1. isbn 979-8-88572-358-9
Page 1
உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த தியானபீடத்தின் சென்யாசிகளுக்கும் ஆனந்த சமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.
Page 2
[ERROR page 2 - NVIDIA client error]
Page 3
[ERROR page 3 - NVIDIA client error]
Page 4
உரிமை மறுப்பு (Disclaimer):
நீங்கள் இந்த நூட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்த நூட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம். முக்கியமாக, எதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்ப நிலை சிகிச்சையோ அல்லது முடிவான நிலை சிகிச்சையோ - எதுவாக இருந்தாலும் சரி, எதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயது முதிர்ந்தவர்கள், பதினாற்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நூட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இருவழி காணொளிக் காட்சி... அதாவது பரமஹம்ச நித்யானந்தரின் நயன தீக்ஷை மூலமோ அல்லது நேரடி சாந்நித்யத்திலோ இல்லாமல், பரமஹம்ச நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதல் இன்றி, நீங்களே பயிற்சி செய்துகொள்ளும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். பரமஹம்ச நித்யானந்தரோ அல்லது நித்யானந்த தியானபீடமோ அதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
குறிப்பு: கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆசனங்கள் பலவற்றிலும், ஆசனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல் பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்பவாறு வைத்துக்கொள்ளவும்.
Page 5
1 அடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க Care For Addiction 25
2 அடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட Cure For Addiction 32
3 இருதயநோய் வராமல் தடுப்பதற்கான கிரியா Care For Heart Diseases 39
4 இருதய நோய்களில் இருந்து குணமடைவதற்கான கிரியா Cure For Heart Diseases 46
5 இருமனக்குழப்பம் வராமல் பாதுகாக்க Care for Bipolar Disorder 49
6 இரு மனக்குழப்ப நோயைத் தீர்க்க Cure for Bipolar Disorder 54
7 உடல் நலக்குறைவிலிருந்து துரித மீள்தலுக்குரிய சக்தியைப் பாதுகாக்கும் கிரியா Care For Rapid Recovery From Illness 60
8 உடல் நலக்குறைவிலிருந்து துரித மீள்தலுக்குரிய சக்தியைக் கொடுக்கும் கிரியா Cure For Rapid Recovery From Illness 66
9 உடல் பருமன் வேய் வராமல் பாதுகாக்க Care For Obesity 71
10 உடல் பருமன் நோயிலிருந்து குணமாக Cure For Obesity 77
11 உணவு ஒவ்வாமை வராமல் பாதுகாக்க Care For Food Allergies 85
12 உணவு ஒவ்வாமையிலிருந்து குணமடைய Cure For Food Allergies 90
13 உயர் இரத்த அழுத்தம் வராமல் பாதுகாப்பதற்கான கிரியா Care for Hypertension 94
14 உயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா Cure for Hypertension 101
15 உறக்கத்திற்கு [ஆரோக்கியமான] உத்திரவாதம் அளிக்கும் கிரியா care for Insomnia 107
Page 6
உறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா
உள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வையில் இருந்து குணமடைய
ஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா
ஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா
கருப்பைக் கட்டி வராமல் காக்க கிரியா
கவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க
கவனக் குறைப்பாட்டு கோளாறில் இருந்து குணமடைய
காதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா
காதிரைச்சல் நோய் தீர்ப்பதற்கான கிரியா
கிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா
கிட்டப்பார்வைத் தீர்ப்பதற்கான கிரியா
கீழ் முதுகுவலி வராமல் பாதுகாக்க
கீழ் முதுகு வலியில் இருந்து குணமடைய
குடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க
குடலிறக்கம் வராமல் பாதுகாக்க
குடலிறக்கத்தில் இருந்து குணமடைய
Page 7
32 குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்யும் க்ரியா நிலை - 1
33 குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்யும் க்ரியா நிலை - 2
34 குழந்தைகளின் கினைவாற்றலைப் பாதுகாக்க
35 சினம் வராமல் பாதுகாக்க
36 கோபப்படும் தன்மையிலிருந்து குணமடைய
37 சிரங்கு நோய் குணமடைய
38 சிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க...
39 சிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க
40 சிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய
41 சிறுநீரக அழற்சி நீர்க் கட்டு வராமல் காக்க
42 சிறுநீரக அழற்சி நீர்க் கட்டு வராமல் காக்க
43 சீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க
44 சீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைவதற்கான கிரியா
45 செரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க
46 செரிமானக் கோளாறுகள் குணமடைய
47 தலைசுற்றல் வராமல் காக்க
48 தலைசுற்றலிலிருந்து குணமடைய
Page 8
49 | தலைமைப் பண்புணர்வை உருவாக்கும் கிரியா நிலை - 1 | Kriya for Creating Leadership Consciousness Level-1 | 258
50 | தலைமைப் பண்புணர்வை உருவாக்கும் கிரியா நிலை - 2 | Kriya for Creating Leadership Consciousness Level-2 | 261
51 | தன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க | Care For Autoimmune Disorders | 264
52 | தன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த | Cure For Autoimmune Disorders | 265
53 | தாழ்ந்த சுய மதிப்பீடு செய்துகொள்ளும் மனப்பாங்மை வராமல் காக்க | Care for low Self Esteem | 266
54 | தாழ்ந்திசு சுய மதிப்பீடு செய்துகொள்ளும் மனப்பாங்மையில் இருந்து குணமடைய | Cure for low Self Esteem | 271
55 | தூரப்பார்வை வராமல் பாதுகாக்க | Care For Long Sight | 274
56 | தூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா | Cure For Long Sight | 277
57 | தெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா | Kriya for Clarity and Emotional Stability | 281
58 | தைராய்டு பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க | Care For Thyroid Problems | 284
59 | தைராய்டு பிரச்சனைகளிலிருந்து குணமடைய | Cure For Thyroid Problems | 289
60 | தோல் பிரச்சனை வராமல் பாதுகாக்க | Care For Skin Problems | 294
61 | தோல் பிரச்சனையில் இருந்து குணமடைய | Cure For Skin Problems | 300
62 | நிறப்பார்வையின்மை பிரச்சனை வராமல் பாதுகாக்க | care for Achromatopsia | 305
63 | நிறப்பார்வையின்மையில் இருந்து குணமடைய | cure for Achromatopsia | 311
64 | நினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க | Care For Memory Problems | 316
Page 9
[ERROR page 9 - NVIDIA client error]
Page 10
82 பூஞ்சன தொற்று நோயிலிருந்து குணமடைய
83 பெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க
84 பெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியிலிருந்து குணமடைய
85 பொடுகு வராமல் பாதுகாக்க
86 பொடுகிலிருந்து குணமடைய
87 மதியிறுக்க நோய்வராமல் பாதுகாக்க
88 மதியிறுக்க நோயிலிருந்து குணமடைய
89 மலட்டுத்தன்மை குறைபாடு நீங்க
90 மனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா
91 மனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா
92 மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள
93 மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய
94 மாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க
95 மாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறில் இருந்து குணமடைய
96 முழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க
97 முழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய
98 மூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா
99 மூட்டுவாதம் தீர
Page 11
100 மூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க
101 மூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய
102 வயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க
103 வயோதிகத் தன்மையில் இருந்து குணமடைய
104 வலிப்பு நோய் வராமல் பாதுகாக்க
105 வலிப்பு நோயில் இருந்து குணமடைய
106 வழுக்கைத் தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா
107 வழுக்கைத் தலை பிரச்சினையத் தீர்ப்பதற்கான கிரியா
108 விளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1
109 விளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2
Page 12
[ERROR page 12 - NVIDIA client error]
Page 13
- மனித சழுறாயத்திற்கு வழங்கப்பட்ட மகத்தான பொக்கிஷம்
குணமளிக்கும் யோக முறைகளை இந்த நித்ய கிரியாவின் மூலம்...
வாழும் அவதார புருஷர் பரமஹம்ச நித்யானந்தர், தற்கால மனித சமுதாயத்திற்கு எற்ப புதுபித்துள்ளார். தற்காலத்தில் இருக்கும் நடைமுறை வாழ்வியல் பிரச்சணைகளுக்குதீர்விலித்து பயனளிக்கும் வகையில் எளிமையான நுட்பங்களாக வடிவமைத்துள்ளார். அவ்வாறு பரமஹம்சரால் வெளிப்படுத்தப்பட்ட யோகநுட்பமுறைகளையே 'நித்யகிரியா' என்கிறோம்.
நித்ய கிரியாவின் தனித்துவமே, அது மேன்மையும் புனிதமும் வாய்ந்த யோக வேத நூல்களின் ஆதாரத்திலிருந்து பெறப்பட்டு, காலத்தால் நிரூபிக்கப்பட்ட அனுபவ அறிவையும், செயல்முறை நுட்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதே! அதோடு மட்டுமல்லாமல் பரமஹம்சர்தம் சொந்த அனுபவங்களிலிருந்து பெற்ற நுட்பமுறைகளையும் அதனோடு ஒருங்கிணைத்துக் கொடுத்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
பரமஹம்ச நித்யானந்தர் ஒரு சிறந்த யோகி. காலத்தால் மறைந்துபோனா, இன்றைய நவீன யுகயோக புத்தகங்களில், காணப்பட முடியாத பல யோகநுட்பமுறைகளைப் பயின்றவர். அவர், தம்முடைய சிறுவயதிலிருந்தே யோக ஆற்றல்களில் கறைகண்ட சிறந்த யோககுருமார்களினால், அசாதாரணமுறையில் பயிற்சிக்கப்பட்டவர்.
ஏன் நித்ய கிரியா?
இன்றைய இந்தியா தன்னுடைய பொக்கிஷமாக விளங்கும் யோகப் பாரம்பரியத்தையே இழந்துவிடும் அபாயகரமான கட்டத்தில் நிற்கிறது. ஏனென்றால், ஒரே இரவில் யோகத்தைக் கற்றுக் கொண்டு, அதை மக்களுக்குப் போதிக்கத் தொடங்கிவிடும் யோக ஆசிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் கீழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, மேலை நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, 'யோகா' என்ற பெயரில், சில உடற்பயிற்சிகளையும் மூச்சுப்பயிற்சிகளையும் இணைந்த ஒரு கலவையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். இவர்களிடம் பயிலும் மாணவர்களுக்கு, யோகத்தைப் பற்றிய போதிய அறிவு இல்லாததால், அவர்களும் இந்த ஆசிரியர்களின் நம்பகத்தன்மையப் பற்றி எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் இவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால், இந்த ஆபத்தான நிலையிலிருந்து யோகத்தை மீட்டெடுத்து, அதை எதிர்கால சந்ததியினருக்கும் பாதுகாத்து வைக்கும் நோக்கத்தோடு தான் நித்ய கிரியா அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏனென்றால் எண்ணற்ற ஞானிகள், தங்களுடைய வாழ்வையே இந்த யோக விஞ்ஞானத்தை மேம்படுத்த அர்ப்பணித்திருக்கிறார்கள். எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த உள்ளுணர்வு
Page 14
விஞ்ஞானத்தை, ஆராய்ச்சிகள் செய்து, அடுத்தடுத்து நிலைக்கு மேம்படுத்திய ஞானிகளின் பங்களிப்பை நம்மால் கணக்கிடமுடியாது, அளவிடமுடியாது. எத்தனையோ ஞானிகள் தங்கள் உடல், மனம், ஆன்மா மூன்றையும் அற்பணித்து கண்டெடுத்த இந்த விலைமதிக்கமுடியாத வைரத்தைத் தவறவிடவோ அல்லது உணர்ந்தெரியாமல் சீர்குலைக்கவோ விடப்போவதில்லை என வாழும் அவதார புருஷர் பரமஹம்சர் நித்யானந்தர் உறுதிமேற்கொண்டிருக்கிறார்.
யோகமும் கிரியையும் - இன்றைய நவீனயுக மனிதனுக்கும் பயன் அளிக்கும்படி ய வகையிலும் இருக்கவேண்டும். ஆனால் அதே சமயத்தில், யோக ஞானிகளான கோரக்கநாதர், மத்ஸ்யேந்திரநாதர் போன்றவர்கள் கற்றுக்கொடுத்த யோக சாஸ்திரத்தின் சாரம் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டும் எனும் இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறும் வகையில், பரமஹம்ச நித்யானந்தர் நித்ய கிரியாவை வடிவமைத்துள்ளார்.
பரமஹம்சர், யோக வல்லுநர்களான கோரக்கநாதர், மத்ஸ்யேந்தரநாதர் போன்றவர்களின் யோகப் பயிற்சி முறைகளை அடிப்படையாக வைத்து, இன்றைய நவீனயுகமனிதனுக்கும் பயன் அளிக்கும் வகையிலும் தம்முடைய குருமார்களிடமிருந்து கற்ற நுட்பங்களையும் ஒருங்கிணைத்து வழங்கியிருக்கிறார்.
நமது யோக குருமார்கள், தம்முடைய சீடர்கள் வாழப்பண்ணவும் பேற்ற பயிற்சிகளிலும் கிடைத்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து தொடர்ந்து நுட்பங்களை மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் மேம்படுத்துவதற்கான சாத்தியங்களையும், அதற்கான வாய்ப்புக் கதவுகளையும் லப்போதும் இறந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்றுமே எதையுமே இதுதான் இறுதி நுட்பம், இதற்குமேல் இதில் முயற்சி செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்று சொல்லி, அடுத்தடுத்த சாத்தியக்கூறுகளை அனுபவப்பதில்லை.
நித்ய யோகாவின் ஆன்மீக வேர் : நித்யயோகா, தெய்வீகமான வேத நூல்களையே தன்னுடைய உறுதியான நங்கூரமாகக் கொண்டிருக்கிறது. நித்ய யோக ...பதஞ்சலி யோக சூத்திரங்களையும், யோகத்தின் அடிப்படை நூல்களாகக் கருதப்படும் ஹட யோக பிரதிபிகா, கேரந்தசம்ஹிதை மற்றும் சிவ சம்ஹிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட யோகப் பயிற்சிகளின் சாரமாகும்.
பதஞ்சலி யோக சூத்திரங்கள் பதஞ்சலி யோக சூத்திரங்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்பட்டாலும், இன்று அதற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய சாஸ்திர நூல் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பதஞ்சலி முனிவரால் எழுதப்பெற்ற
Page 15
இந்நூல்தான் யோக சாஸ்திரங்களுக்கே அடிப்படை ஆதார நூலகத் திகழ்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் நுட்பங்கள் மறைபொருளாகவும், ஒரு கிலருக்கே புரியும் வகையில் இருந்தாலும், பயிற்சி செய்யக்கூடிய வகையில் அதாவது நம் அன்றாட வாழ்வில் எளிதாகக் கடைப்பிடிக்கும் வகையில் இருக்கின்றன. அது அறிமுகப்படுத்தும் அஷ்டாங்க யோக முறைகளை, நம் வாழ்க்கை முறையாக மாற்றும்படி வலியுறுத்துகிறது.
ஹடயோகப் பிரதீபிகா :
ஹடயோகப்ரதீபிகா, கோரக்கநாதரின்சீடரானஸ்வாமிஸ்வாத்மாராமாவினாலஎழுதப்பட்டது. இந்நூல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.ஆதிநாதரான சிவபெருமான், தம்முடைய துணைவியான தேவி பார்வதிக்கு ஹட யோகப் பயிற்சிகளின் இரகசியங்களைப் போதித்தார். யோகிகளின் பரம்பரை வழியாகப் பயணித்து வந்து இந்த யோக நூட்பங்களையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இந்நூலை ஆதிநாதரான சிவபெருமானுக்கே அர்ப்பணித்துள்ளார் இந் நூலாசிரியர்.
ஹட யோக ப்ரதீபிகா, நான்கு முக்கியமான உபதேசங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இது, ஆனசங்கள், பிராணாயாமங்கள், சக்கரங்கள், கிரியாக்கள், பந்தனங்கள், சக்தி, நாடிகள், முத்திரைகள், குண்டலினி சக்தி போன்ற 20 நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த யோக, நூல்கள் எழுதப்பட்ட போது, மனித இயல்புகள் எவ்வாறு இருந்தனவோ, அவை அப்படியே இப்போதும் இருக்கின்றன. இருந்தாலும் நவீன யுக மனிதர்கள், வேறு சில முக்கியமான பிரச்சினைகளையும் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவை நம் முடைய செல்களின் செயல்முறைகளிலும், மூலையின் செயல்முறைகளிலும் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், ஒரு அவசர வாழ்க்கை முறை, சமுதாய ரீதியான உண்மைகளை மாற்ற நினைத்தால் போன்ற சங்கடங்களையும் சமாளிக்கவேண்டியுள்ளது.
நித்ய கிரியாவிலிருக்கும் நுட்பங்கள், யோக முறை... இன்றைய நவீன யுக மனிதனின் உடலில் பரிசோதிக்கப்பட்டு, அவை எந்தளவிற்குப் பயனளிக்கின்றன என்பதை நவீன ஆராய்ச்சிகள் மூலம் மக்களுக்கு நிரூபிக்கப்பட்ட பிறகு அளிக்கப்பட்டுள்ளது.
நித்ய கிரியா மூன்று அடுக்குகளைக் கொண்ட பரிசோதனை முறையால் மலர்ந்த ஒரு நுட்பம். 1. நித்யகிரியாவின் ஒவ்வொரு நுட்பமும், பரமஹம்ஸ நித்யானந்தர் தாமே பயிற்சி செய்து, தொகுத்துக்கொடுக்கப்பட்ட நுட்பம்.பரமஹம்ஸநித்யானந்தர், இன்றையநவீனயுகமனிதனின் சிக்கலான உடல், மன மற்றும் மூச்சு விகிதாசாரங்களுக்கு ஏற்ற முறையில் வடிவமைத்துள்ளார். இந்த ஆன்மீக நுட்பங்களுடன் தம்முடைய சொந்த புரிதையும் சேர்த்துக் கொடுத்து, யோக
Page 16
விஞ்ஞானத்தை மெருகேற்றியிருக்கிறார்.
-
இந்த நுட்பம் முழுமையானவுடன், குறிப்பிட்ட சீடர்கள் குழுவைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து 21 நாட்களுக்கு அவர்களை சிரத்தையுடன் பயிற்சி செய்ய வைத்து, அதனால் பெறப்படும் பதில்விளைவுகளையும் பார்த்து, அதற்கு ஏற்ற நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதே போன்ற வெவ்வேறு கிரியாக்கள், அந்தந்த நோயாளிகளிடமும், விதிமுறைகளுக்குட்பட்ட ஒரு குழுவினரிடமும் பரிசோதிக்கப்படுகின்றன.
-
இந்த முறையில், போதிய அளவிற்குப் பரிசோதிக்கப்பட்ட பிறகு, இந்த கிரியாக்கள், வெவ்வேறு காலநிலைசார்ந்தையும், வயதினரையும், நாட்டையும் சேர்ந்த, உலகம் முழுவதிலுள்ள 1000 - 2000 தன்னார்வ தோண்டர்களுக்கும், பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. இவர்கள் பயிற்சி செய்தபின், அதை அறிவியல் ரீதியாக பரிசோதிக்கப்படுகிறது. இவர்கள் பரமஹம்சரின் நேரடியான கண்காணிப்பின் கீழோ அல்லது இருவழிக் காண்ணொளி காட்சியின் மூலமாகவோ பயிற்சி செய்கிறார்கள்.
எந்த சீடர் தன் மனக்கதவுகளை குருவிடம் திறந்து வைக்கிறாரோ, அவருக்குள் இந்த கிரியைகள் மிகப்பெரிய உணர்வுமாற்றத்தை நிகழ்த்துகிறது என எல்லா யோக சாஸ்திரங்களும் பற்கின்றன.
யார் வேண்டுமானாலும், இந்த யோகநுட்பங்களை, வெவ்வேறு யோகநூல்களிலிருந்து எடுத்து வெட்டி, ஒட்டி எதோ செய்து யோகாவைக் கற்றுக் கொடுக்கலாம். ஆனால் அதே கிரியாக்களை ஒரு ஞானகுருவின்முன் பயிற்சி செய்யும் போது கிடைக்கும் பலன்களை அளவிட முடியாது. குறிப்பாக தம் உணர்வை முழுமையாகத் திறந்துவைக்கும் எத்தனும் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் மனப்பாங்கோடு இருக்கும்போது, நேரடியாக குருவிடம் தீக்ஷைபெறும் பங்கேற்பாளர்கள் அனைவரும், இந்த கிரியாக்களினால் அடையும் பலன்களை சொல்லிமாளாது.
உயர்ந்த விஞ்ஞானமாக, அதே சமயத்தில் ஒரு புதிர் அனுபவமாக இருக்கும் ‘தீக்ஷை’யைப் பற்றி பாரதபரம்பரை வழிவந்த தமிழ் உங்களுக்கு ஒருபோதும் புரிய வைக்கமுடியும். ஒரு கண்ணத்தில் இருக்கும் தண்ணீரை, ஒரு இரும்புக்கம்பியால் சரியான அலைவரிசை முறைப்படி அடிக்கும்போது, அது ஒரு குறிப்பிட்ட ஒலியை எழுப்புகிறது. அதுபோல ஞானகுருவால் பாய்ச்சப்பட்ட கூட்சுமசக்தியின் ஆற்றல், பங்கேற்பாளரின்சக்தியை உயர் ஆன்மீக நிலைகளுக்கு எடுத்துச் சென்றுவிடும்.
அந்த நேரங்களில், மனமும் உடலும் தங்களடைய இறப்புத்தன்மைகளை இழந்துவிடுகின்றன. உடல் நலத்திலும், மனவளத்திலும் தங்களுக்கென்று இருக்கும் உயர்பட்டச சாத்தியக்கூறுகளை
Page 17
எடுத்துகின்றன.
நம்மைநாமே குணப்படுத்திக் கொள்வதற்கு குண்டலினி சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளுதல்:
நித்ய கிரியாவின் தனித்துவமே, அது, பங்கேற்பாளர்கள் எந்தவித பக்கவிளைவுகளையோ, எதிர் விளைவுகளையோ ஏற்படுத்தாத குண்டலினிசக்தியை விழிப்பிக்கச் செய்யும் ஒரு நுட்பமாகத் திகழ்வதுதான். குண்டலினிசக்தி என்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் செயலற்று உறங்கிக் கொண்டிருக்கும் அளப்பரிய சக்தியாக இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், குண்டலினி சக்தி ஒவ்வொரு தனி மனிதரும் அந்தப் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்வதற்கான Hot Line என்போம். சரியான யோகப்பயிற்சிகளாலும், குருவின் வழிகாட்டுதலாலும் கருணையாலும், ஒருமுறை குண்டலினி சக்தி விழிப்படைந்தால் போதும், அது அம் மனிதரின் மீது அளவற்ற ஆசீர்வாதங்களைப் பொழிகிறது. சக்தி நிலைகளில் உயர்வு, உடல்நலம், எதிர்மறை மனப்பாங்கிலிருந்து விடுபடுதல், உண்மையான உள்திருப்தி மற்றும் பிரபஞ்ச மூலத்துடன் ஒரு ஆழமான தொடர்பு போன்ற அலைத் து மங்களகரமான நிகழ்வுகளும், ஒருவருக்குள் குண்டலினி விழிப்படைவதால் நிகழ்கிறது.
Page 19
பரமஹம்ஸர் அருளிய நித்ய கிரியை விஞ்ஞானம்:
அறிமுகம்:
இரத்த ஓட்டம், சுவாச ஓட்டம், காற்று ஓட்டம், எண்ண ஓட்டம் என்று இருப்பது போன்று சக்தி ஓட்டமும் என்கின்ற மற்றொரு ஓட்டமும் உங்களுக்குள் நிகழ்கின்றது.
இந்த சக்தி சுழற்சியின் சக்தி ஓட்டத்தில் ஒருவேளை சில பகுதியில் ஏதாவது தடை ஏற்பட்டால், உடாரணத்திற்கு கல்லீரல், சிறுநீரகம் அல்லது இதயம், குடல் அல்லது சில பகுதியில் சக்தி ஓட்டத்தில் இடையூறு இருக்கும்போதுதான் நீங்கள் நோய்கள், காளாறுகள் மற்றும் தொந்தரவுகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். அப்பொழுது நோய்கள், கோளாறுகள், தொந்தரவுகள், போன்றவை தங்கள் பல்வேறு விதமாக வெளிப்படுத்திக் கொள்கின்றன.
மனித உடலில் இருக்கும் 7 சுற்றுகள் :
இரத்தச் சுற்று - சுழற்சி அமைப்பு
நரம்புச் சுற்று - நரம்பு மண்டலம்
பிராணச் சுற்று - சுவாச மண்டலம்
ஜீரணச் சுற்று (செரிமானச் சுற்று)
கழிவுச் சுற்று
இன்பெருக்கச் சுற்று மற்றும்
சக்திச் சுற்று
இவற்றில், சக்திச் சுற்றைத் குண்டலினி சக்தியால் ஆளப்படுகின்றது. இதைப்பற்றி மருத்துவ விஞ்ஞானம் அதிகம் பேசவில்லை. ஆனால் வேத பாரம்பரியத்தில் குண்டலினி சக்தியைப் பற்றிய குறிப்புகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
இயற்கையான அளப்பரிய ஆற்றல் மிக்க சக்தியாக ஒவ்வொரு தனிமனிதருக்குள்ளும்
Page 20
இருக்கும் குண்டலினி சக்தியானது இந்தச் சக்திச் சுற்று முழுமையடைவதற்கு உதவி செய்கிறது.
குண்டலினி சக்தி எவ்வாறு உடலின் பல்வேறு பாகங்களுக்கும் சென்றடைகிறது?
ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். தண்ணீர்த் தொட்டியை நாம் எடுத்துக் கொள்வோம்.
தண்ணீர்த் தொட்டி என்பது நீரைச் சேகரித்து வைக்கும் ஒரு கட்டுமானப்படு.
நீரானது பல இடங்களுக்குக் குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்டு ஒரு சுற்றை ஏற்படுத்துகிறது. தண்ணீர் இந்தக் குழாய்களின் மூலம், அதைப் பயன்படுத்துபவர்களுக்குச் சென்றடைவதைப்போல, குண்டலினி சக்தியும் 72,000 நாடிகள் வழியாக உடலில் பல பாகங்களுக்கும் சென்று சேர்கிறது.
தண்ணீர் குழாய்ப் பாதையில் எங்காவது அடைப்பு இருந்தால் பின்பு என்ன நிகழும்? தண்ணீர் அதற்குப் பிறகு செல்லாது. அங்கேயே நின்றுவிடும். பின்பு நீங்கள் அடைப்பைக் கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும். மேலும், அடைப்பு நீக்கப்பட்டாலும், தண்ணீர் திரும்பவும் ஓடுவதற்கு உழைத்து தள்ளப்பட வேண்டும்.
தண்ணீர் ஓட்டத்தில் ஏற்படும் தடையைப் போல, உடம்பின் சக்திச் சுற்றில் அடைப்பு ஏற்படும் போதெல்லாம், சக்தி ஓட்டம் முன்னேற முடியாமல் அதற்குத் தடை ஏற்படுகிறது. அதன் விளைவாக அந்தக் குறிப்பிட்ட உறுப்பில் நோய் உருவாகின்றது.
தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இருப்பதைப் போல்தான் நம் உடலில் குண்டலினி சக்தி இருப்பதும் கிரியாக்கள், சக்தி அடைப்புகளை நீக்குவதற்கும், மீண்டும் சக்தி ஓட்டத்தை ஏற்படுத்துவதற்கும் உதவும் மிகச் சக்திவாய்ந்த கருவிகளாக இருக்கின்றன.
கிரியாவின்போது குறிப்பிட்ட ஆசனத்தில் அமர்ந்து உடம்பை ஒழுங்குபடுத்தும்போது சக்தி அடைப்பு நீக்கப்படுகிறது.
தண்ணீர்க் குழாயில் அடைப்பு நீக்கப்பட்ட உடனே எப்படித் தண்ணீர் உந்தித் தள்ளப்படுகிறதோ அதுபோல்தான்
Page 21
தள்ளப்படுகின்றதோ, அதனைப்போல அடைப்பு நீக்கப்பட்ட உடனே கும்பகமானது குண்டலினி சக்தியை உந்தித் தள்ளுகிறது.
சக்தி ஓட்டம் மறுபடியும் நிலைநிறுத்தப்படும் பொழுது சக்தி ஓட்டம் ஓட்துவங்கிவிடுகிறது. பின்பு நோய் குணமடைகிறது.
காரியாவில் போது, உங்களுடைய உடல் குறிப்பிட்ட நிலையில் இருத்தி வைக்கப்படும் போது, சக்தி அடைப்புகள் நீங்குகின்றன. சக்தி சுழற்சி சீராக்கப்படுகிறது. நரம்பு அமைப்பும் சீராக்கப்படுகிறது. அதன்பிறகு கும்பகம், சக்தி சுற்றுக்கள் சக்தியை உந்தித் தள்ளத் துவங்குகிறது. தெரிந்து கொள்ளுங்கள், உங்களுடைய உடலை ஒரு குறிப்பிட்ட ஆசனத்தில் வைக்கும் போது, 'சக்தி சுழற்சி அடைப்பு நீங்குகின்றது. சுழற்சி மிகச்சரியாக நடை பெறுகின்றது.
ஆனால் கும்பகத்தின் மூலம்தான் சக்தியைச் சுழற்சிக்குள் உந்தித் தள்ள முடியும். சரியாக இந்த அடிப்படையில்தான் கிரியா செயல்படுகின்றது. ஆசனங்கள், பிராணாயாமங்கள் மற்றும் கும்பகங்களின் ஒரு தனித்துவமான கலவையாகக் கிரியாக்கள் இருக்கின்றன. இவை தனிப்பட்ட ஆசனங்கள் மற்றும் பிராணாயாமங்களைவிட சக்தி வாய்ந்ததாகும்.
சக்தி சுழற்சிப் பாதை சீரமைக்கப்பட்டு, சில வினாடிகள் கழித்து சக்தி உந்தித் தள்ளப்பட்டால்கூட நீங்கள் நோயில் இருந்து வெளிவந்துவிடுவீர்கள். நீங்கள் கோளாறுகளில் இருந்து வெளிவந்து விடுவீர்கள். நீங்கள் விடுதலை பெறுவீர்கள். இந்த கிரியைகள் வெறும் சாதாரண ஆசனங்களோ, சாதாரண யோகாவோ, சாதாரண கும்பகமோ, சாதாரண பிராணாயாமமோ அல்ல. இருவேறுபட்ட ரசாயனங்களை தனித் தனியாக எடுத்து போன்றது. இவை மூலம் குணமடிப்பதற்கு 10 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் இவற்றைக் குறிப்பிட்ட ஒரு சரியான கலவையில் ஒன்று சேர்த்து ஒரே முறை எடுத்துக் கொண்டாலே போதும், இரண்டு நாட்களில் உங்கள் நோயை அகற்றிவிடும்.
Page 22
[ERROR page 22 - NVIDIA client error]
Page 23
[ERROR page 23 - NVIDIA client error]
Page 24
[ERROR page 24 - NVIDIA client error]
Page 25
அடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க
Care For Addiction
நோய் பற்றிய விபரம்
பழக்கத்திற்கு அடிமையாதல் (Addiction) என்ற சொல் உடலளவிலும், உள்ள த்தளவிலும் மனத்தைத் தூண்டும் எதாவது ஒரு பழக்கத்தைச் சார்ந்திருத்தலைக் குறிக்கிறது.
உதாரணத்திற்கு... போதைப்பொருள் உட்கொள்ளுதல், மதுபானம் அருந்துதல், புகை த்தல் அல்லது புறையில் போடுதல் போன்ற பழக்கங்களைச் சொல்லலாம்.
மூளைக்குச்செல்லும் இரத்த ஓட்டத்தையேதடை செய்துவிடும் இவற்றை ஒருமுறை ஒருவர் பயன்படுத்திவிட்டாலே போதும், மூளையில் சுரக்கும் இரசாயணத்தில் தற்காலிக மாற்றத்தை இவை ஏற்படுத்திவிடும்.
பழக்கத்திற்கு அடிமையாதல் என்பது ஒன்று, இப்படிப்பட்ட மனத்தைத் தூண்டும் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது, இரண்டு, அதன் பின்விளைவாக ஏற்படக்கூடிய பிற தீயபழக்கங்களையும் குறிக்கும்.
சில மனவியல் ஆராய்ச்சியாளர்கள், வீடியோ கேம்ஸ், பாலியல் படங்கள், கணினி, வலைதளம், தொலைக்காட்சி போன்றவற்றைப் பார்த்தும், உணவு, வேலை, உடற்பயிற்சி, பாலியல் உறவு, கூட்டம் போன்ற செயல்களில் அதிகளவில் ஈடுபடுவதும்கூட பழக்கத்திற்கு அடிமையாதலே (Addiction) என்று கூறுகின்றனர்.
அதுமட்டுமல்ல, மன நிறைவாக அவற்றை அதிக அளவு சார்ந்திருத்தலும்கூட பழக்கத்திற்கு அடிமையாதல் (Addiction) என்கின்றனர்.
இது போன்ற நடவடிக்கைகள், மூளையில் பீட்டா-என்டோர்ஃபின்ஸை (beta-endorphins) சுரக்கச் செய்கின்றன. இந்த இரசாயணம் ஒரு மனிதனை தன்னை ஒரு மேம்பட்ட மனிதனாக எண்ணத்தூண்டுகிறது. இப்படிப்பட்ட எண்ணம் நாளடைவில் அம்மனிதனை அடிமைச் சுற்றுக்குள் சிக்கவைத்துவிடுகின்றது.
அதன்பிறகு அம்மனிதன் தன்னுடைய மூளையில் சுரக்கும் இரசாயணத்திற்கு அடிமையாகி, அப்பழக்கங்களினால் தனக்கு உடலளவிலும், சுழதாய அளவிலும் தீமையே விளையும் என்று தெரிந்தாலும்கூட, அதைப் பொருட்படுத்தாமல் அந்தக் குறிப்பிட்ட செயலையே தொடர்ந்து செய்வார்.
போதைப் பொருட்களால் மட்டுமன்றி, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளுவதனாலும் இந்நிலை ஏற்படலாம்.
Page 26
பரமஹம்ச நித்யானந்தர்
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 11, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப்படிகள்
-
பத்ராசனம்
-
கேவலீகும்பகம்
-
கபாலபாதி ப்ராணாயாமம்
-
ஜோஆனி ஆசனம்
-
லஹரி ப்ராணாயாமம்
-
ப்ராணா கும்பகம்
-
ப்ளாவினீகும்பகம்
-
பத்ராசனம்
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 9-10
அது பத்ராசனம்
குல்பெலொ ச வ்ரு'ஷணஸ்யாதோ வ்யுத்க்ரமேண ஸமாஹித: /
பாதாங்குஷ்டேன கார்ப்யாஞ்ச த்ரு'த்வா ச ப்ரு'ஷ்ட-கேச'த் // 2-9
ஜாலாந்தரம் ஸமாஸாத்ய நாஸாக்ரமவலோகயேத் /
பத்ராஸனம் பவேதேத சோ'ர்ப்பயாத ப்ராணிகாம் // 2-10
மொழிபெயர்ப்பு
இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அண்ட_கோசங்களுக்கு அடியில் வைத்து அமர்ந்து, கைகளை முதுகுப்புறம் குறுக்காக மடித்து, பாதங்களின் விரல்களைப் பிடித்து, மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, ஜாலந்தர முட்ராவைச் செய்யுங்கள். இந்த பத்ராசனம் அனைத்துவித வியாதிகளையும் போக்குகிறது.
Page 27
[ERROR page 27 - NVIDIA client error]
Page 28
-
சுவாசத்தை உள் நிறுத்தும் போது, 'சோஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள்.
-
சுவாசத்தை வெளிவிடும் போது, 'ஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
6 இதை 21 முறை செய்யுங்கள்.
- பத்திராசனத்தில் இருந்தபடியே கபாலபாதி பிராணாயாமம், யோக முத்ரையும், மகாவ் அக்ஷய்யும், ஸ்லோகம்- 100
செய்நுட்பம்
-
வேக வேகமாக சுவாசத்தை வெளிவிடுங்கள்; சுவாசத்தை வெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
-
உடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
ஜோானி ஆசனம், ஜோாக பிரதிபிகா, ஸ்லோகங்கள் 215-219
அசு ஜோானி ஆசனம்
தோஉ பகதல் ஸம்புட கரை ஏழு மேம்பர் கே ஸுங்க துரே / அர்த ஹராத கோ அந்தர் ராகை லிலாட பகதல்யா உபர தாகேம் // 215
தேஸ் ஆங்கூரி அக்ர மிலாவை புணா அக்ர பர லே பஹராவைம் / கஹ ணீ லோம் யூபரி கர தாகை நலீ அர கஹணீ மிலி டாம் ராகே // 216
ஸம கரி ராகை ஸகல ஸரீர நாஸாதிர்ஷ்டி வகோவே தீர / முக மாரக ஸோ வாச கஹை அஸக்த் ஹோயா தஹாம் லெள ரஹே // 217
இட1 நாடி கர பவன உதாதோரே வார ஸோத யா ஜோகதி விசாரை / துடெளனை டெளனை குப்பக ஸரகை வரா லோத யா ஜோகதி ஆரைக்தி ஆரைக்தி // 218
பந்த வேஹாய மலமூத்ர கோ வாயவிக்ரஹை கோய / யா ஆஸன கை கரதஹீ த்ரவீழத ஸோ ஹோய // 219
Page 29
செய்நுட்பம்
-
கால்களை நீட்டியவாறு தரையில் அமரவும், பின்பு முழங்கால்களைப் பக்கவாட்டில் அகலமாக விரித்துக் கொள்ளவும்.
-
இரண்டு குதிகால்களை ஒன்று சேர்க்கவும்.
-
முன்பக்கமாக குனிந்து தலையைக் குதிகாலின் மேல் வைத்துக் கொள்ளவும்.
-
இரு கை விரல்களையும் கோர்த்து முன்னங்கைகளைத் தரையில் வைக்கவும்.
-
மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
ஜானீ ஆஸனம்
- ஜானீ ஆசனத்தில் இருந்தபடியே லஹரி ப்ராணாயாமம், யோகரஹஸ்யம், முதல் அத்தியாயம், ஸ்லோகம் 100
செய்நுட்பம்
-
ஒரு நாசி வழியாக சிறு அளவு (short inhalation) சுவாசமாக உள்ளிழுங்கள்.
-
பிறகு மற்றொரு நாசி வழியாக, சிறு அளவு (short inhalation) சுவாசமாக வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
ஜானீ ஆசனத்தில் இருந்தபடியே ப்ராமரீகும்பக:, கரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள் 78-82
அது ப்ராமரீகும்பக:
அர்த-ராத்ரே கதே யோகீ ஜான்துநாம் சப்த-வர்ஜிதே / கர்ணேள பிதாய ஹஸ்தாப்யாம் குர்யாத் பூரக-கும்பகம் // 5.78
ச்ருணுயாத்-தக்ஷிணே கர்ணே நாதமந்த்ரகதம் சுபம் /
Page 30
பரமஹம்ச நித்யானந்தர்
ப்ரதமம் ஜிஜ்ஞாஸாம் ச வம்ஷீநாதம் தத: பரம் // 5.79
மேத ஐர-ப்ராமரீ கண்டாகாம்ஸ்யம் தத: பரம் / தூர-போர்ம்ருதங்காதிநாதாநக-துந்துபி: // 5.80
எவம் நாநாவிதோ நாதோ ஜாயதே நித்யம்ப்யஸாத் / அனாஹதஸ்ய ச’ப்தஸ்ய தஸ்ய ச’ப்தஸ்ய யோா த்வனி: // 5.81
த்வநேரந்தர்கதம் ஜ்யோதிர்ஜ்யோதிரந்தர்கதம் மன: / தந்மேனா விலயம் யாதி தத்-விஷ்ணோ: பரமம் பதம் // 5.82
ஏவம் ப்ராமர்ஸம்ஸித்தி: ஸமாதி-ஸித்திமாப்னுயாத் // 5.82
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, எந்தவொரு உயிரினத்தின் சப்தமும் இல்லாத பின்னிரவு நேரத்தில், இந்தப் பூரகம் மற்றும் கும்பகத்தைக் கைகளால் காதினை மூடி செய்ய வேண்டும்.(5.78)
பிறகு அவர், தனது வலது காதில் பல உள் சப்தங்களைக் கேட்கிறார். முதலில் அது சில்வண்டின் ஒசை போன்றும், பிறகு யாழ் இசை போன்றும், பிறகு ஒரு இடியோசையைப் போன்றும், பிறகு மத்தளம் ஒசை போன்றும், பிறகு ஒரு பொன்வண்டின் ஒசை போன்றும், பிறகு மணி ஒசை போன்றும், பல உள்ளக் கருவிகளின் ஒசையும் போன்றும், பிறகு மணி ஒசை போன்றும், ஊதுகொம்பின் ஒசை போன்றும், பறை ஒசை போன்றும், மிருதங்கம், இராணுவப் பறை ஒசை மற்றும் துந்துபி ஒசை போன்றும் கேட்கிறார். (5.79-80)
ப்ராமரீகும்பகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஒசையையுணர்ந்து கொள்கிறார். இறுதியில், இருதயத்திலிருந்து எழும் அனாஹதத்த்வனியைக் கேட்கிறார். இந்த ஒசையிலிருந்து ஒரு அதிர்வும், அந்த அதிர்வில் ஓர் ஒளியும் தோன்றுகிறது. அந்த ஒளியில் மனம் கரைந்துவிட வேண்டும். (5.81)
மனம் கரைந்துவிடும்போது, அது விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறது. இந்த ப்ராமரீ கும்பகத்தைப் பயிற்சி செய்வதில் வெற்றி பெறும் ஒருவர், ஸமாதி நிலையை அடைவதிலும் வெற்றி பெறுகிறார். (5.82)
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமர்ந்து, கைகளால் காதினை மூடி, ‘ம்’ என்று ஒலியை அழுத்தமாகவும் ஆழமாகவும் சப்தமாகவும் எழுப்பவும்.
-
இதனை எழுநிடங்கல் செய்யுங்கள்.
இந்தக்கும்பகத்தைசெய்துமுடித்த10–15நிமிடங்களுக்குள்ளதாவதுஉணவை உட்கொண்டுவிட வேண்டும்.
Page 31
- ஜோனீ ஆசனத்திலிருந்தபடியே ப்ளாவினீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 171
அது ப்ளாவினீகும்பக:
யதேஷ்டபம் பூரயேத்வாயும் பந்தே ஜாலந்தரே த்ரு'க் /
ஹ்ரு'தி த்நு'த்வா ஜலே ஸூப்த்வா ப்ளாவினீகும்பகோ பவேத் // 171
மொழிபெயர்ப்பு
தண்ணீரிலே படுத்து மிதந்தபடி, நுரையீரல் முழுவதும் நிரம்பும் அளவிற்கு சுவாசத்தை உள்ளிழுத்து, பிறகு ஜாலந்தர முத்ராவில் உறுதியாக நிலைபெறும் இக்கும்பகம் ப்ளாவினீகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நட்பம்
-
தொடர்ந்து அதே ஆசனத்திலேயே இருங்கள்.
-
சுவாசத்தை முழுவதுமாக இரு நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
-
தொண்டையைச் சுருக்கி, தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
-
முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது, தாடையை மார்பின்மீதிருந்து விடுபடுத்தி தலைவடையுங்கள், பிறகு சுவாசத்தை இரு நாசிகளின் வழியாக வெளியேற்றுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தைச் செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் எதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
Page 32
அடிமைப்பழக்கங்களை நிறுத்துவதற்கு மட்டுமல்ல,அவற்றைத் தீரென நிறுத்தும்போது உடலில் சில தனித்தன்மையான அறிகுறிகளும் பின்விளைவுகளும்கூட தோன்றுகின்றன. அவற்றிலிருந்து விடுபடவும் இக் கிரியாவைப் பயிற்சிசெய்யுங்கள்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 12, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்: 1. சித்தாசனம் 2. வ்யானகும்பகம் 3. கூர்மகும்பகம் 4. நாடிகும்பகம் 5. ஜோனி ஆசனம் 6. ப்ரக்ருதிகும்பகம் 7. அக்னிஷோமாத்யகும்பகம்
- சித்தாசனம், கர்ணட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 7
அது சித்தாசனம் யோனிஸ்தானகமங்கிறுமூலகடிதம் ஸம்பீட்ய குல்போதரம் மேட்ரோபார்யத ஸந்நிதாய சிவுகம் க்ருத்வா ஹ்ருதி ஸ்தாபிதம் / ஸ்தாணு: ஸம்யகிதேந்த்ரியோடசல-த்ருசா-பச்யன்-ப்ருவோரந்தரம் எதந்மோகாதபாட பேதனகரம் சித்தாசனம் ப்ரோச்யதே// 2-7.
பொருள்: ஒருவர், ஒரு குறிகாலை பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடப்பட்ட பகுதியில் வைத்து, மறு குறிகாலைபிறப்புறுப்பின்மேல்வைத்து, முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைத்து, முதுகுத்தண்டை நேராக நிறுத்தி, தம் தீவிர உணர்ச்சிகளை வென்று, அமைதியாக அமர்ந்து, புருவமத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்துவது சித்தாசனம் என்றழைக்கப்படும். இது வீடு பேற்றினை நோக்கி அழைத்துச் செல்கிறது.
Page 33
செய்நோட்பம்
-
பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குதிகாலை வைத்து, பிறப்புறுப்பின் மேல் மறு குதிகாலை வைக்கவும்.
-
முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைக்கவும்.
-
முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, அமரவும்.
-
புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்தவும்.
-
இந்திலையில் 30 நொடிகள் இருக்கவும்.
-
சித்தாசனத்தில் இருந்தபடி செய்
வ்யானகும்பக:; கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 66
அது வ்யானகும்பக:
பூரயித்வாந்தரா ஸம்யக் ஹ்ரு’ஜ்ஜகத்-வ்யாப்தி-யோகத: /
ஸர்வாகஸ்ய-ஆகுஞ்சனே கும்பீதே ஸஹ்ண-சிந்தனாத் //
பார்வதி-வக்த்ர-ரேகாநக்தே ஸம்யக் வ்யானகும்பக: //66//
மொழிபெயர்ப்பு
இந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரப்பி, உடம்பை முழுவதுமாக இறுக்க வேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தேவி பார்வதி தம் அதரத்தால் அருளிய வ்யான கும்பகமாகும்.
Page 34
செய்நுட்பம்
-
ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளே நிறுத்தி, உடம்பை முழுவதுமாக இறுக்கவும். அடிவயிறு, தொண்டை, மார்பு, முதுகு என உடல் முழுவதும் இறுக்கவதை, தீவிர விழிப்புணர்வு செலுத்தி, அக் காட்சியில் கொண்டுவரவும்.
-
சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும் போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டு தளர்வாகுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
இயல்பான சுவாசத்திற்கு வரவும்.
-
சித்தாசனத்தில் இருந்தபடியே கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்வேலாகம் 79
அத கூர்மகும்பக:
நிமீலோன்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: / நேத்ரயோச்’வ ச’ரீர்ஸ்ய கூர்மகும்ப: ஸ உச்யதே // 79
மொழிபெயர்ப்பு
கண்களையும் உடலையும் அசைவற்று ஒருமரக்கட்டடை போல்வத்து, பார்வையையேதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும் போது நிகழும் கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
-
உங்கள் பார்வையை எதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
-
இமைகளை இமைக்காதீர்கள். கண்பார்வையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
-
இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும். இதற்கு மேல் முடியாது எனும் நிலைவரும் போது களைவாகுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
Page 35
[ERROR page 35 - NVIDIA client error]
Page 36
தசே ஆங்கூரி அக்ர மிலாவை புணா அக்ர பர லே பஹராவைம் / கஹூணீ லோம் யூபரி கர தாகை நலீ அர கஹூணீ மிலி டாம் ராகே // 216
ஸம கரி ராகை ஸகல ஸ்ரீர் நாஸாத்ரிஷ்டி லகாவே தீர / முக மாரக ஸோ வாந கஹை அஸக்த ஹோய தஹாம் லெளரஹே // 217
இடா நாடி கர பவன உதாரே வார ஸாத யா ஜீகதி விசாரை / சடதெள சடதெள கும்பக ஸாதை வார ஸாத யா ஜீகதி அராதை // 218
பந்த வேஹாய மலமுத்ர கோ வாயவிகரஹை கோய / யா ஆஸன கை கரதஹீ தரவீழத ஸோ ஹேஹாய // 219
செய்நுட்பம்
-
கால்களை நீட்டியவாறு தரையில் அமரவும், பின்பு முழங்கால்களைப் பக்கவாட்டில் அகலமாக விரித்துக் கொள்ளவும்.
-
இரண்டு குதிகால்களை ஒன்று சேர்க்கவும்.
-
முப்பக்கமாகக் குனிந்த தலையைக் குதிகாலின் மீது வைத்துக் கொள்ளவும்.
-
இரு கை விரல்களையும் கோர்த்து முன்னங்கைகளைத் தரையில் வைக்கவும்.
-
மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
Page 37
- ஜானீ ஆசனத்தில் இருந்தபடியே ப்ரக்ரு'தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ல்லோகம்-70
அது ப்ரக்ரு'தி:கும்பக:
வான்விதேனாச்'கம் கார்ஷன் குர்வந்த்ருச்சதரம் ல்வனம்/ தாரயேச்சோ-துதானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70
மொழிபெயர்ப்பு
ஒருவர், 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நோட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
-
பிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
- ஜானீ ஆசனத்தில் இருந்தபடியே அக்னீஷோமாக்கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 87
அது அக்னீஷோமாக்கும்பக:
ஸூர்யேண பூரயேத் ப்ராணம் கும்பயித்வா யாமயேத் / ரேசயேத்-அன்யமார்கேண புனஸ்தேன ப்ரூரயேத் // யேன த்யயேத்-தேனாபூர்ய சாக்னி-ஷோமாக்கும்பக: // 87
மொழிபெயர்ப்பு
பிராணன், ஸூர்ய நாடி (வலது நாசி) வழியாக உள்ளிழுக்கப்பட்டு, கூறப்பட்டுள்ள முறையில் அடக்கி, அடுத்த நாசி வழியாக வெளியிடப்பட வேண்டும். இப்போது வெளிவிட்ட நாசி வழியாகவே பிராணன் உள்ளிழுக்கப்பட வேண்டும். இது
Page 38
அக்னீஷோமாம்க்யம்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
-
இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 39
நோய்ப் பற்றிய விபரம்
கார்டியோவாஸ்குலர் (Cardiovascular) என்பது இருதயத்தைப் பாதிக்கும் நோய்களைக் குறிக்கும் சொல். இருதயத்திலேயே ஏற்படும் பாதிப்புகள் முதற்கொண்டு இருதயத்திலிருந்து தோடங்கும் அல்லது இருதயத்தில் வந்து முடியும் இரத்த நாளங்கள், நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு வரை உள்ள எல்லா நோய்களும் ‘இருதய நோய்கள்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன.
சிலருக்கு பிறவிலேயே இருதயக் கோளாறுகள் இருக்கலாம். இதைத்தவிர இடையில் பெறப்பட்ட அல்லது ஏற்படும் இருதயக் கோளாறுகள் மூன்று வகைப்படும்.
-
புகைப்பிடித்தல், அதிககொழுப்புச்சத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களினால் இருதய இரத்த சம்பந்தப்பட்ட நாடி நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால் வரும் இருதயக் கோளாறு (Coronary Artery Disease)
-
Congestive Heart Failure (CHF) இரத்த ஏற்றத்தின் (Pumping) செயல் திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஏற்படும் இருதயக் கோளாறு
-
Bad Heart Rhythms இருதயத் துடிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக இருதயக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
ஒரு மனிதன் இருதய நோயோடு இருந்தாலும் நோயைப் பற்றிய உணர்வில்லாமல் அதாவது அந்த நோயினால் துன்பப்படாமல் இருக்க முடியும். சிலர் இருதயக் கோளாறின் அறிகுறிகளை உணர முடியும். இருதய தசைகள் தேவையான அளவுக்கு சுருங்கி விரியாததால் இருதயத்தில் வலி, நுரையீரலுக்குள் இரத்தம் பின்னேறுவதால் மூச்சுத்திணறல், அதிக இருதய துடிப்பு (Palpitations), கை கால் வீக்கம், சத்தற்று உணர்தல், தோல் நீல நிறமாக மாறிவிடுதல் (Cyanosis), அதாவது உடல் அணுக்கனுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத போது உடல் நீல நிறமாக மாறிவிடல் போன்ற அறிகுறிகள் பொதுவாகக் காணப்படுகின்றன.
கடந்த இரு நூற்றாண்டுகளாக இந்நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கிறது.
Page 40
பரியாட்டமுனி நித்தியானந்தர்
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 3, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
புஜங்காசனம்
-
உட்டியான பந்தம்
-
ஜாலந்தர பந்தம்
-
பத்திராசனம்
-
சீதலிகும்பகம்
-
விபரீத கரணியாசனம்
-
புஜங்காசனம்,
தேரண்ட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 41-42
அது புஜங்காசனம்
அங்குஷ்ட-நாபி-பர்யந்தமதோ- ஊமெள வினின்யசேத்/
கரதலாப்யாஞ்ச தராம் த்ரு’த்வா ஊர்த்வ-சீ’ர்ஷ: பணீவ ஹரி // 2.41
தேஹாக்நிர்-வர்த்ததே நித்யம் ஸர்வ-ரோக-விநாச’னம் /
ஜாகரீ ஜாகி தேவீ புஜங்காசன-ஸாதநாத் // 2.42
மொழிபெயர்ப்பு
தரையில் கவிழ்ந்துபடுத்து, இரு உள்ளங்கைகளையும் தரையில் ஊன்றி, தொப்புள் பகுதியிலிருந்து பாதங்குவரை உள்ள உடற்பகுதி தரையில் படுமாறு வைத்து, உடலின் மேற்பகுதியையும், தலையையும் பாம்புபோல் உயர்த் தூக்கவும். இது, ‘புஜங்காசனம்’ எனப்படுகிறது. இது உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து, அனைத்து வியாதிகளையும் நீக்குகிறது. மேலும் இது, குண்டலினி சக்தியை விழிப்புறச் செய்கிறது.
புஜங்காசனம்
Page 41
செய்ந்நூல்பம்
-
நெற்றியுள் மார்புள் வயிறுள் கால்களுள் தரையில் படும்படி நேராகப் படுக்கவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். கால்களைச் சேர்த்துவைத்து, பாதங்களை நிமிர்த்தி வைக்கவும்.
-
தோள்பட்டைகளுக்கு அருகில் உங்கள் உள்ளங்கைகளைத் தரையில் படும்படி ஊன்றவும். கைவிரல்கள் ஒன்று சேர்ந்தும், நேராகும் இருக்க வேண்டும்.
-
உங்கள் முழங்கைகள் பின்புறமாகவும், உடலோடு ஒட்டியும் இருக்க வேண்டும்.
-
கண்களை மூடி, மொத்த உடலையும் தளர்வாக்குங்கள், முக்தியமாக, மருகுப் புறத்தின் கீழ்ப்பகுதியைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.
-
தலை, கழுத்து மற்றும் தோள் பட்டைகளை மெதுவாக உயர்த்துங்கள். உடலை மேலே உயர்த்துவதற்கு, உள்ளங்கைகளை உபயோகப்படுத்துவதை விட, முதலில் உடலின் பின்பகுதி தசைகளைப் பயன்படுத்துங்கள். பிறகு உள்ளங்கைகளைப் பயன்படுத்தி உடற்பகுதியை இன்னும் மேலே உயர்த்தி, பின் பகுதியை வளைக்கவும்.
-
தொப்புள் பகுதிக்கு கீழ் உள்ள உடல்பகுதி தரையோடு ஒட்டி இருக்கட்டும்.
-
தலையைச் சிறிது பின்புறமாகச் சாய்க்கவும். அப்படியானால், உங்கள் முகவாய்க்கட்டை சிறிது உயர்த்தப்பட்டு கழுத்தின் பின்பகுதி சுருக்கப்படு அழுத்தப்படும்.
-
உங்கள் கைகள் நேராகவோ அல்லது சிறிது வளைந்தோ இருக்கலாம்.
-
இந்த இருந்த நிலையில் சிறிது நேரம் இருக்கவும்.
-
பிறகு மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப வேண்டும். அதற்கு முதலில் தலையை முன்புறம் நேராகக் கொண்டுவந்து, தொப்புள் பகுதியைத் தரையில் படும்படி வைத்து, நெற்றியையும், தோள்பட்டைகளையும் தரையில் படும்படி தளர்வாக வைக்கவும்.
-
முழங்கைகளைப் பின்புறமாக மடக்கி, உடலோடு ஒட்டி இருக்க வைத்து, முதுகுப்புறத்தின் மேல்பகுதியையும் கீழ்ப்பகுதியையும் தளர்வாக்குங்கள்.
-
இந்த நிலையில் 60 நொடிகள் இருக்கவும்.
-
புஜங்காஸனத்தில் இருந்தபடியே உட்டியான பந்த: கேரண்ட் சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 10
அது உட்டியான பந்த:
உதரே பச்சிமம் தானம் நாபேரூர்த்தவம் து காரயேத் / உட்டானம் குருதே யஸ்மாதவிச்'ரான்தம் மஹாகக: / உட்டியானம் த்வசேள பந்தோ மரு'த்யு-மாதங்க-கேசரீ // (3-10)
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். இதன்மூலம்,
Page 42
மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (சஷ்ஷுஸ்ம்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட*டியான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்நுட்பம்
-
தொடர்ந்து புஜங்காசனத்தில் இருங்கள். கண்கள் திறந்திருக்கட்டும்.
-
சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
-
வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், ஜாலந்தர பந்தத்தைக் கடைபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
-
அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப்பகுதியிலுள்ள உள்நுருப்புகள், குறிப்பாக குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொடவேண்டும்.
-
இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
-
அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், தலையைத் தரையில் வைத்து தளர்வாக்கி, ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பாக சுவாசிக்கவும்.
-
பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்களுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்கள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
-
புஜங்காசனத்தில் இருந்தபடியே ஜாலந்தரபந்த:,
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 12
அத ஜாலந்தரபந்த:
கண்ட-ஸங்கோசனம் க்ரு'த்வா சிவுகம் ஹ்ரு'தயே ந்யஸேத் / ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடச'தார-பந்தம் //3-12
மொழிபெயர்ப்பு
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட்டு முடிழும்.
Page 43
[ERROR page 43 - NVIDIA client error]
Page 44
[ERROR page 44 - NVIDIA client error]
Page 45
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது உங்களால் குளிர்ந்த தன்மையை உணரமுடியும்.
- பத்திராஸனத்தில் இருந்தபடியே ஸீக்காரீ ப்ராணாயாமம், வடப்பிரதிபகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அது ஸீக்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரோ த்ராணேனைவ விஸர்ஜயேத் / ஏவம்ப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
-
மேற்கூறிய ஆசனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
-
பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
-
பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
-
சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 46
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 4, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
பிச்சிரக ஆசனம்
-
கேவலகும்பகம்
-
மூர்ச்சாகும்பகம்
-
சஹிதகும்பகம்
-
பிச்சிரக ஆசனம், ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகம் 198
அது பிச்சிரக ஆசனம்
தோடு பகங்கி ஏடு ஜானு கோடாபயோனாம் வாணோனாம் புனி ஹோனு / கோடா இங்க அதர கரி ராகை ஆடேவாஹ இளீ வித தேகே //
பிச்சிரக ஆசனம்
செய்நுட்பம்
-
பாத விரல்கள் மட்டும் தரையில் படுமாறு, முட்டிபோட்டு, குதிக்கால்களின் மீது அமருங்கள்.
