Books / isbn 979-8-88572-939-0

1. isbn 979-8-88572-939-0

Page 1

பரமஹம்ச சித்தயோகானந்தர்

வாழும் வரலாறு

பாகம்-1

Ebook ISBN: 979-8-88572-939-0

Page 2

வாழும் வரலாறு வாழ்மிடம்

பெங்களூர் - மைசூர் ரோடு

பிடதியில் இருந்து 1 கி.மீ தொலைவில் ஆஸ்ரமம் உள்ளது.

ஆனந்த சபை

ஸ்ரீ ஆனந்தேஸ்வரர்

குணமளிக்கும் ஆலமரம் ஒரு கல்பதரு

இந்த குகைக்கு முன்புறான சுயம்புலிங்கம் உருவானது.

பிடதியிலிருக்கும் பரமஹம்சரின் முழு உருவ நித்யானந்த மூர்த்தி

தியானபீடத்தின் முகப்பில் வில்வ மரத்தடியில் இருக்கும் லிங்கம்

சாரதா போஜன ஆலயம்

சிறிக்கும் கோயில்

தங்குமிடத்தின் ஒரு பகுதி.

ஆஸ்ரமத்திலுள்ள அழகு தடாகத்தின் ஒரு பகுதி

Page 3

யார் இந்த பரமஹம்ஸர்?

அப்பனே இல்லறத்தில் வாழ்வுமில்லை அது உனக்கு அமைந்ததாலும் விலகிபோகும் எப்போதும் நித்யானந்த பரசிவத்தில் ஏகாந்தம் பெற்றிடுவாய் திருமகனே

திருமகனே பரமகம்ஸர் தோன்றுமுன்னே தரணியிலே உனைப்போன்று பலரெய்யினார் அருள் பெற்ற ஞானிகளை படைத்திருக்கார் அருகிலே நீதானும் குருவிடத்தில்

குருவிடத்தில் நீதானும் வாழ்கின்றாய் குவலயத்தில் எங்கும் குருமொழியை பேசிட அருள் பிறப்பு ஞானிகளை தோன்றுவித்தார் அவதாரம் உனது பிறப்பு நித்யானந்தத்தில்

நித்யானந்தத்தில் உலகோரை ஒன்று சேர்த்து நித்யானந்தம் எல்லோருக்கும் கிட்ட வேண்டி சத்தியத்தில் நிலைபெறவே இதுபிறப்பை சற்குருவுக்கு சமர்ப்பணம் செய்திடப்பா அப்பனே இவ்வெளி உலகம் கண்ட ஆதி யந்தம் நித்யானந்த பரமகம்ஸர் எப்போதும் அகிலம்தை ஆண்டு நிற்கும் ஏகாந்த சக்கரவர்த்தி இறைவனவேனே

இறைவனுடன் வாழ்கின்ற உன்தனக்கு உலகிலே என்ன வேண்டும் உற்றுப்போய் நிறைவுடன் அறம் பொருள் இன்பம் வீடு நித்தியானந்தர் உன்தனுக்கு அளித்துவிட்டார்

உன் தனக்கு உலகிலே உறவுமில்லை உறவு என்றால் ஒன்றுமட்டும் நித்தியானந்தம் அன்னையும் பிதாவும் உனக்கு அவனே அருளும் பொருளும் வாழ்வும் அவனே

அவன்தானும் முன்மூர்த்தி தேவரிஷிகள் அகிலத்தில் குறிய சந்திரனாக தவழ்கின்ற பஞ்சபூதம் அப்பனே ஆகும் தவழ்நினவன் பிரமரிஷி நித்யானந்தன்

நித்யானந்த பரமகம்ஸர் உலகம் காக்க நிலத்திலே மாநிற வருவில் வந்தாற்பா இது காலம் பலகோடி மாற்றர்களை இறைதவத்தால் காப்பாற்றி வாழ்கின்றார்

ஆகவே பஞ்சபூத சிற்றங்கனை அருந்தவத்தால் தடுத்துமே உலகம் காத்தார் ஆக்கழும் காத்தும் அப்பனே ஆகும் ஆனந்தம் அளிப்பவனும் அவனேயாகும்

அவன்தனக்கு சித்தர்களும் தேவர்களும் அருள்பணிகள் தினம்தினே செய்துவரார் தவரிஷியான் திருவாக்கு தானும் கேட்டு தவபணிகள் செய்திடவே வேண்டும் வேண்டும்

வேண்டியதோர் வரமுள்ள்வார் தவகுருவும் விரும்பிடும் பலன்நமை அடைத்திடப்பா கண்டுறைக்க பாவிணி இலையிலேய்பா கலியுகத்தில் மகாதயம் பரமகம்ஸர்

