1. isbn 979-8-88572-337-4
Page 1
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி - 1) பரமஹம்ச நித்யானந்தர் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தபுரி, மைசூர் ரோடு, பிடதி - 562 109 பெங்களூர். கர்நாடகா, இந்தியா. www.nithyananda.org
Page 2
நூலின் பெயர் : உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி - 1) ஆசிரியர் : பரமஹம்ஸ நித்யானந்தர் இரண்டாம் பதிப்பு : ஏப்ரல் 2008 எழியச்சு, வெளியீடு Ebook ISBN 979-8-88572-337-4 அட்டை வடிவமைப்பு : நித்யானந்த தியானபீடம் நித்யானந்தபுரி, மைசூர் ரோடு, ராம்நகர் மாவட்டம், பிடதி, பெங்களூர்- 562 109. கர்நாடகா. அச்சிட்டோர் : ஹ்யும்மாலா சின்டிகேட், சிவகாசி. பதிப்பத்தார் : தியானபீடம், பெங்களூர். பக்கம் : 200
பதிப்புரிமை © 2006 எல்லா உரிமையும் தியானபீடத்திற்கே. இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு பகுதியையும், எந்த ஒரு முறையிலும் (Electronic or Mechanical including photocopying, recording) தியானபீடத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது. இந்தியாவில் அச்சிடப்பட்டது.
இந்த புத்தகத்தின் மூலமாக பெறப்படும் நன்கொடைகள் நேரடியாக கோவில்கள் டிரஸ்ட் மூலமாக மக்களுக்கு சேவையாக சென்றடைகிறது.
Page 3
இரத்தின கம்பளம்...
நீங்கள் அருமையானவராக மாற வேண்டுமா? ஆம்! என்றால்...
உள்ளே செல்லுங்கள்.
இரத்தின கம்பள வரவேற்புடன் உங்களை வரவேற்கிறது இப்புத்தகம்.
இதன் ஒவ்வொரு வரிகளும் உங்களை தியானத்தை நோக்கி அழைத்துச் செல்லுமளவுக்கு வைரம் பாய்ந்த வரிகள்.
படிக்கப் படிக்க உங்களுள் தியானம் நிகழ, ஞானத்தை நோக்கி ஊர்க்கப்படுவீர்கள்.
வேறுவழியேயில்லை... நறுமணம் பூசியதும் மணக்கும் சட்டையைப் போல்நீங்கள்அருமையான வாசகமற்றவரால் உணரப்படுவீர்கள். உங்கள் மனதிற்கு நறுமணம் பூசும் இந்த ஞானவரிகளாலுங்கள்இந்தமற்ற நிகழ்ந்திருக்கும்.
Page 4
[ERROR page 4 - NVIDIA client error]
Page 5
பொருளடக்கம்
பகுதி - 1
பக்கம்
-
0.000 புத்திசாலித்தனம்
-
0.000 முட்டாள்தனம்
-
ருசித்தல்
-
இளைஞா! இளைஞா!
-
உங்கள் உலகம்
-
சாதிக்கும் சக்தி பெற...
-
உள் சுத்திரத்தின் அளவை அதிகரியுங்கள்
-
விழித்துக்கொள்ளுங்கள்
-
அன்பு மலர... நீங்கள் வளர...
-
இயற்கையளிக்கும் பரிசுகள்...
Page 6
[ERROR page 6 - NVIDIA client error]
Page 7
7
- பிரச்சினை யாரிடம்?
7
- நன்மை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள காரணமாயிருப்பது எது?
7
- நீ கண்ணால் பார்ப்பதில்லை...
7
- இது முடிவுக்கு வரவேண்டியது
7
- மனிதர்களை மனிதர்களாக மதியுங்கள்
7
- ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடர...
7
- இது தெரியுமா?
7
- அசுரனுக்குப் பிறந்த குழந்தைகள்
7
- சிற்றின்பம் பேரின்பம்
7
Page 8
8
- மனிதனை துன்பத்தில் மூழ்கடிப்பபவை
8
- திண்டாட்டமில்லா துய நிலை
8
- ஓடு! ஆடு! அனுபவி!
8
- சந்தோஷத்தை மறைப்பது...
8
- மீண்டும் மீண்டும் வரும் மீளாத்துன்பங்கள்
8
- தரங்குறைந்த மனதின் செயல்
8
- வருந்துவதைவிட திருந்துவதே ஞானம்
8
- நீங்களும் கடவுளாகலாம்
8
- எது ஞானம்?
8
- ஞானகுருவிடமிருந்து முழுப்பலனைப் பெற...
8
Page 9
9
- சரணாகதி
9
- தெளிவென்னும் குழந்தை
9
- நம் கட்டுப்பாட்டில் நாமில்லை... ஏன்?
9
- குழந்தைகளை வளரவிடுங்கள்
9
- மனிதரின் நிஜமான நிலை
9
- கடவுள்
9
- வாழும் ஞானிகளே சாட்சி
9
- பித்தன் புத்தனாகும் நேரம்
9
- ஞானமடைதல்
9
- துடிப்புகள் பலவிதம்
9
- வாழ்க்கையை ஜெயித்துக் காட்டுங்கள்!
9
Page 10
[ERROR page 10 - NVIDIA client error]
Page 11
-
வாழ்க்கையின் ஆசான்கள்
-
லீலை
-
பிறப்பும் இறப்பும்
-
உன் நாடகம் முடியும் போது...
-
இறைவனால் கூட காப்பாற்ற முடியாது.
-
சலிப்பை களிப்பாக்குங்கள்
-
ஆனந்தயியல்...
-
யார் சிக்கித் தவிக்கும் குடும்பஸ்தராவார்கள்?
-
ஊடல்
-
விவாதத்தின் நெறி!
-
யதார்த்தவாதியாகுங்கள்
-
பந்தம்
Page 12
12
- உங்களின் கண்ணை மறைப்பது
- ஆன்மீகம் - ஆனந்தம் பிற்சேர்க்கைகள்
Page 13
[ERROR page 13 - NVIDIA client error]
Page 14
14
தன் தகுதியையும், தன் தெளிவையும் கணக்கில் கொள்ளாமல் 'நான் ஒரு புத்திசாலி' என்று அழுத்தமாக (தெரிந்தோ, தெரியாமலோ) நினைக்கும், நினைவு என்ற விதையில் இருந்துதான் 'மூட்டாள்தனம்' என்னும் முட்புதர் நமக்குத் தெரியாமலே வளர்கிறது. வாழ்க்கையில் ஆகப்போராமல் எதையும் செய்யாமல் சோம்பேறியாக இருப்பது நிச்சயம் மூட்டாள்தனம். அதற்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டே, சம்பாதித்துக் கொண்டே இருப்பது புத்திசாலித்தனமல்ல.
Page 15
0.000 முட்டாள்தனம்
ஒவ்வொருவருக்கும் மற்றவரின் குறைகள் பளிச்சென்று தெரிகிறது. ஆனால் அவரவரின் குறைகள் மங்கலாக கூடத் தெரிவதில்லை.
வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த திருப்தி நம்மிடமில்லை என்றாலே, நன்றாக புரிந்து கொள்ளுங்கள்... இறைவன் நமக்குக் கொடுத்த புத்திசாலித்தனம் என்னும் சக்தியை நாம் பயன்படுத்தவில்லை என்று.
திருப்தியை வீணடிக்கச் செய்யும் முட்டாள்தனங்கள் எங்கு ஒளிந்திருக்கின்றன என ஆராயுங்கள். கலந்தாலோசியுங்கள்.
ஒருவேளை உங்களைப் போலவே உங்கள் உறவுகளும் மற்றவர்களின் குறைகளைச் சரியாய்ச் சுட்டிக் காட்டும் புத்திசாலிகளாக
Page 16
[ERROR page 16 - NVIDIA client error]
Page 17
ருசித்தல்
'விழிப்புணர்வோடு இரசித்து ஈடும்படும்போது ருசித்தல் ஒரு தியானம்'. ஆனால், நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது மனிதர்கள் விழிப்புணர்வின்மையிலேயே வாழ்வதால், அதே ருசிக்கு அடிமைகளாகி விடுகிறார்கள். உடலுக்கு உற்சாகமளிக்க வேண்டிய உணவே உபத்திரவங்களை உருவாக்க ஆரம்பித்து விடுகிறது.
ருசிக்கு அடிமையானவன் - பசிக்கு புசிக்காமல், ருசிக்கு புசிக்க ஆரம்பிக்கிறான். ருசிக்கு புசிப்பதால்... உடலின் உண்மைத் தேவையை மீறி உடலுக்குள் விதவிதமாய் உணவு கொட்டப்படுகிறது.
உடல், உருசியின் குப்பைத் தொட்டியாக மாற்றிவிடுகிறது.
Page 18
18
மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலிருக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். மனிதன் உருசிக்குச் சாப்பிடுகிறான். மிருகங்கள் பசிக்குச் சாப்பிடுகின்றன!
Page 19
4
இளைஞா! இளைஞா!
4
உலக வாழ்க்கையில் குடும்பஸ்தனாக வாழ முடிவு எடுப்பவர்களுக்கு ராமகிருஷ்ணர் அழகான வாசகமொன்றை சொல்லியிருக்கிறார்.
4
"குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ ஆன்மீகத்தை கொழுப்பும் கையில் எடுத்துக் செல். நிச்சயமாக சிக்கித் தவிக்க மாட்டாய்". பலாப்பழம் அறுக்கும்போது வெறும் கையால் அதைச் செய்தால் பழத்தின் பிசுபிசுப்பு கையில் ஒட்டிக் கொள்ளும். பிசுபிசுப்பில் விரல்கள் சிக்கித் தவிக்கும். ஒரே ஒரு முறை என்ணெயில் கை நனைத்து விட்டுச் செய்தால் விரல்கள் பிசுபிசுப்பில் சிக்காது. பலாப்பழம் அறுப்பதும் எளிதாக நடக்கும். விரல்களும் சிக்கித் தவிக்காது. சங்கடமேயிருக்காது.
4
Page 20
20
ஆன்மீகமும் இது போன்றதுதான், கொஞ்சம் ஆன்மீகத்தோடு வாழ்க்கையை எதிர்கொண்டால், வாழ்க்கையை இன்னும் ஆழமாக அனுபவிக்க முடியும். அதே நேரத்தில், வாழ்க்கைச் சூழலில் சிக்காமல் எளிதில் தப்பிவிடலாம. இந்தச் செய்தியை இளைஞர்கள் ஒன்றுக்கு இரண்டு முறையாவது படித்து மனதில் நிறுத்திக் கொண்டு கட்டுரையைத் தொடருங்கள்.
Page 21
5
உங்கள் உலகம்
5
உங்கள் மனதைப் பொறுத்து எண்ணங்கள் அமையும்.
5
உங்கள் எண்ணங்களைப் பொறுத்து வாழ்க்கை அமையும்.
5
உங்கள் வாழ்க்கையைப் பொறுத்து வெற்றி அமையும்.
5
உங்கள் வெற்றியைப் பொறுத்து ஆரோக்கியம் அமையும். புரிகிறதா...? இது ஒரு சக்கரம். மக்கள் எப்போதும் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவே செயல்படுகிறார்கள். நாம் மரியாதை கொடுத்தால், மரியாதை கிடைக்கும். சீண்டினால் சீண்டப்படுவோம். அன்பு செலுத்தினால், அன்பு கிடைக்கும்.
5
Page 22
[ERROR page 22 - NVIDIA client error]
Page 23
6
சாதிக்கும் சக்தி பெற...
6
தெளிவில்லாமல் சாதனை ஓட்டத்தில் குதித்தாலும், சாதிக்கலாம், சாதனை சாத்தியமே. ஆனால் சாதித்த திருப்தி இருக்காது. எதை சாதிக்க வேண்டும்? என்ற தெளிவு இருந்தால், ‘இதை சாதிக்க வேண்டும்’ என்ற முடிவு பிறக்கும். சாதித்தபின் சாதனையும் திருப்தி தரும். காரணம் அது உங்கள் சாதனை. உங்களின் விருப்பப்படி நிறைவேறி இருக்கிறது.
6
ஏன் சாதிக்க வேண்டும்? எதை சாதிக்க வேண்டும்? என்ற தெளிவு பிறக்க வேண்டுமானால... உலகம், வாழ்க்கை மற்றும் உங்களையும் சேர்த்து புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும்.
6
Page 24
[ERROR page 24 - NVIDIA client error]
Page 25
7
உள் சுதந்திரத்தின் அளவை அதிகரியுங்கள்
7
மனமோ கட்டுப்படுத்துகிறது. எண்ணங்களோ அலைக்கழிக்கிறது - இரண்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட மனிதன், கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளி, சிறகிருந்தும் சுதந்திரமாய் பறக்க முடியாமல் தடுமாறுவதுபோல், தடுமாறுகிறான்.
7
'எண்ணங்களைல் என்னை அலைக்கழிக்கும் அகங்காரமே! நீ எங்கே இருக்கிறாய்?' என உள்நோக்கி பிரயாணித்தலே தியானம் செய்தல்.