-
முழங்கால்களைப் பக்கவாட்டில் தரையில் விரித்துக் கொள்ளவும்.
-
உள்ளங்கைகளைக் கூம்பு வடிவமாக்கி வாய்மேல் வைத்துக் கொள்ளவும்.
Page 47
[ERROR page 47 - NVIDIA client error]
Page 48
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்த பின்பு ஜாலந்தர பந்தாவில் நிலைநிறுத்துங்கள். பின்பு மெதுவாக சுவாசத்தை ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே வெளிவிடுங்கள். மயக்கம் அல்லது மூர்ச்சை ப்ராணாயாமம் என்றழைக்கப்படும் இப்பிராணாயாமம் மனத்தை நிறுத்திவிடுவதால் ஆன்ந்தத்தை அளிக்கிறது.
செய்நுட்பம்
-
அதே நிலையில் இருக்கவும்.
-
உள்ளங்கைகளை முழங்காலின் மேல் வைத்துக் கண்களை மூடிக்கொள்ளவும்.
-
இரண்டு நாசிகள் வழியாக சுவாசத்தை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளிழுங்கள். தாடையை மார்பின் மேல் வைத்துத் தொண்டையைப் பகுதியில் இறுக்கம் உருவாகுமாறு ஜாலந்தர பந்தாவைச் செய்யுங்கள்.
-
முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது எனும்போது ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள். இதனை 21 முறை செய்யுங்கள்.
-
பீச்’ரக ஆசனத்தில் இருந்தபடியே லஹிதகும்பக: (நிகர்ப:)
கரணட் ஸம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகம் 55
அது ஸஹிதகும்பக:
உத்தம விம்ச’திர்மாத்ரா ஷோடஶீ மாத்ரா மத்யமா / அதம த்வாதச’ மாத்ரா ப்ராணாயாமாஸ்த்ரிதா ஸ்ம்ரு’தா: // 55
மொழிபெயர்ப்பு
சிறந்த பிராணாயாமம் 20 மாத்திரைகளைக் கொண்டதாகவும், மத்திம பிராணாயாமம் 16 மாத்திரைகளைக் கொண்டதாகவும், கடைவகை பிராணாயாமம் 12 மாத்திரைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.
செய்நுட்பம்
-
இரண்டு நாசிகள் வழியாகவும் 20 நொடிகள்வரை சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
80 நொடிகள்வரை சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
மெதுவாக இரண்டு நாசிகள் வழியாகவும் 40 நொடிகள்வரை சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 49
இருமனக்குழப்பம் வராமல் பாதுகாக்க
நோய் பற்றிய விபரம்
இருமனக்குழப்பம் என்னும் இந்த நோயால் பாதிக்கப்படும் மக்கள் மன ரீதியாகக் களிப்படை சோர்வு என்னும் உணர்ச்சிக் கொழுப்புகளை மாறிமாறி உணடுபண்ணும் பித்தக் கோளாறினால் அவதிப்படுகிறார்கள். பொதுவாக இந்நோய் நீண்டநாள் மனச்சோர்வினால் ஏற்படுகிறது. இதை மருத்துவ ரீதியாகச் சொல்லும்போது ‘பைத்தியம்’ எனச் சொல்லால் குறிக்கின்றனர். பொதுவாக இவர்கள் பார்ப்பதற்கு மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் போல்தான் காணப்படுவார்கள். சில பேர் மட்டுமே பைத்தியமும் மனச்சோர்வும் கலந்த நிலையை வெளிப்படுத்துவார்கள்.
தீவிர பைத்திய நிலை, சில சமயங்களில் மாயத்தோற்றங்கள் காணும் நிலைக்கும், மருட்சி நிலைக்கும் வழிவகுக்கும். எல்லோருக்கும் ஒரே போன்ற அறிகுறிகள் தென்படுவதில்லை. உடலைப் பரிசோதிப்பதன் மூலம் இந்நோயைக் கண்டறிய முடியாது.
ஒருவர் இருமனக் கோளாறால் பாதிக்கப்பட்டவரா அல்லது வெறுமனே ஒரு முனைக் கோளாறான மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவரா என்பதை எப்படிக் கண்டறிவது? மனச்சோர்வும், பைத்திய நிலையும் மாறி மாறி இருந்தால் அவர் இருமனக் கோளாறு உள்ளவர் என்றும், மனச்சோர்வினால் மட்டும் அதிகமாகப் பாதிக்கப்படும் மனிதர் ஒரு முனைக்கோளாறினால் (Unipolar Depression) பாதிக்கப்பட்டவர் என்றும் அறிந்து கொள்ளலாம்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 11, 2011
பின்பற்றப்பட்ட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
கல்யாண-ஆசனம்
-
புஜங்கி கார்ணகும்பகம்
-
சுரகட ஆசனம்
-
புயங்கமகும்பகம்
-
கூர்ம ஆசனம்
-
திராடககும்பகம்
-
கல்யாண-ஆசனம், ஜாதக ப்ரதிபிகா, ஸ்லோகங்கள் 337-339 அத கல்யாண-ஆசனம்
Page 50
[ERROR page 50 - NVIDIA client error]
Page 51
-
முடிந்தளவு சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைக்கவும்.
-
பின்பு தொடர்ந்த வழியாகவே சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
குரகட ஆசனம்,
ஜோக ப்ரதிபிகா, ஸ்லோகங்கள் 325-327
அத் குரகட ஆசனம்
தோடு ஹராத பக பாஹர ல்யாவை கோடா நீசை லே டஹராவை /
ஆம்ஹாம் ஸாம்ஹாம் ஐசை கரை ஆபஸ மேம கோஹணீ பகரைம் // 325
உபை ஹராத கீ உபை கலாடு கோடாகீ காகாம் தே ஆசு /
ஐசை தாவி உகட பைசை நாஸாஉக்ர த்ரிஷ்டி ரஹை ஐசை // 326
ஜோ கதர்சி கஹரூ பாந்திகீ ஹோய பாஸ்ல்யாம் வாய /
யா ஆசனஸேஜை ஜைத கஹி திவஸ தீன மை ஜாய // 327
செய்நோட்பம்
குரகட ஆசனம்
-
குத்துக்காலிட்டு அமருங்கள்.
-
தொடை மற்றும் கணுக்கால் தசைகளுக்கு இடையில் கைகளை நுழைக்கவும்.
-
முழங்கைகளை இடது மற்றும் வலது கைகளால் மாற்றிப் பிடித்துக்கொள்ளவும்.
-
மூக்கின் நுனிப்பகுதியைக் குறிந்து கவனிக்கவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
Page 52
[ERROR page 52 - NVIDIA client error]
Page 53
[ERROR page 53 - NVIDIA client error]
Page 54
[ERROR page 54 - NVIDIA client error]
Page 55
இருமனக் குழப்பத்தைத் தீர்க்க
Cure for Bipolar Disorder
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 12, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
மீட்கீ பாவ ஆசனம்
-
புஜங்கி கர்ணகும்பகம்
-
மரு'த்ய பஞ்சக ஆசனம்
-
புயங்கமகும்பகம்
-
நாகபாவ ஆசனம்
-
திராடககும்பகம்
-
நகர் ஆசனம்
-
சூ'ன்யககும்பகம்
-
மீட்கீ பாவ ஆசனம்,
விபாக-ஆசன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 102
அது மீட்கீ பாவ ஆசனம்
ஆசன கெள குண குலமை பாய ஜாத் / 102
மீட்கீ பாவ ஆசனம்
நிலை 1
நிலை 2
Page 56
செய்நுட்பம்
-
முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போட்டு, வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.
-
கைவிரல்களைக் கோத்துக்க் கொள்ளவும்.
-
உடம்பின் ஏதேனும் ஒரு பக்கமாகக் கைகளைத் தரையில் ஊன்றவும்.
4.முழங்கால்கள் மட்டும் தரையில் இருக்க, பின்னங்கால்களைத் தூக்கி, முன்னோக்கிக் குனிந்து தலையால் தரையைத் தொடவும்.
5.பின்னங்கால்கள் தரையைத் தொடாமல் உங்கள் உடம்போடு ஓட்டி இருக்கட்டும்.
- மீடகீ பாவ ஆசனத்தில் இருந்தபடியே
புஜங்கி கர்ணகும்பக:,
ஹட: ரத்னாவலீ அத்யாயம் 2, ஸ்லோகம் 32
செய்நுட்பம்
-
தொண்டையைப் பகுதியில் உங்கள் விழிப்புணர்வை வைத்து, சுவாசத்தைத் தொண்டை வழியாக விழுங்கவும்.
-
முடிந்தளவு சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைக்கவும்.
-
பின்பு தொண்டை வழியாகவே சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
மருத்ய-புஜங்க ஆசனம்,
ஹடக ப்ரதிபிகா, ஸ்லோகங்கள் 154-157
அது மரு'த்ய-புஜகாஸனம்
ப்ரதம மேன ஸமோ ஹோய டானை பக உச்சய ஆகா நை ஆனை /
பஹிர பகதலீ கோ யோ ராகை கோர வாரலீ யா விதி தாகை // 154
வடே ஆங்குல்யா லகதி ஆனே கரி காடு ஜடாரந்தரி டானை /
56
Page 57
தோஆ ஹாத பக பாஹரி ல்யாவை புனி தாகெள இரோச டஹராவை //
தசின கரெகள பஹுணசெள ஜோஆ வாசா கர செள பகரை ஜோஆ /
மஸ்தக யூசோம் லகதோ ராகை நாஸாதிர்ஷட வசன நஹீ உர்கை // 156
ஜோஆ கதோதீ லகை அதவா அன்ய இர வ்யாதி /
யா ஆஸன கே கீயதே ததகின ஹோய ஸமாதி //157
ம்ருத்யா-பஞ்சக ஆசனம்
செய்நட்பம்
-
பின்புறம் சாய்ந்து மேல் நோக்கியவாறு படுத்துக் கொள்ளவும்.
-
முழங்கால்களை மடக்கி கை அக்குள்களுக்கு அடியில் வைத்துக் கொள்ளவும்.
-
செங்குத்தான நிலையில் கால்களை நிறுத்துங்கள்.
-
கைகளைக் கோர்த்து பாதங்களின்மேல் போட்டுக்கொள்ளவும்.
-
மூக்கின் நுனியைப் பார்க்கவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
Page 58
[ERROR page 58 - NVIDIA client error]
Page 59
-
கைகளைத் தரையில் நீட்டவும்.
-
உள்ளங்கைகளில் சந்து எற்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
-
மூக்கின் நுனியைப் பார்க்கவும்.
-
நாகபாவ ஆசனத்தில் இருந்தபடி(உ) த்ராடககும்பக:, யோக ப்ரதிபிகா, ஸ்லோகங்கள் 491-493
செய்நட்பம்
- அதே ஆசனத்தில் அமரவும்.
2.நாக்கை மேல் அண்ணத்தில் மடித்து வைத்துக் கொள்ளவும்.
-
சுவாசத்தை இரு நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள் நிறுத்தி, தொண்டையைச் சுருக்கி, தாடையை நெஞ்சின்மீது வைக்கவும்.
-
முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
மேற்கொண்டு சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாதபோது தாடையைத் தளர்த்தி, இரு நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
நக்ர ஆசனம், யோக ப்ரதிபிகா, ஸ்லோகங்கள் 351, 352
அத நக்ர ஆசனம்
ப்ரதம பத்ம ஆசன கோ டானே ததி ஹத பாதா நே ஆனே / பாத அங்குடா பகடே ஆணி ஸோவை கஹுங்யா கூல்யா பாணி //
கோடா இந்த அக்ர கோ தாகே மஸ்தக ஸோ ஸ்ம ஸ்தோ ராகே / நாஸா அக்ர த்ரிஷ்டி கோ தேரோ ஆசன நக்ர ஹீ விதி கரை // 352
நாஸா தேராக் ஜானா ரஹை விஸாலீ பினஸ் தேஉ / இஸ்கால் ஆதிக் ஸப ஹறை நக்ராஸன குண தேஉ // 353
Page 60
செய்நுட்பம்
-
வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாசனத்தில் அமரவும்.
-
கைகளை முதுகின் பின்னால் கட்டிக் கொள்ளவும்.
-
பின்னால் சாய்ந்து படுத்துக்கொள்ளவும். முழங்கால்கள் தரையைத் தொட்டவரே இருக்கட்டும்.
-
மூக்கின் நுனியைப் பார்க்கவும்.
-
நகர ஆசனத்தில் இருந்தபடியே குண்டலினி: ஸ்ரீ ராமணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள்
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
-
உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
உச்சந்தலையில் நிலா இருப்பதாக பாவனை செய்யுங்கள்.
-
அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
-
உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.
Page 61
[ERROR page 61 - NVIDIA client error]
Page 62
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 30, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
அஞ்சநீ ஆசனம்
-
சீதலிகும்பகம்
-
ஸீத்காரீ ப்ராணாயாமம்
-
த்ரிநேத்ரகும்பகம்
-
திரு'லகும்பகம்
-
கரம்நேத்ரகும்பகம்.
-
அஞ்சநீ ஆசனம்,
ஜோகப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 283-286
அது அஞ்சநீ ஆசனம்
தோஉ கர்ஷி உடை ஹதேலீ கோர வாரிலீ மை லே பேலீ/ ஸோ ஆகா நை யூபரீ தாகை மாஹா நை அங்குலீ மிலி ராகை // 283
அங்குஷ்ட ஜேதா ராகை தோஉ புனஹ ஹதேலீ பிஷ்ட இஸ ஜோஉ / தாபரீ மூலத்வாரீ டிக பைஸே பஹுஜ்யேள இஷதி கரை ஏக பைஸே //284
குஹ்யேயா மார்கில் ஏகி பிலாவை ஹிடத் உதர்கெள லேயா பஹ்ரோவை / பஹீரோ லாம்பா பாவ பஸாரே பணா உர்த்வ எழு ஸூ தாரை // 285
அங்குஷ்ட அவர குலப மாஹிலா ராகை இடயா கரை நஹீ குலா / ஸாதை நாஸா த்ரிஷ்டி லகாயீ தாகோ ஹரஸ ரோக ஸப ஜாஉ // 286
அஞ்சநீ ஆஸனம்
Page 63
[ERROR page 63 - NVIDIA client error]
Page 64
-
சுவாசத்தை சிறிது நேரம் உள்ளாடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
அஞ்ஜனீ ஆசனத்திலிருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம் ,
ஹடப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அத ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்தயாத் ஸதா வக்த்ரே ஜீவ்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவம்ப்யாஸ-யோகேன காமதேவோ த்வதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
-
மேற்கூறிய ஆசனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
-
பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
-
பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
-
சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.
-
அஞ்ஜனீ ஆசனத்திலிருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192
அத த்ரிநேத்ரகும்பக:
லக்ருச்சந்த்ரேண சாபூர்ய தூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ய பூரயன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிலீதித: // 192
Page 65
மொழிபெயர்ப்பு இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிகுலகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நூட்பம் 1. அதே ஆசனத்தில் அமரவும். 2. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். 3. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். 4. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். 5. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். 6. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள். 7. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஓரேயடியாகச் செய்யுங்கள்). 8. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 9. இதை 21 முறை செய்யுங்கள்.
- அஞ்சலீ ஆசனத்திலிருந்தபடியே திரிகு’லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193 கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா / திரிகு’லினா திரிகு’லாக்ய: கும்ப உக்தஸ்-திரிகு’லனுத் // 193 அத் திரிகு’லகும்பக:
மொழிபெயர்ப்பு எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும். இத் திரிகுலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிகுலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நூட்பம் 1. அதே ஆசனத்தில் அமரவும். 2. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள். 3. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். 4. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை
Page 66
வெளிவிடுங்கள். 5. இதை 21 முறை செய்யுங்கள்.
- அஞ்ஜனி ஆசனத்திலிருந்தபடியே க்ரமநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191
அது க்ரமநேத்ரகும்பக:
சக்ருத்ஸம்யேன சாபூர்ய தார்ய சந்த்ரேண பூரயேத் / தாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191
மொழிபெயர்ப்பு
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம்
-
வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.
Page 67
உடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 31, 2011
பின்பற்றப்பட்ட வண்டிய செயல்முறைப் படிகள்:
-
அனசூய ஆசனம்
-
சீத்கும்பகம்
-
லீத்காரீகும்பகம்
-
திரிநேத்ரகும்பகம்
-
திரிகு'லகும்பகம்
-
க்ரமநேத்ரகும்பகம்.
-
அனசூய-ஆசனம், யோகா ஆசன மாலா சசித்ர, ஸ்லோகம் -4
அது அனசூய-ஆசனம்
ஈமனா கோடா கீ ஸ்யந்தி உபரி டாவா கோடா கீ ஸந்தி மிலாதி ராசை / கோடாஸ்யேலே லே பகத்யா லேலா ஆடவாடி ஸ்வாதா ராசை/ ஹாதா ஸ்யேள பகாகா அகூடா பகடே அதாவா கோடை ஹாத பாசா நை கரி காகஸி கரை / மூலத்வார பாசை காகஸீ ராகைஷ் / ஹ்ரதேலீ பிஷ்டி மூலத்வார உர்த்த லகா ராசைஷ் / நாஸிகா த்ரதீ லகாவை த்ரிஷ்டி நாஸா அக்ர / ஆசன கேளகுண யஹ்மா ஆசன மாஸ கத்வா கரீ ஸாதை தெள கஞ்சனமாதகஹோஷ் // 4
Page 68
செய்நுட்பம்
-
தரையில் அமர்ந்து ஒரு முழங்காலை மற்றொன்றின் மேல் வைக்கவும்.
-
கைகளைப் பின்னால் கட்டவும்.
-
முன்னே குனிந்து மூக்கை பூமியின் மீது படச் செய்யுங்கள்.
-
பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.
-
அனசமய-ஆசனத்திலிருந்தபடியே சீதலீகும்பக:,
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள்- 73, 74
அத சீ'தலீகும்பக:
இஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாசாப்யாம் ரேசயேத் புன: // 5.73
சர்வதா சாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் ச'யம் /
அஜீரணம் கப-பித்தஞ்ச நைவ தஷ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீரணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது.
Page 69
[ERROR page 69 - NVIDIA client error]
Page 70
[ERROR page 70 - NVIDIA client error]
Page 71
மொழிபெயர்ப்பு எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிகலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசுலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம் 1. அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக படிப்படும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
அனசுய-ஆசனத்திலிருந்தபடியே க்ரமநேத்திரகும்பக:, கும்பக-பத்ததி:, ஹ்யோலாகம் 191
அத க்ரமநேத்திரகும்பக:
ஸக்ருத்ஸளர்யேண சாபூர்ய தார்ய சந்த்ரேண சூர்யேத் / தாரயேச்ச ப்ரயத்தேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191
மொழிபெயர்ப்பு வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்திரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம் 1. வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.
Page 72
உடல்பருமன் என்பது உடனடியாகக் கவனிக்கப்பட்டு வைத்தியம் செய்யப்பட வேண்டிய நிலை. உடல் பருமனாக இருக்கும்பட்சத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்த்து வைக்கப்பட்டு அதனால் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகின்றது. அதனால் ஆயுள்காலம் குறைகின்றது அல்லது உடல்நலக் குறைபாடுகள் அதிகரிக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாடி மாஸ் இண்டெக்ஸ் (Body Mass Index-BMI), உடல் எடையையும் உயரத்தையும் ஒப்பிடுகின்ற அளவீடுகள், BMI 25லிருந்து 30/Qm2ஆக இருந்தால் அதிகளவு (உடல்பருமனுக்கு முந்தைய நிலை) என்றும், அது 30/Qm2 (3 ற்கு மேல் இருந்தால் அது உடல்பருமன் என்றும் மக்கலை வகைப்படுத்துகின்றன.
பல்வேறு நோய்கள், குறிப்பாக இதயநோய், 2-வது வகை நீரிழிவு நோய், தடுதலான தூக்கமின்மை (Apnea), சில வகை புற்றுநோய், ஆண்ட்ரோ ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. பெரும்பாலும் அதிகப்படியான சத்தான உணவுகளை உட்கொள்வது, உடலுழைப்பு இல்லாமல் இருப்பது, மரபணு காரணங்கள் இவையெல்லாம் சேர்ந்தும் உடல்பருமன் உண்டாகக் காரணமாகின்றன. சில சம்பவங்களில் முக்கியமாக மரபணு மற்றும் மனநிலை பாதிப்புகளாலும் உடல்பருமன் ஏற்படுகின்றது. உட்கார்ந்துகொண்டேயிருக்கின்ற வாழ்க்கைமுறை குறிப்பிடத்தக்க வகையில் உடல்பருமனுக்கு பங்களிக்கின்றது. குறைந்த அளவு உடலுழைப்பு தவைப்படுகின்ற வேலையையே உலகமுழுவதும் மக்கள் விரும்புகின்றனர். இப்போது குறைந்தபட்சம் உலக மக்கள் தொகையில் 60% பேர்கள் போதுமான உடற்பயிற்சி இல்லாமல் இருக்கிறார்கள்.
உலகமுழுவதும், தவிர்க்கப்பட வேண்டிய முதன்மையான நோயாக உடல்பருமன் இருக்கின்றது. இது குழந்தைகளிடமும், இளவயதினரிடமும் காணப்படுவது அதிகரித்துள்ளது. மேலும் சமீபத்தில் அதிகாரிகள் இதை 21ம் நூற்றாண்டின் மிகக் கடுமையான பொது ஆரோக்கியம் பிரச்சினையாகப் பார்க்கின்றார்கள்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்-7 நவம்பர் 2011.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
பத்ராசனம்
-
ஜாலந்தர பந்தம்
-
நின்றபடி உட்தியான பந்தம்
-
அக்னிசோமாதிக்கும்பகம்
-
வயனகும்பகம்
-
தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம்
Page 73
- பத்ராஸனம்,
தேரண் ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 9-10
அது பத்ராஸனம்
குல்பெள ச வ்ரு'ஷணஸ்யாதோ வ்யுத்க்ரமேண ஸமாஹ்ரித: /
பாதாங்குஷ்டெள கராப்யாஞ்ச த்ரு'த்வா ச ரு'ஷ்ட-தேச'த: // 2-9
ஜாலந்தரம் லம்பயித்ய நாடீக்ரமவலோகயேத் /
பத்ராஸனம் பவேதேதத் ஸர்வ-வ்யாதி-விநாச'கம் // 2-10
மொழிபெயர்ப்பு
இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அண்டை காசங்களுக்கு அடியில் வைத்து அமர்ந்து, கைகளை முடுகுப்புறம் குறுக்காக மடித்து, பாதங்களின் விரல்களைப் பிடித்து, மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, ஜாலந்தர முத்ராவைச் செய்யுங்கள். இந்த பத்ராஸனம் அனைத்துவித வியாதிகளையும் போக்குகிறது.
செய்நுட்பம்
-
(உடலின் பின் பக்கமாக) இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அவற்றின் மீது அமரவும்.
-
கைகளை முடுகுப்புறம் எடுத்துச் சென்று வலது கையால் இடது பாதத்தின் விரல்களையும், இடது கையால் வலது பாதத்தின் விரல்களையும் சேர்த்துப் பிடிக்கவும்.
-
மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, தொண்டையைச் சுருக்கி, முகவாய்க் கட்டையை நெஞ்சில் பதிய வைக்கும் ஜாலந்தர முத்ராவைச் செய்யுங்கள்.
Page 74
[ERROR page 74 - NVIDIA client error]
Page 75
தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டையான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்நுட்பம்
-
பாதங்களுக்கிடையே அரைமீட்டர் தூரம் இடைவெளிவிட்டு நிற்கவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
-
சற்று குனிந்து, முழங்கால்களை மடக்கி, உள்ளங்கைகளை முட்டிகளின் மேல் வைக்கவும். கைகளை முழுவிரல்களை உட்பக்கமாக மடக்கிக்கொள்ளவும்.
-
முதுகெலும்பை நேராகவைத்து, தலையை மேல்நோக்கி உயர்த்தவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
-
சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
-
வெளியேயற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கட்டிபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
-
அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்நுறுப்புகள், குறிப்பாக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொட வேண்டும்.
-
முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி வைக்கவும்.
-
இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
-
அடுத்த சுற்றறை ஆரம்பிக்கும் முன், ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
-
பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்களுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்களவரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
-
பத்தாசனத்தில் இருந்தபடியே
அக்னீஷோமாயகும்பக: (கும்பக-பத்தி:, ஸ்லோகம் 87
அத அக்னீஷோமாயகும்பக:
ஸஹர்யேன பூரயேத் ப்ராணம் (கும்பயித்வா யதாவிதி: / ரேசயேத்-அன்யமார்கேண புநஸ்தேன ப்ரரேசயேத் // யேன த்யஜேத்-தேனாபூர்ய சாக்னி-ஷோமாயகும்பக: // 87
மொழிபெயர்ப்பு
பிராணன், ஸஹர்ய நாடி (வலது நாசி) வழியாக உள்ளிழுக்கப்பட்டு, குறைப்பட்டுள்ள முறையில் அடக்கி, அடுத்த நாசி வழியாக வெளியிடப்பட வேண்டும். இப்போது
Page 76
வெளிவிட்ட நாசி வழியாகவே பிராணன் உள்ளிழுக்கப்பட வேண்டும். இது அக்னிஶோமாம்கயகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
-
இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
பத்ராசனத்தில் இருந்தபடியே வ்யானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 66
அத வ்யானகும்பக:
பூரயித்வா நதீம் ஸம்யக் இரு நாடீ-வ்யாப்த-யோகத: / ஸர்வகாஸ்ய-ஆகுஞ்சனேன கும்பீதே ஸக்ஷ்ம-சிந்தனாத் // பார்வதீ-வக்த்ர-பேனோக்த: ஸம்யக் வ்யானஸ்யகும்பக: //66/
மொழிபெயர்ப்பு
இந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரப்பி, உடம்பை முழுவதுமாக இறுக்கவேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தேவி பார்வதி தம் அதரத்தால் அருளிய வ்யான கும்பகமாகும்.
செய்நுட்பம்
-
ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளே நிறுத்தி, உடம்பை முழுவதுமாக இறுக்கவும். அடிவயிறு, தொண்டை, மார்பு, முதுகு என உடல் முழுவதும் இறுக்கவிடை, தசை விறைப்புணர்வு செலுத்தி, அகக் காட்சியில் கொண்டுவரவும்.
-
சுவாசத்தை உள்ளே தேடார்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும் போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டு தளர்வாகுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
இயல்பான சுவாசத்திற்கு வரவும்.
Page 77
- பத்ராஸனத்தில் இருந்தபடி ஐஉ தக்ஷிணாவர்த்த சக்கரும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 107-108
அது தக்ஷிணாவர்த்த சக்கரும்பக:
ஸ்வஸ்�்த்யேனாபூர்ய மருதம் கும்பயேத்யதரஸ்திதம் / ரேசயேத்ந்துநா ஸூர்ய:தா தக்ஷிண பூரயேத் // 107
கும்பயேத்யா ரிச்யாத்தக்ஷிணாவர்த்தசக்கர: /
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுத்து வயிற்றை காற்றால் நிரப்பிக் கொள்ளவும். பின்பு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். பின்பு மீண்டும் சுவாசனை வலது நாசி வழியாக உள்ளிழுத்து வயிற்றை காற்றால் நிரப்பிக் கொள்ளவும். பின்பு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இது தக்ஷிணாவர்த்த சக்கரும்பகம்.
செய்நுட்பம்
-
ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும் போது சுவாசத்தை இடது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
-
மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும் போது சுவாசத்தை மெதுவாக இடது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
இக்கிரியாவினை கிரந்தையுடன் பயிற்சி செய்வதன் மூலம் எல்லா அபாயங்களிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும். இக்கிரியாவினைத் தொடர்ந்து செய்யுங்கள். எதிர்கால உலகம் ஆரோக்கியத்திற்குச் சொந்தமாகட்டும்!
Page 78
- அஞ்சலீ ஆசனம், ஜீரணப்ரதிபிகா, ஸ்லோகங்கள் 283-286
அது அஞ்சலீ ஆசனம்
தோஉ கரீ உபை ஹதேலீ கோர வாரீலீ மை லே பேலீ/ லோ ஆகா நை யூபரீ தாகை மாஹா நை அங்குலீ மிலீ ராகை // 283
அங்குஷ்ட தேஓ ராகை தோஉ புனஹ ஹதேலீ பிஷ்ட இா ஜோஇ / தாபரீ மூலத்வாரீ டிக பைசே பஹுஷ்டயெலெ ஜீரகதீ கரை ஏக பைலேஜ // 284
குஹூண்யா மஹரீலீ ஆகி மிலாவை ஹாத உத்ரெலெல லக்யா ரஹாவை / பஹுரோ லாம்பா பாவ பசாரே பணா உர்த்வ எரு ஜூ தாரை // 285
அங்குஷ்ட அவர குலப மாஹிலா ராகை இட்யா கரை நஹீ குலா / லோதை நாஸா திரிஷ்டி லகாயீ தாகோ ஹரச ரோக ஸப ஜோஇ // 286
Page 79
செய்நுட்பம்
-
குதிங்கால்கள் தரையில் படுமாறும், விரல் நுனிகள் மேல் நோக்கியவாறும் இருக்கும்படி கால்களை நீட்டி அமரவும்.
-
கைவிரல்களைக் கோர்த்தவாறும் உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறும் வைத்து, கைகளைப் பிருஷ்டத்திற்கு அடியில் வைக்கவும்.
-
முழங்கைகளை உடலுக்குள் எவ்வளவு கொண்டுவர முடியுமோ அவ்வளவு நெருக்கமாக கொண்டுவரவும்.
-
பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.
-
இந்த நிலையில் 60 நொடிகள் அமரவும்.
-
அஞ்சநீ ஆசனத்தில் இருந்தபடியே உட்யான பந்த:
கரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 10
அது உட்யான பந்த:
உத்ரே பச்சிமம் தானம் நாபேருந்த்வம் து காரயேத் /
உடானம் கருதே யஸ்மாதவிச்'ராந்தம் மஹாதக: /
உட்யானம் த்வசேஷ பந்தோ மரு'த்யு-மாதங்க-கேசரீ // (3-10)
Page 80
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே குவமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டயான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்னுட்பம்
-
தொடர்ந்து அதே ஆசனத்தில் அமர்ந்து, கண்கள் பிறந்திருக்கட்டும்.
-
சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
-
வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கட்டிபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
-
அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்நுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொடவேண்டும்.
-
முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி வைக்கவும்.
-
இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
-
அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஒரு நிமிடங்களுக்கு ஓய்வாகச் சுவாசிக்கவும்.
-
பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுகளுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுகள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
-
அஞ்சனீ ஆசனத்தில் இருந்தபடியே
அக்னீஷோமாய்கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 87
அது அக்னீஷோமாய்கும்பக:
ஸ்ர்யோண பூரயேத் ப்ராணம் கும்பயித்வா பதாவிதி: / ரேசயேத்-அன்யமார்கேண புனஸ்தேன ப்ரரேசயேத் // யேன த்வஜேத்-தேனாப்ர்ய சாகினி-ஷோமாயகும்பக: // 87
மொழிபெயர்ப்பு
பிராணன், சூர்ய நாடி (வலது நாசி) வழியாக உள்ளிழுக்கப்பட்டு, கூறப்பட்டுள்ள முறையில் அடக்கி, அடுத்த நாசி வழியாக வெளியிடப்பட வேண்டும். இப்போது வெளிவிட்ட நாசி வழியாகவே பிராணன் உள்ளிழுக்கப்பட வேண்டும். இது அக்னீஷோமாய்கும்பகம் எனப்படுகிறது.
Page 81
[ERROR page 81 - NVIDIA client error]
Page 82
[ERROR page 82 - NVIDIA client error]
Page 83
மொழிபெயர்ப்பு
வலது கணுக்காலை இடப்புற ப்ருஷ்டடத்தின் பக்கவாட்டிலும், இடது கணுக்காலை வலப்புற ப்ருஷ்டடத்தின் பக்கவாட்டிலும் வைத்தால் இது பசுவின் தலையைப்போல் இருக்கும். இதுவே கோமுகாசனம் என்றழைக்கப்படுகிறது.
கோமுக-ஆசனம்
செய்நுட்பம்
-
கால்களை நீட்டி அமரவும்.
-
வலது கணுக்காலை இடப்புற ப்ருஷ்டடத்தின் பக்கவாட்டிலும், இடது கணுக்காலை வலப்புற ப்ருஷ்டடத்தின் பக்கவாட்டிலும் வைக்கவும்.
-
இப்போது கைகளை முழங்காலின் மேல் வைக்கவும்.
-
இந்த நிலையில் 60 நொடிகள் நீடிக்கவும்.
-
கோமுக-ஆசனத்தில் இருந்தபடியே கதாயம்பக:, கும்பக-பத்தி:, ஸ்லோகம் 112
அத கதாயம்பக:
உபாயோபி பூரணம் யத்ர ரேசனம் ஸஹ்யவர்தமனா / கதாயம்பக: சி‘வேனோக்தோ யோகினோ பலகாரக: // 112
Page 84
[ERROR page 84 - NVIDIA client error]
Page 85
- கோமுகாசனத்தில் இருந்தபடி யோக உஜ்ஜாயிகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 131-132
அது உஜ்ஜாயிகும்பக:
முகம் நியமிய நாடியாமக்ரு'ஷ்யாஸீம் நியோஜயேத் / குண்டலீ-பார்ச்'வயோ: பச்ச'சாத் கும்பயேதுர-ஸ்திதம் //131//
ரேசயேதியா வாயும் கச்சன்-திஷ்டன்-யதா சேரத் / உஜ்ஜாயீ-தம்புக: ப்ரோக்த: சி'வேனாகில-வேதினா //132//
மொழிபெயர்ப்பு
வாயை மூடிக்கொண்டு இரு நாசிகள் வழியாகவும், சுவாசத்தை உள்ளிழுத்து நாசியையும் வாயையும் மூடி சுவாசத்தை குண்டலினியுடன் உள்ளேயே வைத்து, சுவாசத்தை இடது நாசி வழியாக வெளிவிடும் இக்கும்பகமே சிவன் விளக்கும் உஜ்ஜாயீ கும்பகமாகும். இது எல்லா நேரமும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.
செய்யுப்படும்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கல்.
-
விரல்களால் இரு நாசிகளையும் அடைத்துக் கொண்டு சுவாசத்தை மூடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள்.
-
மெதுவாக இடது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கிரியா செய்யும்போது உடம்பில் வெப்பம் அதிகமாக உருவாகும். ஆகையால் உடம்பைக் குளிர்விக்க நிறைய தண்ணீர் மற்றும் மோர் அருந்தவும்.
Page 86
உணவு ஒவ்வாமை என்பது புரத உணவிற்கு எதிராக நம்முடைய நோய்த் தடுப்பாற்றலே புரியும் ஒரு பதில்செயலே. இன்னும் சொல்லப்போனால் நம் உடலுக்கு எதிராக நம்முடைய நோய்த் தடுப்பாற்றலே புரிகின்ற ஒரு பிரதிகூலமான செயல். பிற மூரண்பாடான உணவின் மூலம் எற்படுகின்ற பின்விளைவுகள், மருத்துகளினால் எற்படுகின்ற பின்விளைவுகள், நச்சுகளினால் எற்படுகின்ற விளைவுகள் போன்றவற்றைக் காட்டிலும் ‘உணவு ஒவ்வாமை’ தனித்தன்மை வாய்ந்தது.
பொதுவாக, உணவில் உள்ள புரதம் ஒரு ஒவ்வாமை கூறாகவே இருக்கிறது. நம் உடலில் உள்ள தற்காப்பு வலிமை அமைப்பு (Immune system), புரதத்தை, ‘தீங்கு விளைவிக்க கூடியது’ என தவறுதலாக அடையாளம் கொள்வதால் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. புரதத்தின் சில கூறுகள் இணைப்பை எதிர்க்கின்றன. அப்படி இணைக்கப்படாத புரதத்தின் கூறுகள் Immunoglobulin (IgE) உடன் இணைக்கப்பட்டு விடுகின்றன.
இந்த இணைப்புகள்தான், புரதம் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது என்று தற்காப்பு மண்டலத்திற்குத் தவறான தகவலைக் கொடுத்து, தற்காப்பு மண்டலத்தை மூட்டாளாக்கிவிடுகிறது. உடலே நோய்த் தடுப்பு மண்டலமும் உடலின் ஒரு உறுப்பு தாக்கப்படுகிறது என்று எண்ணி, ஒவ்வாமை என்னும் எதிர்விளைவை தூண்டிவிட்டு விடுகிறது.
இந்த விளைவுகள் சுமாரானது முதல் மிகவும் கடுமையானதுவரை இருக்கலாம். வாழ்வையே அச்சுறுத்தும் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளான மூச்சுவிடுதலில் இடையூறு (Respiratory distress), நாளவிரிவு (Vasodilation) தோல்வியாதி, வயிறு சரியாக இருப்பது போல் இருக்கும், ஆனால் சரியான முறையில் இயங்கா தன்மை (Gas-trointestinal) போன்றவையும் இதில் அடங்கும். இவற்றிற்கு அவசரகால கவனிப்பு உடனடியாகத் தேவைப்படுகிறது.
சில மருத்துவ சிகிச்சை இந்தப் புரத ஒவ்வாமையினால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்கிறது; குறைக்கிறது அல்லது குணப்படுத்துகிறது.
இதற்கான சிகிச்சை என்பது, ஒன்று, தற்காப்பு ஆற்றலை அதிகரிபதாக இருக்கிறது அல்லது புரத உணவையே தவிர்க்கும் முறையை உள்ளடக்கியதாக இருக்கிறது. உணவைத் தவிர்க்கும் முறையில், ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வகையான உணவை முழுமையாகத் தவிர்க்க வேண்டியதாக உள்ளது. இந்தப் பிரச்சினை, முக்கியமாக இளைஞர்களுக்கு ஒரு சவாலான பிரச்சினையாக இருக்கிறது.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 15, 2012
Page 87
[ERROR page 87 - NVIDIA client error]
Page 88
[ERROR page 88 - NVIDIA client error]
Page 89
மொழிபெயர்ப்பு மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமத தவணாகலாம்.
செய்நுட்பம் 1. மேற்கூறிய ஆசனத்திலோயே அமர்ந்து கண்களை மூடவும். 2. பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும். 3. பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது எற்பது சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும். 4. சுவாசத்தை உள்ளிழுத்தின் வாயை மூடி, உடல்நே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள். 5. இதை 21 முறை செய்யுங்கள்.
- வஜ்ராசனத்தில் இருந்தபடியே ஸ்மானகும்பக:; கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 62 அத ஸ்மானகும்பக: நாப்யாபார்ய வாயுச்சேத் தேஹ வ்யாப்ய விதாரித: / கும்பீதே ஜ்வலனம் த்யாயேத் ஸ்மானஸ்ய து கும்பக: // 62
மொழிபெயர்ப்பு தொப்புள் பகுதியில் சுவாசத்தால் நிரப்பி, அதை உடல் முழுக்க் பரப்பியபின், நெருப்பில் கவனத்தைச் செலுத்தும் இந்தக் கும்பகம் ஸ்மானகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம் 1. தொப்புள் பகுதி நிரம்புமாறு சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள். 2. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, அது உடல் முழுக்க் பரவுவதாக பாவனை செய்யுங்கள். 3. பிறகு தொப்புள் பகுதியில் நெருப்பு இருப்பதைப் போன்று பாவனை செய்யுங்கள். 4. உங்களால் இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள். 5. இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 90
[ERROR page 90 - NVIDIA client error]
Page 91
- வஜ்ராஸனத்தில் இருந்தபடியே பஸ்திரிகாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164,165
அது பஸ்திரிகாகும்பக:
பஸ்த்ரேவ லோஹகாரஸ்ய ரேசபூரெள ச்ரமாவதி/
வேகேன ஸ்தனயோருத்வம் தத: பூராடக-வர்த்மனா // 164
ஜாலந்தரம் த்ரு'டம் பத்த்வா கும்பிதம் சந்திர-வர்த்மனா /
ரேசயேத் பஸ்த்ரிகாகும்ப: ச்ரீராக்நிவார்த்தனா: // 165
மொழிபெயர்ப்பு
ஒருவர், தாம் களைப்படையும் வரை, கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதைத் தொடந்து வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தைச் செய்ய வேண்டும். பிறகு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இந்த பஸ்திரிகாகும்பகம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.
செய்நட்பம்
-
ஐPōĀ»Û Eø»Z X,ZV போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இடயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும் வரை இதைச் செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுங்கள்.
-
உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
-
உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையைத் தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 92
துர்வாஸ ஆசனம்,
யோக-ஆசன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87
அது துர்வாஸ ஆசனம்
டாவ ஜாங்க பரிகரீ ஜீமணேள பக டாவ பாஷ்டீ ஆனி / பணா கடீ தரதி டேகீ பாரலா குலப குலா கீ பாரீ கானீ லகாவை /
டாவா ஹாதகீ ஆதல்யா கீ பிசலீ ஸயந்தீ ஸ்யூ / ஜீமணா ஹாதகீ ஆதல்யா கா அங்கர லகாவை /
ஊபரா தலீ ஸதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர உர்த்த லகாவை / திர்ஷ்டி திர்குடீ ஆசன கெளதுண கரமீ ஆதி ரோக ஜாய ஸீதல ரஹை // 87
துர்வாஸ ஆசனம்
Page 93
செய்நூல்பம்
-
தரையில் அமர்ந்து கொள்ளவும்.
-
வலது முழங்காலை மடக்கி, வலது பாதத்தை இடப்பின் இடது பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
-
இடது முழங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது இடப்பின் பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
-
வலது கையின் விரல்நுனிகளை, இடது கை விரல்களின் நடு மூட்டுப்பகுதியால் தொடவும்.
-
கைகளைப் பிறப்புறப்பிற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.
-
புருவ மத்தியைக் கூர்ந்து நோக்கவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
-
தூர்வாச ஆசனத்தில் இருந்தபடியே ஓதலீகும்பக:, கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள்-73,74
அத சீ'தலீகும்பக:
இஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: / க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73
சர்வதா லாதயேத்யோகி சீ'தலீ-கும்பகம் சு'பம் / அதீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிதுநேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அதீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நூல்பம்
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்காள்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆசனத்தில் தொடர்ந்து அமரவும்.
-
கண்களை மூடி மூச்சு உடலையும் தளர்வாக்குங்கள்.
-
நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
-
குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை
Page 94
[ERROR page 94 - NVIDIA client error]
Page 95
[ERROR page 95 - NVIDIA client error]
Page 96
-
உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையை தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 97
[ERROR page 97 - NVIDIA client error]
Page 98
- சின் முத்ராவுடன் ம்ரு'தாஸனம், கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 19
அது ம்ரு'தாஸனம்
உத்தானம் ச'வத் ஊமேள ச'யானம் து ச'வாஸனம் / ச'வாஸனம் ச்'ரமஹரம் சித்தவிக்'ராந்திகாரணம் // 2.19
மொழுபெயர்ப்பு
தரையில் ஒரு சவத்தைப் போல படுத்திருப்பதுதான் ம்ருதாஸனம் (சவ நிலை) ஆகும். இந்த நிலையானது களைப்பைப் போக்கி, மன அமைதிக்கு வழிவகுக்கிறது.
செய்நுட்பம்
-
தரையில் சமமாகப் படுத்துக் கொண்டு உள்ளங்கைகளை மேல் நோக்கியவாறு வைத்துக் கொள்ளவும். (விரிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தலைக்கு தலையணை போன்ற எதுவும் பயன்படுத்த வேண்டாம்.)
-
கைகளைச் சின் முத்திரையில் வைக்கவும்.(பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைக்கவும்.)
-
இதே நிலையில் 30 வினாடிகள் உங்களைத் தளர்த்திக் கொண்டு நிலைகொள்ளவும்.
-
ம்ரு'தாஸனத்தில் இருந்தபடியே
உட்'டியான பந்த:
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 10
அது உட்'டியான பந்த:
உதரே பச்'சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் / உட்டானம் குருதே யஸ்மாதவிச்'ராந்தம் மஹோகக: / உட்'டியானம் த்வஸேள பந்தோ ம்ரு'த்யு-மாத்ங்க-கேஸரீ // (3-10)
Page 99
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளீழுங்கள். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (ஸௌஷும்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டயான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்நுட்பம்
-
தொடர்ந்து அடுத்த ஆசனத்தில் படுத்திருக்கவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
-
சுவாசத்தை ஆழமாக உள்ளீழுங்கள். சுவாசத்தை முழுவதுமாக அதேசமயத்தில் மெதுவாக வெளியேற்றவும்.
-
வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கட்டிபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
-
அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளீழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொட வேண்டும்.
-
முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி வைக்கவும்.
-
இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
-
அடுத்த சுற்றறை ஆரம்பிக்கும் முன், ஒரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
-
பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்குளுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுகள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
-
மரு'தாஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தரபந்த: கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 12
அது ஜாலந்தரபந்த:
கண்ட-ஸங்கோசனம் க்ரு'த்வா சிபுகம் ஹ்ரு'தயே ந்யாஸேத் / ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடச'கோர-பந்தம் //3-12
மொழிபெயர்ப்பு
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்திராவின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட முடியும்.
Page 100
[ERROR page 100 - NVIDIA client error]
Page 101
[ERROR page 101 - NVIDIA client error]
Page 102
அர்த-ராஜ்யே கதே யோகி இந்த்ரானாம் ச'ப்த-வர்ஜிதே / கர்ணேஷா பிதாய ஹஸ்தாப்யாம் குர்யாத் பூரக-கும்பகம் // 5.78
ச்ரு'ணுயாத்-தக்ஷிணே கர்ணே நாதமந்த்ரார்கதம் ச்'பம் / ப்ரதமம் இஞ்ஜிநாதம் ச வம்ஶீநாதம் தத: பரம் // 5.79
மேக ஜீர்ஜ-ப்ராமரீ கண்டாகாம்ஸ்யம் தத: பரம் / துரீ-Gபரீ-மரு'ங்காணிநாதாக-து'ந்துபீ: // 5.80
ஏவம் நாநாவிதோ நாதோ ஜாயதே நித்யமப்பலாத் / அனாஹதஸ்ய ச'ப்தஸ்ய தஸ்ய ச'ப்தஸ்ய யோ த்வனி: // 5.81
த்வனேரந்தர்கதம் ஜ்யோதிர்ஜ்யோதிரந்தர்கதம் மன: / தன்மனோ விலயம் யாதி தத்-விஷ்ணோ: பரமம் பதம் // 5.82
ஏவம் ப்ராமரீஸம்பித்த: ஸமாதி-ஸித்திமாப்னுயாத் // 5.82
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, எந்தவொரு உயிரினத்தின் சப்தமும் இல்லாத பின்னிரவு நேரத்தில், இந்தப் பூரகம் மற்றும் கும்பகத்தைக் கைகளால் காதினை மூடி செய்ய வேண்டும்.(5.78)
பிறகு அவர், தனது வலது காதில் பல உள் சப்தங்களைக் கேட்கிறார். முதலில் அது சில்வண்டின் ஒலி போன்றும், பிறகு யாழ் இசை போன்றும், பிறகு ஒரு இடியோசையைப் போன்றும், பிறகு மத்தளம் ஒலி போன்றும், பிறகு ஒரு பொன்வண்டின் ஒலி போன்றும், பிறகு மணி ஒலை போன்றும், பல உளிகள் சேர்ந்தொலிப்பது போன்றும், பிறகு மணி ஒலை போன்றும், ஒருகொம்பின் ஒலி போன்றும், பறை ஒலி போன்றும், மிருதங்கம், இராணுவப்பறை ஒலி மற்றும் துந்துபி ஒலை போன்றும் கேட்கிறார். (5.79-80)
ப்ராமரீகும்பகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஒலையை உணர்ந்து கொள்கிறார். இறுதியில், இருதயத்திலிருந்து எழும் அனாஹத த்வனியைக் கேட்கிறார். இந்த ஒலையிலிருந்து ஒரு அதிர்வும், அந்த அதிர்வில் ஒர் ஒளியும் தோன்றுகிறது. அந்த ஒளியில் மனம் கரைந்துவிட வேண்டும். (5.81)
Page 103
மனம் கரைந்துவிடும்போது, அது விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறது. இந்த ப்ராமரீ கும்பகத்தைப் பயிற்சி செய்வதில் வெற்றி பெறும் ஒருவர், ஸமாதி நிலையை அடைவதிலும் வெற்றி பெறுகிறார். (5.82)
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமர்ந்து, கைகளால் காதினை மூடி, 'ம்' என்று ஒலியை அ(ழுத்தமாகவும் ஆழமாகவும் சப்தமாகவும் எழுப்பவும்.
-
இதனை ஏழுநிடங்கள் செய்யுங்கள். இந்தக் கும்பகத்தைச் செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் எதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
Page 104
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 2, 2011
செய்முறைப் படிகள்
-
நாடி சோ'தனா
-
பவன முக்தாஸனம்
-
ப்ராணாயாமம்
-
யோக நித்ரா
-
நாடி சோ'தனா,
ஹட யோகப் பிரதிபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 11-13
அது நாடி சோ'தனா
பத்த-பத்தமாசனா யோகீ ப்ராணம் சந்த்ரோண பூரயேத் /
தாரயித்வா யதாச'க்தி யூய: ஸவ்ர்யேண ரேசயேத் // 4.11
யேன த்பஜேத்-தேன பீத்வ தாரயேதிரோதக: /
ரேசயேச்ச ததோட்ங்யேன ச'னைரேவ ந வேகத: // 4.13
மொழிபெயர்ப்பு
பத்த பத்மாசனத்தில் அமர்ந்து, இடது நாசித்துவாரம் வழியாகச் சுவாசித்து, உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு வலது நாசித் துவாரம் வழியாகச் சுவாசத்தை வெளியேற்றவும். (4.11)
எந்த நாசி வழியாக இப்போது சுவாசத்தை வெளியேற்றினீர்களோ, அதே நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மற்றொரு நாசிவழியாக மெதுவாகச் சுவாசத்தை வெளியேற்றவும். (4.13)
Page 105
[ERROR page 105 - NVIDIA client error]
Page 106
-
இடது நாசித் துவாரத்தால் மெதுவாகச் சுவாசத்தை வெளியேற்றவும்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
பவனமுக்தாஸனம், யோகாஸனம்,
மூன்றாம் அத்தியாயம், ஸ்லோகங்கள் 4-5
அது பவனமுக்தாஸனம்
தவயோஸ்து பாதயோ: பார்ஷ்ணி லாத்வாஸ்வநிதம்பயோ: /
ஜானுனீ வக்ஷஸி ஸாதூர்பத்நாதி கரபந்தனை: // 3.4
ஏவம்-வித-ஸ்திதிர்யக் தத்ர வாயுமுக்தாஸனம் /
பவேதேன வசா’ச’தீர்மலஸ்த்வாயோர்மோசனம் // 3.5
மொழிபெயர்ப்பு
இரண்டு குதிக்கால்களையும், பிறப்புபுறப்பிற்கும் ஆசனவாயிற்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அமர்ந்து, இரு கைகளையும் கோர்த்து முழங்கால்களை மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும்.(3.4)
இந்த ஆசனம் பவன (வாயு) முக்தாஸனமாகும். இந்த ஆசனத்தைச் செய்வதால், பெருங்குடல் கற்றறி வெளியேறப்பட்டு அடிவயிற்று உறுப்புகளுக்கு (3.5)
செய்நுட்பம்
- தரையில் அமரவும்.
Page 107
[ERROR page 107 - NVIDIA client error]
Page 108
[ERROR page 108 - NVIDIA client error]
Page 109
ப்ராணாரீகும்பகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, ஒவ்வொரு நாளும் எழும் அனாஹத த்வனியைக் கேட்கிறார். இந்த ஒசையிலிருந்து ஒரு அதிர்வும், அந்த அதிர்வில் ஓர் ஒளியும் தோான்றுகிறது. அந்த ஒளியில் மனம் கரைந்துவிட வேண்டும். (5.81)
மனம் கரைந்துவிடும்போது, அது விஷ்ணுவின் பாம்பகத்தை அடைகிறது. இந்த ப்ராணாரீ கும்பகத்தைப் பயிற்சி செய்வதில் வெற்றி பெறும் ஒருவர், ஸமாதி நிலையை அடைவதிலும் வெற்றி பெறுகிறார். (5.82)
செய்னுப்பம்
-
அதே ஆசனத்தில் அமர்ந்து, கைகளால் காதினை மூடி, 'ம்' என்று ஒலியை அழுத்தமாகவும் ஆழமாகவும் சப்தமாகவும் எழுப்பவும்.
-
இதனை ஏழுநிடங்கள் செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தைச் செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் எதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
- யோக நித்ரா,
யோக தாராவளி, ஸ்லோகங்கள் 25-26
அது யோக நித்ரா:
விச்சின்ன-ஸங்கல்ப-விகல்ப-மூலே நிச்சே'ஷ-நிர்மூலித-கர்ம-ஜாலே/ நிரந்தராப்யாஸ-நிதான்த பக்தா ஸாஜ்ம்பதே யோகினீ யோகநித்ரா // 25
விச்'ராந்திமாஸாத்ய துரீயதல்பே விச்'வாத்யகுவஸ்தா-த்ரிதயோபரிஸ்தே / ஸம்வின்மயீம் காமபி ஸர்வகாலம் நித்ராம் லஸே நிர்விச' நிர்விகல்பாம் // 26
மொழிபெயர்ப்பு
எண்ணங்களின் மூலத்திலிருந்து விடுபடுவதற்கும் கர்ம வலையை நிர்மூலமாக்குவதற்கும் தொடர்ந்து பயிலும் யோகியினுள், மங்களகரமான யோக நித்திரை நிகழ்கிறது. (25)
ஓ நண்பனே, விழிப்புணர்வு என்னும் படுக்கையில் தளர்வாக இருந்துகொண்டு, மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்ட நிர்விகல்ப யோக நித்திரையில் வசிக்கும் நிலையானது துரயமையான அறிவிற்கும் விழிப்புணர்விற்கும் உருவமாகத் திகழ்கிறது.(26)
Page 110
[ERROR page 110 - NVIDIA client error]
Page 111
நோய் பற்றிய விவரம்
உறக்கமின்மை: (உறங்க இயலாமை) Insomnia
தனிமனிதன் சந்திக்கும் தூக்கம் சம்பந்தமான பிரச்சினைகளையும், அவர்கள் அதைக்குறித்துக் கொண்டிருக்கும் கருத்துகளையுமே பொதுவாக உறக்கமின்மை என்கிறோம். கீழ்காணும் மூன்று கேள்விகளுக்குൾ, எதேனும் ஒரு கேள்விக்கேனும் ‘ஆம்’ என்பது உங்கள் பதிலாக இருப்பின், அதுவே ‘உறக்கமின்மை’ என்ற பிரச்சினை உங்களுக்கு இருக்கிறது என்பதற்கான அடையாளமாகக் கொள்ளப்படுகிறது.
-
“படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வராது. இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டிருப்பேன், பிறகுதான் தூக்கம் வரும்,” என்று சொல்பவரா நீங்கள்?
-
(அல்லது) எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பதான் என்னுடைய பிரச்சனை,” என்று சொல்பவரா நீங்கள்?
-
(அல்லது) நான் தூங்கினாலும், எழும்போது தூங்கிய திருப்தியை உணர்வதில்லை. எவன்றால் எனக்கு அயமான உறக்கம் என்பதே இல்லை. ஒரு சிறு சப்தம் எழுந்தாலும் உடனே விழித்துக் கொள்வேன்,” என்று சொல்பவரா நீங்கள்?
அப்படியானால் இது உங்களுக்கான கிறியாதான்!
உறக்கமின்மை என்பது தூக்கம், மருத்துவம் மற்றும் மனரீதியான பல சீர்குலைவுகளுக்கான ஒரு அறிகுறியாகவும், ஒரு அடையாளமாகவும் கருதப்படுகிறது. தர்க்கமாக உணர்ந்தாலும், படுத்தவுடன் உறங்க முடியாமல் புரண்டு புரண்டு படுப்பது, அல்லது எப்போதுமே தூக்கக் கலக்கமாக இருப்பது அல்லது ஆழமான தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளால் தொடர்ந்து பாதிக்கப்படுவதால், காலையில் எழும்போதே உடலும் மனமும் பலவீனமாக இருப்பதுபோல் உணர்வீர்கள். மனஅழுத்தத்திற்குள்ளாகிறீர்கள்.
உறக்கமின்மையை ஒழித்து வகையாகப் பிரிக்கலாம்.
-
உறக்கமின்மையின் ஆரம்ப நிலை. அதாவது இப்பிரச்சினை இப்போது சிறிது காலமாகத்தான் இருக்கிறது. இதற்குமுன் இவ்வாறு இருந்ததில்லை என்று சொல்வதுதான் உறக்கமின்மையின் ஆரம்பநிலையைக் குறிக்கிறது.
-
தீவிரமடைந்த நிலை, அதாவது இந்தப் பிரச்சினை உங்களுக்கு கடந்த ஒன்றிரண்டு வருடங்களாக இருப்பது.
-
அது தீவிரமடைந்த நிலை, அதாவது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நிலை. தூக்கத்தைப் பற்றிய Polysomnography ஆராய்ச்சி முடிவுகள்
Page 112
[ERROR page 112 - NVIDIA client error]
Page 113
[ERROR page 113 - NVIDIA client error]
Page 114
-
அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஒரு நிமிடங்களுக்கு ஓய்வாகச் சுவாசிக்கவும்.
-
பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுகளுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்கள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
-
முதலிரண்டு நிலைகளையும் ஒரே சமயத்தில் செய்யுங்கள்.
செய்நுட்பம்
-
உள்ளங்கைகளைத் தரையில் படுமாறு வைத்து, கைகளின் மேல் உங்களின் மாறுப்பகுதி படுமாறு படுக்கவும்.
-
முகத்தை உயர்த்தவும். கால்களைத் தரையில் நேராக வைக்கவும்.
-
சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
-
வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கடைபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
-
அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியையச் சமஅளவில் உள்ளிழக்க வேண்டும். வயிற்றுப் பகுதியுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாக குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொட வேண்டும்.
-
முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி, தொடைப்பகுதியிலிருந்து பாதம் வரை உள்ள மோத்தக் கால்களையும் தரையில் இருந்து சுமார் 1 கூபிட் (Cubit) அதாவது 18 முகம் 22 அங்குலம் வரை தூக்கவும்.
-
முழங்கால்களை மடிக்கக் கூடாது. கால்களைச் சேர்த்து வைக்கவும்.
-
இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும் போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
-
அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஒரு நிமிடங்களுக்கு ஓய்வாகச் சுவாசிக்கவும்.
-
பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுகளுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்கள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
Page 115
[ERROR page 115 - NVIDIA client error]
Page 116
செய்னுட்பம்
-
(உடலின் பின் பக்கமாக) இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அவற்றின் மீது அமரவும்.
-
கைகளை முதுகுப்புறம் எடுத்துச் சென்று வலது கையால் இடது பாதத்தின் விரல்களையும், இடது கையால் வலது பாதத்தின் விரல்களையும் சேர்த்துப் பிடிக்கவும்.
-
மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, தொண்டையைச் சுருக்கி, முகவாய்க் கட்டையை நெஞ்சில் பதிய வைக்கும் ஜாலந்தர முட்ராவைச் செய்யுங்கள்.
-
இந்த நிலையிலேயே 30 நொடிகள் இருக்கவும்.
-
ஜாலந்தர முட்ராவிலிருந்து விடுபட்டு தளர்வாக அமரவும்.
