Books / isbn 979-8-88572-338-1

1. isbn 979-8-88572-338-1

Page 1

[ERROR page 1 - NVIDIA client error]

Page 2

நூலின் பெயர் : உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி - 2)

ஆசிரியர் : பரமஹம்ச நித்யானந்தர்

இரண்டாம் பதிப்பு : ஏப்ரல் 2008

Ebook ISBN 979-8-88572-338-1

அட்டை வடிவமைப்பு : நித்யானந்த தியானபீடம்

நித்யானந்தபுரி, மைசூர் ரோடு, ராமநகர் மாவட்டம், கர்நாடகா

பின் குறி - 562 109. பெங்களூர்.

அச்சிட்டோர் : ஹேமமாலா சிண்டிகேட், சிவகாசி.

பதிப்பத்தார் : தியானபீடம், பெங்களூர்.

பக்கம் : 334

பதிப்புரிமை 2006 எல்லா உரிமையும் தியானபீடத்திற்கே.

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு பகுதியையும், எந்த ஒரு முறையிலும் (Electronic or Mechanical including photocopying, recording) தியானபீடத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது.

இந்தப் புத்தகத்தின் மூலமாகப் பெறப்படும் நன்கொடைகள் நேரடியாக 'தியானபீடம்' என்ற மூலமாக மக்களுக்குச் சேவையாகச் சென்றடைகிறது.

Page 3

மீண்டும் இரத்தின கம்பளம்...

அருமையானவராக மாறிக் கொண்டிருப்பவரே!

மீண்டும் இரத்தின கம்பள வரவேற்புடன் வரவேற்கிறது 'உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் எனும் இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதி.

இதன் ஒவ்வொரு வரிகளும் உங்களை தியானத்தை நோக்கி அழைத்துச் செல்லுமளவுக்கு வைரம் பாய்ந்த வரிகள்.

படிக்க படிக்க உங்களுக்குள் தியானம் நிகழ, ஞானத்தை நோக்கி நீர்க்கப்படுவீர்கள்.

வேறு வழியேயில்லை... நறுமணம் பூசியதும் மணக்கும் சட்டையைப் போல் நீங்கள் அருமையானவராக மற்றவரால் உணரப்படுவீர்கள். உங்கள் மனதிற்கு நறுமணம் பூசும் இந்த ஞானவரிகளால் உங்களுள் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கும்.

Page 4

[ERROR page 4 - NVIDIA client error]

Page 5

76 சொர்க்கமும், நரகமும் மனோரீதியானது

77 நீ செத்தாலும்... வாழும் மனம்

78 எப்போது முற்றுப்புள்ளி வைக்கலாம்?

79 புத்திசாலித்தனம்

80 எல்லாவற்றிற்குமான ஒரு தீர்வு

81 எது பூஜை? எது தியானம்?

82 தியானம் புதிரானதா?

83 ஆனந்தத்தை நோக்கும் வெற்றிடம்

84 செயலும் எண்ணமும் தெளிவாக...

85 கற்பனைகளில்லாம் கரைந்திடல்....

Page 6

86 பீனியல் சுரப்பிளைச் சுறசுறுப்பாக்குங்கள்

87 ஞானப் பயணம்

88 பிடிவாதத்தை விட்டு வெளியே வாருங்கள்...

89 வாழ்வின் மாயங்கள்

90 கவலை! சந்தோஷம்! ஆனந்தம்!

91 எது ஞானம்?

92 தேடுதல்

93 உன் அவசர காலம்

94 உங்களை உங்களுக்கு அடையாளங்காட்டியது யார?

95 தெளிவென்னும் குழந்தை

96 இளமை

Page 7

97 அனுபவிக்கத் துடிப்பவனுக்கு...

98 வேதனை தரும் துண்டல்... சாதனை!

99 குரு - சிஷ்யன்

100 ஞானிகளை நம்பாதே!

101 உங்களை மகானாக்கும் பட்டியல்

102 விழிப்புணர்வின்மையே நிதானமின்மை

103 நிதானம் ஓர் தானம்

104 ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்...

105 உங்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் விட்டம் என்ன?

106 ஞானம் அடைவதற்கு முதல்படி...

107 கோபத்தை அடக்காதீர்கள்

Page 8

108 ஓப்பீடற்றவரே!

109 நிம்மதி தரும் தெய்வஸ்தலங்கள்

110 சக்தி மையங்கள்

111 கடவுள்தான் எல்லாம்

112 போலித் திருப்பதி தன்மை என்றால் என்ன?

113 மனப் பட்டிமன்றம்

114 தப்பின் கதை

115 மனதைக் குத்திக் கிழிக்காதீர்கள்...

116 ஏன் மனமோடிகிறோம்?

117 நேசம் வேஷம்

118 பஞ்சு மனம்

119 கோயில்கள்

120 உங்கள் உடல் ஒரு கோயிலா?

Page 9

121 ஆரோக்கியமான மனிதன்

122 எங்கே இருக்கிறது அதிர்ஷ்டமும் துரதிஷ்டடமும்?

123 தைரியசாலியும் அதிர்ஷ்டசாலி!

124 பெருமை எனும் சிறுமை

125 நீங்கள் எல்லாம் தெரிந்தவரா?

126 இதுதான் அகங்காரம்

127 அகங்காரம் அழிக்க வழி

128 இறுக்கம் மறைய இயல்பாகி விடுங்கள்

129 போலிச் சுகம்

130 கீழ்த்தரமான செயல்

131 முதிர்ச்சியின் அளவுகோல்

132 பக்தி சக்தி

Page 10

[ERROR page 10 - NVIDIA client error]

Page 11

145 அத்தனைக்கும் ஆசைப்படலாமா?

146 நியாயமில்லாத கொள்கை

147 கவலையின் விதை ஆசை

148 எங்கே நிம்மதி (கேள்வியல்ல - வேள்வி)

149 மன அறுவை சிகிச்சை

150 மனமென்னும் வேலைக்காரன்

151 என்ன தெரியும்? கடவுள் பற்றி...

152 ஒரு தியானிக்கு எது தேவை?

153 அறிவு, அதிகாரம், திருப்தி

154 ஆனந்தம் பற்றிய சில உண்மைகள்

155 அங்கீகாரத்தை வெளியே தேடாதீர்கள்

156 கனவு! கற்பனை! நிஜம்!

Page 12

157 அறிவு அனுபவம் அனுபூதி

158 எங்கே இருக்கிறார் கடவுள்?

159 ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை?

160 தெளிவற்றத் தெளிவு

161 பழக பழகிக் கொள்ளுங்கள்

162 நம்பிக்கையை வளப்படுத்துங்கள்

163 கர்மச் சக்கரம்

164 ஒரே செயல் இரண்டு மிகப் பெரிய நிகழ்வுகள்

165 கற்றுக்கொள்ள... கற்றுக் கொள்ளுங்கள்!

166 காமம், காதல், நட்பு, அன்பு

167 வெட்டிப் பேச்சா? வெட்டியும் பேச்சா?

Page 13

[ERROR page 13 - NVIDIA client error]

Page 14

180 தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்

181 சாதிக்கும் முன் யோசிக்க வேண்டியது

182 பாச வலை

183 வேதம் விவாதத்திற்கல்ல

184 பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும்

185 முடியும் தாண்டவிடலாம்... வா!

186 வாழ்க்கையை அர்த்தமுள்ளதா(க்)க

187 உங்களை உத்தமராக்கும் உண்மை

188 உன்னுள் ஒளிந்திருக்கும் மாயாச்சிலை

189 ருசித்தல்

190 நீங்கள் கிளர்ச்சியாளனா?

Page 15

[ERROR page 15 - NVIDIA client error]

Page 17

[ERROR page 17 - NVIDIA client error]

Page 18

துன்பத்தையும், இன்பத்தையும் தாண்டிய ஒரு நிலைதான் ஆனந்தம்.

நரகத்தையும், சொர்க்கத்தையும் தாண்டிய ஒரு வெளிப்பாடுதான் ஞானம்.

கோபத்தைப் போன்றே... மனிதனுக்குத் துன்பத்தையும், வேதனையையும் உணர வைக்கும் எல்லா நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும் மனிதன் நரகத்தில் வாழ்கிறான்.

சந்தோஷத்தைப் போன்றே... மனிதனுக்கு இன்பத்தையும், உற்சாகத்தையும் உணர வைக்கும் எல்லா நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும் மனிதன் சொர்க்கத்தில் வாழ்கிறான்.

முயன்றால் சொர்க்கத்தை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.

சொர்க்கமும், நரகமும் ஒரு தனிமனிதனின் கையில் இருக்கிறது. உங்கள் சொர்க்கத்தை உருவாக்குங்கள்.

Page 19

ஞானமடையும் போது அகங்காரம் சாகிறது. உடல் தொடர்கிறது. மனிதன் இறக்கும் போது உடல் சாகிறது. அகங்காரம் (மனம்) தொடர்கிறது.

இதுவரை எதுவெல்லாம் ‘நான்’ என்று நினைத்துக் கொண்டிருந்தாயோ அதற்கு மொத்த மூலக்காரணமான அகங்காரம் அழிவதும், இந்த உலகில் ஒரு மனிதன் இறப்பதும் சமம். இது இரண்டும் ஒன்றே.

உடலில் உயிர் இருக்கும் போதே அகங்காரம் மடிந்து விட்டால் நிஜமான ‘தான்’ யார் என்பது ஆத்ம அனுபூதியாக ஒருவருக்குள் மலரும். பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து எல்லாவற்றிற்கும் காரணமான அந்த ஆத்மாவின் வெளிப்பாடாக மனிதன் மாறிவிடுவான். அப்போது அவன் மனிதன் ஞானியாக மாறும் ஆனந்த நிகழ்வு நிகழ்கிறது.

Page 20

[ERROR page 20 - NVIDIA client error]

Page 21

விஷயங்களுக்காக மனிதன் பல பிறவிகளை விலையாகக் கொடுப்பது அகங்காரத்தின் விளையாட்டு.

அகங்காரத்தின் விளையாட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் மூற்றுப் புள்ளி வைக்கலாம். இல்லை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம். இரண்டிற்கும் இயற்கைச் சக்தி அனுமதி தருகிறது.

அகங்காரத்தோடு அல்லல் பட்டுச் சாவதா? இல்லை ஆத்மாவோடு ஆனந்தமாக வாழ்வதா? தனிமனிதன் தானே யோசித்து எடுக்க வேண்டிய முடிவு.

Page 22

புத்திசாலித்தனம்

வெற்றி - தோல்வி! சாதனை - சோதனை! கொண்டாட்டம் - தின்டாட்டம்

  • ஆகியவை ஒருவருடைய புத்திசாலித்தனத்தின் அளவைப் பொறுத்து அவருடைய வாழ்வை ஆட்டிப்படைக்கும் அம்சங்கள்.

புத்திசாலித்தனம் அதிகம் வெற்றிருப்பவரிடம் பணம், பதவி, புகழ், இன்பம் ஆகியவை கட்டுப்பட்டுக் கிடக்கும்.

தன்னைப் புத்திசாலி என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். புத்திசாலி தொடர்ந்து வாழ்விலிருந்து கற்றுக்கொண்டேயிருப்பான்.

Page 23

வாழ்வின் எந்தெந்த அம்சங்களில் நம்முடைய புத்திசாலித்தனம் பெருகவில்லையோ, அந்தந்த அம்சங்களுக்குதான் நாம் அடிமையாக இருப்போம். புத்திசாலிதனம் பெருகப் பெருக அனைத்தையும் நம் விருப்பப்படி கட்டுப்படுத்தும் அதிபதியாகி விடுவோம்.

மகாராஜா போல... மகாராணி போல... வாழ வேண்டுமா? புத்திசாலித்தனம் உங்களினுள் பெருக வழி செய்யுங்கள்.

Page 24

புரிந்து கொள்ளுதலே ஞானம்.

வாழ்க்கை மற்றும் உறவுகள் பற்றி மனதில் உருவாக்கி வைத்திருக்கும் தவறான புரிந்து கொள்ளுதல்களில்தான் மனிதன் சிக்கித் தவிக்கிறான்.

தவறான புரிந்துகொள்ளுதல்கள் மனதில் உருவாகும் புதைகுழிகள்.

தவிர்க்க முடியாதது - உடலின் மரணம். ஜெயிக்க வேண்டியது - மனதின் மரணம். சரி செய்யப்பட வேண்டியது - உயிரின் மரணம். உடல், மனம், உயிர் என்ற மூன்றையும் ஆட்டிப் படைக்கும் அகங்காரம் மட்டும் மரணத்துப் போனால் எல்லாம் சரியாகிவிடும்.

Page 25

அகங்காரத்தை அழிக்கும் மருந்து ‘புரிந்துகொள்ளுதல்’

மனிதனின் எல்லாக் கேள்விகளுக்கும், எல்லாச் சந்தேகங்களுக்கும் ஒரே ஒரு வார்த்தையில் தீர்வளிக்க வேண்டுமானால் அது ‘புரிந்துகொள்’ என்பதே!

Page 26

எது பூஜை? எது தியானம்?

கடமைக்காகச் செய்யும் பூஜைகளால் எந்த ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை.

பக்தியில்லாத பூஜை உணவில்லாத இலைக்குச் சமம்.

பக்தியோடும், சிரத்தையோடும், செய்யும் பூஜை, வெறும் பூஜையோ சடங்கோ அல்ல. அது இறைசக்தியோடு நேரிடத் தொடர்புக்கு உதவும் தியானத்திற்குச் சமம்.

சிரத்தையோ, முழு ஈடுபாடோ இல்லாமல் செய்யும் தியானம்கூட வெறும் சடங்கே.

Page 27

[ERROR page 27 - NVIDIA client error]

Page 28

தியானம் புதிரானதா?

தியானம் செய்வது எப்படி? -மேலுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள இன்று பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.

காரணம், இவர்கள் தியானத்தில் அமர்ந்தால் சாதாரண நேரங்களில் வரும் எண்ணங்களைவிட அதிகமான எண்ணங்கள் வருவதுபோலே தோன்றுவதுதான். அப்படித் தோன்றக் காரணம், அப்போதுதான் தங்கள் வாழ்வில் முதல்முறையாக தங்களினுள் தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கும் மனக் குதிரையை நேருக்குநேர் சந்திக்கிறார்கள்.

Page 29

‘இயல்பாகவே இருக்கிறேன்’ என்றெண்ணிக் கொண்டிருந்தவர்களின் உள்ளே இருக்கும் ‘இயல்பற்ற தன்மைதான்’ தியானத்தில் அமரும்போதுதான் ஒருவருக்குத் தெரியவரும்.

Page 30

[ERROR page 30 - NVIDIA client error]

Page 31

கவலைப் பகிரப் பகிர குறையும் ஆனந்தம் பகிரப் பகிர அதிகமாகும்.

பகிர்தல் உங்களின் வாழ்க்கைப் பாடத்தில் புதுப்புது பக்கங்களை திருப்பிக் காட்ட வல்லது! பகிர்தல் ஒருவித வளர்தல்.

Page 32

இன்றைய நிகழ்காலம் என்பது நேற்றைய எதிர்காலம். நாளைய எதிர்காலம் அது சந்திக்கப்படும் போது நிகழ்காலமாகியிருக்கும். எனவே நிகழ்காலத்தைச் சந்திக்கத் தெரிந்தால்போதும். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

கவலைப்பட்டாலும், கவலைப்படாவிட்டாலும் சந்தித்தே ஆகவேண்டிய எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராவதே புத்திசாலித்தனம்.

Page 33

[ERROR page 33 - NVIDIA client error]

Page 34

[ERROR page 34 - NVIDIA client error]

Page 35

[ERROR page 35 - NVIDIA client error]

Page 36

நிஜமாகாத கற்பனைகளுக்காக நிஜ வாழ்வை கரைக்காதீர்கள்.

கற்பனைகளைக் கரையுங்கள், கஷ்டங்களெல்லாம் கரைந்துவிடும்.

Page 37

[ERROR page 37 - NVIDIA client error]

Page 38

'நன்றியுணர்வோடிருத்தல்' என்னும் உணர்வு நிலை சஹஸ்ராரச் சக்கரத்தை மலரச் செய்யும், பீனியல் சுரப்பியை சுறுசுறுப்பாக்கும்.

நன்றியின்மை மரியாதையின்மை எனும் குணக்கேடுகளின் வெளிப்பாடுகளான... அவமதித்தல், எகத்தாளம் ஆகிய எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்துதான், ஒருவருள் வெறுமையை உருவாக்குகின்றன.

அவரின் அருமையை மறைக்கின்றன. மற்றவரின் அருமையையும் அவருக்கு மறைத்து விடுகின்றன.

Page 39

[ERROR page 39 - NVIDIA client error]

Page 40

பிடிவாதத்தை விட்டு வெளியே வாருங்கள்...

பிடிவாதம் பக்கவாதத்தைவிட மோசமானது.

பக்கவாதம் உடலை மாத்திரம்தான் முடமாக்கும். பிடிவாதம் உடல், மனம் என்ற இரண்டையும் முடமாக்கும்.

மனிதனுக்குள் ஒளிந்துகொண்டு, அவவப்போது வெளியில் வந்து மற்றவர்களையும், அந்த மனிதனையும் நாசம் செய்யும் அரக்கன்தான் ‘பிடிவாதம்’.

பிடிவாதம் - உங்கள் மனதைப் பிடித்துக் கொண்ட வாதம்.

Page 41

வாழ்வின் மாயங்கள்

'நான் யார்? நான் எவ்வளவு பெரிய ஆள்? என் கெளரவம், என் கொள்கை' என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினால், உங்கள் பிடிவாதம் மட்டுமே உங்களுக்கு மிச்சம்! இந்தப் பிடிவாதத்தால் பல இழப்புகளை நிச்சயம் சந்திக்க நேரிடும்!

பிடிவாதம் என்பது உங்கள் மனதைப் பிடித்துக் கொண்ட வாதம். பைசாவுக்கும் பிரயோசனம் இல்லாத பிடிவாதத்தை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான இழப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்!

Page 42

[ERROR page 42 - NVIDIA client error]

Page 43

வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாததற்குக் கூறும் சப்பைக்கட்டு.

‘வாழ்வே மாயம்’ பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஞானியசாலி கூறினால் அது உண்மை. வாழ்க்கையின் வலிகளை அனுபவித்து வாழ்வைப் புரிந்து கொள்வதால் பிறந்த தெளிவான கருத்து.

‘வாழ்வே மாயம்’ பிரச்சினைகளால் பாதிக்கப்படாத நிலையை அடைந்த ஞானி கூறினால், அது சத்தியம். வாழ்க்கையின் இன்ப, துன்பத்தை முழுமையாக அனுபவித்து அனுபூதி அடைந்ததின் வெளிப்பாடு.

‘வாழ்வே மாயம்’ என்று ஒரு ஞானி கூறியதை ஒரு சாதாரண மனிதன் 100% தவறாகப் புரிந்துகொள்வான்.

Page 44

அவனது தத்தளிக்கும் வாழ்க்கையை நியாயப்படுத்திக் கொள்ள ஒரு கருத்தாகப் பயன்படுத்திக்கொள்வான்.

அவ்வளவே, இது சத்தியத்தை மாற்றிப் புரிந்துகொண்டு சத்தியத்தைப் பொய்யாக்குவது.

இதுதான் மாயைகளிலேயே மிகப் பெரிய மாயை.

Page 45

கவலை! சந்தோஷம்! ஆனந்தம்!