7
இந்தப் பிரயாணித்தில் ஒரு முக்கிய விதி - பிரயாணி பார்வையாளனாக மட்டுமே இருக்க வேண்டும்.
7
Page 26
26
நம்பி பிரயாணத்தால்... மனிதனை அடிமைப்படுத்தி, கொக்கிற்கும் அகங்காரத்தை மூக்கறுத்து, ‘சுதந்திரமாய் ஆர்ப்பரிப்பது’ என்பது தியானத்தால் நிச்சயம் சாத்தியமாகும்.
26
இது விசித்திரமான பிரயாணம். பிரயாண வேகம் அதிகமானால், எண்ணங்களின் வேகம் குறையும்.
26
எண்ணங்களின் ஓட்டம், குறையக் குறைய உள் சுதந்திரத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.
Page 27
[ERROR page 27 - NVIDIA client error]
Page 28
28
‘விழித்துக் கொள்வது’ தன்னையே அழித்துக் கொள்ளும் தன்மை படைத்த அகங்காரத்தை ஒழிப்பதற்கான எளிய வழி. விழித்துக் கொள்ளாதவரை... வாழ்வில் துக்கம் வழிந்து கொண்டேதான் இருக்கும். நம்மில் பலபேர் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக வீணாக்கிய பிறகுதான் அதன் அருமையை உணர ஆரம்பிக்கிறோம். மீதமுள்ள சொற்ப வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்வது எப்படி? - என்ற கேள்வியை கேட்கும் நீங்கள், எந்த வயதினராக இருந்தாலும் சரி, வீணான வாழ்க்கைப் பகுதியைப் பற்றி கவலைப் படுவதை நிறுத்துங்கள். எளுசியிருக்கும் வாழ்க்கை ஒரு சில ரத்தினங்களுக்குச் சமம்.
Page 29
எஞ்சிய வாழ்நாட்களை அருமையாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். அது போதும், உங்களுடைய எல்லா மனத் துக்கங்களும் மறைந்துவிடும். - இதற்குப் பெயர்தான் 'விழித்துக் கொள்வது'.
இன்பம் பொங்க ஆரம்பிக்கும். இந்தப் பிறவியையும், அடுத்தடுத்த பிறவிகளையும் இன்பமாக அனுபவிப்பதற்கான அடிப்படைத் தகுதியை பெற்றுவிடுவீர்கள்!
29
Page 30
[ERROR page 30 - NVIDIA client error]
Page 31
10
இயற்கையளிக்கும் பரிசுகள்...
10
'வரவேற்றல்' என்ற நற்குணமில்லாதவர்களுக்கே அதிர்ச்சிகளை வாழ்க்கை பரிசளிக்கிறது. எல்லாவற்றையும் வரவேற்கத் தெரிந்தவர்களுக்கு அதிர்ச்சிகளைத் தவிர வேறு எதையும் வாழ்க்கையால் பரிசளிக்க முடியாது.
10
'வருவது வரட்டும், வந்தது இருக்கட்டும்' - இப்படிப்பட்ட மேம்போக்குக் குணம் படைத்த மனிதனால் வாழ முடியும். ஆனால் குறுகலமாக வாழ்வைக் கொண்டாட முடியாது. காரணம் குறுகலத்தின் பிறப்பிடமான 'வரவேற்றல்' என்னும் குணம் இல்லாதிருப்பதே!
10
Page 32
[ERROR page 32 - NVIDIA client error]
Page 33
11
வயப்படாததையும் வயப்படவைக்கும் வசியக்கலை!
11
பாத்திரம் கழுவவதில் இருந்து... ஷீ பாலீஷ் செய்வது வரை... குழந்தைக்கு தலை வாருவதில் இருந்து... தொழில் செய்யும் திறமை வரை... என வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் கலைநயத்தைக் கொண்டுவரலாம்.
11
கலைநயம் சேரச் சேர உங்களிடமிருந்து காந்த சக்தி வெளிப்படும். அது எல்லாவித வெற்றி வாய்ப்புகளையும் உங்களை நோக்கி ஈர்க்கும்.
11
வாழும் கலையின் நயத்தை நயம்படக் கற்றுக் கொண்டால், வயப்படாததைக் கூட வயப்படுத்திவிடலாம். இப்போது செய்யும் செயலை இன்னும்
11
11
Page 34
34
சிறப்பாகச் செய்யுங்கள். அதில் இன்னும் கொஞ்சம் சுவராஸ்யம் சேருங்கள். கலினயம் தானாய் வெளிப்படும். கலை உணர்வோடு ஒவ்வொரு செயலையும் செய்ய ஆரம்பித்தால், சந்தோஷத்திலிருந்து... திருப்திவரை நம் சுயம் விரும்பும் எல்லாவற்றையும் வசப்படுத்தி விடலாம்.
Page 35
[ERROR page 35 - NVIDIA client error]
Page 36
36
‘இந்த நிமிடத்தில் என்னிடம் உள்ளதே இந்த நிமிடத்தை அனுபவிப்பது போதும்’ - என்று தன்னையும் தன் சூழ்நிலையையும் அனுபவித்து வாழ்பவனுக்கு மட்டுமே ஆனந்தமும், திருப்தியும் சொந்தம்.
36
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் அளவுக்கு நேரமும், பணமும் பெற்ற நீங்கள்... நிச்சயம் பிச்சைக்காரராக இருக்க முடியாது.
36
வாழ்க்கையை அனுபவித்து வாழத் தெரிந்திருந்தால், பிச்சைக்காரனால்கூட சோர்க்கத்தை உணர்வது சாத்தியம் என்றால், என் உங்களால் முடியாது? உங்களையும், உங்கள் சூழ்நிலைகளையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், சோர்க்கம் உங்களுக்குள்ளே... என்று கண்டுகொள்வீர்கள்.
36
வாழ்க்கையே ஒரு பெரிய தொடர்த் திருவிழா! வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்!
Page 37
13
நீங்கள் வாழி கற்றுக்கொள்வதற்காக... ஞானகுருவால்கூட ஒருவனுக்கு புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொடுக்க முடியாது. ஒவ்வொரு தனி மனிதனும் தானே கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சாதனைதான் புத்திசாலித்தனம். அதிகபட்சம் ஒரு மனிதன் புத்திசாலித்தனத்தைக் கற்றுக் கொள்வதற்கான சூழ்நிலையையும், உத்வேகத்தையும் ஒரு குருவால் உருவாக்க முடியும். அவ்வளவே.
Page 38
38
இதனால் ஜே கிருஷ்ணமூர்த்தி ஒரே ஒரு வரியில் சொல்லி முடித்து விட்டார், 'Master is not needed' - குரு தேவையில்லை. ஆத்ம, வாழ்க்கையைக் கொண்டாட புத்திசாலித்தனத்தை கற்றுக்கொள்ள ஒருவருக்குக் குரு தேவையில்லைதான். ஆனால் ஒரு நிமிடம் யோசியுங்கள்! புத்திசாலித்தனத்தை நீங்களே கற்றுக் கொள்ளும் சூழலையும், உத்வேகத்தையும் யார் உங்களுக்காக உருவாக்குவது? உங்களுக்கு நீங்களே தான் அதை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது எல்லோருக்கும் எளிமையாகச் சாத்தியப்படக் கூடிய காரியமல்ல. புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொள்ளும் சாத்தியக் கூறுகளை உருவாக்குவது கடினம் என்று
Page 39
[ERROR page 39 - NVIDIA client error]
Page 40
14
தெரிந்துகொள்ள வேண்டிய தெரியாதவைகள் உண்மையில், நிஜத்தில் ஒரு மனிதனைப் புரிந்து கொள்வது என்பது இமாலய சாதனை! உங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு ஒருவரையவது சந்தித்திருக்கிறீர்களா? இதுவரை சந்திக்கவில்லை என்றால்... இது தான் நிஜத்தின் நிழல். உண்மையின் உரு. ஒரு ஜென் ஞானியின் சுருக்கமான கூற்று இதை நாம் புரிந்து கொள்ள உதவும். உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமா? - உலகைப் புரிந்து கொள்ள! உலகைப் புரிந்து கொள்ள வேண்டுமா? - உன்னைப் புரிந்து கொள்ள!
Page 41
41
உங்களையும், மனிதர்களையும் பற்றிய பிரமிப்புகள் தெரிய ஆரம்பித்தாலே ‘பிரம்மாண்டத்தின் (இறைசக்தியின்) வெளிப்பாடுகள் பற்றி நாம் தெரிந்துகொண்டது எவ்வளவு?’ என்று புரிய வரும். கடலுக்கும் ஒரு துளி நீருக்கும் உள்ள வித்தியாசம்தான் அது என்று புரிய வரும்.
41
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ‘நமக்குத் தெரியாது’ என்கிற விஷயமாகவது நமக்குத் தெரிந்தால், குறைந்தது ‘நமக்குத் தெரியாது’ என்கிற விஷயமாகவது நமக்குத் தெரியவரும். ‘நமக்குத் தெரியாது’ என்கிற விஷயம்கூட நமக்குத் தெரியாதவரை ‘நமக்குத் தெரியாது’ என்கிற விஷயம் நமக்குத் தெரியவே தெரியாது.
Page 42
42
'நமக்கு என்ன தெரியும்' என்ற தெளிவுக்கு வந்து விட்டால், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளத் தகுதி பெற்றுவிடுவோம். தெரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்...
Page 43
15
தவறுகள் தவறட்டும்
15
தவறு செய்வது தவறு இல்லை. காரணம், தவிர்க்க முடியாதது தவறு. செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்வதுதான் தவறு.
15
இரண்டுவிதமாக பணிகளை நாம் பார்க்கலாம் : 1. எல்லோருமே பாவிகள். 2. எல்லோருமே புனிதர்கள்.
15
பாவம், புனிதம் என்பது இடத்துக்கு இடம், மத்துக்கு மதம் மாறக்கூடியது. ஏன்? பாவம், புனிதம் பற்றிய வரையறைகள், மதங்களுக்குள் இருக்கும் உப பிரிவுகளுக்குள்ளேயே மாறக் கூடியது.
15
43
Page 44
44
பழைய தவறுகளை நினைத்து… நீங்களும் கஷ்டப்படாதீர்கள். மற்றவர்களையும் கஷ்டப்படுத்தாதீர்கள். உங்களையும் மற்றவரையும் வருத்தும் தவறுகள் தவறட்டும் ஆனந்தம் வாழ்வில் கொட்டட்டும்.
Page 45
16
சாதனையைப் பகுப்பாய்வு செய்யுங்கள்
16
ஏன்? எதற்கு? என்ற அடிப்படை பகுப்பாய்வு செய்யாமல் ‘தானும் சாதித்தே ஆகவேண்டும்’ என்ற வாழ்க்கை ஒட்டத்தை ஆரம்பிக்கிறான். ஒவ்வொரு இளையனும்! ஒட்டம் கொஞ்ச நாளிலேயே வெறியாக மாறி விடுகிறது. இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. வாழ்க்கை திசை மாறிப்போகிறது.
16
சாதனை தவறு என்று சொல்லவில்லை. சாதனை தேவை. ஒவ்வொரு இளையனும் தன் வாழ்வில் நிச்சயம் சாதிக்க வேண்டும். சோம்பேறியாக வாழ்க்கையை வீணடித்துவிடக்கூடாது.
16
Page 46
46
ஆனால், சாதனை என்ற விஷயத்தில்… எதைச் சாதிக்க வேண்டும்? ஏன் சாதிக்க வேண்டும்? - என்ற தெளிவு பிறக்கும் முன்பே, எப்படி சாதிப்பது? என்ற ரீதியில் செயல்படும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. என்? எதற்கு? என்ற தெளிவில்லாமல் சாதிக்கத் துடிக்கும் போதுதான் ‘எப்படியாவது!, எதையாவது சாதித்தே ஆக வேண்டும்’ என்ற மன வெறி கிளம்புகிறது. கண் எதிரே இருக்கும் பணம், பேர், பதவி, அறிவு என்ற எதாவது ஒன்றை மனம் பற்றிக் கொள்கிறது. மொத்த வாழ்வும் திசை திரும்பி விடுகிறது.
Page 47
47
எதையாவது சாதிப்பதால், சாதித்த திருப்தி கிடைத்து விடாது. சாதனைக்கும் திருப்திக்கும் நேரடியாக எந்த சம்பந்தமுமில்லை. எனவே சாதிக்கச் செயல்படும் முன் சாதனை பகுப்பாய்வை கட்டாயம் செய்ய வேண்டும்.
Page 48
[ERROR page 48 - NVIDIA client error]
Page 49
[ERROR page 49 - NVIDIA client error]
Page 50
18
இஜ சுற்றுலா 'நம் உள்ளே... ஏழு கடல் - ஏழு மலை - ஏழு வானம் - இருக்கின்றது' என சொல்லப்படுவது பொய்யல்ல, மெய். மெய்யைத் தாண்டிய மெய் உணர்வு நிலையில்... இவையும் இவை தாண்டிய வையும் நம்முள்ளேதான் ஒளிந்திருக்கிறது. உள்ளே ஒரு முறையாவது உள்ளுணர்வுப் பயணம் செய்து பார்க்காத வரை,இவையெல்லாம் பொய்யாகத்தான் தோன்றும். மனம் நம்ப அனுமதிக்காது.