-
பத்ராசனத்தில் இருந்தபடியே ஜாலந்தரபந்த:
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 12
அது ஜாலந்தரபந்த:
கண்ட-ஸங்கோசனம் க்ரு'த்வா சிபுகம் ஹ்ரு'தய ன்யஸேத் / ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடசாகார-பந்தம் //3-12
மொழிபெயர்ப்பு
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மீல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முட்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட முடியும்.
செய்னுட்பம்
-
தொடர்ந்து அதே ஆசனத்தில் இருக்கவும்.
-
சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
-
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மீல் வைக்கவும்.
-
மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தளர்வடையுங்கள். (இதை 16 முறை செய்யுங்கள்.
Page 117
- பத்ராஸனத்தில் இருந்தபடியே நபோமுத்ரா, தேரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 9
அது நபோமுத்ரா
யத்ர யத்ர ஸ்திதோ யோகீ ஸர்வகார்யேஷு ஸர்வதா / ஊர்த்வஜிஹ்வ: ஸ்திரோ-பூத்வா காரயேத் பவனம் ஸதா / நபோமுத்ரா பவேதேஷா யோகினாம் ரோகநாசினீ // 3-9
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி எங்கிருந்தாலும், எந்தச் செயல் செய்து கொண்டிருந்தாலும் எப்போதும் தம்முடைய நாக்கை மேற்புறமாக மடித்து, வாயின் மேல் அண்ணத்தில் படுமாறு த்தில் படுமாறு வைத்திருப்பது அவசியம். சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, பிறகு மெதுவாக சுவாசத்தை வெளிவிட வேண்டும். இந்த நபோ முத்ரா, யோகிகளின் அனைத்துவித வியாதிகளையும் போக்குகிறது.
செய்நுட்பம்
-
நாக்கை மேற்புறமாக மடித்து, வாயின் மேல் அண்ணத்தில் படுமாறு வைக்கவும்.
-
கண்களை மூடி, எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு மெதுவாக சுவாசத்தை வெளியேற்றவும்.
-
இதை 16 முறை செய்யுங்கள்.
-
பத்ராஸனத்தில் இருந்தபடியே பஸ்த்ரிகாகும்பக:, தேரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள் 75-77
அது பஸ்த்ரிகாகும்பக:
பஸ்த்ரேனவ லேலஹகாராணாம் யதா-க்ரமேண சம்ப்ரமேத் / ததா வாயும் ச நாஸாப்யாமுபாயாம் சாலயேச்ச நை: // 5.75
ஏவம் விம்ச’திவாரம் ச க்ருச்’த்வா குர்யாச்சகும்பகம் / தத்நே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 5.76
த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸூதீ: / ந ச ரோகா ந ச க்லேச’ ஆரோக்யம் ச திநே திநே // 5.77
Page 118
[ERROR page 118 - NVIDIA client error]
Page 119
[ERROR page 119 - NVIDIA client error]
Page 120
உள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வையில் இருந்து குணமடைய
நோய் பற்றிய விபரம்
ஹைப்பர்ஹைட்ரோசிஸ் (Hyperhidrosis) என்னும் வியாதி நோய், உடம்பின் உஷ்ணி த்தைச் சீர்ப்படுத்துவதற்குத் தேவைப்படும் அளவைவிட அதிகமாக வியர்த்தலைக் குறிக்கிறது. இது உடலின் எதாவது ஒரு பாகத்தில் மட்டும் அதாவது கை, கால் அக்குள் பகுதிகள் மற்றும் தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் என்று வியர்வை நாளங்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஒரு சிலருக்கு அதிக வியர்வை ஏற்படுகிறது. ஆனாலும் உடலின் மற்ற பாகங்களிலும் இந்த நோயால் பாதிக்கப்படலாம்.
இது மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.
-
தொடக்க நிலை. 2. பிறவிக் குறை. 3. இடைப்பகுதியில் ஏற்படும் குறை.
-
ஆரம்பநிலை வியர்த்தல் என்பது விடாலைப்பருவத்தில் ஏற்படும்.
-
சில சமயங்களில் சிலருக்கும் பரம்பரை காரணமாக அதற்கு முன்பே கூட ஏற்படும்.
-
இடைப்பகுதியில் ஏற்படும் அதிக வியர்வைக் கோளாறானது வாழ்வில் எந்தப் பகுதியிலும் வேண்டுமானாலும் ஏற்படலாம். இது தைராய்டு கோளாறு, சர்க்கரை நோய், கட்டிகள், மாதவிடாய் நிற்கும் காலம், வாதநோய், குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் மென்குரி விஷத்தால் ஏற்படலாம்.
மேலும் இது Palmoplantar எனப்படும் கை கால்களில் வியர்த்தல், உண்ணும் போது வியர்த்தல், பொதுவாக உடல் முழுவதும் வியர்த்தல் என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 18, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
வஜ்ராசனம்
-
கேவலகும்பகம்
-
சஞ்சாரகும்பகம்
-
போராலிகோகும்பகம்
Page 121
[ERROR page 121 - NVIDIA client error]
Page 122
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், 'சம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
-
உங்களால் இயன்ற ஆளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள் நிறுத்தும்போது, 'சோஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள்.
-
சுவாசத்தை வெளிவிடும்போது, 'ஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
வஜ்ராசனத்தில் இருந்தபடியே சூ'ன்யககும்பக:
ஸ்ளோக புராணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள்
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
-
உங்களால் இயன்ற ஆளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
-
உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
வஜ்ராசனத்தில் இருந்தபடியே போரோலிகும்பக:, ஜோகப்திபிகா, ஸ்லோகங்கள் 477-481
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
'ம்ம்ம்' என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
-
கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 123
- இரிந்து நீராம் அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும்.
Page 124
மைக்ரேன் எனப்படும் நரம்புமண்டல பாதிப்புகளால் ஏற்படும் தலைவலியை, குமட்டல்களால் ஏற்படுகின்ற சுமாரான தலைவலி மற்றும் கடுமையான தலைவலி என இருவகையாகப் பிரிக்கிறார்கள். இது ஆண்களை விட பெண்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக வருகின்றது.
மைக்ரேன் தலைவலி, ஒற்றைத் தலைவலியாகவும் (தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலிப்பது), இயல்பாகவே துடிப்புமிக்கதாகவும் மற்றும் 2 இருந்து 72 மணிநேர்ம்வரை வலி நீடிப்பதாகவும் இருக்கிறது; இதற்கான அறிகுறிகள் குமட்டல், வாந்தி, போட்டோபோபியா (வெளிச்சத்தை கண்டால் ஆகாது), போனோபோபியா (ஒலியைக் கேட்டால் சிக்க முடியாது). இந்த அறிகுறிகள் தீவிர செயல்பாடுகளால் அதிகரித்துவிடுகின்றன.
மைக்ரேன் தலைவலியினால் பாதிக்கப்பட்டவர்களில் (சுமாராக) மூன்றில் ஒரு பகுதியினர், சில முக்கியமான முன் அறிகுறிகளை உணர்கின்றனர். அவை, தற்காலிகமான காட்சிதோறா புள்ளிகள் சுற்றித் உணர்கின்றன, மொழி மற்றும் கைகால் செயல்பாடுகளில் தடுமாற்றங்களாகவோ வெளிப்படுகின்றன.
வலியின் கடுமைத் தன்மையும், தலைவலி நீடிக்கின்ற நேரமும், இரு தாத்குதல்களுக்கு இடைப்பட்ட கால இடைவெளியும் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
மைக்ரேன்-என் ஏற்படுகின்றது என்பதற்கான அடிப்படை காரணம் மருத்துவரீதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. எப்படியிருந்தாலும், உடல்ரீதியான பல நிகழ்வுகள் மைக்ரேனுடன் தொடர்புடையதாக இருக்கின்றன.
பொதுவாக மன அழுத்தம், பகி, மற்றும் களைப்பு ஆகியவை மைக்ரேனை அதிகரிக்கச் செய்வதாகச் சொல்லப்படுகின்றன.
கிரியா கொடுக்கப்பட்ட நாள் - நவம்பர் 9, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப்படிகள்: 1. க்ரு’தராஸனம் 2. கும்பராஜகும்பகம் 3. ஓ’திலிகும்பகம் 4. லீல்காரி ப்ராணாயாமம்
Page 125
[ERROR page 125 - NVIDIA client error]
Page 126
- க்ரு'த்ராஸனத்தில் இருந்தபடி யே கும்பராஜகும்பக:, கும்பக-பத்தி:, ஸ்லோகம் 134
அது கும்பராஜகும்பக:
பலாதாகர்ஷயேத்வாயும் யாவத் த்ராணசௌம்யத்ராணம் / கும்பயேச்ச ததா வாயும் கும்பராஜோஸ்யமீதி: // 134
மொழிபெயர்ப்பு
வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நிறுத்தி, நாசிகளை முறையாக மூடவும். இதுவே கும்பராஜகும்பகம் எனப்படும்.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
மிகவும் வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நுரையீரலை நிரப்பவும்.
-
நாசிகளை விரல்களால் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்த அளவிற்கு உள்ளேயே நிறுத்துங்கள்.
-
உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரண்டு நாசிகளாலும் சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
க்ரு'த்ராஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பக:, கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அது சீ'தலீகும்பக:
இஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சநை: / க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரசயேத் புந: // 5.73
சர்வதா சாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் ச'யம் / அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிறப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். (5.73)
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது. (5.74)
Page 127
செய்ந்நுட்பம்
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆசனத்தில் தொடர்ந்து அமரவும்.
-
கண்களை மூடி மோத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
-
நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல மடிக்கவும்.
-
குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து (மூச்சை உள்ளிழுத்து), நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
-
சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
க்ருஹ்யத்ராஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம் ,
ஹடயப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அது ஸீத்காரீ ப்ராணாயாமம்
லீல்யாம் தத்யாத் லஸநவக்த்ரோ த்ரோணனீலைப் விஸ்ர்ஜ்யேத் /
ஏவமப்ப்யாஸ-யோகேன காமதேவோ த்வதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதே தவணாகலாம்.
செய்ந்நுட்பம்
-
மேற்கூறிய ஆசனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
-
பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
-
பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
-
சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.
Page 128
கிரியா கொடுக்கப்பட்ட நாள் - டிசம்பர் 15, 2011.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
பகலுணவு
-
வாமகதிகும்பகம்
-
உத்கர்ந்தி ப்ராணாயாமம்
-
த்ராடககும்பகம்
-
பக ஆசனம்,
யோகாஸனம்-ஸ்லோகங்கள் 23 -24
அது பக ஆசனம்
வாமபாவ்ஷணேள-குதம-ஸ்தாப்ய தக்ஷாங்கிரிம் வாமஇதேன / மத்யமாதார்-இஞ்யங்குஷ்டை நாஸாத்ரு'ஷ்டிச்'ருதீ: க்ரமை: // 23
ச்சாத்யஜ-பேஜ்ஜினம் ப்ருவி மனோலாத்வா-ஸ்திரம் மன: / ஏவம்-விதாஸனம் யத்ர தத்ர ஸாதோ புகாஸனம் // 24
செய்நுட்பம்
-
இடது குதிகாலை ஆசனவாயிலில் படுமாறு வைத்தும், வலது பாதத்தை இடது தொடையில் வைத்தும் அமரவும்.
-
கண்களை ஆழ்காட்டி விரலாலும், நாசிகளை நடுவிரலாலும், காதுகளைக் கட்டை விரலாலும் மூடவும்.
-
உணர்வைப் புருவ மத்தியில் ஒன்றாக்கவும்.
-
சக்குநாதர் அல்லது இஷ்ட தெய்வத்தைத் தியானிக்கவும்.
-
இதே நிலையில் 60 வினாடிகள் அமர்ந்திருக்கவும்.
-
பகாஸனத்தில் இருந்தபடியே வாமகதிகும்பக:,
Page 129
ஹட யோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 491-493
செய்நூட்பம்
-
இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சரியான முறையில் சுவாசத்தை நிறுத்துங்கள்
-
சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
பகாஸனத்தில் இருந்தபடியே உத்கிரந்தி ப்ராணாயாமா,
ஹட தத்த்வ கெளமுடி, அத்யாயம் 53
செய்நூட்பம்
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். உள்ளிழுக்கும்போது முதுகுத் தண்ணீன் வழியாக ஆத்மா மேலே வருவதாக மனதில் பாவனை செய்யுங்கள்.
-
முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
பகாஸனத்தில் இருந்தபடியே
த்ராடககுங்பக:, ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 491-493
செய்நூட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
நாக்கை மேல் அண்ணத்தில் மடித்து வைத்துக் கொள்ளவும்.
-
சுவாசத்தை இரு நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள் நிறுத்தி, தொண்டையைச் சுருக்கி, தாடையை நெஞ்சின்மீது வைக்கவும்.
-
முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
மேற்கொண்டு சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாதபோது தாடையைத் தளர்த்தி, இரு நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 130
கருப்பைக் கட்டி வராமல் காக்க
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
மூல பந்தம்
-
உட்டியான பந்தம்
-
ஜாலந்தரபந்தம்
1.மூல பந்த:,
தேர்ணட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகங்கள் 14,15
அது மூலபந்த:
பார்ஷ்ணினா வாமபாத்ஸ்ய யோனிமாகுஞ்ச்யேத் தத: / நாபிக்ரந்திம் மேருதண்டே ஸம்பீத்ய யத்தத: ஸ்திதி: // 3-14
மேட்ரம் தக்ஷிணா-குல்பே து-த்ரு'டபந்தம் லமாச்சரேத் / ஜராவிநாசி'வீ-முத்ரா மூலபந்தோ நிகச்ச்யதே // 3-15
மொழிபெயர்ப்பு
மூல பந்தம் என்றழைக்கப்படும் இந்த முத்திரையில், பயிற்சியாளர் தனது இடது குதிகாலை ஆசனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அழுத்தி, ஆசனவாயை இறுக்கிச் சுருக்கிக்கொள்ள வேண்டும். நாபிக்கருகில் இருக்கும் குடல் பகுதியை உட்பக்கமாகக் கவனத்துடன் சுருக்கி முதுகெலும்பைத் தொடுமாறு வைத்து, வலது குதிகாலை பிறப்புறுப்பிற்கு மேல் வைக்கவும். இந்த முத்ரா வயது முதிர்வதைத் தவிர்க்கிறது.
செய்நுட்பம்
-
இடது குதிகாலை ஆசனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடைப்பட்ட பகுதியின் மேல் வைத்து அழுத்தவும்.
-
ஆசனவாயை இறுக்கிச் சுருக்கவும்.
-
நாபிக்கருகில் இருக்கும் குடல் பகுதியை முதுகெலும்பைத் தொடுமாறு உட்பக்கமாகக் கவனத்துடன் சுருக்கவும்.
-
வலது குதிகாலை பிறப்புறுப்பிற்கு மேல் வைக்கவும்.
மூல பந்தம்
Page 131
- மூல பந்தத்தில் இருந்தபடியே உட்டான பந்த:;
கோரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, யோகக் கலை 10
அது உட்டான பந்த:
உதர பக்ஷிமம் தானம் நாபேரூத்தவம் து காரயேத் /
உடானம் கருதே யஸ்மாதவிச்ராந்தம் மஹாதக: /
உட்டானம் த்விஸேஷ பந்தோ மருத்யு-மாதங்க-கேசரீ // (3-10)
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (சௌஷும்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்நட்பம்
-
தொடர்ந்து அதே ஆசனத்தில் அமரவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
-
சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
-
வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கட்டியபிடிக்கவும்.(தோண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
-
அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்நுருப்புகள், குறிப்பாக குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொட வேண்டும்.
-
முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி வைக்கவும்.
-
இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
-
அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
-
பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்களுடன் ஆரம்பிக்கவும்.
பிறகு மெது மெதுவாக 10 சுற்றுகள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
Page 132
[ERROR page 132 - NVIDIA client error]
Page 133
கவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க Care For Attention Deficit Disorder (ADD)
நோய் பற்றிய விபரம்.
கவனக் குறைவு, எளிதில் கவனம் சிதறுதல், ஒழுங்கு குலைதல், ஒத்திப்போடுதல், ஞாபக மறதி போன்றவை கவனக்குறைபாட்டுக் கோளாறின் குணாதிசயங்களாகக் கருதப்படுகின்றன. இது, சோம்பல்-சோர்வு என்பவற்றிலிருந்து வேறுபட்டது. மேலும் அதிக இயக்கம் அல்லது தீவிர உணர்ச்சி போன்ற சில அறிகுறிகள் இதில் காணப்படும். அல்லது அறிகுறிகள் இல்லாதும் இருக்கலாம்.
படிப்பதில் மகிழ்ச்சியடையும் குழந்தைகள்கூட சில சமயங்களில், ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது திட்டமிட்ட செயல்களை எதிர்கொள்ளும்போது, குறிப்பாக அது நீண்ட செயல்முறையாகவோ குழுவுடன் சேர்ந்து செயல்படும் முறையாகவோ இருக்கும்போது அவர்கள் அந்தத் தலைப்புச் சார்ந்த விஷயத்தை முழுவதுமாகப் புறிந்துகொண்ட போதிலும் தங்களுக்குள் பயத்தினை உருவாக்கிக் கொள்வார்கள்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 21, 2012
இப்பற்றப்பட்ட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
வஜ்ராசனம்
-
தக்ஷிணாவர்த்தசங்கும்பகம்
-
வாமாவர்த்தசங்கும்பகம்
-
கதகும்பகம்
-
வஜ்ராசனம்,
கரண்ட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 12
அது வஜ்ராசனம்
இங்காப்பியாம் வஜ்ரவக்-க்ரு'த்வா கதபார்ச்'வே பதாவுபொல் / வஜ்ராசனம் புவேதேதத்-யோகினாம் ஸித்ததாயகம் // 12
மொழிபெயர்ப்பு
தொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஓட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராசனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.
Page 134
[ERROR page 134 - NVIDIA client error]
Page 135
செய்நூல்பம்
-
முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையையற் தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
-
வலது குதிக்காலின் மேல் வலது புருஷ்டப் பகுதியும், இடது குதிக்காலின் மேல் இடது ப்புருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.
-
கைகளைச் சின் முத்திரையில் வைத்துத் தொடைகளின்மீது வைக்கவும்.
-
நுனி மூக்கைக் கண்டு கவனிக்கவும்.
வஜ்ராசனம்
- வஜ்ராசனத்தில் இருந்தபடியே தக்ஷிணாவர்த்த சங்குகும்பக:, கும்பக-பத்ததி: ஸ்லோகம் 110
சக்கரகும்பம் த்விதா குர்யாதக்நிஷோமம் ததைகதஹ1 / சங்குகும்பேஷயமீசேன பூர்வவத் த்விவித: ஸ்ம்ரு'த: // 110
மொழிபெயர்ப்பு
சக்கரகும்பகத்தை இருமுறையும், அக்னீஷோம கும்பகத்தை ஒருமுறையும் பயிற்சிசெய்வதே சங்குகும்பகம் எனப்படுகிறது. சங்குகும்பகமும் இதற்குமுன் சொல்லப்பட்ட சக்கரகும்பகத்தைப் போன்றே இருவகைப்படும்.
செய்நூல்பம்
-
ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை இடது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
-
மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை மெதுவாக இடது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
Page 136
(1-6 என் வரை உள்ள இந்தச் செயல்முறையை இன்னொருமுறை செய்யுங்கள். இத்துடன் இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்கரகுங்பகம் நிறைவடைகிறது. அடுத்து கீழ்க்கண்ட அக்க்னீஷோமாக்குங்பகத்தை 1 சுற்று பயிற்சி செய்யுங்கள்.)
-
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
-
இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
இந்த மொத்த சுற்றை அதாவது இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்கரகுங்பகம், ஒரு சுற்று அக்க்னீஷோமாக்குங்பகச் சுற்றை 21 முறை செய்யுங்கள்.
- வஜ்ராசனத்தில் இருந்தபடியே
வாமாவர்த்த சங்ககுங்பக: குங்பக-பத்ததி:, ஸ்லோகம் 110
சக்கரகுங்பம் த்விதா குர்யாத்க்நிஷோமம் தனிகத1 / சங்ககுங்பேடயமீசேன பூர்வவத் த்விவித: லிங்(ன)த: // 110
மொழிபெயர்ப்பு
சக்கரகுங்பகத்தை இருமுறையும், அக்க்னீஷோமா குங்பகத்தை ஒருமுறையும் பயிற்சிசெய்வதே சங்ககுங்பகமெனப்படுகிறது. சங்ககுங்பகமும் இதற்குமுன்சொல்லப்பட்ட சக்கரகுங்பகத்தைப் போன்றே இருவகைப்படும்.
செய்நுட்பம்
-
ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள்ளே தோடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும் போது சுவாசத்தை வலது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
-
மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள்ளே தோடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும் போது சுவாசத்தை மெதுவாக வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
(1-6 என்ன வரை உள்ள இந்தச் செயல்முறையை இன்னொருமுறை செய்யுங்கள். இத்துடன் வாமாவர்த்த சக்கரகுங்பகம் நிறைவடைகிறது. அடுத்து கீழ்க்கண்ட அக்க்னீஷோமாக்குங் பகத்தை 1 சுற்று பயிற்சி செய்யுங்கள்.).
Page 137
-
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
-
இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
-
இந்த மோத்த சுற்றையும் அதாவது இருகுற்று வாமாவர்த்த சக்கரகும்பகம், ஒரு குற்று அக்கனீசோமாக்கயம்பகச் சுற்றையும் 21 முறை செய்யுங்கள்.
4 வஜ்ராசனத்தில் இருந்தபடியே
கதாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 112
அது கதாகும்பக:
உபாயோப் பூரணம் யத்ர ரேசனம் ஸேஷ்யவர்த்தமனா /
கதாகும்பக: சிவ‘வேனோக்தோ யோகினோ பலகாரக: // 112
மொழிபெயர்ப்பு
இரு நாசிகள் வழியே சுவாசத்தை உள்ளிழுத்து, பின்பு வலது நாசி வழியே சுவாசத்தை வெளிவிடுதது கதாகும்பகம் எனப்படும். இது யோகியை இறுதியடையச் செய்யும் என்று சிவன் விளக்குகிறார்.
செய்நுட்பம்
-
இரண்டு நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை முடிந்த அளவு உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இரண்டு நாசிகளையும் விரல்களைக் கொண்டு அடைத்துக் கொள்ளவும்.
-
இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, வலது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 138
கவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து குணமடைய
Cure For Attention Deficit Disorder (ADD)
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 22, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
பர ஆசனம்
-
தக்ஷிணாவர்த்த சங்குகும்பகம்
-
வாமாவர்த்த சங்குகும்பகம்
-
கதாகும்பகம்
-
பர ஆசனம்,
யோகாஸன மாலா ஸசித்ர-ஸ்லோகம் 102
அது பர ஆசணம்
பர ஆசண கெள குண ஆசண கெள குண சோராஸி வாயு ஜாத பவன ஸரல பஹை // 102
பர சிலனைம்
செய்நுட்பம்
-
ஒருகாலை முன்பக்கமாகவும், மற்றொருகாலை பின்பக்கமாகவும் நீட்டிக் கால்களைவிரித்து வைக்கவும்
-
கைகளையும் விரித்து கால்களுக்கு மேலே வைக்கவும்.
Page 139
- பர ஆசணத்தில் இருந்தபடி(உ)ய
தக்ஷிணாவர்த்த ச'ங்ககும்பக:, கும்பக-பத்ததி:, லோகம் 110
சக்ரகும்பம் த்விதா குர்யாத்க்னிஷோமம் ததைகதா /
ச'ங்ககும்பபடியமேனா பூர்வவத் த்விதி: ஸ்ம்ரு'த': // 110
மொழிபெயர்ப்பு
சக்ரகும்பகத்தை இருமுறையும், அக்னிஷோம கும்பகத்தை ஒருமுறையும்
பயிற்சிசெய்வதே சங்ககும்பகம் எனப்படுகிறது. சங்ககும்பகளும் இதற்குழுன்
சொல்லப்பட்ட சக்ரகும்பகத்தைப் போன்றே இருவகைப்படும்.
செய்நுட்பம்
-
ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள்ளே தோடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது
சுவாசத்தை இடது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
- மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக
உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள்ளே தோடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது
சுவாசத்தை மெதுவாக இடது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
(1-6 என வரை உள்ள இந்தச் செயல்முறையை இன்னொருமுறை செய்யுங்கள்.
இத்துடன் இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்கரகும்பகம் நிறைவடைகிறது. அடுத்து
கீழ்க்கண்ட அக்னீஷோமாக்கியகும்பகத்தை 1 சுற்று பயிற்சி செய்யுங்கள்.)
-
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
-
இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
இந்த மொத்த சுற்றையும் அதாவது இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்கரகும்பகம், ஒரு
சுற்று அக்னீஷோமாக்கியகும்பகச் சுற்றையும் 21 முறை செய்யுங்கள்.
Page 140
- பர ஆசனத்தில் இருந்தபடியே வாமாவர்த்த ச'ங்ககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 110 அது வாமாவர்த்த ச'ங்ககும்பக: சக்ரகும்பகம் தவிதா குர்யாத்கனிஷோமம் தைதகதா / ச'ங்ககும்பகோடயமீசேன பூர்வவத் தவித: ல்வம்ருத: // 110
மொழிபெயர்ப்பு சக்ரகும்பகத்தை இருமுறையும், அக்னீசோமா கும்பகத்தை ஒருமுறையும் பயிற்சிசெய்வதே சங்ககும்பகமெனப்படுகிறது.சங்ககும்பகமும்-இதற்குமுன்சொல்லப்பட்டசக்ரகும்பகத்தைப் போன்றே இருவகைப்படும்.
செய்நுட்பம்
-
ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள்ளே தேக்கர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை வலது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
-
மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள்ளே தேக்கர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை மெதுவாக வலது நாசி வழியாக வெளிவிடுங்கள். (1-6 என்ற வரை உள்ள இந்தச் செயல்முறையை இன்னொருமுறை செய்யுங்கள். இதுதான் இருசுற்று வாமாவர்த்த சக்ரகும்பகம் நிறைவடைகிறது. அடுத்து கீழ்க்கண்ட அக்னீசோமாக்ய கும்பகத்தை ஒரு சுற்று பயிற்சி செய்யுங்கள்.)
-
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
-
இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
இந்த மொத்த சுற்றையும் அதாவது இருசுற்று வாமாவர்த்த சக்ரகும்பகம், ஒரு சுற்று அக்னீசோமாக்கும்பகச் சுற்றையும் 21 முறை செய்யுங்கள்.
Page 141
உபாயம் பூரணம் யத்ர ரேசனம் ஸௌர்யவர்த்தமனா / கதாகும்பா: சிவேநோக்தோ யோகினோ பலகாரக: // 112
இரு நாடிகள் வழியே சுவாசத்தை உள்ளிழுத்து, பின்பு வலது நாடி வழியே சுவாசத்தை வெளிவிடுவது கதாகும்பகம் எனப்படும். இது யோகியை உறுதியடையச் செய்யும் என்று சிவன் விளக்குகிறார்.சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியா
-
இரண்டு நாடி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை முழிந்த அளவு உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இரண்டு நாடி களையும் விரல்களைக் கொண்டு அடைத்துக் கொள்ளவும்.
-
இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, வலது நாடி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 142
காதிரைச்சல் என்பது சப்தம் வெளியில் இல்லாதபோதும் மனிதனுடைய காதில் உணரப்படுகின்ற சப்தம்.
இரு ஒரு நோயால், ஆனால் குறிபிய நேரமே ஆனாலும் செவிப் பாதையில் ஏற்படுகின்ற அசாதாரணமான அதிக சப்தங்கள் (பெரும்பாலும் அவை எப்போதுமே குறிப்பிட்ட காலவரையறையைக் கொண்ட வையாகவே இருக்கும்) காதில் நோய்த்தொற்று, காதில் வேற்றுப் பொருட்கள் இருத்தல், மூக்கில் ஏற்படுகின்ற ஒவ்வாமை சிலசமயங்களில் காதில் உள்ள திரவத்தையோ அல்லது குறும்பி ஏற்படுவதையோ உளரச் செய்துவிடும் போது அல்லது அவற்றைத் தூண்டிவிடும் போது, அடிமைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் போது (Benzodiazepine addiction) என்ற பல காரணங்களினால் காதிரைச்சல் ஏற்படலாம்.
காது ஒலிக் கருவிகளைப் பயன்படுத்தும் போது ஒலி எங்கும் சிதறாமல் நேரடியாகச் செவிப் பாதைக்குள் செல்லும் போது, பொதுவாக ஒலி அளவுகளைத் தாண்டி ஒலியைப் பயன்படுத்தும் போதும் இந்தக் காதிரைச்சல் ஏற்படுகிறது.
காதிரைச்சல், பொதுவாக வயதான காலத்தில் இயற்கையாககவே ஏற்படலாம். மேலும் சில மருந்துகளின் பக்கவிளைவுகளால் மற்றும் மரபியல் காரணமாக ஏற்படலாம். எப்படியிருப்பினும் பெரும்பாலான காதிரைச்சல், அதிக சப்தத்தினால் ஏற்படும் கேளாமையினால் வருவதே.
காதிரைச்சல் பெரும்பாலும் உணர்ந்து அறியக்கூடிய விஷயமாக இருக்கிறது. ஆதனால் இதனைப் புறக்கருவிகள் கொண்டு அறிவது கடினம், ஆடியோ மெட்ரிக் சோதனை மூலமாக அலைவரிசை ஒப்பீடு மற்றும் ஒலித் தீவிரம் போன்றவற்றால் அளப்பது கடினம். இந்த நிலையை மருத்துவ ரீதியாக அறிய வேண்டுமானால், நடைமுறை கேள்விகளின் மூலம் அதாவது தூக்கத்தில் ஏற்படுகின்ற தொந்தரவு, அமைதியான செயல்பாடுகள் மற்றும் இயல்பான தினசரி நடவடிக்கைகளில் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகள் போன்றவற்றைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 28, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப்படிகள்:
-
அனசூய ஆசனம்
-
ப்ராமரி ப்ராணயாமம்
Page 143
- அனசுயாசனம்,
யோக ஆசன மாலா ஸசித்ர, ஸ்லோகம் -4
அது அனசுயாசனம்
ஜீமணா கோடா கீ ஸ்யந்தி உபரி டாவா கோடா கீ ஸந்தி மிலாஇ ராஷை / கோட்யேள லே பகத்யா லெள ஆடவாஇ ஸஹதா ராவை/
ஹூகா ஸ்யேள பககா அகுடா பகடே அகாவூ தோவா ஹத பாசா நை கரி காகஸி கரை /
மூலத்த்வார பாசை காகஸீ ராகிஷை /
ஹதேலீ பிஷ்டி மூலத்த்வார உர்த்த லகா ராஷை /
நாஸிகா தரதீ லகாவை த்ரிஷ்டி நாஸா அக்ர / ஆஸன கெளதுண யஹூ ஆஸன மாஸ தோர கரீ ஸாதை தெள கஞ்சனமஸ தேஹறஹோஆ // 4
செய்நுட்பம்
-
தரையில் அமர்ந்து ஒரு முழங்காலை மற்றொரு முழங்கால் மேல் வைக்கவும்.
-
கைகளைப் பின்னால் கட்டவும்.
-
முன்னோ குனிந்து மூக்கை பூமியின் மீது படச் செய்யுங்கள்.
-
பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.
Page 144
- அனலசன ஆசனத்தில் இருந்தபடி ஓம் ப்ராமரீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-169
அது ப்ராமரீகும்பக:
அலிச'ப்தயுதம் வேகாத் பூரயேத் கும்பயேத்-தத: / சோலிச'ப்தச்சனை ரேகாத் ப்ராமரீகும்பகோ முனே: // 169
மொழிபெயர்ப்பு
ஆண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து, சுவாசத்தை உள் அடக்கி, பின் பெண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வெளிவிடுங்கள். இது ப்ராமரீகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
'ம்' என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை வேகமாக உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
'ம்' என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை அழுத்தமாகும் மெதுவாகவும் வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தைச் செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள்ளாகவே உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
Page 145
காதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா
Cure For Tinnitus
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 29, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
அந்த-ஆசனம்
-
ப்ராணாயாமம்
-
அந்த-ஆசனம், ஜோக ப்ரதிபிகா, ஸ்லோகங்கள் 193-197
அது அந்த-ஆஸனம்
ப்ரதம பகதில் ஸம டுஹராவை கோர மாஹிலீ உபை மிலாவை / புணாபான உகட கர பைசே தோஉ எடு குதா நிவேஸ் // 193
இந்த ஓர கோடா ஸம கர தரை புன ஆகோ உபை பஸாறை / கோடாமஹிலா நேத்ர தோஉ ஸம கரி காடா தயே ஸோஉ // 194
போஹுசாகி ஸந்திமாஹிலி தாகோ இஜே டாணி / கோடாகீ பாஹரி திஸா தாபரி தரை இஜ் ஆனி // 195
நேத்ர மே ஜை படப வ்ஹறை புனி ராதீந்தோ ஹோஅய் / காவா த்ரு'தி அரு மிரசஸோ அஞ்ஜன கீஜை ஸோஅய் // 196
முக மாரக ரேசன கரே மூலத்வாரே தே பந்த / தோ ராதிந்தோ நா ரஹு நைந்தனி தேகே அந்த // 197
அந்த-ஆஸனம்
Page 146
செய்நுட்பம்
-
கூத்துக்காலிட்டு அமரவும்.
-
முழங்கால்களை முன்னோக்கி வளைத்து, தரையில் ஊன்றவும்.
-
உடலை முன்னோக்கி வளைத்து, முழங்கால்களுக்கு இடையில் தலையைக் கொண்டு செல்லவும்.
-
முழங்கைகளை முழங்கால்களுக்குப் பக்கவாட்டில் வைக்கவும்.
-
கைகளால் தலையைத் தாங்கவும்.
-
வாயால் சுவாசத்தை முழுமையாக வெளியிடவும்.
-
இடது குதிகாலை ஆசனவாய்க்கும் பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பகுதியின் மேல் வைத்து அழுத்தி, ஆசனவாயை இறுக்கிச் சுருக்கவும். (மூல பந்தத்தை ஏற்படுத்தவும்.)
-
இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
-
மூல பந்தத்தை விடுவிக்கவும்.
-
அந்தாசனத்திலிருந்தபடியே,
ப்ராமரீகும்பக:; கும்பக-பத்ததி:; ஸ்லோகம்-169
அது ப்ராமரீகும்பக:
அலிசப்'பதயுதம் வேகாத் பூரயேத் கும்பயேத்-தத: / லாவிசப்'பதுகனை பேகாத் ப்ராமரீகும்பயோ: முனே: // 169
மொழிபெயர்ப்பு
ஆண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து, சுவாசத்தை உள் அடக்கி, பின் பெண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வெளிவிடுங்கள். இது ப்ராமரீகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
'ம்' என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை வேகமாக உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
'ம்' என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை அழுத்தமாகவும் மெதுவாகவும் வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
இந்தக்கும்பகத்தைசெய்துமுடித்த10-15நிமிடங்களுக்குள்ளதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
Page 147
[ERROR page 147 - NVIDIA client error]
Page 148
சந்த்ர நாடி கரி வாய உதாரே ஸம ஸரீர நீசி விதி கரே // ஜோ துஜை ஸ்வர ஆரம்ப டானேன் தோ ஸப ஸ்வர விதி உலடி டானே // 208
அகோர ஆசனம்
செய்நுட்பம்
-
குதிங்கால்களை அருகருகே வைத்து அமரவும்.
-
முழங்கால்களை விரித்து வைக்கவும்.
-
உடம்பை நேராக நிமிர்த்தி வைக்கவும்.
-
வலது உள்ளங்கையை வாயின் மீது வைக்கவும்.
-
நாக்கை உள் நோக்கி மடக்கவும்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு நேரம் சுவாசத்தை அடக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இப்பொழுது இடது உள்ளங்கையை வாயின் மீது வைக்கவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு நேரம் சுவாசத்தை அடக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இது போன்று மாற்றி மாற்றி சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள்.
-
இதை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.
Page 149
[ERROR page 149 - NVIDIA client error]
Page 150
கிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 23, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
அனசயாஸனம்
-
கபாலபாதி ப்ராணாயாமம்
-
லஹரி ப்ராணாயாமம்
-
அந்தோலி ப்ராணாயாமம்
-
அனசயாஸனம், ஜோக ப்ரதிபா, ஸ்லோகங்கள் 88-89
அது அனசயாஸனம்
தசின் கோடெள நீசை டானை பாவோம் தாகே ஊபர ஆனை / கோடா எந்தி மிலாவை பாரீ ஆடாபத புனி தேல பலாமீ // 88
தேலு பதகே அங்குஷ்ட ஜோர் கேலு பக் கர தே பகரே ஏஞ்சு / நாசாதிர்ஷ்டி அசக கரி ரஹியே அனசூயா ஆசன யஹ கஹியே // 89
செய்நுட்பம்
-
தரையில் அமரவும்.
-
இடது முழங்காலை மடிக்கவும்.
அனசயாஸனம்
150
Page 151
-
வலது முழங்காலை இடது முழங்கால் மேல் வைக்கவும்.
-
இடப்புக்கருகில் இரு கால்களையும் வைக்கவும்.
-
வலது காலை இடது கையாலும் இடது காலை வலது கையாலும் பிடிக்கவும்.
-
பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.
-
30 நொடிகள் இதே நிலையில் நிற்கவும்.
-
அனசூயாசனத்தில் இருந்தபடியே கபாலபாதி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், (முதல் அத்யாயம், ஸ்லோகம்- 100
செய்நட்பம்
-
வேக வேகமாக சுவாசத்தை வெளிவிடுங்கள்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
-
உடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
-
இதை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.
-
அனசூயாசனத்தில் இருந்தபடியே லஹரி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம் 100
செய்நட்பம்
-
ஒரு நாசி வழியாக சிறு அளவு (short inhalation) சுவாசமாக உள்ளிழுங்கள்.
-
பிறகு மற்றொரு நாசி வழியாக, சிறு அளவு (short inhalation) சுவாசமாக வெளிவிடுங்கள்.
-
இதை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.
-
அனசூயாசனத்தில் இருந்தபடியே அந்தோலி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம்-100
செய்நட்பம்
-
சுவாசிக்கும் பொழுது நாக்கைக் குழாய்போல் மடிக்கவும்.
-
வாய், மூக்கு இரண்டினின் வழியாகவும் சுவாசிக்கவும்.
-
மூச்சையாக்க சுவாசிக்கும் போது நாக்கை உள்நோக்கி இழுத்து, மேல் அண்ணத்தைத் தொடும்படி வைக்கவும்.
-
எவ்வளவு நேரம் சுவாசத்தை உள்அடக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
உங்களால் இனியும் உள்அடக்க முடியாது எனும்போது மெதுவாக சுவாசத்தை மூக்கின் வழியாக வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 152
நோய் பற்றிய விபரம்
லும்பாகோ (Lumbago) எனப்படும் கீழ்முதுகுவலி 80% மக்களின் வாழ்வில் அவர்களை ஏதோ ஒரு தருணத்தில் பாதிக்கும் ஒரு பொதுவான தசை மற்றும் எலும்பு சார்ந்த சீர்குலைவு நோயாக உள்ளது. இந்த வியாதி, ஒரு மனிதனுக்குள் இருக்கும் வேலை செய்யும் ஆற்றலை இழக்கச் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. அமெரிக்காவில், இந்த வியாதி மிகப் பரவலாக உள்ளது. இதன்காரணமாகவே வேலையை இழப்பவர்களின் எண்ணிக்கையே ஏராளம். தலைவலிக்கு அடுத்தபடியாக மக்களை அதிக அளவு பாதிக்கும் ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட நோயாக உள்ளது. இது மிகவும் கடுமையானதாகவோ அல்லது சிறிது கடுமையானதாகவோ அல்லது மிகவும் நாள்பட்டதாக இருக்கலாம். கீழ்முதுகுவலியின் அறிகுறிகள் ஆரம்பித்த ஒரு சில வாரங்களுக்குள் அதிகரிக்க ஆரம்பித்துவிடுகிறது.
பெரும்பாலோருக்கு கீழ்முதுகுவலி தீங்கற்ற தசை எலும்பு சார்ந்த சீர்குலைவுகளினால் ஆரம்பம் ஆகிறது. அதை 'குறிப்பிட்டுக் கூற முடியாத கீழ்முதுகுவலி' என வகைப்படுத்துகின்றனர். தசை அல்லது மிருதுவான திசுக்கலில் ஏற்படும் சுளுக்கு அல்லது இழுப்பின் காரணமாகவும், குறிப்பாக முதுகுக்கு அதிகமான பளுவைக் கொடுக்கும் பொழுதும் இந்த முதுகுவலி முதுகு தண்டுக்குப் பக்கவாட்டில் ஏற்படலாம். 99% முதுகுவலி இப்படிப்பட்டவையாகவே இருக்கும். வேறு சில பொதுவான காரணங்களும் இதற்கு இருக்கின்றன என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 5, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
துர்வாச ஆசனம்
-
நாடி சுத்திக்கும் பகம்
-
நாககும்பகம்
-
ப்ராணாயாம திக்கும் பகம்
-
க்ருந்திச் ரோசன்ட் கும்பகம்
Page 153
[ERROR page 153 - NVIDIA client error]
Page 154
[ERROR page 154 - NVIDIA client error]
Page 155
[ERROR page 155 - NVIDIA client error]
Page 156
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
-
பிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயிர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
- துர்வாச ஆசனத்தில் இருந்தபடியே க்ரு'த்திச்'ரேஷ்டகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 69
அது க்ரு'த்திச்'ரேஷ்டகும்பக:
நோப்யாம் சாகார்ஷயேத் வாயும் பலாத் ஹ்ரு'த்-ஸ்தானமானயேத் / உத்த்க்ரு'ஷயோத்க்ரு'ஷி ஹ்ரு'த்-ஸ்தானாத் கண்ட-தாலே ப்ரு'வோந்தரே // மூர்த்த்நாந்தம் சத்-கதாயாத-க்ரு'த்தி-ச்'ரேஷ்டாக்ய-கும்பக: // 69
மொழிபெயர்ப்பு
இரு நாசிகளாலும் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து இருதய பகுதிக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து தொண்டை, மோவாய்க்கட்டை, புருவ மையம் ஆகிய பகுதிகளுக்கு எடுத்து வந்து, இறுதியில் உச்சந்தலையில் இருத்தி வைக்கும் இக்கும்பகம் க்ருத்திச்ரேஷ்டகும்பகம் எனப்படும்.
செய்நுட்பம்
-
இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து உங்கள் இருதய பகுதிக்கு எடுத்துவரவும்.
-
அங்கிருந்து தொண்டை, மோவாய்க்கட்டை, புருவ மையம் ஆகிய பகுதிகளுக்கு மெல்ல மெல்ல எடுத்துவந்து உச்சந்தலையில் நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை முடிந்த அளவு உச்சந்தலையிலேயே நிறுத்தி வைக்கவும்.
-
உங்களால் மேற்கொள்ளு நிறுத்த முடியாதபோது சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 157
கீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய
Cure For Lower Back Pain
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 6, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
பவன (முக்காசனம்
-
நாடி சுத்திகும்பகம்
-
நாககும்பகம்
-
பிராணு'தி:கும்பகம்
-
க்ரு'தித்'கேரள-கும்பகம்
-
பவன முக்காசனம், யோகாசனம்,
அத்யாயம் 3, ஸ்லோகங்கள் 4-5
அது பவன முக்காசனம்
த்வயோஸ்து பாதயோ: பார்ஷ்ணிம் லாத்வாள்வ-ஸ்வநிதம்-யதே /
இராணுநீ பகுஷி ஸாது: பத்நாதி கர்பந்தனை: // 3.4
ஏவம்-வித-ஸ்திதிர்யத்ர தத்ர வாயுமுக்காசனம் /
ப்ரேவதேன தசா'ச்'தி: மலஸ்தவாயோர்மோசனம் // 3.5
மொழிபெயர்ப்பு
இரண்டு குதிகால்களையும், பிறப்புறுப்பிற்கும் ஆசனவாயிற்கும் (Perennial region) அருகில் வைத்து உட்கார்ந்து கொள்ளவும். மேலும் இரு கைகளையும் கோர்த்து முழங்கால்களை மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும்.(3.4)
இந்த ஆசனம் பவன (வாயு) முக்காசனமாகும். இந்த ஆசனத்தைச் செய்வதால, பெருங்குடல் காற்று வெளியேற்றப்படுவதால் அடிவயிறு தூய்மையடைகிறது (3.5)
Page 158
[ERROR page 158 - NVIDIA client error]
Page 159
[ERROR page 159 - NVIDIA client error]
Page 160
தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள். 7. இதை 21முறை செய்யுங்கள்.
- பவனமுழ்த ஆசனத்தில் இருந்தபடியே ப்பிரக்ருதி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70
அது ப்பிரக்ரு'தி:கும்பக:
வான்விதானாச'கம் கர்ஷன் குர்வந்த்ருச்சதரம் ஸ்வனம்/ தாரயேச்சே-து'தானஸ்ய ப்பிரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70
மொழிபெயர்ப்பு
ஒருவர், 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்பிரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்னுட்பம்
- 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
2.முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
-
பிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயிர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
- பவனமுழ்த ஆசனத்தில் இருந்தபடியே க்குரு'த்திச்'ரேஷ்டகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 69
அது க்குரு'த்திச்'ரேஷ்டகும்பக:
நாம்யாம் சாகாசயேத் வாயும் பலாத் ஹரு த-ஸ்தானமானயேத் / உத்க்ரு'ஷ்யோக்ரு'ஷ்ய ஹ்ரு'த்-ஸ்தானாத் கண்ட-தாலேள ப்ரு'வோந்தரே // மூர்த்நாந்தம் சேத்-கதாயாத-க்குரு'த்திச்'ரேஷ்டாக்ய-கும்பக: // 69
Page 161
ஒரு நாசிகளாலும் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து இருதய பகுதிக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து தொண்டை, மோவாய்க்கட்டை, புருவ மையம் ஆகிய பகுதிகளுக்கு எடுத்து வந்து, இறுதியில் உச்சந்தலையில் இருத்தி வைக்கும் இக்கும்பகம் க்ருந்திச்சேஷ்டகும்பகம் எனப்படும்.
செய்நுட்பம்
-
ஒரு நாசியால் விரியாகவும் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து உங்கள் இருதய பகுதிக்கு எடுத்துவரவும்.
-
அங்கிருந்து தொண்டை, மோவாய்க்கட்டை, புருவ மையம் ஆகிய பகுதிகளுக்கு மெல்ல மெல்ல எடுத்துவந்து உச்சந்தலையில் நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை முடிந்து அளவு உச்சந்தலையிலேயே நிறத்தி வைக்கவும்.
-
உங்களால் மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 162
குடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க
Care For Irritable Bowel Syndrome
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 26, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
சிவ தாண்டவத்தின் முதல் கரணம்
-
பஸ்திரிகாகும்பகம்
-
உட்தியான பந்தம்
-
த்ரிகு'லகும்பகம்
-
த்ரினேத்ரகும்பகம்
செய்நுட்பம்
-
நேராக நிற்கவும்.
-
குதிகால்கள் ஒன்றையொன்று தொடுமாறும், முன்னங்கால்கள் எதிரெதிர் திசையில் நோக்கி இருக்குமாறும் வைக்கவும்.
-
முழங்கால்களை மட்டும் அகட்டி வைத்து, உங்களது உடல் எடையைத் தொடைகள் தாங்கும்படி நிற்கவும்.
-
இடது உள்ளங்கையின் மேல் வலது பின்னங்கையை வைத்துக் கொள்ளவும்.
-
கைகளை ஆநந்தகந்தத்திற்கு நேரே வைத்துக் கொள்ளவும்- (இதயத்திற்குச் சற்று கீழே மற்றும் தொப்புளுக்குச் சற்று மேலே)
சிவ தாண்டவத்தின் முதல் கரணம்
- சிவ தாண்டவத்தின் முதல் கரணத்தில் இருந்தபடியே பஸ்திரிகாகும்பகம்
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164, 165
அது பஸ்திரிகாகும்பகம்:
பஸ்த்ரேவ லோஹகாரஸ்ய ரேசபூரேள ச்ரமாவதீ/ வேகேன ஸ்தனயோருத்வம் தத: பூரோர்த்மனா // 164
Page 163
ஜாலந்தரம் திருடும் பத்த்வா கும்பீதம் சந்திர-வர்த்தனா / ரேசயேத் பஸ்த்ரிகாகும்ப: சரீராக்நிவர்த்தன: // 165
மொழிபெயர்ப்பு
ஒருவர், தாம் களைப்படையும்வரை, கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதைத் தொடந்து வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தைச் செய்ய வேண்டும். பிறகு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இந்த பஸ்த்ரிகாகும்பம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.
செய்நுட்பம்
-
கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும்வரை இதைச்செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுங்கள்.
-
உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டையைப் பகுதி அடைக்கப்படும்.
-
உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையைத் தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
சிவ தாண்டவத்தின் முதல் கரணத்தில் இருந்தபடியே உட்யான பந்த:, கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 10
அத உட்யான பந்த:
உதரே பச்சிமம் தானம் நாபேருத்வம் து காரயேத் / உட்யானம் கருதே யஸ்மாதவிச்'ரான்தம் மஹாத்க: / உட்யானம் தவிஸேஷ பந்தோ மருத்யு-மாதங்க-கேசரீ // (3-10)
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (சூஷம்நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்யான பந்தம் மரணத்தை வெல்கிறது.
Page 164
செய்நுட்பம்
-
தொடர்ந்து சிவ தாண்டவத்தின் முதல் கரணத்தில் இருங்கள். கண்கள் திறந்திருக்கட்டும்.
-
சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
-
வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கட்டிப்பிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிக் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
-
அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொடவேண்டும்.
-
முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி வைக்கவும்.
-
இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
-
அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பு நிலைக்கு மீளவும்.
-
பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்களுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்களவரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
-
தரையில் அமர்ந்தபடியோ
திர்கு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அது திர்கு'லகும்பக:
கோணாப்யாம் ச முகேநாபி யுகபத் பூரயேத் ஸதா /
திர்கு'லினா திர்கு'லாக்ய: கும்ப உக்தஸ்-திர்கு'லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திர்குலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திர்குலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
Page 165
[ERROR page 165 - NVIDIA client error]
Page 166
[ERROR page 166 - NVIDIA client error]
Page 167
மேலும், சத்துணவில்லாமல் தசைகள் பலவீனமடைவது, புகைபிடிப்பது, அதிகப்படியாக மலங்கழிப்பது இவற்றால்கூட இரக்கம் எற்படக் கூடும்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 21, 2011
-
மச்சந்திர ஆசனம்
-
அந்த:கும்பகம்
-
மஹாமுத்ரா ஆசனம்
-
அந்த:கும்பகம்
-
மகராசனம்
-
பஹி:கும்பகம்
-
மண்டுகாசனம்
-
பஹி:கும்பகம்
-
மத்த்யோதாசனம்
10.பஹி:கும்பகம்
-
ம்ரு'த்ய-பஞ்சக ஆசனம்
-
பஹி:கும்பகம்
-
மச்சந்திர ஆசனம்,
யோகாசன மாலா சித்ர, ஸ்லோகம் 51
ஜீமணேஜ பக டாஹ ஜாங்க பரி ராஷே யேடு கடி லகாவை / டாவாய கெள பாரலோ கூலப ஜீமாணா கோடாகீ மாஹில் // ஆஷ்யா பரி ராஷே தோடு ஹோதா ஸ்யெள பக்கா அக்கடா பகடே / லிலாட தரதி லகாவை சாதி கடா ஸ்யெள லகாவை / ஆசன கெளகுண கோடா கீ பிரா ஜாத // 51
மச்சந்திர ஆசனம் நிலை 1
Page 168
செய்நுட்பம்
-
வஜ்ராசனத்தில் அமரவும்.
-
ஒரு முழங்காலைத் தூக்கி மற்றொரு முழங்காலின் மீது போட்டு, பாதங்களைச் சேர்த்து வைக்கவும்.
-
கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும்.
-
தலையைக் குனிந்து முழங்காலின் மீது வைக்கவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
-
மச்சுந்திர ஆசனத்தில் இருந்தபடியே அந்த:கும்பக:, கும்பக-பத்தி:, ஸ்தோகம் 28
அது அந்த:கும்பக:
ஸ்ஷாம்ணாத்ரகதம் தஸ்யாம் நிர்விகல்பேன சேதஸா / தாரயேन्माருதம் யோகீ ஸோட்ந:கும்பக: சி'வோதி: // 28
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, மனதில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல், அதாவது முற்றிலும் எண்ணங்களிருந்து விடுபட்டு, முதுகெலும்பில் இருக்கும் குண்டலினீ செல்லும் பாதையான சுழுமனை நாடியில் சுவாசத்தை நிறுத்த வேண்டும். இதுவே சிவபெருமானால் அருளப்பட்ட அந்தஹ்கும்பகம்.
செய்நுட்பம்
-
எவ்வித எண்ணங்களும் இல்லாமல் அதாவது அன்ளாட்ச் செய்தவாரே, சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்த அளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை வெளிவிட்டுத் தளர்ந்திக் கொள்ளவும். 2 அல்லது 3 முறை இயல்பாகச் சுவாசிக்கவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 169
- மஹாமுத்ரா ஆசனம், ஜோக ப்ரதிபிகா, ஸ்லோகங்கள் 105,106
அத மஹாமுத்ரா ஆசனம்
டாவா பகீ எடே ஜோடா ஸீவனி ஆனி லகாவை ஓவாஃப் / தசின லாம்பெள பசாரை தாமை ஆனி காகளீ தாரை //
தோள கவ்வோ உர்தோசா தரை தினோ பேர அய்யாஸ இ கோர / நாஸாத்ரிஷ்டி ஆன டுஹராவை மஹாமுத்ர நாம ஸோ பாவை // 105
மஹாமுத்ரா ஆசனம்
செய்நுட்பம்
-
கால்களை முன்பக்கம் நீட்டியவாறு தரையில் அமருங்கள்.
-
இடது முழங்காலை மடித்து குதிகாலை பிறப்புறுப்பிற்கும், குதத்திற்கும் இடையில் வைத்துக் கொள்ளவும்.
-
குனிந்து, இரு கைவிரல்களையும் கோர்த்து வலது பாதத்தைப் பிடித்துக் கொள்ளவும்
-
வலது முழங்காலின் மேல் தாடையைப் பகுதியை வைக்கவும்.
-
மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
-
மஹாமுத்ரா ஆசனத்தில் இருந்தபடியே அந்த:கும்பக:, கும்பக-பத்திதி:, ஸ்லோகம் 28
அத அந்த:கும்பக:
லோஷ்மனோந்தர்கதம் தஸ்யாம் நிர்விகல்பேன சேதஸா / தாரயேந்த்மாருதம் யோகீ ஸோ’ந்த:கும்ப: சி’வோதித: // 28
Page 170
[ERROR page 170 - NVIDIA client error]
Page 171
செய்நூட்பம்
-
தரையில் குப்புற படுத்துக் கொள்ளுங்கள்.
-
கால்களும் மூக்கும் மார்புப்பகுதியும் தரையில் படுமாறு இருக்க வேண்டும்.
-
இரண்டு கால்களையும் நன்றாக விரித்து வைக்கவும்.
-
தலையை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.
-
இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
-
மகா ஆசனத்தில் இருந்தபடியே
பஹி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31
அத பஹி:கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யயாகாசே' க்கரேமண யத் /
தாரயேத் பரயோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31
மொழிபெயர்ப்பு
ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.
மண்டூகாசனம்
செய்நூட்பம்
-
மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
-
எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 172
- மண்ணுகாஸனம்,
ஹட ரத்னாவளீ, உபதேசம் 3, ஸ்லோகம் 55
அது மண்ணுகாஸனம்
ப்ருஷ்டடம் ஸம்பீட்ய குல்பாய்யாம் ஜான்வந்தே ஸவலயாக்ரு’தி: /
ஹஸ்தேள பாததே குஷிப்தேள மண்ணுகாம பாததோஷ்ருத் // 55
மொழிபெயர்ப்பு
குதிங்கால்கள் பிருஷ்டத்தில் படும்படி அமர்ந்து, கால் முட்டிகளை விரித்து வைத்து, இரண்டு கைகளையும் அதற்குரிய கால் முட்டியின் கீழ் வருமாறு வைத்த நிலையில் கண்களை மூடி அமரும் ஆசனம் மண்ணுகாஸனம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
கால்கள் பிருஷ்டத்தில் படும்படி தரையில் அமர்ந்து கொள்ளுங்கள்.
-
கால் முட்டிகளை விரித்து வைக்கவும்.
-
இரண்டு கைகளையும் அதற்குரிய கால் முட்டியின் கீழ் வருமாறு வைக்கவும்.
-
இந்த நிலையில் கண்களை மூடி 30 நொடிகள் அமர்ந்திருக்கவும்.
-
மண்ணுகாஸனத்தில் இருந்தபடியே
பஹி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31
அது பஹி:கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே’ க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31
மொழிபெயர்ப்பு
ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்தி வண்டும். இது பஹிஷ்கும்பகம்.
செய்நுட்பம்
-
மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
-
எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 173
[ERROR page 173 - NVIDIA client error]
Page 174
மோழிபெயர்ப்பு ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்து வண்ணடும். இது பஹிஹ்கும்பகம்.
செய்நுட்பம் 1. மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும். 2. எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள். 3. பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள். 4. இதை 21 முறை செய்யுங்கள்.
- ம்ரு'த்த-புஞ்ஜக ஆசனம், ஜாக ப்ரதிபிகா, ஸ்லோகங்கள் 154-157 அது ம்ரு'த்ய-புஞ்ஜகாஸனம்
ப்ரதம ஸேன ஸேதோ ஹோய டானை பக உசாய ஆக1னை ஆனை / பஹிர பகதஸ் கோ யோ ராகை கோர வாரலீ யா வித தாகை // 154
வடு ஆங்குல்யா லகதி ஆனே கரி காடு ஜாடாந்தரி லானை / தோஹு ஹ்ருத பக பாஹிர லயவை புனி தாகெள இமே ட்ஹர்ஷவை // 155
தசின கரகெள பஹுச்செள ஜோஹு வாசா கர செள பகரை ஸோஹு / மஸ்தக ஸூஸ்ரோம் லகதோ ராகை நாஸாத்ரிஷ்டி வசன நஹீ பாகை // 156
ஜோஹு கதோதி லகை அதவா அன்ய இர்வ்யாதீ / யா ஆசன கோ கீயதே தததின ஹோய ஸமாதீ //157
செய்நுட்பம் 1. பின்புறம் சாய்ந்து மேல் நோக்கியவாறு படுத்துக் கொள்ளவும். 2. முழங்கால்களை மடக்கி கை அக்குள்களுக்கு அடியில் வைத்துக் கொள்ளவும். 3. செங்குத்தான நிலையில் கால்களை நிறுத்துங்கள். 4. கைகளைக் கோர்த்து பாதங்களின்மேல் போட்டுக் கொள்ளவும். 5. மூக்கின் நுனியைப் பார்க்கவும். 6. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
Page 175
[ERROR page 175 - NVIDIA client error]
Page 176
கிரியா கொடுக்கப்பட்ட_ நாள்: நவம்பர் 22, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
சிம்ஹாஸனம்
-
பஹி:கும்பகம்
-
சௌமதி ஆசனம்
-
பஹி:கும்பகம்
-
சச்சிரிய ஆசனம்
-
பஹி:கும்பகம்
-
ஸ்வஸ்திக் ஆசனம்
-
பஹி:கும்பகம்
-
உன்முக பிட்டாசனம்
-
பஹி:கும்பகம்
-
உத்தான-சி‘தி பீடகாசனம்
-
பஹி:கும்பகம்
-
வஜ்ராஸன ஆசனம்
-
பஹி:கும்பகம்
-
சிம்ஹாஸனம்,
கேரண்ட_ சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 14, 15
அது சிம்ஹாஸனம்
குல்பெரு ச வரு‘ஷண்ஸ்யாதோ வ்யுத்க்ரமேணார்த்தவாம் கதெள / சித்யுக்தமம் யோகஸம்ஸ்தம் கரெள ச ஜானுயோபரி // 14
வ்யாத்த வக்த்ரோ இலந்த்ரேண நாஸாக்ரமவலோகயேத் / ஸ்மெஹ்ரித்ஸ்நம் பரிவேத்த-த-ஸோவ்வயாத வ்ரிண்ட்ஷ் கள் // 15
Page 177
மொழிபெயர்ப்பு
செங்குத்தாக வைக்கப்பட்ட குதிக்கால்களைப் பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பகுதியில் குறுக்காக வைத்து, அவுற்றின் மேல் அமரவும். முழங்கால்கள் தரையில் படும்படி வைத்து, முழங்கால்களின் மேல் கைகளை வைக்கவும். வாயைத் திறந்தபடி வைத்துக்கொண்டு ஜாலத்தரமுத்ராவைப் பயிற்சி செய்யுங்கள். மூக்கின் நுனியைக் கூர்ந்து கவனிக்கவும். இந்த லிம்ஹாஸனம் அனைத்து வியாதிகளையும் நாசம் செய்கிறது.