சந்தோஷம் என்ற ஒளி இல்லாத வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கவலை என்ற இருள் வந்து பற்றிக்கொள்ளும்.

சந்தோஷம், கவலை என்ற இரண்டையும் தாண்டிய நிலைதான் ஆனந்தம்.

சந்தோஷம் நிரந்தரமாக எவருக்குமே இருப்பதில்லை. கவலையைக்கூட, இந்த நேரத்தில் வரும், இவ்வளவு நேரம் இருக்கும் என்று பலரால் சொல்ல முடியும்.

Page 46

ஆனால், சந்தோஷம் எப்போது வரும், எவ்வளவு காலம் இருக்கும் என்று சிலரால் சொல்லக்கூட முடியாது. அதனால்தான் சந்தோஷம் ஒரு தோஷம்.

சந்தோஷத்திற்கு நச்சு கவலை. கவலைக்கு மருந்து சந்தோஷம்.

கவலை ஒரு வலை! சந்தோஷம் ஒரு தோஷம்! ஆனந்தம் ஒன்றே நிரந்தரம்!

ஒரு இடத்தில் வெளிச்சம் மறைந்த அடுத்த நொடியே யாருமே அழைக்காமல் அந்த இடத்தில் இருள் வந்து சேர்ந்துவிடும்.

ஒருவர் மனதில் சந்தோஷம் குறைந்த அடுத்த நொடியே சந்தேகம் பேச இல்லாமல் மனதில் கவலை தோன்றி விடும்.

Page 47

[ERROR page 47 - NVIDIA client error]

Page 48

எது ஞானம்?

பொதுவாக மனிதர்கள் ஞானத்தை பற்றி வைத்திருக்கும் கருத்துக்கள் இரண்டு: 1. விஷய ஞானம் அதாவது அறிவு. 2. அனுபவ ஞானம் அதாவது அனுபவம்.

உண்மையான ஞானம் - விஷய ஞானத்தையும், அனுபவ ஞானத்தையும் தாண்டியது. அறிவையும், அனுபவத்தையும் தாண்டியது அனுபூதி. இந்த அனுபூதி ஆனந்தத்தின் உச்சம். அனுபூதிதான் உண்மையான ஞானம்.

வெறும் செய்திகளும் அறிவும் மூளையை நிரப்பும். அறிவைத் தாண்டிய அனுபவமே விடுதலையைத் தரும்.

Page 49

[ERROR page 49 - NVIDIA client error]

Page 50

தகுதியான குருவைத் தேடும் நாம், தகுதியான சிஷ்யனாக இருப்பதில்லை.

குருவைத் தரம் பார்க்கச் செய்யும் முயற்சிகளை விட்டுவிட்டு உங்களுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உண்மையான கிறிஸ்து பார்க்க முயலுங்கள். பிரயோஜனம் உண்டு.

நாம் உண்மையிலேயே தகுதியான சீடனாக மாறும்போது கடவுள், தகுதியான குருவை நம்மிடம் அனுப்பியே தீர வேண்டும். அனுப்பியே தீருவார்.

இராமகிருஷ்ணர் உடலில் வாழ்ந்தபோது ஆயிரக் கணக்கானோர் அவரைப் பார்த்திருக்கிறார்கள்.

Page 51

ஆனால் சில நூறு பேர்தான் அவரின் மகிமையையும், அவர் இறைவனின் அவதாரம் என்பதையும் உணர்ந்தனர்.

பக்குவமான சீடர்களால் மட்டும்தான் குருவை உணர முடியும் எனவே நம் கவனம் முழுவதும் நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்வதிலேயே இருந்தாலேபோதும். குரு தானாகவே வந்து வாய்ப்பார்.

நல்ல சீடனாக இருந்தால்... கல்லும் கடவுளாகி வாழ்வில் ஒளி காட்டும். இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் 'எங்கிருந்து வருகிறாய்?' உன் அடையாள அட்டையைக் காட்டு. நீ கடவுள் என்று நான் நம்புவதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறாய்? என்போம்.

Page 52

நீங்கள் ஆனந்தமாக வாழ முடிவு எடுக்காத வரை குருவே நேரில் வந்தாலும் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.

'ஆனந்தமாக வாழ முழு மனதாக முடிவு எடுத்து விட்ட பட்சத்தில்' நீங்கள் தேடாவிட்டால்கூட குரு உங்களைத் தேடி வருவார்.

இதில் விந்தை என்னவென்றால் அப்படி முழு மனதாக முடிவு எடுத்துவிட்ட பட்சத்தில் உங்களால் ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்து நேரத்தை வீணடிக்க முடியாது.

உங்களின் முடிவு வாழ்க்கையின் முடிவையே மாற்றி விடும். முடிவை நீங்கள் எடுங்கள்! விடைவை இறைவன் பார்த்துக் கொள்வான்!

Page 53

உன் அவசர காலம்

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதைவிட 'அகநடுக்கத்தின் அளவு முகத்தில் தெரியும்' என்றால் எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

அழகுக்கும் அக நடுக்கத்திற்கும் நேரடிச் சம்பந்தம் இருக்கிறது.

அக நடுக்கம் நில நடுக்கத்திற்குச் சமம். அகம், நடுங்கும்போது நரம்பு மண்டலமே நடுங்கும். இது மிகைப்படுத்தல் அல்ல. அறிவியல் பூர்வமானது!

அக நடுக்கம் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் உடலின் உயிர்ச் சக்தி சேதமாகும்.

Page 54

வாழ்வின் சாதாரண விஷயங்களை அசாதாரணமாகப் பார்க்கப் பழகியதால் உள்ளே உருவாகும் 'அவசர கால நிலை' தான் அகநடுக்கம்.

படபடப்பும், தேவையற்ற பரபரப்பும், சுறசுறுப்பு அல்ல. சுறசுறுப்பு என்ற பெயரில் பதட்டத்தைதான் மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

பதட்டத்தால் நடுங்கும் விரல்கள், சிக்கலான நூல் கண்டை விடுவிப்பதற்கு பதில் இன்னும் கொஞ்சம் சிக்கலை அதிகப்படுத்தும்.

அவ்வளவே, அகநடுக்கம்தான் உங்களின் சாதா பிரச்சினைகளை உடல், மன வேதனைகளாக மாற்றுகின்றன.

Page 55

[ERROR page 55 - NVIDIA client error]

Page 56

[ERROR page 56 - NVIDIA client error]

Page 57

குழப்பத்தை நீங்கள் வெறுக்கத் தேவையில்லை; நீங்கள் வளருகிறீர்கள் என்பதற்கான அறிகுறிதான் குழப்பம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

குழம்புவதில் தவறில்லை; குழம்பிக் கொண்டே இருப்பதுதான் தவறு.

நீங்கள் குழம்புவது நியாயம்; அடுத்தவர்களைக் குழப்புவது அநியாயம்.

இன்றைய குழப்பம் நாளைய தெளிவு.

எது சரி - எது தவறு என்ற தெளிவை ஏற்படுத்தும் மனதின் செயல்முறைதான் குழப்பம்.

Page 58

[ERROR page 58 - NVIDIA client error]

Page 59

குழப்பத்தைத் தாண்டிய அடுத்த நிமிடம் தெளிவு கிடைத்துவிடும். இது சூட்சுமமான உண்மை. தெளிவு பெற்ற ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை.

தெளிவு என்ற குழந்தை நம்முள் பிறக்க நாம் படும் பாடுதான் குழப்பம்.

குழப்பத்திற்கு பயந்து குழப்பத்தைக் கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால் எத்தனைமுறை தெளிவைப் பிறக்க விடாமல் கருவிலேயே கலைத்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

Page 60

இளமையில் இளமையை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தாமல் இருப்பவன், ‘இளைஞன்’ என்ற போர்வைக்குள் இருக்கும் ‘கிழவன்’.

வாழ்க்கையில் சுவை மிகுந்த பகுதி - இளமை! படிப்பு, வேலை எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் இவற்றால் இன்றைய உலகில் வாழ்க்கையின் சுமை மிகுந்த பகுதி - இளமை! என்றாகி விட்டது.

இன்று அதிகபட்ச சுவையும், அதிக பட்ச சுமையும் நிறைந்த வாழ்க்கைப் பகுதி இளமை!

பொதுவாக நாம் பின்னால் பெறுகிற வெற்றியின் விதைகள் இளமையிலேயே ஊன்றப்படுகின்றன.

Page 61

இளமை என்பது வாழ்வின் சாரம். இதைப் பிழிந்து அர்ப்பணிக்காவிட்டால் உயர்ந்த நிலைகளை அடைய முடியாது.

இளமையை எதற்கு அர்ப்பணிக்கிறீர்களோ அதன்படி உங்கள் வாழ்க்கை நிர்ணயமாகிறது.

இளமையில் உருவாகிற இந்த அர்ப்பணிப்புதான் பின்னாளில் ஞானமாகவோ, பணமாகவோ, பதவியாகவோ வந்தமைகிறது.

Page 62

அனுபவிக்கத் துடிப்பவனுக்கு...

சாதாரண வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை என்ற இரண்டு வகைப்பட்ட வாழ்வு முறைகள் இல்லை.

மனிதன் தான் 'ஆனந்தமாக இல்லை' என்று உணர ஆரம்பித்தபின், சுயபட்டசாதாபத்தால் சப்பைகட்டுக் கட்ட உருவாக்கப்பட்ட title தான் சாதாரண வாழ்க்கை. எல்லோரும் ஆனந்தத்தின் உச்சிக்குச் செல்லவே ஆகைப்படுகிறோம். ஆனால் காதல், பேர்,புகழ், பணம், பதவி என்று அதை நமக்குப் பிடித்த வழியில் வேகமாக அனுபவிக்க, காளைபோல உழைக்க ஆரம்பிக்கிறோம்.

ஆனால் நாம் தேடும் ஆனந்தத்தை வெளியில் பெற முடியாது என்று புத்தன் முதல் ரமண மகரிஷி வரை வெவ்வேறு மொழிகளில் புலன் இன்பத்தின் உச்சத்தை அடைந்து தாண்டியவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

Page 63

ஐந்து புலன்களின் மூலமாக இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் புலன் இன்பத்தில் கூடத் தவறே இல்லை.

ஆனால் அனுபவிக்கத் தேவையான சக்தியும் புத்தியும், தேவையான அளவு இல்லாமல் சுகத்தையும், திருப்தியையும் தேடி அலைய ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

வாழ்க்கையை அனுபவிக்க தேவைப்படும் 'சக்தியை' தியானம் எளிதில் உருவாக்கித் தரும். உலகையும், மனிதர்களையும் புரிந்து கொண்டு நிம்மதியாக இருக்க உதவும்.

தன்னைப் போன்ற எல்லாவிதமான உடல், மனத் தடுமாற்றங்கள் நிறைந்த ஒரு பெண்தான், தனக்கு வரப்போகும் மனைவியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நிஜம் - அதீத கற்பனை

Page 64

என்ற கரிப்புகையால் மறைக்கப்பட்டு விடுகிறது.

இயல்பாகவே தங்களை மகாராஜாக்களாக கற்பனை செய்து கொள்வது, அவர்களின் மனதின் அடி ஆழத்தில் கர்வம் உருவாகுவதும் இயல்பு.

இந்த கர்வம்தான் மலர் போன்ற பெண்மையை மதிக்கத் தவறி மதிக்கத் தூண்டுகிறது.

இதேபோன்ற கற்பனையில் அருமையான ஹீரோவை எதிர்பார்ப்பவர்கள்...இயல்பாகவே தங்களை அருமையான ஹீரோயினாக கற்பனை செய்துகொள்வதும் அவர்களின் மனதின் அடி ஆழத்தில் கர்வம் உருவாக்குவதும் இயல்பு.

கற்பனையை எறிந்துவிட்டு, நிஜத்தை எற்றுக்கொள்ளுங்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்க ஆரம்பிப்பீர்கள். நிம்மதி மலரும்!

Page 65

வேதனை தரும் தூண்டல்... சாதனை!

சாதனை தனி வேதனை தனி

வேதனைக்கு மருந்து சாதனையல்ல. வேதனைக்கு மருந்து சந்தோஷம்.

சந்தோஷத்திற்கு வழி வாழ்க்கையைப் பூரணமாக அனுபவித்து வாழ்தல். சந்தோஷ வாழ்வு வேதனைகளை மறையச் செய்யும்.

வேதனைக்கு, சந்தோஷமென்னும் மருந்திட்டு குணப்படுத்துவது - சாதனை என்னும் தீப்புகையை மூட்டி விட்டு வேதனையை மறைப்பதவிட சிறந்தது.

Page 66

வேதனையை மறைப்பதைவிட, குணப்படுத்துவதே ஆரோக்கியமானது. அதன் பிறகு சாதனைக்குக் காலடி எடுத்து வையுங்கள்! சாதியுங்கள்!

மீண்டும் சொல்கிறேன், சாதனை தனி வேதனை தனி.

உங்களின் சாதனை ஆசை வேதனையிலிருந்து உதித்த ஒன்றா என ஆராயுங்கள்.

சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். வேதனைக்கு முதலில் மருந்திடுங்கள்!

விழிப்புணர்வோடு அணுகினால் ‘மத்தியில் வாழ்வது’ அதாவது ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்பது புரிந்துவிடும்.

உங்களின் ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடரும்.

Page 67

[ERROR page 67 - NVIDIA client error]

Page 68

உண்மையான குருவிற்கு எந்தவொரு காலத்திலும் பஞ்சம் இருந்ததே இல்லை. ஆனால், உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லாக் காலங்களிலும் பஞ்சம் இருந்துக் கொண்டே இருக்கிறது.

Page 69

ஞானிகளை நம்போதே!

நம்பினால் 100% முழுமையாக நம்புங்கள், நம்ப முடியாவிட்டால் ஞானிகளின் கூற்றுக்களை 100% முழுமையாக நம்பாதீர்கள்.

ஞானம் பற்றிய ஞானக் கூற்றுக்கள் அனைத்தும் முக்காலத்திலும் மாறாத சத்தியங்கள்.

ஒரு ஞானியின் கூற்றுக்களில் நீங்கள் சிலவற்றை மாத்திரம் நம்பும்போது... 1. நீங்கள் உங்களுக்கு (அகங்காரத்திற்கு) பிடித்த விஷயங்களை மட்டும் ஒரு ஞானியிடம் இருந்து எடுத்துக்கொள்ளும் போது உங்கள் அகங்காரத்திற்குத் தீனியிடுகிறீர்கள்.

Page 70

  1. காரணம், ஒரு ஞானி என்னதான் சத்தியத்தைக் கூறினாலும் அதை நீங்கள் உங்களின் மனத்தன்மையைப் பொறுத்தும், மன கண்ணோட்டத்தைப் பொருத்தும் அதை மனக்கருத்தாகத்தான் புரிந்து கொள்வீர்கள்.

  2. அறிகுறையாக ஒரு ஞானியின் கருத்தை நம்பும்போது உங்கள் மனக்குறைகள் உங்களுக்கு நிறைபோல தெரிய ஆரம்பிக்கும். அகங்காரம் உயிர் பெறும்.

  3. ஞானியின் கூற்றை முழுமையாக நம்பினால் மாத்திரமே, சத்தியம் சத்தியமாக உங்களை வந்து சேரும். இல்லையென்றால் சத்தியம் சாதாரண மனக்கருத்தாகவே உங்களுக்கு நுழையும்.

Page 71

[ERROR page 71 - NVIDIA client error]

Page 72

[ERROR page 72 - NVIDIA client error]

Page 73

நம்பினால் 100% நம்புங்கள். வெட்டியாக பேச மாட்டுள்கள். வெற்றியை நோக்கி நடக்க ஆரம்பித்துவிடுவீர்கள்...

Page 74

குணமுதிர்ச்சியைப் பெறுவது சாதாரண மனிதன் ஞானமடைவதற்கான மிக முக்கியமான படிகளில் ஒன்று.

கோபம் - பாசம் - பயம் - என்றழைக்கப்படும் உணர்ச்சிகளைச் சுயக்கட்டுப்பாட்டில் வைத்திருந்து, தானும் மற்றவரும் பாதிக்கப்படாதவாறு உணர்ச்சிகளைக் கையாளும் திறந்தான் குணமுதிர்ச்சி.

உணர்ச்சிகளைத் தாண்டி, தானும் மற்றவர்களும் பரவசமடையுமாறு வாழச் செய்யும் குணமுதிர்ச்சியே ஞானம்.

Page 75

உடலைத் தாண்டிய மனதையும், உணர்வையும் பிறழக்க் வைக்க, தழைக்க வைக்க குணமுதிர்ச்சி பெற வேண்டும். அதற்காகத் தனியாய் உழைக்க வேண்டும்.

குணக் கோளாறுகளைத் தாண்டிய குணமுதிர்ச்சியைப் பெற ஒருவர் செய்ய வேண்டிய முதல் செயல், தானும் மற்றவர்களும் குணக்கோளாறால் எவ்வளவு பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதைப் பட்டியலிடுவதுதான்.

'பட்டியலிடுவதே' குணக்கோளாறுகளை மறையச் செய்து குணமுதிர்ச்சியை வளர்க்கும்.

உணர்வோடு பட்டியலிட்டுப் பாருங்கள். உங்களுக்கேப் புரியும்.

Page 76

[ERROR page 76 - NVIDIA client error]

Page 77

[ERROR page 77 - NVIDIA client error]

Page 78

[ERROR page 78 - NVIDIA client error]

Page 79

கோபம் நம் வசம் இல்லை. கோபத்தின் வசத்தில்தான் நாம் இருக்கிறோம்.

வெளியில் ஏற்படும் சிறு மாற்றங்கள், உறவுகளின் சில தவறான நடவடிக்கைகள், எதிர்பார்த்தது, எதிர்பார்த்தபடி இல்லாமல்போவது எனச் சிறு சிறு விஷயங்களுக்குத்தான் கோபப்படுகிறோம்.

வெளியில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள்தான் நம்மைச் சீற்றமடைய வைக்கிறது! நிலைகுலைய வைக்கிறது! நிதானத்தையே கலைக்கிறது! நிதானமின்மையை உருவாக்குகிறது! எப்போதும், எந்தவொரு சூழ்நிலையிலும் நிதானமாக, முழுமையாக இருப்பதே ஞானம்.

Page 80

தடுமாற்றுவது உலகின் இயல்பு! தடுமாற்றுவது மனதின் இயல்பு! தடுமாறாமல் இருப்பது ஆத்மாவின் இயல்பு!

எவ்வளவுக்கெவ்வளவு அவசரம் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கோபமும், சீற்றமும் இருக்கும்.

கோபமும், சீற்றமும் இருக்கும் அளவைப் பொறுத்து நிதானம் பாதிக்கப்பட்டு நிதானமின்மை ஏற்படும்.

நில நடுக்கத்தைப்போல் ஒவ்வொரு கோபத்திலும் அக நடுக்கம் ஏற்படுகிறது! நாடி நரம்புகள் உலுக்கப்படுகின்றன! ஒவ்வொரு செல்லும் கொதிக்கிறது! இதனால் யாருக்கென்ன பிரயோஜனம்? கொஞ்சம் யோசியுங்கள்.

Page 81

[ERROR page 81 - NVIDIA client error]

Page 82

'பாலத்தைக்' கண்டுபிடிப்பதுதான் - உள் உலக சாதனையின் முதல்படி.