Page 51
[ERROR page 51 - NVIDIA client error]
Page 52
19
தியானம் உள்ளே ஒரு சினிமா! தியானம் செய்ய... 'உங்களுக்குள்ளே இருக்கும் சலனமற்ற உணர்வு நோக்கி ஊடுருவங்கள்' இதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தால்... ஒரு பார்வையாளனாக மாத்திரம் உங்கள் எண்ணங்களை, மனதைப் பார்க்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள். இதை இன்னும் எல்லோரும் நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம். சினிமாவை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... சினிமாவில் உங்களுக்குப் பிடித்ததக் காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு பிடிக்கிறதென்பதற்காக அதே காட்சிகள் தொடர்ந்து வராது.
Page 53
அதேபோல் உங்களுக்குப் பிடிக்காத காட்சி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சினிமாவில் காட்சிகளை அந்த நேரம் தடுக்க முடியாது. இந்தப் படம் சரியில்லை, சலிப்பைத் தருகிறது என்பதற்காக அந்த நிமிடமே புது சினிமாவை அங்கே திரையிட முடியுமா? முடியாது. சினிமாவில் என்ன வந்தாலும் வரட்டும் என்று ஒரு மூன்று மணி நேரம் உட்கார்ந்து வெறுமனே பார்த்து விட்டுத்தான் வருவீர்கள். அதே காரியத்தை தியானத்திலும் செய்யுங்கள். வெறுமனே பாருங்கள். சாட்சி மாத்திரமாக பாருங்கள். 30 நிமிடம் உள்ளே ஒரு சினிமா பாருங்கள்.
Page 54
[ERROR page 54 - NVIDIA client error]
Page 55
[ERROR page 55 - NVIDIA client error]
Page 56
56
பார்க்கும் பொருள் எல்லாம் பச்சையாகத் தெரிகிறது என்றால், பிரச்சினைய பொருளிடமா? பார்ப்பவரிடமா? பிரச்சினை பார்ப்பவரிடம்தான். அவர் அணிந்திருக்கும் பச்சைக் கண்ணாடிதான் பிரச்சினை. இந்த பச்சைக் கண்ணாடிதான் உங்கள் பார்ஸனாலிட்டி. உங்களின் பார்ஸனாலிட்டி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் மற்றவர்களையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும். பார்க்கும் பொருட்கள் எல்லாம் பச்சையாகத் தெரிந்தால் - அணிந்திருக்கும் மூக்குக்கண்ணாடிதான் பச்சையாக இருக்க முடியும். பொருட்கள் அல்ல. அதேபோல் உலகத்தில் உள்ள பலரும் ஏதோ ஒரு வகையில் தவறானவர்களாக,
Page 57
57
சரியில்லாதவர்களாக உங்களுக்குத் தெரிந்தால், உங்களுடைய பர்ஸனாலிட்டியில்தான் பிரச்சினை. மற்றவர்களிடமல்ல. பர்ஸனாலிட்டி சரியாகிவிட்டால், மற்றவர்களை அவரவர் குணங்களின்படி தவறாக எடை போடாமல் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
Page 58
21
நும்மை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள காரணமாயிருப்பது எது?
21
உடலையும், மனத்தையும் பிளவுப்படுத்துவது அகங்காரம்.
21
மனதில் வெளிப்படுத்த நினைப்பவற்றை உடல் பாவனைகள் மூலமாக முழுமையாக மனிதன் வெளிப்படுத்தவேயில்லை.
21
மனிதனின் எல்லா பாவனைகளுமே, அவரின் அகங்காரம் கலந்தே வெளிப்படுகிறது.
21
நினைத்ததை நினைத்த மாதிரியே வெளிப்படுத்த முடியாமையே, நும்மை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு வித்திடுகிறது.
Page 59
[SKIPPED page 59 - repeated NVIDIA JSON error]
Page 60
22
நீ கண்ணால் பார்ப்பதில்லை... உங்களுக்கு... யார் சொன்னது ? வாழ்வு துக்ககரமானதென்று. யார் சொல்ல முடியும் ? வாழ்வு ஆனந்தமயமானதென்று. இரண்டையுமே உங்களுக்கு நீங்கள்தான் சொல்ல வேண்டும். உங்களை அழிப்பது, உங்களைக் காப்பது இரண்டுமே உங்களுக்கு நீங்கள் செய்வதைவிட வேறு யாரும் அதிகமாகச் செய்துவிட முடியாது. 'நான் இப்படிப்பட்டவன்' 'எனக்குப் பிடித்தது... பிடிக்காது'
Page 61
61
'என்னைப் பொறுத்தவரையில்' - இதுபோன்ற கருத்துக்க்களையும், அபிப்பிராயங்களையும் உங்களுக்கு தெளிவாய் தரும் மனத்தின் ஒரு அம்சத்திற்கு பெயர்தான் பர்ஸனாலிட்டி (Personality).
61
கண்கள் வழியாய் எதையும் நீங்கள் பார்ப்பதில்லை. உங்களின் பர்ஸனாலிட்டி வழியாகத்தான் எல்லாவற்றையும், பார்க்கிறீர்கள் புரிந்து கொள்கிறீர்கள். அதனால் ஒருவருடைய கருத்தைப்போல் இன்னொருவர் கருத்து இருப்பதில்லை. காரணம் பர்ஸனாலிட்டி என்பது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானது.
61
Personality-ல் இருந்து Individuality-க்கு உங்களை நகரச் செய்வதே ஆன்மீகம். நகருங்கள், ஆன்மீகத்துக்குள் நகர் ஆரம்பிப்பீர்கள்.
61
Page 62
23
இது முடிவுக்கு வரவேண்டியது எதிர்காலம், நிகழ்காலம், இறந்த காலம் - என மூன்று காலங்கள் இருந்தாலும் நம் கையில் எப்போதுமே இருப்பது நிகழ்காலம் மட்டுமே. நம் கையை விட்டுப்போன இறந்தகாலம், இன்னும் நம் கைக்கே வராத எதிர்காலம் - இது இரண்டைப் பற்றிய கவலைதான் நம் கையில் இருக்கும் நிகழ்காலத்தை அனுபவிக்க விடாமல் தடுக்கின்றன. ஏதாவதொரு காரணம் சொல்லி, எதிர்காலத்திலேயே உங்களை மனமாய் வாழவைக்கும்.
Page 63
63
எதிரிலிருப்பவர்களையும், தொடர்ந்து இழக்கச் செய்து கொண்டேயிருக்கும். இந்தச் செயல் முடிவுக்கு வரேண்டிய ஒன்று.
63
எப்போதுமே நன்மிடமிருக்கும் நிகழ்காலத்தை, எப்போதுமே நன்மிடமில்லாத இறந்தகால மற்றும் எதிர்காலம் பற்றிய நினைவுகள், கவலைகளுக்காக பலி கொடுப்பது புத்திசாலித்தனமா?
63
யோசியுங்கள்...
63
Page 64
[ERROR page 64 - NVIDIA client error]
Page 65
[ERROR page 65 - NVIDIA client error]
Page 66
66
இதே போன்று கற்பனையில் அருமையான ஹீரோவை எதிர்பார்ப்பவர்கள்... - இயல்பாகவே தங்களை அருமையான ஹீரோயினாக கற்பனை செய்துகொள்வதும், அவர்களின் மனதின் அடி ஆழத்தில் கர்வம் உருவாகுவதும் இயல்பு. இந்த கர்வம்தான் சில நேரங்களில் குடும்பத்தை குடுறலமாக வைத்திருக்கும், ‘தாய்மை குணம்’ முழுமையாக வெளிப்படாமல் தடுத்து விடுகிறது.
66
மற்றவர்களைப் பற்றிய கற்பனைகளை எரித்து விட்டு, நிஜத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்க ஆரம்பியுங்கள், நிம்மதி மலரும்!
Page 67
25
ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடர...
25
இந்த அணுகுமுறை பணத்திலிருந்து... மதம்... காமம் வரை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
25
ஒரு வெறியிலிருந்து தப்பிப்பதற்காக அந்த விஷயத்தை வெறுத்து ஒதுப்பதால், வெறி மனதில் இன்னும் ஆழமாகச் சென்று மறைந்து கொள்ளும். நிலைமை முன்பைவிட மோசமாகி விடும்.
25
உங்கள் மனதை ஆராயுங்கள். உள்ளுக்குள் இருக்கும் வெறி, வெறுப்பு, இரண்டையும் பட்டியலிடுங்கள். இரண்டையமே தூக்கி எறியுங்கள்.
25
Page 68
68
விழிப்புணர்வோடு அனுபவித்தால் 'மத்தியில் வாழ்வது' அதாவது ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்பது புரிந்துவிடும். உங்களின் ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடரும்.
Page 69
[ERROR page 69 - NVIDIA client error]
Page 70
[ERROR page 70 - NVIDIA client error]
Page 71
71
இரண்டுமே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். எதன் மீதும் ஏற்படலாம். காரணம், இரண்டுமே ஆசை என்னும் அசுரனுக்குப் பிறந்த குழந்தைகள். ♦ ஆசை ஒயாதவரை வெறியும், வெறுப்பும் உங்களை உலுக்கும்.
Page 72
28
சிற்றின்பம் பேரின்பம்
28
இன்பம் என்பது வெளிப்பொருட்களை சார்ந்ததல்ல. அது உள்ளுணர்வு சம்பந்தப்பட்டது. ஆனால் மனிதர்கள் வெளிப் பொருட்கள் சம்பந்தப்பட்டதாகதான் இன்பத்தைப் பற்றிப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இவைதான் சிற்றின்பங்கள்.
28
திகட்டாத, குறையாத ஆனந்தத்தை தராத எல்லாமே சிற்றின்பங்கள்தான்.
28
ஆனந்தத்தை அளிப்பது பேரின்பம். ஆனந்தத்தை அழிப்பது சிற்றின்பம்.
28
மனம் சிற்றின்பங்களைத்தான் பெரிதும் விரும்பும்.
Page 73
73
காரணம், ஒரே ஒருமுறை பேரின்பத்தை ருசித்தால் போதும், மனம் அழிந்து விடும்.
73
தன் தற்காப்புக்காக, மனமானது மனிதனை சிற்றின்பங்களைக் காட்டிடத்தான் அனுபவி! என்று தூண்டும்.
73
ஆகவே, அனுபவிக்க நினைப்பதையெல்லாம் அனுபவி, அப்புறமாவது அவை திருப்தியையும் ஆனந்தத்தையும் தராது எனப் புரிந்துகொள்.
73
பெரிய பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்காக, சின்னச் சின்ன சந்தோஷ மலர்களை கூடி வரும் வாழ்வென்னும் அழகுக் குழந்தையைத் தண்டிக்காதீர்கள். எதிர்ப்புகளைத் தாண்டி ஆழ அனுபவித்து வாழ்பவர்... சின்னச் சின்ன நிகழ்வுகளிலேயே பேரின்பத்தில் மூழ்கிப் போவார்.
Page 74
74
அப்படி வாழத் தெரியாதவருக்கு பெரிய பெரிய நிகழ்வுகள்கூட சிற்றின்பம் வரைதான் கூட்டிச் செல்லும்.
Page 75
29
மனிதனை துன்பத்தில் மூழ்கடிப்பவை
29
ஆட்டிவிடப்பட்ட பெண்ணுலம் தொடர்ந்து இரண்டு பக்கமும் அலைந்து கொண்டே இருக்கும். வலப்பக்கம் நகர்ந்த பெண்ணுலம் வலது முனையை அடைந்த அடுத்த நொடியே இடது முனை நோக்கி நகர ஆரம்பித்துவிடும்.
29
ஆசை என்ற உந்துதலால் தள்ளப்பட்ட மனமும் ‘வெறி’ அல்லது ‘வெறுப்பு’ இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொள்ளும்.
29
சில நேரம் வெறி.... சில நேரம் வெறுப்பு... - என்ற கணக்கில்தான் பலரின் மொத்த வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது.
29
Page 76
76
கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுமே சமுதாயத்தின் சில அம்சங்களில் வெறியாக இருப்பது, வேறு சிலவற்றை வெறுப்பது என்பது பரவலாகிப்போன பரிதாபம். பாசமும், பகையும்... சில நேரங்களில் வெறியாகவும், சில நேரங்களில் வெறுப்பாகவும் வெளிப்படுகிறது. அது மதம் மீதான வெறியாகவோ வெறுப்பாகவோ வெளிப்படுகிறது. காமம் மீதான வெறியாகவோ, வெறுப்பாகவோ, பேர், புகழ் போன்றவற்றின் மீதான வெறியாகவோ, வெறுப்பாகவோ இப்படி மனித மனம் வெறி அல்லது வெறுப்பை பற்றிக் கொண்டு, மனிதனை படாதபாடு பட வைக்கிறது.