செய்நடப்பம்
-
முட்டிக் காலிட்டு அமரவும். பாதங்கள் செங்குத்தாக இருக்க வேண்டும்.
-
பிறப்புறுப்பின் வலது பக்கமாக இடது குதிகாலையும், இடப்பக்கமாக வலது குதிகாலையும் வைக்கவும்.
-
பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பகுதியில் குதிக்கால்களைக் குறுக்காக வைத்து, அவுற்றின் மேல் அமரவும்.
-
முழங்கால்களின் மேல் கைகளை வைக்கவும். வாயைத் திறந்தபடி வைத்து, நாக்கை முடிந்தளவிற்கு வெளியே நீட்டவும்.
-
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து ஜாலத்தரமுத்ராவைப் பயிற்சி செய்யுங்கள்.
-
மூக்கின் நுனியைக் கூர்ந்து கவனிக்கவும்.
-
இந்த நிலையில் கண்களை மூடி 30 நொடிகள் அமர்ந்திருக்கவும்.
Page 178
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் / தாரயேத் ப்ரயதோ யோகீ பஹிஃகும்பஸ்து ரேசித: // 31
ஒர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வண்டும். இது பஹிஃகும்பகம்.
-
மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
-
எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
மூலத்வாரி த்ரதீ பரி டானே டாவா பகபரி தத பத ஆனே / டாயி பாததி கோ லே ஆவை ஹாது எக அந்த் டஹ்ராவை // 333
தோஹு எலே டேகே ஜலை ஆடோ வாசு ராகோ தைலை / புணா ஜலகம உபா கர ராகை கோடா தோவு உபா த/கை // 334
கோடா தரை ஹாது கரி ரஹை ஆம்ஹீ சாம்ஹீ கோஹணீ கஹை / நாஸாத்ரிஷ்டி அசல பர ராகை ஆசன ஸௌமதி நாம ஸோ பாகை // 335
பவன தரணா ஸஹித ஜோ ஆசன ஸாதை எஹி / விமல புதி ஹோய தாஸகீ ரோகரஹித புணி தெஹஹ // 336
Page 179
செய்நூல்பம்
-
இரண்டு முழங்கால்களையும் மார்பை ஒட்டியவாறு வைத்து அமருங்கள்.
-
வலது பாதத்தை இடது பாதத்தின்மேல் வைத்து, இடதுபுறம் நோக்கித் திருப்பி வைக்கவும்.
-
முன்னங்கால்களை உயர்த்தவும்.
-
இரண்டு கைகளையும் முழங்கால்களுக்கு அடியில் குறுக்காக வைத்து வலது கையால் இடது முழங்கையையும், இடது கையால் வலது முழங்கையையும் பிடித்துக் கொள்ளவும்.
-
நுணி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
சௌமதி ஆசனம்
- சௌமதி ஆசனத்தில் இருந்தபடியே பஹி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31
அது பஹி:கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யயாகாசே' க்ரமேண யத் / தாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித:
// 31
மோழிபெயர்ப்பு
ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்ர்கும்பகம்.
செய்நூல்பம்
-
மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
-
எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 180
[ERROR page 180 - NVIDIA client error]
Page 181
வண்ணும். இது பஹிஹற்கும்பகம்.
Page 182
செய்நுட்பம்
-
மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
-
எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
ஸ்வஸ்திக் ஆசனம்,
சி'வ சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 95
அதன் ஸ்வஸ்திக் ஆசனம்
ஜானுர்வோரந்த்ரே ஸம்யக்-த்ருவா பாததே உப / ஸமகாய: ஸ்வாஸீன: ஸ்வஸ்திகம் தத்த்ரசக்ஷதே // 3.95
மொழிபெயர்ப்பு
கால்களைச் சம்மணம் இட்டு உட்கார்ந்த நிலையில், இரண்டு முன்னங்கால் விரல்களையும், தொடை மற்றும் கணுக்கால் தசைப்பகுதிக்கு இடையில் நன்கு அழுத்தி வைத்துக் கொள்ளவும். உடலை நேராக வைத்து செழகர்யமாக அமருங்கள். இதுவே ஸ்வஸ்திக ஆசனம் எனப்படும்.
செய்நுட்பம்
-
தரையில் சம்மணம் இட்டு அமருங்கள்.
-
வலது கால் விரல்களை இடது தொடை மற்றும் கணுக்கால் தசைக்கு இடைவெளியிலும், இடது கால் விரல்களை வலது தொடை மற்றும் கணுக்கால் தசைக்கு இடைவெளியிலும் வைத்துக் கொள்ளவும்.
-
தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பை நிமிர்த்தி வைக்கவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
ஸ்வஸ்திக் ஆசனம்
Page 183
[ERROR page 183 - NVIDIA client error]
Page 184
[ERROR page 184 - NVIDIA client error]
Page 185
உத்தான-சிகி பீடக ஆசனம்
செய்நுட்பம்
-
தரையில் பின்புறமாகப் படுத்துக்கொண்டு முழங்கால்களை மடக்கவும், பாதங்களை உறுதியாகத் தரையில் ஊன்றிக் கொள்ளவும்.
-
தலையும் தோள்பட்டையும் பகுதியும் தரையிலேயே இருக்கட்டும்.
-
முழங்கைகளைத் தரையில் ஊன்றிக்கொண்டு, இடுப்புப் பகுதியை உயர்த்தி, இரு உள்ளங்கைகளாலும் இடுப்பின் பின்புறம் பிடித்துக் கொள்ளவும்.
-
உடலின் எடையை முழங்கைகள் தாங்கிப் பிடிக்கட்டும்.
-
தாடையால் கழுத்து தொண்டைப் பகுதியை அழுத்திக் கொள்ளவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
-
உத்தான-சி'இ பீடகாசனத்தில் இருந்தபடியே பஹிர:கும்பக:, கும்பக-பத்தி:, ஸ்லோகம் 31
அத பஹிர:கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யயாகாசே' க்கரேமண யத் / தாரயேத் பரயதோ யோகீ பஹிஃகும்பஸ்து ரேசித:
// 31
மொழிபெயர்ப்பு
ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிர்கும்பகம்.
செய்நுட்பம்
-
மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
-
எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 186
ப்ரதம புணா பாணி ஹோய பைசே / தோவு ஏடி கதா நிஓவை // கோடா ஊழா ராகை ஈர / ஆடே வாய பசாரை தீர / / 79
ப்ரு'ஷட திஸீ தோவு கர ஆனை / தினகீ ஜூகத ஜலீவித டானை // கஹை பரசபரி புஜா ஜீ தோவு / கொஹன்யா லகதீ பகரை சோவு //80
ஜாடா கபஹூ நா லகே அவர பூடனீ ஜாய / வஜ்ரசங்கர ஆசன யஹ ஜோ தின ராத சாதய / / 81
செய்நுட்பம்
-
கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும்.
-
பிறகு இரண்டு உள்ளங்கால்களையும் ஒன்றையொன்று தொடுமாறு வைத்து, இருபக்கமும் முழங்கால்களை அகற்றி வைத்துக்கொள்ளவும்.
-
பாத விரல்களைத் தனரையை நோக்கித் திருப்பவும்.
-
குதப்பகுதியை குறிங்கால்களின் மீது வைத்து அமர்ந்து கொள்ளவும்.
-
இரு கைகளையும் முதுகின் பின்புறம் எடுத்து வந்து இடது முழங்கையை வலது உள்ளங்கையாலும், வலது முழங்கையை இடது உள்ளங்கையாலும் பிடித்துக் கொள்ளவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
ஓர்சயித்வா பஹிர்வாயும் பாஹ்யாயாகாசே' க்ரமேண யத் / தாரயேத் ப்ரயதோ யோகீ பஹிஃகும்பஸ்து தேசித: // 31
மொழிபெயர்ப்பு
ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்தி
Page 187
வண்டும். இது பகறிஹற்கும்பகம்.
செய்நூப்பம்
-
மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
-
எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் மூடின் அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.
Page 188
குண்டலினி சக்தியைப் பற்றிய சத்தியங்கள்
ஹட பிரதிபகா என்ற யோக சாஸ்திர நூல், குண்டலினி சக்தியைப் பற்றியும், அதனை விழிப்பிக்கச் செய்வதில் குருவின் பங்கு பற்றியும், குண்டலினி சக்தி விழிப்படைவதால் விளையும் உயர் நன்மைகளைப் பற்றியும் மிகத்தெளிவாக விளக்குகிறது.
குண்டலினி சக்தி
ஹட பிரதிபகா, அத்யாயம்-3, ஸ்லோகம்-1
ஸசை'லவன- தூரிணாம் யதா-துரோடஹி-நாயக: / ஸர்வேஷாம் யோகதந்த்ராணாம் ததா தூரோ ஹி குண்டலீ // 3-1
மொழிபெயர்ப்பு
ஆதிசேஷன், தன் தலையால் இந்தப் பூமி, அதிலுள்ள மலைகள், மரங்கள் அனைத் திற்கும் ஆதாரமாக விளங்குவது போல், குண்டலினி சக்தி, அனைத்து யோகப் பயிற்சி களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது.
குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதில் குருவின் பங்கு
ஹட பிரதிபகா, அத்யாயம்-3, ஸ்லோகம்-2
ஸோப்தா குருப்ரஸாதேன யதா ஜாகர்தி குண்டலீ / ததா ஸர்வாணி பத்மானி பித்யந்தே க்ரந்தயோSபி ச// 3-2
மொழிபெயர்ப்பு
ஆனாலும், துரங்கிக்கொண்டிருக்கும் குண்டலினி சக்தி குருவின் கருணையினால் மட்டுமே விழிப்படைகிறது; குருவின் கருணையினால் எல்லா முடிச்சுக்களும் அவிழ்க்கப்பட்டு, அனைத்து தாமரைகளும் (சக்கரங்களும்) மலர்கின்றன.
Page 189
பாதமூலேன வாமேன யோனிம் ஸம்பீட்ய தக்ஷிணம் / ப்ரசாரிதம் பதம் க்ருத்வா கராய்ப்யம் தூரயேத் த்ருத்'டம் // 3-10
கண்'டே மந்த்ரம் ஸமரோப்ய தூரயேத்-வாயும் ஊர்த்வத: / யதா தண்'ட -ஹடஹ ஸர்போ தண்'டாகாரஹ ப்ரஹாயதே // 3-11
ரு'ஜ்வீ - ஜ்வாலா ததா ச'க்தி: குண்டலீ ஸஹஸா ப்ரவத் / ததா ஸோ மரணாவஸ்தா ஜாயதே த்விபுடாச்'ரயா // 3-12
ததஹ ச'னைஹி ச'னைரேவ ரேசயத் நைவ வேகத: / மஹாமுத்ராஹம் ச தேனவ வதந்தி விபுதோத்தமா: // 3.13
சந்த்ராங்கே து ஸமாப்யஸய ஸவ்யாங்கே புணரப்பஸ்யயேத் / யாவத்-துல்யா ப்ரவேத் ஸங்க்யா ததோ முத்ராஹம் விஸர்ஜயேத் // 3-15
இடது காலை மடக்கி, குதிகாலை பிறப்புறுப்பின் (யோனி) வாயிலில் அழுத்தமாக வைத்து, வலது காலை நீட்டி, வலது பாதத்தை இரண்டு கைகளாலும் உறுதியாகப் பிடிக்கவும். (3.10)
தொண்டையை இஇறுக்கமாக்குவதன் மூலம் சுவாசத்தை உள்ளே நிறுத்தும்போது, கம்பால் அடிக்கப்பட்ட பாம்பு சீறி நோக்க எழுவதுபோல், பிராண சக்தியானது நோக்க எழும்பிறது.(3.11)
குண்டலி சக்தி நோக்க எழும்பும்போது, ஸௌஷும்னா நாடி வழியாகச் சக்தி பாய்வதால், இடகலை பிங்கலை நாடிகள் இரண்டுமே செயலிழக்கின்றன. (3.12)
பிறகு சுவாசத்தை மிக மிக மெதுவாக வெளியே விடவும். இதுவே 'மஹாமுத்ரா' என்ற மஹாத்மாக்களால் (ரிஷிகளால்) விளக்கப்பட்டுள்ள முத்ராவாகும். (3.13)
Page 190
இடது குதிகாலை வைத்து செய்ததுபோல், வலது காலை மடித்தும் செய்யுங்கள்.
எதாவது ஒரு கால் பக்கம் மட்டும் செய்துவிட்டு, அடுத்த கால் பக்கம் செய்யாமல் இடையிலேயே நிறுத்தக்கூடாது. இரண்டு புறமும் சமமான எண்ணிக்கையில் செய்ய வண்டும். பிறகு முத்திரையை விடுவிக்கவும்.(3.15)
மஹாமுத்ரா ஆசனம்
செய்நுட்பம்
-
கால்களை நேராக நீட்டி அமரவும்.
-
இடது காலை மடக்கி, குதிகாலை பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் அழுத்தமாக வைக்கவும். வலது பாதத்தை இரண்டு கைகளாலும் உறுதியாகப் பிடிக்கவும்.
-
மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
தொண்டையை இறுக்கமாக்குவதன் மூலம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, இனியும் நிறுத்த முடியாது எனும்போது, மிக மிக மெதுவாக சுவாசத்தை வெளியேற்றவும்.
-
என் 3 முதல் 5 வரை உள்ள இந்தச் சுற்றை 7 முறை செய்யுங்கள்.
-
பிறகு இடது குதிகாலை வைத்துச் செய்ததுபோல், வலது காலை மடித்தும் 7 முறை செய்யுங்கள்.
மஹா முத்ராவைப் பயிற்சி செய்வதால் விளையும் உயர் நன்மைகள்:
(மஹா முத்ராவைப் பயிற்சி செய்வதால் குண்டலினி சக்தி விழிப்படைகிறது என்பது குறிப்பிட்டததக்கது)
190
Page 191
[ERROR page 191 - NVIDIA client error]
Page 192
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப்படி: மஹா முத்ராவுடன் கேசரி முத்திரா, சா'ம்பவி முத்திரா, மூலபந்தம்
- மஹா முத்ரா
உறடப்பதிபகா, அத்யாயம்-3, ஸ்லோகங்கள்-10-13,15
பாதமூலேன வாமேன யோனிம் சம்பீட்ய சக்ஷிணாம் / ப்ரசாரிதம் பதம் க்ரு'த்த்வா கராப்யாம் தாரயேத் த்ரு'டம் // 3-10
கண்டே பந்தம் சமரோப்ய தாரயேத்-வாயும் ஊர்த்வத: / யதா தண்ட: -ஹதஹஹ லர்போ தண்டாகாரஹ ப்ரஜாயதே // 3-11
ரு'ஜ்வீ - ஊத்வா ததா ச'க்தி: குண்டலீ ச'க்தி பவேத் / ததா ஸோ மரணாவஸ்தா ஜாயதே த்விபுடாக்'ஷ்ரயா // 3-12
ததஹ ச'னைஹரி ச'னைரேவ ரேசயத் நைவ வேகத: / மஹாமுத்ராம் ச தேனவ வதந்தி விபுதோததமா: // 3.13
சந்த்ராங்கே து சமப்ப்ஸய செ'வ்ரோயங்கே புணர்ப்யஸ்யேத் / யாவத்-துல்யா புவேத் செங்க்யா ததோ முத்ராம் விஸர்ஜயேத் // 3-15
மொழிபெயர்ப்பு
இடது காலை மடக்கி, கதிகாலை பிறப்புறுப்பின் (யோனி) வாயிலில் அழுத்தமாக வைத்து, வலது காலை நீட்டி, வலது பாதத்தை இரண்டு கைகளாலும் உறுதியாகப் பிடிக்கவும். (3.10)
தொண்டையை இறுக்கமாக்குவதன் மூலம் சுவாசத்தை உள்ளே நிறுத்தும்போது, கம்பால் அடிக்கப்பட்ட பாம்பு சீறி நேராக எழுவதுபோல், பிராண சக்தியானது நேராக எழுகிறது. (3.11)
குண்டலி சக்தி நேராக எழும்பும்போது, சுஷும்னா நாடி வழியாகச் சக்தி பாய்வதால், இடகலை பிங்கலை நாடிகள் இரண்டுமே செயலிழக்கின்றன. (மரணமடைகின்றன.) (3.12)
பிறகு சுவாசத்தை மிக மிக மெதுவாக வெளியே விடவும். இதுவே 'மஹாமுத்ரா' என்று
Page 193
[ERROR page 193 - NVIDIA client error]
Page 194
சுருக்கும்வதன்மூலம், அபானவாயு மேல்நோக்கி நகர்வதே மூலபந்தம்.
செய்நுட்பம்
-
கால்களை நேராக நீட்டி அமரவும்.
-
இடது காலை மடக்கி, குதிகாலை பிறப்புறுப்பின் வாயிலில் அழுத்தமாக வைக்கவும்,
-
சுவாசத்தை முழுவதுமாக வெளியேற்றவும். முன்புறமாகக் குனிந்து, நீட்டப்பட்டிருக்கும் வலது பாதத்தின் பெருவிரலை இரண்டு கைகளாலும் உறுதியாகப் பிடிக்கவும்.
-
சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். தலையை நேராக நிமிர்த்தி, கண்களை மூடவும்.
-
முதுகெலும்பு வளையாது நிமிர்ந்திருக்கட்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் தள்ர்வாக அமரவும்.
-
இப்போது கேசரி முத்ரவைக் கடைபிடிக்கவும். (அதாவது நாக்கை உட்புறமாக மடித்து, மேலான்னத்தை தொடுமாறு வைத்து, கண்களின் கருவிழிகள் இரண்டையும் புருவமத்தியை நோக்கித் திருப்பவும்.)
-
மெதுவாக சுவாசத்தை உள்ளிழுத்துகொண்டே தலையைச் சிறிது பின்புறமாகச் சாய்த்து, சாம்பவீ முத்ரவைக் கடைபிடிக்கவும். அதாவது கண்களைத் திறந்து, இமைகளைச் சிமிட்டாமல் பார்வையை நிலையாக ஓரிடத்தில் நிறுத்துங்கள்.
-
மொத்த விழிப்புணர்வையும் உள்முகப்படுத்தவும். (மிழ்ந்தளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள்ளே நிறுத்தும்போது, மூலபந்தாவைக் கடைபிடிக்கவும். அதாவது குதிகாலை ஆசனவாய்க்கும் பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அழுத்தி, அடிவயிற்றுப் பகுதியை உட்பக்கமாக இழுத்துச் சுருக்கவும்.
-
இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, கண்களை மெதுவாகத் இறந்து, மூலபந்தாவை விடுவிக்கவும். தலையை நிமிர்த்தவும். பிறகு மிக மிக மெதுவாக சுவாசத்தை வெளியேற்றவும்.
-
இது ஒரு சுற்று. இந்தச் சுற்றை 3 முறை செய்யுங்கள்.
மஹாமுத்ரா ஆசனம்
194
Page 195
[ERROR page 195 - NVIDIA client error]
Page 196
மனப்பாடம் செய்வது என்பது ஏதாவது ஒன்றை நமது நினைவில் வைத்துக் கொள்ள நாம் செய்யும் ஒரு செயல்முறையைக் குறிக்கும். மனப்பாடம் செய்யும் செயல்முறையை நாம் பெரும்பாலும் நமது அனுபவங்கள், பிற பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள், பட்டியல்கள், கதைகள், செய்யுட்கள், படங்கள், நிலவரைபடங்கள், வரைபடங்கள், சந்திப்புதிட்டங்கள், ஆதாரப்பூர்வமான செய்திகள், பாட்டு அல்லது காட்சிகள், கேட்டபடிச் சார்ந்த அல்லது நுட்பத்திறனுக்கான செய்திகள் போன்றவற்றைப் பிற்காலத்தில் நினைவுபடுத்திக் கொள்வதற்காகச் செய்கின்றோம். மனப்பாடம் செய்வது என்பதை ஒரு குறிப்பிட்ட செய்தியை நினைவு என்னும் கருவியில் சேமித்து வைக்கும் ஒரு செயல்முறை என்றும் சொல்லலாம்.
நினைவாற்றல் அறிவியல், புரிதலுக்கான நரப்பியலின் ஒரு பகுதியாக விளங்குகிறது. அதாவது புரிதலுக்கான உளவியல் மற்றும் புரிதலுக்கான நரம்பியல் இவற்றுக்கு இடையே உள்ள ஒழுங்கான ஒருங்கிணைப்பாக இருப்பதுதான் நினைவாற்றல் அறிவியல்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்: 1. பத்மாஸனம் 2. ஓதலீ ப்ராணாயாமம் 3. ஸீத்காரீ ப்ராணாயாமம் 4. உஜ்ஜாயீகும்பகம்
- பத்மாஸனம், ஹடப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 31-33
அத பத்மாஸனம்
உத்தானேள சரணேள க்ரு'த்வா சோரு-சம்ஸ்தேள ப்ரயத்னத: / உருமத்யே ததோத்தானேள பாணீ க்ரு'த்வா து தாத்ரு'செள' // 2.31
த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா / உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் /
Page 197
[ERROR page 197 - NVIDIA client error]
Page 198
[ERROR page 198 - NVIDIA client error]
Page 199
[ERROR page 199 - NVIDIA client error]
Page 200
பரமஹம்ஸ யோகானந்தர்
இந்தக்கிரியையோசெய்யும்போது உடம்பில்வெப்பம்அதிகமாகஉருவாகும்.ஆகையால்உடம்பைக்குளிர்விக்க நிறைய தண்ணீர் மற்றும் மோர் அருந்தவும்.
Page 201
ஒருவர், தான் அவமதிக்கப்பட்டதாகவும், தவறாகக் கருதப்பட்டதாகவும், ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும் மனதியாகப் புரிந்துகொள்ளும்போது வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சியாக கோபம் என்பது இருக்கிறது. மேலும் தன்னை அவ்வாறு செய்தவர்களைப் பழிக்குப்பழி வாங்க நினைக்கும் குண த்தையும் கோபம் என்பது குறிக்கிறது. பிறர் தனக்குள் கோபத்தைத் தூண்டுவதாகக் கருதும்போது ஒருவர் தனக்குள் உணரும் கடுமையான அச்சலகரியத்தையும், அதற்கான பதில் செயலையும் கூட கோபம் என்று விவரிக்கிறார்கள்.
கோபம், உடல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதாவது இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்த அழுத்தம், அட்ரீனலின் மற்றும் நான்-அட்ரீனலின் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றை உடல் ரீதியான மாற்றங்களுக்கு உதாரணங்களாகச் சொல்லலாம். சிலர், தங்களுக்கு ஆபத்து வருவதாக உணரும்போது, ஆபத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மூளை புரியும் ஒரு பதில் செயலாகவே கோபத்தைப் பார்க்கிறார்கள்.
வெளி சக்திகளால் தனக்கு ஆபத்து வருவதாக உணரும்போது, உடனடியாக அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை ஒருவர் வழிப்புனர்வுடன் தேர்ந்தெடுக்கும் போது வெளிப்படும் ஒரு முக்கிய உணர்ச்சியாக, மனரீதியாகவோ உணர்வு ரீதியாகவோ நடத்தை ரீதியாகவோ, கோபம்தான் பிரதானமானதாக இருக்கிறது.
நவீனகால மனநல மருத்துவர்கள், அடக்கிவைக்கப்பட்ட கோபம் பெரும் துன்பத்தை விளைவிக்கும் என்கிறார்கள். அடக்கப்பட்ட கோபம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு மற்றொரு வழியைத் தேடும். குறிப்பாகக் குழந்தைகள் தீவிரமாக இருக்கும்போது, உடல்ரீதியான அறிகுறிகளாக இதயத்துடிப்பு அதிகரித்தல், கைகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து அந்த நபரை அடிப்பதற்குத் தயாராவது, அதிகமாக வியர்த்தல் போன்ற வழிகள் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
Page 202
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 23, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
தூர்வாஸ ஆசனம்
-
உட்யான பந்தம்
-
ஜாலந்தர பந்தம்
-
பஸ்திரிகா
-
ஸீத்காரீ ப்ராணாயாமம்
-
சி’தலிகும்பகம்
-
தூர்வாஸ ஆசனம்,
யோக-ஆசன மாலா ஸசித்ர, ஸ்வேலாகம் 87
அது தூர்வாஸ ஆசனம்
டாஹ ஜாங்க பரிகரி ஜீமணேள பக டாஹ பாஷதீ ஆணி /
பணா கதாஉ தரதி டேகீ பாரலா குலப குலா கீ பாரிலீ காணீ லகாவை /
டாவா ஹாதகீ ஆகுல்யா கீ பீசலீ ஸயந்தீ ஸ்யூ /
மணா ஹாதகீ ஆகுல்யா கா அங்கர லகாவை /
ஊபரா தலீ ஸொதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர உர்த்த லகாவை/
த்ரிஷ்டி த்ரிகுடீ ஆசன கெளதண கர்மி ஆக்தி ரேக ஜாய ஸீதல ரஹை // 87
தூர்வாஸ ஆசனம்
செய்நுட்பம்
-
தரையில் அமர்ந்து கொள்ளவும்.
-
வலது முழங்காலை மடக்கி, வலது பாதத்தை இடுப்பின் இடது பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
202
Page 203
-
இடது முழங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது இடுப்பின் பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
-
வலது கையின் விரல்நுனிகளை, இடது கை விரல்களின் நடு மூட்டுப்பகுதியால் தொடவும்.
-
கைகளைப் பிறப்புறுப்பிற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.
-
புருவ மத்தியைக் கூர்ந்து நோக்கவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
-
தாவாஸ் ஆசனத்தில் இருந்தபடியே உட்டியான பந்த:
கேரண்ட் சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 10
அது உட்டியான பந்த:
உதரே பச்சிமம் தானம் நாபேருத்வம் து காரயேத் /
உட்ளானம் குருதே யஸ்மாதவிச்'ரான்தம் மஹாகக: /
உட்யானம் த்வஸேன பந்தோ ம்ரு'த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)
மூச்சுபெயர்ப்பு
தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். இதன் மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (லௌஷ்மனா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்யான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்நோட்பம்
-
தொடர்ந்து அதே ஆசனத்தில் அமரவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
-
சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
-
வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கடைப்பிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
-
அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்நுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொட வேண்டும்.
-
முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி வைக்கவும்.
-
இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
-
அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
-
பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுகளுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுகள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
Page 204
- துர்வாஸ ஆசனத்தில் இருந்தபடியே ஜாலந்தரபந்த:, கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 12
அது ஜாலந்தரபந்த:
கண்ட-லேங்கோசனம் க்ரு'த்வா சிபுகம் ஹ்ரு'த்யே ந்யஸேத் / ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடச'காதார-பந்தம் //3-12
மொழிபெயர்ப்பு
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட முடியும்.
செய்நுட்பம்
-
தொடர்ந்து அதே ஆசனத்தில் இருக்கவும்.
-
சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
-
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
-
மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுப்படு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தளர்வடையுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.
-
துர்வாஸ ஆசனத்தில் இருந்தபடியே பஸ்திரிகாகும்பக:
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள் 75-77
அது பஸ்திரிகாகும்பக:
பஸ்த்ரைவ லேளஹகாராணாம் யதா-க்ரமேண சம்ப்ரமேத் / ததா வாயும் ச நாசாப்யாமுயாப்யாம் சாலயேச்சனை: // 5.75
ஏவம் விம்ச'திவாரம் ச க்ரு'த்வா கூர்யாச்சகும்பகம் / ததஸ்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 5.76
த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸாதி: / ந ச க்ரோகா ந ச க்லேச' ஆரோக்யம் ச திநே திநே // 5.77
மொழிபெயர்ப்பு
கொல்லனின் உலைக்குளத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல,
Page 205
[ERROR page 205 - NVIDIA client error]
Page 206
செய்நுட்பம்
-
மேற்கூறிய ஆசனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
-
பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
-
பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
-
சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.
- துர்வாஸ ஆசனத்தில் இருந்தபடி ஓய் சீ'தலீகும்பக:,
தேர்ண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அது சீ'தலீகும்பக:
ஜீ'ஹ்வயா வாயுமாக்ரு'ய உதரே பூரயேச்சனை: /
கூஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரசயேத் புண: // 5.73
சர்வதா சாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் ச'யம் /
அஜீரணம் கப-பித்தஞ்ச நிவா தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்குநல்லதே நடக்கும். இது, அஜீரணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம்
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆசனத்தில் தொடர்ந்து அமரவும்.
-
கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
-
நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
-
குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
-
சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
Page 207
- இதை 21 முறை செய்யுங்கள்.
Page 208
கோபப்படும் தன்மையிலிருந்து விடுபட
கிரியா கொடுக்கப்பட்ட_ நாள்: நவம்பர் 24, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
ஏக பாத-ஆசனம்
-
உட்ஜயான பந்தம்
-
ஜாலந்தர பந்தம்
-
பஸ்திரிகா
-
ஸீத்காரீ ப்ராணாயாமம்
-
சீதலீகும்பகம்
-
ஏக பாத-ஆசனம், யோகாசனம், ஸ்லோகம் 5
அத ஏக பாத-ஆசனம்
தக்ஷாங்கிரிம் வாமபாதஸ்ய ஜங்கோபரி நிதாய ச
த்வயா பாணிம் ஜானுபார்ச்’வயோ: ஸ்ப்ருச’த்’கும்பி-தராங்கிணா /
எவம்விதாசனம்-யத்ர தத்ரைகாந்த்யாசனம் பவேத்
ரக்தச’தீரேண ஸ்யாஜ்வர நாச’ம் ச மூலத: // 5
செய்நுட்பம்
-
எழுந்து நின்று கொள்ளவும்.
-
உங்களைச் சமநிலைப்படுத்திக்கொண்டு, இடது பாதத்தை எடுத்து இடது தொடையின் நிலையாக ஊன்றி, வலது பாதத்தை எடுத்து இடது வைத்துக் கொள்ளவும்.
-
இரு கைகளையும் முழங்கால்களுக்குப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
-
இதே நிலையில் 30 நொடிகள் நிற்கவும்.
ஏக பாத-ஆசனம்
Page 209
- ஏக பாத-ஆசனத்தில் இருந்தபடி யோ உட்யான பந்த:;
கரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 10
அது உட்யான பந்த:
உதரே பச்சிமம் தானம் நாபேரூர்த்தவம் து காரயேத் /
உட்யானம் குருதே யஸ்மாத்விச’ராந்தம் மஹாதக: /
உட்யானம் த்வஸேஷ பந்தோ மருந்த்யு-மாதங்க-கேசரீ // (3-10)
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (ஸௌஷும்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல இந்த உட்யான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்நுட்பம்
-
தொடர்ந்து அதே ஆசனத்தில் நிற்கவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
-
சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்.
-
வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கடைப்பிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
-
அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாக குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொட வேண்டும்.
-
முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி வைக்கவும்.
-
இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
-
அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஒரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
-
பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுகளுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெதுவாக 10 சுற்றுகள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
-
ஏக பாத-ஆசனத்தில் இருந்தபடியே ஜாலந்தரபந்த:,
கரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 12
Page 210
அது ஜாலந்தரபந்த:
கண்ட-லஸ்கோசனம் க்ரு'த்த்வா சிவுகம் ஹ்ரு'தயே ந்யஸேத் / ஜாலந்தரே க்ரு'த்வே பந்தே ஷோடச'ாதார-பந்தம் //3-12
மொழிபெயர்ப்பு
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் குடியில் குடியும்.
செய்நுட்பம்
-
தொடர்ந்து அதே ஆசனத்தில் இருக்கவும்.
-
சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
-
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
-
மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தள்ர்வடையுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
ஏக பாத-ஆசனத்தில் இருந்தடையே பஸ்திரிகாவும்பக:,
தேரண்டா ஸம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள் 75-77
அது பஸ்திரிகாவும்பக:
பஸ்த்திரைவ லேலஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமோத் / ததா வாயும் ச நாசாப்யாமுபாய்யாம் சாலயேச்சனை: // 5.75
ஏவம் விம்ச'திவாரம் ச க்ரு'த்த்வா குர்யாச்சகும்பகம் / தக்ந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்கம் ச யதாவிதி // 5.76
த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸாதி: / ந ச கோரா ந ச க்லேச' ஆரோக்யம் ச தினே தினே // 5.77
மொழிபெயர்ப்பு
கொல்லனின் உலைக்குள் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல, மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை
Page 211
மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (5.75)
இவ்வாறு 20 முறை செய்யுங்கள். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்று முறை செய்யும் புத்தசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)
செய்நபப்பு
-
தொடர்ந்து அதே ஆசனத்தில் இருக்கவும்.
-
நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
-
சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். உங்களால் இனி முடியாது எனும்போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும். (2லிருந்து 6வது என்னவரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
-
இந்தச் சுற்றை மூன்று முறை செய்யுங்கள்.
-
ஏக பாத ஆசனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம், விராடப்பிரதிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அது ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் / ஏவம்ப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மௌனபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நபப்பு
-
மேற்கூறிய ஆசனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
-
பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
Page 212
-
பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
-
சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.
- ஏக பாத-ஆசனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பக:
தேரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள்-73,74
அது சீ'தலீகும்பக:
ஜிஹ்வயா வாயுமாக்ருஷ்ய உதரே பூரயேச்சனை: / குஷ்ணம் ச கும்பகம் க்ரு'த்வா நாசாப்யாம் இரசயேத் புன: // 5.73
சர்வதா சாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் ச'யம் / அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம்
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கொரிய ஆசனத்தில் தொடர்ந்து அமரவும்.
-
கண்களை மூடி மோத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
-
நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
-
குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து முழித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
-
சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது உங்களால் குளிர்ந்த தன்மையை உணரமுடியும்.
Page 213
சிரங்கு நோய் குணமடை
நோய் பற்றிய விபரம்
கிரந்தி அல்லது சிரங்கு என்பது ஒரு வகை சரும அழற்சி வியாதியாகும். கிரந்தி அல்லது சிரங்கு என்ற சொல் தோல் தடிப்புகள், தோல் சிவத்தல், விக்கல், நமைச்சல் மற்றும் வறட்சி, பக்கு உதிர்வு, செதில் செதிலாக மாறுதல், கொப்புளம், வெடிப்பு விடுதல், நீர் கசிதல் அல்லது இரத்தம் வருதல் போன்ற பலவகைப்பட்ட அறிகுறிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. சில நேரங்களில் இவை குணமான காயங்களிலிருந்தும் கூட உருவாகலாம். குணமாகும் ஒரு காயத்தை சொறியும்போது, அது புண்ணாகி கிரந்தி ஆகலாம். இதனால் தற்காலிக தோல் நிறமிழப்பு ஏற்படலாம்.
இங்கிலாந்து மக்கள்தொகையில் 5.7 மில்லியன் மக்கள் அதாவது ஏழ்பது பேருக்கு ஒருவர்வீதம் இந்நோயால் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பாதிக்கப்படுகின்றனர்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 26, 2012
இப்பற்றப்பட்ட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
பத்மாஸனம்
-
ஸமாநகுஷ்மபகம்
-
ஊர்த்வஜும்பகம்
-
சந்திரகுஷ்மபகம்
-
பஹிர்:குஷ்மபகம்
-
பத்மாஸனம்,
ஹடப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 31-33
அது பத்மாஸனம்
உத்தாரோண்ணை சரணைள கருதவாசோரு-ஸமஸ்தள் பரயந்த:
உருமத்தைய ததோத்தாளே பாணீ க்ருத்வா து தாத்ரு'செள'
த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வ்யா /
உத்தப்ய சிபகம் வகுஷ்ஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: //
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் /
துர்லயம் யேன கேணாபி திமதா லப்யதே புவி //
Page 214
[ERROR page 214 - NVIDIA client error]
Page 215
மொழிபெயர்ப்பு
மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சி செய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளவும். (2.31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)
பத்மாசனம் (தாமரை ஆசனம்) என்றழைக்கப்படும் இந்த ஆசனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)
பத்மாசனம்
செய்நுட்பம்
-
வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
-
இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
-
வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளவும்.
-
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
-
முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
-
இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
-
முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாசனத்தில் அமரவும்.
Page 216
[ERROR page 216 - NVIDIA client error]
Page 217
செய்நூல்பம்
-
சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்தளவு நேரம் உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை வெளிவிடும் போது, முதுகெலும்பின் நுனிப்பகுதியில் (மூலாதாரம்) சந்திரனை பாவனை செய்யுங்கள்.
-
மீண்டும் சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்தளவு நேரம் உள்ளே நிறுத்துங்கள். இம்முறை சுவாசத்தை வெளியேற்றும்போது ஸ்வாதிஷ்டானப் பகுதியில் சந்திரனை பாவனை செய்யுங்கள்.இவ்வாறு ஸஹஸ்ரார சக்கரம்வரை ஒவ்வொரு சக்கரமாக பாவனை செய்யுங்கள்.
-
பத்மாசனத்தில் இருந்தபடியே சந்திரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 41
அது சந்திரகும்பக:
அபானேனான்முக: வாயுரந்தச்சந்திர:கும்பக: / யஸ்மின்ஸ்திதேள சௌக்ஷிமாத்ரே ப்ரணாபானஜ்யோதயேள // 41
மொழிபெயர்ப்பு
அபான வாயுவின் காரணமாக பிராண வாயு மேல்நோக்கி நகரும்போது, அது சந்திரகும்பகம் என்றழைக்கப்படுகிறது. இக்கும்பகத்தில் நிலைபெறும்போது சௌக்ஷியமாக இருக்கும் ஒருவர் பிராண, அபான வாயுக்களைக் கட்டுப்படுத்தும் திறனையும் அடைகிறார்.
செய்நூல்பம்
-
ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
அப்போது மூல பந்த முத்திரைச் செய்யுங்கள். (இடது குதிகாலை ஆசனவாய் மேல் வைத்து அழுத்தி, ஆசனவாயை இறுக்கிச் சுருக்கிக்கொள்ள வேண்டும்.)
-
உங்களால் இனி சுவாசத்தை உள்நிறுத்த முடியாது எனும்போது, மூல பந்த முத்திரையை விடுவித்துவிட்டுத் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
பத்மாசனத்தில் இருந்தபடியே பஹிர்கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31
அது பஹிர்கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யயாகாசே' க்ரமேண யத் /
Page 218
[ERROR page 218 - NVIDIA client error]
Page 219
சிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க...
Care For Kidney Stones
கிரியாகொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 29, 2012
பின்பற்றப்பட்ட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
மத்ஸ்யாஸனம்
-
சீதாலீகும்பகம்
-
ஸீத்காரீ ப்ராணாயாமம்
-
பஸ்திரிகாசும்பகம்
-
மத்ஸ்யாஸனம்,
கரண்ட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 21
அது மத்ஸ்யாஸனம்
முக்தபத்தாஸனம் க்ரு'த்வா உத்தான-ச'யனஞ்சரேத் /
கூர்பராப்யாம் சி'ரோவேஷ்ட்ய மத்ஸ்யாஸனத்து ரோகஹா// 21
மொழிபெயர்ப்பு
பத்மாஸனத்தில் அமர்ந்து, பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டு, முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளும் இந்த ஆசனம் எல்லா வியாதிகளையும் போக்குகிறது.
செய்நோட்பம்
-
வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.
-
முதுகுத் தரையைத் தொடும்படி பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொள்ளவும்.
-
முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளவும்.
Page 220
- மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பக:
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அது சீ'தலீகும்பக:
ஜீஹ்வயா வாயுமாக்ர'ஷ்ய உதரே பூரயேச்ச நை: /
குஷ்ணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ஹரயேத் புன: // 5.73
சர்வதா சாதயேத்யோகீ சீதலீ-கும்பகம் ச'யம் /
அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப்பயிற்சி செய்யும் யோகிக்குநல்லதே நடக்கும். இது, அஜீரணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம்
-
மேற்கூறிய ஆசனத்தில் தொடர்ந்து இருக்கவும்.
-
கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
-
நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல மடிக்கவும்.
-
குழாய்போல மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
-
சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேறவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே
ஸ்தகாரீ ப்ராணாயாமம்,
ஹடயோகப்ரதிபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அது ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே ஜ்ராணேணைவ விஸர்ஜயேத் /
ஏவம்ப்யாஸ-யோகேன காமதேவோ த்விதியக: // 43
Page 221
மொழிபெயர்ப்பு மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமத் தவணாகலாம்.
செய்நுட்பம் 1. மேற்கூறிய ஆசனத்திலேயே தொடர்ந்து இருக்கவும். 2. பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும். 3. பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும். 4. சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள். 5. இதை 21 முறை செய்யுங்கள்.
- மத்ஸ்யாசனத்தில் இருந்தபடி சய பஸ்த்ரிகாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164, 165
அது பஸ்திரிகாகும்பக: பஸ்த்ரோ வ லோஹகாரஸ்ய ரேசபூரெள ச்’ரமாவதி/ வேகேன ஸ்தனயோருத்தவம் தத: பூரோடக்-வர்த்மனா // 164 ஜாலந்தரம் திரு’டம் பத்த்வா கும்பீதம் சந்திர-வர்த்மனா / ரேசயேத் பஸ்த்ரிகாகும்பக: சரீராக்நிவர்த்தன: // 165
மொழிபெயர்ப்பு ஒருவர், தாம் களைப்படையும் வரை, கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதைத் தொடந்து வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தைச் செய்ய வேண்டும். பிறகு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இந்த பஸ்திரிகாகும்பகம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.
செய்நுட்பம்
Page 222
-
கொல்லவின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும்வரை இதைச்செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுங்கள்.
-
உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
-
உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையை தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 223
உத்தானேள சருணேள க்ரு'த்வா சோரு-சம்னிதேள ப்ரயத்னத: / உருமத்யேய ததோத்தானேள பாணீ க்ரு'த்வா து தாத்ரு'சேள' // 2.31
த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாபிக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வ்யா / உத்த்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'வை: // 2.32
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் / தூர்லபம் யேன கேளாபி திமதா லப்யதே புவி // 2.33
மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துத் கொள்ளவும். (2.31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராணா வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)
பத்மாஸனம் என்றழைக்கப்படும் இந்த ஆசனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபெறைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இத சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)
Page 224
செய்நுட்பம்
-
வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
-
இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
-
வலது உள்ளங்கையில் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும்.
-
மூக்கின் நுனிப் பகுதியைச் சூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
-
முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
-
இந்த நிலையில் 30 நாடிகள் நீடிக்கவும்.
-
முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாசனத்தில் அமரவும்.
பத்மாஸனம்
- பத்மாஸனத்தில் இருந்தபடியே ஸ்வங்க-ச'ருங்களா கும்பக:
கும்பக-பத்தி:, ஸ்லோகம்-178
அது ஸ்வங்க-ச'ருங்களகும்பக:
ஓரசகம்கும்பகம் குர்யாத் குருதர்ஶி'த-மார்கத: /
ஓரசகம் ஓரசகம் குர்யாத் ஸ்வங்க-ச'ருங்களோதிதா // 178
மொழிபெயர்ப்பு
குருவின் உபதேசப்படி ஒருவர் சுவாசத்தை வெளியே விட்டு நிறுத்த வேண்டும். மீண்டும் ஓரசகத்தைச் செய்தலே ஸ்வங்க ச்ருங்களகும்பகம் எனப்படும்.
செய்நுட்பம்
-
சுவாசத்தை முழுவதுமாக வெளியேற்றவும்.
-
முடிந்தளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு வெளியே நிறுத்த முடியாதபோது உடம்பு தானே சுவாசத்தை உள்ளே எடுத்துக்கொள்ள அனுமதிக்கவும்.
-
மீண்டும் சுவாசத்தை வெளியேற்றி நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை முடிந்தளவு நேரம் வெளியே நிறுத்துங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 225
[ERROR page 225 - NVIDIA client error]
Page 226
செய்னுட்பம்
-
சுவாசத்தை நன்றாக உள்ளிழுங்கள்.
-
தொண்டையைச் சுருக்கி இறுக்கமாக வைத்து, உங்கள் தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
-
சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது எனும்போது ஜாலந்தர பந்த முட்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள்.
-
இதை 21 (முறை) செய்யுங்கள்.
Page 227
[ERROR page 227 - NVIDIA client error]
Page 228
[ERROR page 228 - NVIDIA client error]
Page 229
[ERROR page 229 - NVIDIA client error]
Page 230
சிறுநீரக அழற்சி நீர்க் கட்டு வராமல் காக்க- Care For Nephrotic Syndrome
நோய் பற்றிய விபரம்
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதிகளவில் புரதம் ரத்தத்தில் இருந்து (1.73அ2 உடல் மேல்பரப்பு பகுதியில் இருந்து குறைந்து நாள் ஒன்றுக்கு 3.5 கிராம் அளவில்) சிறுநீர் வழியாக வெளியேறவதையே சிறுநீரக அழற்சி நீர்க் கட்டு என்கிறோம். இது எதனால் ஏற்படுகிறது என்பது குறிப்பிட்டு சொல்ல முடியாததாக இருக்கிறது.
இந்த நோய் பாதிக்கப்பட்ட சிறு நீரகத்தில் சிறு துளைகள் ஏற்பட்டு விடும். இதனால் பெருமளவில் புரோட்டின் யூரியா வெளியேறிவிடுகிறது. விளைவு... இரத்த நீரில் புரோட்டின் அல்புமினின் அளவு (Protein Albumin)குறைந்து விடுகிறது. மேலும் இதனைத் தொடர்ந்து இரத்தச் சிறுநீர் (Hematuria) குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 28, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
வஜ்ராசனம்,
-
கேவலிகும்பகம்
-
சூ'ன்யகும்பகம்
-
போராலிகும்பகம்
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 12
- வஜ்ராசனம்,
அது வஜ்ராசனம்
இங்காப்பியம் வஜ்ரவத்-க்ரு'த்வா கூதபார்ஶ்வே வ பாதவுபேன / வஜ்ராசனம் பவேத்தேத்-யோகினாம் ஸித்திதாயகம் // 12
மொழிபெயர்ப்பு
தொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராசனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மேன்மையான ஆற்றலை அளிக்கிறது.
Page 231
செய்நாட்பம்
-
முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையையற் தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
-
வலது குதிக்காலின் மேல் வலது புருஷ்டப் பகுதியும், இடது குதிக்காலின் மேல் இடது ப்புருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.
-
கைகளைச் சின் முத்திரையில் வைத்துத் தொடைகளின்மீது வைக்கவும்.
-
நுனி மூக்கைக் கண்டு கவனிக்கவும்.
வஜ்ராசனம்
- வஜ்ராசனத்தில் இருந்தபடி செய கேவலீகும்பக:,
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகம் 84
அத கேவலீகும்பக:
ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே'த் புன:, /
மொழிபெயர்ப்பு
ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், அது 'சஹ' என்ற ஒலியை எழுப்புகிறது. அதேபோல் சுவாசத்தை வெளிவிடும்போது, அது 'ஹம்' என்ற ஒலி எழுப்புகிறது.
செய்நாட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், 'சம்' என்ற ஒலியை மனத் திற்குள் எழுப்புங்கள்.
-
உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள் நிறுத்தும்போது, 'சோஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள்.
-
சுவாசத்தை வெளிவிடும்போது, 'ஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
Page 232
[ERROR page 232 - NVIDIA client error]
Page 233
[ERROR page 233 - NVIDIA client error]
Page 234
[ERROR page 234 - NVIDIA client error]
Page 235
[ERROR page 235 - NVIDIA client error]
Page 236
மனத்தால் பாவனை செய்யுங்கள்.
-
உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
மத்ஸ்யாசனத்தில் இருந்தபடியே போரோலிகாகும்பக:,
உட்கப்பிடிகா, ஸ்வோரக்கள் 477-481
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் இருக்கவும்.
-
'ம்ம்ம்' என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
-
கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
சிறிது நேரம் அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும்.
Page 237
தைராய்ட் சுரப்பிகள் சரியாக தைராய்ட் ஹார்மோன்களைச் சுரக்காத ஒரு நிலையையே ஹைப்போ தைராய்டிஸம் என்கிறோம். அயோடின் சத்துக்குறைபாடே இந்நோய்க்குக் காரணமாகப் பொதுவாக அறியப்பட்டாலும் இதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன. ஹைப்போதாலமஸ் (Hypothalamus) எனப்படும் பிட்யூட்டரியிலிருந்து சுரக்கப்படும் தூண்டில் இயக்கு நீர் (Stimulating Harmones) குறைவாகச் சுரந்தாலும் இது ஏற்படும். மேலும் மன அழுத்தத்தினாலும், அது வெளி கூழ்நிலையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தமாகவும் இருக்கலாம் அல்லது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல், நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்றவற்றால் உடலின் சமநிலையைப் பாதுகாக்க வண்டிய உறுப்புகளில் ஏற்படும் அழுத்தமாகவும் இருக்கலாம். இது போன்ற கூழ்நிலைகளில் தைராய்டிஸம் ஏற்படுகிறது.
இதன் முன் அறிகுறிகள்: குளிரைப் பற்றிய அதிக உணர்ச்சி, மலச்சிக்கல் உடல் எடை அதிகரிப்பு, உடலில் நீர்த்தேக்கம், குறைவான இதய துடிப்பு (நிமிடத்திற்கு 60 முறைக்கும் குறைவாக இதயதுடிப்பு இருக்கும் Bradycardia) சோர்வு, இ வர்வையின் அறவேகுறைந்துவிடுதல், தசை மற்றும் மூட்டுகளில் வலி, வறண்ட தோல், உடல் அரிப்பு, மெலிந்து ஒடிந்துவிடும் நகங்கள், மன அழுத்தம், பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சியில் ஏற்படும் கோளாறுகள் என இதன் முன் அறிகுறிகள் பலவிதங்களில் வெளிப்படுகின்றன.
இன்றைய விஞ்ஞானம் மேலும் சில அறிகுறிகளைச் சுட்டிக்காட்டுகிறது. அவையாவன: தைராய்டு கிளாண்டில் ஏற்படும் வீக்கம் (Goiter), மெதுவான பேச்சு, கரப்பான குரல், குரல் உடைந்து வருதல், வறண்ட உட்புற தோல் (முக்கியமாக முகத்தில்), வெளிப்பக்க புருவங்கள் ஒல்லியாக இருத்தல், மாதவிடாய்ச் சுழற்சியில் காணப்படும் குறிப்பிடத்தக்க கால இடைவெளி, உடலின் வெப்பநிலை தாழ்ந்து வருதல் என இவையில்லாம் கூட ஹைப்போதைராய்டின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 24, 2011
பின்பற்றப்பட்ட செயல்முறைப் படிகள்:
-
பத்மாஸனம்
-
ஜாலந்தர பந்தத்துடன் கூடிய திரிநேத்ரகும்பகம்
-
ஜாலந்தர பந்தத்துடன் கூடிய திரிகு'லும்பகம்
Page 238
[ERROR page 238 - NVIDIA client error]
Page 239
-
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
-
முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
-
இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
-
முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாசனத்தில் அமரவும்.
-
பத்மாசனத்தில் இருந்தபடியே ஜாலந்தர பந்தத்துடன் கூடிய திரிநேத்ரகும்பக: கும்பக-பத்ததி: ஸ்லோகம் 192
அது த்ரிநேத்ரகும்பக: ஸக்ரு'ச்சந்தரேண சாபூர்ய தார்ய ஸக்ரோயேண பூரயேத் / நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரோண த்ரிஸித்தத: //
மொழிபெயர்ப்பு இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து (முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நோட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும். இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பிறகு சுவாசத்தை வெளிவிடாமலேயே ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பிறகு சுவாசத்தை வெளிவிடாமலேயே ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
-
சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
Page 240
[ERROR page 240 - NVIDIA client error]
Page 241
லக்ரு'த்தேவர்யேண சாபூர்ய கார்ய சந்த்ரேண பூர்யேத் / தாரயேச்ச பிரயத்னேன ரேசயேத் க்ரமமஸ்ததா //191
விளக்கப்படு
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்திரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம்
-
வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
உங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே அடக்கி, ஜாலந்தர பந்தத்தில் இருந்து மட்டும் விடுபட்டு, சுவாசத்தை வெளிவிடாமலேயே இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
மீண்டும் தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
உங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே அடக்கியபின், ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
உங்களால் முடிந்தளவு சுவாசத்தை வெளியேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தில் இருந்து மட்டும் விடுபட்டு, சுவாசத்தை உள்ளிழுக்காமலேயே இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 242
சிறற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய... Cure For Hypothyroidism கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 25, 2011 பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்: 1. பர்வதாசனம் 2. ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிகோணாசனம் 3. ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிகு'லகும்பகம் 4. பச்சிமோத்தான-ஆசனம் 5. ஜாலந்தர பந்தத்துடன் கூடிய க்ரமநேத்ரகும்பகம்
- பர்வதாசனம், யோக ரஹஸ்யம், அத்யாயம் 5, ஸ்லோகம் 22 அது பர்வதாசனம் மூத்ரபிந்த-யக்ரு'த்-ப்லீஹவபா-சு'த்தயே நிரந்தரம் / உபவிச'க்'ச ச ஸஸாப்தாக பர்வதாசனமப்யசேத் // 5.22
செய்நுட்பம் 1. வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாசனத்தில் அமரவும்.
Page 243
[ERROR page 243 - NVIDIA client error]
Page 244
[ERROR page 244 - NVIDIA client error]
Page 245
ப்ரசார்ய பாதேள பூவி தண்டருபேள ஸம்ன்யஸ்த-பாலம் சித்யுக்ம-மத்யோ / யத்தேன பாதேள ச த்ரு'தேள கராய்யாம் யோகீந்த்ர-பீடம்
பச்சிமோாத்தானமாஹா: // 2.26
மொழிபெயர்ப்பு
கால்களை ஒரு குச்சியைப் போல விறைப்பாகத் தரையில் நீட்டி, குதிக்கால்களை ஒன்றையொன்று தொடாமல் வைத்துக் கொண்டு, முன்னால் குனிந்து நெற்றியை முழங்கால் மேல் வைத்து, பாதங்களைக் கைகளால் பிடித்துக் கொள்ளும் இந்த நிலை பச்சிமோாத்தான ஆசனம் எனப்படுகிறது.
பச்சிமோத்தான-ஆசனம்
செய்நுட்பம்
-
கால்களை நீட்டி அமருங்கள். குதிக்கால்கள் ஒன்றையொன்று தொட வேண்டாம்.
-
முடிந்தளவு முன்னால் வளைந்து, நெற்றியை முழங்கால்களின் மேல் வைக்கவும் (முழங்கால்களை மடக்க வேண்டாம்).
-
பாதங்களைக் கைகளால் பிடித்துக்கொள்ளவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
-
பச்சிமோத்தான-ஆசனத்தில் இருந்தபடியே ஜாலந்தர பந்தத்துடன் கூடிய க்ரமயோத்தரகும்பக: ,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191
Page 246
அது க்ரமநேத்ரகும்பக:
சக்ரு'த்ஸோர்யேண சாபூர்ய தார்ய சந்த்ரேண பூர்யோத் / தார்யேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191
மொழிபெயர்ப்பு
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம்
-
வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கட்டிபிடித்து, சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
உங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே அடக்கி, ஜாலந்தர பந்தத்தில் இருந்து மட்டும் விடுபட்டு, சுவாசத்தை வெளிவிடாமலேயே இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
மீண்டும் தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கட்டிபிடித்து, சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
உங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே அடக்கியபின், ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கட்டிபிடித்து, சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
உங்களால் முடிந்தளவு சுவாசத்தை வெளியேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தில் இருந்து மட்டும் விடுபட்டு, சுவாசத்தை உள்ளிழுக்காமலேயே இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கட்டிபிடித்து, சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 247
[ERROR page 247 - NVIDIA client error]
Page 248
செய்நுட்பம்
-
கால்களை நீட்டி அமருங்கள். குதிக்கால்கள் ஒன்னையொன்று தொட வேண்டாம்.
-
முடிந்தளவு முன்னால் வளைந்து, நெற்றியை முழங்கால்களின் மேல் வைக்கவும் (முழங்கால்களை மடக்க வேண்டாம்).
-
பாதங்களைக் கைகளால் பிடித்துக்கொள்ளவும்.
-
பச்சிமோத்தான-ஆசனத்தில் இருந்தபடியே நாக்கும்பகம்., கும்பக-பத்ததி., ஸம்போக்கள் 77,78
அத் நாக்கும்பக:
ஒதந-க்ராஸவத்தாயும் கண்டேனாபூரயேச்சநை: / தம் ரோஹயேத்ததாகாலம் பத்த்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77
கண்டேன ரேசநம் குர்யாத் நாக்கும்பக: சி'வோபத: / கஷ்டாம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாத்தையை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாக்கும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சாத்ததை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
-
பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
Page 249
- பத்சிமோத்தான-ஆசனத்தில் இருந்தபடியே ஸ்மானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 62
அத ஸ்மானகும்பக:
நாபவாபூர்ய வாயுச்சேத் தேஹ வ்யாப்ய விதாரித: / கும்ப்யேத ஜ்வலனம் த்யாயேத் ஸமானஸ்ய து கும்பக: // 62
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதியச் சுவாசத்தால் நிரப்பி, அதை உடல் முழுக்கப் பரப்பியபின், நெருப்பில் கவனத்தைச் செலுத்தும் இந்தக் கும்பகம் ஸ்மானகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
தொப்புள் பகுதி நிரம்புமாறு சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, அது உடல் முழுக்கப் பரவுவதாகப் பாவனை செய்யுங்கள்.
-
பிறகு தொப்புள் பகுதியில் நெருப்பு இருப்பதைப் போன்று பாவனை செய்யுங்கள்.
-
உங்களால் இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
பத்சிமோத்தான-ஆசனத்தில் இருந்தபடியே த்ரிகு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அத் த்ரிகு'லகும்பக:
கோணாப்யாம் ச முகேநாபி யுகபத் பூரயேத் ஸதா / த்ரிகு'லினா த்ரிகு'லாத்யா: கும்ப உக்தஸ்-த்ரிகு'லனுத் // 193
மொழிபெயர்ப்பு
மூடப்பட்ட நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் த்ரிகுலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று த்ரிகுலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
Page 250
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
பச்சிமோத்தான-ஆசனத்தில் இருந்தபடி ஓய் த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்ரோகம் 192
அக த்ரிநேத்ரகும்பக:
ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸவ்ர்யேண பூரயேத் / நியம்ய யூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிலிங்கத:
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணின் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேடியாகச் செய்யுங்கள்).