பரசிவத்துள் தான் கலந்து வாழும்போது பெற்றிடுவாய் சிவ நித்யானந்தம் தீராத தெவிட்டாத இன்பமதுவே திருக்கயிலை இன்பமதும் நித்யானந்தம்

ஆனந்தமாய் உலகில் நீ வாழ்வதற்கு ஆழிவில்லா நித்தியானந்தத்தில் இடமும் உண்டு காணவே சொல்க்கமோட்சம் சதாதருணம் கலியுகம் காக்கவந்தாய் பரமோன் கூடி

கூடியே உலகத்தை காத்திடப்பா கருணையே வடிவான சக்தி சொருபன் அடிபணிந்து அகிலத்தில் புண்ணியம் செய்வாய் ஆனந்தமாய் கோடிபல உயிர்கள் வாழ

வாழ்வைக்க உனது பிறப்பு பூலோகத்தில் வினையால் வாடும் மாந்தர்களை அருள்வழிகாட்டி சுபம் சுபம் சுபம் சுபம் சுபம் ஊழ்வினையில் தவித்திடாம் வளமும் காண உத்தமனே பல்லோரை காத்திடப்பா

அப்பனே நீ வந்த காரணமே அகிலத்தில் பரமம்ஸர் கழி நீயும் தப்பில்லா கோடி டயர்கள் காத்திடவே தோன்றியே அருள் நிலை பெற்றிருக்காய்

அருள் வாழ்வில் பல்லோரை தான்கலந்து ஆனந்தம் பரமானந்தம் நித்யானந்தம் திருவடியில் சேர்ந்திடவே ஆசிதரோமாம் தவமகனே பரிசுத்தம் அடைந்துவிட்டாய்

அடைந்திட்ட பரிசுத்தம் சோதியாக அகிலத்தில் பந்தம் பற்று ஊழுறக்கம் அற்று கடைதேற்ற நினது பிறப்பு மகா பக்கியம் காலமின் பரிசுத்த வாழ்வுதனை

வாழ்வுதனை நித்தியானந்த பரமகம்ஸருக்கு விட்டுவிட்டு வழிநின்றால் போதுமப்பா வாழ்கின்ற உலகமக்கள் தன்மக்களாய் வணங்கியே வளம் பெறவே காத்திடப்பா

அப்பனே நித்தியானந்தம் அளித்திடப்பா அகிலத்தில் திருவாக்காய் வாழ்கின்ற சுப்ரமண்ய சிவகாத்தி சொருபன் அவரே சச்சிதானந்த நிலைகளுடன் அட்டமாசித்தி

சித்திகளும் கம்ஸரும் உனக்கருள்வார் சிவத்துளே தனது வாழ்வு அடக்கமாகும் சத்தியமான நித்யானந்த பரமகம்ஸரோடு சாகாமல் கோடி காலம் வாழ்வதுண்டு

வாழ்கவே அந்தவரை பரமனோடு வாழ்கவே நித்தியானந்த மாறா நீயும் வாழ்கவே குரு நெறிதான் பரப்பி வாழ்கவே ஞானமாட்சம் நித்யானந்தத்தில்

வாழ்கவே நித்யானந்தர் அருள்நினைவில் வாழ்கவே நித்யானந்த பரமனைபோல் வாழ்கவே நிலை மாறா நித்யானந்தத்தில் வாழ்கவே வாழ்கவே நித்யானந்தம் பெறுகும் முற்றே

இது ஸ்ரீ ஆனந்த காலோலாவுக்கு மட்டும் வாசிக்கப்பட்ட ஓலைச்சுவடி அல்ல. பரமஹம்ஸரின் பக்தர்கள் அனைவருக்கும் அகத்தியர் செய்த போதனையாக தான் நாங்கள் உணர்கிறோம் – நித்யானந்தத்தில் தியானப்பீடம்

Page 4

ரகசியமாய்... புனிதமாய்... இறைவனின் இதய மையமாய்... உலகின் ஆன்மீக மையமாய் அருணாச்சலமலை ஆன்மீக தலைநகரமாய் உள்ளது.

இவ்வளவு மகத்துவம் பொதிந்த அண்ணாமலைக்கும் பரமஹம்சருக்கும் உள்ள உறவை வார்த்தைகளால் வடிக்க முடியாது. உறவுமுறை என்ற வார்த்தையே இரண்டடாக பிறித்து காட்டும்.

ஒரு மின்சாரம் இரண்டு விதமாக வெளிப்படாது. ஒரு பிரபஞ்ச சக்தியினால் உருவாக்கப்பட்ட உயிர்ப்பிக்கப்பட்டவர்களுக்கு வேறுபாடுண்டோ?