Page 77
77
நீதிநெறிகளைத் தங்களுக்கு சாதகமாக்கி சிலவற்றை வெறுப்பதும், நீதி நெறிகளைத் தங்கள் மனவெறிக்காக மீறுவதும் - இரண்டுமே மனிதனை துன்பத்தில் மூழ்க வைத்துவிடும்.
Page 78
30
திண்டாட்டமில்லா தூய நிலை நாடாளும் பலம் பெறுவதாலோ, பணம் குவிந்து விட்டதாலோ கொண்டாட்டம் பிறந்துவிடாது. தன்னை ஆளும் பலம் பெறுவதாலும், உள்ளத்தை ஆனந்தமாய் அனுபவிக்கும் குணம், பக்துவம் உருவாக்குவதாலும்தான் கொண்டாட்டம் பிறக்கும். திண்டாட்ட உணர்வுதான், உங்களுக்கும் கொண்டாட்டத்திற்கும் நடுவில் தடைச் சுவராய் இருக்கிறதென உங்களுக்குத் தெரியுமா? கிருஷ்ணா, புத்த நிலையில் இருப்பவனை எந்தவொரு திண்டாட்டமும் அசைக்க முடியாது.
Page 79
79
காரணம் தின்டாட்ட உணர்வை உதறியெறிந்துவிட்ட தூய நிலைதான்! தின்டாட்ட உணர்வென்னும் நோய் ஒருவனைப் பிடித்திருக்கும் வரை அவன் கண்ணுக்குத் தின்டாட்டங்கள் மட்டுமே தெரியும். கொண்டாட்ட உணர்வு ஒருவனுள் உதயமாகி விட்டால் அவனுடைய கண்களுக்கு எல்லாமே கொண்டாட்டமாகத் தெரியும்.
Page 80
31
ஆூ! ஆூ! அனுபவி!
31
எதுவாக இருந்தாலும் அது நிலையாக நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று நாம் ஏன் விரும்புகிறோம்? இந்த ஒரு கேள்வி உள்ளே எழுந்தால் போதும். அதுவே நித்யானந்தத்திற்கு அழைத்துச் செல்லும்.
31
மனிதன் சந்தோஷத்திற்காகவும், தற்காலிகச் சுகத்திற்காகவும் அலைவது, கோடீஸ்வரன் கோடீஸ்வரனாக இருக்கும்போது கையெந்தி பிச்சையெடுப்பதற்குச் சமம்.
31
மித்யானந்தம் - சிற்றின்பம், நித்யானந்தம் - பேரின்பம்
31
நித்ய ஆனந்தம் உள்ளே இருப்பது மறந்து போனதால்தான், நித்ய ஆனந்தத்தை வெளியே தேடித் தேடி மறத்துப் போகிறான் மனிதன். பின் மறத்துப் போகிறான்.
Page 81
81
எந்த ஒரு சுகமாக இருந்தாலும், அந்த சுகம் அடைந்து முடிந்த பிறகு அனுபவித்த திருப்தி முழுமையாகக் கிடைப்பதில்லை. காரணம் என்ன? அனுபவிப்பதை அடைவமுனை இருந்த ஆர்வம்! அடைந்து அனுபவித்த பிறகு மாயமாய் மறைந்து போகிறதே! என்? மனிதன் விரும்பும்போதெல்லாம், விரும்பிய அளவு சுகத்தை அனுபவிக்க வழி எதும் இருக்கிறதா? இவைகள்தான் இன்றைய மருத்துவ ஆராய்ச்சியை ஆன்மீகம் நோக்கி திருப்பியிருக்கும் வெகு பொது ஜன எதிர்பார்ப்புகள்.
Page 82
82
மனிதன் இப்படி எதிர்பார்ப்பதின் மூலகாரணம்தான் என்ன ? அது எங்கேயிருக்கிறது? இதற்கு ஒரு அருமையான ஜென் கூற்று பதில் சொல்கிறது; ‘முடிந்தவரை ஓடு! விடியும்வரை ஆடு! ஆசை தீர அனுபவி!’ - தவறே இல்லை. அப்பொழுதாவது உனக்குத் தெரியட்டும்! நீ தேடுவது வெளியே இல்லை என்று...
Page 83
[ERROR page 83 - NVIDIA client error]
Page 84
84
- இந்தப் பழமொழி நியாயம், அநியாயம் பற்றிய கருத்து தலைகீழாக மாறிய பின்தான் சமுதாயத்தில் நுழைந்திருக்கிறது. இப்படி தனக்கொரு சட்டம், ஊருக்கொரு சட்டம் என்று வாழ்பவர்களால் வாழ்க்கையை அனுபவித்து வாழ முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் 'பாசம் கண்ணை மறைத்து விட்டது' என்று சூறி தப்பிக்கலாம். உண்மையில் பாசம் கண்ணை மறைப்பதில்லை. பற்றுதல்தான் கண்ணை மறைக்கிறது. அது கண்ணை மாத்திரம் மறைப்பதில்லை. சந்தோஷத்தையும் சேர்த்து மறைத்து விடுகிறது.
Page 85
85
பற்றைப் பற்றுவதை நிறுத்துங்கள், சந்தோஷம் சந்தடியில்லாமல் உங்களுக்குள் வந்து வெளி செல்லும்.
Page 86
[ERROR page 86 - NVIDIA client error]
Page 87
87
மனிதன் மீண்டும், மீண்டும் கஷ்டத்திற்குள்ளாவதும், துன்பமடைவதும் எதனால்? இவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவது சாத்தியமா? பதில் : நிச்சயம் சாத்தியமே. எப்படி? அடுத்த பக்கம் புரட்டுங்கள் பதில் காத்திருக்கிறது உங்களுக்காக.
Page 88
34
தரங்குறைந்த மனதின் செயல்
34
தரங்குறைந்த மனம்தான் - உணர்ச்சி வேகத்தில் உசுப்பப்படும். ஊர் பேச்சு கேட்டு ஆடும். தவறைக்கூட சரியென சொல்லும். சரியானதைக்கூட தவறென வாதிடும்.
34
எனவே, மனிதர்களைத் தரம் பிரித்துப் பார்ப்பது தரங்குறைந்த மனதின் செயல்.
34
மனிதத் தரம் உயரும்வரை தரம் பிரித்தல் ஒரு தொடர் கதை.
34
தரமான மனிதனால் தரம் பிரித்து பார்க்க முடியாது. அதற்கு அவசியமும் இருக்காது.
88
Page 89
89
சரியை சரியாய் புகழ்வதும் தவறைக்கூட சரியாய் புரிய வைப்பதும் நடுநிலையாய் வாழ்த்தெறிந்தவனுக்கே சொந்தம்.
89
எதிரியையே நண்பனாக்கும் வல்லமை சரியான அன்பிற்கு உண்டு. நண்பனையே எதிரியாக்கும் வல்லமை தவறான அன்பிற்கு உண்டு. உண்மையான அன்பு ‘சரி தவறுக்கு’ அப்பாற்பட்டது.
89
அன்பு என்ற பெயரில் மனிதன் நிகழ்த்தும் பாச நாடகம் ‘சரி தவறுக்கு’ உட்பட்டது.
Page 90
35
வருந்துவதைவிட திருந்துவதே ஞானம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் எப்படிக் சுற்றம் கண்டு பிடித்துத் திட்டுகிறீர்களோ, அதேபோல்தான் ஆழ்மனதில் நீங்கள் அதே தவறு செய்யும்போது உங்களை நீங்களே திட்டிக் கொள்வீர்கள். தவறு கண்டு பிடித்துக் கொண்டேயிருப்பது தவறான செயல். நன்முடைய பழைய தவறுகளைக் கிளறிக் கிளறி அதற்காக இன்றும் நோவது மடச்செயல். தவற்றைப் பற்றிச் சரியாக விளக்கும் ஒரு ஜென் கூற்று. ‘தெரிந்து கொள்! புரிந்து கொள்! நீ தவறு செய்யப் பிறந்தவன். தொடர்ந்தல்ல!’
Page 91
[ERROR page 91 - NVIDIA client error]
Page 92
[ERROR page 92 - NVIDIA client error]
Page 93
நீங்களும் கடவுளாகலாம்
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களாலும் கடவுளாக முடியும். கடவுளை உணர முடியும்.
ஆனால், கடவுள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் கடவுளாக மாற நிச்சயமாக முடியாது. உங்கள் நினைவுக்கும், மனதிற்கும் அப்பாற்பட்ட ஒரு நிலைதான் கடவுள்தன்மை.
கடவுள் என்று நீங்கள் நினைப்பதெல்லாம் கடவுளைப் பற்றிய உங்கள் மனக்கருத்துக்களும், அதீத கற்பனைகளும்தான்.
36
Page 94
94
மனித மனதால் கடவுளை கற்பனை செய்ய முடியாது. அப்படிக் கற்பனை செய்ய முடிந்தால் அது கடவுளாக இருக்க முடியாது. நீங்கள் கடவுளாக, தனி அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கடவுளாக மாற இந்தப் பிறவிபே போதுமானது. கடவுளைப் பற்றிய கருத்துக்களைக் கடந்து கடவுளைக் கண்டு கொள்ளுங்கள். நீங்களும் கடவுளாக முடியும். அதற்கு முதல் படி, ‘நான் ஏன் கடவுளாகக் கூடாது’ என்ற கேள்வியை மூள உணர்வோடு கேளுங்கள். வழி பிறந்து விட்டது.
Page 95
37
எது ஞானம்?
37
பொதுவாக மனிதர்கள் ஞானத்தை பற்றி வைத்திருக்கும் கருத்துக்கள் இரண்டு:
37
- விஷய ஞானம் அதாவது அறிவு.
37
- அனுபவ ஞானம் அதாவது அனுபவம்.
37
உண்மையான ஞானம் - விஷய ஞானத்தையும், அனுபவ ஞானத்தையும் தாண்டியது.
37
அறிவையும், அனுபவத்தையும் தாண்டியது அனுபூதி. இந்த அனுபூதி ஆனந்தத்தின் உச்சம்.
37
அனுபூதிதான் உண்மையான ஞானம்.
37
வெறும் செய்திகளும் அறிவும் மூளையை நிரப்பும். அறிவைத் தாண்டிய அனுபவமே விடுதலையைத் தரும்.
Page 96
[ERROR page 96 - NVIDIA client error]
Page 97
38
ஞானகுருவிடமிருந்து முழுப்பலனைப் பெற...
38
ஆன்மீகத்தை... கற்றுக்கொள்வது சலபம். கற்றுக்கொடுப்பது கடினம். காரணம், கற்றுக் கொள்பவன் ஞானகுருவிடமிருந்து கற்றுக்கொள்ள மனதளவில் தயாராக இருப்பான். ஆனால், ஒரு பக்தனுக்கு ஞானகுரு கற்றுக் கொடுக்க முயற்சிக்கும்போது பக்தனின் மனதை கற்றுக்கொள்ள தயார்படுத்துவதிலேயே குருவின் நேரம் வீணாகிவிடும்.
38
கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்யைத் தேடி அலைபவன் போல், உள்ளுக்குள் பேரின்பம் இருக்க
Page 98
98
வெளியே சிற்றின்பத்தை மனிதன் தேடி அலைந்தாலும், தேடுபவனிடம், ‘மனிதா! நீ தேடுவது உன்னிடம்தான் இருக்கிறது’ என்று எவ்வளவு நேரம் முயன்று புரியவைக்க முயற்சித்தாலும், மனித மனது புரிந்துகொள்ள முயற்சிப்பதைவிட, புரிந்துகொள்ள முடியாததுபோல் நடிப்பதிலேயே காலத்தை ஓட்டி விடும். மனிதனும் ‘அப்பப்பா! ஞானகுரு சொல்வதை எல்லாம் புரிந்து கொள்வதற்கே - நாம் போன பிறவியில் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். நம்மைப் போன்றவர்களுக்கு அவ்வளவு பெரிய ஞான விஷயங்களைப் புரிந்து கொள்வது கடினம்’ என்று சொல்லி எளிதாக தப்பிக்கவே முயற்சிப்பான்.
Page 99
[ERROR page 99 - NVIDIA client error]
Page 100
100
இவர்களின் திறந்த மனது ஞான குருவின் வழிகாட்டுதலை அப்படியே ஏற்றுக் கொள்ளும். இது போன்றவர்களின் ஆன்மீக வளர்ச்சியும் வேகமாக இருக்கும். ஒரு ஞானகுருவிடமிருந்து முழுப் பலனைப் பெற விரும்பினால், மனதளவில் சீடனாக இருக்க வேண்டும். மற்றதை ஞானகுரு பார்த்துக் கொள்வார்.
Page 101
[ERROR page 101 - NVIDIA client error]
Page 102
40
தளிவென்னும் குழற்றை
40
குழப்பபதை நீங்கள் வெறுக்கத் தேவையில்லை; நீங்கள் வளருகிறீர்கள் என்பதற்கான அறிகுறிதான் குழப்பம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
40
குழம்புவதில் தவறில்லை; குழம்பிச் சொன்னால் இருப்பதுதான் தவறு.