தன் தடுமாற்றங்களைக் கண்டுபிடிப்பது பாலத்தைக் கண்டுபிடிப்பதற்குச் சமம். தடுமாற்றத்தைத் தாண்டுங்கள், தடுமாற்றம் அற்ற நிதானம் உங்களுக்காக உங்களுக்குள்ளேயே காத்துக்கொண்டிருக்கிறது.

தட்டுத் தடுமாறினாலும், பரவாயில்லை என்று தடுமாற்றதிற்குள் தைரியமாக விழிப்புணர்வோடு நுழைந்து வெளியே வருவதுதான் தடுமாற்றத்தைத் தாண்டுவதற்கான எளிய வழி.

Page 83

[ERROR page 83 - NVIDIA client error]

Page 84

நீங்கள் உங்களுக்குள் பெற்றிருக்கும் நிலையான சமாதான உணர்வே -நிதானம்.

நிதானம் - நீங்கள் ஆரோக்கியமானவர் என்ற செய்தியை வெளியிடும் கொள்கைப் பரப்புச் செயலாளர்.

நிதானம் - ஆன்மீகவாதியின் அடையாளச் சின்னம்.

நிதானம் - இருந்தால் உங்கள் இல்லத்தின் பிரதமர் நீங்கள்தான்.

கோபத்தை நாம் பயன்படுத்தினால் - அது நிதானம்.

Page 85

[ERROR page 85 - NVIDIA client error]

Page 86

சந்தோஷம்! ஆகியவை பல நூறு தானங்கள் செய்தாலும் அவர்களுக்குக் கிடைக்காது. முதலில், எவ்வளவு சலனப்படுகிறீர்கள் என்பதையும், எவ்வளவு மனத்தடுமாற்றம் உங்களுக்குள் இருக்கிறது என்பதையும் கண்டுபிடியுங்கள். பாதிப்பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இரண்டாவது, சலனப்படும் போதெல்லாம் விழிப்புணர்வோடு இருங்கள். எவ்வளவு சலனப்படுகிறீர்கள்? எப்படிச் சலனப்படுகிறீர்கள்? எதற்காகச் சலனப்படுகிறீர்கள்? - என்று தெரிந்து கொண்டு முழு உணர்வோடு இருங்கள்.

Page 87

[ERROR page 87 - NVIDIA client error]

Page 88

எண்ணங்களை உறிஞ்சி உறிஞ்சி உயிர் வாழும் மனம் தொடர்ந்து நிறம் மாறிக் கொண்டேயிருக்கும்.

ஒரு பெண்ணையோ, ஆணையோ தொடர்ந்து நான்கைந்து பேர் ‘தீ அழகு’ என்று சொல்லிவிட்டால்போதும், தான் அழகென்ற எண்ணம் அவருக்குள் கர்வமாக மாறிவிடும்.

அதே பெண்ணையோ இல்லை ஆணையோ ‘நீ மோசம்’ என்று தொடர்ந்து நான்கைந்து பேர் சொல்லி விட்டால் போதும், தான் மோசமென்ற எண்ணம் வருத்தமாக மாறிவிடும்.

Page 89

மனித மனது உறுதியாக இல்லாததால்தான், மற்றவர்கள் புகுத்தும் எண்ணங்கள் மனிதனை சுரங்காட்டம் ஆட வைக்கிறது. ரிலாக்ஸே இல்லாதவர்களாக மனிதர்களை மாற்றி விட்டது. உறுதித்தன்மையும், தெளிவும் மனதின் மூதுகெலும்புகள்.

ஒரு முறை யோசியுங்கள்... ஏன் வெளியே இருப்பவர்கள்தான் நம் மனதின் எலும்புகளான எண்ணங்களை நிர்ணயிக்க வேண்டுமா? நாமே நிர்ணயிக்க கூடாதா? பதில் - நிர்ணயிக்க முடியும் என்பதே!

முதலில் உங்களை நீங்களே

Page 90

ரிலாக்ஸாக அனுமதியுங்கள். களங்கப்பட்ட எண்ணங்களைக் கண்டுபிடியுங்கள்.

தவறான எண்ணங்களைத் துறந்து நல்ல எண்ணங்களை முழுவிழிப்புணர்வோடு உங்கள் மனத்திற்குள் நுழையச் செய்யுங்கள்.

புது மனதை நீங்களே வடிவமையுங்கள். புது எண்ணங்களால்! இது சாத்தியமானதே.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இளவரசன்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இளவரசிதான்! என்பதை அனுபவபூர்வமாய் உணர்வீர்கள்.

Page 91

உங்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் விட்டம் என்ன?

அதிகபட்சமாக நமக்கெல்லாம் என்ன தெரியும்? சில மனிதர்கள்... சில விஷயங்கள்... சில இடங்கள்... யார், யார் நமக்குத் தெரிந்தவர்கள்? ஒரு பட்டியலிடலாம்.

உங்களின் பெயர் மற்றும் உங்களை ஒருமுறை பார்த்து தெரிந்து வைத்திருப்பவர்கள் இரண்டாயிரம் பேர்; உங்களின் பெயர், விலாசம், பெற்றோர் வரை தெரிந்து வைத்திருக்கும் நண்பர்கள்,

Page 92

உறவினர்கள் ஆயிரம் பேர்;

உங்களின் குணம், நடவடிக்கைகள் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் பத்து பேர்;

மொத்தமாக உங்களோடு நேரிடையாக சம்பந்தப்பட்டவர்கள் 300-லிருந்து 350-க்குள் இருப்பதே பெரிய விஷயம்! எடுத்துப் பட்டியலிட்டுப் பார்த்தால் உண்மை புரியும்.

இத்தனை கோடி மக்கள் இருந்தும், அதில் நமக்குத் தெரிந்திருப்பது சில மனிதர்கள் மட்டுமே.

அந்தச் சிலரில் நம்மை உண்மையாகப் புரிந்து கொண்டவர்கள் யார்? யார்? என்று எண்ண ஆரம்பித்தால் இந்து

Page 93

[ERROR page 93 - NVIDIA client error]

Page 94

ஞானம் அடைவதற்கு முதல்படி...

சிரிப்பு - உங்களுக்கு மருந்து மற்றவர்களுக்கு விருந்து.

சிரிப்பில்லா முகத்திற்கும் செத்துப்போன முகத்திற்கும் வித்தியசங்கள் மிகக் குறைவு.

சிரிப்பு - உடல், மனம், உயிர் என்ற மூன்றும் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி.

சிரிப்பது, சிரிக்க வைப்பது என்பது எல்லோராலும் முடிந்துவிடக் கூடிய சாதாரண விஷயம் அல்ல.

சிரிக்கத் தெரியாத சிலர், அது ஒன்றும் சீரியசான விஷயம் இல்லை என்பார்கள் - இது தவறு.

Page 95

[ERROR page 95 - NVIDIA client error]

Page 96

கோபத்தை அடக்காதீர்கள்

எவ்வளவு தேவையோ அதைவிடக் குறைந்த அளவே கோபப்படுங்கள்.

கோபப்படுங்கள் என்று நான் உங்களிடம் சொல்வது கண்டு ஆச்சரியப்படாதீர்கள். கோபம் ஒரு மனு உணர்வு. உலக வாழ்க்கையில் அதற்கு ஒரு அர்த்தமும், தேவையும் இருக்கிறது. ஆனால், அளவுக்கு மீரினால் அதுதான் உங்களுக்கு எமனாகவும் இருக்கும்.

கோபத்தை அடக்கி வைக்கும்போது, அது நம் மனதுக்குள் கிடந்து குழுறுகிறது. வெளிவர முடியாத கோபம் நம் உடலுக்குள் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

Page 97

அடிக்கடி கோபப்பட்டு, அதை வெளிக்காட்ட முடியாமல் மனசுக்குள் போட்டு அழுத்தி விடுகிறவர்களுக்குத்தான் ரத்த அழுத்தம் வருகிறது; மாரடைப்பு வருகிறது; நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகள் எல்லாம் ஏற்படுகிறது. அதேபோல், அளவுக்கு மீறி கோபப்படும்போது பாதகமான விளைவுகளே ஏற்படுகின்றன.

கோபம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள குதிரையாக இருந்தால் நீங்கள் தாராளமாக ஊர் போய்ச் சேரலாம். இல்லாவிட்டால் கட்டுக்கடங்காத குதிரை உங்களைக் கீழே தள்ளி விடும்.

Page 98

அளவுக்கு மீறிய கோபம்தான் சாபமாக மாறும். சாபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அதிகக் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

கோபத்தை நீங்கள் தேவைப்படும்போது பயன்படுத்துங்கள். சக்தியைச் சேமியுங்கள். முக்தி நோக்கி நகர ஆரம்பிப்பீர்கள்.

Page 99

ஒப்பீடற்றவரே!

வெறுமனே ஒப்பிடுவது வாழ்க்கைக்கு உப்பிடாது.

மற்றவர்களோடு... தன்னை ஒப்பிட்டு நொந்து போவது - தாழ்வு மனப்பான்மை. ஒப்பிட்டுக் கர்வப்படுவது - உயர்வு மனப்பான்மை.

மற்றவர்களோடு தினம், தினம் தன்னை, ஒப்பிட்டு, ஒப்பிட்டு... மனதைச் சிறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால் அது பொறாமையாகவும், வெறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால் அது ஆதிக்க குணமாகவும் மாறும்.

Page 100

ஒப்பீடற்றவரே! மற்றவர்களோடு ஒப்பிட்டு, ஒப்பிட்டு நொந்து போவதும்... ஒப்பிட்டு ஒப்பிட்டு ஊக்கப்படுத்துவதும்... உங்கள் கையில்!

நாம் பிறந்ததற்கான நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் ‘தவிப்புத்’ தான்... ஒப்பிடுதல்! பொறாமை! போன்ற எதிர்மறை உணர்வுகளை உருவாக்குகிறது.

நாம் எப்படியிருந்தாலும் சரி, நாம் நாமாயிருத்தல் வேண்டும்.

Page 101

பிரபஞ்சம் என்னும் பூங்காவின் தனித்துவம் வாய்ந்த மலர் நீங்கள். உங்களுக்கு இணை நீங்களே!

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித்துவத்தை வெளிக்கொண்டு வர முயற்சியுங்கள்... ஒப்பீடற்றவர்களாகுங்கள்!

Page 102

கோயில்களுக்குள் சென்று கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டு திரும்பும்போது... ஒருவித அமைதி நம்முள் பிறக்கிறதே அது எதனால்? இயற்கையான சூழலில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்து வீடு திரும்பும்போது... ஒருவித அமைதி நம்முள் இருக்கிறதே அது எதனால்? காரணம் ‘சக்தியூட்டம்’ தான்.

இயற்கைச் சூழலில் இயற்கையாகவே இன்னும் களங்கப்படுத்தப்படாத சக்தி எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கும். பேட்டரி சார்ஜ் செய்வதுபோல் நமது உடலும், மனதும் இயற்கையால் சக்தியூட்டப்படுவதால்தான் உடலுக்கு

Page 103

[ERROR page 103 - NVIDIA client error]

Page 104

[ERROR page 104 - NVIDIA client error]

Page 105

[ERROR page 105 - NVIDIA client error]

Page 106

காரணம், உடலும் ஆத்மாவும் தனித்தனியானவை அல்ல.

மனம் என்ற இடைச்செருகலே உடலை, ஆத்மாவை பிரித்துக் காட்டுகிறது.

ஆத்மாவைப் போர்த்தி இருக்கும் மனம் விலக... உடலும் ஆத்மாவும் சங்கமித்துக் கொள்ளும்.

Page 107

கடவுள்தான் எல்லாம்

கடவுளுக்கு உருவம் உண்டு.

கடவுளுக்கு உருவம் இல்லை.

உருவம், அருவம் இரண்டுமே கடவுள்தான்.

உருவம், அருவம் இரண்டிற்கும் அப்பாற்பட்டது கடவுள்.

கடவுள் என்பது மனிதன் உருவாக்கியக் கருத்து.

கடவுள் என்ற ஒன்று பிரபஞ்சத்தில் இல்லவே இல்லை.

கடவுள் தவிர வேறு எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை.

Page 108

[ERROR page 108 - NVIDIA client error]

Page 109

கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க நாம் முயற்சி செய்தால்! ஒருவேளை நிரூபித்து விட்டால்!!!

அந்த விஷயம் கடவுளை விடப் பெரிதாகி விடும். கடவுள் நிரூபிக்கப்படும் அளவுக்கு தாழ்ந்த ஒன்றறல்ல. சாதாரண விஷயமல்ல.

பகுத்தறிவினால் நிரூபிக்கப்பட முடியாமல் இருப்பதுதான், ‘சாதாரண மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று கடவுள்’ என்பதற்கான நிரூபணம்.

Page 110

போலித் திருப்தி தன்மை என்றால் என்ன?

திருப்தி இரண்டு வகை.

ஒன்று - போலித் திருப்தி.

இரண்டு - ஆழ்ந்த திருப்தி.

உணவு, உறக்கம், காமம், கிளர்ச்சி அல்லது விளையாட்டு என்ற இந்த நான்கு விஷயங்களிலேயே ஐந்திரிவு ஜீவிகள் திருப்தி காண முயற்சிக்கும். இதைத் தாண்டி ஒரு படி கூட எடுத்து வைக்க முடியாது.

காரணம் முழுமையாக யோசிக்கும் மனித மனம் அவற்றிடம் இல்லை. மனம் இருந்தும் மனிதன் உணவு, உறக்கம், காமம், அந்தஸ்து தேடுவதில் சுகம் கண்டு "நான் திருப்தியாகத் தான் இருக்கிறேன்" என்று சொன்னால் அது தான் போலித் திருப்தி.

Page 111

அன்பு, நிம்மதி, ஆனந்தம் இவற்றை அடைய முயற்சி செய்து அடைந்த பின் கிடைப்பதுதான் ஆழ்ந்தத் திருப்தி.

போலித் திருப்தி அதிருப்தியைவிட மிக மோசமானது!

"நான் நிம்மதியாக இருக்கிறேன்" என்ற கற்பனை எண்ணும், "நான் திருப்தியாக இல்லை" என்ற உணர்வும் கலந்து வெளிப்படும்போது அது போலித் திருப்தியாக மாறி விடுகிறது.

உலக விஷயங்களில் திருப்தியே இல்லாமல் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று செய்துகொண்டே இருப்பது நம்மிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியைக் கூடக் கெடுத்துவிடும்.

Page 112

வாழ்வில் திருப்தியே அமையாதவர்கள் பைத்தியமாகக்கூட அலைய நேரிடலாம்.

உண்மையை உணர்வதில் - திருப்தி! பெருந்தன்மையாக நடந்து கொள்வதில் - திருப்தி! கருணைக் காட்டுவதில் - திருப்தி மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதில் - திருப்தி! - என திருப்தி வாழ்க்கைத் திடலில் கொட்டிக்கிடக்கிறது.

ஆழ்ந்த திருப்தி உங்களுக்குள் மலரும் வரை ‘போதும்’ என்ற உணர்வு மலராது.

Page 113

[ERROR page 113 - NVIDIA client error]

Page 114

[ERROR page 114 - NVIDIA client error]

Page 115

கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரம்.

தனிமையில் நீங்கள் யாருடனும் பேசாத வேளையில் உங்களுக்கு நீங்களே பேச ஆரம்பிக்கிறீர்கள்.

தூங்கிய பிறகு கனவில் பேச ஆரம்பிக்கிறீர்கள்.

இப்படி இருபத்து நான்கு மணி நேரமும் நீங்கள் பேசிகொண்டே இருப்பதால்தான் உங்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.

ஓட்டமாய் ஓடும் மனக்குதிரையையும், ஓயாமல் நடக்கும் மனத்தின் பட்டி மன்றத்தையும், ஒருவழிக்கு கொண்டு வராத வரை, ‘நிம்மதி’, ‘ஆனந்தம்’, ‘நோயற்ற வாழ்வு’ என்ற பேச்சுக்கே இடமில்லை.

Page 116

தப்பின் கதை

'தப்பு' என்பது சுட்டிக் காட்டுவது...

ஒருவன் தன்னை மனதளவிலோ, உடலளவிலோ புண்படுத்திக் கொள்வதிலிருந்து தவிர்க்க, சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தை, அல்லவா அது.

'தவறு' என்பது...

ஒரு மனிதன் தன்னைக் கட்டுக்கடங்கா புலன் ஈர்ப்பிலிருந்து காத்துக் கொள்ள பெரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு உணர்வு.

ஒரு பாதுகாப்பம்சம் மட்டுமே.

ஆனால் இன்று...

'தப்பு' துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

Page 117

[ERROR page 117 - NVIDIA client error]

Page 118

நாம் தவறு என்று சொல்வது நன்மை பொறுத்தவரையில் மட்டுமே சரி. மற்றவருக்கு அதே தவறு 100% சரியாக இருக்கலாம்.

ஏனென்றால்... ஒவ்வொரு இடத்திற்கும், ஒவ்வொரு மனிதாக்கும், ஒவ்வொரு மதத்திற்கும், ஒவ்வொரு ஜாதிக்கும், ‘தவறு’ என்பது வேறுபடுகிறது.

நாம் மற்றவர்களிடம் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே, கிட்டத்தட்ட தவறுதான்.

விஷயம் இப்படியிருக்க... உறவினர்களும் இன்றைய சமூதாயமும்

Page 119

எதைத் தவறு என்று சுட்டிக் காட்டுகிறதோ, அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, அதை அச்சாணியாகக் கொண்டு செயல்படுவது மிகப் பெரிய தவறு.

Page 120

[ERROR page 120 - NVIDIA client error]

Page 121

புத்தி தெளிவில்லாத பட்சத்தில்… தன் சுய விருப்பு, வெறுப்புகளுக்காகவும் தடுமாறும் எரிச்சல் மனத்திற்காகவும் பல தலைகள் உருளும்.

மற்றவரின் தப்புத்தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு, வாழ்க்கை பற்றிய அனுபவ ரகசியங்களும் மனதில் மணி, குணம் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் பற்றிய உண்மை நிலவரமும் தெரிந்திருக்க வேண்டும்.

இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் நம்மிடம் பல தவறுகளை வைத்துக்கொண்டு மற்றவரின் தவறைத் திருத்த முயற்சித்தால்… கூரிய வீச்சரிவாளால் குத்திக் குத்தி ரணங்களமாக்கப்பட்ட ஒரு புண்பட்ட மனத்தைத் தான் நம்மால் மற்றவர்களிடம் ஏற்படுத்த முடியும்.

Page 122

தேவையில்லாத மன, குணப் பிரச்சினைகளை நீக்கி ஒரு பண்பட்ட மனத்தை உருவாக்க முடியாது. புண்பட்ட மனத்தைதான் உருவாக்குவோம்.

மற்றவர்களின் மனத்தைக் குத்திக் குத்தி ரணகளப்படுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஈருடல் ஒருயிராக இருந்து மனம் ஒருமித்து வாழ வேண்டிய கணவன், மனைவி...

வாழ்க்கைத் துணையின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக் காண்பிப்பது அல்லது அவரின் தப்புத் தவறுகளை நினைத்து, நினைத்து தன்னைத்தானே புண்படுத்திக்கொள்வது...

Page 123

  • என்ற இந்த இரண்டு காரியங்களை மட்டும்தான் வாழ்நாள் முழுவதும் பல தம்பதியினர் செய்து கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்தான்.