அருணாச்சலரின் நிழலில் பிறந்து, குழந்தை பருவத்தின் பெரும்பகுதியை அவர் கரங்களில் செலவிட்டார்.

ஒரு ஜீவனுள்ள மலைக்கும் மேலாக, தந்தைக்கும் மேலாக, தெய்வத்தின்மைக்கும் மேலாக பாவித்தார். தானும் அருணாச்சலரும் வேறல்ல! ஒன்றே என்ற உணர்வை சிறுவயதிலேயே பெற்றார்.

பரமஹம்சர் பெச்சம்பா

"நானே அருணாச்சலம்"

அருணாச்சலம் என்பது இயல்பான, பிரசன்னமான, - அசைவில்லா தன்மையே அன்றி வேறில்லை

விழிப்புதன்மைதான் அருணாச்சலம் உள்ளே இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது - அருணாச்சலம்.

அருணாச்சலரை நோக்கிய பயணம் - என்னை நோக்கிய உங்கள் பயணத்தை ஒத்தது.

அனைத்து தரப்பினரையும் மீண்டும் மீண்டும் ஈர்க்கும் சக்தியை அருணாச்சலரின் அழைப்பு என்று தேடுதல் உடையவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் நீங்கள் ஈர்க்கப்படுவது ஆச்சரியப்படுவதற்கில்லை.

அருணாச்சலம் என்பது இயல்பான, பிரசன்னமான, - அசைவில்லா தன்மையே அன்றி வேறில்லை

விழிப்புணர்வு மிக்க கிரிவலம்

நம் மன யாத்திறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தியான யாத்திரை.

வாழும் வரலாறு

Page 5

ராஜ சேகரன் என்பது சிவனின் நாமம். ராஜசேகரன் என்றால் “கடவுள்களின் அரசன்” என்று அர்த்தம்

யார் குரு? உன்னுள் உள்ள குருவை விழிக்கச் செய்பவர்.

எதிர்காலத்தை குருவால் கணிக்க முடியுமா?உன் எதிர்காலத்தை சொல்ல வந்தவரல்ல குரு, அதை மாற்றி எழுத வந்தவரே குரு.

  • பரமஹம்ச நித்யானந்தர்

1.2 அவதாரம்

உண்மையான தேடுதல் இருந்தால் நிச்சயம் ஞானம் கிடைக்கும் என்பதைத் தொடர்ந்து நிரூபிக்க பூமியில் அவ்வப்போது மகான்கள் ஆன்மீக மலர்களாக மலர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி மலர்ந்த ஓர் அற்புத மலர்தான் நமது - பரமஹம்ச நித்யானந்தர். உண்மையான குருவிற்கு எந்தக் காலத்திலும் பஞ்சமிருந்ததில்லை. உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லாக் காலங்களிலும் பஞ்சம்.மனிதர்களின் இயல்பே, தான் கெட்டுப் போவதற்கான வழிகளை தெரிந்து வைத்திருப்பது. உருப்படி வதற்கான வழிகளை அறிந்திருந்தும் ஒரு பயன்படுத்தாமல் இருப்பதுதான் விந்நை!நாம் மனித உருவெடுத்ததற்கான ஒரே ஒரு காரணம் த ய ல ய ா ன த் த ி டைவதற்காகத்தான். இந்த நிலையான நித்யானந்ததை நாம் அடைவதற்காக உன்னதமான ஒரு வழியைக் காட்டி 99 தவறான வழிகளையும் ரத்தினச் சுருக்கமாக சுட்டிக் காட்டி மாபெரும் ஆன்மீகச் சேவையைச் செய்து வருகிறார் நமது பரமஹம்ச நித்யானந்தர். இவர் ஆன்மீக உலகின் ஓர் ஒப்பற்ற நட்சத்திரம்.இவர் அக ஒலியைக் கண்டு கொண்டடார். இறை சக்தியை அனுபவமாக உணர்ந்தவர். காலத்தையும், உடலையும், சூழ்நிலையும் தெரிந்த அனுபவம் வாய்ந்தவர். ஆனந்தம் என்னும் எபருங்கடலைத் தன்னகத்தே கண்டு கொண்டடார். இவர் நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் மருத்துவர். பிரச்சனைகளோடு வருவோர்க்கு சிறந்த ஆலோசகர். வாழும் கலை கற்க விரும்புவோர்க்கு சிறந்த வழிகாட்டி. ஆன்மீகத் தேடுதலோடு வருவோர்க்கு அருமையான குரு.