40
நீங்கள் குழம்புவது நியாயம்; அடுத்தவர்களைக் குழப்புவது அநியாயம்.
40
இன்றைய குழப்பம் நாளைய தெளிவு.
40
எது சரி - எது தவறு என்ற தெளிவை ஏற்படுத்தும் மனதின் செயல்முறைதான் குழப்பம்.
40
மேற்சொன்ன வரிகளை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து, மனதில் தக்க வைத்துக் கொண்டாலே குழப்பத்தைப் பாதி தூரம் ஓட்டிவிடலாம்.
Page 103
103
பிரச்சினை குழப்பத்தில் இல்லை, குழப்பத்தை நீங்கள் அணுகும் முறையில்தான் இருக்கின்றது.
103
குழப்பமே குழம்புமளவுக்கு குழப்பத்தை குழப்புவது, குழப்பத்தை குழப்பம் இல்லாமல் எதிர்கொள்ளும் போதுதான் சாத்தியம்.
103
குழப்பத்தை முழுமையாக வரவேற்றுக் கொள்ளுங்கள். குழப்பத்தின் உச்சிக்குச் சென்றாலும் பயப்படாதீர்கள். குழப்பத்தைத் தாண்டிய அடுத்த நிமிடம் தெளிவு கிடைத்துவிடும். இது சூட்சுமமான உண்மை.
103
Page 104
104
தெளிவு பெற்ற ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை.
104
தெளிவு என்ற குழந்தையை நம்முள் பிறக்க வைக்க நாம் படும் பாடுதான் குழப்பம்.
104
குழப்பத்திற்கு பயந்து குழப்பத்தைக் கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால் எத்தனைமுறை தெளிவைப் பிறக்கவிடாமல் கருவிலேயே கலைத்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
104
குழப்பத்தை வரவேறுங்கள்!
104
104
Page 105
நும் கட்டுப்பாட்டில் நாமில்லை... ஏன்?
கிளர்ந்தெழுவதும், பொங்கியெழுவதும் முழக்க முழக்க உங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லாவிட்டால்... கொந்தளிக்கும் உணர்ச்சிகள் அவை வாழ, உங்களைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று அர்த்தம்.
கோபிப்பதும், ஆசைப்படுவதும், துக்கப்படுவதும் பெரும்பாலும் நம் கையிலில்லை. இப்படி நிகழ்வது ஏன்?
Page 106
106
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமானவன், தனியானவன். இது நிகழ்வது எப்படி?
106
தொடர்ந்து துன்புறுத்துபவர்கள், காரணமில்லாவிட்டாலும் கவலைப்படுபவர்கள், தொட்டதுகெல்லாம் எரிச்சலடைபவர்கள். அப்படித் தொடர்வது எதனால்?
106
ஏன்? எப்படி? எதனால்? இந்த மூன்று கேள்விக்கும் ஒரே பதில் - அதுதான் மனித சுபாவம்.
Page 107
42
குழந்தைகளை வளரவிடுங்கள்
42
குழந்தைகளை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் வளர்கிறார்கள்.
42
'வளர்க்கிறேன்' என்ற பெயரில் வளர்ச்சியின் போக்கைத் தடுக்காமல், திசை திருப்பாமல் இருப்பதுதான் குழந்தைகளுக்குப் பெற்றோர் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.
42
'என் பிள்ளை' என்று உரிமை கொண்டாடி, குழந்தையை ஒரு உடைமையாக்குவதைவிட - என்னைத் தாயாக்கிய / தந்தையாக்கிய ஒரு உயிர் என்று மதித்துப் பாருங்கள் - குழந்தை தெய்வமாகத் தெரியும்.
42
வெறும் உணவு, உடை, பாதுகாப்பு கொடுத்துவிட்டு சில நேரங்களில்
Page 108
108
திட்டுவதற்கும், சில நேரங்களில் கொஞ்சுவதற்கும் பெயர் ‘வளர்ப்பு’ அல்ல. இந்த உண்மை புரியவரும்போது குழந்தையை வளர்க்க நீங்கள் வளர்ந்திருக்க வேண்டும் என்பதும் புரிய வரும்.
108
குழந்தையைத் தண்டிப்பது 100% தவறும் அல்ல. குழந்தைக்குச் செல்லம் கொடுப்பது 100% சரியும் அல்ல.
108
‘குழந்தையை வளர்க்கிறேன்’ என்ற பெயரில் கெடுப்பது, ‘இல்லை கெடுக்கக் கூடாது’ என்ற பெயரில் வளர்க்கத் தவறுவது - இரண்டுமே 100% தவறு.
108
முதலில், உங்கள் குழந்தைக் கோளாறுகளைக் கண்டுபிடித்து அதை எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய
Page 109
முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சரி செய்வதற்கா வேலைகளை ஆராம்பியுங்கள்.
இரண்டாவது, ஒரு குழந்தைக்குச் சராசரி பெற்றோர்கள் ‘வளர்க்கிறேன்’ என்ற பெயரில் செய்யும் கெடுதல்களை தெரிந்துகொள்ளுங்கள். குழந்தையை வளர்க்க நீங்கள் வளருங்கள். இரண்டுமே 100% சரி.
109
Page 110
43
மனிதரின் நிஜமான நிலை
43
முழு யோக்கியனும் அரிது. முழு அயோக்கியனும் அரிது.
43
'நல்லவர்' என்ற சான்றிதழை நாம் ஒருவருக்களிப்பது... அவரின் அயோக்கியத்தனங்கள் நமக்குத் தெரியாத வரைதான்.
43
அதேபோல் 'கெட்டவர்' என்று நாம் ஒருவரை சொல்வது... அவரின் ஆத்மார்த்தமான குணங்கள் நமக்குத் தெரியாத வரைதான்.
43
நம்முடைய அபிப்பிராயங்களைக் கோலாகவும், தீர்ப்பைக் காலாகவும், மனத் தெளிவை வெளிச்சமாகவும் வைத்து நடக்கும்...
110
Page 111
[ERROR page 111 - NVIDIA client error]
Page 112
[ERROR page 112 - NVIDIA client error]
Page 113
113
சக்திகளின் தொகுப்பாகவே மட்டுமே மனிதனால் கற்பனை செய்ய முடியும்.
113
கடவுளை மனிதனால் புரிந்து கொள்ளவே முடியாது. கடவுளை கடவுளால்தான் புரிந்து கொள்ள முடியும். எனவே, கடவுளாதுங்கள்!
Page 114
45
வாழும் ஞானிகளே சாட்சி 'என் பிறந்தோம்?' என்ற கேள்வி உணர்வுப் பூர்வமாக உள்ளத்திலிருந்து எழுவதுதான், உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்வதற்கான அடிப்படைத் தகுதி. மனிதன் என் பிறப்புபெறுத்தான் என்பதற்கு ரிஷிகள் சொல்லும் பதில், 'நிலையான, நிம்மதியான, எதனாலும், எப்போதும் ஆனந்தத்தை (முழு சுகத்தை) அடைய வேண்டும் என்பதுதான் மனிதப் பிறப்பின் அடிப்படை நோக்கம்'. மேலும் 'ஆனந்தத்தில் லயித்திருந்த நாம் நமக்கே ஆரம்பித்து வைத்த கணக்கடு
Page 115
115
விளையாட்டுதான் மனித பிறப்பு. இந்த ஒரு உண்மை மட்டும் உங்களுக்குப் புரிந்துவிட்டால், விளையாட்டு சுவராஸ்யமாகிவிடும்’ என்கிறார்கள். இந்தக் கூற்றுகள் உண்மை என்பதற்கு வாழும் ஞானிகளே சாட்சி. இதுபோன்ற சந்யாசிகள் மனிதனுக்குத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் சுகம், திருப்தி, சமாதானம், நிம்மதி என்று மனிதன் தேடுவது எல்லாமே இந்த நித்யமான ஆனந்தத்தைத்தான். இதுதான் மனிதனின் உச்சபட்ச குறிக்கோள். இதை அடையத்தான் மனிதன் பிறந்தான்.
Page 116
116
மனிதன் தேடுவது மனிதனுக்கு வெளியே இல்லை. அது மனிதனுக்குள்ளேயேதான் இருக்கிறது. உங்கள் பிறப்பின் நோக்கமான ஆனந்தத்தை அடைய செயல்படுங்கள். ஒரு நிமிடம்கூட வீணாக்காதீர்கள்.
Page 117
[ERROR page 117 - NVIDIA client error]
Page 118
[ERROR page 118 - NVIDIA client error]
Page 119
ஞானமடைதல்
ஞானமடைய, சொடுக்கிடும் நேரத்தைவிட குறைவான நேரத்தையே இறைசக்தி எடுத்துக் கொள்ளும்.
99.0°C-ல் இருக்கும் நீர் 100°C-ல் நீராவியாக மாற எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளுமோ, அவ்வளவு நேரம்தான் திடமான மனம் கரைய எடுத்துக் கொள்ளும்.
ஆனால் சாதாரண நீர் 99.9°C அடைய எவ்வளவு நேரமாகும்.
அதற்கு எவ்வளவு வெப்பமும், சக்தியும், முயற்சியும் தேவைப்படும்.
ஒரு வேளை நீர் பனிக்கட்டியாக உறைந்து போயிருந்தால...
Page 120
120
பலர் மனம் பணிக்கட்டிடான்.
120
உங்களுக்குள் உஷ்ணம் உருவாக்கப்பட வேண்டும்.
120
உழைக்க ஆரம்பியுங்கள்... நெருப்பு பற்றிக்கொண்டால், அடுத்த நிமிடமே காணாமல் போகும் கற்பூரக்கட்டியைபோல மனம் காணாமல் போகும் அற்புதம் நிகழும்.
Page 121
48
துடிப்புகள் பலவிதம்
48
வளரும் நாடுகள் சாதிக்கத் துடிக்கின்றன. வளர்ந்த நாடுகள் சாதித்தும் துடிக்கின்றன.
48
சாதனையின் உச்சியில் இருக்கும் அமெரிக்காவில் மூன்றில் ஒருவர் ஏதாவது ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டு வேதனைப் படுகிறார்கள்.
48
வெறும் சாதனை மாத்திரமே சந்தோஷத்தையும், திருப்தியையும் தருமென்றால் அமெரிக்காவில் மனநோயாளியே இருக்கக் கூடாது. ஏனென்றால், அடிப்படை வசதிகள் அனைத்தும் தாண்டி பல சாதனைகள் புரிந்த மக்கள் நிறைந்த நாடு அது.
48
Page 122
122
எதையாவது சாதிக்க ஆரம்பித்து, சாதித்தபின், அந்த சாதனைக்கும் உங்களின் ஆழ்மனதின் விருப்பத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றால் சாதனையே வேதனையாகி விடும். சாதிக்க துடிப்பது, சாதித்தும் துடிப்பது எது பற்றிப்பதிற்குறியது? யோசியுங்கள். யோசனை தரும் ஆர்வத்தோடு கட்டுரையைத் தொடருங்கள்…
Page 123
49
வாழ்க்கையை ஜெயித்துக் காட்டுங்கள்! சாதனையின் ரகசியம், இந்த மூன்று வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது. - அது நம்பிக்கை, ஒழுக்கம், உற்சாகம். நம்பிக்கை, உற்சாகம் என்ற இரண்டும் சாதிப்பவருக்கு அவசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், ஒழுக்கம் அவசியமென்பது பலருக்கும் தெரியாத ஒன்று. 'தனிமனித ஒழுக்கம் வேறு. சமுதாய ஒழுக்கம் வேறு' - நான் அவசியம் என்று கூறுவது தனி மனித ஒழுக்கத்தை. சாதிப்பவனை அவன் பாதையிலிருந்து சற்றுக்கும் தடுமாறாமல் காப்பாற்றும் சக்தி படைத்தது தனி மனித ஒழுக்கம்.
Page 124
124
‘நம்பிக்கை’, ‘ஒழுக்கம்’, ‘உற்சாகம்’ ஆகியவற்றின் கூட்டு வெளிப்படாடே சாதனை! ஒழுக்கம் இருந்து, நம்பிக்கையும், உற்சாகமும் மிகுந்தால் அந்த மனிதனின் சாதனை - பக்கக் கண்ணாடி போடப்பட்ட குதிரையின் ஸ்திரமான ஓட்டம்போல இருக்கும் எடுத்த இலக்கை அடையலாம். வழி தவற மாட்டார்கள். வெறும் நம்பிக்கையும் உற்சாகமும் இருந்து ஒழுக்கம் இல்லாதிருந்தால் அது காட்டுக் குதிரை போலத்தான் மனிதனை ஆட்டிப்படைக்கும். இந்த நிலையில் மனிதன் வழிதவற வாய்ப்பு அதிகம். வெறும் ஒழுக்கம் மட்டுமே கடைப்பிடித்து நம்பிக்கையும், உற்சாகமும் மிக்க
Page 125
125
குறைவாகக் கொண்டிருந்தால் அது மனிதனை ஒரு கிழட்டுக் குதிரைபோல ஆக்கி விடும். வாழ்க்கையில் மந்தம் மாத்திரமே மிஞ்சும்.