Page 124

[ERROR page 124 - NVIDIA client error]

Page 125

இன்றிலிருந்து, மற்றவர்களின் தவறை சரிசெய்ய நேரத்தை வீணடிக்காமல், உங்கள் தவறுகளை மட்டும் கண்டுபிடித்து அதை சரிசெய்ய நேரத்தைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் மீது உங்களுக்கு மதிப்பு கூடும். உங்கள் மீது மற்றவர்க்கும் மதிப்பு கூடும்.

Page 126

[ERROR page 126 - NVIDIA client error]

Page 127

ரிஷி கூற்று - 'உன்னை நேசிக்காமல் பிறரை நேசிக்கவே முடியாது' இன்று மூன்று பேரின் கூற்றையும் தெரிந்து கொண்ட பிறகு கீழ்க்கண்ட உண்மைகளைப் புரிந்துகொள்வது வெகு சுலபம்.

'பிறரை நேசிக்கும் அளவுக்குத்தான் நீங்கள் உங்களை நேசிக்க முடியும். உங்களை நேசிக்கும் அளவுதான் பிறரை நீங்கள் நேசிக்கும் அளவு.

வேஷம் அல்லது உள்வெறுப்பு கலந்த நேசமாக உங்கள் நேசம் இருந்தால்... அது பிறரைத் தீண்டுவதைவிட முதலில் உங்களைத்தான் அதிகம் தீண்டும்.'

Page 128

[ERROR page 128 - NVIDIA client error]

Page 129

தவறான மனிதர்கள் உருவாவதற்குத் தவறான வளர்ப்புமுறை காரணமா? என்று சிலர் என்னிடம் கேட்பார்கள்.

வளர்ப்பு முறையில்தான் எப்போதும் தவறு இருக்கிறது என்று சொல்ல முடியாது. வளர்ப்பவரின் முதிர்ச்சியில்தான் எப்போதும் தவறு இருக்கிறது.

குழந்தையைக் கண்டிக்க - குழந்தையின் மனோநிலை பற்றிய ஞானமும், வாழ்க்கையின் போக்கு பற்றிய ஞானமும் வேண்டும். குழந்தைக்குச் செல்லம் கொடுக்கவும் மேற்கூறிய இரண்டும் தேவை.

Page 130

குழந்தைகள் மூளையிலிருந்து செயல்படுவதில்லை. குழந்தைகள் இதயத்தில் இருந்து செயல்படுகிறார்கள்.

உங்களது வார்த்தைகளையும், எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் அதிகம் கவனிப்பதில்லை. ஏனென்றால் அவை மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள். உங்களது முகபாவங்களையும், உணர்ச்சிகளையும்தான் குழந்தைகள் முழுமையாக கிரகிக்கின்றன. ஏனென்றால் அவை இரண்டும் இதயம் சம்பந்தப்பட்டவை.

உங்களுடைய 'முகமுடி' 'அழுத்தப்பட்ட உணர்வுகள்'

Page 131

[ERROR page 131 - NVIDIA client error]

Page 132

இப்படிப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் கோபக்காரர்களாகவும், கலவரக்காரர்களாகவும் மாறி விடுவார்கள்.

'சண்டைச் சச்சரவு' இல்லாமல் 'அன்போடும்' 'பரிவோடும்' 'ஒருவருக்கொருவர் ஆதரவாக' இருக்கும் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தையின் மனதில் அன்பு, விட்டுக் கொடுத்தல், உதவி செய்தல் என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம், ஒரு தன்மை என்று பதிந்துவிடும்.

இதுபோல் அன்பும், பண்பும் விதைக்கப்பட்ட பிஞ்சு மனதிற்குக் கலவரம், கோபம், சண்டை, அடுத்தவர்களைத் துன்புறுத்தல் என்பது எல்லாம் நுஞ்சாகத் தெரியும்.

Page 133

கள்ளம் கபடம் இல்லாமல் உங்களை முழுமையாக நம்பும் குழந்தைகளுக்கு அமிர்தத்தைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். உங்களின் மன முழிர்ச்சியே அந்த அமிர்தம்.

உங்கள் குழந்தைகளுக்கு... பணம் சேர்த்து வைப்பதோடு, பண்பை அதிகம் சேகரியுங்கள். புகழ் சேர்த்து வைப்பதோடு, தெளிவை அதிகம் சேகரியுங்கள்.

குழந்தை வளர்ப்பு முறையைக் கற்றுக்கொள்வதைவிட, உங்களை வளர்க்கும் முறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

Page 134

கோயில்கள்

விக்ரக வழிபாட்டை உற்சாகப்படுத்தாத புத்தர்கூட கோயில்கள் என்ற அமைப்பை பெரிதும் ஆதரித்திருக்கிறார்.

மதம் எதுவானாலும், தெய்வம் எதுவானாலும் கோயில்கள் எல்லோருக்கும் பொதுவானது.

மனிதனின் சக்தித் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்யும் சக்திச் சிகிச்சையளிக்கும் ஐமயங்கள், கோயில்கள்.

கோயில்கள், ஆலயம், மகுதி என்ற பெயரில் எல்லா மதங்களும் கோயில் தத்துவத்தை வரவேற்கின்றன.

Page 135

கோயிலின் தத்துவம்:

குணமளிக்கும் சக்திகளைத் தொடர்ந்து வெளியிடும் புனிதக் கட்டிடங்களுக்குப் பெயர் கோயில்கள், கோயில்கள் தெய்வ சக்தியான ஆனந்த சக்தியூட்டும் மருத்துவமனைகள்.

Page 136

[ERROR page 136 - NVIDIA client error]

Page 137

'Your eating habit tells, who you are' எனச் சொல்கிறது.

'உணவுக்கும் மனித குணத்துக்கும் நேரடித் தொடர்புண்டு. நாவைக் கட்டுப்படுத்தியவன், தவ குணத்தையும் கட்டுப்படுத்தியவன்' எனச் சொல்கிறது வேதாந்தம்.

உண்ணும்போது சாந்தமாய் நிதானமாய் உண்ணுமுடிகிறதா...? 'போதும்' என்ற உணர்வு வந்ததும், காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல உண்ணுவதை நிறுத்த முடிகிறதா... நாவிற்கு மட்டும் மதிப்பளிக்காமல் 'என் உடலுக்கு இந்த உணவு, இவ்வளவு உணவு பொருந்துமா?' என உடலை மதித்து உணவருந்துகிறீர்களா...

Page 138

உடல் கோயில், உணவு பிரசாதம். நீங்கள்தான் அர்ச்சகர். உங்களின் இரப்பை என்னும் கற்பகிரகத்திற்குச் செல்லும் பிரசாதங்கள், பிரசாதங்கள்தானா... ஒரு நாளின் மூன்று வேளையும் பூஜை புனிதமாக நடைபெறுகிறதா...?

கோயிலுக்குள் அராஜகமோ, துஷ்பிரயோகமோ கூடாது. கோயிலின் புனிதம் காக்கப்பட்டால், அங்கு தெய்வ சக்தி விழித்துக் கொள்ளும். எல்லாம் சுபமாகும்.

Page 139

[ERROR page 139 - NVIDIA client error]

Page 140

ஆரோக்கியம் குறைய ஆரம்பித்ததிலிருந்தே நோய் உருவாக ஆரம்பிக்கின்றது. நோய் தீடென்று தோன்றுவது இல்லை. தோன்றவும் முடியாது.

ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பின் வேதனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து - எதிர்பாராத தருணத்தில் அது நோயாக வெடிக்கிறது.

நோய் என்பது பல நாட்களாக இருக்கும் ஆரோக்கியக் கேட்டின் வெளிப்பாடு.

உங்கள் உற்சாகம், சந்தோஷம் குறைய ஆரம்பிக்கும்போதே, உங்களின் ஆரோக்கியத்தை இழக்க ஆரம்பிக்கிறீர்கள்.

Page 141

மனதளவில் புண்பட்டு இருப்பவர்களே அடுத்தவர்களின் மனதைப் புண் படுத்துவார்கள்

உங்களுடைய அழுகுமுறை ஆரோக்கியமாக இருந்தால் போதும். ஆரோக்கியமான உறவுகள் தானாகக் கிடைக்கும்.

Page 142

நங்கே இருக்கிறது அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும்?

பொதுப்படையாக சொல்ல வேண்டுமானால் - அதிர்ஷ்டம், துரதிர்ஷம் இரண்டுமே அதனதன் இஷ்டப்படி வாழ்வில் வந்து போகும் விஷயங்கள்.

வாழ்வை எதிர்கொள்ளும் தைரியமும், பக்குவமும் இருந்தால் மாத்திரமே அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியும், துரதிர்ஷ்டத்தை ஜீரணிக்க முடியும்.

கூர்ந்து ஆராய்ந்தால் ஒரு உண்மை புரியவரும். ‘அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என்ற இரண்டு தனிப்பட்ட நிலைகள் இல்லவே இல்லை’ என்று தெரிய வரும்.

Page 143

[ERROR page 143 - NVIDIA client error]

Page 144

[ERROR page 144 - NVIDIA client error]

Page 145

நேரத்தை சரியாகப் பயன்படுத்தாமல் மந்தமாக நேரத்தை விண்டிப்பவனுக்கு, - நீங்கள் கற்பித்துக் கொள்ளும் ‘துரதிர்ஷ்டங்கள் பல’ காத்துக் கொண்டிருக்கின்றன.

அதிர்ஷ்டம் சோம்பேறிகளின் கனவு! துரதிர்ஷ்டம் பயந்தாங்கொள்ளிகளின் பீதி!

சுறுசுறுப்பான தைரியசாலிக்கு இரண்டுமே ஒன்று! இரண்டின் மூலமும் வாழ்வில் முதிர்ந்துகொண்டே இருப்பார்கள்.

Page 146

பயம் என்ற ஒரு மனப்புண்ணான் துரதிர்ஷ்டம் என்ற வாழ்க்கையின் சாதாரண அம்சத்தைப் பெரிதுபடுத்திக் காண்பிக்கும்.

பயத்தை விட்டொழித்து விட்டுத் தைரியமாக வாழ்க்கையை அனுக ஆரம்பித்தால் துரதிர்ஷ்டம் பயமுறுத்தாது. 'எனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லையே! எனக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்குமா?' என்ற ஏக்கம் இருக்காது.

பயத்திலிருந்து மனதைத் தைரியத்திற்குத் திருப்பினால் துரதிர்ஷ்டத்தைக் கூட அதிர்ஷ்டமாக மாற்றலாம்.

Page 147

[ERROR page 147 - NVIDIA client error]

Page 148

[ERROR page 148 - NVIDIA client error]

Page 149

பெருமை எனும் சிறுமை

எத்தனைப் புதுப்புது வழிகள் கண்டுபிடிக்கிறான் மனிதன், பெருமை பேசித் திரிவதற்கு!

தன்னைப் பற்றித் தானே பெருமைக்காக தம்பட்டம் அடித்துக் கொள்வது ஒரு வகையென்றால் இன்னொரு வகை இன்னும் தந்திரமானது.

தாங்கள் சம்பந்தப்பட்ட காரியங்களை நேரடியாகப் பேசாமல் மறைமுகமாகப் பேசுவதால்தான் பெருமையடைவதாக நினைப்பார்கள். ஒருவிதக் கற்பனையோடு உலகில் வாழ்வார்கள்.

Page 150

தனக்குத் தெரிந்த V.I.P. பற்றி, தன் மதம் பற்றி, தன் ஜாதி பற்றி பெருமையடிப்பதைத் தாண்டி பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்களைச் சுற்றிச் சுற்றிபே நாம் பெருமையடித்துக் கொள்ளும்போதெல்லாம் நம் அடிமனதில் நம் பெருமைக்காகவே அவர்களின் பெருமையைப் பேசுகிறோம்.

இதைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். சும்மா பெருமை பேசுவது தவறல்ல. அது நல்ல உரையாடலின் ஒரு பகுதியே.

Page 151

ஏதோ ஒரு வகையில் 'நான் தகுதி குறைந்தவன்' என்ற ஆழ்மன எண்ணம் தரும் தூண்டுதலால்... மீண்டும் மீண்டும் பெருமையடிப்பதற்காக மனிதன் முனைய ஆரம்பிப்பதே தவறு. இது ஒருவித சுயபாதகமே. பெருமை பேசித் திறவது போன்ற சிறுமை வேறில்லை. காரணம் உள்ளிருக்கும் சிறுமைதான் வெளியே பெருமையடிக்க, வெட்டி பந்தாவில் இறங்கும் அளவுக்குக் கூட ஒருவனைத் தூண்டுகிறது.

உங்களிடமுள்ள பெருமை எனும் சிறுமைகளைக் கண்டுபிடிக்க உதவும்.

Page 152

நீங்கள் எல்லாம் தெரிந்தவரா?

பதில் தெரிந்தால் கட்டத்தில் டிக் செய்யவும். பதில் தெரிந்தவர், உண்மையிலேயே எல்லாம் தெரிந்தவர். தூங்கும்போது உங்கள் உடலுக்குள் எங்கே இருக்கிறீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்?

மனம்தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்று சொல்லுவோம். மனம் இருப்பது நமக்குத் தெளிவாய்த் தெரியும். அது எங்கே, எப்படி இருக்கிறது?

பிறப்பதற்கு முன் எங்கே இருந்தீர்கள்? நன்மையெல்லாம் ஆட்டுவிக்கும் இறைவன் அல்லது இயற்கைச் சக்தி எங்கே?

Page 153

ஏன் இந்த பிரபஞ்சம் உருவானது?

சில புத்தகங்களில் படித்த தத்துவக் கருத்துக்களை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு 'எனக்கு அது தெரியும், இது தெரியும்' என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், மொழி, கலை, வியாபாரம், அரசியல் என்ற எல்லாமே வாழ்வின் சிறு சிறு பகுதிகளே.

Page 154

அந்தத் துறையின் உச்சிவரை ஒருவர் தெரிந்து கொண்டால்கூட, அது முழு வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டதாகாது. அப்படியே வாழ்வைப் பற்றி நீங்கள் ஏதாவது தெரிந்து வைத்திருந்தாலும்…

நீங்களே உணர்வுப் போர்வமாக உணர்ந்து பார்க்காதவரை, மற்றவர்களிடமிருந்து நீங்கள் தெரிந்துகொண்ட ஜீரணமாகாத (அனுபவமாகாத) கருத்துகளுக்கும், ஜீரணமாகாத உணவுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

கடைசியாக ஒரே ஒரு சத்தியத்தைச் சொல்லி இந்தக் கட்டுரைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்.

Page 155

[ERROR page 155 - NVIDIA client error]

Page 156

[ERROR page 156 - NVIDIA client error]

Page 157

கட்டாயத்தின் பேரில், சூழ்நிலைக்காக அந்த நபர் சிரிக்க முயற்சித்தாலும், சிரிப்பு உண்மை அல்ல, வெறும் நடிப்பு என்று முகபாவனைகள் காட்டிக்கொடுத்து விடும்.

எவ்வளவுதான் அந்த நபர் இயல்பாகப் பேசிச் சிரிக்க முயற்சித்தாலும், அவரது வலியின் வெளிப்பாடு முகபாவனையில் வெளிப்பட்டே தீரும்.

சாதாரண வயிற்று வலியே இந்த அளவுக்கு நமது முகபாவானையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதே...

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும், நமக்கு மட்டுமே தெரிந்த மன வலி

Page 158

[ERROR page 158 - NVIDIA client error]

Page 159

சம்பந்தமே இல்லாமல் வரும் வெறுப்பு, ஆகியன, ஒருவரின் அகம் காரமடைந்து, அது அகங்காரத்தினால் பாதிக்கப்பட்டிருக்கதற்கான மிக முக்கிய அறிகுறிகள்.

கோபம், படபடப்பு, கவலை, வெறுப்பு ஆகிய அனைத்துமே அகங்காரத்தின் வெளிப்பாடுகளே.

கடலில் குளித்த பிறகு, சாதாரண நீரில் குளிக்க வேண்டும். இல்லையென்றால், நம் உடலில் படிந்த ஓரடுக்கு உப்பு நம் நிம்மதியைக் கெடுத்து விடும். அதுவும் நம் தோலில் ஒரு புண் இருக்கும்போது

Page 160

[ERROR page 160 - NVIDIA client error]

Page 161

உங்களின் அகங்காரங்களைப் பட்டியலிடுங்கள்... நம் நிம்மதியையும், நிதானத்தையும் நம்மிடமிருந்து பறிபோக வைக்கும் எல்லா உணர்ச்சிகளும் அகங்காரங்களே! இந்த சத்தியத்தை ஆழமாகப்புரிந்துகொண்டால் மட்டுமே அகங்காரத்தை வேரறுக்க முடியும். அதிலிருந்து வெளிவர முடியும்.

உங்களை மையமாக வைத்து வெளியில் நடக்கும் சண்டைச் சச்சரவுகளையும், சஞ்சலங்களையும் வழிகாட்டியாகக் கொண்டு உள்ளே இருக்கும் மனவலியின் அளவைக் கண்டுபிடியுங்கள். அகங்காரத்தின் வீரியம் புரியும்.

Page 162

[ERROR page 162 - NVIDIA client error]

Page 163

அகங்காரம் அழிக்க வழி

அகங்காரத்தைவிட் தந்திரம் நிறைந்தது இந்த உலகில் இல்லை.

'நான் பெரியவன்! அவன்! இவன்!' என்று கூறித் திரிவது மாத்திரம் அகங்காரமல்ல.

'நான் சிறியவன்! பிறர்! முடியாதவன்!' என்று கூறித் திரிவதும் அகங்காரமே!

அகங்காரம், அது வாழ என்ன வேண்டுமானாலும் செய்யும், எதாவதொரு வகையில் தன்னை மறைத்துக் கொண்டு வாழவே முயற்சி செய்யும்.

இகத்திலும் அகத்திலும் சுகமாக இருக்க முடியாமையே அகங்காரம் இருப்பதற்கான அடையாளம்.

Page 164

அகங்காரம் இருப்பவரிடம் ஆனந்தம் இருக்காது. ஆனந்தம் இருப்பவரிடம் அகங்காரம் இருக்காது.

தொடர்ந்து ஆனந்தமாக வாழ முயற்சி செய்வது, ஆனந்தமாக வாழ்வது இரண்டுமே அகங்காரத்தை அழித்து விடும்.

Page 165

[ERROR page 165 - NVIDIA client error]

Page 166

'அறிவு ஞானமாக வேண்டும், பதவி சேவையாக வேண்டும், பணம் பகிரப்பட வேண்டும், புகழ் ஜீரணிக்கப்பட வேண்டும்', - இப்படி ஒருவர் வாழும் பட்சத்தில், இவை ஒரு மனிதனுள் இனிமையை அழைத்து வரும் தேவைதகளாக மாறிவிடும்.

இறக்கத்தை அழைத்து வரும் புரோக்கர்களாக அவை இருக்க வாய்ப்பே இல்லை.

இறக்கத்தால் இறுகிப்போன முகத்தசைகளுக்கும், உடடுகளுக்கும் குதூகலமான சிரிப்பும், வாழ்வும் பூரிப்பைத் தரும்.

மன இறுக்கத்திலிருந்து வெளியே வர மிக எளிய வழி - நாம் நினைத்தபடி

Page 167

மற்றவர்களும், சூழ்நிலைகளும் மாற வேண்டும் என்ற மாய நினைவைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமாக இருக்க முயற்சிப்பது ஒன்றுதான் வழி.

Page 168

போலிச் சுகம்

வாழ்க்கை இயல்போடு கலந்து இயல்பாக செயல்படுங்கள். இறுக்கம் கரைய ஆரம்பித்துவிடும்.