இந்த நூற்றாண்டில் வாழும் ஒரு சிறந்த மகான் (Contemporary Master) தென்னிந்தியாவின் ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் அவதரித்தார். 1978ஆம் வருடம் ஜனவரி முதல் தேதி, நள்ளிரவு சரியாக 12.30 மணிக்கு அஷ்டமி திதியில், அருணோசலம், லோகநாயகி தம்பதியருக்கு மூன்று மகன்களில் இரண்டாமவராகப் பிறந்த இவருக்கு பூவுலகில் பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் ராஜசேகரன்.

Page 6

1.3 பிறப்பின் ரகசியம்

முக்காலத்தையும் உணரும் ஞான அனுபவம் கிடைத்தப்பின் அவருடைய பிறப்புப் பற்றி ஞான தரிசனத்தில் தெரிந்து கொண்டதை பக்தர்களுடன் பரமஹம்ஸர் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது, “என்னுடைய உடலில் புகுந்து கொள்வதற்கு முன்பு, புகுந்த பொழுதும் இருந்த நிலைகள் எல்லாமே எனக்குத் தெளிவாக நினைவில் இருந்து தெரிகிறது. எல்லாமே நானாக இருக்கும் நினைவில் இருந்து பூமியைப் பார்த்தேன். பூமி இருளில் கவ்வப்பட்டிருந்தது. காற்று மண்டலம் அமைதியாக இருந்தது.

அப்போது தென்னிந்தியாவின் ஒரு மூலையில் நட்சத்திரம் போன்ற ஒரு ஒளியைக் கண்டேன். அடுத்த வினாடியே அந்த ஒளியில் புகுந்தேன். கண்விழித்துப் பார்க்கதேன். அது திருவண்ணாமலை. அந்தக் கூடணத்தில் தான் பிறந்திருப்பது தெரிந்தது. அந்தக் கூடணத்தில் தான் நான் உடலில் புகுந்து இந்தப் பிறவியை எடுத்தேன்.'

தன் கூட்சும உடலிலிருந்து ஸ்தூல உடலில் புகுந்த பிறகு திருவண்ணாமலைக் குன்றில் தன் ஞானக் கண்ணால் கண்ட காட்சியான மேலே தரப்பட்டுள்ள பிறப்பின் ரகசியம்.

ஞான அனுபவம்

ஞான அனுபவங்கள் வார்த்தைக்கு அப்பாற்பட்டவை. ஒரு ஞானியின் ஞான அனுபவத்தை எடுத்தும், படித்தும், கேட்டும் பொழுதும், படிக்கும் பொழுதும் நம் மனதில் கற்பனையே செய்ய முடியாத ஒரு கோணத்திலிருந்து அது விளக்கப்படுவது தான் ஞான அனுபவம் என்பதற்கான அத்தாட்சி.

1.4 ஜோதிட சீர்திருத்தம்

குடும்ப வழக்கப்படி அவர் பிறந்த பத்தாம் நாள் ஜாதகம் கணிக்கப்படுவதற்காக் குடும்ப ஜோதிடர் அழைக்கப்பட்டார். அவரது ஜன்ம தினியில் நக்ஷத்திரங்களின் போக்கை மிகவும் கவனத்தோடு கவனித்து. “இவர் கன்யா ராசி, கன்யா லக்னத்தில் பிறந்தவர்.இவர் ஜாதகத்துக்கு கணிப்பின்படி இவர் ஒரு நாள் உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசியாகி விடுவார்” என்று சொன்னார்.

தங்கள் மகன் சந்நியாசியாகப் போய்விடுவான் என்று தெரிந்து கொண்ட கணம் பெற்றோர்கள் மிகவும் மனக்கஷ்டத்திற்கு ஆளானார்கள்.

“இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?” என்று ஜோசியரைக் கேட்டதற்கு “இந்தக் கணிப்பு இம்மி அளவு கூடப் பிசகாது. நான் கூறிய படி நடந்தே தீரும் தன் ஜாதகம் பற்றி தெரிந்து கொள்ளாதவரை – சந்நியாசி ஆவது கொஞ்சம் தாமதப்படும். அவ்வளவுதான்” என்று முடித்துக் கொண்டார்.

இப்படித்தான் நடக்கும். இதுதான் இறைச்சி சித்தம் என்று தெளிவாகத் தெரிந்த பின் பெற்றோர்கள் தங்களைத் தேற்றிக் கொண்டு, தங்கள் பிள்ளை சந்நியாசியாகத்தான் போக வேண்டியிருந்தால் அப்படியே நடக்கட்டும். நாம் நமது பிள்ளையின் எந்தச் செயல்களிலும் குறுக்கிட வேண்டாம் என்று தெளிவான முடிவுக்கு வந்தார்கள்.

2003ல் திருவண்ணாமலை தியானசபைசங்கத்தில்... பரமஹம்ஸர்

ஒருவர் : ஜோதிடம் உண்மையா?