125
உங்களின் ஓட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
125
கிழட்டுக் குதிரையின் ஓட்டமா? காட்டுக் குதிரையின் ஓட்டமா? ஜெயிக்கும் குதிரையின் ஓட்டமா?
125
ஒழுக்கம், நம்பிக்கை, உற்சாகம் மிகுந்து வெளிப்பட்டால் ஜெயம் உறுதி. வாழ்க்கையை ஜெயித்துக் காட்டுங்கள்!
125
Page 126
50
அருமையான உலகத்தை உருவாக்கலாம் வாங்க!
அருமையான வாசகத்தோடு துவங்குகிறேன்.
99 முறை செய்த நல்லதையெல்லாம் விட்டு விட்டு ஒரே ஒருமுறை செய்த தவறை கணக்கில் கொண்டு கோபிப்பது - மனிதன்.
99 முறை செய்த தவறுகளையெல்லாம் விட்டுவிட்டு, ஒரே ஒரு முறை செய்த நல்லதுக்காக மனதார நன்றியோடு ஆசீர்வதிப்பது - கடவுள்.
நீங்கள் மனிதனா? கடவுளா?
சுற்றியிருப்பவர்களிடம் தவறு கண்டுபிடித்துக் கொண்டே இருப்பது சிலருக்கு வெற்றி சாப்பிடுவதுபோல சுவராஸ்யமான விஷயம்.
126
Page 127
127
மற்றவர்களிடம் தவறு கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பதான் நாம் தவறாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி.
127
சரியாக வாழும் ஒரு மனிதன் மற்றவர்களிடம் நல்லதைதான் முதலில் கண்டு கொள்வான். இவர்களுக்கு தவறுகள் இரண்டாவது பட்சமாகத்தான் தெரியும். மற்றவர்களிடம் நல்லதை இனம் கண்டுகொள்ள தெரிந்தால் உலகமே நல்லவர்களால் நிறைந்திருப்பது தெரியும். ‘ஆஹா! என்ன அருமையான உலகம்!’ என்று நினைக்கத் தோன்றும்.
127
Page 128
128
மற்றவர்களிடம் தவறையே இனம் கண்டுக் கொண்டு இருந்தால் உலகமே கெட்டவர்களால் நிறைந்திருப்பதாகத் தெரியும். 'உலகத்தில் நல்லவர்கள் அரிது. உலகமே மோசம்' என்று நினைக்கத் தோன்றும். நீங்கள் எதை மிகைப்படுத்துகிறீர்கள்? அதுவே உங்களின் உலகத்தை வடிவமைக்கிறது.
Page 129
[ERROR page 129 - NVIDIA client error]
Page 130
130
ஆத்மன் விழித்ததும்தான், 'உண்மையாக உள்ள உலகமே' கண்ணிற்குத் தெரியும்! தூங்கும் மனிதனுக்கு - கனவு மாயை விழித்திருக்கும் மனிதனுக்கு - நினைவு மாயை விழித்துக்கொண்ட மனிதனுக்கு - எல்லாம் மாயை. நாமாய் துரத்தாதவரை தானாய் விலகாதது - மாயை! உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டுமா? உண்மையான உலகை அனுபவிக்க வேண்டுமா? கடவுளை நேரில் காண வேண்டுமா? வேறு வழியேயில்லை... மாயத்திரை கிழிக்கப்பட வேண்டும். அதுவும் உங்களாலேயே...
Page 131
52
தேனிலவு எதிர்காலம் ஆஹா... ஓஹோ... என்றிருக்கும், வாழ்க்கைத் துணை மகா ராணி / மகாராஜாபோல் இருக்கவேண்டும், என்பன போன்ற மனக்கருத்துக்கள் சிறு வயதிலேயே எளிதாக மனதனுள் நுழைந்து விடுகிறது. நிஜத்தில் சாத்தியப்பட வாய்ப்பில்லாத அதீத எதிர்பார்ப்புகள்தான் மன நிம்மதியை உறிஞ்சி விட்டு அதிருப்தியை நம்முள் கொப்பளித்து விடுகின்றன. தேன் நிலவு நாட்கள்தான் ஒரு இளஞ்சிறு இளஞ்சியின் வெவு கால கனவுகள் நிஜமாகும் நேரம். இதை ‘தேன்சூரியன்’ எனச் சொல்லாமல் என் ‘தேனிலவு’ என்று சொல்கிறார்கள்?
131
Page 132
[ERROR page 132 - NVIDIA client error]
Page 133
133
ஆசை மறபது நாள் மோகம் முப்பது நாள் என்பதெல்லாம் விளையாட்டு பழமொழிகள் அல்ல. நம் மூதாதையரின் மனோத்தத்துவ முதிர்ச்சியின் வெளிப்பாடு. முப்பது நாட்களுக்கு மேல் ஒரு நிலவு தாங்காது. அதேப்போல், மணிதா! உன் கனவுகளும் முப்பது நாட்களுக்கு மேல் தாங்காது... என்பதை இலைமறை காயாய்ச் செந்தமிழில் என்றோ ‘தேன்நிலவு’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். முப்பது நாட்களில் வாழ்க்கைப் புளித்துப் போகவா கனவு காண்கிறோம்? கனவின் இயல்பே மிகைப்படுத்தி நிஜத்தை புளிக்கச் செய்வதுதான்.
133
கனவுகளை கட்டுப்பாட்டில்லாது உருவாக்க உதவும் அதே அகங்காரம்தான், கனவுகளை நிஜவாழ்வில் அனுபவித்து வாழ்விடாது தடுத்துக் கொண்டிருக்கிறது.
133
Page 134
134
கனவுகள் நிஜமாக ஆரம்பித்தால் அது அகங்காரத்திற்கு அழிவு! எனவே அது வாழ்வதற்காக, உங்களைக் கனவு காணத் தூண்டும்; ஆனால் கனவை நிஜவாழ்வில் அனுபவிக்காமல் போவதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் உங்கள் மூலமாகவே அது செய்து முடிக்கும். அவ்வளவு தந்திரமானது அது!
134
கனவுகளையும் மனக்கருத்துக்களையும் தாண்டி வாழ ஆரம்பியுங்கள். வாழ்க்கை தேன் போன்று இனிக்க ஆரம்பிக்கட்டும். தேனினும் இனிய மனித வாழ்வு உங்களுக்கும் உரித்தானதாகட்டும்.
Page 135
53
எது கலை?
53
ஓவியம், சிற்பம், காவியம், போன்றவை மட்டுமே கலை அல்ல. கலைநயத்தை நம் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்த முடியும்.
53
பேசும் கலை, படிக்கும் கலை, பழகும் கலை, ஏன் சமைப்பது கூட ஒரு கலைதானே!
53
கலைநயம் கொண்ட ஒருவரின், கலை வெளிப்பாடு எதுவாக இருந்தாலும்
Page 136
[ERROR page 136 - NVIDIA client error]
Page 137
கலைத்துவத்தின் முக்கியத்துவம்
கலை என்பது... கவலையை மறக்கடிக்கும் ஒரு இனிமையான துறை.
கலை என்பது... நம்பிக்கையும் மிருதுவான கன்மையை வெளிக் கொண்டுவரும் ஒரு அருமையான முறை.
ஒவ்வொரு மனிதனின் தனித்தன்மையை தயக்கமில்லாமல் வெளியே கொண்டுவர உதவும் ஒரு அருமருந்து கலை.
ஒரே ஒரு துறையிலாவது கலைத்துவம் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு அம்சத்தை இழக்கிறீர்கள்.
54
137
Page 138
[ERROR page 138 - NVIDIA client error]
Page 139
[ERROR page 139 - NVIDIA client error]
Page 140
56
உள்ளுலக விசா ‘சில தடவைகள் தியானத்தில் ஈடுபட்டேன், பெரிய மாற்றம் ஒன்றும் நிகழவில்லை’ என்று சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். சில தடவைகள் தியானத்தில் ஈடுபட்ட உடன் பலன் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பது சரியல்ல. முதலில் மனதின் சப்தம் கேட்டகப்பட வேண்டும். இரண்டாவதாக மனதின் இயக்கம் புலப்பட வேண்டும். மூன்றாவதாக மனதைப் புரிந்து அதைக் கடக்க வேண்டும். இவை அனைத்தும் நிகழ உணர்வுத் தெளிவு தேவை. உணர்வுத் தெளிவை அதிகப்படுத்துங்கள்.
Page 141
[ERROR page 141 - NVIDIA client error]
Page 142
142
ஆனால் மனமோ எதையாவது நினைத்துக் கொண்டு ஊர் சுற்றிப் போயிருக்கும். மனதைப் புரிந்து கொண்டு அதைக் கடப்பதற்கு ஞானக்கருத்துக்கள் பெரிதும் உதவும். உங்களுக்காகச் செலவிடும் நேரங்களில்லாம் முழுக்க முழுக்க உடல், மனம், உயிர் என்ற எல்லாக் கோணத்திலும் உங்களோடு இருங்கள். இவையனைத்தையும் கடைப்பிடிப்பவருக்கு உள்ளே ஒரு சுற்றுலா செல்வதற்கான விசா தருவேன்!
Page 143
கர்வத்தைவிட காரமானது...
நான் அழகு நான் அசிங்கம் நான் உணர்ந்தவன் நான் தாழ்ந்தவன் நான் அதிர்ஷ்டக்காரி நான் துரதிர்ஷ்டக்காரன்
என் ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்வது அல்லது தன்னைத் தாழ்த்திக் கொள்வது இரண்டுமே அகங்காரத்தின் வெளிப்பாடுகள். என்ன! அதிர்ச்சியாக இருக்கிறதா? உயர்வு மனப்பான்மையை (கர்வம்) அகங்காரம் எனச் சொன்னால் எல்லோரும் எளிதாக ஏற்றுக் கொள்வோம். தாழ்வதிக் கொள்வது (தாழ்வு மனப்பான்மை) அகங்காரம் எனச் சொன்னால் ஏற்றுக் கொள்வது கடினம்.
57
143
Page 144
[ERROR page 144 - NVIDIA client error]
Page 145
145
ஆனால்... அடக்கிக் கொண்டும், ஒடுக்கிக் கொண்டும், இருந்தால் அது நிச்சயம் தவறு. நீர் தேங்கினால் விஷமாகும். சக்தி தேங்கினால் துர்சக்தியாகும். இது பெரும் பாதகத்தையே விளைவிக்கும். அகங்காரம் என்னும் புண், புரையோட ஆரம்பித்துவிடும். மனம் கெட்டு உள்ளுலக வாழ்க்கையில் தனிப்பட்ட உணர்வு சம்பந்தப்பட்ட வாழ்க்கையில் துர்மணம் வீச ஆரம்பிக்கும்.
145
தாழ்த்திக் கொள்கிறேன், பவ்யமாக நடந்து கொள்கிறேன் என்ற பெயரில் தம்மையும் அறியாமல் உணர்வுகளை தேவைக்கு மீறி கட்டுப்படுத்தும் போதுதான் சிக்கலாகி விடுகிறது.
Page 146
58
மனச்சோர்வின் மாபாதகங்கள்... சொர்க்கத்தை எட்டிப் பார்க்க வேண்டுமா? - சிரி நரகத்தை எட்டிப் பார்க்க வேண்டுமா? - துக்கப்படு. மனம் உற்சாகமாக இருந்தால் - புல்கூட ஆயுதமாகத் தோன்றும்! தோல்விகூட குருவாகத் தோன்றும். சாத்தியம் இல்லாததில்கூட சாத்தியம் ஆவதற்கான சிறு சாத்தியக் கூறுகள் மட்டும் மனக்கண்களுக்கு தெளிவாகத் தெரியும். மனம் சோர்வுற்றிருந்தால் - படையே உடன் இருந்தாலும் பயம் இருக்கும்!
Page 147
[ERROR page 147 - NVIDIA client error]
Page 148
148
இறந்த காலத்தின் கசப்பான அனுபவங்களும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மையும், பயமுந்தான் துக்கமாக வெளிப்படுகிறது.
148
பலர் துக்கப்படுவதற்கு காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து துக்கப்படுகிறார்கள்.
148
வாழ்வில் எப்போதாவது துக்கம் அனுபவிப்பது சாதாரண விஷயம். ஆனால் எப்போதுமே துக்கம் அனுபவிப்பது கொடுமையிலும் கொடுமை!
148
பலருக்கு துக்கம் என்பது ஒரு மனப்பழக்கமாகவே மாறிவிட்டது. துக்கமோ மனச்சோர்வோ உங்களை ஆட்டிப்படைக்காமல் இருக்க ளிய வழிகள் சில... எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்போடு இருங்கள்.
148
வெறுமனே உற்சாகமாக இருப்பது என்பது இயலாத விஷயம்.