தன்னை உயர்த்திக் கொள்ளும்போது மனதிற்கு ஒருவகை போலிச் சுகம் கிடைக்க்கும். சில மனிதர்கள் இந்தப் போலிச் சுகத்திற்காகத்தான் கர்வத்தோடு நடந்து கொள்கிறார்கள்.

மனிதன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும்போது பலரால் உயர்த்தப்படுகிறான்.

கர்வத்தை விட, தாழ்வு மனப்பான்கோடு நடிப்பவருக்குப் பல மடங்கு போலிச் சுகம் கிடைக்க்கும்.

Page 169

[ERROR page 169 - NVIDIA client error]

Page 170

[ERROR page 170 - NVIDIA client error]

Page 171

[ERROR page 171 - NVIDIA client error]

Page 172

[ERROR page 172 - NVIDIA client error]

Page 173

முதிர்ச்சியின் அளவுகோல்

மனிதர்களின், குணம் மாறும் போது, நிறம் மாறும். தரமும் மாறும்' என்ற உண்மையை ஒருவர் தன்னுடைய குணமுதிர்ச்சியினால் புரிந்து கொள்ள முடியும்.

மற்றவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பால் தடுமாறிக் கோபப்படும்போது, பதிலுக்கு நாமும் கோபத்தையோ வெறுப்பையோ காட்டினால், அது நாம் இன்னும் குணமுதிர்ச்சியைப் பெறவில்லை என்பதற்கான அறிகுறி.

பிடித்த விஷயங்கள் எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தருகிறதோ அதேபோல் தான் நமக்குப் பிடிக்காத விஷயங்கள் நம்மைத் துக்கத்தில் ஆழ்த்தும்.

Page 174

[ERROR page 174 - NVIDIA client error]

Page 175

[ERROR page 175 - NVIDIA client error]

Page 176

சக்தி களத்தால் சக்தியூட்டப்படுவதால்தான் நம் உடலில் புத்துணர்வும், மனதிற்கு அமைதியும் ஏற்படுகிறது. அப்படியென்றால், ஒரு விஷயத்தை நாம் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அது நம் உடல் புத்துணர்வு இல்லாமல் சோர்வாகவும், மனதமாகவும் இருப்பதற்குக் காரணம் சக்தியின்மையே. 'சக்தி குறைவே'.

நம்உள் மனமானது அதை இல்லாமல், சஞ்சலத்தோடு, தவிப்போடு, எரிச்சலோடு இருந்தால் அதற்கும் சக்தி குறைவே காரணம்.

எனவே, எதாவது ஒரு வகையில் நம் உடலுக்கும் மனதுக்கும் சக்தியைக் கொடுப்பதற்குக் கற்றுக்கொண்டால்போதும்.

Page 177

[ERROR page 177 - NVIDIA client error]

Page 178

[ERROR page 178 - NVIDIA client error]

Page 179

குறைவாகப் பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - ‘அவமானம்’ (கொஞ்சம் இடம் கொடுத்தால் என்மேல் எவ்வளவு உரிமை எடுத்துக்கறங்க பார்! எல்லாம் ரொம்ப மோசம்)

அவமானம் நிஜமா? கற்பனையா? பதில் - உங்களின் மனநிலையைப் பொறுத்தது.

நிஜத்தில் அவமானம் - மனதின் ஒரு மாயத் தோற்றம்தான்.

பொதுவாக அவமானத்தை மனிதர்கள் மூன்று விதமாக அணுகுவார்கள்:

முதல் வகை : மனிதர்களால், உறவுகளால் எவ்வளவுதான் அவமதிக்கப்பட்டாலும்

Page 180

திரும்பத் திரும்ப அதே மனிதர்களிடம் சென்று மூக்கு உடைபடுவார்கள் முதல் வகை. அதிலிருந்து வெளியே வருவதைப் பற்றி யோசிக்கூட மாட்டார்கள். மந்த மனம் படைத்தவர்கள்.

இரண்டாவது வகை : இவர்கள் தொட்டதற்கெல்லாம் கோபித்துகொள்வார்கள். புதிது, புதிதாகக் கண்டுபிடித்து, ‘நீ என்னை இங்கே, இப்படி அவமானப்படுத்தினாய்’, ‘என் மதிப்பென்ன...’ என்று சதா மதிப்பு தேடி அலைபவர்கள்.

அவமானம் பற்றிய அதீத கற்பனையில் வாழ்பவர்கள்!

மூன்றாவது வகை: அற்புதம்ப் பிறவிகள். பண்பட்டவர்கள்.

Page 181

அவமானம் என்ற ஒன்றே இல்லை என்பதை உணர்ந்தவர்கள்.

நம் Ego-விற்கு விழும் அடியையத்தான் நாம் அவமானம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து தாண்டியவர்கள். Ego-வை தொலைத்தவர்கள். அப்படியே மனிதர்கள் அவமதித்தாலும் அது இவர்களைப் பாதிக்காது.

தான் வேறு, தன் உடல் வேறு என்ற அனுபூதி பெற்றவரை யாராலும் அவமதிக்க முடியாது. அப்படியே அவமதித்தாலும் அது அவர்கள் உடல் மாத்திரமே சம்பந்தப்பட்டது.

எதனாலும் பாதிக்கப்படாமலிருக்கும் உணர்வுப் பக்குவத்தை பெற்ற இவர்களுக்கு 'அவமானம்' என்ற ஒன்று ஏற்படாது. ஆனந்த மனிதர்கள்.

Page 182

[ERROR page 182 - NVIDIA client error]

Page 183

[ERROR page 183 - NVIDIA client error]

Page 184

நாம் கோபப்படுகிறபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். நம்மை விட வலிமை குறைந்தவர்களிடத்தில் நாம் காட்டுகிற கோபம் எப்போதும் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.

உங்களுக்குக் கீழே இருக்கும் வேலைக்காரர் ஒருவர், ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவதற்கு மட்டுமே தகுதியானவர் என்றால் அவருக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே நாம் கொடுக்கிறோம்.

மூவாயிரமோ, ஐயாயிரமோ அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை.

ஒரு மடங்கு வேலைக்குப் பல மடங்கு கூலி நாம் தருவதில்லை.

ஆனால், அதே ஊழியர் ஒரு சிறு தவறு

Page 185

செய்து விட்டால் ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக ஐந்தாயிரம் ரூபாய் அளவுக்குக் கோபப்படுகிறோம்.

ஒரு மடங்கு தவறுகுப் பல மடங்கு சக்தியைக் கோபமாகக் கொட்டுகிறோம்.

யாருக்கு இழப்பு அதிகம்?

யோசியுங்கள்.

அளவுக்கு அதிகமாக நாம் கோபத்தை வெளிக் காட்டும்போது நம் கிரியா சக்தி அநியாயமாக வீணாகிறது.

எந்தக் காரியத்தையும் சிறப்பாகச் செய்வதற்கு அடிப்படையாக இருப்பது இந்தக் கிரியா சக்திதான்.

Page 186

அளவுக்கதிகமாகக் கோபப்படுகிறவர்கள் எளிதில் உற்சாகமிழந்து, மந்தமாவதற்குக் கோபத்தால் விரையமாகும் கிரியா சக்தியே காரணம்.

கோப சக்தி வங்கியில் இருக்கும் பணத்திற்குச் சமம்.

இடம் பார்த்து! பதம் பார்த்து! தேவை பார்த்து! தேவையானவர்களுக்கு மட்டுமே தேவையான அளவு மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

சக்தி விரையம் செய்யாதீர்! சக்தியின்மையில் தவிக்காதீர்!

சக்திச் சிக்கனம் தேவை இக்கணம்.

Page 187

உங்கள் கோபத்தால் பாதிக்கப்படுவது! உங்கள் மன்னிப்பால் பலன்பெறுவது! -இரண்டுமே எதிராளி அல்ல. நீங்கள்தான்.

தொடர்ந்து உங்கள் உடலும், மனதும் கொதித்துக் கொண்டிருந்தால் மாற்றிப் பாருங்கள்! கோபக்கனல் மூலம் மற்றவர்களைச் சிறு தவறுக்காக கோபித்துக் கொண்டு சக்திவிரயம் செய்ய முடியும். வெறுப்பு கொள்ள முடியும்.

  • இதில் யாருக்குப் பாதிப்பு அதிகம்? கோபப்படுவனுக்கா? இல்லை பொங்கும் கோபத்தின் வெளிப்பாடான உங்கள் சீற்றத்தை மேம்போக்காக எடுத்துக்

Page 188

[ERROR page 188 - NVIDIA client error]

Page 189

மன்னித்தல் ஒரு அருமருந்து!

அகங்காரத்திலேயே மிகவும் மோசமானது 'நான் நல்லவன்' என்கிற நினைப்பினால் வரும் அகங்காரம் தான்.

நான் நல்லவன் என்ற கற்பனைதான் பல விஷயங்களை 'கெட்டது! மோசம்!' என்று சுட்டிக்காட்டிக் கோபத்தை வளர்க்கும்.

உங்களின் 'கெட்ட குணங்களையும்', மற்றவரின் 'நல்ல குணங்களையும்' மட்டுமே ஆராயுங்கள். கோபம் தணியும். சுயக்கட்டுப்பாடு மலரும்.

மற்றவர்களை மன்னித்து விடுங்கள். அதோடு அதை மறந்து விடுங்கள்.

Page 190

மறக்க முடியவில்லை என்றால் ‘மன்னித்து விட்டேன்’ என்ற பெயரில் வேஷம் போடுகிறீர்கள் என்று அர்த்தம்.

◆ முழுமையாக மன்னித்து விட்டால், மன்னித்தல் நிகழும் போது மறத்தலும் நிகழ்ந்து விடும் !

Page 191

ஆனந்தப் பயணம்

ஆனந்தம் நோக்கிப் பயணம் செய்யும் மூன்று தரப்பட்ட மனிதர்கள்: 'என்னுடைய வீட்டில் இருப்பவர்களை திருப்திப்படுத்தினால் போதும். இவர்கள் சந்தோஷமாக இருந்தால் போதும். அது தான் என் வாழ்க்கையின் நோக்கம்' - முதல் வகையினர்.

'வீட்டில் இருப்பவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லாதது. முதலில் நான் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். நான் திருப்தி அடைய வேண்டும்'. - இரண்டாவது வகையினர்.

Page 192

[ERROR page 192 - NVIDIA client error]

Page 193

  • இப்படி வாழ்க்கையின் பல புரியப்பட வேண்டிய புதிர்களை விடுவிப்பது ஆன்மீகம்.

நீங்கள்... விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளவிட்டாலும், நாம் அனைவரும் ஆனந்தம் நோக்கித்தான் பயணம் செய்துக் கொண்டிருக்கிறோம். என்ற உண்மையைப் புரிந்து கொண்டு உற்சாகமாகுங்கள். 'ஆனந்தப் பயணம்' ஆனந்தமாக அமையட்டும்.

Page 194

எது பக்தி?

பக்தி! சக்தி! முக்தி! - இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று சூட்சுமமான தொடர்புடையவை.

பக்தியின் பூரணம் சக்தியின் வெளிப்பாடு. சக்தியின் பூரணம் முக்தியின் வெளிப்பாடு.

உங்களின் 'பக்தி' உணர்வின் அளவைப் பொறுத்தே, நீங்கள் 'சக்தி' யைக் கிரகிக்கும் அளவு நிர்ணயிக்கப்படும்.

பக்தி என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கும், உண்மையான பக்திக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பதே இல்லை.

Page 195

'எனக்கு அது/இது வேண்டும்... என்னைக் காப்பாற்று! எனக்கு அதைக் கொடுத்தால்...'

  • என்ற நீதியில் பிரார்த்தனையும், பக்தியும் இருந்தால், அது 'பக்தி' என்று நினைத்துக் கொண்டு இறைவனிடம் நாம் நடத்தும் 'பேரம் பேசுதல் அல்லது வியாபாரம்'.

'நன்றி! நன்றி! நன்றி! இதை கொடுத்ததே நன்றி! இந்த நிமிடம் உயிரோடிருக்கிறேனே! நன்றி! நீ செய்ததற்கும், செய்யப்ப போவதற்கும் நன்றி!...'

  • என்ற 'பக்தியுணர்வு' நன்றி உணர்வாக பொங்க! பொங்க! இந்த நொடி நான் நன்றாக சுவாசிக்கக் காரணமான இறை

Page 196

[ERROR page 196 - NVIDIA client error]

Page 197

போலி நம்பிக்கை என்றால் என்ன?

இந்த நூற்றாண்டில் அதிகமாகியிருக்கும் பிரச்சினை ‘போலி நம்பிக்கை’ (Pseudo Belief - self cheating in mature). இது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும்.

போலி நம்பிக்கை உங்கள் மனதிற்குள் நுழைந்து விட்ட HIV வைரஸ் (HIV - Happiness Insufficiency Virus). போலி நம்பிக்கை நிம்மதியைக் கெடுத்து, சந்தோஷத்தைக் குறைக்கும்.

தான் முட்டாள் என்ற உண்மையைக் கடைசிவரை முட்டாளுக்குத் தெரிய விடாமல் மறைத்து விடும் - மனதின் மாயத் திரைதான் போலி நம்பிக்கை.

Page 198

[ERROR page 198 - NVIDIA client error]

Page 199

ஆனால், ஒவ்வொருவருக்குள்ளும் நன்றாக மேடையில் பேசுவதற்கான எல்லாவித திறமையும் இருக்கும். இது உண்மை.

இந்த உண்மை தெரியாமலேயே போய் விடும். தற்செயலாகத் தெரிந்தால்கூட இப்படிப்பட்டவர்களால் நம்ப முடியாது. காரணம் அவர்களின் போலி நம்பிக்கை!

'என்னால் இவ்வளவுதான் படிக்க முடியும். இதற்கு மேல் முடியாது'. 'என்னால் இவ்வளவுதான் உழைக்க முடியும். இதற்கு மேல் முடியாது'. என்று தங்கள் குணம், திறமை, வாழ்க்கை முறை, மற்றவருடன் பழகும்முறை என்று எல்லாவற்றிலும் ஒரு வேலி, ஒரு கோடு போட ஆரம்பித்துவிட்டார்கள்.

Page 200

[ERROR page 200 - NVIDIA client error]

Page 201

சில அசம்பாவிதமான நிகழ்ச்சிகளைக் கொண்டு பல திறமைகள் பொதிந்து உங்களைத் தோற்றவன், இயலாதவன், கெட்டவன் என்று நம்ப வைப்பது போலி நம்பிக்கை என்னும் மாய குணம்தான்.

வாழ்க்கையில் சாதித்தவர்களெல்லாம்… போலி நம்பிக்கைகளைத் தாண்டித் தங்களுடைய உண்மையான சக்தியையும், சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் உணர்ந்த, உண்மையாக நம்பிச் செயல்பட்டு ஜெயித்தவர்கள்.

Page 202

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் இறைவன்

இறைவனைத் துதிக்கிறேன் ! நமஸ்கரிக்கிறேன் ! புகழ்க்கிறேன் ! என்று ஆரம்பித்த மனிதன், ‘இறைவன் ஒரு தனி நபர்’ என்று நம்ப ஆரம்பித்ததை, வெம்பும் மனது பிடித்துக் கொண்டது, அதோடு நில்லாமல் இறைவனின் அன்பு, கருணை, கோபம் ஆகியவற்றைத்தான்…

‘அன்பு’ என்று நினைக்கும் பாசம்; ‘கருணை’ என்று நினைக்கும் பட்சாதாபம்; ‘கோபம்’ என்று நினைக்கும் எரிச்சல் ஆகியவற்றோடு சேர்த்து குழப்பிக் கொண்டான்.

Page 203

இந்தக் குழப்பம்தான் மனிதன் இறைவனை முழுமையாகப் புரிந்து கொள்ளத் தடையாக இருக்கிறது.

இறைவன் என்றைழைக்கப்படும் இறைசக்தியின்... அன்பு, கருணை, கோபத்திற்கும் மனிதனின்... அன்பு, கருணை, கோபத்திற்கும் சம்பந்தமே இல்லை.

மனிதன் தன் மனச் கண்ணோட்டத்தின்படி இறைவனைப் புரிந்துகொள்ள ஆரம்பித்த அன்றிலிருந்து இளறுவரை இறைவனை தவறாகவே புரிந்து கொண்டிருக்கின்றான்.

Page 204

அனைத்து மதங்களின், அனைத்து ஆன்மீகப் பாதைகளின் - எல்லா வழிபாட்டு முறைகளும், எல்லா தியான முறைகளும் உங்களுக்குள்ளிருக்கும் இறைசக்தியின் விஸ்வ ரூபத்தை உணரத்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இரண்டே இரண்டு வகை மனிதர்கள்தான் சாத்தியம். கடவுளான மனிதன். மனிதனாக இருக்கும் கடவுள்.

எங்கும், எதிலும் நிறைந்திருப்பவன் இறைவன் (GOD) - மெய்யான கூற்று. எங்கும் எதிலும் நிறைந்திருப்பது சக்தி.

Page 205

[ERROR page 205 - NVIDIA client error]

Page 206

[ERROR page 206 - NVIDIA client error]

Page 207

மனிதன் மகானாக எது மாறவேண்டும்?

நாகரீகம் என்ற பெயரால் வெளிவேஷம் வேண்டுமானால் மாறலாம். மனிதன் மாறுவதற்கும் நாகரீகப் பூச்சுக்கும் சம்பந்தமில்லை.

உடை, நடை, பாவனையில் சிறு மாற்றம் செய்வது எளிது. இந்த மாற்றத்தால் அதிகப்பட்சம் நமது வெளிவேஷம் மாறும்.

வெளிவேஷம் மாறுவது சாதாரண மனமாற்றத்தைத்தான் ஏற்படுத்தும். குண மாற்றத்தை ஏற்படுத்தாது.

மனமாற்றத்தால் சில சூழ்நிலைகளை எளிதாகச் சிந்திக்க வழி கற்றுக்

Page 208

கொள்ளலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் வாழ்க்கை சூழ்நிலைகளைத்தான் பரிசாகத் தரும். அதனால்தான் பலர் நாகரீகம், செளகரியம், சொத்து இவற்றின் உச்சிக்குப் போன பின்கூட, நிம்மதியின் வாசல் கதவைக் கூடத் திறக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

கணம் பூரணமாக மாறினால் மனிதனே மலர்ந்து விடுவான். மலர்ந்தவனுக்கு எந்தச் சூழ்நிலையையும் எளிதாக அணுகும் பக்குவம் கிடைத்துவிடும்.

Page 209

பீதி

என்சைக்லோபீடியாவில் Phobia (பீதி) என்று இருக்கும் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் மலைத்துப் போவீர்கள். எத்தனை வகையான பீதிகள்... Acrophobia (உயரத்திலிருந்து பார்த்தால் பீதி) முதல் Zoophobia (விலங்குகளைப் பார்த்தால் பீதி) வரை மனிதர்களை விதம் விதமாக வாட்டும் இந்தப் பீதி பற்றி ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சி.

பய உணர்வு அதிகமாகி சுயகட்டுப்பாட்டை இழந்து செயல்பட ஆரம்பித்தால் அதற்கு பெயர்தான் பீதி.

Page 210

பய உணர்வு சரியாகப் பயன்படுத்தப்படாமல், மந்தமாக ஒருவர் செயல்பட்டால் அதற்குப் பெயர்தான் அசட்டுத் தைரியம்.