பரமஹம்ஸர் : ஜோதிடம் உண்மை. ஆனால் அதை சொல்பவர்களெல்லாம் உண்மையானவர்களாக இல்லை.

ஒருவர் : ஜோதிடம் உண்மையா?

பரமஹம்ஸர் : ஜோதிடம் உண்மை. ஆனால் அதை சொல்பவர்களெல்லாம் உண்மையானவர்களாக இல்லை.

பிள்ளைகள் வளர்க்கப்படுவதில்லை. அவர்கள் வளர்கிறார்கள். “பிள்ளைகளை வளர்ப்பதற்கு, நீங்கள் வளர்ந்திருக்க வேண்டும்.” என்று சொல்வார் நம் பரமஹம்ஸர். தன் பிள்ளையின் சுதந்திரத்தைப் பறமுழையாக மதித்த நம் பெற்றோர்கள் வளர்ந்தவர்கள். முதிர்ந்தவர்கள் உங்களின் பிள்ளைகளுக்கு இதேபோல் சுதந்திரம் அளித்துப் பாருங்கள். அவர்களோடு சேர்ந்து நீங்களும் வளர்வதைக் காண்பீர்கள்.

Page 7

பாட்டனார் ராஜி முதலியார் நாளைக்கு காலையில் வரும் போது எல்லாத்தையும் சாப்பிட்டிருக்கணும். இல்லன்னா உன்ன கிணத்துல தூக்கிப் போட்டுடுவேன்! என்று பேச நடக்க ஆரம்பித்த காலத்திலுந்து பக்தியும் கலந்த கலவையாக ஆன்மீக பாதையில் பாட்டனாரும், பல ஆன்மீக கதைகளைச் சொல்லி வளர்த்தார்கள். வளரும் போதே, ஓர் ஆன்மீகச் சூழ்நிலையில் வளர்ந்தார். ராஜசேகரனுக்கு முதலில் கிடைத்த அன்பளிப்பு "வினாயகர் விக்கிரகம்". பிறந்த நாள் பரிசாக கிடைத்த இந்த விக்கிரகத்தை ஏதோ ஓர் உயிரை பாவிப்பது போல பாவித்து பாதுகாத்து வந்தார். பாளைய பொம்முதில் அந்த விக்கிரகத்தை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டார். சிறுவனாக இருந்த போதே அவருக்கே உரிய பாளைய மொழியில் விக்கிரகத்திற்கு பூஜை செய்து. பல பாடல்கள் பாடி குழந்தை வேலூர் தியான சத்சங்கத்தில், இந்த மதத்தின் உருவ வழிபாடு சரியா?, தவறா? என ஒருவர் கேட்டபோது... "தயவு செய்து கேள்வியை திருத்திக் கேளுங்கள்" என்றார் பரமஹம்சர். இந்த மதத்தில் உருவ வழிபாடு கிடையாது. உருவத்தின் மூலமாக தான் வழிபாடு நடைபெறுகிறதே தவிர, உருவத்தை வழிபடுவதே கிடையாது. எந்த ஒரு பக்தரும் எ! விக்கிரகமே! இதைக்கொடு, எ! சிலையே! அதைக்கொடு. என்று கேப்படித்தில்லை. தங்களுடைய எல்லா பக்தி உணர்வை வெளிப்படுத்த ஒரு வாயிலாக மட்டுமே விக்கிரகங்களை பயன் படுத்துகிறார்கள். அந்த உருவங்களை பயன் படுத்தும் பொழுது. வெங்கடாசலபதியே! எம்பெருமானே! என்று தன் தாய்ப் தந்தையை விட மேலான உயர்க மட்டுமே பாவித்து வழிபடுகிறார்கள். இந்து மதத்தின், உருவம் மூலம் வழிபடுதல் எனும் கருத்து. சரியா கருத்து. ஒரு தியான முறை. முழுமையாக நீங்கள் பக்தி செய்யும் போது நீங்கள் தியான நிலையிலேயே இருக்கிறீர்கள் என்று சொல்வார்கள். அதனால் தான் அவருடைய பாதை வயதிலேயே பக்தி மார்க்கத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.

சிறுவனைப் பாட்டனார் கோயிலுக்கு அழைத்துச் சென்று கண்ணப்பர், மார்க்கண்டேயன். பிரகலாதன் போன்ற மகான்களின் கதைகளைச் சொல்லுவதுண்டு. இது போன்ற கதைகளைக் கேட்டு முடித்தவுடன் சிறுவன் வீட்டிற்குச் சென்று எல்லோரையும் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் அழைத்து, தான் கேட்ட கதைகள ரசனையோடு சொல்லும் விதத்தையும், ஆர்வத்தையும் இன்று நினைத்தாலும் குடும்பத்தார் பூரிப்படைகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோர்கள்

"உங்கள் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகள் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் உள்ளத்தின் அழுத்திலிருந்து நன்றி செலுத்துங்கள்.