Page 149
149
பல புத்தகங்களைப் படித்து, 'நான் உற்சாகமாக இருக்கிறேன். நான் உற்சாகமாக இருக்கிறேன்' என்று பலமுறை மனதில் சொல்லிக் கொள்வதால் மட்டும் உற்சாகம் வந்துவிடாது.
149
நீங்கள் மாணவனாக இருந்தாலும் சரி, குடும்பப் பெண்ணாக இருந்தாலும் சரி, உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து முழுமையாகச் செயல்படுங்கள்.
149
எவ்வளவுகெவ்வளவு பொறுப்பு எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உற்சாகமும், சுறசுறுப்பும் பெற்று சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வீர்கள். மனச்சோர்வு உங்களை அணுகவே அணுகாது.
149
Page 150
[ERROR page 150 - NVIDIA client error]
Page 151
[ERROR page 151 - NVIDIA client error]
Page 152
60
வெற்றிக்கான முதலீடு
60
விவாதம் = வீண் வாதம்.
60
விவாதம்
60
- நாக்கிற்கு பிடித்த கேடு,
60
- தொண்டையைப் பிடித்துக் கொண்ட தொல்லை,
60
- நட்பில் கலக்கப்படும் நச்சு,
60
- அன்பிற்கு வைக்கப்படும் அனுகுண்டு,
60
இப்படியெல்லாம் சொல்வது மிகைப்படுத்துவது போலத் தோன்றலாம்.கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால்...உண்மை புரிய வரும்.
60
விவாதத்தின் மூலம்
60
மற்றவருக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்க முயற்சிப்பது தீவிரவாதத்தால் நட்பை வளர்க்க முயற்சிப்பது போன்றது.
152
Page 153
153
எல்லா விவாதங்களும் வருத்தத்தின் விருத்தங்கள்.
153
ஒரு விவாதத்தை நீடிப்பது ஓரடி வரப்பிற்காக நீதிமன்றத்தை நாடுவது போன்றது. நம்மில் பலரிடம் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லை. அகை உணராத காரணத்தால்கான் அடுத்தவர் விட்டுக் கொடுக்க வேண்டுமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
153
விவாதத்தை களைந்தெறியுங்கள்... விவேகம் பூத்துக் குலுங்க ஆரம்பிக்கும். விவாதம் குறைய குறைய... உங்களின் சக்தியும், நேரமும் மிச்சமாக ஆரம்பிக்கும்.
153
வெற்றிக்கான முதலீடு பெருக ஆரம்பிக்கும்.
Page 154
[ERROR page 154 - NVIDIA client error]
Page 155
[ERROR page 155 - NVIDIA client error]
Page 156
62
வாழ்க்கையின் ஆசான்கள் ◆ ஆனந்தம் நிரந்தரம், துக்கம் நிரந்தரமான நிரந்தரமின்மை. ◆ வாழ்க்கையில் ஏற்படும் தீர அதிர்ச்சிகள்தான் நம்மை வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்திற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்புகள். ◆ மனதிலிருக்கும் பயம், துக்கம், மனவேதனை போன்றவை நீங்கள் எந்த வேஷமெடுத்தாலும் உங்களை உளுக்கிக் கொண்டேயிருக்கும் நிரந்தரமான நிரந்தரமின்மைகள். இவை உங்களிடமிருந்து நிரந்தரமாகத் துரத்தப்படும்வரை என்ன செய்தாலும், எதைச் சாதித்தாலும் அதில் துக்கமானது இமையோடிக் கொண்டேயிருக்கும்.
Page 157
[ERROR page 157 - NVIDIA client error]
Page 158
[ERROR page 158 - NVIDIA client error]
Page 159
159
மொத்தப் பிரபஞ்சத்தின் மீது எந்த அளவுக்கு இறைவனுக்கு அக்கறை இருக்கிறதோ, அதே அளவுக்கு உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லின் மீதும் இறைசக்திக்கு அக்கறை இருக்கிறது.
159
உங்கள் உடலில்... எந்த செல் எவ்வளவு நாள் வாழ வேண்டும், எந்த செல் எப்போது அழிய வேண்டும் என்று திட்டமிடுவது நீங்கள் அல்ல. எந்த செல் எப்போது உருவாக வேண்டும், எந்தக் காரியம் எப்போது அழிய வேண்டும் என்று திட்டமிடுவதும் நீங்கள் அல்ல.
159
அனைத்தையும் திட்டமிட்டு திட்டமிட்டபடியே எல்லாவற்றையும் தின்ணமாய் நடத்தி முடிப்பது இறைவன்.
Page 160
160
எது நடந்தாலும் அது இறை கணக்குப்படி நல்லதில்தான் முடியும். முடிவுவரை பொறுத்திராமல் நடுவில் பார்த்தால் சில நேரம் நம்மைச் சுற்றி கெட்டது நடப்பது போலத்தான் தோன்றும். ஏன்! ‘இறைவன் என்ற ஒருவன் இருக்கிறானா’ என்ற சந்தேகம் கூடத் தோன்றும். ‘எல்லாம் இறைவன் விளையாட்டு’ என்னும் உண்மை புரியாதவரை விளையாட்டு விணையாகத்தான் தெரியும். புரிந்து விட்டால் - விணைகட விளையாட்டாய்த் தெரியும்.
Page 161
64
பிறப்பும் இறப்பும்
64
பிறந்து கொண்டே, இறந்து கொண்டிருக்கிறான் மனிதன்.
64
என்றோ பிறந்த மனிதன், என்றோ ஒரு நாள் இறப்பான் - என்பது மாயை.
64
ஒவ்வொரு நொடியும் பிறப்பும், இறப்பும் உடலில் சம அளவில் நடந்துகொண்டே இருக்கிறது - இது அறிவியல் பூர்வமான உண்மை!
64
மரணத்தை நேருக்கு நேராக சந்தித்துவிட்டால் அடுத்த கணமே ஞானம் கிடைத்துவிடும்.
Page 162
65
உன் நாடகம் முடியும் போது...
65
ஜென் கூற்றுகள் எளிமையானவை! ஆனால் ஆழமானவை! வாழ்க்கைத் தத்துவங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் எளிதாக விளக்குபவை!
65
இது வாழ்வில் விடிவுக்கு ஜென் கூறும் கூற்று : நீ எங்கினாலும், எங்காவிட்டாலும், மழை பெய்யும்போது பெய்யும். மழைக்கு மட்டுமல்ல...இது வாழ்வின் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் பொருந்தும். பொருத்திப் பாருங்கள் கூற்றின் ஆற்றல் புரியும்.
65
உம் சித்தத்திற்கும், இறைவனின் சித்தத்திற்கும் சம்பந்தமே இல்லை. எனவே வருந்தாதீர்.
162
Page 163
[ERROR page 163 - NVIDIA client error]
Page 164
66
இறைவனால்கூட காப்பாற்ற முடியாது
66
மனமானது இறைவனைப் பற்றிய கற்பனைகளில் சிக்கிக் கொண்டால் இறைவனே நினைத்தால்கூட காப்பாற்ற முடியாது. ‘அடேய்! உன் மனம் சிக்கிக் கொண்டு விட்டது’ என்று இறைவனே நேரில் வந்து சொனால்கூட புரிந்து கொள்வது கடினம்.
66
மனம் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ‘எல்லாவற்றையும் இறைவன் செய்கிறார். எல்லாம் அவன் செயல்’ என்று சொல்வது உண்மையாக இருக்க முடியாது. காரணம் மனம் கிளிப்பிள்ளையைப் போல மற்றவர்கள் பேசுவதைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பிக்கும். அது வார்த்தையை நீதியானது.
164
Page 165
165
மனம் பக்குவப்பட்ட பின், மனம் கடந்த நிலையில், ‘எல்லாம் இறைவன் செயல்’ என்பதை அனுபவித்து இதயப் பூர்வமாக சொல்லும்போது மட்டுமே அது உண்மை. இது உணர்வு ரீதியானது. மனப்பக்குவமில்லாத, இதுபோன்ற பெரிய பெரிய அனுபவ உண்மைகளை தன் மனக் கண்ணோட்டம் மூலம் புரிந்துகொண்டு பேச ஆரம்பித்தால், கடைசிவரை உண்மை தெரியாமலே வாழ்க்கை முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது.
Page 166
[ERROR page 166 - NVIDIA client error]
Page 167
167
என்னும் ஜீ-மல்கியின் வாசகங்கள் இந்த இடத்தில் குறிப்பிடத் தக்கவை. மனிதன் அந்தக் காலத்திலிருந்தே மந்த மனம் விரிக்கும் வலைகளிறில் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான். சிக்கிக் கொண்டதுகூடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.
Page 168
சலிப்பை களிப்பாக்குங்கள்
நீங்கள் செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும், நீங்கள் பின்பற்றும் மார்க்கம் எதுவாக இருந்தாலும் சரி - அங்கேயே, அதிலேயே வாழுங்கள். தொட்ட குறை, தொடாத குறை வேண்டாம். மிச்சம் மீதி வைக்க வேண்டாம்.
சலிப்பிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் வெளி வர மிக எளிய வாழ்வியல் வழிமுறை - வாழ்க்கையை அதன் உச்சத்தில் வாழ்வது தான். அது எதுவாக இருந்தாலும் சரி. உச்சத்தை அடைந்து விடுவதுதான்.
சாப்பிடும் ஒரு ரசகுல்லாவின் சுவையை அதன் உச்சத்தில் அனுபவிக்க முயற்சி செய்யுங்கள். இரண்டு, மூன்று கடியில் அந்த ரசகுல்லாவை ஒரேயடியாகச் சாப்பிடுவதும், ஒரே ஒரு
Page 169
ரசகுல்லாவின் முழச்சு சுவையும் வாயிலேயே கரைந்து போகும் அளவுக்கு பல நிமிடங்கள் சுவைத்து சாப்பிடுவதும் ஒன்றே. சுவையின் உச்சத்தை ஒரே ஒருமுறை ருசித்து விட்டால் ஒரு ரசகுல்லா போதும், பத்து தேவையில்லை. திருப்தி கிடைத்து விடும். சுவையின் உச்சத்தை ருசிக்காவிட்டால் பத்து சாப்பிட்டாலும் திருப்தி கிடைக்காது. சலிப்பும், கஷ்டமுமே மிஞ்சும். மேலே உள்ள சில வரிகள் வெறுமனே படிப்பதால் புரிந்து கொள்ள முடியாது. இனிப்பு வாயிலே கரைந்துபோகும் அளவுக்கு விழிப்புணர்வோடு சுவைத்துப் பாருங்கள். ‘உச்சத்தில் வாழ்வது’ என்றால் என்ன என்பது புரியும்.
நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்று துடிக்கும் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் நிதானித்து, அதன் உச்சத்தில் அனுபவியுங்கள்.
169
Page 170
170
‘இன்னும் கொஞ்சம்’ என்ற தொக்கி நிற்கும் உணர்வு இருக்காது. சலிப்பு நெருங்காது.
170
கடைசியாக ஒரு சத்யம். அனுபவத்தின் உச்சத்தை அடையாததால் மிச்சமாகும் அனுபவிக்கப்படாத பகுதிகள்தான், ‘மீண்டும் மீண்டும்’ என்ற வெறியைத் தூண்டித் தூண்டிப் பின்னாளில் சலிப்பைத் தருகிறது. சலிப்பின் மூலக்காரணம் தெரிந்துவிட்டது. இன்னும் என்ன தயக்கம். எதிலும் மிச்சம் வைக்காதீர்கள். உச்சத்தில் வாழத் துவங்குங்கள்.
Page 171
68
ஆனந்தயியல்...
68
ஆனந்தமடைவதற்கான வழிமுறை முற்றிலும் அறிவியல் பூர்வமானது.
68
வேதியியலில் இந்த ரசத்தோடு இந்த வேதிப்பொருளைச் சேர்க்க இந்த பொருள்தான் கிடைக்கும் என்று ஆணித்தரமாக எப்படிக் கூற முடியுமோ அதுபோல் ஆனந்தத்தையும் கூற முடியும். ஆனந்த வழியை பகுதி, பகுதியாக பிரித்து காண்பிக்க முடியும்.
68
உங்களுக்குள்ளிருக்கும் ஆனந்த ரசம் விழிப்புணர்வோடு கலந்து விட்டால் கிடைக்கும் பொருளுக்குப் பெயர்தான் ஆனந்தம்.
Page 172
172
இந்த ஆன்மீகியல் சம்பந்தப்பட்ட வினைகள்தான் ரசவாதம்.
172
இன்று விஞ்ஞானம் நன்றாக வளர்ந்திருப்பதால், ஏழு சக்கரங்களின் உணர்வுகளைப் பகுவப்படுத்தும் ரசவாதத்தை செய்முறை தியானங்களாகவே கற்றுக்கொள்ள முடியும். ரசவாதத்தை உங்களுக்கு நிகழ்த்திப் பாருங்கள்.
172
மருத்துவக் குணமும், சக்தியும் கொண்ட 'நவபாஷாணம்' என்பது ஒன்பது விஷங்களை ஒன்று சேர்த்து செய்யப்படுவது.