'பீதி, அசட்டுத் தைரியம் என்பதெல்லாம் ஏதோ சில மனிதரிடம் இருக்கக் கூடியது. எனக்கல்ல!' - என்று நீங்கள் நினைத்தால் இந்தக் கட்டுரை நிச்சயம் உங்களுக்குத்தான்…

'மரண அனுபவத்தை வாழும் போதே தாண்டிய ஞானிகளைத் தவிர்த்து மற்ற எல்லா மனிதர்களையும் ஏதோ ஒருவகை பீதி அல்லது அசட்டுத் தைரியம் பிடித்திருக்கும்' - இது வேத உண்மை.

'கிட்டத்தட்ட எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகை பீதியால் (Phobia) பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்'.

Page 211

[ERROR page 211 - NVIDIA client error]

Page 212

இது நல்லது, இது கெட்டது / இது தவறு, இது சரி. - என்பது ஒவ்வொரு மத்தைச் சார்ந்தவர்களுக்கும் வேறுபடும்.

இளைஞர்களுக்கு இது சரி, இது சந்தோஷம் என்று தோன்றும் பல விஷயங்கள், மூதியவர்கள் பலருக்கு தவறாகவும், தேவையில்லாத விஷயமாகவும் தோன்றும்.

ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பார்க்கும் போது நல்லவர்கள்தான். மற்றவர்களின் நல்ல குணங்கள் பளிச் என்று தெரியாமல்.

Page 213

மற்றவரின் கெட்ட குணங்கள் முதலில் ஒருவருக்குத் தெரிகிறது என்றால், பார்க்கும் பார்வையில்தான் தவறு இருக்கும்.

நீங்கள் நல்லவர், அருமையானவர் என்ற உணர்வு உங்களுக்குத் தெளிவாக இருந்தால் மற்றவர்களின் நல்ல குணங்கள்தான் எடுத்த எடுப்பிலே பளிச்சென்று தெரியும்.

மற்றவர்களிடம் கண்டுபிடிக்கும் தவறுகளில் 90%-க்கும் மேல் நம்மிடம் இருக்கும் தவறுகள்தான் இருக்கும்.

ஒரு சிறு காகிதத்தை எடுத்து மற்றவர்களிடம் நீங்கள் கண்டுபிடிக்கும்

Page 214

தவறுகளை எழுதுங்கள். தயாராகும் பட்டியலை நன்கு கவனித்துப் பாருங்கள் மேலே சொன்ன உண்மை புரியும்!

நம்முடைய பல குறைகள் மனதிற்குள் மிக ஆழமாகச் சென்று விட்டன. அதனால், சிலருக்கு இதை ஏற்றுக் கொள்ளக் கடினமாக இருக்கலாம். ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ‘உங்கள் குறைகளைத்தான் மற்றவர்களிடம் காண்கிறீர்கள்’ என்பது உண்மை.

பட்டியலிலிருந்து கண்டுபிடித்த தவறுகளைத் திருத்திக்கொண்டால் போதும்!

Page 215

[ERROR page 215 - NVIDIA client error]

Page 216

உங்கள் உலகம்

உங்கள் மனதைப் பொறுத்து எண்ணங்கள் அமையும்!

உங்கள் எண்ணங்களைப் பொறுத்து வாழ்க்கை அமையும்!

உங்கள் வாழ்க்கையைப் பொறுத்து வெற்றி அமையும்!

உங்கள் வெற்றியைப் பொறுத்து ஆரோக்கியம் அமையும்!

உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்து மனம் அமையும்!

  • புரிகிறதா... இரு ஒரு சக்கரம். மக்கள் எப்போதும் நம்மை

Page 217

[ERROR page 217 - NVIDIA client error]

Page 218

[ERROR page 218 - NVIDIA client error]

Page 219

அத்தனைக்கும் ஆசைப்படலாமா?

கவலையை எதிர்கொள்ளும் துணிவு இல்லாதவன் - எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டால் அவன் கதி! அதோ கதிதான்! (காரணம் நிறைவேறாத ஆசை, கவலையாக மாறும்!)

எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவது மனித இயல்புதான். மனமும் அதைத்தான் தூண்டும். ஆனால், ஆசைப்படும் முன் யோசியுங்கள், முடியா விட்டால் பின்னாவது யோசியுங்கள். - இது சாத்தியமா? இல்லையா?

ஆசைப்படுவது எளிது. ஆனால் அது சாத்தியம் இல்லை என்று தெரிந்து உதறித் தள்ளுவது கடினம்.

Page 220

எனவே ஆசைப்படும் முன் யோசிப்பது புத்திசாலித்தனம். எளிதும் கூட.

எனக்கு ஆசைப்படவும் தெரியும்! சாத்தியமில்லை, தேவையில்லை என்று தெரிந்தால் அதை உதறவும் தெரியும்! கவலையைப் பற்றி எனக்கு கவலையில்லை.

இந்த அளவுக்கு வாழ்க்கையை அனுபவும் பக்குவம் பெற்றிருந்தால் நீங்கள் எதன் மீதும் ஆசைப்படலாம் தவறில்லை. அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். அது சரியே.

Page 221

[ERROR page 221 - NVIDIA client error]

Page 222

கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டியதை கன்றாவி என்று ஒதுக்கி, இழக்க நேரிடும்.

பற்ற இருக்கும் அளவைப் பொறுத்து உலகமும், மனிதர்களும் பிளவுபட்டுத் தெரிவார்கள். வாழ்க்கையை முழுமையாக அதன் எல்லா பரிமாணங்களிலும் வாழ முடியாத தவிப்பு ஏற்ப்படும்.

நியாயம், அநியாயம் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை ஆராந்து பாருங்கள்.

அநியாயமாக 'நியாயம், அநியாயம்' பற்றி வைத்திருக்கும் நியாயமில்லாத கொள்கைகளைத் தூக்கி எறியுங்கள். உங்கள் கண்களை மறைத்துக் கொண்டிருந்தது அகன்று விடும்.

Page 223

கவலையின் விதை ஊசை

உங்கள் கவலையின் அளவு உங்கள் ஆசையின் அளவே.

எனக்கு மட்டும் என் இவ்வளவு கவலைகள்? என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்...

உங்கள் கவலைகளுக்குக் காரணம் உங்கள் ஆசைகளே!

ஆசைகள் குறைந்தால், கவலைகளும் குறைந்து விடும்.

உங்கள் கவலைகளை... உங்கள் ஆசைகள் மூலம் நீங்கள்தான் தேர்வு செய்கிறீர்கள்.

Page 224

[ERROR page 224 - NVIDIA client error]

Page 225

பாதுகாப்பின்மையை (Insecurity) எதிர்த்தே வாழப் பழகியதின் பக்க விளைவாக மனிதனைத் தொற்றிக் கொண்ட குணம்தான் ‘பற்றுதல்’.

நிறைப் பற்று நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும். மனப் பற்று நிம்மதியையும், சந்தோஷத்தையும் திருடும்.

மனிதர்களை உறவு என்ற பெயரில் உடைமையாக்க முயற்சிப்பது - மனப் பற்று.

Page 226

மனிதர்களை உறவு என்ற வாய்ப்பால் உயர்த்தித் தன்னுயிர் போலப் பாவிப்பது - நிஜப்பற்று மனப்பற்று, நிஜப்பற்று என்ற இரண்டையும் தாண்டியது பற்றற்ற நிலை. பற்றற்ற நிலையில்தான் தன்னுள்ளும், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் உள்ளும், தெய்வம் இருப்பதைப் பார்க்க முடியும். உண்மையான நிம்தி அடைய முடியும்

நிஜப்பற்று: உண்மையான ஈடுபாட்டோடு, உங்களுடைய பொருள்களை முழுமையாக அனுபவிப்பது, சொந்தங்கள் மற்றும் நண்பர்களை முழுமையாகப் புரிந்து கொண்டு அவர்களோடு இனிமையான அன்பும், உறவும் கொண்டிருப்பது,

Page 227

[ERROR page 227 - NVIDIA client error]

Page 228

[ERROR page 228 - NVIDIA client error]

Page 229

[ERROR page 229 - NVIDIA client error]

Page 230

உங்களின் பதவி, அந்தஸ்து, பெயர், புகழ், அதிகாரம் போன்றவற்றால் தங்கக் கவசங்களைச் செய்து (கட்டி வெளியே தெரியாமல்) உங்கள் குறைகள் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். இதனால் என்ன பயன்? கட்டி இன்னும் கொழுப்பும் சீழ் பிடிக்கும். உங்கள் குறைகள் இன்னும் கொஞ்சம் மோசமாகும்.

உங்களின் மனநிலையைப் பொறுத்துதான் உங்கள் உடல் ஆரோக்கியம் அமையும்.

Page 231

[ERROR page 231 - NVIDIA client error]

Page 232

[ERROR page 232 - NVIDIA client error]

Page 233

[ERROR page 233 - NVIDIA client error]

Page 234

மாயை என்பது இல்லாத ஒன்றை இருப்பது போலக் காண்பிப்பது. இல்லாத ஒன்றை இருப்பதுபோல நினைத்து அதனால் அதிகம் பயப்படுவது அல்லது அதற்காக அதிகம் ஆசைப்படுவது இரண்டுமே மாயையின் வெளிப்பாடுகள்.

மனமே மாயை! மனதின் மாயை பேயைவிட விசித்திரமானது ! நிஜத்தில் இந்தப் பதவி, பணம், பொருள் எல்லாம் நீர்க்குமிழி போல சில காலம் மட்டுமே உங்களிடம் இருக்கக் கூடியவை.

இந்த உண்மையைப் புரிந்துகொண்டு செயல்பட்டால்... மனதை நீங்கள் கட்டுப்படுத்துவீர்கள் மனம் உங்களை கட்டுப்படுத்தாது!

Page 235

[ERROR page 235 - NVIDIA client error]

Page 236

ஒரு தியானிக்கு எது தேவை?

வெறும் உடலால் மாத்திரம் தியானம் செய்வது...ஒரு நல்ல உடற்பயிற்சி. அவ்வளவே. உடலோடு சேர்ந்து மனதையும் தியானத்தில் ஈடுபடுத்துவது ஒரு நல்ல சக்தி. அதற்கு மேல் ஆகாது.

உடல், மனம், உயிர் ஆகிய மூன்றையும் முழுமையாக தியான முறையில் ஈடுபடுத்தினால்தான் அது தியானம்.

ஒரு தியானிக்கு - 'சிறத்தை' ஒரு பொக்கிஷம். அது ஒரு அழிப்படைத் தகுதியும் கூட.

சிறத்தையில்லாதவனால் தியானத்தின் சிறந்த பலன்களைப் பெறவே முடியாது.

Page 237

ஆழ்ந்த சிறத்தையச் செய்யும் செயலிலெல்லாம் கொண்டு வரக் கற்றுக் கொண்டுவிட்டால், செய்யும் செயலெல்லாம் தியானமாகும்.

Page 238

அறிவு, அதிகாரம், திருப்தி

சாதனைக்குப் பிறகு சொர்க்க சுகம் அடையலாம் என்ற கனவு பொய்த்து நரக வேதனையை அடைய நேரிடும்போதுதான் வாழ்வே மாயமாகத் தெரிகிறது. எல்லாவற்றின் மேலும் வெறுப்பு வருகிறது.

அறிவு, அதிகாரம், திருப்தி - இந்த மூன்று துறைகளில் எதுவேண்டும் என்று தேர்வு செய்யுங்கள். சாதிக்க ஆரம்பியுங்கள்.

Page 239

நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை - ஆனந்தத்தை அடைய முடியும். திருப்தி பெற முடியும்.

அறிவின் சிகரத்தை அடைய அதிகாரத்தின் உச்சியைத் தொட - அதற்கே உரிய உழைப்பைக் கொடுத்தாக வேண்டும்.

ஆனந்த அனுபவமான திருப்தியில் - அதற்கே உரிய உழைப்பான தியானத்தையும், புரிந்து கொள்ளுதலையும் செய்தே ஆகவேண்டும்.

239

Page 240

தியானமும், ஞானமும் கைகூடினால் நீங்கள் எங்கு இருந்தாலும், எந்த சாதனைச் செய்தாலும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

Page 241

ஆனந்தம் பற்றிய சில உண்மைகள்

ஆனந்தம் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று. தெரிந்த சிலருக்கு அது புரியாத ஒன்று. அனுபவித்து உணர்ந்த வெகு சிலருக்கு அது விளக்க முடியாத ஒன்று.

ஆனந்தத்தை அனுபவிக்கலாம். அதையும் தாண்டி...

'ஆனந்தம் இங்கேதான் இருக்கிறது; ஆனந்தத்தை இப்படிக் கூட அடையலாம், இதுதான் ஆனந்தம்' என்று சுட்டிக் காட்ட முடியும். ஆனால் ஆனந்தத்தை விளக்க முடியாது.

Page 242

[ERROR page 242 - NVIDIA client error]

Page 243

[ERROR page 243 - NVIDIA client error]

Page 244

நம்மை நாம் அங்கீகரித்துக் கொள்ள முடியாமைதான் - மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக நம்மை ஏங்க வைக்கும்.

நாம் யார், எப்படிப்பட்டவர்கள் என்று நாம் நினைப்பதைவிட மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்குத்தான் அதிக மரியாதை கொடுக்கிறோம். இது உங்களை நீங்களே அவமரியாதை செய்வதற்குச் சமம்.

உங்களை நீங்களே அங்கீகரிக்க ஆரம்பியுங்கள். பிரச்சினை தீர்ந்தது.

Page 245

வாழ்க்கையை பற்றிய நமது கற்பனைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடைப்பட்ட பொருத்தமின்மையே வாழ்க்கையை வருத்தமாக்குகிறது.

கற்பனை என்ற மனத்திறைப்புத்தை வாழ்க்கையில் நிஜமாக்க முயற்சி செய்யாமல், வெறும் மனத்திறைப் படத்தையே விதம், விதமாக பார்த்து சிறு சிறு கிளர்ச்சி அடைபவர்கள்தான் - உயிர்ச் சக்தியை வீணடிக்கும் 'மகா பாவிகள்'.

எதிர்காலத்தில் ஒருவன் எப்படி வாழ வேண்டும்? எப்படிப்பட்ட மனைவி வாழ்க்கை, குடும்பம் அமைய வேண்டும்? என்னென்ன

Page 246

சொத்து, சகம், செளகரியம் வேண்டும்? என்று எதிர்கால தேவைக்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொள்வதற்கு உதவியாக, இறைவனால் மனிதனுக்குப் பரிசாகத் தரப்பட்ட ‘மனதின் ஒரு செயல்பாடு’தான் கற்பனை.

கற்பனைகளை... நிறைமாக்க முயல்பவனுக்கு, கற்பனை ஒரு உந்து சக்தி.

கற்பனைகளை... நிறைமாக்காமல், கற்பனை மேல் கற்பனை செய்து வாழ்வை வீணடிப்பவனுக்குக் கற்பனை ஒரு மந்த சக்தி.

எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் கற்பனை ஓர் அற்புதம்!

Page 247

[ERROR page 247 - NVIDIA client error]

Page 248

அறிவு அனுபவம் அனுபூதி

அறிவு : ஒவ்வொரு நெருப்பைத் தொட்ட பிறகு, அது சுடும்! என்று அறிந்து கொள்வது அறிவு.

அனுபவம் : ஒரே ஒரு முறை தீயைத் தொட்டு, அது சுடுகிறது என்று தெரிந்தவுடன், எல்லாத் தீயும் சுடும் என்று தெரிந்து கொள்வது அனுபவம்.

அனுபூதி : ஒருவர் தீயை தீண்டியதும் வேதனைப் படுவதிலிருந்தே ‘தீ சுடும்’ என்ற உண்மையை கிரகித்துக் கொள்வது அனுபூதி.

வாழ்வின் ஒவ்வொரு துன்பத்துக்கதிலும் விழுந்து விழுந்து எழுந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்வது அறிவு.

Page 249

  • அறிவாளி செய்வது!

நம் வாழ்வின் ஒரிரு துன்பதுக்கங்களை முழுமையாக எதிர்கொள்வதின் மூலமாக வாழ்க்கையைப் புரிந்துகொள்வது அனுபவம். - புத்திசாலி செய்வது!

உலகில் நம் கண்ணெதிரே மனிதர்கள் படும் துன்பங்களைப் புத்திசாலித்தனமாக கவனித்துப் பார்ப்பதினாலேயே வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்வது அனுபூதி. - ஆன்மீகவாதி செய்வது!

நீங்கள்... அறிவாளியா? புத்திசாலியா? ஆன்மீகவாதியா?

Page 250

[ERROR page 250 - NVIDIA client error]

Page 251

இதற்குக் குவாண்டம் பிசிக்ஸ் (Quantum Physics) அருமையான விளக்கம் சொல்கிறது. ஒவ்வொரு அணுவிற்குள்ளும் 99.99 சதவிகிதம் வெற்றிடம்தான் இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் தொடர்ந்து அதிர்வுகள் இருந்துகொண்டே இருக்கின்றன. அந்த அதிர்வுகள்தான் சக்தியாக வெளிப்படுகின்றன.

ஒவ்வொரு அணுவும் ஒரு சக்தி மயம். ஒவ்வொரு பொருளும் சக்தி மயம். இன்றைய விஞ்ஞானம் 'அனைத்தும் சக்தியால் நிறைந்திருக்கிறது' என்று கூறுகிறது.

இதைத்தான் இறைவன் சக்தி வடிவானவன் என்றும், 'அங்கங்கெனாதபடி எங்கும் நிறைந்த' என்றும் சொன்னோர்கள் நம்முடைய

Page 252

ஞானிகள்.

  • இது மெய்ஞானம்.

சக்தி அழிவில்லாதது;

ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறும்.

பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.

அதன் பிறகு இரும்புப் பட்டை, கார்பன் துண்டுகளில் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரித்து வேறு ஒரு பொருளாகவோ, அல்லது பேட்டரியாகவோ மாறிவிடும்.

அது போலத்தான் மனித உயிர், கருவான பின் ஒரு குறிப்பிட்ட காலம்‌வரை மனிதனாக இருந்துவிட்டு, பின்பு காற்றில் கலந்துவிடுகிறது.

Page 253

[ERROR page 253 - NVIDIA client error]

Page 254

ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறி உருவமெடுத்தாலும் சக்தி எப்போதும் நிலைத்திருக்கிறது.

நமது உடல்கூட நமது உயிர்ச் சக்தியின் ஒரு போர்வை மட்டுமே. கடவுள் ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறான். ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறான்.

Page 255

ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை?

மிருகங்களுக்குப் பொறுத்துக் கொள்வது எப்படி? என்பது தெரியாது. பொறுத்துக் கொள்வது என்பது மனிதாகப் பிறந்த ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய பண்பு.

மனிதனின் மனவளர்ச்சியின் ஆரம்பப் படிக்கட்டுகளில் ஒன்றுதான் இந்த பொறுத்துக் கொள்ளும் தன்மை (Tolerance).

பொறுத்துக் கொள்ள முடியாமல் போவது மனிதனின் பண்பு அல்ல. (மனம் என்ற ஒன்றை ஆறாவது அறிவாகப் பெற்றதால்தான் மனிதன் ஐந்தறிவு கொண்ட மிருகத்திலிருந்து மாறி மனிதன் என்று அழைக்கப்படுகிறான்).

Page 256

மன வளர்ச்சி சரியான முறையில் இல்லை என்பதற்கான அடையாளம்தான் பொறுத்துக்கொள்ள முடியாமை.