நீங்கள் உங்கள் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கவில்லை. உங்கள் பிள்ளைகள் தான் உங்களை பெற்றோர்களாக தேர்ந்தெடுத்தார்கள். இது மிக சூட்சுமமான உண்மை.

மேலும் தன்னுடைய பெற்றோர்களைப் பற்றி சொல்லும் போது, "நான் தேர்ந்தெடுத்ததற்கான முக்கிய காரணம். அவர்கள் என்னுடைய ஆன்மீகப்பாதையில் என்று ஒரு வகையிலும் குறுக்கீடு செய்யமாட்டார்கள். அவர்கள் முழிந்தால் உதவி செய்வார்கள். முடியாவிட்டால் நிச்சயமாக தடங்கல் செய்யமாட்டார்கள். அந்த அளவுக்கு கண்ணியமும், களங்கம்படமற்ற (Innocence) தன்மையும் அவர்களிடம் நிறைந்திருந்ததே அவர்களை நான் பெற்றோராக தேர்ந்தெடுக்க காரணம்" என்று சொல்வார்கள்.

இளைஞன், இளைகு என்று சாதாரண புறவ நிலையில் இரந்த உங்களை தாய், தந்தை என்ற மதிப்பு மிகுந்த ஸ்தானத்திற்கு உயர்த்தியவர்கள் உங்கள் பிள்ளைகள்.

Page 8

அருணாச்சல ஆலயத்தின் உட்பிரகாரம்

புனித நகரமாம் திருவண்ணாமலை. அருணாச்சலீரின் திருப்பாதங்களில் சாட்டாங்கமாக சரணாகதம் அடைந்துள்ளது.

பல நூறு ஆண்டுகளாக எண்ணிக்கையில் அடங்கா ஊனிகளும், புனித ஆத்மாக்களும் தோன்றிய நகரமாம்.

இந்நு தர்மத்தில் விக்ரக வழிபாடே இல்லை! விக்ரகத்தின் மூலம்

இறைவனின் வழி பறுதல் மட்டுமே உண்மை.

ஜெபிக்கையில் கடவுளிடம் ஜெபிக்கிறாய். தியானிக்கையில் கடவுளாகவே மாறிவிடுகிறாய்

தியானம் செய்யத் தவறாதீர்கள்

கோயில் சென்றால் தவறாமல் ஒரு இருபது நிமிடமாவது அமைதியாய் அமர்ந்து தியானம் செய்யுங்கள். உடல், மனம், உயிர் ஒரு சேர உஷ்ணாகப்படும்.

...பரமஹம்ச நித்யானந்தர்

திருக்கோயில் கோபுரங்களும், சுற்றுப்புற நகரமும், வாழும் வரலாறு 10

Page 9

2.2 பாட்டியுடன்

பாட்டி தனுக்கோடி அம்மாளுக்கு பேரனின் மீது கொள்ளைப் பிரியம். துருதுருவென இருக்கும் சுட்டிப் பேரனுக்குப் பரிசளிக்க நினைத்தார். ராஜசேகரனைக் கூப்பிட்டு வீட்டின் நிலைப் பெட்டியைத் திறந்து காண்பித்து “உனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்” என்றார். சிறுவனுக்கு ஒரே குஷி.

தங்க நகைகளில் எந்த நகையைப் பேரன் எடுக்கப் போகிறான் என்று பாட்டி ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

நகைப் பெட்டியை உற்சாகத் துள்ளலோடு பார்த்த ராஜசேகரன் தங்க நகைகளுக்கு நடுவே இருந்த ருத்திராட்ச மாலையை அதே துள்ளலோடு தாவி எடுத்துக் கொண்டான். பாட்டிக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. இந்தச் சிறுவயதில் ருத்திராட்ச மாலை மேல் எப்படி ஆசை வந்தது என்பது பாட்டிக்கு மிகப்பெரிய வியப்பாக! இருந்தது.

அறியா பருவத்தில் வரும் ஆசைகள் நீங்கள் யார் என்பதை முன்னறிவிக்கும் அறிவிப்பாளர்கள். சிறு பிள்ளைகளுக்கு வரும் சின்னச்சின்ன ஆசைகள் வராமல் மகான்களுக்கு மட்டுமே வரும் ருத்திராட்சத்தின் மீதான விருப்பம்... இவர் சிறுகுழந்தையின் உடலில் வாழ்ந்த பெரியவர் என்பதை உறுதி செய்கிறது. மேலும் ஆசைகளால் ஆகும் இங்கும் இழுத்தடிக்கப்படும் அல்லாடும் மனம் இவரிடம் இல்லை என்பதை இந்நிகழ்ச்சி உறுதி செய்கிறது.