-
பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
9 இதை 21 முறை செய்யுங்கள்.
பத்மாசனம்
Page 251
- பச்சிமோத்தான-ஆசனத்தில் இருந்தபடியே கபாலபாதி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், அத்யாயம் 1, ஸ்லோகம்- 100
செய்நுட்பம்
-
வேக வேகமாக சுவாசத்தை வெளிவிடுங்கள்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
-
உடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
பச்சிமோத்தான-ஆசனத்தில் இருந்தபடியே பஸ்திரிகாகும்பக:,கும்பக-பத்தி:, ஸ்லோகங்கள் 164,165
அது பஸ்திரிகாகும்பக:
பஸ்த்ரேவ லோஹகாரஸ்ய ரேசபோரெள ச'ரமாவதி/ வேகேன ஸ்தனயோருத்தவம் தத: பூரோர்க-வர்த்மனா // 164 ஜாலந்தரம் த்ரு'டும் பத்த்வா கும்பீதம் சந்த்ர-வர்த்மனா / ரேசயேத் பஸ்த்ரிகாகும்ப: ச'ரீரக்கிவர்த்தன: // 165
மொழிபெயர்ப்பு
ஒருவர், தாம் களைப்படையும்வரை, கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதைத் தொடந்து வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தைச் செய்ய வேண்டும். பிறகு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இந்த பஸ்திரிகாகும்பகம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.
செய்நுட்பம்
-
கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிமுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும்வரை இதைச்செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுங்கள்.
-
உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
-
உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையை
Page 252
தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 5. இதனை 21 முறை செய்யுங்கள்.
செரிமானக் கோளாறுகள் குணமடைய
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 28, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
பவன முக்தாசனம்
-
நாககும்பகம்
-
சமானகும்பகம்
-
திரிகு'லகும்பகம்
-
திரிநேத்ரகும்பகம்
-
கபாலபாதி ப்ராணாயாமம்
-
பஸ்திரிகாம்பகம்
-
பவனமுக்தாசனம்,
யோகாசனம், மூன்றாம் அத்தியாயம், ஸ்லோகங்கள் 4-5
அத பவனமுக்தாசனம்
த்வயோஸ்து பாதயோ: பாத்யோ: பார்ஶ்ணீ லாத்வாஸ்வஸ்நிதம்பகே / ஜானுனீ வக்ஷசி ஸோதுர்ப்நாதி கரபந்தனை: // 3.4
ஏவம்-விதே-ஸ்திதிர்யத்ர தத்ர வாயுமுக்தாஸனம் / புவேதயோனே வசா'ச்திர்மலஸ்த்வாயோர்பேமாசனம் // 3.5
மொழிபெயர்ப்பு
இரண்டு குதிக்கால்களையும், பிறப்புபுறுப்பிற்கும் ஆசனவாயிற்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அமர்ந்து, இரு கைகளையும் கோர்த்து மூச்சுக்காற்றை மார்போடு சர்த்துப் பிடித்துக் கொள்ளவும்.(3.4)
இந்த ஆசனம் பவன (வாயு) முக்தாசனமாகும். இந்த ஆசனத்தைச் செய்வதால், பெருங்குடல் காற்று வெளியேற்றப்படுவதால் அடிவயிறு தூய்மையடைகிறது.(3.5)
Page 253
செய்நுட்பம்
-
தரையில் அமரவும்.
-
முழங்கால்களை மடக்கி, இரண்டு குதிக்கால்களையும், பிறப்புறுப்பிற்கும் ஆசனவாயிற்கும் (Perennial region) இடைப்பட்ட பகுதியில் வைக்கவும்.
-
கைகளால் முழங்கால்களைக் கட்டவும்.
-
முழங்கால்களை மார்பின் மீது அழுத்தவும்.
-
முதுகு நேராக இருக்கட்டும்.
-
இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
-
பவன முக்தாசனத்தில் இருந்தபடியே நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
அது நாககும்பக:
ஓஜன-க்க்ராஸவத்தாயும் கண்டேனாபூரயேசனை: / தம் ரோதயேதயதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77
கண்டேனா ரேசனம் குர்யாத் நாககும்பக: சி'வோதித: / கஷ்டாம் இழயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்நோயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம். இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
-
பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை
Page 254
உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு தாடையை நெர்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாக காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
-
பவன முக்காசனத்தில் இருந்தபடியே ஸ்மானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 62
அத ஸ்மானகும்பக:
நாபாவாத்ர்ய வாயுச்சேத் தேஹே வ்யாப்ய விதாரித: / கும்பிதே ஜீவனம் த்யாயேத் ஸ்மானஸ்ஸய து கும்பக: // 62
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதியைச் சுவாசத்தால் நிறப்பி, அதை உடல் முழுக்க பரப்பியபின், நெருப்பில் கவனத்தைச் செலுத்தும் இந்தக் கும்பகம் ஸ்மானகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
தொப்புள் பகுதி நிறம்புமாறு சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, அது உடல் முழுக்க பரவவதாக பாவனை செய்யுங்கள்.
-
பிறகு தொப்புள் பகுதியில் நெருப்பு இருப்பதைப் போன்று பாவனை செய்யுங்கள்.
-
உங்களால் இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
பவன முக்காசனத்தில் இருந்தபடியே த்ரிகு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அத த்ரிகு'லகும்பக:
கோணாப்யாம் ச முகேநாபி யுகபத் பூரயேத் ஸதா / த்ரிகு'லினா த்ரிகு'லாத்ய: கும்ப உக்தஸ்-த்ரிகு'லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிகுலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிகுலியான சிவனால் அருளப்படுகிறது.
Page 255
[ERROR page 255 - NVIDIA client error]
Page 256
[ERROR page 256 - NVIDIA client error]
Page 257
இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 5. இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 258
நோய் பற்றிய விபரம்
ஒரு வகையான கிறுகிறுப்பும், நாம் நகராதபோதும் சுழல்வது போன்ற உணர்வும் தலைச்சுற்றல் எனப்படுகிறது. காதின் உள்ளே இருக்கின்ற வெஸ்டிபுலர் (Vestibular) அமைப்பு சரிவர வேலை செய்யாததால் இம்மாதிரியான அறிகுறிகள் ஏற்படுகின்றன.
குமட்டல், வாந்தி, தள்ளாட்டம், அதிகப்படியான தளர்வு நிலை, நிற்பதற்கும் நடப்பதற்கும் தடுமாறுதல் போன்ற பிரச்சனைகளும் இதனால் ஏற்படுகின்றன.
கலங்கலான பார்வை, பேசுவதில் சிரமம், குறைந்த விழிப்புநிலை மற்றும் காதுகேளாமையும் கூட இதனால் ஏற்படக்கூடும். மைய நரம்பு மண்டல சீர்கேடுகள், நிரந்தர நோய்களுக்கு வழிவகுக்கும்.
இதில் மூன்று வகையான தலைசுற்றல்கள் இருக்கின்றன.
நோயாளியைச் சுற்றியுள்ள பொருட்கள் நகர்வது (Objective).
நோயாளி அவரே நகர்வதாக உணர்வது (Subjective).
நோயாளியின் தலைக்குள்ளே எல்லாமே சுழல்வதுபோன்ற தோற்றமான உணர்வு (Pseudo Vertigo).
இது ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள்:
தீங்கற்ற வலிப்பு நோய்(Benign Paroxysmal Positional Vertigo), தலையில் பலமான தாக்குதல், பேரதிர்ச்சியடைதல் மற்றும் தொடர்ச்சியாக வருகின்ற ஒற்றைத் தலைவலி இவை தலைச்சுற்றல் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள். இவை தவிர, Meniere's Disease எனப்படும் உட்காதின் மையப்புழை நரம்புமண்டலத்தில் ஏற்படும் கோளாறுகள் (Vestibular Neuritis), போதை தருகின்ற பானங்கள் அதிகப்படியாக உபயோகிப்பதும் கூட தலைச்சுற்றலுக்குக் காரணமாகின்றன.
தலைச்சுற்றல், மக்களிடையே அடிக்கடி காணப்படுகின்ற ஒரு அறிகுறியாக இருக்கின்றது. வயதளர்ந்து போனவர்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது. ஆண்களைவிடப் பெண்களிடம் இரண்டு, மூன்று மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. அவசர சிகிச்சை பிரிவிற்கு வருகிறவர்களில் 2-3% பேர்கள் தலைச் சுற்றலுக்காக வருகிறார்கள்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 27, 2011.
செய்யவேண்டிய படிநிலைகள்:
-
அந்தாஸனம்
-
பிரணு'திகும்பகம்
Page 259
- அந்த-ஆசனம், ஜோத பாகினி, ஸ்லோகங்கள் 193-197
அது அந்த-ஆசனம்
ப்ரதம பகதீ ஸமடுறாவை கோர மாஹிலீ உபை மிலாவை / பணாபான உகட கர பைசே தோடு எடு தூஆ நிவைசே // 193
இந்த ஓர கோடா ஸம கர தரை புன ஆகாகோ உபை பஸாறை / கோடாமஹிலா நேத்ர தோடு ஸம கரி காடா தரு ஸோது // 194
போஹசாகீ ஸந்திமாஹிலீ தாகோ ஜைசே டானி / கோடாகீ பாஹரி திஸா தாபரி தரை ஜா ஆனி // 195
நேத்ர மேஜை படட வளைஇ புனி ராதன்தோ ஸோரை / காவா த்ரு'தி அரு மிரசஸோ அஞ்ஜன கீஜை ஸோரை // 196
முக மாரக ரேசன கரே மூலத்தவாரே தே பந்த் / தோ ராதிந்தோ நா ரஹே நைந்த்நி தேகே அந்த // 197
அந்த-ஆசனம்
Page 260
செய்நுட்பம்
-
குட்துக்காலிட்டு அமரவும்.
-
முழங்கால்களை முன்நோக்கி வளைத்து, தரையில் ஊன்றவும்.
-
உடலை முன்நோக்கி வளைத்து, முழங்கால்களுக்கு இடையில் தலையைக் கொண்டு செல்லவும்.
-
முழங்கைகளை முழங்கால்களுக்குப் பக்கவாட்டில் வைக்கவும்.
-
கைகளால் தலையைத் தாங்கவும்.
-
வாயால் சுவாசத்தை முழுமையாக வெளியிடவும்.
-
இடது குதிகாலை ஆசனவாய்க்கும் பிறப்புபுறுக்கும் இடைப்பட்ட பகுதியின் மேல் வைத்து அழுத்தி, ஆசனவாயை இறுக்கிச் சுருக்கவும். (மூல பந்தத்தை ஏற்படுத்தவும்.)
-
இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
-
மூல பந்தத்தை விடுவிக்கவும்.
-
அந்தாசனத்தில் இருந்தபடியே
ப்ரக்ருதி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70
வான்விதேநாக'கம் கர்ஷன் குர்வந்துச்சதரம் ஸ்வநம்/
தாரயேச்சே-து-தானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70
மொழிபெயர்ப்பு
ஒருவர், 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
-
பிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
- அந்தாசனத்தில் இருந்தபடியே
கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79
அது கூர்மகும்பக:
Page 261
நிமிலோன்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: / நீதர்யோச்'வ ச'ரீரஸ்ய கூர்மகும்பா: ஸ உச்யதே // 79
மொழிபெயர்ப்பு
கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டை போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும்/கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
-
உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
-
இமைகளை இமைக்காதீர்கள். கண்பார்வையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
-
இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
-
இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும்/போது தளர்வாகுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
-
ஆரம்ப-ஆசனம், யோகா-ஆசன மாலா ஸஞ்சரி, ஸ்லோகம் 30
அத ஆரம்ப-ஆசனம்
தோ பக மிலிவா பஸாரீ பகாகா அகுடா பகடி விலாட கோடா லகாவை ஸ்ரீ ஸமீராஷை ஆசன கெளகுண ஆரப கீ பஇ உத்தர ஸன்முஷ பைஸீ ஆரம்ப கரை
செய்நுட்பம்
-
கால்களை நீட்டியவாறு தரையில் அமருங்கள்.
-
உடலை முன்நோக்கி வளைத்து கைகளால் கால்பெருவிரல்களைப் பிடித்துக் கொள்ளவும்.
-
உங்கள் தலையைக் கொண்டு முழங்கால்களைத் தொடவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
-
ஆரம்பாசனத்தில் இருந்தபடியே கதாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 112
அத கதாகும்பக:
Page 262
[ERROR page 262 - NVIDIA client error]
Page 263
[ERROR page 263 - NVIDIA client error]
Page 264
கீழ்க்கண்ட அக்னிஷோமாக്യகும்பகத்தை 1 சுற்று பயிற்சி செய்யுங்கள்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
-
இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
இந்த மொத்த சுற்றை அதாவது இருகுற்ற தக்ஷிணாவர்த்த சக்கரகும்பகம், ஒரு சுற்று அக்னிஷோமாக്യகும்பகச் சுற்றை 21 முறை செய்யுங்கள்.
Page 265
தலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய
Cure For Vertigo
கிரியா கோடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 28, 2011
கிரியா கோடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 28, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
கோரகஜாலி ஆஸனம்
-
பிரக்ருதிகும்பகம்
-
கூர்மகும்பகம்
-
கானியாவ ஆஸனம்
-
கதகும்பகம்
-
வாமாவர்த்த சக்ரகும்பகம்
-
தக்ஷிணாவர்த்த சங்ககும்பகம்
-
கோரகஜாலி ஆஸனம், ஜோக ப்ரதிபா, ஸ்லோகங்கள் 85-87
அது கோரகஜாலி ஆஸனம்
ப்ரதம வீர உடபேள ஹோய பஹீரீ நீசெள புனீ ஹோவை /
தோஉ கர தோஉ இந்த மதி நீகீ வித பெளசை //
பஹீரீ தோஉ புஜ ஸெனை இந்த பாஹர லே ஆனை /
நாஸாத்ரிஷ்டி லகாஉ காங்கஸ் நாபி இஷ டைனை // 85
பரஸ எக லக ஸோதியை பைழக ஊகடு ஹோயா /
ஸெனை ஸெனை சடதோ கரே கோரகஜாலீ ஸோய // 86
ப்ராஹ்மத்த்வார குண்டலி தஜை அரு புனி ஸவுதி ஹோயா /
சிமத்தகார தனகை மஹீ ஸாதிக தேகே ஸோய // 87
செய்நுட்பம்
-
குத்துக்காலிட்ட நிலையில் அமருங்கள்.
-
இரு கைகளையும் கெண்டைக்கால் தசை மற்றும் தொடைகளுக்கு நடுவில் வைக்கவும்.
-
இரு கை விரல்களையும் கோர்த்துக் கொள்ளவும்
-
உள்ளங்கைகளைத் தொப்புள் பகுதி மீது வைத்துக் கொள்ளவும்.
-
மூக்கு நுனியைப் பார்த்தவாறே 30 வினாடிகள் இருக்கவும்.
Page 266
[ERROR page 266 - NVIDIA client error]
Page 267
மொழிபெயர்ப்பு
கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டை போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும் போது நிகழும் குழம்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
-
உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
-
இமைகளை இமைக்காதீர்கள். கண்பார்வையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
-
இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, குழம்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
-
இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும் போது தளர்வாகுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
கானி பாவ ஆசனம்,
யோக-ஆசன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 94
அத் கானி பாவ ஆசனம்
ஆசன கேள தண ஆசி துவஸதா ஹோஆ தோ ஆசி ஹலாஆ /94
(இந்த ஆசனத்தை யோகாவில் நன்கு தேர்ச்சிபெற்றவர்கள் மட்டுமே செய்ய முடியும். ஆகவே ஆரம்ப நிலை பயிற்சியாளர்கள் இரண்டாவது புகைப்படத்தில் உள்ளபடி, கைகளில் ஊன்றி நின்று இதைச் செய்தால்
நிலை 1
நிலை 2
Page 268
செய்நுட்பம்
-
குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில், இரண்டு கைகளையும் (சொகர்யமான நிலையில்) தரையில் ஊன்றிக் கொள்ளவும்.
-
முழங்கைகளை வளைக்கவும்.
-
கால்களைத் தரையிலிருந்து உயர்த்தி, முழங்கால்களை முழங்கைகளைத் தொட்டவாறு வைக்கவும்.
-
முழு உடலையும் (இரு உள்ளங்கைகளால் சமமாகத் தாங்கிக் கொள்ளவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
-
கானி பாவ ஆசனத்தில் இருந்தபடியே கதாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 112
உபாய்யாம் பூரணம் யத்ர நேசனம் ஸௌர்யவர்த்மனா / கதாகும்பக: சிவேனோக்தோ யோகினோ பலகாரக: // 112
மொழிபெயர்ப்பு
இரு நாடிகள் வழியே சுவாசத்தை உள்ளிழுத்து, பின்பு வலது நாசி வழியே சுவாசத்தை வெளிவிடவது கதாகும்பகம் எனப்படும். இது யோகியை உறுதியடையச் செய்யும் என்று சிவன் விளக்குகிறார்.
Page 269
செய்நுட்பம்
-
இரண்டு நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை முடிந்த அளவு உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இரண்டு நாசி களையும் விரல்களைக் கொண்டு அடைத்துக் கொள்ளவும்.
-
இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, வலது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
காணி பாவ ஆசனத்தில் இருந்தபடியே வாமாவர்த்த சக்கர கும்பக, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 106-108
அது வாமாவர்த்த சக்கரகும்பக:
தக்ஷபாமா-வர்த்த-பேதாச்-சக்கர-ச’ங்கெள திவுத்திதெள // 106
லவ’டேயனாபூர்ய மருதம் கும்பயேதராஸ்திதம் /
ஒரசேயத்ருநா பூயாஸ்-ததா தகேஷண பூரயேத் // 107
கும்பயேத்ரா பிராணாக்கினி’ணாவர்த்த-சக்கரம்;
விலோமே’யம் சக்கர-கும்பா வாமாவர்த்த: சி’வோதித: // 108
மொழிபெயர்ப்பு
இடது மற்றும் வலது என்ற வித்தியாசத்தைக் கொண்டு சங்க மற்றும் சக்கர என்று கும்பகங்கள் இரண்டு வகைப்படும்.
சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுத்து வயிற்றைக் காற்றால் நிரப்பிக் கொள்ளவும். பின்பு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். பின்பு மீண்டும் சுவாசனை வலது நாசி வழியாக உள்ளிழுத்து வயிற்றை காற்றால் நிரப்பிக் கொள்ளவும். பின்பு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இது தக்ஷிணாவர்த்த சக்கரகும்பகம். இதன் எதிர்ப்புறச் சுற்று வாமாவர்த்த சக்கரகும்பகம் என்று சிவன் அருள்கிறார்.
செய்நுட்பம்
-
ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள்ளே தாடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை வலது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
-
மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக
Page 270
[ERROR page 270 - NVIDIA client error]
Page 271
அக்னீஷோமாக்கியம்பகச்ச சுற்றறை 21 முறை செய்யுங்கள்.
Page 272
[ERROR page 272 - NVIDIA client error]
Page 273
செய்நூட்பம்
-
(உடலின் பின் பக்கமாக) இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அவற்றின் மீது அமரவும்.
-
கைகளை முதுகுப்புறம் எடுத்துச் சென்று வலது கையால் இடது பாதத்தின் விரல்களையும், இடது கையால் வலது பாதத்தின் விரல்களையும் சேர்த்துப் பிடிக்கவும்.
-
மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, தொண்டையைச் சுருக்கி, (முகவாய்க் கட்டையை நெஞ்சில் பதிய வைக்கும் இராலந்தர (முத்ராவைச்) செய்யுங்கள்.
-
இந்த நிலையிலேயே 30 நொடிகள் இருக்கவும்.
-
இராலந்தர (முத்ராவிலிருந்து விடுபட்டு தளர்வாக அமரவும்.
-
பத்ராஸனத்தில் இருந்தபடியே நபோமுத்ரா,
கரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 9
அது நபோமுத்ரா
யத்ர யத்ர ஸ்திதோ யோகீ ஸர்வகார்யேஷு லர்வதா /
ஊர்த்த்வஜிஹ்வ: ஸ்திரோ-ஸ்த்வா தாரயேத் பவனம் ஸதா /
நபோமுத்ரா ஸமாக்ரான்மம் ரோகநாசினீ // 3-9
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி எங்கிருந்தாலும், எந்தச் செயல் செய்து கொண்டிருந்தாலும் எப்போதும் தம் முடைய நாக்கை மேற்புறமாக மடித்து, வாயின் மேல் அண்ணத்தில் படுமாறு வைத்திருப்பது அவசியம். சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, பிறகு மெதுவாக சுவாசத்தை வெளிவிட வேண்டும். இந்த நபோ முத்ரா, யோகிகளின் அனைத்துவித வியாதிகளையும் போக்குகிறது.
செய்நூட்பம்
-
நாக்கை மேற்புறமாக மடித்து, வாயின் மேல் அண்ணத்தில் படுமாறு வைக்கவும்.
-
நாசிகளின் வழியாக மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
கண்களை மூடி, எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு நாசிகளின் வழியாக மெதுவாக சுவாசத்தை வெளியேற்றவும்.
-
இதை 16 முறை செய்யுங்கள்.
Page 274
பத்திராசனத்தில் இருந்தபடியே பஸ்திரிகாகும்பக:, தேரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள் 75-77
அது பஸ்திரிகாகும்பக:
பஸ்த்ரைவ லேஹுகாராணாம் யதா-க்ரமேண சம்ப்ரமோத் / ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 5.75
ஏவம் விம்சதிவாரம் ச க்ருத்வா குர்யாச்சகும்பகம் / தத்நே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவித // 5.76
த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸாதீ: / ந ச ரோகோ ந ச க்லேச' ஆரோக்யம் ச திநே திநே // 5.77
மொழிபெயர்ப்பு
கொல்லனின் உலைக்குளத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விறிந்து சுருங்குவது போல, மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (5.75)
இவ்வாறு 20 முறை செய்யுங்கள். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)
செய்நுட்பம்
-
தொடர்ந்து அதே ஆழத்தில் இருக்கவும்.
-
நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
-
சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். உங்களால் இனி முடியாது எனும்போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும். (2இருந்து 6வது எண்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
-
இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யுங்கள்.
Page 275
[ERROR page 275 - NVIDIA client error]
Page 276
[ERROR page 276 - NVIDIA client error]
Page 277
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
-
பின்னர் தள்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
9 இதை 21 முறை செய்யுங்கள்.
- பத்மாசனத்தில் இருந்தபடியே திரிகு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அது திரிகு'லகும்பக:
கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா / த்ரிகு'லினா த்ரிகு'லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிகு'லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிகுலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிகுலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் வளர்வாக, இரு நாசித்துவாரங்களின் வழியாக படிப்படியும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 278
தன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க
Care For Autoimmune Disorders
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: மார்ச் 9, 2012
செய்யவேண்டிய படி
உபநிஷத்
தீக்ஷை மட்டுமே இந்தக் கோளாறைக் குணப்படுத்தும்.
-
வஜ்ராசனம் அல்லது பத்மாசனத்தில் நிமிர்ந்து அமரவும்.
-
கண்களை மூடிக்கொள்ளவும்.
-
கைகளைத் தளர்வாக வைக்கவும்.
-
தீக்ஷையைப் பெறுவதற்காக, ஆழமான உள்வாங்கும் தன்மையில் அமர்ந்திருக்கவும்.
வஜ்ராசனம்
Page 279
[ERROR page 279 - NVIDIA client error]
Page 280
[ERROR page 280 - NVIDIA client error]
Page 281
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 13, 2011
பின்பற்றப்பட்ட வண்டிய செயல்முறைப் படிகள்
-
பத்ராஸனம்
-
ஜாலந்தர பந்தம்
-
உட்யான பந்தம்
-
பஸ்திரிகாயும் பகம்
-
பாவனை
1.பத்ராஸனம்,
ஹடயப்ரதிபகா, உபதேசம் 2, ஸ்லோகம் 37
அது பத்ராஸனம்
குல்பெள ச வரு'ஷண்ஸ்யாத: ஸீவந்யா: பார்ச்'வயோ: கனைபேத் / பார்ச்'வ-பாதெள து பாணிய்யாம் த்ரு'டும் பத்த்வா து நிச்'சலம் // 37
மொழிபெயர்ப்பு
பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில், அண்ட_கோசத்திற்கு அடியில் கணுக்கால்கள் படும்படி அமரவும். கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, அசைவற்று அமரவும்.
செய்நுட்பம்
-
தரையில் அமர்ந்து, இரண்டு முழங்கால்களையும் பக்கவாட்டில் எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரிக்கவும்.
-
ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் பாதங்கள் ஒன்றையொன்று தொடுமாறு வைத்து, பிறப்புறுப்பிற்கும் வலது கணுக்கால் பகுதியை வலது பக்கத்திலும், இடது கணுக்கால் பகுதியை இடது பக்கத்திலும் வைக்கவும்.
-
இரண்டு கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, நிலையாக அமரவும்.
-
இந்த நிலையிலேயே 30 நொடிகள் நிலைக்கவும்.
பத்ராஸனம்
Page 282
[ERROR page 282 - NVIDIA client error]
Page 283
மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (சௌசமன்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உடலியான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்நுட்பம்
-
தொடர்ந்து அதே ஆசனத்தில் அமரவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
-
சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
-
வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கட்டிபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
-
அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்நுறுப்புகள், குறிப்பாக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொடவேண்டும்.
-
முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி வைக்கவும்.
-
இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
-
அடுத்த சுற்றறை ஆரம்பிக்கும் முன், ஒரிரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
-
பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்களுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்களவரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
-
பத்ராசனத்தில் இருந்தபடியே பஸ்திரிகாவும்பக:,
கேரண்ட் சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள் 75-77
அது பஸ்த்ரிகாகும்பக:
பஸ்த்ரைவ லேஹகாராணாம் யதா-க்ரமேண சம்ப்ரமோத் / ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 5.75
ஏவம் விஷ்'திவாரம் ச க்ரு'த்வா குர்யாச்சகும்பகம் / தத்நே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 5.76
த்ரிவாரம் லாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸ்வீத்: / ந ச ஓர்கா ந ச க்லேச' ஆரோக்யம் ச திநே திநே // 5.77
இமைபெயர்ப்பு
Page 284
கொல்லனின் உலைக்குளத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (5.75)
இவ்வாறு 20 முறை செய்யுங்கள். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்று முறை செய்யும் புத்தசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)
செய்நுட்பம்
-
தொடர்ந்து அதே ஆழனத்தில் இருக்கவும்.
-
நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
-
சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். உங்களால் இனி முடியாது எனும் போது
மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும். (2லிருந்து 6வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
-
இந்தச் சுற்றை மூன்று முறை செய்யுங்கள்.
-
பத்ராசனத்தில் இருந்தபடியே பாவனை
செய்நுட்பம்
-
அமர்ந்து கொண்டு நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதைவிட 5 மடங்கு பெரிதாக இருப்பதாக உங்களை பாவனை செய்யுங்கள்.
-
இப்பொழுது நீங்கள் 20 அடி உயரம் உள்ளவராக உணருங்கள்.
-
உங்களை ஒரு பெரிய பாறையாக, ஒரு பெரிய உயிரினமாக பாவனை செய்யுங்கள்.
-
இதே பாவனையுடன் அடுத்த சில நிமிடங்கள் அமர்ந்திருக்கவும்.
Page 285
[ERROR page 285 - NVIDIA client error]
Page 286
பரமஹம்ச யோகானந்தர்
கற்றுக்கொள்கிறார்கள். (2.33)
அர்த பத்மாஸனம்
செய்நுட்பம்
-
வலது காலை மடித்து இடது தொடையின் மீது வைக்கவும்.
-
இப்பொழுது இடது காலை மடித்து வலது தொடையின் கீழ் வைக்கவும்.
-
மூக்கின் நுனிப் பகுதியைக் கவனிக்கவும்.
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து, தொடைகளின் மீது வைத்துக்கொள்ளவும்.
-
இந்த ஆசனத்தில் 30 நொடிகள் இருக்கவும்.
-
அர்த பத்மாசனத்தில் இருந்தபடி யோக ஜாலந்தரபந்த்;
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 12
அது ஜாலந்தரபந்த்:
கண்ட-ஸங்கோசனம் க்ருத்வா சிபுகம் ஹ்ருதி ந்யாஸேத் /
ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடசா'தார-பந்தம் //3-12
மொழிபெயர்ப்பு
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல்
Page 287
வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட முடியும்.
செய்நுட்பம்
-
தொடர்ந்து அதே ஆசனத்தில் இருக்கவும்.
-
சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
-
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
-
மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தளர்வடையுங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.
-
அர்த பத்தமாசனத்தில் இருந்தபடியே பாவனை
-
உட்கார்ந்து, நீங்கள் தற்போது இருப்பதைவிட 5 மடங்கு உங்களைப் பெரிதாக பாவனை செய்யுங்கள்.
-
இப்போது உங்களை 20 அடி உயரம் உள்ளவாக உணருங்கள்.
-
உங்களை ஒரு பெரிய பாறையைப் போன்றோ அல்லது ஒரு பெரிய உயிரினத்தைப் போன்றோ பாவனை செய்யுங்கள்.
-
20 அடி உயரமாக, 50 அடி அகலமாக உயிர்ப்புடன் இருப்பதைப் போன்ற பாவனையில் உட்கார்ந்திருங்கள்.
Page 288
தூரப்பார்வை வராமல் பாதுகாக்க
நோய் பற்றிய விபரம்
தூரக்கண் பார்வை என்பது பொருட்களை மிக அருகில் பார்க்க கடினமாக இருக்கும் ஒருநிலை. இது, வெள்ளொளுழ்த்து (Hyperopia) எனப்படும் முதுமைப்பார்வைக் குறைவினாலோ அல்லது தூரப்பார்வை குறைவினாலோ (Presbiopia) ஏற்படும். முதுமைப்பார்வைக் குறைவினால் ஏற்படும் அறிகுறிகளும், தூரப்பார்வை குறைபாட்டினால் ஏற்படும் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், உதாரணத்திற்கு, மிகவும் குறைந்த வெளிச்சத்தில் பார்க்க சிரமம், மிகச் சிறிய எழுத்துக்களைப் பார்ப்பதில் சிரமம், மங்கலான பார்வை போன்றவை முதுமைப்பார்வைக் குறைபாட்டிலும் இருக்கின்றன; தூரப்பார்வை குறைபாட்டிலும் இருக்கின்றன. ஆனால் அதன் காரணங்கள் வேறு.
ஹைபரோபியா (Hyperopia) -இது, ஒருவருடைய எந்த வயதிலும் பாதிக்கலாம். இதனால் கண் உருளை (Eye ball) மிகவும் சிறியதாகவோ அல்லது கண்வில்லையின் (Lens) வடிவம் மாறியோ இருக்கும். இதன் காரணமாக கண் உள்ளே செல்லும் ஒளியானது ரெட்டினா (Retina) மீது குவிய இயலாது. அதனால் உருவம் ரெட்டினாவுக்கு பின்னால் ஏதோ ஒரு புள்ளியில் குவிகிறது.
பிரஸ்பயோபியா (Presbiopia) பொதுவாக வயதானவர்களைப் பாதிக்கின்றது. வயது முதிர்வின் காரணமாக கண்வில்லை (Lens) கடினமாவதால், அது தன்னுடைய மீள் தன்மையை இழப்பதால் ஏற்படுகிறது. தூரக்கண் பார்வை, கண்ணாடி (Reading glasses) அணிவதன் மூலம் சரி செய்யப்படுகிறது.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 17, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறை படிகள்:
-
பத்மாஸனம்
-
கூர்மகும்பகம்
-
ஸமகும்பகம்
-
பத்மாஸனம்,
ஹடப்ரதிகா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 31-33
அது பத்மாஸனம்
Page 289
உத்தானேள சரணேள க்ரு'த்வா சோரு-சம்ன்ஸுதேள ப்ரயத்னத: /
உருமத்யேய ததோத்தானேள பாணீ க்ரு'த்வா து தாத்ரு'செள' // 2.31
த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாபாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தாப்ய சிபுகம் வகுஷ்ஸ்யுத்தாப்ய பவனம் ச'லிநே: // 2.32
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் /
தூர்லபம் யேன கேளாபி திமதா லப்யதே புவி // 2.33
மோழிபெயர்ப்பு
மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சி செய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும். (2.31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)
பத்மாஸனம் (தாமரை ஆசனம்) என்றழைக்கப்படும் இந்த ஆசனம் எல்லோராலும் செய்யப்படத்து. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)
செய்நுட்பம்
-
வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
-
இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
-
வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளவும்.
-
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
-
முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
-
இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
-
முகவாய்க் கட்டையைத் தளர்த்தி,
Page 290
[ERROR page 290 - NVIDIA client error]
Page 291
சுவாசத்தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமகும்பகம்.
செய்நுப்பம்
-
சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
-
உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணனைக் கண்களில் நிறுத்துங்கள்.
-
இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்போது தளர்வாகுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
தாரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா
Cure for Long sight
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 18, 2012
பின்பற்றப்பட்ட செயல்முறைப் படிகள்:
- ஸித்தாஸனம்
2 சிதலகும்பகம்
-
கும்பகும்பகம்
-
ஸமகும்பகம்
-
ஸித்தாஸனம்,
கரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 7
அத ஸித்தாஸனம்
யோனிஸ்தானகங்கிரூலகடிதம் ஸம்பீடய தல்பேதரம் மேட்ரோபர்யத ஸந்திதுபா சிவுகம் க்ருத்வா ஹ்ருதி ஸ்தாபிதம் /
ஸ்தானு: ஸம்யமிதேத்திரியோஅசல-த்ரு'சா'-பச்'யன்-ப்ரு'வோரந்தரம் எதந்மோகஷபாடபேதனகரம் ஸித்தாஸனம் ப்ரோச்யதே// 2-7.
மொழிபெயர்ப்பு
ஒருவர், ஒரு குதிகாலை பிறப்புபுறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, மறு குதிகாலை பிறப்புபுறப்பின் மேல் வைத்து, முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைத்து, முதுகுக்தண்டை நேராக நிமிர்த்தி, தம் தீவிர உணர்ச்சிகளை வென்று, அமைதியாக அமர்ந்து, புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச்
Page 292
[ERROR page 292 - NVIDIA client error]
Page 293
செய்நோப்பம்
-
பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகதியில் ஒரு குதிகாலை வைத்து, பிறப்புறுப்பின் மேல் மறு குதிகாலை வைக்கவும்.
-
முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைக்கவும்.
-
(முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, அமரவும்.
-
புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்தவும்.
-
இந்நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
சித்தாசனம்
- சித்தாசனத்தில் இருந்தபடி சீதலீகும்பக:
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அத சீதலீகும்பக:
ஜிஹ்வயா வாயுமாக்ர'ஷ்ய உதரே பூரயேச்சனை: / குஷ்ணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யயாம் ரேசயேத் புன: // 5.73
சர்வதா லாதயேத்யோகீ சீதலீ-கும்பகம் சுபம் / அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக குளிர்ந்ததை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீரணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நோப்பம்
Page 294
-
கைகளைச்சின்முத்திரையில்வைத்து, முழங்கால்களின்மேல்வைத்து, மேற்கூறிய ஆசனத்தில் தொடர்ந்து அமரவும்.
-
கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
-
நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
-
குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து மூடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
-
சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
-
இதை 21 நிமிடங்கள் செய்யுங்கள்.
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது உங்களால் குளிர்ந்த தன்மையை உணரமுடியும்.
- சித்தாசனத்திலிருந்தபடியே கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்வேலாகம் 79
அத கூர்மகும்பக:
நிமீலோன்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: / நேத்ரயோச்’வ ஸ’ரீரஸ்ய கூர்மகும்பக ல உச்யதே // 79
மொழிபெயர்ப்பு
கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டை போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும் கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
-
உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
-
இமைகளை இமைக்காதீர்கள். கண்பார்வையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
-
இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
-
இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும் போது தளர்வாகுங்கள்.
-
இதை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.
-
சித்தாசனத்திலிருந்தபடியே ஸமகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்வேலாகம் 99
Page 295
அது ஸமகும்பக:
ஆரேகாபூரா மனஸா நாப்யாதாவாச'கம் த்'ரு'தீ: / ஸம: கும்போ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமேவலினா // 99
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் இருக்கும், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமகும்பகம்.
செய்நெற்படம்
-
சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
-
உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணனைக் கண்களில் நிறுத்துங்கள்.
-
இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்போது தளர்வாகுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 296
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஏப்ரல் 8, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
வஜ்ராஸனம்
-
நாடி சோ'தனா
-
திரிகு'லகும்பகம்
-
திரிநேத்ரகும்பகம்
-
வஜ்ராஸனம்,
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 12
அது வஜ்ராஸனம்
இங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு'த்வா கூதபார்ஶ்வே வ பதாவுபேத் /
வஜ்ராஸனம் புவேதேதத்-யோகினாம் ஸித்தியகம் // 12
மொழிபெயர்ப்பு
தொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.
செய்நுட்பம்
-
முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத் தொடுமாறும் முட்டிக்கால் போடவும்.
-
வலது குதிங்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிங்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைக்கவும்.
-
நுணி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.
வஜ்ராஸனம்
Page 297
[ERROR page 297 - NVIDIA client error]
Page 298
மொழிபெயர்ப்பு எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திர்குலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திர்குலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம் 1. அதே ஆசனத்தில் அமரவும். 2. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள். 3. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். 4. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள். 5. இதை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.
- வஜ்ராசனத்தில் இருந்தபடியே அது த்ரிநேத்ரகும்பக: ஸ்லோகம் 192 கும்பக-பத்ததி:, ஸ்லோகம்
அது த்ரிநேத்ரகும்பக: லக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸௌர்யேண பூரயேத் / நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிசித்தித: //
மொழிபெயர்ப்பு இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம் 1. அதே ஆசனத்தில் அமர்ந்து, இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். 2. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். 3. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். 4. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். 5. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள். 6. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேடியாகச் செய்யுங்கள்)
Page 299
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
8 இதை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.
தைராய்டு பிரச்சினைகள் வராமல் பாதுகாக்க
Care For Thyroid Problems
நோய் பற்றிய விபரம்
தைராய்ட் சுரப்பி செயல்படாமல் இருக்கும் பொழுதும், தைராயிடை ஊக்குவிக்கும் ஹார்மோனைச் (TSH, Thyroid - Stimulatiy Hormone) சுரக்கும் பிட்யூட்டரி சுரப்பியை சரியாகச் செயல்படாமல் இருக்கும் பொழுதும், இந்தப் பிட்யூட்டரி சுரப்பியை ஒழுங்குப்படுத்தும் தைரோபுராப்பின் ஹார்மோனை வெளியிடும் ஹைபோதாலமல்
(Hypothalamui) சரியாகச் செயல்படாமல் இருக்கும் பொழுதும், தைராய்ட் ஹார்மோன் சுரப்பில் ஒழுங்குகேட் ஏற்படுகின்றது. கூடுதல் இன்செறிவு வயதுக்கு தக்கவாறு அதிகரிக்கின்றது. அதனால் வயதுக்கு ஏற்ற பரிசோதனை தேவைப்படுகின்றது. ஹைபோதைராடிஸம்) (HypoThyroidism) வயதுக்கு வந்தவர்களை மூன்றிலிருந்து பத்து சதவிகிதம் பாதிக்கின்றது. வயதானவர்களையும் பெண்களையும் இது அதிகம் பாதிக்கிறது.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 30, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
போதியாசனம்
-
ஜாலந்தர பந்தம்
-
திரிகுடும்பகம்
-
நாககும்பகம்
-
திரிநேத்ரகும்பகம்
-
போதயாசனம்,
ஜாக பிரதிபிகா, ஸ்லோகங்கள் 123-124
அக போதயாசனம்
தோளு ஹறது பக பாஹர ஆனை கோடாதரை காகஸ் டானை /
அங்குஷ்டட பிண்டலீ லகதா தரை சரண உபை ஆகாஸ்திஸ் கரே /
பிட்டின்று கூலா தரதீ லாவை உதரசங்கோச உர்த டஹராவை /
கோடா ஸீரேஷி தம்பன கரை இஹ விதி போத்யாஸன தரை // 123
தேஹ விஸாலீ நாரலை ரக்தபித்தி புனி ஜாய /
Page 300
புன்னகை மும்மர் ஆதி ஜென நானா ரோக நசாய // 124
Page 301
செய்நோப்பம்
-
தரையில் கால்களை நீட்டி அமருங்கள்.
-
கெண்டைக்கால் பகுதியைக் கைகளால் பிடித்து, தலையை நோக்கி கால்களை உயர்த்துங்கள்.
-
கால்களை மடக்கிக்கொள்ளது.
-
வயிற்றுப் பகுதியைச் சுருக்குங்கள்.
-
தலையை முட்டியின்மீது வைக்கவும்.
-
இதே நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
(இந்த ஆசனத்தை முதல் படத்தில் உள்ளதுபோன்றும் செய்யலாம்.)
- போத்யாசனத்தில் இருந்தபடி ஓஜாலந்தரபந்த:
தேரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 12
அத ஜாலந்தரபந்த:
கண்ட-ஸங்கோசனம் க்ருத்வா சிபுகம் ஹ்ருதயே ந்யாஸேத் /
ஜாலந்தரே க்ருதே பந்தே ஷோடச'தார-பந்தம் //3-12
மொழிபெயர்ப்பு
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்திரையின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட முடியும்.
Page 302
[ERROR page 302 - NVIDIA client error]
Page 303
தம் ரோதயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77
கன்ணோன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி'வோதித: / கூஷ்டாம் இயேத் பிபாஸாம் ச புலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசக் கை விடும்போது, இருந்திருப்பதிலிருந்து மேல் சுவாசக்கை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாக காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்வார்.
செய்நூல் பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சாத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
-
பின் தாடையை நெஞ்சில் மத்தி வைக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாக காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
-
போதயாசனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192
அத த்ரிநேத்ரகும்பக:
ஸகரு'சசரதரேண சாப்பாய தாய ஸரோயேண பூரயேத் / நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்த்ரேண த்ரிலித்திக: //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால்
Page 304
[ERROR page 304 - NVIDIA client error]
Page 305
[ERROR page 305 - NVIDIA client error]
Page 306
செய்நுட்பம்
-
முட்டிக் காலிட்டு அமரவும். பாதங்கள் செங்குத்தாக இருக்க வேண்டும்.
-
பிட்டப்புறப்பின்னும் ஆழ்வாய்க்கும் இடைப்பகுதியில் குதிகால்களைக் குறுக்காக வைத்து, (வலது பக்கமாக இடது குதிகாலையும், இடப்பக்கமாக வலது குதிகாலையும் வைத்து)அவற்றின் மேல் அமரவும்.
-
முழங்கால்களின் மேல் கைகளை வைக்கவும். வாயைத் திறந்தபடி வைத்துக்கொண்டு தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து ஜாலத்தரமுத்ரவைப் பயிற்சி செய்யுங்கள்.
-
மூக்கின் நுனியைக் கூர்ந்து கவனிக்கவும்.
-
இதே நிலையில் 30 நாடிகள் நீடிக்கவும்.
-
சிம்ஹாசனத்தில் இருந்தபடியே ஜாலந்தரபந்த:
கோரண்ட சம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 12
அத ஜாலந்தரபந்த:
கண்ட-ஸங்கோசனம் க்ரு'த்வா சிபுகம் ஹ்ரு'தய ன்யஸேத் /
ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடச'தார-பந்தஸ் / 3-12
Page 307
மொழிபெயர்ப்பு
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்திராவின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட முடியும்.
செய்நுட்பம்
-
தொடர்ந்து அதே ஆசனத்தில் இருக்கவும்.
-
சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
-
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
-
மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தாள்வடையுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.
-
ஸிம்ஹாஸனத்தில் இருந்தபடியே
த்ரிகு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அது த்ரிகு'லகும்பக:
கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா / த்ரிகு'லினா த்ரிகு'லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிகு'லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத்த்ரிகுலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிகுலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தாள்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 308
ஒதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: / தம் ரோகயேதயாகாலம் பத்வா ஜாலந்த்ரம் த்ரு'டம் // 77
கண்டேனா ரேசனம் குற்யாத் நாககும்பக: சிவோத்த: / கஷ்டாம் ஜயேத் பிபாஸாம் ச பலம்ஸ்ய ஸமீரிதம் // 78
ஒருவர், சாத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
-
அதிக ஆசனத்தில் அமர்ந்து
-
சாத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
-
பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
லக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய லக்ருயேண பூரயேத் / நியம்ய பூரயன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரிநேத்ரகும்பக:, ப்ரோக்தஸ்-த்ரினேத்ரேண த்ரிஸித்தித:
Page 309
[ERROR page 309 - NVIDIA client error]
Page 310
நோய் பற்றிய விபரம்
மைக்கோலிஸ் (Mycosis)என்பது மனிதர்கள் உட்பட விலங்குகளில் உருவாகும் ஒரு பூஞ்சான் தொற்றாகும். இது பொதுவாக ஏற்படக்கூடியதாக இருந்தாலும் பல்வேறு குழல்களும், உடல்நிலைகளும் இந்த பூஞ்சான் நோய் வளர்ச்சிற்கு காரணமாக அமைகின்றன. சிறு பூஞ்சான்களைக் கொண்ட காற்றைச் சுவாசிப்பதன் மூலமும், சில நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்ட தோல் பகுதிகள் மூலமும் அடுத்தடுத்து பரவுகிறது. ஆகையால் பூஞ்சக் காளான்கள் நுரையீரல் அல்லது தோல்களில்தான் முதலில் தொடங்குகின்றது.
விளைவுகள்:
மக்கள், கடுமையான நுண்ணுயிர் எதிரிகள் மருந்துகளை (Anti-biotics) நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொள்ளும்போது பூஞ்சான் தொற்றுக்கு ஆளாகின்றனர். ஏனென்றால் ஆண்டி பயாடிக் மருந்து, சிதைக்கும் கிருமிகளை மட்டும் கொல்வதில்லை. ஆனால் உடலுக்குள் தேவையான நல்ல கிருமிகளையும் சேர்த்து கொன்றுவிடுகிறது. இந்தச் செயல்பாடு வாய், பெண் பிறப்புப்புறு, குடல்பகுதி மேலும் உடலில் மற்ற பகுதிகளில் உள்ள நுண்ணுயிர்களின் சமன்பாட்டை மாற்றிவிடுவிறது. இதனால் பூஞ்சான்கள் அதிகளவில் வளர்ந்து விடுகின்றன. நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தவர்களுக்கும் இந்த பூஞ்சான் தொற்று ஏற்படும். எச்.ஐ.வி.(ஏய்ட்ஸ்) நோய் பாதிக்கப்பட்டவர்கள், ஊக்க மருத்து சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் வேதியல்சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் ஆகியோர்களுக்கு இந்த நிலைதான் நேர்கிறது. மேலும் நீரிழிவு உடையவர்களுக்கும் இந்த பூஞ்சான் தொற்று ஏற்படலாம். மிக சிறிய வயது மற்றும் அதிக வயதினர்கள் என்ற வயது வித்தியாசமில்லாமல் எல்லா வயதினரும் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாகின்றனர்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 5, 2011
பின்பற்றப்பட்ட வேதிய செயல்முறை படிகள்
-
மாகடாஸனம்
-
சா’ந்தகும்பகம்
-
ஸ்ரீகாரீ ப்ராணாயாமம்
-
பஸ்திரிகாகும்பகம்
-
திரிநேத்ரகும்பகம்
-
திரிசு’லகும்பகம்
Page 311
[ERROR page 311 - NVIDIA client error]
Page 312
[ERROR page 312 - NVIDIA client error]
Page 313
[ERROR page 313 - NVIDIA client error]
Page 314
[ERROR page 314 - NVIDIA client error]
Page 315
- மாகடாஸனத்தில் இருந்தபடியே திரிகு'ல கும்பக:;கும்பக பத்தி:, ஸ்லோகம் 193
அது திரிகு'ல கும்பக:
காணாப்பயாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா / திரிகு'லினா திரிகு'லாக்ய: கும்ப உக்தஸ்-திரிகு'லனுத் // 193
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிகுலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிகுலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தளர்வாக இருநாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 316
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 6, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
பத்மாஸனம்
-
கதாகும்பகம்
-
தத்வகும்பகம்
-
சஹித்யேதனகும்பகம்
-
சந்திரேதனகும்பகம்
-
உஜ்ஜாயிகும்பகம்
-
பத்மாஸனம்,
ஹடப்பிரதிபிகா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 31-33
அது பத்மாஸனம்
உத்தானெள சரணெள க்ரு'த்வா சோரு-லம்ஸ்தெள ப்பரயத்நத: /
உருமத்யே தத்கோதானெள பாணீ க்ரு'த்வா தத காக்'த்வா' // 2.31
த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் /
தூர்லபம் யேன கேனாபி திமதா லப்யதே புவி // 2.33
மொழிபெயர்ப்பு
மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து,
உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில்
வைத்துக் கொள்ளவும். (2.31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில்
வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி
உயர்த்தவும், அதாவது பிராணா வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)
பத்மாஸனம் (தாமரை ஆசனம்) என்றழைக்கப்படும் இந்த ஆசனம் எல்லாவகை
நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு
சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)
Page 317
[ERROR page 317 - NVIDIA client error]
Page 318
-
பத்மாஸனத்தில் இருந்தபடியே தத்வகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 122 அது தத்வகும்பக: தத்வாள பூராயேத்வாயும் தத்தத்வாந்தே விரசயத் / 122 மொழிபெயர்ப்பு ஒருவர், ஒரு குறிப்பிட்ட தத்துவம் எழுவம் முன்னர் சுவாசத்தை உள்ளிழுத்து, தத்துவத்தின் முடிவில் சுவாசத்தை வெளிவிட வேண்டும். இது தத்வ கும்பகமாகும். செய்நுட்பம் 1. அதே ஆசனத்தில் அமரவும். 2. சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். 3. சுவாசத்தை உள்ளே நிறுத்தும் போது, உங்கள் தோல் குணமடைவதாக பாவனை செய்யுங்கள். 4. உங்கள் மொத்த தோல் பகுதியும் குணமடைந்துவிட்டதாக பாவனை செய்யுங்கள். இந்த பாவனையே தத்த்வம் ஏற்படுகிறது. 5. உங்களால் மேற்கொள்ள சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாத போது மெதுவாக வெளிவிடுங்கள். 6. இதனை 21 முறை செய்யுங்கள்.
-
பத்மாஸனத்தில் இருந்தபடியே ஸௌர்ய-பேதனகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 126-127 அது ஸௌர்ய-பேதனகும்பக: தீனேச'வர்ம்மனாக்ரு'ஷ்ய பாஹ்ரவாயும் ஸச'ப்தகம் / யாவத் விற்று'க்கண்ட யோக: ஸ்யாதானகாக்ருஷி'காக்கரம் // 126 பூரயித்வா யதேஷ்டம் தம் கும்பீதம் சேதயாத் தயநேத் / ஸௌர்யபேதக்கய-கும்போ'தயம் புன: புனரிமம் ச3ரத் // 127 மொழிபெயர்ப்பு ஒருவர், தொண்டைக்குழி நிரம்பும்வரை, வலப்புற நாசி வழியாகச் சுவாசத்தைச் சப்தத்துடன் உள் இழுத்து, எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே
Page 319
நிறுத்தி, பின் இடது நாசி வழியாக மெதுவாக வெளிவிட வேண்டும். இந்த லஷர்ய பேதன கும்பகத்தை மீண்டும் மீண்டும் ஒருவர் பயிற்சி செய்ய வேண்டும்.
செய்நுட்பம்
-
தொண்டைக்குழி நிரம்பும்வரை வலப்புற நாசி வழியாகச் சுவாசத்தை அதற்குரிய சப்தத்துடன் உள் இழுக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்துங்கள்.
-
பின் இடது நாசி வழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
பத்மாஸனத்தில் இருந்தபடியே சந்திரபேதனகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 126-128
அது சந்திர-பேதனகும்பக:
தினேச'வர்த்மனாக்ரு'ஷ்ய பாறையவாயும் லஷ'ப்தகம் / யாவத் ஹ்ரு'க்கண்டயோக: லஷ்யாதானகாத்ருஷி'காக்ரகம் // 126
பூரயித்வா யதேஷ்டம் தம் கும்பயிதம் சேதயா தயோத் / லஷ்யர்யபேதகய-கும்போயம் புன: புனரிமம் ச்ச்ரோத் // 127
அனேந விதினா சந்த்ர-நாட்யோக்தச்-சந்த்ரபேதத: // 128
மொழிபெயர்ப்பு
ஒருவர், தொண்டைக்குழி நிரம்பும்வரை, சுவாசத்தை வலப்புற நாசி வழியாகச் சப்தத்துடன் உள் இழுத்து, எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்தி, பின் இடது நாசி வழியாக மெதுவாக வெளிவிட வேண்டும். இந்த லஷர்ய பேதன கும்பகத்தை மீண்டும் மீண்டும் ஒருவர் பயிற்சி செய்ய வேண்டும்.
இதையே சுவாசத்தை இடப்புற நாசி வழியாகச் சப்தத்துடன் உள் இழுத்துச் செய்கலும்.
செய்நுட்பம்
-
தொண்டைக்குழி நிரம்பும்வரை இடப்புற நாசி வழியாகச் சுவாசத்தை அதற்குரிய சப்தத்துடன் உள் இழுக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்துங்கள்.
-
பின் வலது நாசி வழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 320
[ERROR page 320 - NVIDIA client error]
Page 321
[ERROR page 321 - NVIDIA client error]
Page 322
[ERROR page 322 - NVIDIA client error]
Page 323
மொழிபெயர்ப்பு
கால்களை ஒரு குக்கியைப் போல விரைப்பாகத் தரையில் நீட்டி, குதிக்கால்களை ஒன்றையொன்று தொடாமல் வைத்துக் கொண்டு, முன்னால் குனிந்து நெற்றியை முழங்கால் மேல் வைத்து, பாதங்களைக் கைகளால் பிடித்துக் கொள்ளும் இந்திலை பச்சிமோத்தான ஆசனம் எனப்படுகிறது.
பச்சிமோத்தான-ஆசனம்
செய்நட்ப்பம்
-
கால்களை நீட்டி அமருங்கள். குதிக்கால்கள் ஒன்றையொன்று தொட வேண்டாம்.
-
முடிந்தளவு முன்னால் வளைந்து, நெற்றியை முழங்கால்களின் மேல் வைக்கவும் (முழங்கால்களை மடக்க வேண்டாம்).
-
பாதங்களைக் கைகளால் பிடித்துக்கொள்ளவும்.
-
பச்சிமோத்தான-ஆசனத்தில் இருந்தபடியே சீதலீகும்பக;
கேரண்ட் சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அத சீதலீகும்பக:
இர்வயா வாயுமாக்ர'ஷ்ய உதரே பூரயேச்சலனே: / குஷ்ணம் ச கும்பகம் க்ரு'த்வா நாசாப்யாம் ரேசயேத் புன: // 5.73
ஸர்வதா லாதயேத்யோகி சீ'தலீ-கும்பகம் சுபம் / அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
Page 324
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீரல்கும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீரணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம்
-
பச்சிமோத்தான்-ஆசனத்தில் இருந்தபடியே கண்களை மூடி மூச்சு உடலையும் தளர்வாக்குங்கள்.
-
நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
-
குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
-
சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
6.இதை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.
- பச்சிமோத்தான-ஆசனத்தில் இருந்தபடியே ஸீத்காரி பிராணாயாமம், ஹ்ரீபரதபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அது ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ரணேனைவ விஸர்ஜயேத் / ஏவமப்பாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இருநாசிகளின் வழியாக வெளிபடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
-
பச்சிமோத்தான-ஆசனத்தில் இருந்தபடியே, கண்களை மூடவும்.
-
பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
-
பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
-
சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை7 நிமிடங்கள் செய்யுங்கள்.
Page 325
- பவனமுக்தாஸனம், யோகாஸனம், மூன்றாம் அத்யாயம், ஸ்லோகங்கள் 4-5
அது பவனமுக்தாஸனம்
தவயோஸ்து பாதயோ: பார்ஷ்ணி லாத்வாஸ்வேஸ்வநிதம்பஸ்தே / ஜானுனீ வக்ஷஸி லோதூர்பத்நாதி கரபந்தநை: // 3.4
எவம் விதை: ஸ்வித்யாத்ரா ச்சங்க வாயுமுக்தாஸனம் / புவேதநேன வசா’ச்த்திர்மலஸ்தவாயோர்மோசனம் // 3.5
மொழிபெயர்ப்பு
இரண்டு குதிகால்களையும், பிறப்புறுப்பிற்கும் ஆசனவாயிற்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அமர்ந்து, இரு கைகளையும் கோர்த்து முழங்கால்களை சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும்.(3.4)
இந்த ஆசனம் பவன (வாயு) முக்தாஸனமாகும். இந்த ஆசனத்தைச் செய்வதால், பெருங்குடல் காற்று வெளியேற்றப்பட்டு அடிவயிறு தூய்மையடைகிறது (3.5)
செய்நுட்பம்
-
தரையில் அமரவும்.
-
முழங்கால்களை மடக்கி, இரண்டு குதிகால்களையும், பிறப்புறுப்பிற்கும் ஆசனவாயிற்கும் (Perennial region) இடைப்பட்ட பகுதியில் வைக்கவும்.
பவனமுக்தாஸனம்
Page 326
-
கைகளால் முழங்கால்களைக் கட்டவும்.
-
முழங்கால்களை மார்பின் மீது அழுத்தவும்.
-
முதுகு நேராக இருக்கட்டும்.
-
இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
-
பவனமுக்தாஸனத்தில் இருந்தபடி ய
த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192
அத த்ரிநேத்ரகும்பக:
லக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய லக்ரேயேண பூரயேத் /
நியம்ய யூரயேன-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிலித்தித: //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணின் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
(இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாக செய்யுங்கள்).
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
9 இதை 21 முறை செய்யுங்கள்.
- பவனமுக்தாஸனத்தில் இருந்தபடி ய
த்ரிகு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
Page 327
எப்பொழுதும் நாடிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிகலும் பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிகுலியான சிவனால் அருளப்படுகிறது.
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கல்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடல்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 328
பரமஹம்ச நித்யானந்தர்
நிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய
Cure for Achromatopsia
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 20, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
பர்வதாஸனம்
-
ஓம் ப்ராணாயாமம்
-
ஸீத்காரி ப்ராணாயாமம்
-
ருத்ராஸனம்
-
திரிநேத்ரகும்பகம்
-
த்ரிகுணலகும்பகம்
-
பர்வதாஸனம்,
யோக ரஹஸ்யம், அத்யாயம் 5, ஸ்லோகம் 22
அது பர்வதாஸனம்
மூத்ராபிண்ட-யக்ரு’த்-ப்ளீஹவபா-சு’த்தயே நீர்ந்தரம் /
உபவிச்’ய ச ஸ்த்திகாச பர்வதாஸனம்யோகேத் // 5.22
பர்வதாஸனம்
Page 329
[ERROR page 329 - NVIDIA client error]
Page 330
[ERROR page 330 - NVIDIA client error]
Page 331
[ERROR page 331 - NVIDIA client error]
Page 332
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். (முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்திரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் இரேயடியாகச் செய்யுங்கள்).