மனிதன் தன் பொறுத்துக்கொள்ளும் தன்மையை இழக்கும் ஒவ்வொரு நிமிடமும் மிருகமாகிறான்.

பொறுத்துக்கொள்ளும் தன்மை என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் புரிந்துகொள்ளும் தன்மையைப் பொறுத்தது.

நான் பொறுத்துக் கொள்ளும் தன்மை என்று குறிப்பிடுவது...யார் எது செய்தாலும் அதற்கு எந்தவித பதில் உணர்வும் காட்டாமல் தன் உணர்வுகளை அடக்கிக் கொள்வது - என்று தயவு செய்து மாற்றிப்புரிந்து கொண்டு விடாதீர்கள்.

Page 257

பொறுத்துக் கொள்ளும் தன்மை என்பது உணர்ச்சிகளை அடக்குவது அல்ல. அது உணர்ச்சிப் பக்குவ நிலை.

ஒவ்வொரு முறையும் வெளியில் நடக்கும் காரியங்களைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் உணர்ச்சிக் கொந்தளிப்பு நிகழும்போது ஏன் இப்படி தத்தளிக்கிறேன்? ஏன்? ஏன்? ஏன்? இப்படி என்று உள்முகமாக திரும்பிப் பார்க்க ஆரம்பியுங்கள்.

ஏன்?... ஏன்?... ஏன்?... என்று கேட்பதோடு நின்று விடாமல் - ஏன் இப்படி நீங்கள் பொறுமையை இழக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்தால், வெளியில் நடக்கும் எரிச்சலூட்டும் காரியங்களின் காரண விளக்கம் புரிய ஆரம்பிக்கும்.

Page 258

உங்களின் உள்ளுக்குள் நடக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குறைய ஆரம்பிக்கும்.

பொறுத்துக் கொள்ளும் தன்மையின் மகிமை புரியப்புரிய Tolerance அதிகமாக ஆரம்பிக்கும். புரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்!

Page 259

நலிவடைந்த மனதைப் பெற்றவன் வாழ்வின் எதிர்பாராத திடீர், திடீர் திருப்பங்களில் புகுந்து வெளிவருவது கடினம். நலிவடைந்த மனதுதான் தெளிவற்றத் தெளிவு.

வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளில் புகுந்து வெளிவர ஒவ்வொருவருக்கும் தெளிவு என்பது மிக அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று.

தெளிவு மலிவானதல்ல - ஒரு சில புத்தகங்களைப் பயித்தவுடன் கிடைப்பதற்கு! பல தனி மனித அனுபவங்களின் தொகுப்புதான் தெளிவை உண்டு பண்ணும்.

Page 260

கஷ்டத்திற்கு தீர்வு - கஷ்டப்படுவதல்ல. துக்கத்திற்கு தீர்வு - துக்கப்படுவதல்ல.

தெளிவாக இருப்பதாக நாம் எல்லோரும் நம்பினாலும், நிஜத்தில் தெளிவு என்பது சிறுவயதிலிருந்து பல ஏமாற்றங்களால் கலப்படமாகி விட்ட ‘தெளிவற்ற தெளிவாகத் தான்’ இருக்கிறது.

தெளிவற்ற நிலையிலிருந்து - தெளிவது சுலபம்! தெளிவற்ற தெளிவிலிருந்து - தெளிவது கடினம்!

புத்திசாலித்தனம் எறும்பளவு, கடுகளவு இருப்பதால்தான் வாழ்க்கையில் நாம்

Page 261

தொடர்ந்து கஷ்டங்களையும், துக்கங்களையும், ஏமாற்றங்களையும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.

எறும்பளவு இருக்கும் புத்திசாலித்தனம் பெரிதாகப் பெரிதாக பல உண்மைகள் தெளிவாகப் புரிய ஆரம்பிக்கும்.

கஷ்டங்களும், ஏமாற்றங்களும் வாழ்க்கைப் பாதையில் இருக்கும் சாதாரணக் கற்கள் என்பது புரியும். இதழ் இதழாகத் தெளிவு உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும்.

Page 262

உலகப் பழக்கிக்கொள்ளுங்கள்

உலகையே நேசிக்கிறவன் என்று பெருமை பேசுவது வெகு சுலபம், உண்மையில் ஒரே ஒருவரை முழுமையாக நேசிப்பது - ‘இமாலய சாதனைக்குச்’ சமம்.

மனிதர்களிடம் நீங்கள் பழகும் விதம் உங்களோடு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டும்.

தன் உடல், மனம், உயிரை முழுமையாக மதிப்பவனால்தான் பிறரை முழுமையாக மதிக்க முடியும்.

தன் உடல், மனம், உயிரை அரை குறையாக மதிப்பவன் பிறரையும் அரை குறையாகத்தான் மதிப்பான்.

Page 263

[ERROR page 263 - NVIDIA client error]

Page 264

[ERROR page 264 - NVIDIA client error]

Page 265

நம்பிக்கையை வளப்படுத்துங்கள்

எடுத்த காரியத்தில் நம்பிகைவை, உன் நம்பிக்கைக்கு வாழ்க்கைக் கை கொடுக்கும்.

'என் பெயர் XY/XX நான் ஒரு மனிதன், மனுஷி எனக்கென்று ஒரு குடும்பம், குடும்பம், தொழில். என் வாழ்வின் நோக்கம் இதுதான். நான் உடல், மனஅளவில் நன்றாக இருக்கின்றேன்'.

  • சில நம்பிக்கைகளை அச்சாணியாக வைத்துத்தான் மனிதன் தெளிந்த மன நிலையில் வாழ்கிறான்.

  • சில நம்பிக்கைகளில் ஏற்படும் குழப்பங்கள்தான் மனிதனின் மனதைக்

Page 266

குளறுபடியாக்கி பைத்தியம் ஆக்குகின்றன.

  • சில நம்பிக்கைகள் முழுவதுமாக மனதை விட்டு வெளியேறுவதும், உடலை விட்டு உயிர் பிரிவதும் ஒன்றாய் நிகழும்போது மனிதன் இறந்து விடுகிறான்.

உன் வாழ்க்கையின் தரம் உன் நம்பிக்கையின் தரத்தைப் பொறுத்தது.

நம்புங்கள்... உங்களை நம்புங்கள்! எதை நீங்கள் நம்புகிறீர்களோ அதுவாகவே நீங்கள் மாறுவீர்கள்.

நம்பிக்கைதான் வாழ்க்கை! நம்பிக்கைதான் பிரச்சினை! நம்பிக்கைதான் தீர்வு!

Page 267

[ERROR page 267 - NVIDIA client error]

Page 268

ஒருவனின் நம்பிக்கைதான் அவனின் மன, குண செயல்பாட்டின் அச்சாணி, நம்பிக்கை என்னும் அச்சாணியில் நெளிவு ஏற்படும் போதும் வாழ்க்கைச் சுக்கரத்தின் இயக்கம் பாதிக்கப்படும். மனிதன் தடுமாறுவான்.

நம்பிக்கைத் திடமானால் வாழ்க்கைத் திடமாகும். நம்பிக்கைச் சரியானதால் வாழ்வு சரியாகும்.

உங்கள் நம்பிக்கையின் தன்மையைப் பொறுத்துத்தான் அது வாழ்வா? இல்லை பிரச்சனையா? இல்லை தீர்வா? என்று முடிவு செய்யப்படும்.

நம்பிக்கையை வளப்படுத்துங்கள் வாழ்வு வளமாகும்!

Page 269

கர்மச் சக்கரம்

பிறக்கும் முன் எப்படி இருந்தீர்கள்? இறந்த பின் எப்படி இருப்பீர்கள்?

தாயின் கருப்பையில் பலகோடி செல்களால் ஆன ஒரு கட்டி போன்று உருவான கரு எப்போது தனி மனித உயிராக மாறுகிறது? எப்போது அந்த கருவில் தனி உயிர் நுழைந்தது?

உயிர் என்பது என்ன? அது எப்படி இருக்கும்? அதை சேகரிக்க முடியுமா? எதேனும் ஒரு நவீன விஞ்ஞான முறையால் கண்டுபிடிக்க முடியுமா?

இந்த கேள்விக்கு அனுபவப்பூர்வமான பதில் கூற முடிந்தவனால் மாத்திரமே

Page 270

[ERROR page 270 - NVIDIA client error]

Page 271

மனிதர்கள் தொடர்ந்து விதம், விதவிதமாகப் பிறவி எடுத்தாலும் முழு திருப்தியை அடையாவிட்டாலும் அரசனும், ஆண்டியும் ஒன்றே. இரண்டு வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்மச் சக்கரத்தை (ஆசை - நிறைசை) நிறுத்தி ஆனந்த நிலை அடையும் கலையை மெல்லச் சொல்லிக் கொடுப்பதற்காகத் தான் அவதாரங்கள் அவப்ப்போது தோன்றுகிறார்கள்.

கர்மவினைகள்... வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கும், வாழ்க்கையையே தீர்மானிக்காது.

Page 272

ஒரே செயல் இரண்டு மிகப் பெரிய நிகழ்வுகள்

மற்றவர்களைத் தொடர்ந்து பாராட்டுவது, - சரியான விஷயங்களுக்கு! மற்றவர்களுக்குத் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வாழ்வது,

  • தேவையான விஷயங்களுக்கு! தொடர்ந்து சந்தோஷமாக இருப்பது, இருக்க முயற்சி செய்வது...

தொடர்ந்து மற்றவர்களைச் சந்தோஷமாக இருக்க வைக்க நன்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வது...

  • இவை எல்லாமே அகங்காரத்தை அழிக்க ஆரம்பிக்கும்.

Page 273

மேற்கூறிய விஷயங்களை எப்போதாவது செய்வது அகங்காரத்தை வளர்க்க ஆரம்பிக்கும்.

எப்போதாவது மேற்கூறியவற்றைச் செய்வது 99% அந்த தனிப்பட்ட நபரின் சுய லாபத்திற்காக மாத்திரமே இருக்கும். இதனால் நான், எனது, எனக்காக என்ற அகக்கரை உணர்வுகள் இன்னும் வேர்விட்டு வளரும்.

காரணமில்லாமல் பலனில்லாமல் எந்த ஒரு காரியத்திலும், நீங்கள் ஈடுபட அகங்காரம் உங்களை அனுமதிக்காது. -மேற்கூறியவற்றைத் தொடர்ந்து செய்ய ஆரம்பிக்கும்போது... தடுமாற்றமோ, 'எனக்குத் தேவையில்லை' என்ற உணர்வோ, 'என்னால் முடியாது' என்ற எண்ணமோ தோன்றிட.

Page 274

[ERROR page 274 - NVIDIA client error]

Page 275

[ERROR page 275 - NVIDIA client error]

Page 276

[ERROR page 276 - NVIDIA client error]

Page 277

[ERROR page 277 - NVIDIA client error]

Page 278

[ERROR page 278 - NVIDIA client error]

Page 279

[SKIPPED page 279 - repeated NVIDIA JSON error]

Page 280

காதல் உணர்வில் நம்மை மறந்து மற்றவர்களைப் போற்றுகிறோம்!

காமத்தில் மற்றவர்களை மறந்து நம்மை மட்டுமே முக்கியமாகக் கருதுகிறோம்.

நட்பு மலரும்போது உறவு பூரண நிலையை அடைகிறது.

அன்பு மலரும்போது மனிதனே பூரண நிலையை அடைகிறான்.

ஹார்மோன்களின் திறர், திறர் மாற்றம் நிறைந்த வாலிப வயதால் எதைக் காமம்? எது காதல்? என்று பிரித்தறிவது கடினம். காதல் வயப்பட்டது தானாக இருக்கும் பட்சத்தில் இகோ காரணமாக அது புனிதமான காதல்தான் என்று மனம் அடித்து கூறும். வாலிப வயதும் அப்படித்தான் கூறும்.

Page 281

[ERROR page 281 - NVIDIA client error]

Page 282

எல்லா உறவுகளிலும் நட்பு மலரும்போதுதான் அது ஒரு முழுமைத் தன்மை பெறுகிறது.

காதலிலிருந்து நட்பின் வழியாக அன்பை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பியுங்கள்!

Page 283

[ERROR page 283 - NVIDIA client error]

Page 284

[ERROR page 284 - NVIDIA client error]

Page 285

[ERROR page 285 - NVIDIA client error]

Page 286

வாழ்க்கை அர்த்தமுள்ளதாகட்டும்

இந்த வாழ்க்கையை அனுபவி என்று இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த ஆனந்த சக்தியைப் பயன்படுத்தாமல் இருப்பது - சுயபாதகச் செயல்.

பணம், பதவி, பேருக்காக நீங்கள் செலவழிப்பது எதை? - உடல், உயிர், மனதை! எந்த நிமிடம் வேண்டுமானாலும் கைமாறத் தயாராக இருக்கும் பணம், பதவி, பேருக்காக இந்த நிமிடம் உங்களோடிருக்கும் உடல், உயிர், மனதைப் பாழாக்குவது எந்த வகையில் நியாயம். கொஞ்சம் யோசியுங்கள்!

Page 287

[ERROR page 287 - NVIDIA client error]

Page 288

என்றால், ஏன் உங்களால் முடியாது?

உங்களையும், உங்கள் குழந்தைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

சோர்க்கம் உங்களுக்குள்ளே... என்று கண்டுகொள்வீர்கள்.

வாழ்க்கையே ஒரு பெரிய தொடர் திருவிழா!

வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்!

Page 289

[ERROR page 289 - NVIDIA client error]

Page 290

வீரன், அடுத்தவர்களை வெற்றி கொள்கிறான். சந்நியாசி தன்னைத்தானே வெற்றி கொள்கிறான். ஆகவே, எல்லோரும் சந்நியாசிகளாகிவிட முடியாது.

100% சுத்திரமான... 100% ஆன்ந்தமயமான... - வாழ்வு முறைக்குப் பெயர் சந்நியாசம். இப்படிப்பட்ட சுத்திரமயமான வாழ்க்கை வாழ்பவனுக்குப் பெயர் சந்நியாசி.

Page 291

[ERROR page 291 - NVIDIA client error]

Page 292

மேதையைக்கூட பேதையாக்கும் போதை இந்தப் பெருமை!

மனிதன் தான் இடிப்பட்டதாய் உணரும் எல்லாச் சூழ்நிலைகளிலும்… அவன் அடிபடுவது இந்தப் பெருமையுணர்வில்தான்! பெருமைப்பட ஆயிரம் காரணமும், சிறுமைப்பட ஆயிரம் காரணமும் சொல்வது எளிது. ஆனால், எளிமையாய் வாழ ஒரு காரணம் சொல்வதுகூட மனதுக்கு மிக்க கடினமானது.

பெருமையை விட்டு வெளியே வாருங்கள். அப்போதுதான் உங்களின் அருமை உங்களுக்கே புரியவரும்.

Page 293

[ERROR page 293 - NVIDIA client error]

Page 294

சிதம்பரத்தில் திருக்கோயிலைப் பிரதிஷ்டை செய்து வைத்தவர் பதஞ்சலி என்ற ஒரு ஞானி.

திருப்பதியில் திருத்தலத்தை உருவாக்கிப் பிராண பிரதிஷ்டை செய்து வைத்தவர் கொங்கனவர் என்ற ஒரு ஞானி. ஒவ்வொரு ஞானியும் ஒரு குறிப்பிட்ட சக்தியை ஒரு கோயிலில் விட்டுச் செல்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு பிரசித்தி பெற்ற கோயில்களும் வெவ்வேறு விஷயங்களுக்குப் பிரசித்தி பெற்றிருக்கின்றன.

மெக்காவில் தொடர்ந்து மக்கள் அலை மோதுவதற்கு காரணம் அங்கே இருக்கும் ஞானி (இறைதூதர்) முகமது நபியால் வெளிப்படுத்தப்பட்ட தெய்வ சக்திதான் காரணம்.

Page 295

அங்கு தொடர்ந்து வரும் சக்தியால் தான் மக்கள் பயன்பெற்று, திருப்தி அடைந்து மீண்டும் மீண்டும் செல்கிறார்கள்.

வேளாங்கண்ணியில் மக்கள் கூட்டம் அலை மோதுவதற்கும் அங்கே இருக்கும் ஒரு தெய்வ சக்திதான் காரணம்.

தெய்வஸ்தலங்களில் நம் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.

  1. உங்களின் திறந்த மனதும், பக்தியும்.

  2. அந்த இடத்தில் இருக்கும் தெய்வ சக்தி. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு இடத்தில் ஆன்மீக உணர்வு, பக்தி உணர்வு ஏற்படும்.

நீங்கள் எந்த இடத்திற்கு எந்தக் கோயிலுக்குச் செல்கிறீர்கள் என்பது முக்கியமில்லை.

Page 296

உங்களுக்குள் பக்தி உணர்வு ஏற்படுகிறதா இல்லையா என்பதுதான் மிக முக்கியமான ஒரு விஷயம்.

கோயில்களுக்குச் சென்று ‘பக்தி உணர்வோடு தெய்வ சந்நிதியில் இருத்தல்’ என்பது வெளியிலிருந்து சக்தியை உங்கள் உடலுக்கும், மனதிற்கும் எடுத்துக் கொடுக்கும் ஒரு எளிய முறை. (வேண்டுதல்கள் நிறைவேறுவதின் சூட்சுமம் இதுதான்).

எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்யுங்கள். கோயிலுக்குச் சென்றால் ½ மணி நேரமாவது அமைதியாக உட்கார்ந்திருந்து தியானம் செய்யாமல் திரும்பபாதீர்கள்.

Page 297

[ERROR page 297 - NVIDIA client error]

Page 298

[ERROR page 298 - NVIDIA client error]

Page 299

தங்களின் கவனம் சிறுவதற்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொண்டால்போதும். படிப்பு தாண்டிய விஷயங்களில் இருக்கும் ஈர்க்கும் மாயை, போலி என்று புரிந்துவிடும்.

இதைப் புரிந்துகொண்டால் படிப்பின்மீது இருக்கும் வெறுப்பும், மற்ற விஷயங்கள் மேல் இருக்கும் ஈர்ப்பும் குறைய ஆரம்பிக்கும்.

படிப்பின்மீது ஆர்வம் இயல்பாகவே அதிகரிக்க ஆரம்பிக்கும். படிப்பில் துடிப்பும், துள்ளலும் ஏற்படும். படிப்பு, சுமையாகத் தெரியாது.

Page 300

உடிப்பு ஒரு திறன்

படிப்பு ஒரு கலை.

வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாதவரை படிப்பில் துடிப்பும், ஆர்வமும் ஏற்படாது.

படிப்பபச் சுற்றி சமுதாயம் உருவாக்கும் கட்டாயப்படுத்தல்களும், கஷ்டங்களும்தான் படிப்பின் மீது வெறுப்பபை உண்டு பண்ணுகிறது.

மனதில் வெறுப்போடு ஒரு ஓவியக் கலையையோ, சிற்பக்கலையையோ கற்றுக்கொள்ள கடினம்.

வெறுப்போடு கற்றுக்கொள்ள முயற்சித்தால் கலைகூட கவலையைத்தான் உண்டுபண்ணும். அது சுமையாகத்தான் தெரியும்.

Page 301

படிப்பு சுமையாகத் தெரிவதின் சூட்சுமம் இதுதான்.

உண்மையான படிப்பு என்பது நீங்கள் உங்களைப் புரிந்து கொள்வதற்காக உதவும் ஒரு வழிமுறை.