ராஜசேகரன்(இடதுபக்கம்) தனது சகோதரர்களுடன் நிற்கும் புகைப்படம். தன் வீட்டு மேற்க்கரையில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியின் பின்புறத்தில் தெரிவது அருணாச்சலமலையும், ஆலயத்தின் இரண்டு கோபுரங்களும்.

ஹ்ரிதயில் ஒரு பண்படதருக்கு பரமஹம்சரின் பதில்...

பிரம்மச்சரியம்?

பிரம்ம-சரியம் என்றால் பிரம்மனைப் போல் வாழுதல். பெண்களை கண்டடாலே, ஓடி ஒளிவதல்ல பிரம்மச்சரியம். உன் உள்ளிருக்கும் பெண்ணாலும் வெளியே உள்ள பெண்களாலும் தூண்டப்படாத, துன்பப்படுத்தப்படாத ஆன்ந்தமயமான, சுதந்திரமயமான கிறுஷ்ணன் நிலையே பிரம்மச்சரியம்.

பரவசம்?

பரம் வசமாதலே பரவசம்.

அருணாச்சலமலை உச்சியிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி

வானமருபமாய் தெரியும் திருவண்ணாமலை நகரம் மத்தியில் கம்பீரமாய் வான் நோக்கி உட்கார்ந்திருக்கும் ராஜகோபுரங்கள்

Page 10

2.3 ரகுபதி யோகியுடன்

திபெத்திலும், பர்மாவிலும் யோகாயும், தாந்திரிகமும் கற்றுத் தேர்ந்து மற்றவர்களுக்கும் கற்றுத் தந்து கொண்டிருந்த ரகுபதி யோகியுடன் சுமார் ஐந்து வயதில் அறிமுகம் ஏற்பட்டது.

யோகி என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்தாற்போல் உடலமைப்பு கொண்டிருந்தார் ரகுபதி யோகி. சிறுவன் ராஜசேகரனை தினம் கோவிலுக்கு அழைத்துச் செல்வதும் அங்கு தினம் “யோகம்” கற்றுக் கொடுத்துச் செய்ய வைப்பதுமாய் இவர்களின் நட்புறவு தொடர்ந்தது.

கிருத்திகை மண்டபத்தில் யோகி இவருக்கு சக்தி தீட்சை கொடுத்தார். தீட்சை பெற்ற அதே கனம் ராஜசேகரனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைத்தது. யோகியும் நடந்ததை உணர்வுபூர்வமாக அறிந்து கொண்டார். சிறுவனிடம் “பராசக்தியான், இனி உன் இஷ்டதேவதை” என்றுசொன்னார்.

வீட்டிற்கு வரும் வழியெங்கும் தரிசனத்தில் தோன்றிய பராசக்தியின் நினைவாகவே சிறுவன் நடந்து வந்தான். வீடு வந்ததும் முதல் வேலையாக ஒரு மாவுக்கல்லை எடுத்து, வெறும் கோணி ஊசி கொண்டு, தரிசனத்தில் பார்த்த அம்பிகையின் சிலையை உருவாக்கினான்.

“பிறகாலத்தில் நீ ஒரு பெருந்துறவி ஆவாய்” என்று ரகுபதி யோகி ஆன்மீகம் கூறினார். அதோடு ஒரு புகைபடக்காரரை ரகுபதி அழைத்துக் கொண்டு ஒரு மாண்டோலின் மீது அமர வைத்துப் புகைப்படம் எடுக்கச் சொன்னார். அவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதெல்லாம் என்று புரியாமல் வினவிய ராஜசேகரனுக்கு “உனக்குக் காலம் வரும் போது புரியும் அதுவரை இந்தப் புகைப்படத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்” என்றார்.

“இதையெல்லாம் எப்படி நம்புவது” என்று கேட்ட சிறுவனுக்கு யோகி ஒரே சொடக்கில். வெறுங்கையில் இருந்து ஒரு சங்கை உருவாக்கிக் கொடுத்தார். என்ன நடக்கிறது இங்கே என்று வியப்போடு சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறுவனுக்கு ரகுபதியோகி கொடுத்த, பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் தன் வீட்டிலிருந்து வருவிக்கப்பட்ட (teleport)சங்கு(conch) இது. இதில் தேதி பொறிக்கப்பட்டிருக்கும்.

Page 11

எப்போது கண்ணப்பர், மார்கண்டேயன், பிரகலாதன் போன்று மாறுவேன்" என்று சிந்திப்பான்.