-
பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
ருத்ராசனத்தில் இருந்தபடியே
திரிகு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
கோணாயாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா / திரிகு'லினா திரிகு'லாத்ய: கும்ப உக்தஸ்-திரிகு'லனுத் // 193
அது திரிகு'லகும்பக:
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிகுலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிகுலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 333
[ERROR page 333 - NVIDIA client error]
Page 334
வியாதிகளையும் போக்குகிறது.
மத்ஸ்யாஸனம்
செய்நுட்பம்
-
வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமர்வும்.
-
முதுகுத் தரையைத் தொடும்படி பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொள்ளவும்.
-
முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளவும்.
இதே நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
- மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே நாதகும்பகம்:, ஹட ஸங்கேத சந்திரிகா
மொழிபெயர்ப்பு
பத்மாஸனத்தில் அமர்ந்து, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக் கொண்டே சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். நீண்ட நேரம் உச்சரித்தால் மட்டுமே நாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம் பிரம்மரந்திரத்தை அடையும்.
செய்நுட்பம்
-
மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே ஓம்கார மந்திரத்தை நீண்ட நேரம் மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
நாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம், அனாஹதம், விசுத்தி, ஆஞ்ஞா சக்கரங்கள் வழியாகப் பயணம் செய்து சஹஸ்ரார சக்கரத்தை அடைவதை உணருங்கள்.
-
உங்களால் மேற்கொள்ள சுவாசத்தை உள்ளிழுக்க முடியாதபோது, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை வெளியேற்றவும்.
Page 335
- இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 336
- மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192
அது த்ரிநேத்ரகும்பக:
ஸக்ரு'ச்சந்தேண சாபூரய தார்ய ஸவ்யேண பூரயேத் / நியம்ய யூரயேன்-நோப்யாம் தாரயித்வா யாவதீ // த்ரினேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரினேத்ரேண த்ரிலிங்கித: //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே த்ரிகு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அது த்ரிகு'லகும்பக:
கோணாப்யாம் ச முகேநாபி யுகபத் பூரயேத் ஸதா / த்ரிகு'லினா த்ரிகு'லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிகு'லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிகுலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிகுலியான சிவனால் அருளப்படுகிறது.
Page 337
செய்ந்நோப்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தள்ளவாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 338
[ERROR page 338 - NVIDIA client error]
Page 339
- வீராசனத்தில் இருந்தபடியே நாதகும்பக:, ஹட ஸங்கேத சத்திரிகா
பத்மாசனத்தில் அமர்ந்து, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். நீண்ட நேரம் உச்சாத்தால் மட்டுமே நாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம் பிரம்ம ரந்திரத்தை அடையும்.
செய்நுட்பம்
-
வீராசனத்தில் இருந்தபடியே ஓம்கார மந்திரத்தை நீண்ட நேரம் மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
நாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம், அனாஹதம், விசுத்தி, ஆஞ்ஞா சக்கரங்கள் வழியாகப் பயணம் செய்து ஸஹஸ்ரார சக்கரத்தை அடைவதை உணருங்கள்.
-
உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை உள்ளிழுக்க முடியாதபோது, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை வெளியேற்றவும்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
வீராசனத்தில் இருந்தபடியே தூரகும்பக:, கும்பக-பத்ததி:, மேலோகம் 192
அத் த்ரிநேத்ரகும்பக:
சக்ருச்சந்திரேண சாபூர்ய தார்ய ஸஃர்யேண பூரயேத் / நியம்ய பூரயேன்-நோய்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்த்வாஸ்-த்ரிநேத்ரேண த்ரிலிங்கித:
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்றுறு சித்திகளையத் தரவல்லது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
Page 340
-
சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
வீராசனத்தில் இருந்தபடியே
திரு'லகும்பக:, கும்பக-பக்தி:, ஸ்லோகம் 193
அது திரு'லகும்பக:
கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
திரு'லினா திரு'லாக்ய: கும்ப உக்தஸ்-திரு'லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும்
இத் திருலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று
திருலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 341
[ERROR page 341 - NVIDIA client error]
Page 342
பரமஹம்ஸ யோகானந்தர்
Page 343
- அனீலாசனம், ஜோக ப்ரதிபிகா, ஸ்லோகங்கள் 346-347
அது அனீல-ஆசனம்
தோமு ஹராத யூமபர டானோ கஹுணீ ஜாடி நாழிலக ஆனை / பணா தேள் இசை விதி கரை பிஷ்டி ஹரதேல்யாசீ பரி தரை // 346
இசை ரணஹ கராகை பாணி த்ரிஷ்டி துரை நாஸாமத்ய ஆணி / யாஸெள் தபத மிடே தன கேரீ ஜைதராமா ப்ரகட கஹற டேரீ // 347
அனீல-ஆசனம்
செய்நூல்பம்
-
குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொள்ளவும்.
-
உள்ளங்கைகளைத் தரையில் படுமாறு வைத்து, கைகளைப் பாதத்தின் அடியில் வைத்துக் கொள்ளவும்.
Page 344
[ERROR page 344 - NVIDIA client error]
Page 345
பஸ்த்ரைவ லெளஹகாராணாம் யதா-க்ரேமேண ஸம்ப்ரமேத் / ததா வாயும் ச நாஸாப்யாமுபாய்ப்யாம் சாலயேச்சனை: // 5.75
ஏவம் விம்ச'திவாரம் ச க்ரு'த்வா குர்யாச்சகும்பகம் / தத்நே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 5.76
த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸாதி: / ந ச ஓரோகா ந ச க்லேச' ஆரோக்க்யம் ச திநே திநே // 5.77
கொல்லனின் உலைக்குளத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (5.75)
இவ்வாறு 20 முறை செய்யுங்கள். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)
-
தொடர்ந்து அதே ஆசனத்தில் இருக்கவும்.
-
நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
-
சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். உங்களால் இனி முடியாது எனும் போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும். (2இருந்து 6வது என்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
Page 346
-
இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யுங்கள்.
-
அனீலாசனத்தில் இருந்து கொண்டு மூர்ச்சாகும்பக:,
ஹடூப்ரதிபிகா, அத்தியாயம் 4, ஸ்லோகம் 60
அத மூர்ச்சாகும்பக:
பூரகாந்தே காடதரம் பத்த்வா ஜாலந்தரம் ச'யினே: / ரேசயேன்-மூர்ச்சாக்யேயம் மனோ-மூர்ச்சா ஸூக-ப்ரதா // 4-60
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்த பின்பு ஜாலந்தர பந்தாவில் நிலைநிறுத்துங்கள். பின்பு மெதுவாக சுவாசத்தை ஜாலந்தர பந்த முத்திராவில் இருந்தபடியே வெளிவிடுங்கள். மயக்கம் அல்லது மூர்ச்சை ப்ராணாயாமம் என்றழைக்கப்படும் இப்பிராணாயாமம் மனத்தை நிறுத்திவிடுவதால் ஆனந்தத்தை அளிக்கிறது.
செய்னுட்பம்
-
அதே நிலையில் இருக்கவும்.
-
உள்ளங்கைகளை முதுகின் மேல் வைத்துக்க கைகளை மூடிக்கொள்ளவும்.
-
இரண்டு நாசிகள் வழியாக சுவாசத்தை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளிழுங்கள். தாடையை மார்பின் மேல் வைத்துத் தொண்டையில் இறுக்கம் உருவாகுமாறு ஜாலந்தர பந்தாவைச் செய்யுங்கள்.
-
முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது எனும்போது ஜாலந்தர பந்த முத்திராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள். இதனை 21 முறை செய்யுங்கள்.
-
அனீலாசனத்தில் இருந்து கொண்டு ப்ராமரீகும்பக:,
தேரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள் 78-82
அத ப்ராமரீகும்பக:
அர்த்-ராத்ரே கதே யோகீ ஜான்துநாம் ச'ப்த-வர்ஜிதே / கர்ணே வா பிதய ஹ்ரஸ்தாப்யாம் கூர்யாத் பூரக-கும்பகம் // 5.78
ச்'ரு'ணுயாத்-தக்ஷிணே கர்ணே நாதமந்த்ரகதம் ச'உலம் / ப்ரகதம் ஜிஜ்ஞாஸதம் ச வம்ஷீ'நாதம் தத: பரம் // 5.79
மேத ஜீர்ண-ப்ராமரீ தண்டாகாம்ஸ்யம் தத: பரம் /
Page 347
துரீய-Guரீ-ம்ரு'தக்நாதிநாதாக-துந்துபீ: // 5.80
ஏவம் நாதாவிதோ நாதோ ஜாயதே நித்யமப்பலாத் / அனாஹதஸ்ய ச'ப்தஸ்ய தஸ்ய ச'ப்தஸ்ய யோ த்வனி: // 5.81
த்வனேரந்தர்கதம் ஜ்யோதிர்ஜ்யோதிரந்தர்கதம் மன: / தன்மனோ விலயம் யாதி தத்-விஷ்ணோ: பரமம் பதம் / ஏவம் ப்ராமரீஸம்ஹித்தி: ஸமாதி-ஸித்திமாப்னுயாத் // 5.82
மௌனபெயர்ப்பு
ஒரு யோகி, எந்தவோரு உயிரினத்தின் சப்தமும் இல்லாத பின்னிரவு நேரத்தில், இந்தப் பூரகம் மற்றும் கும்பகத்தைக் கைகளால் காதினை மூடி செய்ய வேண்டும். (5.78)
பிறகு அவர், தனது வலது காதில் பல உள் சப்தங்களைக் கேட்கிறார். முதலில் அது சில்வண்டின் ஒலை போன்றும், பிறகு யாழ் இசை போன்றும், பிறகு ஒரு இடியோசையைப் போன்றும், பிறகு மத்தளம் ஒலை போன்றும், பிறகு ஒரு பொன்வண்டின் ஒலை போன்றும், பிறகு மணி ஒலை போன்றும், பல உளிகள் சேர்ந்தொலிப்பது போன்றும், பிறகு மணி ஒலை போன்றும், ஊதுகொம்பின் ஒலை போன்றும், பிறை ஒலை போன்றும், மருத்தகம், இராஜல்வப் பிறை ஒலை மற்றும் துந்துபி ஒலை போன்றும் கேட்கிறார். (5.79-80)
ப்ராமரீகும்பகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஒலையை உணர்ந்து கொள்கிறார். இறுதியில், இருதயத்திலிருந்து எழும் அனாஹத தவனியைக் கேட்கிறார். இந்த ஒலையிலிருந்து ஒரு அதிர்வும், அந்த அதிர்வில் ஓர் ஒளியும் தோன்றுகிறது. அந்த ஒளியில் மனம் கரைந்துவிட வேண்டும். (5.81)
மனம் கரைந்துவிடும் போது, அது விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறது. இந்த ப்ராமரீ கும்பகத்தைப் பயிற்சி செய்வதில் வெற்றி பெறும் ஒருவர், ஸமாதி நிலையை அடைவதிலும் வெற்றி பெறுகிறார். (5.82)
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமர்ந்து, கைகளால் காதினை மூடி, 'ம்' என்று ஒலியை அழுத்தமாகவும் ஆழமாகவும் சப்தமாகவும் எழுப்பவும்.
-
இதனை ஏழுநிடங்கள் செய்யுங்கள். இந்தக் கும்பகத்தைச் செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் எதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
Page 348
கிரியா கொடுக்கப்பட்ட நாள் - நவம்பர் 6, 2011.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
கோமுக ஆசனம்
-
உட்யான பந்தம்
-
பஸ்திரிகாஉம்பகம்
-
மூர்ச்சனாஉம்பகம்
-
ப்ராணாயம்உம்பகம்
-
கோமுக-ஆசனம்,
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 16
அது கோமுகாசனம்
பாதெள ச ஜானெள சம்ஸ்தாப்ய ப்ருஷ்டோபாஷ்’சேவ நிவேச’யேத் /
ஸ்திரகாயம் ஸமாஸாத்ய கோமுகம் கோமுகாக்ரு’தி: //
மொழிபெயர்ப்பு
இரண்டு பாதங்களும் தரையில் படும்படி நின்று, கணுக்கால்களை புட்டங்களின் பக்கவாட்டில் வைத்து அமரவும். உடலை நிலையாக வைத்து, பசுவைப்போல் தலையை உயர்த்தவும். இது கோமுகாசனம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
-
கால்களை நீட்டி அமரவும்.
-
வலது முழங்காலை மடக்கி, வலது கணுக்காலை இடப்புற ப்ருஷ்டடத்தின் பக்க வாட்டில் வைக்கவும்.
-
இடது முழங்காலை மடக்கி, இடது கணுக்காலை வலப்புற ப்ருஷ்டடத்தின் பக்க வாட்டில் வைக்கவும்.
-
இப்போது கைகளைப் பாதங்களின் மேல் வைக்கவும் அல்லது கணுக்கால்களின் மேல் வைக்கவும்.
-
தலையைச் சுற்று உயர்த்தவும்.
கோமுக-ஆசனம்
Page 349
[ERROR page 349 - NVIDIA client error]
Page 350
[ERROR page 350 - NVIDIA client error]
Page 351
- கோமுக-ஆசனத்தில் இருந்தபடியே மூர்ச்சாகும்பக:,
விராடப்பிரதிகா, அத்யாயம் 4, ஸ்லோகம் 60
அது மூர்ச்சாகும்பக:
பூராகந்தே காடதரம் பத்த்வா ஜாலந்தரம் ச'லை:
ரேசயேன்-மூர்ச்சாக்யேயம் மனோ-மூர்ச்சா லேக-ப்ரதா // 4-60
மோழிபெயர்ப்பு
சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து பின்பு ஜாலந்தர பந்தாவில் நிலைநிறுத்துங்கள். பின்பு மெதுவாக சுவாசத்தை ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே வெளிவிடுங்கள். மயக்கம் அல்லது மூர்ச்சை ப்ராணாயாமம் என்றழைக்கப்படும் இப்பிராணாயாமம் மனத்தை நிறுத்திவிடுவதால் ஆனந்தத்தை அளிக்கிறது.
செய்நட்பம்
-
அதே நிலையில் இருக்கவும்.
-
உள்ளங்கைகளை முழங்காலின் மேல் வைத்துக் கண்களை மூடிக்கொள்ளவும்.
-
இரண்டு நாசிகள் வழியாக சுவாசத்தை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளிழுங்கள். தாடையை மார்பின் மேல் வைத்து தொண்டையப் பகுதியில் இறுக்கம் உருவாகுமாறு ஜாலந்தரபந்தாவைச் செய்யுங்கள்.
-
முடிந்தவரைசுவாசத்தைஉள்ளேயேநிறுத்திவைக்கவும். இனி முடியாது எனும்போது ஜாலந்தரபந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள். இதனை 21 முறை செய்யுங்கள்.
-
கோமுக-ஆசனத்தில் இருந்தபடியே ப்ராமரீகும்பக:,
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள் 78-82
அது ப்ராமரீகும்பக:
அர்த-ராத்ரே கதே யோகீ ஜாத்ரானாம் ச'ப்த-வர்ஜிதே /
கர்ணேள பிதாய ஹஸ்தாப்யாம் குர்யாத் பூரக-கும்பகம் // 5.78
ச்ரு'ணுயாத்-தக்ஷிணே கர்ணே நாதமந்தர்க்கதம் ச'பம் /
ப்ரதமம் இஞ்ஜிநாதம் ச வம்ஷீநாதம் தத: பரம் // 5.79
மேக ஐஜ்ஜார்-ப்ராமரீ கண்டாகாம்ஸ்யம் தத: பரம் /
Page 352
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, எந்தவொரு உயிரினத்தின் சப்தமும் இல்லாத பின்னிரவு நேரத்தில், இந்தப்பூரகம் மற்றும் கும்பகத்தைக் கைகளால் காதினை மூடி செய்யவேண்டும்.(5.78)
பிறகு அவர், தடுது வலது காதில் பல உள் சப்தங்களைக் கேட்கிறார். முதலில் அது சில்வண்டின் ஒலை போன்றும், பிறகு யாழ் இசை போன்றும், பிறகு ஒரு இடியோசையைப் போன்றும், பிறகு மத்தளம் ஒசை போன்றும், பிறகு ஒரு பொன்வண்டின் ஒசை போன்றும், பிறகு மணி ஒலை போன்றும், பல உளிகள் சேர்ந்தொலிப்பது போன்றும், பிறகு மணி ஒலை போன்றும், ஊதுகொம்பின் ஒலை போன்றும், பறை ஒலை போன்றும், மிருதங்கம், இராணுவப் பறை ஒலை மற்றும் துந்துபி ஒலை போன்றும் கேட்கிறார். (5.79-80)
ப்ராணரீகும்பகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஒலையை உணர்ந்து கொள்கிறார். இறுதியில், இருதயத்திலிருந்து எழும் அனாஹத த்வனியைக் கேட்கிறார். இந்த ஒலையிலிருந்து ஒரு அதிர்வும், அந்த அதிர்வில் ஒர் ஒளியும் தோன்றுகிறது. அந்த ஒளியில் மனம் கரைந்துவிட வேண்டும். (5.81)
மனம் கரைந்துவிடும்போது, அது விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறது. இந்த ப்ராணரீ கும்பகத்தைப் பயிற்சி செய்வதில் வெற்றி பெறும் ஒருவர், சமாதி நிலையை அடைவதிலும் வெற்றி பெறுகிறார். (5.82)
செய்நாட்பம்
-
அதே ஆசனத்தில் அமர்ந்து, கைகளால் காதினை மூடி, 'ம்' என்று ஒலியை அழுத்தமாகவும் ஆழமாகவும் சப்தமாகவும் எழுப்பவும்.
-
இதனை எழுநிமிடங்கள் செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தைச் செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் எதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுவதற்கு இன்சுலின் அவசியம் தேவை. இக்கிரியா அப்பணியைச் செவ்வனே செய்கிறது. தொடர்ந்து 21 நாட்கள் பயிற்சி செய்து, இந்த்ரோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் ஏராளம்.
Page 353
நுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க
Care for Pulmonary
நோய் பற்றிய விபரம்
சுவாச நோய் என்பது மருத்துவக் குறியீட்டுச் சொல்லாகும். உடலின் இயக்கத்திற்கு உதவும் முக்கிய உறுப்புகளுக்கு சுவாச ஓட்டத்தை கிடைக்கச்செய்ய செயல்படும் உறுப்புகளிலும், இதுக்களிலும் மிகமோசமான பாதிப்புகள் ஏற்படும் போதும், சுவாசப் பாதை, மூச்சுக்குழாய், கிளை மூச்சுக்க் குழாய்கள், மூச்சு நுண்குழாய்கள், மூச்சு சிற்றறைகள், நுரையீரல் கவசம், நுரையீரல் கவச அறை மற்றும் நாரம்புகள் சுவாச தசைகள் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் போதும் இந்நோய்க்கு மனிதன் இலக்காகிறான். இந்த நோய், நம்மால் கட்டுப்படுத்த முடிந்த மிதமான சளித்தொல்லை முதல் உயிர்க் கொல்லி வியாதிகளான நுரையீரல் குருதி குழாய் அடைப்பு, கபவாத கிருமிகளின் தாக்கம் மற்றும் நுரையீரல் புற்றுநோய்வரை வகைப்படுத்தப்படுகின்றன.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 10, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
பத்மாஸனம்
-
லஹரி ப்ராணாயாமம்
-
கபாலபாதி ப்ராணாயாமம்
-
சூ'ன்யகும்பகம்
-
கேவலீகும்பகம்
-
வாமகதிகும்பகம்
-
பத்மாஸனம்,
ஹட யோகப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 31-33
அது பத்மாஸனம்
உத்தமனைச் சரணை கரு தவா சோரு-மென்னைப் பரயன்தே: / உருமையோய ததோத்தானைப் பாணீ க்ரு'த்வா து தாத்ரு'செள' // 2.31
த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாசாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வ்யா / உத்தப்ய ஜிஹ்வம் வகுஷ்யுத்தாப்ய பவனம் ச'நை: // 2.32
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் / தூர்லபம் யேன கேனாபி திமதா லப்யதே புவி // 2.33
Page 354
[ERROR page 354 - NVIDIA client error]
Page 355
-
இதை 5 நிமிடங்கள் செய்யுங்கள்.
-
பத்மாஸனத்தில் இருந்தபடி கபாலபாதி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம் - 100
செய்நூட்பம்
-
ஏக வேகமாக சுவாசத்தை வெளிவிடுங்கள்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
-
உடலை தள்ளாதேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
-
இதை 51 முறை செய்யுங்கள்.
-
பத்மாஸனத்தில் இருந்தபடி க்ருய்யகுங்பக:, செளர பிராணம் 12 வது அத்யாயம், 22-24 வது வரிகள்
செய்நூட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
-
உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
-
உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
பத்மாஸனத்தில் இருந்தபடி கேவலீகும்பக:, கண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகம் 84
அத கேவலீகும்பக:
Page 356
ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே'ஷ் பு: /
மொழிபெயர்ப்பு
ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், அது 'சஹ' என்ற ஒலியை எழுப்புகிறது. அதேபோல் சுவாசத்தை வெளிவிடும்போது, அது 'ஹம்' என்ற ஒலி எழுப்புகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், 'சம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
-
உங்களால் இயன்ற ஆழவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள் நிறுத்தும்போது, 'சோஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள்.
-
சுவாசத்தை வெளிவிடும்போது, 'ஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
6 இதை 21 முறை செய்யுங்கள்.
- பத்மாசனத்தில் இருந்தபடியே வாமகதிக்கும்பக:,
ஹட ஸங்கேத சந்திர்கா 10வது அத்யாயம், 28வது வரி
செய்நுட்பம்
-
இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சரியான முறையில் சுவாசத்தை நிறுத்துங்கள்
-
சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 357
நுரையீரல் சார்ந்த நோய் குணமடைய
Cure for Pulmonary
கிரியா கோடுக்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
பக்காசனம்
-
ப்ளாவினீகும்பகம்
-
கமலகும்பகம்
-
குழந்தகும்பகம்
-
க்ரமநேத்ரகும்பகம்
-
த்ரிநேத்ரகும்பகம்
-
பத்ராஸனம்,
வடப்பறதிபிகா, உபதேசம் 2, ஸ்லோகம் 37
அது பத்ராஸனம்
குல்பெள ச வரு’ஷணஸ்யாத: ஸீவன்யா: பார்ச்’வயோ: கனிபெத் / பார்ச்’வ-பாதெள து பாணிப்யாம் த்ரு’டம் பத்த்வா து நிச்’சலம் // 37
மொழிபெயர்ப்பு
பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில், அண்ட_கோசத்திற்கு அடியில் கணுக்கால்கள் படும்படி அமரவும். கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, அசைவற்று அமரவும்.
பத்ராஸனம்
357
Page 358
[ERROR page 358 - NVIDIA client error]
Page 359
பூரயேத்கனாட்யாஸம் கும்பயித்வா யதாவிதி / ஓரேசயேச்சேந்துநாட்யாஸ்கும்பக: கமலாபித: // 189
மொழிபெயர்ப்பு
வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுத்து, சுவாசத்தைச் சாயாக உள்ளே நிறுத்தி, இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றும் முறை கமலகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
-
வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை அங்கேயே நிறுத்துங்கள்.
-
இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
பத்திராசனத்தில் இருந்தபடியே
குழமதகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190
பூரயேச்சந்த்ரமார்கேண தாரயித்வாத்வஜாயுதே / ஓரேசயேத்தமுப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு'த: // 190
மொழிபெயர்ப்பு
இடது நாசிவழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குழமதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, உள்ளே நிறுத்துங்கள்.
-
உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 360
மொழிபெயர்ப்பு
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம்
-
வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.
- பத்ராசனத்தில் இருந்தபடியே
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
- அதே ஆசனத்தில் அமரவும்.
Page 361
[ERROR page 361 - NVIDIA client error]
Page 362
நோய் பற்றிய விபரம்
ஒரு நுண்ணுயிர் உடலில் புகுந்து, பல்கிப்பெருகும்போது நோய்த்தொற்றானது ஏற்படுகின்றது. பெரும்பாலான மனிதர்கள் எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாவதில்லை. பலவீனமானவர்கள், நோயுற்றவர்கள், ஊட்டச்சத்து குறைந்தவர்கள், புற்றுநோய் அல்லது நீரிழிவு உடையவர்களதான் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக, அடக்கப்பட்ட நோய் எதிர்ப்பு ஆற்றலை உடையவர்கள் (Suppressed Immune System) நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.
இந்தக் கிருமித் தொகுப்பானது பொதுவாக உடம்பில் உள்ள துவாரங்களில் உள்ள மென்சவ்வுகள், வாய், மூக்கு, கண்கள், பிறப்புப்புறப்பு, ஆசனவாய் அல்லது வெட்டுக்காயங்கள் வழியாக உடம்பிற்குள் நுழைகின்றன. சில உயிரிகள் உள்ளே நுழைந்து, நுழைந்த இடத்திலேயோ வளரக்கூடியவை. சில உயிர்கள் இடம்பெயர்ந்து சென்று பல உறுப்புகளில் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. சில நுண்ணுயிரிகள் தொகுப்பு அணுக்களுக்குள்ளேயோ வளர்கின்றன. மற்ற நுண்ணுயிரிகள் சாதாரணமாக உடல் திரவங்களில் வளர்கின்றன. நோய்த்தொற்று பொதுவாக நுண் ஒட்டுண்ணிகளான, நச்சுக்கிருமிகள், நுண்துணிகள் (Viruses, Prions, Bacteria, and Viroids) போன்றவற்றால் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் பெரிய ஒட்டுண்ணிகள் மற்றும் பூஞ்சைனும்கூட நோய்த்தொற்றை உண்டாக்கும்.
நோயின் வகையைச் சார்ந்து தொற்றின் அறிகுறிகள் தென்படும். சில அறிகுறிகள் உடல் முழுதுமாக சோர்வு, பசியின்மை, எடை குறைவு, காய்ச்சல், இரவில் வியர்த்தல், சில்லிட்டுப்போதல், வலி மற்றும் வேதனை என்று காணப்படும். சில அறிகுறிகள், உடலின் தனிப்பட்ட பகுதிகளில் தோல் தடிப்பு, இருமல் அல்லது மூக்கில் நீர் வடிதலாகவும் வெளிப்படும்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 25, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைகள்
-
மருத்துவர்களின் ஆலோசனை
-
ப்ளாவினீகும்பகம்
-
மூர்ச்சனாகும்பகம்
-
மாகடாசனம்
-
கமலகும்பகம்
-
குழதகும்பகம்
-
க்ரமநேத்ரகும்பகம்
Page 363
[ERROR page 363 - NVIDIA client error]
Page 364
[ERROR page 364 - NVIDIA client error]
Page 365
செய்நூல்பம்
-
சுவாசத்தை நன்றாக உள்ளிழுங்கள்.
-
தொண்டையைச் சுருக்கி இறுக்கமாக வைத்து, உங்கள் தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
-
சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கும். இனி முடியாது எனும்போது ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
மாகட ஆசனம், ஜாத ப்ரதிபகா, ஸ்லோகங்கள் 125-127
அது மாகடாஸனம்
தோண பகதீ ஸம்பூட ஆனே தினகே பிஷ்டி பூம்பரீ டானை / மூலத்வார ஏடயாம்பரீ லியாவே மூட ஹாத உசா டஹராவை // 125
தோண கரீ அங்கரீ ஜோண வதகம் ஆனி லகாவை ஸோண / காளி இஜாவன் ஜீவ்யம் கரை அக்கிரு க்கிருஷ்ண அஸலு கரை // 126
தரணஸூ கபஹூ நா சிகை அக்னில்ரு’த்தி அதி ஹோய / வேக தமை அரூ உதரஸூத மாகட கே குன ஜோய // 127
மாகட ஆசனம்
365
Page 366
செய்னுட்பம்
-
மூட்டிக்கால் போடவும்.
-
பாதங்களைச் சேர்த்து வைத்து, குதிங்கால்களில் ப்புஷ்டங்கள்படுமாறு அமர்ந்து, பிறகு முழங்கால்களைச் சற்று அகட்டி வைக்கவும்.
-
கைகளைத் தூக்கி, குறுக்காக மடித்து தலைக்குப் பின்புறமாக வைக்கவும்.
-
உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கவும்.
-
இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
-
மாகடாசனத்தில் இருந்தபடியே கமலகும்பகம்: கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 189
அத கமலகும்பக:
பூரயேத்கனாட்யாஸன கும்பயித்வா யதாவிதி / ரேசயேச்சேந்துநாட்யாஸனகும்பக: கமலாபித: // 189
மொழிபெயர்ப்பு
வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுத்து, சுவாசத்தைச் சரியாக உள்ளே நிறுத்தி, இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றும் முறை கமலகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்னுட்பம்
-
வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை அங்கேயே நிறுத்துங்கள்.
-
இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
மாகடாசனத்தில் இருந்தபடியே குமிதகும்பகம்: கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190
அத குமிதகும்பக:
பூரயேச்சந்த்ரமார்கேண தாரயித்வாத்வஜாயுதே / ரேசயேத்தமிப்பாராம் சேத்குமுத: கும்பக: இமருத: // 190
மொழிபெயர்ப்பு
இடது நாசிவழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடல் குமிதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்னுட்பம்
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
Page 367
-
சுவாசத்தை நிறுத்துங்கள்.
-
உங்களால் முடிந்து சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
மாகடாசனத்தில் இருந்தபடியே க்ரமநேத்திரகும்பக:, கும்பக-பத்ததி:, லோகம் 191
அது க்ரமநேத்திரகும்பக:
ஸக்ரு'த்ஸ்வர்யேண சாபூர்ய தார்ய சந்திரேண தூரயேத் / தாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமமத்ததா //191
மொழிபெயர்ப்பு
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்திரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம்
-
வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 368
- கருடாஸனம் (வடிவுருவம் 1)
யோக-ஆசன மாலா சித்தர், ஸ்லோகம் 90
அது கருடாஸனம்
ஆசனைக் கொண் டு நிற்ப தே பயிற்சி வழுப்பே நிற்க / 90
செய்நுட்பம்
-
தரையில் நேராக நிமிர்ந்து நிற்கவும்.
-
உங்களைச் சமநிலைப்படுத்திக் கொண்டு, இடது பாதத்தைத் தூக்கி, வலது தொடை ஆரம்பிக்கும் இடத் தில் இடது பாதத்தின் மேற்பகுதியை வைக்கவும்.
-
உங்கள் வலது முழங்காலை சிறிது மடக்கவும்.
-
உங்கள் இடது முழங்காலை வலது கணுக்காலுக்கு அருகில் (முடிந்தவரை) கொண்டு வரவும்.
-
உங்கள் இரு கைகளையும் கூப்பி மார்பு பகுதியின் அருகில் வைத்துக் கொள்ளவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
கருடாஸனம்
Page 369
யோகேஷ்டடம் பூரயேத்வாயும் பந்தே ஜாலந்தரே த்ரு'கே / இந்து'த் த்வா ஜாலே ஸூப்த்வா ப்ளாவினீகும்பகோ பவேத் // 171
மோழிபெயர்ப்பு
தண்ணீரிலே படுத்து மிதந்தபடி, நுரையீரல் முழுவதும் நிரம்பும் அளவிற்கு சுவாசத்தை உள்ளிழுத்து, பிறகு ஜாலந்தர முத்ராவில் உறுதியாக நிலைபெறும் இக்கும்பகம் ப்ளாவினீகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நட்பம்
-
தொடர்ந்து அதே ஆசனத்திலேயே இருங்கள்.
-
சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
-
தொண்டையைச் சுருக்கி, தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
-
முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது, தாடையை மார்பின்மீதிருந்து விடுபடுத்தி கழுத்தை நிமிர்த்து, பிறகு சுவாசத்தை வெளியேற்றுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
ஆபர்ய கும்பகம் ப்ராணம் பக்த்வா ஜாலந்தராம் ச'னை: / ஏரசயேந்-மூர்ச்சனா-கும்போ மனோமூர்ச்சா லஸீத்பரா // 170
மோழிபெயர்ப்பு
உள்ளிழுத்த சுவாசத்தை அப்படியே நிறுத்தி, ஜாலந்தர முத்ராவில் இருந்து, ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்ற வண்டும். இந்த மூர்ச்சன ப்ராணாயாமம் செயலற்ற மனத்தையும் ஆன்ந்தத்தையும் கொடுக்கிறது.
Page 370
[ERROR page 370 - NVIDIA client error]
Page 371
செய்நூட்பம்
-
தரையில் அமர்ந்து கொள்ளவும்.
-
இடது காலை மடித்து குதிகாலை குதப்பகுதிக்கு அடியில் வைத்துக் கொள்ளவும்.
-
வலது காலை மடித்து, முழங்கால் மேல் நோக்கியவாறும் பாதங்கள் வலது புட்டத்திற்கு அருகில் இருக்கும்படியும் வைத்துக் கொள்ளவும்.
-
வலது கையை வலது முழங்காலின் மீதும், இடது கையை இடது முழங்காலின் மீதும் வைத்துக் கொள்ளவும்.
-
மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
-
இதே நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
-
கடுடாஸனம் (வடிவுருவம் 2)ல் இருந்தபடியே கமலகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 189
அத கமலகும்பக:
பூரயேத்கனாட்யாஸீ கும்பயித்வா யதாவிதி /
ரேசயேச்சுந்துநாட்யாஸீகும்பக: கமலாஸித: // 189
மொழிபெயர்ப்பு
வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுத்து, சுவாசத்தைச் சரியாக உள்ளே நிறுத்தி, இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றும் முறை கமலகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நூட்பம்
-
வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை அங்கேயே நிறுத்துங்கள்.
-
இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
கடுடாஸனம் (வடிவுருவம் 2)ல் இருந்தபடியே குமுறகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190
அத குமுறகும்பக:
பூரயேச்சந்ரமார்கேண தாரயித்வாத்வஜாயுதே /
ரேசயேத்தமுபாயாம் சேக்குமுத: கும்பக: ஸ்ம்ரு'த: // 190
மொழிபெயர்ப்பு
இடது நாசிவழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு
Page 372
நாசிகள் வழியாகும் வெளிவிடுதல் குழமதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை நிறுத்துங்கள்.
-
உங்களால் மேற்கொள்ளு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
கருநாசனம் (வடிவுருவம் 2)ல் இருந்தபடியே க்ரமநேத்ரகும்பக: கும்பக-பத்திதி: ஸ்லோகம் 191
அது க்ரமநேத்ரகும்பக:
லக்ருத்ஸ்வர்யேண சாபூர்ய தார்ய சந்த்ரேண பூரயேத் / தார்யேச் ப்ரயத்தேன ரேசயேத் க்ரமமதஸ்ததா //191
மொழிபெயர்ப்பு
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம்
-
வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
சுவாசத்தை வெளியோ நிறுத்துங்கள்.
-
இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
சுவாசத்தை வெளியோ நிறுத்துங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 373
படிப்பில் சிறப்படைய-நிலை 1
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 24, 2012
இன்பற்றப்பட்ட வண்டிய செயல்முறைப் படிகள்
-
வஜ்ராஸனம்
-
நாககும்பகம்
-
பிரக்ருதி:கும்பகம்
-
சூர்யகும்பகம்
-
க்ரு'கரகும்பகம்
-
வஜ்ராஸனம்,
கருட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 12
அது வஜ்ராஸனம்
இங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு'த்வா ததபார்ச்'வே பதாவுபல /
வஜ்ராஸனம் புவேதேதத்-யோகினாம் ஸித்திதாயகம் // 12
மொழிபெயர்ப்பு
தொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.
செய்நோப்பம்
-
முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையையத்தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
-
வலது குதிக்காலின் மேல் வலது ப்ருஷ்டப பகுதியும், இடது குதிக்காலின் மேல் இடது ப்ருஷ்டப பகுதியும்படும்படி அமரவும்.
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைக்கவும்.
-
நுனி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.
Page 374
[ERROR page 374 - NVIDIA client error]
Page 375
மொழிபெயர்ப்பு ஒருவர், 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம் 1. அதே ஆசனத்தில் அமரவும். 2. 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்து சுவாசத்தை உள்ளிழுங்கள். 3. முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வைக்கவும். 4. பிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள். 5. இதை 21 முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
- வஜ்ராசனத்தில் இருந்தபடியே கூர்மகும்பக: கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 அது கூர்மகும்பக: நிமீலோன்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: / நேத்த்ரயோச்'வ ச'ரீரஸ்ய கூர்மகும்ப: ஸ உச்யதே // 79
மொழிபெயர்ப்பு கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டையைப் போலவைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும் கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம் 1. அதே ஆசனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள். 2. உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள். 3. இமைகளை இமைக்காதீர்கள். கண்பார்வையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள். 4. இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
Page 376
-
இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும் போது தளர்வாதங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
வஜ்ராஸனத்தில் இருந்தபடியே க்ரு'கரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 80
அது க்ரு'கரகும்பக:
தர்ஜன்யானாமிகேஷங்குஷ்ட-மர்த்திதே குஷ்ட-ஸம்புவே / கூஷ्ठ-ஸம்ஹரண: கும்ப: க்ரு'கர்ஸ்ய ஜெயப்ரத: // 80
மொழிபெயர்ப்பு
தும்மல் வருவது போல் இருக்கும்போது, உங்கள் ஆள்காட்டி மற்றும் மோதிர விரல்களைப் பெருவிரலால் தேய்க்க, தும்மல் கட்டுப்படும்.
செய்நுட்பம்
- ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல்களைப் பெருவிரல் கொண்டு எவ்வளவு முறை முடியுமோ அவ்வளவு முறை தேய்க்கவும்.
Page 377
[ERROR page 377 - NVIDIA client error]
Page 378
ஒதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: / தம் ரோகயேத்யாகாலம் பத்வா ஜாலந்த்ரம் த்ரு'டும் // 77
கண்டேனா ரேசனம் குற்யாத் நாககும்பக: சிவோத்த: / கஷ்டாம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
வான்விதேனாசு'கம் கர்ஷின் துர்வந்த்ருச்சதரம் ஸ்வனம்/ தாரயேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70
Page 379
மொழிபெயர்ப்பு ஒருவர், 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்து சுவாசத்தை உள்ளிழங்கள்.
-
முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
-
பிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வண்டாம்.
- பர ஆசனத்தில் இருந்தபடியே கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79
அது கூர்மகும்பக: நிமீலோன்மீலனே த்யய்க்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: / நேத்த்ரயோச'வ ச'ரீர்ஸ்ய கூர்மகும்ப: ஸ உச்யதே // 79
மொழிபெயர்ப்பு கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டையைப் போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும் கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
-
உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
-
இமைகளை இமைக்காதீர்கள். கண்பார்வையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
-
இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
Page 380
[ERROR page 380 - NVIDIA client error]
Page 381
[ERROR page 381 - NVIDIA client error]
Page 382
உதரம் பச்சிமோாஸனம் க்ரு’த்வா திஷ்டதி யத்தத: / நம்ராங்கம் வாமபாதம் ஹி தக்ஷஜானுபரி ந்யஸேத் //2.22
தத்த யாம்யம் சூர்பரம் ச யாம்யே கரே ச வக்த்ரகம் / ப்ரு’வோர்மத்யே கதாங் த்ரு’ஷ்டிஂ பீடம் மத்ஸ்யேந்த்ரமுச்யதே // 2.23
உங்கள் வயிற்றுப் பகுதியைத் தளர்வாக்கி, கால்களை நீட்டி, இடது காலை மடக்கி வலது வலது உள்ளங்கையின்மேல் உங்கள் முகத்தை வைத்த நிலையில் இருந்தபடியே உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கும் இந்நிலை மத்ஸ்யேந்த்ராஸனம் என்றழைக்கப்படுகிறது.
-
கால்களை நீட்டி அமருங்கள்.
-
இடது காலை மடக்கி வலதுதொடையின் மேல் வைக்கவும்.
-
வலது முழங்கையை இடது முழங்காலின்மீது வைக்கவும்.
-
முதுகெலும்பை இடது புறமாகத் திருப்பி, உங்கள் வயிற்றுப் பகுதியைத் தளர்வாக்குங்கள்.
Page 383
-
உங்கள் முகத்தை வலது உள்ளங்கையின்மேல் வைக்கவும். 6. உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கவும்.
-
மத்ஸ்யேந்த்ர-ஆசனத்தில் இருந்தபடி ஓம் த்ரிகு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அத் த்ரிகு'லகும்பக: கோணாபயாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா / த்ரிகு'ளினா த்ரிகு'லாத்ய: கும்ப உத்தஸ்-த்ரிகு'லனுத் // 193
மொழிபெயர்ப்பு எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிகுலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிகுலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நட்பம் 1. அதே ஆசனத்தில் அமரவும். 2. இரு நாசித்துவாரங்க ளின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள். 3. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். 4. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள். 5. இதை 21 முறை செய்யுங்கள்.
- மத்ஸ்யேந்த்ர-ஆசனத்தில் இருந்தபடி ஓம் ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அத ஸீத்காரீ ப்ராணாயாமம் ஸீத்காரீத் ஸீத வக்த்ரே த்ராணோணைவே விஸ்ர்ஜ்யோத் / ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்வதீயக: // 43
மொழிபெயர்ப்பு மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதே தவணாகலாம்.
Page 384
பரமஹம்ஸ யோகானந்தர்
Page 385
[ERROR page 385 - NVIDIA client error]
Page 386
சக்ரு'ச்சந்த்ரேண சாபுர்ய தார்ய ஸவ்யேண பாரயேத் / நியம்ய யாரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரிநேத்த்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்த்ரேண த்ரிலிங்கித:
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்த்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
-
அதே ஆசனத்தில் இருங்கள்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிபடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிபடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
(இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
-
பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 387
[ERROR page 387 - NVIDIA client error]
Page 388
- வராஹ-ஆசனத்தில் இருந்தபடியே திரு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அது திரு'லகும்பக:
கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
திரு'விணா திரு'லாத்ய: கும்ப உக்தஸ்-திரு'லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திருகுலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திருகுலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தள்ர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
வராஹ-ஆசனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம்,
ஹடப்ரதிபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அது ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவம்ப்யாஸ-யோகேன காமதேவோ ந த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டடாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
-
மேற்கூறிய ஆசனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
-
பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
-
பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது
Page 389
[ERROR page 389 - NVIDIA client error]
Page 390
அது த்ரினேத்ரகும்பக:
ஸக்ரு'ச்சந்தேரண சாபூர்ய தார்ய ஸவ்யேயண பூரயேத் / நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரினேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரினேத்ரேண த்ரிஷித்தித: //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கவும். பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். (முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்னுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
-
பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 391
பீனிசம் வராமல் பாதுகாக்க
Care For Sinusitis
நோய் பற்றிய விபரம்
பீனிசம் என்பது மூக்கருகில் வடிகுழலில் (Paranasal sinuses) ஏற்படும் வீக்கம். இது, நோய்க் கிருமிகளாலும் ஒவ்வாமையினாலும் தன்னுடல் தாக்கும் இறனில் (Autoimmune issues) ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படலாம். பெரும்பாலான பாதிப்புகள் வைரல்கிருமித் தொற்றால் வரக்கூடியவை. இவை 10 நாட்களில் சரியாகிவிடும்.
இது கால்வரிசைப் படி பல கூறுகளாக வகுக்கப்பட்டுள்ளன.
-
தீடிரென ஏற்படும் பீனிசம்-இது புதிதாக ஏற்பட்ட நோய்த் தொற்று. இது 4 வாரங்கள் வரை நீடிக்கக் கூடியது. மேலும் இதன் அறிகுறியைப் பொறுத்து கடுமையானது மற்றும் கடுமையற்றது எனப் பிரித்தறியப்படுகிறது.
-
திரும்பத் திரும்ப ஏற்படுகின்ற கடும் பீனிசம்-ஒரு வருடத்திற்குள் நான்கு அல்லது அதற்கு மேலும் தனித்தனியாக சமயங்களில் ஏற்படுகின்ற கடுமையான பீனிசம்.
-
கூறுகிய கால பீனிசம்-12 வாரங்கள் வரை நீடிக்கக் கூடியது. இது, தீவிர பீனிசம் நாட்பட்ட நோயாக மாறுவதற்கான அறிகுறியாக இருக்கிறது.
-
நாட்பட்ட பீனிசம்-12 வாரங்களுக்கும் மேல் நீடிக்கும் பீனிசம்.
-
தீவிரமான நாட்பட்ட பீனிசம்- நோய் அறிகுறியின் தீவிரம் அதிகரித்து, ஆனால் சிகிச்சைக்குப் பின்னர் இயல்புநிலைக்கு திரும்பும் பீனிசம்.
மேற்கண்ட அனைத்து வகை பீனிசங்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளை உடையவை. மேலும் இவற்றைப் பகுப்பது கடினமானது. தீடிரென ஏற்படும் பீனிசம் என்பது பொதுவானது. 90% சதவீத பெரியவர்கள் அவர்களின் வாழ்நாளில் எதாவது ஒரு காலகட்டத்தில் பீனிசத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 29, 2012
பின்பற்றப்பட்ட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
வஜ்ராஸனம்
-
பிரணு'திகும்பகம்
-
அக்னிஷோமாய்க்கும்பகம்
-
உஜ்ஜாயிக்கும்பகம்
-
கும்பராஜாக்கும்பகம்
-
ஸீத்தாளிக்கும்பகம்
Page 392
[ERROR page 392 - NVIDIA client error]
Page 393
[ERROR page 393 - NVIDIA client error]
Page 394
பரமஹம்ஸ நீதியானந்தர்
- இதை 21 முறை செய்யுங்கள்.
Page 395
- வஜ்ராஸனத்தில் இருந்தபடியே உஜ்ஜையிகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 131-132
அது உஜ்ஜாயீகும்பக:
முகம் நியம்ய நாடீயமாக்ரு'ஷ்யாஸூம் நியோஜ்யேத் / கூண்டலீ-பார்ச்'வயோ: பச்ச்சாத் கும்பயேததர-ஸ்திதம் //131//
க்ரேசயதீயா வாயும் கச்சன்-திஷ்டன்-யதா சிதேத் / உஜ்ஜாயீ-கும்பக: ப்ரோக்த: சி'வேனாகில-வேதினா //132//
மொழிபெயர்ப்பு
வாயை மூடிக்கொண்டு இரு நாடிகள் வழியாகவும், சுவாசத்தை உள்ளிழுத்து நாசியையும் வாயையும் மூடி சுவாசத்தை கூண்டலினியுடன் உள்ளேயே வைத்து, சுவாசத்தை இடது நாசி வழியாக வெளிவிடும் இக்கும்பகமே சிவன் விளக்கும் உஜ்ஜாயீ கும்பகமாகும். இது எல்லா நேரமும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமர்வும்.
-
இரு நாடிகள் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
விரல்களால் இரு நாசிகளையும் அடைத்துக் கொண்டு சுவாசத்தை மூடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள்.
-
மெதுவாக இடது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
இதனை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கிரியா செய்யும்போது உடம்பில் வெப்பம் அதிகமாக உருவாகும். ஆகையால் உடம்பைக் குளிர்விக்க நிறைய தண்ணீர் மற்றும் மோர் அருந்தவும்.
- வஜ்ராஸனத்தில் இருந்தபடியே கும்பராஜகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 134
அது கும்பராஜகும்பக:
பலாதாகர்ஷயத்வாயும் யாவத் த்ராணஸூமுத்ரணம் / கும்பயேச்ச ததா வாயும் கும்பராஜோ(ட)யமீரித: // 134
Page 396
[ERROR page 396 - NVIDIA client error]
Page 397
[ERROR page 397 - NVIDIA client error]
Page 398
[ERROR page 398 - NVIDIA client error]
Page 399
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
- வ்ரு'ச்சிகாஸனத்தில் இருந்தபடியே அக்னீஷோமாத்யகும்பக:; கும்பக-பத்தி:, ஸ்லோகம் 87
அது அக்னீஷோமாத்யகும்பக:
ஸ்ரீயேன பூரயேத் ப்ராணம் கும்பயித்வா யதாவிதி: / ரேசயேத்-அன்யமார்கேண புநஸ்தேன ப்ரபூரயேத் // யேன த்யஜேத்-தேனாபூர்ய சாக்னி-ஷோமாக்யகும்பக: // 87
மூச்செயற்பு
பிராணன், ஸ்ரீய நாடி (வலது நாசி) வழியாக உள்ளிழுக்கப்பட்டு, குறிப்பிட்டுள்ள முறையில் அடக்கி, அடுத்த நாசி வழியாக வெளியிடப்பட வேண்டும். இப்போது வெளிவிட்ட நாசி வழியாகவே பிராணன் உள்ளிழுக்கப்பட வேண்டும். இதற்கு பெயர் அக்னீஷோமாத்யகும்பகம்.
செய்நட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
-
இப்போழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
வ்ரு'ச்சிகாஸனத்தில் இருந்தபடியே உஜ்ஜாயிகும்பக:, கும்பக-பத்தி:, ஸ்லோகங்கள் 131-132
அது உஜ்ஜாயிகும்பக:
முகம் நியம்ய நாட்யாமாமக்ரு'ஷ்யாஸனம் நித்யோஜயேத் / குண்டலீ-பார்ச்'வயோ: பச்ச்சாத் கும்பயேததர-ஸ்திதம் //131// ரேசயேத்யா வாயும் கச்சன்-திஷ்டன்-யதா சுரேத் /
Page 400
மொழிபெயர்ப்பு
வாயை மூடிக்கொண்டு இரு நாசிகள் வழியாகவும், சுவாசத்தை உள்ளீழுத்து நாசியையும் வாயையும் மூடி சுவாசத்தை குண்டலினியுடன் உள்ளேயே நிறுத்து, சுவாசத்தை இடது நாசி வழியாக வெளிவிடும் இக்கும்பகமே சிவன் விளக்கும் குஜ்ஜாயீ கும்பகமாகும். இது எல்லா நேரமும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை உள்ளீழுங்கள்.
-
விரல்களால் இரு நாசிகளையும் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள்.
-
மெதுவாக இடது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
இந்தக் கிரியா செய்யும்போது உடம்பில் வெப்பம் அதிகமாக உருவாகும். ஆகையால் உடம்பைக் குளிர்விக்க நிறைய தண்ணீர் மற்றும் மோர் அருந்தவும்.
- வருச்சிகாசனத்தில் இருந்தபடியே
கும்பராஜகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 134
அது கும்பராஜகும்பக:
பலாத்கார்ஷயேத்வாயும் யாவத் த்ராணசௌமுத்ரணம் / கும்பயேச்ச ததா வாயும் கும்பராஜோட்டயமீரிக: // 134
மொழிபெயர்ப்பு
வேகமாக சுவாசத்தை உள்ளீழுத்து நிறுத்தி, நாசிகளை முறையாக மூடவும். இதுவே கும்பராஜகும்பகம் எனப்படும்.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
மிகவும் வேகமாக சுவாசத்தை உள்ளீழுத்து நுரையீரலை நிரப்பவும்.
-
நாசிகளை விரல்களால் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்த அளவிற்கு உள்ளேயே நிறுத்துங்கள்.
-
உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரண்டு நாசிகளாலும் சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 401
- வ்ரு'ச்சிகாஸனத்தில் இருந்தபடி(உ) ஸீத்காரீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 137-138
அத ஸீத்காரீகும்பக:
ரசனாமுன்முகீ-க்ரு'த்ய ஸீத்காரம் கூர்வதா மருத் / பீயந்தே கும்பகே யச்மின் நாடிகாப்யாம் விசேசனம் // 137
ரசனாம் ப்ராண-சம்யுத்தாம் பீட்யமானாம் விசிந்தயேத் / ஸீத்காரீ -கும்பக: ப்ரோக்த: ஸர்வ-ஸித்திகர: ஸதாம் // 138
மொழிபெயர்ப்பு
நாக்கை மேல்நோக்கி மடக்கி, 'ஸீத்' என்ற சப்தத்தை எழுப்பியவாறே சுவாசத்தை உள்ளிழுங்கள், சுவாசத்தை உள்ளே நிறுத்தி, பின்பு இரு நாசிகள் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். காற்றால் ஏற்பட்ட சப்தத்தின் மீதும், அழுத்தப்பட்ட நாக்கின் மீதும் கவனத்தைக் குவிக்கவும். இதுவே, ஸீத்காரீகும்பகம் எனப்படும். இந்தக்கும்பகம் சாதகருக்கு மிகப்பெரிய ஸித்தியை அளிக்கவல்லது.
செய்நுட்பம்
-
நாக்கை மேல்நோக்கித் திருப்பி வைத்துக் கொள்ளவும்.
-
'ஸீத்' என்ற சப்தத்துடன் சுவாசத்தை உள்ளே இழுக்கவும். நாக்கின் மீதும், உள்ளே செல்லும் காற்று ஏற்படுத்தும் சப்தத்தின் மீதும் கவனத்தை வைக்கவும்.
-
சுவாசத்தை முழிந்தளவு நேரம் உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை மெதுவாக இரு நாசிகள் வழியாக அழுத்தமாக வெளிவிடுங்கள்
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 402
நோயைப் பற்றிய குறிப்பு
புற்று நோய் மருத்துவ நீதியாகக் கேடு விளைவிக்கின்ற மிக்க கடுமையான நோயாகக் (Malignant neoplasm) குறிப்படுகின்றது. உயிரணுக்களின் ஒழுங்கற்ற வளர்ச்சியினால் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களும் புற்றுநோய் என்று வகைப்படுத்தப்படுகிறது.
புற்று நோயில், உயிரணுக்கள் பிறிந்து கட்டுப்படுத்த முடியாத வகையில் வளர்த்து, மாறிக்கொண்ட் கட்டிகளை ஏற்படுத்துகின்றன, மேலும் அருகில் உள்ள உடலுறுப்புகளுக்குள்ளும் ஊடுருவுகின்றன.
இரத்த ஓட்டத்தின் மூலமாகவோ, நிணநீர் மூலமாகவோ உடலின் தூரத்திலிருக்கின்ற பாகங்களுக்கும் புற்றுநோய் பரவக்கூடும். எல்லாக் கட்டிகளும் புற்றுநோய் அல்ல. வலியயற்ற கட்டிகள் கட்(ு)றுக்கடங்காமல் வளர்வதில்லை, அருகிலிருக்கின்ற திசுக்களுக்குள் ஊடுருவதில்லை, உடல்முழுக்கப் பரவுவதுமில்லை.
ஆனால் புற்றுநோய்க்கான காரணத்தை உறுதிசெய்வது சிக்கலானது. புகையிலை உபயோகிப்பது, குறிப்பிட்ட நோய்த் தொற்றுகள், கதிர்வீச்சு, உடலுழைப்பு இல்லாமை, சத்தற்ற உணவு, உடல்பருமன் மற்றும் சுற்றுச் சூழல் சுகாதாரக் கேடுகள் போன்ற பல விஷயங்கள் புற்றுநோய் ஆபத்தை அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவை நேரடியாக மரபணுக்க ளைச் சேதப்படுத்தலாம் அல்லது உயிரணுக்களில் ஏற்கெனவே இருக்கின்ற மரபணுப் பிறழ்ச்சினைகளுடன் சேர்ந்து நோயை உருவாக்கலாம். 5% முதல் 10% வரையான புற்றுநோய்கள் பரம்பரையாக வருபவை.
புற்றுநோய் இருப்பதை பல வகைகளில் கண்டுபிடிக்கலாம். சில குறிப்பிட்ட அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் தெரிவதன் மூலமாகவும், திரைப்பரிசோதனைகள் (Screening) மூலமாகவும் மற்றும் மருத்துவப் பரிசுகள் மூலமாகவும் அதைக் கண்டுபிடிக்கலாம்.
புற்றுநோயாக இருக்கக்கூடும் என்று யூகிக்கப்படும் போது, திசு மாதிரியை நுண்ணோக்கி கருவி மூலமாக (Microscopic) பரிசோதனை செய்து நோயின் தன்மையைக் கண்டுபிடிப்பார்கள். பொதுவாக கீமோ தெரபி, கதிர்வீச்சு தெரபி, அறுவை சிகிச்சைகள் மூலமாகப் புற்றுநோய்க்கு வைத்தியம் செய்யப்படுகின்றது.
நோயிலிருந்து பிழைப்பதற்கான வாய்ப்புகளைப் பொறுத்தமட்டில் எந்த வகையான மற்றும் எந்த இடத்தில் புற்று ஏற்பட்டிருக்கின்றது என்பதைப் பொறுத்தும், நோய் ஆரம்பித்து எவ்வளவு காலம் கடந்து வைத்தியம் துவங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தும்தான் அவர்கள் நோயிலிருந்து பிழைப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றிச்சொல்ல முடியும். பொதுவாக வயது எறும்போது புற்றுநோய் ஏற்படுகின்ற வாய்ப்பும் அதிகரிக்கின்றது. 2007 ல் உலகமுழுவதிலும் மரணமடைந்தவர்களுள் 13% பேர்
Page 403
(7.9 மில்லியன்) புற்று நோயால் மரணமடைந்திருக்கிறார்கள்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்-நவம்பர் 17, 2011.
பின்பற்றப்பட வேண்டிய படிகள்:
-
உஷ்ட்ராஸனம்
-
ப்ளாவினீகும்பகம்
-
மூர்ச்சனாகும்பகம்
-
உத்தானலைனம்
-
கமலகும்பகம்
-
குழதகும்பகம்
-
க்ரமநேத்ரகும்பகம்
-
உஷ்ட்ராஸனம்,
கரண்ட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 40
அத்யாஸ்ய சே'தே பத-யுக்ம-வ்யாஸ்தம்
ப்ரு'ஷ்டே நிதாயாபி திரு'தம் கரபுஜாபிம் /
ஆகுஞ்சயோத் ஸம்யகுதராஸ்ய-காடமெளஷ்ட்டர்ஜ்ஷ
பீடம் யோகினோ வந்தி // 2.40
மொழிபெயர்ப்பு
தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு, கால்களை நீட்டிக்கொள்ளவும், இரு கால்களையும் ப்ருஷ்டத்தின் மேல்படும்படி மடக்கவும், இரு கால்களையும் கைகளால் பிடித்துக் கொண்டு, வாய் மற்றும் வயிற்றுப் பகுதியை இறுக்கிக் கொள்ளவும். இதுவே யோகீகளால் கூறப்படும் உஷ்ட்ராஸனம்.
செய்நுட்பம்
உஷ்ட்ராஸனம்
403
Page 404
[ERROR page 404 - NVIDIA client error]
Page 405
உள்ளி(ழுத்த சுவாசத்தை அப்படியே நிறுத்தி, ஜாலந்தர (முத்ராவில் இருந்து, ஜாலந்தர பந்த (முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்ற வேண்டும். இந்த மூர்ச்சன ப்ராணாயாமம் செயலற்ற மனத்தையும் ஆன்மீத்தையும் கொடுக்கிறது.
செய்நுப்பம்
-
சுவாசத்தை நன்றாக உள்ளி(ழுங்கள்.
-
தொண்டையைச் சுருக்கி இறுக்கமாக வைத்து, உங்கள் தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
-
சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது எனும்போது ஜாலந்தர பந்த (முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
உத்கடாஸனம்,
கரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 27
அது உத்கடாஸனம்
அங்குஷ்டாப்யாமவஷ்டப்ய தேராம் குல்பெல க சே கடேஷா / தத்ரோபரி குதம் ந்யஸ்ய விஜ்ரேயமுத்கடாஸனம் //
மொழிபெயர்ப்பு
கால்விரல்களை மட்(டும் தரையில் ஊன்றி, குதிக்கால்களைத் தூக்கி, குதிக்கால்களின் மீல் ஆசனவாய் படும்படி அமரவும். இது உத்கடாஸனம் என்று அறியப்படுகிறது.