172
ஒன்பது விஷயங்களை சரியான அளவில், சரியான பகுவத்தில் சேர்த்துவிட்டால் அடுத்த நிமிடமே நவபாஷாணம் ரெடி.
Page 173
69
யார் சிக்கித் தவிக்கும் குடும்பத்தராவார்கள்?
69
18-ல் காதல்
69
20-ல் எதிர்காலக் கனவு
69
25-ல் திருமணம்
69
30-ல் குடும்பச் சுமை
69
40-ல் வயிற்றுக் கோளாறும், மனச்சோர்வும்
69
45-ல் B.P. / டயாபீஸ்
69
50-ல் மூட்டி வலி...
69
என்பதெல்லாம் இன்று கிட்டத்தட்ட எல்லோருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும் என்ற நிலை வந்து விட்டது.
69
திருமணத்திற்குள்ள ஒருநாள் தானும் எல்லாப் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்கும் இளைஞர்கள் அரிதாகி விட்டார்கள்.
69
Page 174
174
தானும் சிக்கித் தவிக்க 100% வாய்ப்புகள் இருக்கிறது என்பதை முழுமையாக உணராத இளைஞர்கள்தான் எதிர்காலத்தில், சிக்கித் தவிக்கும் குடும்பஸ்தர்களாக மாற வாய்ப்புகள் அதிகம்.
Page 175
70
ஊடல்
70
'உறவுகளுக்கிடையே ஊடல் அவசியம் - இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்கள் உற்சாகமாக வாழ்ந்த தெரியாதவர்கள்'.
70
ஆழ்மன வெறுப்பின் முன்னோட்டமே 'ஊடல்'.
70
ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும்வரை மனித உறவில் ஊடல் புகைபோல் கசிந்து கொண்டிருக்கும்.
70
ஈர்ப்பு மறைந்த அடுத்த கணமே ஆழ்மன வெறுப்பு வெடிக்கும்.
70
ஆழ்மன வெறுப்பு உருவானதற்குக் காரணம் - ஆழ்மனத்தின் மாயக்கருத்துகளால் ஆன, வாழ்வு பற்றிய கனவுகளும், நிறை வாழ்க்கைக்கும் இடையே ஏப்
Page 176
[ERROR page 176 - NVIDIA client error]
Page 177
[ERROR page 177 - NVIDIA client error]
Page 178
178
சில நேரங்களில் ஒரே கருத்தை இருவரும் வெவ்வேறு விதங்களில் பேசி, விவாதத்தைவாக்கு வாதமாக்கிக் கொண்டு இருப்பார்கள்.
178
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும். நாம் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டோம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக, நம் கருத்தை நிலைநிறுத்த உதவும் எல்லா விஷயங்களையும் வாதங்களாக எடுத்து வைப்போம். ஒருவேளை எதிராளியின் கருத்தை நாம் சொல்லியிருந்தால் அதற்குத் தக்கபடி நாம் பேச ஆரம்பித்திருப்போம்.
178
எதிராளியைப் போல் நாம் பேசியிருப்போம். நன்மைப்போல் எதிராளி பேசியிருப்பார்.
Page 179
179
உங்களின் எல்லா மனவருத்தங்களுக்கும் மூலக்காரணத்தை யோசித்துப் பாருங்கள்... விளையாட்டாக ஆரம்பித்த கருத்து மோதல் விவாதமாக மாறி, பின் வாதம் வாக்குவாதமாகி, வாக்குவாதம் சண்டையாகி மன வருத்தம் வந்திருக்கும். பிடிவாதத்தின் வெளிப்பாடுதான் வாக்குவாதம்.
179
வாக்குவாதத்தின் நெடியை உணர்ந்து, விவாதத்தின் வாதத் தன்மையை அறிந்து அதிலிருந்து உங்களையும், உங்கள் தன்மையையும் காப்பாற்றிக் கொள்ள ‘விட்டுக் கொடுக்க’ கற்றுக் கொள்ளுங்கள்.
179
பண்பும், அமைதியும் மிச்சமாகும். மன வருத்தங்கள் குறையும். நீங்கள் உங்களுக்குள் விருத்தி அடைவீர்கள்.
Page 180
[ERROR page 180 - NVIDIA client error]
Page 181
181
- இது தவறு, இது சரி எனும் சிறுவட்டங்களைத் தாண்டியவரே யதார்த்தவாதி. தவறு, சரி, கடந்தவருக்கு நண்பரும் எதிரியும் ஒன்றே. யதார்த்தவாதி 'தவறு' எனும் சப்பைக் காரணங்காட்டி அன்பெனும் வெகுமதிகளைத் தவறவிடமாட்டார். எந்த வகையாக இருந்தாலும் சரி, தாண்டிச் செல்லுங்கள். தவறு, சரி என்ற இரும்பு கரங்கள் கொண்டு 'அன்பு' எனும் மலரை நசுக்காதீர்கள். யதார்த்தத்தோடு வாழ்க்கையையும், மனிதர்களையும் அணுகுங்கள், வாழ்வு கொண்டாட்டமாகும்.
Page 182
73
உயிர்சக்தியை நோடிக்குள் உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள் வல்லமை கொண்டது பயம்.
73
மனிதன் தீங்கிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக இறைவனால் மனிதனுக்குத் தரப்பட்ட ஒரு பரிசு - பயம்.
73
மனித குலம் இந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணங்களில் பயமும் ஒன்று.
73
எப்படி உப்பு உணவில் கூடினாலும், குறைந்தாலும் உணவு சுவைக்காதோ அப்படித்தான் பயம் கூடினாலும், குறைந்தாலும் வாழ்வு நரகம்தான்.
73
பய உணர்வை சரியாகப் பயன்படுத்த மனிதனுக்கு அனுபவ ஞானம் தேவை. அனுபவ ஞானம் இல்லாவிட்டால் பயம் நம்மையே அழித்து விடும்.
Page 183
74
ஆஹா... இது கானல் நீர்! அதோ! அங்கே சோலைவனம் இருப்பதுபோல் நம் கண்களுக்கு தெரிகின்றதே, அது சோலைவனமே அல்ல. அதுவும் பாலைவனத்தின் ஓர் பகுதிதான். நம் தாகத்தைத் தீர்ப்பது நிச்சயமாக அங்கே இல்லை என்று தெள்ளாத் தெளிவாக ஏற்கனவே தெரிந்து கொண்ட ஒருவன் கானல் நீர் வரை சென்று ஏமாறவே மாட்டான்.
74
மோகம், வேகம், புகழ், பணம் - என்று ஒன்றும் ஒருவனுக்கு, தன் மோகத்தைத் தீர்ப்பது அங்கே இல்லை என்று தெரிந்து விட்டால் ஓடமாட்டான்.
Page 184
184
திட்டென்று எல்லோருக்குமே இந்த உண்மை புரிந்துவிட்டால் மொத்த சமூக இயக்கமே ஸ்தம்பித்துவிடும்.
184
தேடுவது
184
தேடும் இடத்தில் இல்லை என்ற உண்மையை யதேச்சையாகப் படித்துவிட்டால்கூட புரிந்துகொள்ளவிடாபடி பார்த்துக் கொள்ளும் ஒன்றுதான் மாயா சக்தி.
Page 185
[ERROR page 185 - NVIDIA client error]
Page 186
[ERROR page 186 - NVIDIA client error]
Page 187
மகாமந்திர தியானம் உங்களுக்காக...
மகாமந்திர தியானம் மிகப் பழமையான திபெத்திய தியானம். ஆரம்ப காலத்தில் அதிகாலையில் இந்த தியானத்தை செய்வார்கள். இந்த தியானத்தின் தனிச்சிறப்பே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே. இந்த தியானத்தைச் செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். சாப்பிட்ட உடன் இந்த தியானத்தைச் செய்யக் கூடாது. தியானத்தைச் செய்தவுடன் சாப்பிடக் கூடாது. தனியாகவும், பலரோடும் சேர்ந்து கூட்டுத் தியானமாகவும் இந்த தியானத்தைச் செய்யலாம்.
தியானம் முடிந்து குறைந்தது 15 நிமிடங்களுக்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம். ஓய்விருங்கள். 30 நிமிடங்கள் நீடிக்கும் இந்த தியானம் இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது.
உடல் வலி மனக்குழப்பம் சோர்வு குணக்குறைகள் ஆகியவை அனைத்தும் மகாமந்திர தியானத்தை தொடர்ந்து செய்பவரிடமிருந்து பறந்தோடிவிடும்.
Page 188
முதல் பாகம் : 21 நிமிடங்கள்
முதுகெலும்பு, கழுத்து, தலை மூன்றும் நேர்கோட்டிலிருக்குமாறு, உங்களுக்கு வசதியாக இருக்கும் நிலையில் அமர்ந்து கொள்ளுங்கள்.
கண்கள் கூடாங்கல் ஆனதுபோல பாவித்து பார்வை முழுவதையும் உள்முகமாகத் திருப்புங்கள்.
'ம்ம்ம்...' என்ற நாதத்தை அடியயிற்றிலிருந்து உருவாக்குங்கள்.
'ம்' என்ற நாதத்தை எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக...
'ம்' என்ற நாதத்தை எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக...
'ம்' என்ற நாதத்தை எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வளவு சப்தமாக...
நாதத்தில் நீளம், ஆழம், சப்தம் ஆகிய மூன்றையும் முடிந்த அளவு சேர்த்து வெளியிடுங்கள்.
நாதத்தை உருவாக்குவதை தொடர்ந்து 21 நிமிடங்களுக்கு செய்யுங்கள். மகாமந்திர ஒலிநாடாவை பயன்படுத்திச் செய்தால், 21 நிமிடங்கள் சரியாகச் செய்ய முடியும்.
Page 189
இரண்டாம் பாகம்: 10 நிமிடங்கள்
21 நிமிட மகாமந்திர உச்சாடனத்திற்கு பிறகு 10 நிமிடங்கள் சாட்சியாக மாத்திரம் அமர்ந்திருக்கவும்.
வெறுமனே எண்ணங்களையும், சுற்றியிருப்பவைகளையும் கவனியுங்கள். எதையும் தீர்மானிக்காதீர்கள்.
இந்த தியானம் ஒரு சக்தி கற்பது. தொடர்ந்து இந்த தியானத்தைச் செய்ய, உடலில் சக்திப் பற்றாக்குறை என்பதே இருக்காது.
நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தூண்டிப் புத்துணர்வூட்டும் தனித்தன்மை பெற்றது இந்த மகாமந்திர தியானம்.
இன்றைய மனிதனின் தினசரி அதிக சக்தி தேவைக்கான ஒரு 'சக்தி மருந்து' என்று இந்த தியானத்தை அழைக்கலாம்.
பிரார்த்தனையில் கடவுளிடம் யாசிக்கிறீர்கள் தியானத்தில் நீங்களே கடவுளாகிறீர்கள்.
தியானத்தின் முழுப்பலன் பெற தொடர்ந்து ஒரு மண்டலம் செய்யுங்கள். (இடைவெளியில்லாமல் தொடர்ந்து 48 நாட்கள் செய்வதே ஒரு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது).
தியானத்தின் பலனை அறிந்து, என்றும் ஆனந்தமாக இருங்கள்!
Page 190
தியானி கடைப்பிடிக்க வேண்டியவை
ஒரு நாளின் எல்லா நேரங்களும் தியானத்திற்கு உகந்தவையே. காலை 7 மணியிலிருந்து 7.30 மணி வரை; மாலை 7 மணியிலிருந்து 7.30 மணி வரை - தியானத்தில் ஈடுபட்டால் தியானத்தின் மூலம் ‘குருசக்தியோடு’ தொடர்பு கொண்டு அதிக பலனைப் பெறலாம்.
தியானம் செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.
தியானம் முடிந்தபின் அடுத்த அரை மணி நேரவரை எதுவும் சாப்பிட வேண்டாம். தியானம் செய்வதற்கு முன் குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன் சாப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும்.
எந்தத் தியானமாக இருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபடுங்கள். உங்களின் முழு சக்தியையும், முழு உணர்வையும் பிரயோகித்து தியானத்தில் ஈடுபடுங்கள்.
எல்லாத் தியானங்களிலும் கடைசி 10 நிமிடங்கள் சாட்சியாகப் பார்ப்பதைச் சிறத்தலயோடு செய்யுங்கள். 30 நிமிட தியானத்தில் முதல் 20 நிமிடங்கள் நீங்கள் செய்வது, இந்த கடைசி 10 நிமிடங்களுக்காகதான்.
Page 191
[ERROR page 191 - NVIDIA client error]
Page 192
முக்கிய எச்சரிக்கை
கடந்த சில மாதங்களுக்குள் அறுவை சிகிச்சை பெற்றவர்கள்;
அவசர சிகிச்சை பெற்ற நோயாளிகள்;
தீவிர இதய நோயாளிகள்;
- உங்களுக்கு அருகேயுள்ள தியானபீட கிளையை கலந்து ஆலோசித்தபின் தியானத்தில் ஈடுபடலாம்.
Ebook ISBN 979-8-88572-337-4