நன்றாகப் படிக்க முடியாமல் போனதற்கு நீ பொறுப்பல்ல. ஆனால் நன்றாகப் படிக்கப் போவதற்கு நீதான் பொறுப்பு!

301

Page 302

[ERROR page 302 - NVIDIA client error]

Page 303

உங்கள் விருப்பத்தில்தான் குறை இருக்கிறது. குறை ஞாபகச்சக்கியில் அல்ல. விருப்பத்தின் அளவில் இருக்கிறது.

படிப்பு ஒரு சுமை போல, இந்த காலத்தில் ஆகிவிட்டதாலும், மனதைச் சிதறடிப்பதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் உருவாகிவிட்ட காரணத்தாலும் - நம் மனம் நம்மிடம் இல்லை.

பெரும்பாலும் நமது விருப்பம் சூழ்நிலைக்குச் சூழ்நிலை மாறிக் கொண்டேயிருக்கும் விருப்பங்கள்தான். இப்போது உங்களிடம் இருக்கும் விருப்பங்களும், ஆசைகளும் உங்களுடைய சொந்த விருப்பமாக இருப்பதற்கு 99% வாய்ப்பு இல்லை.

Page 304

[ERROR page 304 - NVIDIA client error]

Page 305

மனம் எனும் குழந்தை

மனித மனம், அது முதலில் கிரகிக்கும் கருத்துக்கள் மற்றும் சம்பவங்களைக் கொண்டு தன்னை உருவாக்கிக் கொள்கிறது. அவற்றிற்குள் உறந்து இறுகிப்போகிறது. அது நல்லதானாலும், கெட்டதானாலும்! வாழ்க்கையில் ஒரே மாதிரியான சுக துக்கங்களையே மனிதன் தொடர்ந்து அனுபவிக்க காரணமானது இந்த மனதின் எலும்புகள்தான்.

மனித உடலுக்கு எலும்புகள் போல், மனதிற்கு எண்ணங்களே இல்லையென்றால் மனமே இல்லை.

Page 306

எண்ணங்களின் தொகுப்பே மனம். இதில் வேடிக்கை என்னவென்றால், எலும்புகள் வளைந்தோ, நெளிந்தோ போய் விட்டால் மனிதன் குட்டையாகவோ, கூனாகவோ மாற வேண்டியதுதான். எண்ணும் விதம் களங்கப்பட்டதாகவோ ஆனந்தத்திற்கு மாறானதாகவோ இருந்தால்... நம் மனமும் கூனாகவோ, குறுடாகவோ மாறிவிடும்.

விதவிதமான எண்ணங்கள் மனிதனுக்குள் சழுதாயத்திலும் உறவினர்களாலும் திணிக்கப்படுகிறது. எண்ணங்கள் சேரச் சேர மனம் என்னும் குழந்தை வளர ஆரம்பிக்கிறது.

Page 307

உயிர்ச்சக்தி விரயத்தை தடுக்கும் வழி

அவமானம் நேரும்போது... பிரச்சினைகள் வரும்போது... தவறு செய்யும்போது... என்று படபடப்பு நமக்குள் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பீதியில்தான் வாழ்கிறோம்.

நமக்குள்ளே படபடப்பை உணர்வது, பேச்சுத் தடுமாறுவது, விரல்கள் நடுங்குவது... இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் சரி - அந்த நேரங்களில் நாம் நம் கட்டுப்பாட்டை இழக்கிறோம் என்று அர்த்தம். அதன் விளைவாக ஏற்படும் உயிர்ச் சக்தி விரையம்தான் நடுக்கத்தையும், படபடப்பையும் உண்டு பண்ணுகிறது.

Page 308

[ERROR page 308 - NVIDIA client error]

Page 309

யார் சீடன?

ஒரு சீடனால், குருவின் வார்த்தையை அப்படியே நம்ப முடியும். குருவின் நேரத்தையோ, தன் நேரத்தையோ சந்தேகங்களில் வீணடிக்க மாட்டான்.

ஒரு பக்தனால், குருவின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியும். ஆனால், நம்பி ஏற்றுக்கொள்ள நேரமாகும்.

ஒரு பார்வையாளன், 'இந்த குரு உன்மையிலேயே குருதானா!' என்று சோதிப்பதிலேயே நேரத்தை வீணடித்து விடுவான்.

Page 310

சீடன், பக்தன், பார்வையாளன் என்பது குருவை நீங்கள் அணுகும்விதத்தைப் பொறுத்தது.

Page 311

[ERROR page 311 - NVIDIA client error]

Page 312

கட்டயாத்தின் பேரில் உந்தப்பட்டு நம் உறவுகளுக்குச் சேவை செய்ய இறங்கினால் சேவை பூர்த்தியாகும். ஆனால் உங்களின் தனித்தேவை பூர்த்தியாகாது. ஆனந்தமே உங்களின் உண்மையான தனித்தேவை.

கருணையால் சேவை செய்தால்தான் அது கடமை. கட்டாயத்தால் சேவை செய்தால் அது கடமை அல்ல அது மடமை. உங்களின் சேவை கடமையா? மடமையா?

Page 313

[ERROR page 313 - NVIDIA client error]

Page 314

[ERROR page 314 - NVIDIA client error]

Page 315

காரண சக்தியானது ‘கட்டாயம்’ என்னும் உறிஞ்சும் சக்தியா? ‘கருணை’ என்னும் உற்சாக சக்தியா? என்பதைப் பொறுத்து கடமை துன்பமா அல்லது இன்பமா என்பது முடிவு செய்யப்படும்.

Page 316

[ERROR page 316 - NVIDIA client error]

Page 317

நம்மைப் பற்றியோ நமக்குத் தெளிவாகப் புரியாத பட்சத்தில் - உலகத்தையும், உறவுகளையும் மதிப்பிட ஆரம்பித்தால் அந்தத் தீர்ப்பு எப்படி இருக்கும்?... ‘மஞ்சள் நிற’்க கண்ணாடி போட்டுக்கொண்டு ‘ஊதா’ நிறத்தை ஆராய்ச்சி செய்து நான் கண்டுபிடித்து ‘பச்சை’ எனத் தீர்ப்பு எழுதுவதைப் போன்று இருக்கும்.

இந்த ஒரு உதாரணத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால் மொத்தத் தொல்லைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

யாரையும் எதையும் எப்போதும் - தாம்பிட் முடியாது என்பது உண்மை.

Page 318

  • 'தீர்ப்பிடக் கூடாது' என்பது அறிவுரை.

  • 'தீர்ப்பிடாமல் இரு' என்பது தியானம்.

நம் மனக்கண்ணைக்

குருடாக வைத்துக் கொண்டு

மற்றவர்களின் குணத்தைப் பற்றியும்,

நடத்தையைப் பற்றியும்,

விமர்சிக்க ஆரம்பிக்கும்போதான்

வினையே ஆரம்பிக்கிறது.

Page 319

சாதிக்கும் முன் யோசிக்க வேண்டியது

யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் சாதிக்கலாம். எப்பொழுது வேண்டுமானாலும் சாதிக்கலாம். சாதிக்க எதுவுமே தடையில்லை. சாதனை பெரிய விஷயமா என்ன?

எச்சரிக்கை! சாதிக்கலாம் என்ற கனவையும், சாதித்தபின் நின்மதியையிருக்கலாம் எனும் நம்பிக்கையையும், சாதனை துடைத்தெறிந்துவிடும்.

சாதனை என்பது நாம் நினைக்குமளவுக்கு பெரிய விஷயமல்ல என்ற உண்மை சாதிக்கும் வரை மனிதனுக்கு தெரியாது, புரியாது.

Page 320

உள்ளுலகில் சாதித்தவன் வெளியுலகில் சாதித்தாலும் சாதிக்காவிட்டாலும் ஆனந்தமாயிருப்பான். நிம்மதியாயிருப்பான். உள்ளுலகில் சாதிக்காதவனுக்கு வெளியுலகில் சாதித்தாலும் சாதிக்காவிட்டாலும் ஆனந்தம், நிம்மதி சொந்தமில்லை!

சாதித்தாலும், சாதிக்காவிட்டாலும் வேதனை தொடர்கிறது. முதலில் தாண்டப்பட வேண்டியது வேதனை. இதையடுத்துதான் சாதனை பற்றியே யோசிக்க வேண்டும்.

Page 321

நேசத்தை முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் மற்றவரை நேசிப்பதைப் பற்றி நாம் யோசிக்கவே முடியும்.

நேசம் என்ற உண்மையான அன்பு நம்முள் மலராதவரை… ‘நேசம்’ என்ற பாச வலையால் ஒருவரை ஒருவர் மனதளவில் கட்டிப் போட்டு, மற்றவரை நம் சிக்குள் வைத்திருக்க உதவும் ஒரு தந்திர வலையாகத்தான் ‘நேசத்தை’ நாம் பயன்படுத்த முடியும்.

Page 322

உங்கள் உறவுகளுக்கு முழுச் சுதந்திரம் நீங்கள் கொடுக்கவில்லை என்றால், தெரிந்துகொள்ளுங்கள்… இவ்வளவு காலமாக நேசம் என்ற வேஷமிட்டு பாச நாடகம்தான் நிகழ்ந்திருக்கிறது. உண்மையான நேசம் இன்னும் நிகழவில்லை.

பாசம் என்ற உரிமையைப் பயன்படுத்தி நம் நெருங்கிய உறவுகளுக்குச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறோமா? அல்லது நம் கட்டுக்குள் அவர்களை வைத்திருக்க முயற்சித்திருக்கிறோமா? ஆராயுங்கள். உண்மை புரியும். பாச வலையின் இறுக்கம் தெரியும்.

Page 323

[ERROR page 323 - NVIDIA client error]

Page 324

பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும்

ஆராயாமல் வெறுமனே மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக, எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர்ச்சி வேகத்தால் உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளாததை உங்களுக்குள் அனுமதித்து விடாதீர்கள்.

நமக்குப் பிடித்தவர்களால், நம் மனதைப் பிடித்துக்கொண்ட தவறுகள்தான் அதிகம்.

அதேபோல் நமக்குப் பிடிக்காதவர்களால் நம் மனதில் பிடிபடாமல் நழுவிச் சென்ற சரியான விஷயங்களும் அதிகம்.

நமக்குப் பிடித்தவர்கள் என்பது, அவர்கள் நமக்கு அறவே பிடிக்காத செயலைச் செய்யும்வரை மட்டுமே!

Page 325

[ERROR page 325 - NVIDIA client error]

Page 326

உடியும் தாண்டி விடலாம்... வா

திருப்தியின்மையால்தான் பீண்டும், மீண்டும் விட்டில் பூச்சி போலவே மனிதன் சிற்றின்பங்களின் வலையில் சிக்கிக் கொள்கிறான்.

'சிற்றின்பங்களைத் தாண்டுவது எளிது. தாண்டிவிடலாம் - முயற்சி செய்' என்று ஞானியர் சொல்லக் காரணம், அவை இன்பம் போன்ற ஏதோ ஒன்றை சிறிதாகக் கொடுத்துவிட்டு, கூடவே பெருந்துன்பத்தையும் தந்து விடுவதுதான்.

இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த வாழ்க்கையின் பிரம்மாண்டமான, உள்ளே இருக்கும் ஆனந்தப் பெருங்கடலுக்கு முன் - 'சிற்றின்பங்கள்' சாராயணக் கூமாங்கற்களை விடச் சிறியவை.

Page 327

பேரின்பம் இறைவன் கொடுத்த இரத்தினம்.

சிற்றின்பம் இறைவன் கொடுத்த கூழாங்கல்.

நாம் இரத்தினத்தை விட்டு விட்டு கூழாங்கல்லை லைத்து, ராசிக்கல் வியாபாரம் செய்யும் சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறோம்.

அதில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உலக வாழ்வு கூழாங்கற்களைத் தரும்.

தியான வாழ்வு இரத்தினங்களைத் தேடித் தரும்.

கூழாங்கல்லா? இரத்தினமா? எது தேவை.

இரண்டுக்குமே சாத்தியமுண்டு.

முடிவு செய்யுங்கள்.

Page 328

வாழ்க்கையை அர்த்தமுள்ளதா(க்)க

சிற்பியின் கைகள்! ஓவியனின் விரல்கள்! பாடகனின் குரல்! கவிஞுனின் சிந்தனை! சமைப்பவனின் பக்குவம்! அறிவாளியின் அறிவு!... - என்று புத்திசாலித்தனத்தின் அபூர்வ வெளிப்பாடுகளை அடுக்கிக்கொண்டே போவார்கள்.

அவரவர் படைப்புத் திறன், விருப்பம் பொறுத்து புத்திசாலித்தனம் வெவ்வேறு துறைகளில் வெளிப்படும்.

Page 329

[ERROR page 329 - NVIDIA client error]

Page 330

எப்போதும் எதனாலும் அசைக்க முடியாத கருணை உணர்வோடு இருப்பதே குணமுதிர்ச்சியின் பூரண வெளிப்பாடு. இந்த நிலையைத்தான் நீங்கள் ஒவ்வொருவரும் அடைந்து, வாழ்வின் ஆனந்தத்தை ருசிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

முதிர்ச்சி பெறுவதற்கு ஜென் ஞானி மூன்று - சென்னின் அழகானக் கூற்று ஒன்று... காற்றில் சருகாகிவிடு! ஆற்றில் தக்கையாகி விடு! - என்ன ஒரு அற்புதமான பொன்மொழி!

Page 331

சருகு காறோடு காற்றாகச் செல்லும், தக் கை நீரோடு நீராகச் செல்லும், ஆனால் சருகு சருகாக இருக்கும். தக்கை தக்கையாக இருக்கும்.

இரண்டுக்குமே கவலை இருக்காது. இந்த நிலையைத்தான் முதிர்ச்சி என்று அழைக்கிறேன்.

வாழ்க்கை எனும் ஆற்றில் நாம் தக் கையாக மாறிவிடுவதுதான் குணமுதிர்ச்சி.

அப்படி மாற்றிப்பட்டால்... மற்றவர்களும் நம்மைப் போன்றே, உணர்ச்சிக் கொந்தளிப்பில் தவிப்பவர்கள்தான்.

Page 332

அவர்களும் நம்மைப் போன்றே, சுயக்கட்டுப்பாட்டைச் சில நேரங்களில் இழந்து, செய்வதறியாது மற்றவர்கள் மீது கோபத்தைக் கொட்டித் தீர்ப்பவர்கள்தான் என்ற உண்மை புரிய வரும்.

கோபத்திற்குப் பதில் கருணை பிறக்கும்.

வெறுப்பிற்குப் பதில் அன்பு பிறக்கும்.

சலிப்பு களிப்பாக மாறும். எப்போது? குணம் முதிர அனுமதித்தால்!

Page 333

[ERROR page 333 - NVIDIA client error]

Page 334

[ERROR page 334 - NVIDIA client error]

Page 335

ருசித்தல்

'விழிப்புணர்வோடு ரசித்து ஈடுபடும்போது ருசித்தல் ஒரு தியானம்'. ஆனால், நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது மனிதர்கள் விழிப்புணர்வின்மையிலேயே வாழ்வதால,

அதே ருசிக்கு அடிமையாகி விடுகிறார்கள். உடலுக்கு உற்சாகமளிக்க வேண்டிய உணவே உபத்திரவங்களை உருவாக்க ஆரம்பித்து விடுகிறது.

ருசிக்கு அடிமையானவன் - பசிக்குப் புசிக்காமல், ருசிக்குப் புசிக்க ஆரம்பிக்கிறான். ருசிக்குப் புசிப்பதால்...

உடலின் உண்மைத் தேவையை

Page 336

[ERROR page 336 - NVIDIA client error]

Page 337

நீங்கள் கிளர்ச்சியாளரா?

ஒரு கிளர்ச்சியாளனின் நிச்சயமாக மூர்க்கன், மூடன் ஆகிய இருவரையும் விட உயர்ந்தவனே. ஆனால் அது இறுதியல்ல. பொங்கியெழுவது முதிர்ச்சியாகாது.

மனதுக்குப் பிடிக்காத எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தும் அல்லது கேட்டதும் கோபமோ எரிச்சலோ வந்தால் நீங்களும் ஓர் கிளர்ச்சியாளனே. (ஏதோ பெரிய பெரிய புரட்சியில் ஈடுபடுபவர்கள் மாத்திரமே கிளர்ச்சியாளர்கள் அல்ல)

கிளர்ந்தெழுவது என்பது, மனம் அதன் மந்தத் தன்மையில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் மட்டுமே.

Page 338

ஓய்வெயில்லாமல் யோசிப்பதும், பரபரப்பாக எப்போதும் எதாவது செய்து கொண்டிருப்பதும், தனக்குப் பிடிக்காத விஷயங்கள் தன்னைச் சுற்றி நிகழும்போது, கிளர்ந்தெழுவதும் பொங்கியெழுவதும் நம் வளர்ச்சியின் நல்ல அடையாளங்களே. பொங்கியெழுவதும், கிளர்ந்தெழுவதும் தாண்டப்பட வேண்டிய நிலைகள். கொண்டாடப்பட வேண்டிய நிலைகள் அல்ல. பெருமைப்பட வேண்டிய குணாதிசயங்கள் அல்ல.

Page 339

சாற்த குணம்

கிளர்ந்தெழுதல் ஒரு பேய் மாதிரி மனிதனுக்குள் இருந்து கொண்டு மனிதனை உளுக்கிக் கொண்டே இருக்கும். உத்திரவிட்டுக் கொண்டே இருக்கும். மனிதனும்தான் உடிரோட்டம் உடையவனாய் செயல்படுவதாய் நம்புவான்.

கிளர்ந்தெழுதல், மனிதனை இளைப்பாற அனுமதிக்காது. போதும் என்ற திருப்தி மனிதனை நெருங்க விடாது பார்த்துக் கொள்ளும்.

மந்தத் தன்மைக்கும் கிளர்ந்தெழுவதற்கும் இடைப்பட்ட சுபாவம்தான்.

191

339

Page 340

நிதானம்! சாந்தம்! நிம்மதி! திருப்தி! ஆனந்தம்! இந்த உண்மை மனிதனால் உணரப்படாதவரை கிளர்ந்தெழுதல், வாழ்க்கையை காட்டாறுபோல அதன் இஷ்டத்துக்கு அலைக்கழிக்கும்.

உண்மை தெரியாத மனிதனே! ‘நான் சரியாகத் தானே வாழ்ந்தேன், கஷ்டப்பட்டுதானே உழைத்தேன்! என் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள்?’ என்று வாழ்வின் பிற்பகுதியில் நொந்து கொள்வான்.

Page 341

[ERROR page 341 - NVIDIA client error]

Page 342

[ERROR page 342 - NVIDIA client error]

Page 343

கள்ளங்களை உள்ளங்களிலிருந்து களையும் கலை நுணுக்கமானது. மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் உள்ளத்தை ஆராயும் கள் உள்ளதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.

ஏமாற்றப்பட்டவர்களுக்கு... அது பாடம். பணப்படுவார்கள. ஏமாற்றுபவர்களுக்கு... அது படமெடுக்கும் பாம்பு. ஆபத்து! கள்ளம் கொண்ட உள்ளம், அது மற்றவர்களைத் தீண்டுவதுபோல் குறைந்து இரண்டு மடங்கு தீண்டப்படும். துன்பப்படும்.

Page 344

[ERROR page 344 - NVIDIA client error]

Page 345

[ERROR page 345 - NVIDIA client error]