உத்கடாஸனம்
405
Page 406
செய்நுட்பம் 1. முட்டிக்காலிட்டு அமரவும். 2. கால்விரல்களை மட்டும் தரையில் ஊன்றி, குதிக்கால்களின் மேல் ஆசனவாய் படும்படி அமரவும். 3. முழங்கால்களைத் தரையிலிருந்து தூக்கி, முழங்கால்களின் மேல் கைகளை வைக்கவும். (வேண்டுமானால் முழங்கால்களைத் தரையில் ஊன்றிக்கொள்ளவும்.) 6. உத்தானாசனத்தில் இருந்தபடியே கமலகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 189 பூரயேத்கனாட்யாஸீ கும்பயித்வா யதாவிதி / ரேசயேச்சேந்துநாட்யாஸீகும்பக: கமலாபித: // 189 மொழிபெயர்ப்பு வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுத்து, சுவாசத்தைச் சரியாக உள்ளே நிறுத்தி, இடது நாசித்துவாரத்தின் வழியாக காற்றை வெளியேற்றும் முறை கமலகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம் 1. வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுங்கள். 2. சுவாசத்தை அங்கேயே நிறுத்துங்கள். 3. இடது நாசித்துவாரத்தின் வழியாக காற்றை வெளியேற்றுங்கள். 4. இதை 21 முறை செய்யுங்கள். 6. உத்தானாசனத்தில் இருந்தபடியே குமுதகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190 பூரயேச்சந்தரமார்கேண தாரயித்வாத்மவாயுதே / ரேசயேத்ததுமாப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்வம்ரு'த: // 190 மொழிபெயர்ப்பு இடது நாசிவழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
Page 407
[ERROR page 407 - NVIDIA client error]
Page 408
கிரியா கொடுக்கப்பட்ட நாள் - நவம்பர் 18, 2011.
வேண்டிய படிகள்:
-
மத்ஸ்யேந்த்ராஸனம்
-
ப்ளாவினீகும்பகம்
-
மூர்ச்சனாகும்பகம்
-
மாகாடாஸனம்
-
கமலகும்பகம்
-
குழதகும்பகம்
-
க்ரமனேத்திரகும்பகம்
-
மத்ஸ்யேந்த்ராஸனம்,
கேரண்ட சம்ஹிதா-உபதேசம் 2,ஸ்லோகங்கள் 22-23
அது மத்ஸ்யேந்த்ராஸனம்
உதரம் பச்சிமோதாசனம் க்ரு'த்வா திஷ்டதி யத்நத: /
நம்ராங்கம் வாமபாதம் ஹி தக்ஷஜானுபாரி ந்யஸேத் //2.22
தக்ஷ யாம்யம் சூர்பரம் ச யாம்யே கரே ச வக்த்ரகம் /
ப்ரு'வோர்மத்யே கதாங் த்ரு'ஷ்டிஞ் பீடம் மத்ஸ்யேந்த்ரமுச்யதே // 2.23
மொழிபெயர்ப்பு
உங்கள் வயிற்றுப் பகுதியைத் தாழ்வாக்கி, கால்களை நீட்டி, இடது காலை மடக்கி வலது
தொடையின் மேல் வைத்து, வலது முழங்கையை இடது முழங்காலின்மீது வைத்து,
வலது உள்ளங்கையின்மேல் உங்கள் முகத்தை வைத்த நிலையில்
இருந்தபடியே உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கும் இந்தநிலை
மத்ஸ்யேந்த்ராஸனம் என்றழைக்கப்படுகிறது.
Page 409
[ERROR page 409 - NVIDIA client error]
Page 410
[ERROR page 410 - NVIDIA client error]
Page 411
காளி குஜாவன் கீ ஜ்யூம் கரை திர்குடி திரிஷ்டி அசல கரி தரை // 126
தரணசா கபஹா நா சிகை அக்னில்வர்த்தி அதி ஹோபய /
வேக தமை அரூ உதரசூத மாகட கே குன லேபய // 127
மாகட ஆசனம்
செய்நுட்பம்
-
முட்டிக்கால் போடவும்.
-
பாதங்களைச் சேர்த்து வைத்து,குதிங்கால்களில் ப்புவ்ஷடங்கள்படுமாறு அமர்ந்து,
பிறகு முழங்கால்களைச் சற்று அகட்டி வைக்கவும்.
-
கைகளைத் தூக்கி, குறுக்காக மடித்து தலைக்குப் பின்புறமாக வைக்கவும்.
-
உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கவும்.
-
இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
Page 412
க். மாகட ஆசனத்தில் இருந்தபடி கமலகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்வேோகம் 189
அத கமலகும்பக:
பூரயேத்கனாட்யாஸீ கும்பயித்வா யதாவிதி / ரேசயேச்சேந்துநாட்யாஸீகும்பக: கமலாபித: // 189
மொழிபெயர்ப்பு
வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுத்து, சுவாசத்தைச் சரியாக உள்ளே நிறுத்தி, இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றும் முறை கமலகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
-
வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை அங்கேயே நிறுத்துங்கள்.
-
இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
க். மாகட ஆசனத்தில் இருந்தபடி குமதகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்வேோகம் 190
அத குமதகும்பக:
பூரயேச்சந்தரமார்கேண தாரயித்வாத்வலாயுதே / ரேசயேத்தமுப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்வல்ம்ரு'த: // 190
மொழிபெயர்ப்பு
இடது நாசிவழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை நிறுத்துங்கள்.
-
உங்களால் மோற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 413
[ERROR page 413 - NVIDIA client error]
Page 414
புற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய Cure for Post- traumatic stress disorder
நோய் பற்றிய விளக்கம்
வாழ்க்கைக்குச் சவாலாக அமையும் குழநிலைகளான நெருங்கியவர்களுடைய மரணம், விபத்து, தவறாகப் பயன்படுத்தப்படுதல் போன்ற குழநிலைகளில் ஏற்படும் பதட்டத்தினாலும் கவலையினாலும் ‘புற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் அழுத்த கோளாறு (Post-traumatic stress disorder (PSTD) என்னும் நோய் ஏற்படுகின்றது.
மன அழுத்தமான குழநிலையிலிருந்து நம்மை மீள வைக்கும் நமது உடலின் இயல்பான ஆற்றல் மூழ்கடிக்கப்படுவதனால் இந்தக் கடுகு நிகழ்கின்றது. இந்நிலை காயம் ஏற்பட்ட பல மாதங்கள் வரை கூட தெளிவாகத் தெரியலாம்.
மிகவும் அபாயகரமான அல்லது அழுத்தமான குழநிலைகளை எதிர்கொள்ளும் போது, உடல், மன அழுத்த சம்பந்தப்பட்ட பதில்செயலை ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக அட்ரீனலின் சுரப்பி சுரக்கிறது. அழுத்த நிலை அகற்றப்பட்ட பின் உடல் மீண்டும் சமநிலைக்கு வருகிறது. உடல், மன அழுத்த நிலையைச் சமாளிக்க முடியாத போது, அழுத்த நிலை அகற்றப்பட்ட பின்பும் கூட, உடல் மீண்டும் சமநிலைக்கு வருவது இல்லை.
மன அழுத்த குழநிலைகளுக்கு இப்படி அதிக எதிர்ச்செயல்பாடும் தன்மை மூலையில் நரம்பு சம்பந்தமான மாற்றங்களை ஏற்படுத்தும். இது, எதிர்காலத்தில் அவர்கள் சவாலான குழநிலைகளைக் கையாளும் விதத்தையும் பாதிக்கின்றது.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 9, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
துர்வாச ஆசனம்
-
வயாநகுண்டலம்
-
நாடகுண்டலம்
-
அக்னிஷோமாத்தியகுண்டலம்
Page 415
- துர்வாஸ ஆசனம்,
யோக-ஆசன மாலா சசித்ர, ஸ்லோகம் 87
அது துர்வாஸ ஆசனம்
டாந ஜாங்க பரிகரி ஜீமணள பக டாந பாஷ்டீ ஆணி /
பணா தோஉ தரதி டேகீ பாரலா குலப குலா கீ பாரீலீ கானீ லகாவை /
டாவா ஹாதீ ஆதல்யா கீ பீசலீ ஸ்யந்தீ ஸ்யூ /
ஜீமணா ஹாதீ ஆதல்யா கா அங்கர லகாவை /
ஊபரா தலீ ஸீதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர உர்த்த லகாவை
/
த்ரிஷ்டி த்ரிகுடீ ஆசன கெளதுண கரமீ ஆதிதி ரோக ஜாய ஸீதல ரஹை // 87
துர்வாஸ ஆசனம்
செய்னுட்பம்
-
தரையில் அமர்ந்து கொள்ளவும்.
-
வலது முழங்காலை மடக்கி, வலது பாதத்தை இடுப்பின் இடது பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
-
இடது முழங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது இடுப்பின் பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
-
வலது கையின் விரல்நுனிகளை, இடது கை விரல்களின் நடு மூட்டுப்பகுதியால் தொடவும்.
-
கைகளைப் பிறப்புறுப்பிற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.
-
புருவ மத்தியைக் கூர்ந்து நோக்கவும்.
Page 416
[ERROR page 416 - NVIDIA client error]
Page 417
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சாத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல, மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
மும்மையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கித் தொகுளுங்கள்.
-
பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
-
துர்வாச ஆசனத்தில் இருந்தபடியே அக்னீஷோமாக்யகும்பக:, கும்பக-பத்தி:, ஸ்லோகம் 87
அத அக்னீஷோமாக்யகும்பக:
சவ்யேன பூரயேத் ப்ராணம் கும்பயித்வா யதாவிதி: / ரேசயேத்-அன்யமார்கேண புநஸ்தேன ப்ரரேசயேத் // யேன த்யஜேத்-தேனாபூர்ய சாக்னி-ஷோமாக்யகும்பக: // 87
மொழிபெயர்ப்பு
பிராணன், சவ்ய நாடி (வலது நாசி) வழியாக உள்ளிழுக்கப்பட்டு, குறைப்பட்டுள்ள முறையில் அடக்கி, அடுத்த நாசி வழியாக வெளிவிடப்பட வேண்டும். இப்போது வெளிவிட்ட நாசி வழியாகவே பிராணன் உள்ளிழுக்கப்பட வேண்டும். இது அக்னீஷோமாக்யகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
-
இப்போழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
Page 418
[ERROR page 418 - NVIDIA client error]
Page 419
பூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க
Care For Fungal Infection
நோய் பற்றிய விபரம்
மைக்கோசிஸ் (Mycosis) என்பது மனிதர்கள் உட்பட விலங்குகளில் உருவாகும் ஒரு பூஞ்சான் தொற்றாகும். இது பொதுவாக ஏற்படக்கூடியதாக இருந்தாலும் பல்வேறு சூழல்களிலும், உடல்நிலைகளிலும் இந்த பூஞ்சான் நோய் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன. சிறு பூஞ்சான்களைக் கொண்ட காற்றைச் சுவாசிப்பதன் மூலமும், சில நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்ட தோல் பகுதிகள் மூலமும் அடுத்தடுத்து பரவுகிறது. ஆகையால் பூஞ்சக் காளான்கள் நுரையீரல் அல்லது தோல்களில்தான் முதலில் தொடங்குகின்றது.
மக்கள், கடுமையான நுண்ணுயிர் எதிர்கள் மருந்துகளை (anti-biotics) நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொள்ளும்போது பூஞ்சான் தொற்றுக்கு ஆளாகின்றனர். எனென்றால் ஆண்டி பயாடிக் மருந்து, சிலதெக்கும் கிருமிகளை மட்டும் கொல்வதில்லை. ஆனால் உடலுக்குத் தேவையான நல்ல கிருமிகளையும் சேர்த்துக் கொன்றுவிடுகிறது. இந்தச் செயல்பாடு வாய், பெண் பிறப்புறுப்பு, குடல்பகுதி மேலும் உடலில் மற்ற பகுதிகளில் உள்ள நுண்ணுயிர்களின் சமன்பாட்டை மாற்றிவிடுகிறது. இதனால் பூஞ்சான்கள் அதிகளவில் வளர்ந்து விடுகின்றன.
நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தவர்களுக்கும் இந்த பூஞ்சான் தொற்று ஏற்படும். ஹெச்.ஐ.வி.(எய்ட்ஸ்) நோய் பாதிக்கப்பட்டவர்கள், ஊக்க மருத்து சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் வேதியியல் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் ஆகியோர்களுக்கு இந்த நிலையான நோர்கிறது. மேலும் நீரிழிவு உடையவர்களுக்கும் இந்த பூஞ்சான் தொற்று ஏற்படலாம். மிக சிறிய வயது மற்றும் அதிக வயதானவர்கள் என்ற வயது வித்தியாசமில்லாமல் எல்லா வயதினரும் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாகின்றனர்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 18, 2011
பின்பற்றப்பட்ட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
பத்மாஸனம்
-
லஹரி ப்ராணாயாமம்
-
கபாலபாதி ப்ராணாயாமம்
-
அந்தோலி ப்ராணாயாமம்
Page 420
[ERROR page 420 - NVIDIA client error]
Page 421
[ERROR page 421 - NVIDIA client error]
Page 422
பூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய
Cure For Fungal Infection
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 4, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
வஜ்ராசனம்
-
நாடி சோ'தனா
-
திரிகு'லகும்பகம்
-
திரிநேத்ரகும்பகம்
-
ஸமகும்பகம்
-
வஜ்ராசனம்,
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 12
அதன் வஜ்ராஸனம்
ஜங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு'த்வா கூதபார்ஶ்வே வ பாதவுபவேந /
வஜ்ராஸனம் பவேத்தேத்-யோகினாம் ஸித்திதாயகம் // 12
மொழிபெயர்ப்பு
தொடைகளைஇரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களைஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.
செய்நுட்பம்
-
முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத் தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
-
வலது குதிக்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிக்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும் படும்படியும் படுமாறு அமரவும்.
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின் மீது வைக்கவும்.
-
நுணி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.
வஜ்ராஸனம்
Page 423
- வஜ்ராசனத்தில் இருந்தபடியே நாடி சோ'தனா, ஹடப்ரதிபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 11-13
அத நாடி சோ'தனா
பத்த-பத்மாசனா யோகி ப்ராணம் சந்த்ரேண பூரயேத் / தாரயித்வா யதாச்'க்தி யூய: ஸோ'ர்யேண ரேசயேத் // 4.11
யேன த்யஜேத்-தேன பீத்வ தாரயேதிரோதத: / ரேசயேச்ச ததோட்ந்யேன ச'னைரேவ ந வேகத: // 4.13
மொழிபெயர்ப்பு
பத்த பத்மாசனத்தில் அமர்ந்து, இடது நாசித்துவாரம் வழியாகச் சுவாசித்து, உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு வலது நாசித் துவாரம் வழியாகச் சுவாசத்தை வெளியேற்றவும். (4.11)
எந்த நாசி வழியாக இப்போது சுவாசத்தை வெளியேற்றினீர்களோ, அதே நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மற்றொரு நாசிவழியாக மெதுவாகச் சுவாசத்தை வெளியேற்றவும். (4.13)
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இடது நாசித்துவாரம் வழியாக மெதுவாக சுவாசத்தை உள்ளிழுத்து, உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
வலது நாசித்துவாரம் வழியாகச் சுவாசத்தை வெளியேற்றவும்.
-
சுவாசத்தை வெளியேற்றிய அதே வலது நாசித்துவாரம் வழியாகச் சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றைச் சுவாசத்தால் நிரப்பவும். உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
இடது நாசித் துவாரத்தால் மெதுவாகச் சுவாசத்தை வெளியேற்றவும்.
-
இதனை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.
-
வஜ்ராசனத்தில் இருந்தபடியே த்ரிகு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அத த்ரிகு'லகும்பக:
Page 424
[ERROR page 424 - NVIDIA client error]
Page 425
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.(இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேபடியாகச் செய்யுங்கள்).
-
பின்னர் தளர்வாக இரு நாடிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
9 இதை 21 முறை செய்யுங்கள்.
- வஜ்ராஸனத்தில் இருந்தபடியே சமகும்பக: (கும்பக-பத்தி:, ஸ்லோகம் 99
அது சமகும்பக:
ஆரேகூரா மனசா நாப்யாதாவாச'கம் த்'ரு'தீ: /
சம: கும்போ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமேவலினா // 99
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட சமகும்பகம்.
செய்நட்பம்
-
சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
-
உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணனைத் தொப்புளில் நிறுத்துங்கள்.
-
அவ்வாறு அடக்கும்போது, உடலில் எங்கெங்கு அழுத்தம் இருப்பதாக உணர்கிறீர்களோ, அங்கெல்லாம் உங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவாருங்கள்.
-
இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்போது தளர்வாகுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 426
[ERROR page 426 - NVIDIA client error]
Page 427
- துர்வாஸ ஆசனத்தில் இருந்தபடியே பஸ்திரிகாம்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164, 165
அது பஸ்திரிகாம்பக:
பஸ்த்ரேவ லோஹகாரஸ்ய ரேசபுரெள ச்'ரமாவதி/
வேகேன ஸ்தனயோருத்வம் தத: பூரோ'ர்க-வர்த்மனா // 164
ஜாலந்தரம் திரு'டம் பத்த்வா கும்பிதம் சந்த்ர-வர்த்மனா /
ரேசயேத் பஸ்திரிகாம்பக: ச'்ராத்க்னிலிவர்த்தன: // 165
மொழிபெயர்ப்பு
ஒருவர், தாம் களைப்படையும்வரை, கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதைத் தொடந்து வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தைச் செய்ய வேண்டும். பிறகு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இந்த பஸ்திரிகாம்பகம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.
செய்நட்பம்
-
கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும்வரை இதைச்செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுங்கள்.
-
உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
-
உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையைத் தாளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
துர்வாஸ ஆசனத்தில் இருந்தபடியே த்ரிகு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
Page 428
[ERROR page 428 - NVIDIA client error]
Page 429
[ERROR page 429 - NVIDIA client error]
Page 430
[ERROR page 430 - NVIDIA client error]
Page 431
[ERROR page 431 - NVIDIA client error]
Page 432
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிகுலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிகுலியான சிவனால் அருளப்படுகிறது.
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். (முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
Page 433
(இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேடியாகச் செய்யுங்கள்).
- பின்னர் தளர்வாக இரு நாடிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
9 இதை 21 முறை செய்யுங்கள்.
பொடுகு வராமல் பாதுகாக்க
Care For Dandruff
நோய் பற்றிய விபரம்.
தலைப்பொடுகு என்பது மண்டையோட்டின் உட்தோல் செல்கள் அதிகமாக உற்பத்தி ஆவதையும் அது உதிர்ந்து தொடங்குவதையும் குறிக்கும். இது, 15 வயதிற்குட்பட்ட விடலைப் பருவத்தினரைப் பாதிக்கும் பொதுவான ஒரு நோயாக இருக்கிறது. இது ஒரு தொற்றுநோயும் கூட.
இந்நோய் வருவதற்கான காரணங்கள் : அளவுக்கு அதிகமான வெப்பத்திலோ குளிரிலோ இருத்தல். இது குளிர்காலத்தில் மேலும் தீவிரமடைகிறது. அதிக வியர்வை அச்சமயத்தில் உண்டாகவும் செய்கிறது. மண்டையோட்டில் அளவுக்கதிகமாக உற்பத்தியாகும் இவ்வகை செதில்கள் சிவந்ததாகவும் எளிசலும் அரிப்பும் கூடியதாகவும் இருக்கும். சில காளாண் நோய்த்தொற்றுக்குள்ளும், மயிர்க்காள்களில் சுரக்கும் திரவத்தினளும் கூட தலைப்பொடுகு ஏற்படலாம்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 22, 2012
பின்பற்றப்பட்ட வண்டிய செயல்முறைப் படிகள்:
-
தூர்வாஸ ஆசனம்
-
சீதளீகும்பகம்
-
ஸீத்தகாரீ ப்ராணாயாமம்
-
பஸ்திரிகாஉம்பகம்
-
தூர்வாஸ ஆசனம்,
யோக-ஆசன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87
அத தூர்வாஸ ஆசனம்
டாஹ ஜான்த பரிகரி ஜீமணேள பக டாஹ பாஷதி ஆணி / பணா தாஉ தரிதி டேகி பாரலா குலப குலா கீ பாரில் காணி லகாவை / டாவா ஹாதகி ஆகுல்யா கீ பீலி ஸயந்தீ ஸ்யூ / ஜீமணா ஹாதகி ஆகுல்யா கா அங்கர லகாவை / ஊபரா தல் ஸூதா ஹாத ராஷை ஹதேல் கீ பாரல் கோர மேட்டர் உர்த்த
Page 434
பரமஹம்ஸ நீத்யானந்தர்
லகாவை / ஸீதல ரஹை // 87
திரிஷ்டி த்ரிகுடி ஆஸண கெளதுண கர்ம ஆதி ரோக ஜாய
Page 435
[ERROR page 435 - NVIDIA client error]
Page 436
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதளீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீரணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம்
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கொரிய ஆசனத்தில் தொடர்ந்து அமரவும்.
-
கண்களை மூடி மோத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
-
நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
-
குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்த முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
-
சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேறவும்.
7.இதை 21 நிமிடங்கள் செய்யுங்கள்.
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது உங்களால் குளிர்ந்த தன்மையை உணரமுடியும்.
- தூர்வாஸ ஆசனத்தில் இருந்தபடியே ஸீத்தாகரீ ப்ராணாயாமம்,
ஹடப்ரதிபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அது ஸீத்தாகரீ ப்ராணாயாமம்
ஸீத்தாகம் தத்தயாத் ஸதா வக்த்ரே க்ராணேணைவ விஸர்ஜயேத் /
ஏவமப்பாஸ-யோகேன காமதேவோs த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இருநாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும்.இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
Page 437
[ERROR page 437 - NVIDIA client error]
Page 438
பரமஹம்ச யோகானந்தர்
- இதனை 21 முறை செய்யுங்கள்.
போடுகிலிருந்து குணமடை
Cure for Dandruff
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: 23 பிப்ரவரி 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
மத்ஸ்யாஸனம்
-
ஸீதலீகும் பகம்
-
ஸீத்காரீ ப்ராணாயாமம்
-
பஸ்த்ரிகாகும் பகம்
கரண்ட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 21
- மத்ஸ்யாஸனம்,
அது மத்ஸ்யாஸனம்
முக்தபத்மாஸனம் க்ரு'த்வா உத்தான-ச'யனஶேரத் /
கூர்பராப்யாம் சி'ரோவேஷ்ட்ய மத்ஸ்யாஸன்து ரோகஹரா// 21
மொழிபெயர்ப்பு
பத்மாஸனத்தில் அமர்ந்து, பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டு, முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளும் இந்த ஆசனம் எல்லா வியாதிகளையும் போக்குகிறது.
மத்ஸ்யாஸனம்
செய்னுட்பம்
-
வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.
-
முதுகுத் தரையையத் தொடும்படி பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொள்ளவும்.
438
Page 439
- மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பக:
கேரண்ப சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அது சீ'தலீகும்பக:
ஜீ'ஹ்வயா வாய்மார்குஷ்'ய உகார பரியோச்சனே /
குஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73
ஸர்வதா லோஹேத்யோகி சீ'தலீ-கும்பகம் சு'பம் /
அஜீரணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி,
சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக
வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும்.
இது, அஜீரணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து
விடுபடுத்துகிறது.
செய்நூல்பம்
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து,
மேற்கூறிய
ஆசனத்தில் தொடர்ந்து அமரவும்.
-
கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
-
நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
-
குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை
மூடிக்கொள்ளும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக
வெளியேற்றவும்.
இதை 21 நிமிடங்கள் செய்யுங்கள்.
- மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம்,
ஹடயப்பிரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
Page 440
அது ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே த்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்பாஸ-யோகேன காமதேவோ த்வதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகள் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
-
மேற்கூறிய ஆசனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
-
பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
-
பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
-
சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.
- மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே
பஸ்த்ரிகாகும்பக:
குங்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164,165
அது பஸ்த்ரிகாகும்பக:
பஸ்த்ரோவே லோஹகாரஸ்ய ரேசபூரெள 'ச்ரமாவதி/
வேகேன ஸ்தனயோருத்வம் தத: பூரண்க-வர்த்மனா // 164
ஜாலந்தரம் த்ரு'டும் பத்த்வா கும்பீதம் சந்திர-வர்த்மனா /
ரேசயேத் பஸ்த்ரிகாகும்ப: ச'ரீரணிவர்த்தன: // 165
மொழிபெயர்ப்பு
ஒருவர், தாம் களைப்பபடையும்வரை, கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தைச் செய்ய வேண்டும். பிறகு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இந்த பஸ்த்ரிகாகும்பகம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.
Page 441
செய்ந்நப்பம்
-
கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும் போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும் வரை இதைச் செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுங்கள்.
-
உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டையைப் பகுதி அடைக்கப்படும்.
-
உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையைத் தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 442
[ERROR page 442 - NVIDIA client error]
Page 443
[ERROR page 443 - NVIDIA client error]
Page 444
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, மனதில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல், அதாவது முற்றிலும் எண்ணங்களிலிருந்து விடுபட்டு, முதுகெலும்பில் இருக்கும் குண்டலினி செல்லும் பாதையான சுழுமுனை நாடியில் சுவாசத்தை நிறுத்த வேண்டும். இதுவே சிவபெருமானால் அருளப்பட்ட அந்தஹகும்பகம்.
செய்நுட்பம்
-
எவ்வித எண்ணங்களும் இல்லாமல் அதாவது அன்களிட* செய்யவேண்டே, சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்த அளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை வெளிவிட்டுத் தளர்ந்து கொள்ளவும். 2 அல்லது 3 முறை இயல்பாக சுவாசிக்கவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
பிசி'ஷ்டாஸனத்தில் இருந்தபடியே
பஹி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31
அது பஹி:கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாற்யாஆகாசே' க்ரமேண யத் /
தூரயேத் பரயதோ யோக பஹி:கும்பகஸ்து ரேசித: // 31
மொழிபெயர்ப்பு
ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிர்கும்பகம்.
செய்நுட்பம்
-
மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
-
எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
போதசோக ஆசனம்,
ஸ்லோக ப்ரதிபகா, ஸ்லோகங்கள் 220-222
அது போதசோகாஸனம்
தாது பகவல் யூபரீ தரை கோர மாஹிலீ ஜலே கரை
கோர மிலாது உகட பைசே ஜங்கா சாதீ அக்ர நிஷேவேல // 220
Page 445
[ERROR page 445 - NVIDIA client error]
Page 446
செய்நுட்பம்
-
'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
-
பிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்தி வேண்டாம்.
- போதசோ'காசனத்தில் இருந்தபடியே
நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
அது நாககும்பக:
ஓதன-க்ராஸவத்வாயும் கண்டோனாபூரயேச்சனை: / தம் ஜோராயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77
கண்டோன ரேசனம் குற்யாத் நாககும்பக: சி'வோபத: / கஷ्ठதம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சாத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
(முழுமையாக சுவாசத்தை உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
-
பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
Page 447
[ERROR page 447 - NVIDIA client error]
Page 448
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 20, 2011
இன்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
மகராஸனம்
-
அந்த:கும்பகம்
-
பஹி:கும்பகம்
-
மண்டுகாஸனம்
-
ப்ரக்ருதி:கும்பகம்
-
நாடிகும்பகம்
-
கூர்மகும்பகம்
-
மகராஸனம்,
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 39
அது மகராஸனம்
அக்யாஸ்ய ஏகே உதருக்யாம் நித்யமுத்யமன ச பாதகௌ
ப்ரவிலோர்யமாணேஷ /
சி'ரச த்ரு'த்த்வா கரதண்டயுக்மே தேஹாக்நிகாரம் மகராஸனம் தத் //
மொழிபெயர்ப்பு
கால்களும் முகமும் மார்பும் தரையில் படுமாறு கவிழ்ந்து படுத்து, தலையை இரண்டு கை களாலும் பிடிக்கும் மகராஸனம் என்றழைக்கப்படும் இது உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.
மகராஸனம்
448
Page 449
செய்நூட்பம்
-
தரையில் குப்புற படுத்துக் கொள்ளுங்கள்.
-
கால்களும் முகமும் தரையில் படுமாறு இருக்க வேண்டும்.
-
இரண்டு கால்களையும் நன்றாக விரித்து வைக்கவும்.
-
தலையை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.
-
இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
-
மகாராசனத்தில் இருந்தபடியே அந்த:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 28
அத அந்த:கும்பக:
ஸ்ருஷ்ம்னாநதர்கதம் தஸ்யாம் நிர்விகல்பேன சேதஸா /
தாரயேந்மாருதம் யோகீ ஸோஅந்த:கும்ப: சி'வோபத: // 28
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, மனதில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல், அதாவது முற்றிலும் எண்ணங்களிருந்து விடுபட்டு, முதுகெலும்பில் இருக்கும் குண்டலினீ சக்தியும் பாதையான சுழுமனை நாடியில் சுவாசத்தை நிறுத்த வேண்டும். இதுவே சிவபெருமானால் அருளப்பட்ட அந்தஹ்கும்பகம்.
செய்நூட்பம்
-
எவ்வித எண்ணங்களும் இல்லாமல் அதாவது அன்கோட்ச் செய்தவரே, சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்த அளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை வெளியிட்டுத் தளர்ந்து கொள்ளவும். 2 அல்லது 3 முறை இயல்பாக சுவாசிக்கவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
மகராசனத்தில் இருந்தபடியே பஹிர்:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31
அத பஹிர்:கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாற்யாகாசே' க்கரேமண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹிஃகும்பஸ்து ரேசித: // 31
மொழிபெயர்ப்பு
ஒர் யோகி சுவாசத்தை மெல்ல வெளியிட்டப் பின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.
Page 450
[ERROR page 450 - NVIDIA client error]
Page 451
- மண்ணுகாஸனத்தில் இருந்தபடியே ப்ரக்ருதி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70
அது ப்ரக்ரு'தி:கும்பக:
வாஹ்விதேநாச'கம் கர்ஷன் குர்வந்தீச்சதரம் லவநம்/தாரயேச்சோசுதானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70
மொழிபெயர்ப்பு
ஒருவர், 'வா' என்னும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் ஆன்றைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
-
'வா' என்னும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
-
பிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
- மண்ணுகாஸனத்தில் இருந்தபடியே நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
அது நாககும்பக:
ஓதந-க்காஸவத்வாயும் கண்டேனாபூரயேத் தம் ஜோதயேத்ததாகாலம் பத்த்வா ஜாலந்தர கண்ணீட்யை ஏசனம் கூர்யாத் நாககும்பக: ச கூஷ்டோம் இயேத் பிபாஸாம் ச புலமஸ்ய
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிட்டு சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தத்திலிருந்த எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள் தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சி
Page 452
வனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சாத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
-
பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
-
மண்ணுகாசனத்தில் இருந்தபடியே கூர்மகும்பக:, கும்பக-பத்தி:, ஸ்லோகம் 79
அது கூர்மகும்பக:
நிமீலோன்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: / நேத்ரயோச்’வ ஸ’கீர்ஸ்ய கூர்மகும்பக: உச்யதே // 79
மொழிபெயர்ப்பு
கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டையைப் போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும்/கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
-
உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
-
இமைகளை இமைக்காமல் கண்பார்வையை அசைக்காமல் உடலை அசைக்காதீர்கள்.
-
இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
-
இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும் போது தளர்வாதுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
Page 453
[ERROR page 453 - NVIDIA client error]
Page 454
[ERROR page 454 - NVIDIA client error]
Page 455
[ERROR page 455 - NVIDIA client error]
Page 456
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
-
மேற்கூறிய ஆசனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
-
பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
-
பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
-
சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.
- பக ஆசனம்,
யோக-ஆசன மாலா ஸசித்ர, ஸ்வேலோகம் 46
அத பக ஆசனம்
பக உலாடா மேமடு பைசை / பகா கா மாஹிலா குலப கூலா பாவதா லகாவை பசை பகதல்யா கா பிஷ்டி / ஹாதா ஸ்யெலோ மோடி ஜாதா பாரில் காணீ ஆணீ பகதலீ பீஷ்டி லகாவை / மேட உபரி பகசீ ஆதல் அக்ர மிலாவை / ஹாத கோடா ராவசி த்ரு'ஷ்டி த்ரிகுடீ / ஆஸ ப்ராண
பக ஆசனம்
456
Page 457
செய்நூல்பம்
-
இரு பாதங்கள் மற்றும் பாத அடிப்பாகங்களையும் சேர்த்து வைக்கவும்.
-
கால்விரல்களால் ஸ்வாதிஷ்டான சக்கரத்தைத் தொடவும்.
-
இரு கைகளையும் முழங்கால்களின் மேல் வைத்துக் கொள்ளவும்.
-
புருவ மத்தியில் கவனத்தை வைக்கவும்.
(குறிப்பு: ஆரம்பநிலை பயிற்சியாளர்களுக்கு, கால்விரல்களால் ஸ்வாதிஷ்டான சக்கரத்தைத் தொடுவது சற்று கடினமாகையால், நீங்கள் இந்த முறையில் பயிற்சி செய்யலாம்)
- பகாஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பக:,
கேரண்ட் சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள்-73,74
அத சீ'தலீகும்பக:
இஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: / க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73
சர்வதா லாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் ச'பம் / அஜீர்ணம் கப-பித்தாஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீரணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நூல்பம்
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆசனத்தில் தொடர்ந்து அமரவும்.
-
கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
-
நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
-
குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
-
சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக
Page 458
- பகாஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்பிரதிபகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அது ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே த்ராணேணைவ விஸர்ஜயேத் / எவமப்பயாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டடாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
-
மேற்கூறிய ஆசனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
-
பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
-
பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
-
சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
பரத்வாஜ ஆசனம், யோக ரஹஸ்யம், அத்யாயம் 6, ஸ்லோகம் 10
அது பரத்வாஜ ஆசனம்
தண்டபத்தமபரத்வாஜ-வீரவஜ்ரஸமாணி து /
Page 459
[ERROR page 459 - NVIDIA client error]
Page 460
-
சுவாசத்தை உள்ளிழுத்து முழித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
-
சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
பரத்வாஜ ஆசனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹப்ரதிபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அது ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவம்ப்யாஸ-யோகேன காமதேவோ தவிதீயக: // 43
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
-
மேற்கூறிய ஆசனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
-
பற்களைக் கடித்துக்கொண்டு உடலகளை விறிக்கவும்.
-
பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் வழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
-
சுவாசத்தை உள்ளிழுத்தின் வாயை மூடி, உட்நே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள். இந்த 21 முறை செய்யுங்கள்.
-
பீடோ காஆசனம், ஹா ப்ரதிபிகா, ஸ்லோகங்கள் 184-188
அது பீடோ காஆசனம்
ப்ருதம லேசி தோஉ பாவ பஸாரை கச்சுக உத்தகோ குரGLOTலோர /
ஏடயாமதீ ஆந்த்ரோ ராகே முக்ர ஹாத பரமாண ஸோ தாரை // 184
பணா உர்தகோ உச்சோ ராகே கவா உபை கோடGோ மேம் ஆநேம் /
தினகே மதி ஜூகத ஸோ டானே // 185
காக Gதாஉ ஜஸ் விதி தாகே கோடனகோ கான்கா டீக இராகே /
Page 461
[ERROR page 461 - NVIDIA client error]
Page 462
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீரலேகும்பகத்தைப்பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லே நடக்கும். இது, அஜீரணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம்
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆசனத்தில் அமர்ந்து அமர்ந்து.
-
கண்களை மூடி மோத் உடலையும் தளர்வாக்குங்கள்.
-
நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல மடிக்கவும்.
-
குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
-
சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது உங்களால் குளிர்ந்த தன்மையை உணரமுடியும்.
- பீடேகாஸனத்தில் இருந்தபடியே
ஸீத்காரீ ப்ராணாயாமம்,
ஹடப்ரதபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அது ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்க்ரே க்ரணேணைவ விஸ்ர்ஜயேத் /
ஏவமப்பாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
-
மேற்கூறிய ஆசனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
-
பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
-
பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
-
சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை
Page 463
[ERROR page 463 - NVIDIA client error]
Page 464
விதிமுறைளிப்படியும் செய்து, குருவின் வழிகாட்டுதலும் ஆசியும் பெற்று, இந்நோயிலிருந்து வெளிவந்து உங்களுக்கும், சமுதாயத்திற்கும் உதவும் வகையில் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: அக்டோபர் 30, 2011
செய்யேண்டிய படி
1.ப்ராண முத்ரா
செய்நுட்பம்
-
பத்மாசனத்தில் அமரவும்.
-
கண்களை மூடி, முழு கவனத்தையும் உங்கள் மூச்சின்மீது செலுத்தவும்.
-
கைகளைத் தொடையில் வைத்துக் கொள்ளவும்.
-
மோதிர விரல் மற்றும் சுண்டு விரல்களின் நுனிப்பகுதியைப் பெருவிரலால் தொடவும்.சுட்டு விரலும் நடு விரலும் நேராகவும் ஒட்டியும் இருக்க வேண்டும்.
-
உடல் முழுவதும் சகஜ பாய்வதற்கு பிராணனை செய்யுங்கள்.
-
இதே நிலையில் 3 நிமிடங்கள் இருக்கவும்.
நிலை : 1
கண்களை மூடவும். எவ்வளவு ஆழமாக மூடியுமோ அவ்வளவு ஆழமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றவும். இதை 3 முறை செய்யுங்கள்.
நிலை : 2
-
பயிற்சியாளர் தனது இடது குதிகாலை ஆசனவாய்க்கும் பிறப்புறுப்புக்கும் இடையில் உறுதியாக வைத்து அதன்மீது அமர்ந்துகொள்ள வேண்டும்.
-
பிறகு வயிற்றுதசைப்பகுதியை இறுக்கமாக்கி நுரையீரல் பகுதியிலிருக்கும் காற்றை முழுவதுமாக வெளியேற்றி, உங்களால் எவ்வளவு நேரம் வெளியே நிறுத்த முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை வெளியே நிறுத்தும்போதே, மூலாதார சக்கரத்தில் முழுக் கவனத்தையும் வைத்து மூல பந்த முத்ராவைச் செய்யுங்கள். பிறகு ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
இதை 11 முறை செய்யுங்கள். இந்த முத்ரா மனச்சோர்வினைத் தவிர்க்கிறது.
நிலை : 3
- மூலபந்த முத்ராவை விடுவிக்கவும். (இடது குதிகாலை எடுத்துவிடலாம்.)
Page 465
-
சுவாசத்தை மிக மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றுப் பகுதியை முழுவதுமாக விரிவாக்கி, வயிற்றையும் நுரையீரலையும் முடிந்தளவு காற்றால் நிரப்பவும்.
-
உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றவும்.
-
இதை 11 முறை செய்யுங்கள்.
நிலை : 4
இரண்டாவது, மூன்றாவது நிலைகளை இணைத்துச் செய்யுங்கள்.
-
வயிற்றுத்தசைப்பகுதியை இறுக்கமாக்கவும்.
-
நுரையீரல் பகுதியிலிருக்கும் காற்றை முழுவதுமாக வெளியேற்றவும்.
-
உங்களால் எவ்வளவு நேரம் நிறுத்த முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
பிறகு சுவாசத்தை மிக மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றுப் பகுதியை முழுவதுமாக விரிவாக்கி, வயிற்றையும் நுரையீரலையும் முடிந்தளவு காற்றால் நிரப்பவும்.
-
உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 466
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: அக்டோபர் 31, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- பத்மாசனம்
2.சதலீகும்பகம்,
- பஸ்திரிகாவும்பகம்
கரண்ட செம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 8
அது பத்மாசனம்
வமோருபரி தகுஷிணம் ஹஸ்தே சரணம் சம்ஸ்தாப்ய வாமம் ததா / தக்ஷிணோபரி பச்சிமேன விதினா க்ரு'த்த்வா கராய்யாம் த'ரு'டம் / அங்குஷ்டேழ ஹஸ்தே'தயே நிதாய சிபுகம் நாஸாக்ரமோலாகயே - தேத்த வாய்மி-வினாஸ'காரணபரம் பத்மாசனம் ப்ரோசயதே // 8
மொழிபெயர்ப்பு
வலது காலை இடது தொடையிலும், இடது காலை வலது தொடையிலும் வைத்து, கை களை முதுகுப்புறத்தில் குறுக்காக மடித்து, வலது கையால் வலது கால் பெருவிரலையும், இடது கையால் இடது காலின் பெருவிரலையும் பிடிக்கவும். முகவாய்க்கட்டையில் மார்பில் பதித்து, மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும். இது பத்மாசனம் என்றழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது.
செய்நுட்பம்
-
வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
-
இப்பொழுது இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
-
கைகளைப் பின்பக்கத்தில் குறுக்காக வைக்கவும்.
-
வலது கால் பெருவிரலை வலது கையாலும், இடது கால் பெருவிரலை இடது கையாலும் பிடிக்கவும்.
-
தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
-
மூக்கின் நுனியைக் கூர்ந்து கவனிக்கவும்.
Page 467
-
இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
-
முகவாய்க் கட்டையைத் தளர்த்தவும்.
-
பத்மாஸனத்தில் இருந்தபடியே ஜீதலீகும்பக:
கரணட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அஹ சீ'லீகும்பக:
ஜீஹ்வயா வாயுமாக்ரு'ய உதரே பூரயேசனை: /
குஷ்ணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73
சர்வதா லாதயேத்யோகீ ஜீ'தலீ-கும்பகம் ச'பம் /
அஜீரணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து ஜீலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீரணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம்
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆசனத்தில் தொடர்ந்து அமரவும்.
-
கண்களை மூடி மூச்சு உடலையும் தளர்வாக்குங்கள்.
-
நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
-
குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
-
சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 468
புஸ்த்ரைவ லேளஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமேத் / ததா வாயும் ச நாஸாப்யாமுபாய்யாம் சாலயேச்சனை: // 5.75
ஏவம் விம்ச'திவாரம் ச க்ரு'த்வா குர்யாச்சகும்பகம் / தத்ந்நே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 5.76
த்ரிவாரம் ஸாதயேதேனம் புஸ்த்ரிகா-கும்பகம் ஸாதி: / ந ச ரோகோ ந ச க்லேச' ஆரோக்யம் ச திநே திநே // 5.77
கொல்லனின் உலைக்குள் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல, மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (5.75)
இவ்வாறு 20 முறை செய்யுங்கள். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்று முறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)
-
தொடர்ந்து அதே ஆழனத்தில் இருக்கவும்.
-
நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
-
சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். உங்களால் இனி முடியாது எனும்போது மிக வேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும்.
-
இந்தச் சுற்றை மூன்று முறை செய்யுங்கள்.
Page 469
மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள
Care For Hot Flashes in Menopause
நோய் பற்றிய விபரம்
அதிக வியர்வை என்றும், இரவு வியர்வை என்றும் கூறப்படும் Hot Flashes in Menopause ஏற்படும் கடுமையான வியர்வையானது இரவில் தூக்கத்தை முற்றிலுமாகத் தொந்தரவு செய்வதாக இருக்கும். இதனால் தூக்கமின்மை வியாதி கூட ஏற்படலாம். இதன் மூலம் மன நிலை மாறுபடுதல், கவனக் குறைவு, மற்றும் இதர உடல் பிரச்சினைகள் ஏற்படும். இதுவே இரவு வியர்வை என்று சொல்லப்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் எனும் சுரப்பி இரவில் குறைவாக இருக்கும். இது போன்ற ஹார்மோன்களின் அளவு குறைதல் என்னும் அறிகுறிகள் மாதவிடாய் நிற்பதை தெரியப்படுத்தும். பொதுவாக மாதவிடாய் நிற்கப்போகும் காலத்தில் உடலில் அதிகப்படியான வெப்பம் ஏற்படும். வெப்பம் முதலில் முகம் அல்லது மார்புப் பகுதியில் உணரப்படும், பின்பு கழுத்தின் பின்புறம் தோடங்கி உடல் முழுவதும் பரவும்; வெளியே உள்ள தோல்பகுதிகளிலும் ஏற்படும். மேல்புறத் தோல், குறிப்பாக முகம் தொடுவதற்க்கூட அதிக வெப்பமாக இருக்கும் இதனால் முகம் சிவந்து காணப்படும். அதிகப்படியான வெப்பத்தினால் ஒுன் குளதிப் புளைப்பு ஏற்படலாம்.
இந்த அதிக வியர்வை என்பது ஒவ்வொரு வாரத்திலும் பல தடவைகள் ஏற்படலாம் அல்லது தொடர்ந்து நாள்முழுவதும் இருக்கலாம். இது மாதவிடாய் நிறுத்தத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி மாதவிடாய் நின்ற சில ஆண்டுகள்வரை நீடிக்கலாம். சில பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் போது அதிக வியர்வை என்பது ஏற்படவேயில்லை. சில பெண்களுக்கு மிதமாக அல்லது ஓர்போதாவது அதிக வியர்வை ஏற்படும். சில பெண்களுக்கு பகலில் அதிக வியர்வை ஏற்படாமல் இரவில் ஏற்படும்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 13, 2012
பின்பற்றப்பட்ட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
ப்ராணாயம்
-
ஸமகும்பகம்
-
சா'ந்தகும்பகம்
-
கதாகும்பகம்
-
உஜ்ஜாயிகும்பகம்
-
ஸீத்காரிகும்பகம்
Page 470
[ERROR page 470 - NVIDIA client error]
Page 471
[ERROR page 471 - NVIDIA client error]
Page 472
சுவாசத்தை வெளிவிடுவது கதாகும்பகம் எனப்படும். இது யோகியை உறுதியடையச் செய்யும் என்று சிவன் விளக்குகிறார்.
செய்நுட்பம்
-
இரண்டு நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை முடிந்த அளவு உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இரண்டு நாசிகளையும் விரல்களைக் கொண்டு அடைத்துக் கொள்ளவும்.
-
இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, வலது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
பகாசனத்தில் இருந்தபடியே உஜ்ஜையீகும்பக:
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 131-132
அத உஜ்ஜையீகும்பக:
முகம் நியம்ய நாபேய்யாமாக்ரு'ஷ்யாஸீம் நியோஜயேத் / குண்டலீ-பார்ச்'வயோ: பச்ச்சாத் கும்பயேதர-ஸ்ததம் //131//
ரேசயேத்யா வாயும் கச்சன்-திஷ்டன்-யதா ச்ரேத் / உஜ்ஜையீ-கும்பக: ப்ரோக்த: சி'வேநாதில-வேதினா //132//
மொழிபெயர்ப்பு
வாயை மூடிக்கொண்டு இரு நாசிகள் வழியாகவும், சுவாசத்தை உள்ளிழுத்து நாசியையும் வாயையும் மூடி சுவாசத்தை குண்டலினியுடன் உள்ளேயே வைத்து, சுவாசத்தை இடது நாசி வழியாக வெளிவிடும் இக்கும்பகமே சிவன் விளக்கும் உஜ்ஜை கும்பகமாகும். இது எல்லா நேரமும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
விரல்களால் இரு நாசிகளையும் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள்.
-
மெதுவாக இடது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
இதனை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கிரியா செய்யும்போது உடம்பில் வெப்பம் அதிகமாக உருவாகும். ஆகையால் உடம்பைக் குளிர்விக்க நிறைய தண்ணீர் மற்றும் மோர் அருந்தவும்.
Page 473
[ERROR page 473 - NVIDIA client error]
Page 474
ரசனாமுன்முதி-க்ரு'த்ய ஸீத்காரம் குர்வதா மருத் / பீயந்தே கும்பகே யஸ்மின் நாடிகாப்யாம் விரேசனம் // 137
ரசனாம் ப்ராண-சம்யுக்தாம் பீட்யமானாம் விந்த்யேத் / ஸீத்காரி -கும்பக: ப்ரோக்த: ஸர்வ-ஸித்திகர: ஸதா // 138
மொழிபெயர்ப்பு
நாக்கை மேல்நோக்கி மடக்கி, 'ஸீத்' என்ற சப்தத்தை எழுப்பியவாறே சுவாசத்தை உள்ளிழுங்கள், சுவாசத்தை உள்ளே நிறுத்தி, பின்பு இரு நாசிகள் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். காற்றால் எற்பட்ட சப்தத்தின் மீதும், அழுத்தப்பட்ட நாக்கின் மீதும் கவனத்தைக் குவிக்கவும். இதுவே, ஸீத்காரிகும்பகம் எனப்படும். இந்தக்கும்பகம் சாதகருக்கு மிகப்பெரிய சித்திகளை அளிக்க வல்லது.
செய்நுட்பம்
-
நாக்கை மேல்நோக்கி மடக்கி வைத்துக் கொள்ளவும்.
-
'ஸீத்' என்ற சப்தத்துடன் சுவாசத்தை உள்ளே இழுக்கவும். நாக்கின் மீதும், உள்ளே செல்லும் காற்று ஏற்படுத்தும் சப்தத்தின் மீதும் கவனத்தை வைக்கவும்.
-
சுவாசத்தை முடிந்தளவு நேரம் உள்ளே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை மெதுவாக இரு நாசிகள் வழியாக அழுத்தமாக வெளிவிடுங்கள்
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 475
[ERROR page 475 - NVIDIA client error]
Page 476
- வஜ்ராஸனத்தில் இருந்தபடியே கர்ஷக கும்பக:, கும்பக-பத்ததி: - ஸ்லோகங்கள் 101, 102
கர்ஷககும்பகம் 2 வகைப்படும்.
- உத்கர்ஷகும்பகம், 2. அபகர்ஷகும்பகம்
உத்கர்ஷ கும்பகத்தில் மூக்கின் தொடக்கத்தைப் பிடித்துக் கொண்டு சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். அபகர்ஷக கும்பகத்தில் நாசிகளை ஒரளவு மூடி சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும்.
- உத்கர்ஷகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 101
அத உத்கர்ஷகும்பக:
நாஸாமூலம் முத்ரயித்வா தத்ரேய ரேசபூரகேள / கூர்யாதுக்கர்ஷகம் கும்ப: ஸ்வயமுக்த: ஸ்வயம்புவா // 101
மொழிபெயர்ப்பு
மூக்கின் தொடக்கத்தைப் பிடித்துக் கொண்ட பின்பு சுவாசத்தை உள்ளிழுங்கள், வெளிவிடுங்கள் வேண்டும். இதுவே ஸ்வயம்பு சிவா உரைத்த உத்கர்ஷககும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
-
மூக்கின் தொடக்கத்தைப் பிடித்து நாசித்துவாரங்களை அடைக்கவும். (மூக்கு எலும்பு எங்கு ஆரம்பிக்கிறதோ அந்த இடத்தில் பிடிக்கவும்.)
-
உள்நுழகுள்ளோயே சுவாசத்தை உள்ளிழுங்கள், வெளிவிடுங்கள் வேண்டும். உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் செய்யுங்கள்.
-
பிறகு நாசித்துவாரங்களை விடுவித்துவிட்டு மெதுவாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
- அபகர்ஷககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 102
அத அபகர்ஷககும்பக:
க்ராணாந்தம் முத்ரயித்வாதோபாகே யத்ரேசபூரகேள /
Page 477
குர்யாதஸ ப்ரஹ்மணா ப்ரோக்த: கும்பகோ ஹ்யபகர்ஷக: //102//
மோழிபெயர்ப்பு
நாசிகளை ஒரளவு மூடி, சுவாசத்தை உள்ளிழுத்தும் வெளிவிட்டும் செய்யும் இதுவே பிரம்ம தேவனால் விளக்கப்பட்ட அபகர்ஷககும்பகம்.
செய்நட்பம்
-
நாசிகளை பாதியளவு மூடவும்.
-
இப்பொழுது சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
இயன்ற அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
நாசிகளை பாதியளவு மூடிக்கொண்டு, மெதுவாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
வஜ்ராஸனத்தில் இருந்தபடியே ஸமகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99
அது ஸமகும்பக:
ஆரேகூரா மனஸா நாய்ப்யாதாவாச'கம் த்ரு'தி: / லம; கும்பயோ பகவதா ப்ரோக்த: ப்ரீதிமதோஸ்விலன // 99
மோழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமகும்பகம்.
செய்நட்பம்
-
சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
-
உங்களால் முடிந்த அளவு நேர்ம்வரை, மனத்தால் பிராணனைத் தொண்டையில் நிறுத்துங்கள்.
-
இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்போது தளர்வாகுங்கள்.
-
இதை 11 முறைகள் செய்யுங்கள்.
Page 478
நோய் பற்றிய விபரம்
எண்ணம் மற்றும் உணர்ச்சிரீதியான பதிற்செயல்களில் காணப்படும் குளறுபடிகளும் அதாவது மாறிக் கொண்டே இருக்கும் சிந்தனை மற்றும் செயற்பாடுகளும்தான் ஸ்கிஸோஃப்ரினியா நோயின் அறிகுறிகளாக கருதப்படுகின்றன. மாயத்தோற்றங்கள் தெரிவது போன்றும், மாயக்குரல் கேட்பது போன்றும் இருத்தல், பிறரைக்கண்டு அஞ்சு தல், மற்றவர்களை நம்பாமை, தெளிவற்ற பேச்சு மற்றும் சிந்தனை, சமுதாய ரீதியான செயற்பாடுகளிலும் எற்படும் பிறழ்ச்சி-இவை எல்லாவும் கூட ஸ்கிஸோஃப்ரினியா நோயின் அறிகுறிகளே.
பரம்பரைக்கூறு, முன்பு வாழ்ந்த சூழ்நிலை, நரம்புக் கோளாறுகள், மற்றும் மனரீதியான சமூகரீதியான தாக்கங்கள் இவையே இந்நோய் எற்படுவதற்கு காரணங்களாகின்றன. உல்லாச களியாட்டங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளும் இந்நோய் மேலும் முற்றுவதற்கு காரணங்களாகின்றன.
உணர்வளவில் பாதிப்பை எற்படுத்தும் இந்நோய் நடவடிக்கைகளிலும் உணர்ச்சி ரீதியான பாதிப்பை எற்படுத்துகிறது. மேலும் அவர்கள் மனச்சோர்வுக்கும் கவலைக்கும் ஆட்படுகின்றனர். சமுதாயத்திலிருந்து விலகி இருத்தல், உடையிலும் சுத்தத்திலும் அக்கறையற்றதன்மை, நோக்கமும் உத்வேகமும் அற்ற வாழ்க்கை முறை, அமைதியாக அசைவற்ற சிலைபோல் அமர்ந்து கொள்ளுதல் அல்லது தன்வயற்ற ஆர்ப்பாட்டம் என்ற எல்லாவகையான உணர்விழப்பின் கோளாறுகளும் காணப்படும்.
விடலைப் பருவத்தின் இறுதிக்காலமும், முதுமையின் ஆரம்பக்காலமும் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் காலங்களாகின்றன. இளம்வயதினரின் கற்கும் காலமும் சமூக வாழ்வும் இதனால் பாதிப்படைகின்றன.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 29, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
நேதி உஷ்ணம்
-
வயானகும்பகம்
-
நாடிகும்பகம்
-
ஸ்ஹிதகும்பகம்
-
கூ’ந்யகும்பகம்
-
பஞ்சோாத்திதகனாஸனம்
-
போரோலிகும்பகம்
-
கேவலகும்பகம்
Page 479
- நேதி ஆசனம், ஜோக ப்ரதிபகா, ஸ்லோகம் 54-57
அது நேதி ஆசனம்
கோடா பாவா பாதகீ ஆத மாஹிலீ ஸோய /
தச சரண கோ வாரெள தாபரி குலப ஸமோய // 54
பாம பாதகோ மாஹிலெள பஹுறெள குலப ஜா ஜான /
தாபரி கோடா திகீ ஆங்க சாஹ பாஹர லீவான // 55
பஹுறி பூஜா தேஉ கரகீ ஜோஆண கஹருண்யா லகதீ பகரை ஸோஆண /
புஜெள பஸாரி அதர கரீ ராகை / நாஸாத்ரிஷ்டி வசன நஹரீ பாகை // 56
தோஆண ஹாதஜோலோ ஆடை வாஇ / மதை பூஜா மதாண ஈ நாஇ //
ஸகல பவன மத்யோ யூம் ஜாவை / ஸோ புனி நேதி நாம கஹராவை // 57
செய்நுட்பம்
-
காற்களை நீட்டி அமருங்கள்.
-
வலது பாதத்தை இடது முழங்காலின் கீழும், இடது பாதத்தை வலது முழங்காலின் மீதும் வைக்கவும்.
-
வலது கையால் இடது முழங்கையையும் இடது கையால், வலது முழங்கையையும் பிடித்துக் கொள்ளவும்.
-
முன்னே நீட்டி, மத்து கடைவதுபோல் எதிரெதிர்த் திசையில் அசைக்கவும்.
-
மூக்கின் நுனியைப் பார்க்கவும்.
-
இதனை மெதுவாகச் செய்யுங்கள்.
-
இதை 30 வினாடிகள் செய்யுங்கள்.
நேதி ஆசனம் நிலை 1
நிலை 2
நிலை 3
479
Page 480
- நேதி ஆசனத்தில் இருந்தபடியே வ்யானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 66
அது வ்யானகும்பக:
பூரயித்வான்தரா ஸம்யக் ஹ்ருʼஜகத்-வ்யாப்தி-யோகத: / ஸர்வாக்ஸய-ஆகுஞ்சனேன கும்பிதே ஸங்க்ஷம-சிந்தனாத் // பார்வதி-வக்த்ர-பேனோக்த: ஸம்யக் வ்யானஸ்கும்பக: //66//
மொழிபெயர்ப்பு
இந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரப்பி, உடம்பை முழுவதுமாக இறுக்கவேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தேவி பார்வதி அதரத்தால் அருளிய வ்யான கும்பகமாகும்.
செய்நுட்பம்
-
ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளே நிறுத்தி, உடம்பை முழுவதுமாக இறுக்கவும். அடிவயிறு, தொண்டை, மார்பு, முதுக்கு என உடல் முழுவதும் இறுக்கவதை, தீவிர விழிப்புணர்வு செலுத்தி, அகக்காட்சியில் கொண்டுவரவும்.
-
சுவாசத்தை உள்ளே தாதர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும் போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டு தளர்வாகுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
இயல்பான சுவாசத்திற்கு வரவும்.
-
நேதி ஆசனத்தில் இருந்தபடியே நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
அது நாககும்பக:
ஓதன-க்ராஸவத்தாயும் கண்டேனாபூரயேச்சனை: / தம் ரோதயேத்ததாகாலம் பத்த்வா ஜாலந்தரம் த்ருʼடம் // 77
கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்பக: சிʼவோபத: / க்ஷீʼதாம் இஜ்யேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து
Page 481
மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாக்கும்பகம். இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சாத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல, மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
-
பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
-
நேதி ஆசனத்தில் இருந்தபடியே
சஹிதகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 85
அது சஹிதகும்பக:
பூர-ரேசயோ: கும்போ வாயோர்-யத்ர விதியதே /
சஹித:கும்பக: ஸ ஸ்யாத் ஸஹித: ஸர்வசித்தயே // 85
மொழிபெயர்ப்பு
பூரக ரேசகத்துடன் மூச்சு நிறுத்தப்படும்போது ஸஹிதகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
இரண்டு நாசி மற்றும் வாய் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
உங்களால் முடிந்த அளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
மெதுவாக இரண்டு நாசி மற்றும் வாய் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
நேதி ஆசனத்தில் இருந்தபடியே
கு'ந்யககும்பக:,
புராணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள்
செய்நுட்பம்
Page 482
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
-
உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
-
உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
பஞ்சோத்திதகனாஸனம், யோகாஸனம், ஸ்லோகங்கள் 9,10
சரணஸ்யாகர்பாகேனோத்திஷ்டேத் புவஸ்தலே முனி: / க்ரு'த்த்வா ஹஸ்தப்ரியஸ்தீம் ஸ்ரீதம் ஸேவேத ஸித்தயே // 9
வாதக'த்திஸ்தீர-வஹ்ணி: கார்ய-ஸித்திரேண ச / யத்ர தத்ர ஸ்திதிரேவம் பஞ்சோத்திதகனாஸனம் // 10
பஞ்சோத்திதகனாஸனம்
482
Page 483
[ERROR page 483 - NVIDIA client error]
Page 484
[ERROR page 484 - NVIDIA client error]
Page 485
- குபாணாசனத்தில் இருந்தபடியே வ்யானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 66
அது வ்யானகும்பக:
பூரயித்வான்தரா ஸம்யக் ஹ்ரு'ஜ்ஜகத்-வ்யாப்தி-யோகத: / ஸர்வாக்ஷய-ஆகுஞ்சனேன கும்பிதே ஸம்க்ஷம-சிந்தனாத் // பார்வதி-வக்த்ர-பேயனாக்த: ஸம்யக் வ்யானல்யகும்பக: //66//
மொழிபெயர்ப்பு
இந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரப்பி, உடம்பை முழவதுமாக இறுக்கவேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தேவி பார்வதி அதரத்தால் அருளிய வ்யான கும்பகமாகும்.
செய்நட்பம்
-
ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளே நிறுத்தி, உடம்பை முழவதுமாக இறுக்கவும். அடிவயிறு, தொண்டை, மார்பு, முதுகு என உடல் முழுவதும் இறுக்குவதை, தீவிர விழிப்புணர்வு செலுத்தி, அகக் காட்சியில் கொண்டுவரவும்.
-
சுவாசத்தை உள்ளே கொட்டாது நிறுத்தி முடியயாக நினைத்து வரும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டு தளர்வாகுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
இயல்பான சுவாசத்திற்கு வரவும்.
-
குபாணாசனத்தில் இருந்தபடியே நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
அது நாககும்பக:
ஓதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேசனை: / தம் ரோதயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77
கண்டேன ரேசனம் கூர்யாத் நாககும்பக: சி'வோதித: / க்ஷுத்ராம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாத்த்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு
Page 486
[ERROR page 486 - NVIDIA client error]
Page 487
-
உச்சந்தலையில் நிலா இருப்பதாக பாவனை செய்யுங்கள்.
-
அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
-
உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
கோசக ஆசனம்
ஜீக பரத்பிகா, ஸ்லோகங்கள் 175-178
அது கோசக ஆசனம்
தாவு ஹஹத தீதாஸா கரே தினேலோ உபை எஎல் பகரை / பக உசாய ஆகா னே ஆனே பஹீரி ஜீகதி ஜீக வித் டானேம் // 175
தாவு ஹஹத விசி பகரு ஸீரீ பாடக பிசே லடகாவே தீர / முககீ திஸா தூஸரீ ராகே திஷ்ட ஆனி த்ரிகுடமத்த்ய ராகை // 176
யஹ ஆஸன சடதோ ஸதை தின பந்தராதக லோய / யோஸாம் நாஸே ந்ஹாகோ ஜே கதாசித ந தேஹாய // 177
பஹீரீ தரத ஜாத துமே திவஸ தன கே மாஹி / புன டிரு நாஸே துரத யேதே ரோக நஸாய // 178
செய்நுட்பம்
-
பின்புறமாகப் படுத்துக் கொள்ளவும்.
-
இரு கைகளையும் அகற்றி விரித்துக் கொள்ளவும்.
-
முழங்கால்களை மடக்கி, தொடைப்பகுதியை மார்பின் மீது வைத்துக் கொள்ளவும்.
-
கால்களைச் செங்குத்தாக வைக்கவும்.
-
புருவ மத்தியில் கவனத்தை வைக்கவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
கோசக ஆசனம்
Page 488
- கோசக ஆசனத்தில் இருந்தபடியே போரோலிகும்பக:,
ஹட ப்ரதிபிகா, ஸ்லோகங்கள் 477-481
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
'ம்ம்ம்' என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்விழுக்கவும்.
-
கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
கோசக ஆசனத்தில் இருந்தபடியே கேவலகும்பக:,
ஹடப்ரதிபிகா, அத்யாயம் 4, ஸ்லோகம் 64
அத கேவலகும்பக:
ரேசகம் பூரகம் த்யக்த்வா ஸூகம் யத்வாயுதானம் /
ப்ராணாயாமோடயமித்யுக்த: ஸ வை கேவலகும்பக: //
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளிழுத்தலோ அல்லது சுவாசத்தை வெளிவிடுதலோ அல்லாமல் சுவாசத்தை நிறுத்தி வைத்தலில் (கும்பகத்தில்)மிகச் சுலபமாக இருப்பது கேவலகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சுவாசத்தைக் கூரிப்பாக உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
-
உங்களால் முடியாதபோது தளர்வாகவும்.
-
மூச்சு தானாக இயல்பு நிலைக்கு வர அனுமதிக்கவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 489
முழங்கால் பிழப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க
நோய் பற்றிய விபரம்
முழங்கால் மூட்டு வலி என்பது அநேக மக்களுக்கு உள்ள ஒரு பொதுவான பிரச்சனை. முழங்கால் மூட்டுவலிக்கான காரணங்கள் பல உள்ளன. முழங்கால் மூட்டு வலிக்கான காரணங்களைப் பற்றிய விழிப்புணர்வும், அறிவும், அந்த நோயை விரைவில் கண்டறிவதற்கும், அதற்கான சிகிச்சை எடுப்பதற்கும் உதவுகிறது. முழங்கால் வலி, முழங்கால்மூட்டு இணைப்பிலேயோ அல்லது முழங்காலைச் சுற்றியோ இருக்கலாம். முழங்காலை அதிகமாக பயன்படுத்துவதனாலோ அல்லது திள்ளர் என்று அங்கு காயம் ஏற்பட்டதாலோ அல்லது முழங்கால் வலி ஏற்படுகிறது
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 11, 2012
பின்பற்றப்பட்ட வண்டிய செயல்முறைப் படிகள்
-
தூர்வாஸ ஆசனம்
-
நாககும்பகம்
-
ப்ராணாயாமகும்பகம்
-
குழந்தைகும்பகம்
-
தூர்வாஸ ஆசனம், யோக-ஆசன மாலா செகித்ர, ஸ்லோகம் 87
அத் தூர்வாஸ ஆசனம்
டாக் ஜான்த் பர்கரி ஜீமனேள பக டாக் பாஷதி ஆணி / பணா தெள தரதி டேகீ பாரலா குலப குலா கீ பாரீலீ காணீ லகாவை / டாகா ஹரிதக ஆகுல்யா க பசல் ஸயந்த ஸஜூ / ஜீமணா ஹராதகி ஆகுல்யா கா அங்கர லகாவை / ஊபரா தெள ஸூதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர உர்த்த லகாவை / திருஷ்டி த்ரிகுடி ஆசன கெளகுண கரமி ஆதிதி ரோக ஜாய ஸீதல ரஹை // 87
Page 490
துர்வாச ஆசனம்
செய்நுட்பம்
-
தரையில் அமர்ந்து கொள்ளவும்.
-
வலது முழங்காலை மடக்கி, வலது பாதத்தை இடுப்பின் இடது பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
-
இடது முழங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது இடுப்பின் பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
-
வலது கையின் விரல்நுனிகளை, இடது கை விரல்களின் நடு மூட்டுப்பகுதியால் தொடவும்.
-
கைகளைப் பிறப்புறப்பிற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.
-
புருவ மத்தியைக் கூர்ந்து நோக்கவும்.
-
இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
-
துர்வாச ஆசனத்தில் இருந்தபடியே நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
அத நாககும்பக:
ஓதன-க்ராஸவத்தாயும் கண்டேனாபூரயேச்சனை: / தம் ரோகேயதகாகாலம் பக்த்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77
கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்பக: சி'வோபித: / கஷ்டாம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
இருவர், சாத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம்
Page 491
முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாடகும்பகம். இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சாத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல, மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
-
பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
-
துர்வாஸ ஆசனத்தில் இருந்தபடியே ப்ராமரீகும்பக: கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-169
அத ப்ராமரீகும்பக:
அலிச'ப்தமுதம் வேகாத் பூரயேத் கும்பயேத-தக: / ஸோலிச'ப்தாஶ்சனை ரேகாத் ப்ராமரீகும்பகோ முனே: // 169
மொழிபெயர்ப்பு
ஆண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளடக்கி, பின் பெண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வெளிவிடுங்கள். இது ப்ராமரீகும்பகம் எனப்படுகிறது.
செய்நட்பம்
-
'ம்' என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை வேகமாக உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
'ம்' என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை அழுத்தமாகவும் மெதுவாகவும் வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் எதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
Page 492
- துர்வாஸ ஆசனத்தில் இருந்தபடி(உ) குழமதகும்பக:, கும்பக-பத்தி:, ஸ்லோகம் 190
அது குழமதகும்பக:
பூரயேச்சந்த்ரமார்கேண தாரயித்வாத்வஜாயுபேத் / ரேசயேத்தமுபாய்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்வாட்(உ)த: // 190
மொழிபெயர்ப்பு
இடது நாசிவழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குழமதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை நிறுத்துங்கள்.
-
உங்களால் மேற்கொள்ளு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.
முழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 12, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
1.பத்மாஸனம்
-
நாககும்பகம்
-
ப்ராணாயாமகும்பகம்
-
குழமதகும்பகம்
-
பத்மாஸனம்,
ஹ(உ)டப்பகுதி, உடலெலும்பு 2, ஸ்லோகங்கள் 31-33
அது பத்மாஸனம்
உத்தானெள சரணெள க்ரு'த்த்வா சோரு-சம்ஸ்தெள ப்ரயத்னத: / உருமத்யே ததோத்தானெள பாணி க்ரு'த்த்வா து தாத்ரு'செள' // 2.31
த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா / உத்தப்பய சிபயம் வக்ஷஸ்யுத்தாப்பய பவனம் ச'னை: // 2.32
Page 493
[SKIPPED page 493 - repeated NVIDIA JSON error]
Page 494
தம் ரோகயேத்தயதாகலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டும் // 77
கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி'வோாதித: / கஷ்டாம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
-
பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.
-
பத்ம ஆசனத்தில் இருந்தபடியே ப்ராமரீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-169
அத ப்ராமரீகும்பக:
அலிச்'ப்யுதம் வேகாத் பூரயேத் கும்பயேத்-தக: / ஸாலிச்'ப்தாசனை ரேகாத் ப்ராமரீகும்பகோ முனே: // 169
மொழிபெயர்ப்பு
ஆண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளடக்கி, பின் பெண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வெளிவிடுங்கள். இது ப்ராமரீகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- 'ம்' என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை வேகமாக உள்ளிழுங்கள்.
Page 495
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
'ம்' என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை அ(ழுத்தமாகவும் மெதுவாகவும்) வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்கு எதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
- பத்ம ஆசனத்தில் இருந்தபடியே குமதகும்பக:, கும்பக-பத்தி:, ஸ்லோகம் 190
அது குமதகும்பக:
பூரயேச்சந்தரமார்கேண தூரயித்வாதவஜாயுதே /
ரேசயேத்தமுப்பியாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு'த: // 190
மூசிபெயர்ப்பு
இடது நாசிவழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுறகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை நிறுத்துங்கள்.
-
உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள். சுவாசத்தை வெளிவிடும்போது வலி உங்கள் உடலைவிட்டுச் செல்வதாக பாவனை செய்யுங்கள்.
-
இதை 7 முறை செய்யுங்கள்.
Page 496
மூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா
Care For Arthritis
நோய் பற்றிய விபரம்
மூட்டுவாதம் என்பது மூட்டுக்களில் ஏற்படுகின்ற சீர்குலைவு, நாட்பட்ட நோய், மூட்டில் ஏற்படுகின்ற நோய்த்தொற்று அல்லது வயது போன்றவை மூட்டுவாதத்திற்குக் காரணங்களாக அமைகின்றன. வாதமூட்டழற்சி, கீழ்வாதம், செதில்மூட்டுவாதம் மேலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதனால் ஏற்படும் மூட்டுவாதம் என நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டுவாதங்கள் இருக்கின்றன. பொதுவாக அதிகளவில் காணப்படும் மூட்டுவாதமானது முதுமை மூட்டுவாதமாகும்.
புரை மூட்டுவாதம், மூட்டுக்களில் ஏற்படும் நோய்த்தொற்றால் ஏற்படுகின்றது. மூட்டுவாதம் உள்ளவர்களில் பெரும்பாலானவர்களின் குறையீடாக இருப்பது மூட்டுவலியாகும். அந்த வலியானது முதலில் அடிக்கடி ஏற்பட்டு, பிறகு தொடர்ந்து மூட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் நிலைத்துநிறுவிடுகிறது. சில சமயம் இந்த வலியானது மூட்டடைச் சுற்றி எரிச்சலை ஏற்படுத்தும்.
மூட்டடைச் சுற்றி ஏற்படும் வீக்கம், வியாதியால் மூட்டிற்கு ஏற்படுகின்ற சிதைவு, நாள்தோறும் ஏற்படுகின்ற தேய்மானம். இருக்கும்போது இருக்கும் போது இயக்கப்படுவதால் ஏற்படுகின்ற தசைப்பிடிப்பு, மூட்டுக்களில் ஏற்படுகின்ற வலி மற்றும் சோர்வு போன்றவையே மூட்டுவாதத்தால் ஏற்படும் வலிக்குக் காரணங்களாக அமைகின்றன. மூட்டுச் சிதைவுகளான தோல் நோய் மற்றும் மூட்டுவாத அழற்சி போன்றவை கையைப் பயன்படுத்த இயலாமை அல்லது நடக்க இயலாமை, சோர்வு, காய்ச்சல் எடையிழப்பு, தசைவலிகள் மற்றும் தலை மென்மையாதல் போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் உடலின் மற்ற உறுப்புப்பகளையும் பாதிக்கும். மூட்டுவாதமானது ஒருவர் உடலளவில் சுறுசுறுப்பாக இருப்பதே மிகவும் கடினமானது என்ற நிலைக்குக் கொண்டுவந்துவிடும். எலும்பு உடைபெரும்பல், உயர்கொழுப்பு அல்லது இதய நோய் போன்றவற்றையும் உண்டாக்கிவிடும். நோய் அறிகுறிகள் மோசமாக இருப்பதினால் ஏற்படும் பயத்தினால் மூட்டுவாதம் உள்ளவர்களுக்கு மனச்சோர்வும் உண்டாகும்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 1, 2011.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப்படிகள்
-
பத்ராஸனம்
-
க்ருயககும்பகம்
-
கேவலகும்பகம்
-
போரோலிகாகும்பகம்
-
த்ராடககும்பகம்
Page 497
-
வாமகதிகும்பகம்
-
குமதகும்பகம்
-
க்ரமநேத்ரகும்பகம்
- பத்மாஸனம்,
ஹடயப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகம் 37
அது பத்மாஸனம்
குலபெள ச வரு'ஷணஸ்யாத: ஸீவந்யா: பார்ச்'வயோ: குலிபேத் / பார்ச்'வ-பாதெ து பாணிப்யாம் த்ரு'டம் பத்த்வா து நிச்'சலம் // 37
மொழிபெயர்ப்பு
பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில், அண்டகோசத்திற்கு அடியில் கணுக்கால்கள் படும்படி அமரவும். கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, அசைவற்று அமரவும்.
செய்நட்பம்
-
தரையில் அமர்ந்து, இரண்டு முழங்கால்களையும் பக்கவாட்டில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரிக்கவும்.
-
ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் பாதங்கள் ஒன்றையொன்று தொடுமாறு வைத்து, பிறப்புறுப்பிற்கும் வலது கணுக்கால் பகுதியை வலது பக்கத்திலும், இடது கணுக்கால் பகுதியை இடது பக்கத்திலும் வைக்கவும்.
-
இரண்டு கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, நிலையாக அமரவும்.
-
இந்த நிலையிலேயே 30 நொடிகள் நீடிக்கவும்.
பத்மாஸனம்
Page 498
- பத்ராஸனத்தில் இருந்தபடியே க்ர்ந்யகுங்பக:,
ஸ்ளோக புராணம் 12 வது அத்தியாயம், 22-24வது வரிகள்
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
-
உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,உச்சந்திலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
-
உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
பத்ராஸனத்தில் இருந்தபடியே கேவலகுங்பக:, ஹடயப்ரதிகா, அத்தியாயம் 4, ஸ்லோகம் 64
அத கேவலகும்பக:
ரேசகம் பூரகம் த்யக்த்வா ஸூகம் யத்வாயுதாநணம் / ப்ராணாயாமோSயமித்யுக்த: ஸ வை கேவலகும்பக: //
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளிழுத்தலோ அல்லது சுவாசத்தை வெளிவிடுதலோ அல்லாமல் சுவாசத்தை நிறுத்தி வைத்தலில் (கும்பகத்தில்)மிகச் சுலபமாக இருப்பது கேவலகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சுவாசத்தைக் குறிப்பாக உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
-
உங்களால் முடியாதபோது தளர்வாகவும்.
-
மூச்சு தானாக இயல்பு நிலைக்கு வர அனுமதிக்கவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
பத்ராஸனத்தில் இருந்தபடியே போரோலிகாங்குங்பக:,
Page 499
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 477-481
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
'ம்ம்ம்' என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
-
கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
சிறிது நேரம் அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும்.
5 புத்திராசனத்தில் இருந்தபடியே த்ராடககும்பக:,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 491-493
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
நாக்கை மேல் அண்ணத்தில் மடித்து வைத்துக் கொள்ளவும்.
-
சுவாசத்தை இரு நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள் நிறுத்தி, தொண்டையைச் சுருக்கி, தாடையை நெஞ்சின்மீது வைக்கவும்.
-
முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
-
மேற்கொண்டு சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாதபோது தாடையைத் தாள்த்தி, இரு நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 500
[ERROR page 500 - NVIDIA client error]
Page 501
மொழிபெயர்ப்பு
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம்
-
வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 502
[ERROR page 502 - NVIDIA client error]
Page 503
செய்நூல்பம்
-
வலது காலை மடித்து இடது தொடையின் மீது வைக்கவும்.
-
இடப்பொழுது இடது காலை மடித்து வலது தொடையின் கீழ் வைக்கவும்.
-
மூக்கின் நுனிப் பகுதியைக் கவனிக்கவும்.
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து, தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவும்.
-
இந்த ஆசனத்தில் 30 நொடிகள் இருக்கவும்.
அந்த பத்மாசனம்
- அர்த பத்மாசனத்தில் இருந்தபடியே யோக ச்’தகும்பக:
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 153-157
அது யோக ச்’திகும்பக:
மாத்ரா: யோட’ச’பூரே ஸ்யுச்’சதுஃஷஷ்ட்’யஸ்து கும்பகே / த்வாத்ரிம்ஸத்ரேசகே ப்ரோக்தா: மாத்ராகும்ப: ஸமீரித: // 153
மாத்ராகும்பயோ ஹ்ரு’தி க்ரு’த: சோ’வசக: ஸம்பரகீ’ர்தித: / தாஹ’னோ நாபிஸம்ஸ்தானோ மாத்ராகும்ப: ப்ரகீர்தித: // 154
ஸ்வாதிஷ்டானனுகச்’சாயம் ப்ளாவனோ’ட்மு’தேசன: / மூலாதா’ரே க்ரு’தச்’சாயம் கழினீகரணோ மத: // 155
புன: கண்டானுகோ பஞ்ச விழூஹன: ஸ்யாத் ஸ கும்பக: / ப்ராண்மஸ்தானநியோகேன முக்தித: பரிகீர்தித: // 156
ருத்வா தோனாயுகம் குர்யாத்யுகபத்யி ஷட்க்ரமாத் / யோகச்’திரிதி ப்ரோக்த ஆதிநாதேன ச’ம்புநா // 157
Page 504
[ERROR page 504 - NVIDIA client error]
Page 505
மொழிபெயர்ப்பு
ஆண் கருவண்டினுடைய சப்பத்துடன் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ள அடக்கி, பின் பெண் கருவண்டினுடைய சப்பத்துடன் சுவாசத்தை வெளிவிடுங்கள். இது ப்ராணாயாமகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
'ம்' என்ற சப்பத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை வேகமாக உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
'ம்' என்ற சப்பத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை அழுத்தமாகவும் மெதுவாகவும் வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
- அர்த்த பத்மாஸனத்தில் இருந்தபடியே
அத் அந்தரங்ககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 168
அத் அந்தரங்ககும்பக:
லக்ருத்(த) ரேச-பூராப்யாம் கும்போ(ப)யம் சாந்தரங்கக: // 168
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளிழுத்த உடனேயும் வெளிவிட்ட உடனேயும் சுவாசத்தை நிறுத்துவது அந்தரங்ககும்பகம்.
செய்நுட்பம்
-
இரு நாசிகள் வழியாக சுவாசத்தை வெளியேற்றியபின் உடனடியாக சுவாசத்தை வெளியேயோ நிறுத்துங்கள்.
-
முடிந்த அளவு வெளியேயோ நிறுத்திய பிறகு, சுவாசத்தை இரு நாசிகள் வழியாக உள்ளிழுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து முடித்ததும் உடனடியாக சுவாசத்தை உள்ளேயோ நிறுத்துங்கள்.
-
முடிந்த அளவு உள்ளேயே நிறுத்திய பிறகு சுவாசத்தை வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 506
- அர்த பத்த்மாஸனத்தில் இருந்தபடி ய பஸ்த்ரிகாகும்பக:,
கேரண்ட சம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள் 75-77
அது பஸ்த்ரிகாகும்பக:
பஸ்த்ரைவ லேலஹகாராணாம் யதா-க்ரமேண சம்ப்ரமேத் / ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 5.75
ஏவம் விம்ச'திவாரம் ச கரு'த்வா குர்யாச்சகும்பகம் / தக்ந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 5.76
த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸாதி: / ந ச ரோகோ ந ச க்லேச' ஆரோக்யம் ச திநே திநே // 5.77
மொழிபெயர்ப்பு
கொல்லனின் உலைக்குளத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விறிந்து சுருங்குவது போல, மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (5.75)
இவ்வாறு 20 முறை செய்யுங்கள். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளோயே நிறுத்துங்கள். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்று முறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)
செய்நுட்பம்
-
தொடர்ந்து அதே ஆழத்தில் இருக்கவும்.
-
நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
-
சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
-
சுவாசத்தை முடிந்தளவு உள்ளோயே நிறுத்துங்கள். உங்களால் இனி முடியாது எனும்போது
Page 507
மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும். (2லிருந்து 6வது எண்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
- இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யுங்கள்.
Page 508
நோய் பற்றிய விபரம்.
மூச்சிரைப்பு நோய், காற்றுப்பாதையில் ஏற்படும் ஒரு நாட்பட்ட வீக்க நோய். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு நோயாக இருக்கிறது. பின்னோக்கிச் செல்லும் காற்றை உட்டக்கியில் ஏற்படும் தடை, மூச்சு நுண் குழாய்களில் ஏற்படும் இறுக்கம் மற்றும் மீண்டும் மீண்டும் தோன்றும் அறிகுறிகளைப் பொறுத்து இவை பல வகைபடுகின்றன. மிகுந்த முயற்சியுடன் மூச்சு விடுதல், இருமல், மார்புப் பகுதியில் இறுக்கம், குறுகிய மூச்சு போன்ற அறிகுறிகளும் இந்நோய்க்கு உண்டு.
அடுத்தடுத்து ஏற்படும் அறிகுறிகளுக்கு இடையிலான இடைவெளி, 1 வினாடியில் வெளியேற்றும் வெளிமூச்சுத் தேக்கக் கொள்திறனின் அளவு (Fevi 1), மிக அதிக வேகமாக சுவாசத்தை வெளியேற்றும் போது வெளியேற்றும் வெளிமூச்சுத் தேக்கக் கொள்திறனின் அளவு ஆகியவற்றைக் கொண்டு மூச்சிரைப்பு நோயை மருத்துவர்கள் கண்டறிகிறார்கள். மூச்சிரைப்பு நோயை வெளியிலிருந்து (Atopic) தோன்றுபவை, உள்ளிருந்து (Non-atopic) தோன்றுபவை என்று 2 வகைப்படுத்தலாம். பரம்பரை மற்றும் சுற்றச்சூழல் காரணி- இவை இரண்டின் இணைப்பின் காரணமாக இந்நோய் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.
கடுமையான அறிகுறிகளுக்கு சார்ட்-ஆக்டிங் பீட்டா-2 (Short- acting beta-2 ) அகிச்சசை அளிக்கப்படுகிறது. இந்நோயை அதிகப்படுத்தும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களையும், எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களையும் தவிர்ப்பதன் மூலமும், கார்ட்டிகோ ஸ்டிராய்ப்ட்களை (Corticosteroids) உள்ளிழுப்பதன் மூலமும் இதன் அறிகுறிகளைத் தவிர்க்கலாம். Leukotriene antagonists, இவை கார்ட்டிகோ ஸ்டிராய்ப்ட்களைவிட ஆற்றல் குறைந்ததாக உள்ளன. அதனால் அவை குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன. அறிகுறிகளின் தன்மை அல்லது சிகிச்சைக்குப் பயனளிக்கும் தன்மை, கால அளவு ஆகியவற்றைக் கொண்டு இந்த நோயை வகைப்படுத்துகிறார்கள்.
1990 ம் ஆண்டிலிருந்து மூச்சிரைப்பு நோய் அதிகமாகி வருகிறது. 2010 ஆம் ஆண்டு கணக்குப் படி 300 மில்லியன் மக்கள் உலகளவிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 2009 இல் மூச்சிரைப்பு நோயின் மூலம் 2,50,000 மக்கள் உலகளவில் மேற்கொண்டு நோய்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 13, 2012
இப்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
சித்தாசனம்
-
நாககும்பகம்
-
த்ரிநேத்ரகும்பகம்
-
த்ரிகு'லகும்பகம்
Page 509
கரண்ட சம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 7
அது சித்தாசனம்
யோனிஸ்தானகமஞ்ஜரீமூலகடிதம் ஸம்பீட்ய தல்பேதரம்
மூலாபர்யத ஸந்நிதாப சிவுகம் க்ரு'த்வா ஹருதி ஸ்தாபிதம் /
ஸ்தாணு: ஸம்யமிதேந்த்ரியோடஸல-த்'ருசா'-ச்'யந்-ப்'ருவோரந்தரம்
எதந்மோகாஷகபாடபேதநகரம் சித்தாஸனம் ப்ரோச்யதே// 2-7
மொழிபெயர்ப்பு
ஒருவர், ஒரு குதிகாலை பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, மறு குதிகாலை பிறப்புறுப்பின் மேல் வைத்து, முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைத்து, முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, தம் தீவிர உணர்ச்சிகளை வென்று, அமைதியாக அமர்ந்து, புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்துவது சித்தாசன என்றழைக்கப்படும். இது வீடு பேற்றினை நோக்கி அழைத்துச் செல்கிறது.
செய்நட்பம்
-
ஒரு குதிகாலை பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, மறு குதிகாலை பிறப்புறுப்பின் மேல் வைக்கவும்.
-
முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைக்கவும்.
-
முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, அமரவும்.
-
புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்தவும்.
-
இந்நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
-
சித்தாசனத்தில் இருந்தபடியே
கும்பக:, கும்பக-பத்தி:, ஸ்லோகங்கள் 77-78
அது நாககும்பக:
Page 510
ஒதன-க்தாஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: / தம் ரோதயேத்தயாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77
கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி'வோதித: / கூடதாம் இஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சாத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுக்கலாம்.
-
முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
-
பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
-
சித்தாசனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்வேலாகம் 192
அது த்ரிநேத்ரகும்பக:
லக்ரு'ச்சந்தரேண சாபூர்ய தார்ய லௌர்யேண பூரயேத் / நியம்ய பராபேன்-நாப்யாப் காயிக்யா பரிகவலின் //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிலித்தித: //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
Page 511
[ERROR page 511 - NVIDIA client error]
Page 512
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும் (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேடியாகச் செய்யுங்கள்).
-
பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
4.சித்தாசனத்தில் இருந்தபடியே
த்ரிகு'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அது த்ரிகு'லகும்பக:
கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிகு'லினா த்ரிகு'லாத்ய: கும்ப புக்கஸ்-த்ரிகு'லனுட் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிகுலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிகுலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
சித்தாசனத்தில் இருந்தபடியே
கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79
அது கூர்மகும்பக:
நிமீலோன்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: /
Page 513
மொழிபெயர்ப்பு கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டை போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும் குழம்பகம் கூர்மகுழ்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம் 1. அதே ஆசனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள். 2. உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள். 3. இமைகளை இமைக்காதீர்கள். கண்பார்வையை அசைக்காதீர்கள். உடல் அசைகாதீர்கள். 4. இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, குழப்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும். 5. இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும் போது தளர்வாகுங்கள். 6. இதை 21 முறை செய்யுங்கள்.
- இப்தாசனத்தில் இருந்தபடியே மகுழ்பகம்; (குழப்பகம்+பத்தி;) ஸ்ரீராம் 99
அத ஸமகுழ்பக: ஆரேகாதாரா மனசா நாப்யாதாவாச'கம் த்'ரு'தி: / ஸம: கும்போ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமேவலினா // 99
மொழிபெயர்ப்பு சுவாசத்தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமகுழ்பகம்.
செய்நுட்பம் 1. சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள். 2. உங்களால் முடிந்த அளவு நேரம் வரை, மனத்தால் பிராணனைத் தொப்புளில் நிறுத்துங்கள். 3. அவ்வாறு அடக்கும்போது, உடலில் எங்கெங்கு அழுத்தம் இருப்பதாக உணர்கிறீர்களோ, அங்கெல்லாம் உங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவாருங்கள். 4. இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும் போது தளர்வாகுங்கள்.
Page 514
பரமஹம்ஸ நீத்யானந்தர்
- இதை 21 முறை செய்யுங்கள்.
Page 515
முச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 14, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
தூர்வாஸ ஆசனம்
-
நாககும்பகம்
-
திரிவேந்திரகும்பகம்
-
திரிகு லகும்பகம்
-
கூர்மகும்பகம்
-
ஸமகும்பகம்
-
தூர்வாஸ ஆசனம்,
யோக-ஆசன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87
அது தூர்வாஸ ஆசனம்
டாந ஜாங்த பரிகரி ஜீமணே பக டாந பாஷதீ ஆணி / பணா தேஉ தரதி டேகீ பாரலா குலப குலா கீ பாரலீ காணீ லகாவை / டாவா ஹாதகீ ஆகுல்யா கீ பிசலீ ஸயந்தி ஸ்யூ / ஜீமணா ஹாதகீ ஆகுல்யா கா அங்கர லகாவை / ஊபரா தலீ ஸூதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர உர்த்த லகாவை / த்ரிஷ்டி த்ரிகுடீ ஆசண கெளதுண கரமி ஆதிதி ரோக ஜாய ஸீதல ரஹை // 87
தூர்வாஸ ஆசனம்
Page 516
[ERROR page 516 - NVIDIA client error]
Page 517
[ERROR page 517 - NVIDIA client error]
Page 518
உள்ளிழுக்கும் இத் திரிகுலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திர்குலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
-
பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
தூர்வாஸ ஆசனத்தில் இருந்தபடியே கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79
அத் கூர்மகும்பக:
நிமீலோன்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: / நேத்ரயோச்’வ ச’ரீர்ஸ்ய கூர்மகும்ப: ஸ உச்யதே // 79
மொழிபெயர்ப்பு
கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டையைப் போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும் கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
-
உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
-
இமைகளை இமைக்காதீர்கள். கண்பார்வையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
-
இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைக்கும் நிகழ்வும் நிகழும்.
-
இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும் போது தளர்வாகுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
-
தூர்வாஸ ஆசனத்தில் இருந்தபடியே ஸமகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99
அத் ஸமகும்பக:
Page 519
[ERROR page 519 - NVIDIA client error]
Page 520
[ERROR page 520 - NVIDIA client error]
Page 521
[ERROR page 521 - NVIDIA client error]
Page 522
- அர்த பத்மாஸனத்தில் இருந்தபடி யே க்ரு'த்திச்'ரேஷ்டகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 69
அது க்ரு'த்திச்'ரேஷ்டகும்பக:
நோம்பியாம் சாகர்ஷயேத் வாயும் பலாத் ஹ்ரு'த்-ஸ்தானமான யேத் / உத்க்ரு'ஷயோ'க்ரு'ணாத் சண்பீ -சாவலா ப்ரு'க்' ஷோர்த்தரே // மூர்த்தநாதம் சேத்-கதாயாத-க்ரு'த்தி-ச்'ரேஷ்டாக்ய-கும்பக: // 69
மொழிபெயர்ப்பு
இரு நாசிகளாலும் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து இருதய பகுதிக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து தொண்டை, மோவாய்க்கட்டை, புருவ மையம் ஆகிய பகுதிகளுக்கு எடுத்து வந்து, இறுதியில் உச்சந்தலையில் இருத்தி வைக்கும் இக்கும்பகம் க்ருத்திச்சிறேஷ்டகும்பகம் எனப்படும்.
செய்நுட்பம்
-
இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து உங்கள் இருதய பகுதிக்கு எடுத்துவரவும்.
-
அங்கிருந்து தொண்டை, மோவாய்க்கட்டை, புருவ மையம் ஆகிய பகுதிகளுக்கு மெல்ல மெல்ல எடுத்துவந்து உச்சந்தலையில் நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை முடிந்து அளவு உச்சந்தலையிலேயே நிறுத்தி வைக்கவும்.
-
உங்களால் மேற்கொள்ளு நிறுத்த முடியாதபோது சுவாசத்தை வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
அர்த பத்மாஸனத்தில் இருந்தபடி யே ப்ரக்ரு'தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70
அது ப்ரக்ரு'தி:கும்பக:
வான்விதேனாசு'கம் கர்ஷன் குர்வந்த்ருச்சரம் ஸ்வனம்/ தாரயேச்சே-தூநானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70
மொழிபெயர்ப்பு
ஒருவர், 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆசனத்தில் அமரவும்.
Page 523
-
'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
முழுமையாக சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
-
பிறகு மெதுவாக சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
-
இதை 21முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
- அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே ஸமானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 62
அத ஸமானகும்பக:
நாப்யாபூர்ய வாயுச்சேத் தேஹே வ்யாப்ய விதாரித:/ கும்பிதோத் ஜ்வலனம் த்யாயேத் ஸமானஸ்ய து கும்பக: // 62
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதியைச் சுவாசத்தால் நிரப்பி, அதை உடல் முழுக்கப் பரப்பியின், நெருப்பில் கவனத்தைச் செலுத்தியும் இந்தக் கும்பகம் ஸமானகும்பகம் எனப்படுகிறது.
செய்நூல்பம்
-
தொப்புள் பகுதி நிரம்புமாறு சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
-
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, அது உடல் முழுக்கப் பரவுவதாகப் பாவனை செய்யுங்கள்.
-
பிறகு தொப்புள் பகுதியில் நெருப்பு இருப்பதைப் போன்று பாவனை செய்யுங்கள்.
-
உங்களால் இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே வ்யானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 66
அத வ்யானகும்பக:
பூரயித்வாந்தரா ஸம்யக் ஹ்ரு'ஜகத்-வ்யாப்தி-யோகத: / ஸர்வாகஸ்ய-ஆகுஞ்சனேன கும்பிதே ஸௌஷ்ம-சிந்தனாத் // பார்வதி-வக்த்ர-பேயேனாக்த: ஸம்யக் வ்யானஸ்யகும்பக: //66/
Page 524
பரமஹம்ஸ யோகானந்தர்
Page 525
மொழிபெயர்ப்பு இந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரப்பி, உடம்பை முழுவதுமாக இறுக்க வேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தேவி பார்வதி அதரத்தால் அருளிய வ்யான கும்பகமாகும்.
செய்நுட்பம் 1. ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள். 2. சுவாசத்தை உள்ளே நிறுத்தி, உடம்பை முழுவதுமாக இறுக்கவும். அடிவயிறு, தொண்டை, மார்பு, முதுகு என உடல் முழுவதும் இறுகுவதை, தீவிர விழிப்புணர்வு செலுத்தி, அகக் காட்சியில் கொண்டுவரவும். 3. சுவாசத்தை உள்ளே தாடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும் போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டு தளர்வாகுங்கள். 4. இதனை 21 முறை செய்யுங்கள். 5. இயல்பான சுவாசத்திற்கு வரவும்.
அர்த பத்மாசனத்தில் இருந்தபடியே ஸமகும்பகம்: கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99
ஆரேகாபூரா மனஸா நாப்யாதாவாச’கம் த்ரு’தி: / ஸம: கும்மோ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமேளிநா // 99
மொழிபெயர்ப்பு சுவாசத்தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணணைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமகும்பகம்.
செய்நுட்பம் 1. சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள். 2. உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணணைத் தொப்புளில் நிறுத்துங்கள். 3. அவ்வாறு அடக்கும்போது, உடலில் எங்கெங்கு அழுத்தம் இருப்பதாக உணர்கிறீர்களோ, அங்கெல்லாம் உங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவாருங்கள். 4. இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்போது தளர்வாகுங்கள். 5. இதை 21 முறை செய்யுங்கள்.
Page 527
- அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே சா'ந்தகும்பக:, கும்பக-பத்தி:, ஸ்லோகம் 90
அத சா'ந்தகும்பக:
காயஸ்யாந்தர்-பஹிர் வ்யாப்தி: சா'ந்த கும்பக உதாஹ்ரு'த: / ஸ்தானயோரந்தரே ருத்வா கும்பயேத்யாதி மாருதம் // 90
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளே நிறுத்திக்கொண்டு, உடம்பிற்கு உள்ளேயும் வெளியேயும் மூச்சு இருப்பதாக பாவனை செய்தலே சாந்த கும்பகமாகும்.
செய்நுட்பம்
-
இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள்.
-
முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
உள்ளே நிறுத்தும் போது, உடம்பிற்கு உள்ளேயும் வெளியேயும் சுவாசம் இருப்பதாக பாவனை செய்யுங்கள்.
-
உங்களால் சுவாசத்தை ஏற்றகொண்டு உள்ளே நிறுத்த முடியாத போது, இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை வெளியேற்றி தளர்வுநிலைக்கு வரவும்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 528
உத்தானெள சரணெள க்ரு'த்வா சோரு-சம்ஸ்டெள ப்ரயத்னத: / உருமத்யோ ததோத்தானெள பாணீ க்ரு'த்வா து தாத்ரு'செள' // 2.31
த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா / உத்தாப்ய சிகுரம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'கைன: // 2.32
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வயாதி-விநாச'னம் / தூர்லபம் யேன கேனாபி திமதா லப்யதே புவி // 2.33
மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும். (2.31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை
Page 529
மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)
பத்மாசனம் (தாமரை ஆசனம்) என்றழைக்கப்படும் இந்த ஆசனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)
செய்நுட்பம்
-
வலது காலை மடித்து இடது தொடையின்
-
இப்பொழுது இடது காலை மடித்து வலது
-
மூக்கின் நுனிப் பகுதியைக் கவனிக்கவும்.
-
கைகளைச் சின்முத்திரையில் வைத்து, தொ
-
இந்த ஆசனத்தில் 30 நொடிகள் இருக்கவும்
-
அர்த்த பத்மாசனத்தில் இருந்தபடி
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
-
உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
அப்போது சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
-
உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
அர்த்த பத்மாசனத்தில் இருந்தபடியே
அன்று:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 28
Page 530
அது அந்த:கும்பக:
ஸ்ரோஷ்மணாந்தர்கதம் தஸ்யாம் நிர்விகல்பேன சேதஸா / தாரயேन्मாருதம் யோகீ ஸோஷ்ந்த:கும்ப: சி'வோபத: // 28
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, மனதில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல், அதாவது முற்றிலும் எண்ணங்களிருந்து விடுபட்டு, முதுகெலும்பில் இருக்கும் குண்டலினி செல்லும் பாதையான சுழுமனை நாடியில் சுவாசத்தை நிறுத்த வேண்டும். இதுவே சிவபெருமானால் அருளப்பட்ட அந்தஹகும்பகம்.
செய்நுட்பம்
-
எவ்வித எண்ணங்களும் இல்லாமல் அதாவது அன்ளட்ச செய்தவரே, சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்த அளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை வெளிவிடுத்த் தளர்த்திக் கொள்ளவும். 2 அல்லது 3 முறை இயல்பாக சுவாசிக்கவும்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
-
அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே
பஹி:கும்பக:, கும்பக-பக்தி:, ஸ்லோகம் 31
அது பஹி:கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்ர்யாகாசே' க்ரமேண யத் / தாரயேத் ப்ராயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31
மொழிபெயர்ப்பு
ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வண்ணடும். இது பஹிஹ்கும்பகம்.
செய்நுட்பம்
-
மெதுவாகவும் (மும்மையாகவும்) சுவாசத்தை வெளியேற்றவும்.
-
எவ்வித எண்ணங்களும் போவையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
-
பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
-
இதை 21 முறை செய்யுங்கள்.
Page 531
- அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே கேவலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகம் 84 அது கேவலீகும்பக: ஹரம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே'த் பஹिः / மூழிபெயர்ப்பு ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், அது 'சஹ' என்ற ஒலியை எழுப்புகிறது. அதேபோல் சுவாசத்தை வெளிவிடும்போது, அது 'ஹம்' என்ற ஒலியை எழுப்புகிறது.
செய்நுட்பம் 1. அதே ஆசனத்தில் அமரவும். 2. ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், 'சம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள். 3. உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். 4. சுவாசத்தை உள் நிறுத்தும்போது, 'சோஹம்' என்ற ஒலியை மனத் திற்குள் மெதுவாக எழுப்புங்கள். 5. சுவாசத்தை வெளிவிடும்போது, 'ஹம்' என்ற ஒலியை மனத் திற்குள் எழுப்புங்கள். 6 இதை 21 முறை செய்யுங்கள்.
-
அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே போரோலிகும்பக:, ஜோக ப்ரதிபிகா, ஸ்லோகங்கள் 477-481 செய்நுட்பம் 1. அதே ஆசனத்தில் அமரவும். 2. 'ம்ம்ம்' என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள். 3. கைகளால் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத் தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். 4. ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள். 5. இதை 21 முறை செய்யுங்கள்.
-
அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே கும்பராஜகும்பக:, கும்பக-பத்ததி: ஸ்லோகம் 134 அது கும்பராஜகும்பக:
Page 532
பலாதாகர்ஷயேத்வாயும் யாவத் த்ராணாஸமுத்ரணம் / கும்பயோச்ச ததா வாயும் கும்பராஜோடயமீத: // 134
மொழிபெயர்ப்பு
வேகமாக சுவாசத்தை உள்விழுத்து நிறுத்தி, நாசிகளை முறையாக மூடவும். இதுவே கும்பராஜகும்பகம் எனப்படும்.
செய்நுட்பம்
-
அதே ஆசனத்தில் அமரவும்.
-
மிகவும் வேகமாக சுவாசத்தை உள்விழுத்து நுரையீரலை நிரப்பவும்.
-
நாசிகளை விரல்களால் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்த அளவிற்கு உள்ளேயே நிறுத்துங்கள்.
-
உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரண்டு நாசிகளாலும் சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
-
அர்த பத்மாசனத்தில் இருந்தபடியே சௌர்யபேதனகும்பக:,
(கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 126-127
அது சௌர்ய-பேதனகும்பக:
திநேச'வர்த்மனாக்ரு'ஷய பாஹ்யவாயும் ஸச'ப்தகம் / யாவத் ஹ்ருத்கண்டயோக: ஸ்யாதானகாக்ஷி'காக்ககம் // 126
பூரயித்வா பதேஷ்டம் தம் கும்பிதம் சேடயா த்யப்ஜேத் / ஸௌர்யபேதக்ய-கும்போயம் புன: புனரிமம் சரேத் // 127
மொழிபெயர்ப்பு
ஒருவர், தொண்டைக்குழி நிரம்பும்வரை, வலப்புற நாசி வழியாகச் சுவாசத்தைச் சப்பட்டுடன் உள்இழுத்து, எவ்வளவு திறம முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்தி, பின் இடது நாசி வழியாக மெதுவாக வெளிவிட வேண்டும். இந்த சௌர்ய பேதன கும்பகத்தை மீண்டும் மீண்டும் ஒருவர் பயிற்சி செய்ய வேண்டும்.
செய்நுட்பம்
- தொண்டைக்குழி நிரம்பும்வரை வலப்புற நாசி வழியாகச் சுவாசத்தை அதற்குரிய
Page 533
சப்தத்தூடன் உள் இயுக்கவும்.
-
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அங்கேயே நிறுத்துங்கள்.
-
பின் இடது நாசி வழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
-
இதனை 21 முறை செய்யுங்கள்.
Page 534
வலிப்பு நோய் வராமல் பாதுகாக்க
நோய் பற்றிய விபரம்
நரம்பு சம்பந்தப்பட்ட பல வகை குறைகள் ‘வலிப்பு’ நோய் எனப்படுகிறது. எவ்வித புறத்து தூண்டுதல் அற்றே மீண்டும் மீண்டும் நிகழக்கூடியதாக இருப்பதே ‘வலிப்பு’ நோய் என்று சிலர் அதற்கு வரையறை கொடுக்கின்றனர். வேறு சிலர் மூளையில் நிகழும் சில மாறுதல்களால் ஒருமுறை ஏற்படும் வலிப்பு நோயானது எதிர்காலத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் கூடும். ஆகையால் ஒரு முறை மட்டுமே ஏற்படும் ‘வலிப்பு’ கூட ‘வலிப்பு நோய்’ வகையில் சேர்க்கப்படும் என்கின்றனர். மூளையில் ஒரே சமயத்தில் நிகழும் அசாதாரணமான மற்றும் அளவுக்கதிகமான நரம்பியல் செய்ப்பாடுகளே வலிப்பு நோய்க்கு காரணமாகிறது.
உலகம் முழுவதும் 5,00,00,000 மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 90 சதவிகிதம் வளரும் நாடுகளில் உள்ள மக்களே. இது பெரும்பாலும் வாழ்க்கை வசதி இல்லாதவர்களையே எற்படுகிறது. சிறு குழந்தைகளையும் வயதானவர்களையும் இந்நோய் அரிதாகவே தாக்குகிறது. மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளியை அவர் அனுபவித்திருந்து மீண்டும் நோய் தோன்ற சில சமயங்களில் இந்நோய் தாக்கலாம்.
வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் மருந்துகளால் முழுவதுமாகக் குணப்படுத்திவிட முடியாது. மிகவும் மோசமான நோயாளிகளைப் பொறுத்தமட்டில் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.
எல்லா வலிப்பு நோய்களும் வாழ்நாள் முழுவதும் நீடித்து வருவதில்லை. சில குறிப்பிட்ட வயதுவரை மட்டுமே வரக் கூடியதாகவே இருக்கின்றன. வலிப்பு நோய் ஏதோ ஒரு கோளாறினால் மட்டும் வரும் நோய் என்று கருதிவிடக்கூடாது. மூளையில் நிகழும் அசாதாரணமான மின்சுற்று செயல்முறை நடவடிக்கையினாலும், எண்ணற்ற பிற வலிகளினாலும் கூட ஏற்படும்.
Page 535
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: மார்ச் 5, 2012
இப்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
சர்ய நமஸ்கார்
-
சுவாசத்தைக் கவனித்தல்
-
சர்ய நமஸ்கார்
செய்யவேண்டிய நிலைகள்
-
ததாசன நிலைக்கு வரவும். அதாவது இரு கால்களையும் நிலை கொண்டு கைகளை இதயமையத்தில் வைத்து பிரார்த்தனை செய்ய இருக்கவும்.
-
ததாசனம்
மேலே காத்தி ஊர்த்துவ ஹஸ்தாசனத்திற்கு வரவும். கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தி, உள்ளங்கைகள் தரையை நோக்கியபடி உடலோடு ஒட்டியிருக்கும்படி வைக்கவும்.
-
ஹஸ்தாசனம்
-
சுவாசத்தை வெளிவிட்டுக் கொண்டே, அன்னம் தலைகீழாகப் இடுப்புப் பகுதியிலிருந்து முன்நோக்கிக் குனிந்து, இரண்டு உள்ளங்கைகள் தரை வைக்கவும். முழங்கால்களின் மேல் தலை ஒட்டி இருக்கட்டும்படி என்றமைக்கப்படுகிறது.
-
ஹஸ்தபாதாசனம்
Page 536
துகாலை பின்நோக்கி
டும் தரையில் ஊன்றவும். தலையைச் சற்றுத் டும் பின்னோக்கி வளைத்து, அர்த
-
சுவாசத்தை ஏற்றிட்டுக் கொண்டே, வலது விரல் நுனிகளையும் தரையில் ஊன்றி, உடல் வைத்து, தரையைப் பார்க்கவும். இது மகரா
-
சுவாசத்தை உள்ளிழுக்காமல் அப்படியே வெ
-
சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டே, மார்பு பகுதியைச் சற்று தூக்கி நாகப்பாம்பு மெது புஜங்காஸன நிலைக்கு வரவும்.
-
சுவாசத்தை வெளிவிட்டுக் கொண்டே, இட
-
சு
-
மகராஸனம்
-
அர்த புஜங்காஸனம்
-
பர்வதாஸனம்
Page 537
வலது பாத விரல் நுனிகளை மட்டும் தரையில் ஊன்றவும். தலையைச் சுற்றுத் தூக்கி, இடுப்பிலிருந்து மேல் உடலை மட்டும் பின்னோக்கி வளைத்து, அர்த்த புஜங்காஸன நிலைக்கு வரவும்.
- சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, வலது காலையும் முழு இடது காலுக்கு அடுத்து வைத்து, இடுப்புப் பகுதியிலிருந்த உள்ளங்கையையும் பாதங்களின் இரு பக்கவாட்டில் வைத்துத் தொடும் ஹஸ்தபாதாஸனம் நிலைக்கு அதாவது 3வது நிலை
யைத்
- ஹஸ்தபாதாஸனம்
Page 538
உத்தககொண்டே, அன்னம் கீழிருந்து மேலே வருவதைப்போன்று, டில் கொண்டுவந்து மேலே உயர்தவும். ஊர்த்த்வ ஹஸ்தாஸனம் 2வது நிலைக்கு வரவும்.
-
ஹஸ்தாஸனம்
-
சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, கைகளை இதயத்தின் அருகில் பிரார்த்தனை செய்யும் ததாஸன நிலைக்கு அதாவது 1வது நிலைக்கு வரவும்.
-
ததாஸனம்
-
அடுத்த சுற்றில் முதல் 3 நிலைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் 4 வது நிலையில் இடதுகாலை பின்னோக்கி நீட்டுவதற்குப் பதிலாக வலதுகாலை பின்னோக்கி நீட்ட வேண்டும். இதுஅதேபோல் 9 வது நிலையில் இடது காலை முன்னோக்கிக்கொண்டு வருவதற்குப் பதிலாக வலது காலை முன்னோக்கிக்கொண்டு வருவதே வேண்டும். இவ்வாறு கால்களை மாற்றி மாற்றிச் செய்யுங்கள்.
இதனை எவ்வளவு முறை செய்யமுடியுமோ அவ்வளவு முறை செய்யுங்கள். (அதிகபட்சமாக 108 முறை)
-
சுவாசத்தைக் கவனித்தல்
-
மூச்சின் போக்கு வரவை ஆழ்ந்து கவனிக்கவும்.
-
இதனை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.
Page 539
[ERROR page 539 - NVIDIA client error]
Page 540
[ERROR page 540 - NVIDIA client error]
Page 541
வலது பாத விரல் நுனிகளை மட்டும் தரையில் ஊன்றவும். தலையைச் சுற்றுத் தூக்கி, இடுப்பிலிருந்து மேல் உடலை மட்டும் பின்னோக்கி வளைத்து, அர்த்த புஜங்காஸன நிலைக்கு வரவும்.
-
சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, வலது காலையும் முழு இடது காலுக்கு அடுத்து வைத்து, இடுப்புப் பகுதியிலிருந்த உள்ளங்கையையும் பாதங்களின் இரு பக்கவாட்டில் வைத்துத் தொடும் ஹஸ்தபாதாஸனம் நிலைக்கு அதாவது உவது நிலையைத்
-
ஹஸ்தபாதாஸனம்
Page 542
உத்தககொண்டே, அன்னம் கீழிருந்து மேலே வருவதைப்போன்று, டில் கொண்டுவந்து மேலே உயர்தவும். ஊர்த்த்வ ஹஸ்தாஸனம் 2வது நிலைக்கு வரவும்.
-
ஹஸ்தாஸனம்
-
சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, கைகளை இதயத்தின் அருகில் பிரார்த்தனை செய்யும் தாஸன நிலைக்கு அதாவது 1வது நிலைக்கு வரவும்.
-
அடுத்த சுற்றில் முதல் 3 நிலைகளில் எந்தவித மாற்றமும் இல்லாத நிலையில் இடதுகாலை பின்னோக்கி நீட்டுவதற்குப் பதிலாக வலது காலை பின்னோக்கி நீட்ட வேண்டும். இதுஅதேபோல் 9 வது நிலையில் இடது காலை முன்னோக்கிக்கொண்டு வருவதற்குப் பதிலாக வலது காலை முன்னோக்கிக்கொண்டு வர வேண்டும். இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி செய்யுங்கள்.
இதனை எவ்வளவு முறை செய்யமுடியுமோ அவ்வளவு முறை செய்யுங்கள். (அதிகபட்சமாக 108 முறை)
-
சுவாசத்தைக் கவனித்தல்
-
மூச்சின் போக்கு வரவை ஆழ்ந்து கவனிக்கவும்.
-
இதனை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.
Page 543
வழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பரம்பரப்பு கிரியா
Care for Baldness
நோய் பற்றிய விபரம்
முடிவளுவதற்கோ அல்லது கொஞ்சமாகவோ முடி உதிர்ந்து போவதற்கான வழக்கைத் தன்மை என குறிப்பிடப்படுகிறது. இது பல காரணங்களால் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது. மேலும் இது பொதுவாக வயது முதிர்வதால் ஏற்படக் கூடியது. மரபியல் காரணங்களாலும் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படலாம். எப்படியிருப்பினும், கரையாத கொழுப்பு, மண அழுத்தம், அதிர்ச்சிக் கோளாறு, போதிய ஊட்டச்சத்து இல்லாமை, தைராய்டு பிரச்சினைகள் போன்றவை முடி மெலிந்து சத்திள்லாமல் போவதற்கும், முடி இழப்பிற்கும் காரணமாக அமைகின்றன. இது பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கே ஏற்படுகின்றது.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 7, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
-
தூர்வாஸ ஆசனம்
-
ஸீதலீ காகசஞ்ச்சுகும்பகம்.
1.தூர்வாஸ ஆசனம்,
யோக-ஆசன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87
அது தூர்வாஸ ஆசனம்
தாந் ஜான்த பரிகரீ ஜீமணேள பக தாந் பாஷதீ ஆணி / புணா தேஉ தரதி டேகீ பாரலா குலப குலா கீ பாரில் கானீ லகாவை /
தாவா ஹாதகீ ஆதல்யா கீ பீசலீ ஸயந்தீ ஸ்யூ / ஜீமணா ஹாதகீ ஆதல்யா கா அங்கர லகாவை /
ஊபரா தலீ ஸௌதா ஹாத ராவை ஹதேலீ கீ பாரலீ கேர மேத்ர உர்த்த லகாவை /
த்ரிஷ்டி த்ரிகுடே ஆசண கௌதுண கரமீ ஆதிதி ரோக ஜாய ஸீதல ரஹை // 87
லகாவை /
Page 545
- தர்வாஸ ஆசனத்தில் இருந்தபடியே சீ'தலீகாசஞ்சுகும்பக:, குங்குபக்தி:, ஸ்லோகம்-143
அத சீ'தலீ-காசஞ்சுகும்பக:
காக-சஞ்சு-வாஸயேனாபூர்ய வாயும் நிரோதயேத் /
ஊர்த்வ-இற்வாம் ஸமானீய பீபேத்தராம்ரு'தம் லவ$தீ: //
ஓரசயேத க்ராணரந்த்ராப்யாம் சீ'தலீகா-சஞ்சுக: // 143
Page 546
மொழிபெயர்ப்பு
காக்கையின் அலகைப் போன்று வாயைக் குவித்து, அதன் மூலம் உள்ளிழுக்கப்பட்ட சுவாசம், புத்திசாலி மனிதனால் அடக்கப்பட வேண்டும். பின்னர் நாக்கை உயர்த்தி, வழியும் அமிர்தத்தை அவன் பருக வேண்டும். பின்னர் இருநாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளியிட வேண்டும். இதுதான் சீதளீ காகசன்சுகும்பகம்.
செய்நுட்பம்
-
வாயை காக்கையின் அலகைப் போன்று வைக்கவும்.
-
சுவாசத்தை வாயின் வழியாக உள்ளிழுத்து சுவாசத்தை நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள் நிறுத்தும்போது, அமிர்தம் வழிவதாகவும், நாக்கை உயர்த்தி வழியும் அமிர்தத்தைப் பருகுவதாகவும் பாவனை செய்யுங்கள்.
-
இனி சுவாசத்தை உள் நிறுத்த முடியாதெனும்போது இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளியிடவும். இதை 21 நிமிடங்கள் செய்யுங்கள்.
Page 547
வழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா
Cure for Baldness
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 27, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
-
பர ஆசணம்
-
சீதலி காகசஞ்சுகுகும்பகம்
-
பர ஆசணம்,
யோகாசன மாலா ஸசித்ர-ஸ்லோகம் 102
அது பர ஆசணம்
பர ஆசண கெள குண ஆசண கெள குண சோராஸி வாயி ஜாடு பவன ஸரல பஹிர் // 102
அது சீதல-காகசஞ்சுகுகும்பகம்:
காக-சஞ்சு-வாஸ்யேனாபூர்ய வாயும் நிரோதயேத் / ஊர்த்வ-இற்வாம் ஸமானீய பிபேததோராம்ரு'தம் லவி8: // ரேசயேத் க்ராணரந்த்ராப்யாம் சீதலீக-சஞ்சுக: // 143
Page 548
மொழிபெயர்ப்பு
காக்கையின் அலகைப் போன்று வாயைக் குவித்து, அதன் மூலம் உள்ளிழுக்கப்பட்ட சுவாசம், புத்திசாலி மனிதனால் அடக்கப்பட வேண்டும். பின்னர் நாக்கை உயர்த்தி, வழியும் அமிர்தத்தை அவன் பருக வேண்டும். பின்னர் இருநாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளியிட வேண்டும். இதுதான் சீதளீ காகசன்சுகும்பகம்.
செய்நுட்பம்
-
வாயை காக்கையின் அலகைப் போன்று வைக்கவும்.
-
சுவாசத்தை வாயின் வழியாக உள்ளிழுத்து சுவாசத்தை நிறுத்துங்கள்.
-
சுவாசத்தை உள் நிறுத்தும்போது, அமிர்தம் வழிவதாகவும், நாக்கை உயர்த்தி வழியும் அமிர்தத்தைப் பருகுவதாகவும் பாவனை செய்யுங்கள்.
-
இனி சுவாசத்தை உள் நிறுத்த முடியாதெனும்போது இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
-
இதை 21 நிமிடங்கள் செய்யுங்கள்.
Ebook ISBN: 979-8-88572-358-9