"கண் நேரத்திற்கு கனவு கண்டு விட்டு அடுத்து அதை விட பெரிய வேறொரு கனவு" என்று செல்லும் சராசரி மனித மனப் போக்கு ராஜசேகரனிடம் அறவே இல்லை.

"நான் என்று அவர்களப்போலா மாறுவேன்?" என்று சிந்தித்ததோடு நின்றுவிடாமல், அந்த பால பருவத்திலேயே "நான் அப்படி மாறுவேனா? என்னென்ன நான் செய்ய வேண்டும்? எப்படி என்னை தயார்படுத்த வேண்டும்?" என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.

சிந்தித்தை செயல்படுத்த கதை சொன்ன பாட்டனாரிடமே வழி கேட்டது தான் வேடிக்கை.

பாட்டனார், 'இதோ பார் ராஜசேகரா, எனக்கு கதை மட்டும் தான் சொல்லத்தெரியும், கதாபாத்திரத்தை விளக்க முடியும். அவ்வளவு தான்.

இதுக்கு மேல அது எப்படி? இது எப்படி? என்றெல்லாம் நீ கேட்டால் எனக்கு தர்மசங்கடம் தான் மிச்சம். உண்மையிலேயே எனக்கு எதுவுமே தெரியாது.

"நான் எப்போது கண்ணப்பர், மார்கண்டேயன், பிரகலாதன் போன்று மாறுவேன்!

தயவுசெய்து, இதுபோன்ற கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்டு என்னை கஷ்டப்படுத்தே' என்று தன் தெரியாமையை தெரிந்தே ஒத்துக் கொண்டது தான் அந்த வேடிக்கை.

"குறைந்தபட்சம், உங்களுக்கு தெரியாது என்ற விஷயம் தெரிந்து விட்டால், உங்களுக்கு தெரியாது என்ற விஷயமாவது தெரிய வரும். இல்லையேன்றால் தெரியாது என்ற இல்லையேன்றால் க லை சி வ ரை க்கு தெரியாமல் போய்விடும்" என்று பரமஹம்ச நித்யானந்தர் ஆனந்த ஸ்பூரண தியான முகாமில் சொல்வதுண்டு.

ASP எனும் இரண்டு நாள் தியான முகாமில், ஞானமடைந்த பின் நடந்தவை, பல கதைகள், வேத சத்தியங்கள், விழுப்பானம் பற்றி பேசி, பேசி நமக்கு தெரியாது என்ற உண்மையைத்தான் தெரிய வைப்பார் நம் பரமஹம்சர்.

இப்போது இவர் செய்யும் செயலை, சிறுவனாக இருக்கும் போதே செய்து, பாட்டனாரையே "எனக்கு தெரியாது" என்று ஒத்துக் கொள்ள வைத்தது ஆச்சரியமா?

வி ளை ய மு ம் ப ய ர் முளையிலேயே தெரியும் என்பது இது தானோ!.

Page 12

2.4.2 பெரிய குழப்பத்திற்கான எளிய விளக்கம்

தான் யார்? எதிர்காலத்தில் எவ்வளவு தான் ஒரு ராஜ சந்நியாசியாக மாறப் போகிறோம்? என்ற எந்த ஒரு உண்மையுமே தெரியாத பட்சத்தில் அது சம்பந்தப்பட்ட

ருத்ராக்ஷாவும், திருநீர், கூங்குமம் மந்திரம், தந்திரம், யந்திரம் பக்தி, சக்தி, முக்தி பூஜை, புனஸ்காரம், யாகம் யோகம், தியானம், ஞானம் -

போன்ற எல்லா துறைகளிலேயும் படிப்படியாக ராஜசேகரன் காலடி எடுத்து வைத்தது எப்படி? திட்டம் போட்டு வகுத்து கொடுத்ததற்கு போல்... பால வயது முழுவதும் - பக்திமார்க்கம் இளம் வயது முழுவதும் - யோகமார்க்கம் வாலிப வயது முழுவதும் - ஞானமார்க்கம் பரிவராஜாக வாழக்கை முழுவதும் - தியானமார்க்கம் - என்று ஆன்மீகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் படிப்படியாக ருசித்தது எப்படி? உடன் இருந்து வழிநடத்த நேரடி குரு இல்லாத பட்சத்தில்...

மந்திரத்தில் ஆரம்பித்து, யந்திரங்களை தரிசித்தது, பயின்றது; தந்திர மார்க்கம் என்றும் சிலர்தனியே பயிற்சியில் பிரயாணித்தது. யாருடைய வழிநடத்துதலால?

ஞானமடையும் முன் வரை பக்திமயமாக வாழ்ந்து, சக்திமயமான இறைசக்தியை உணர்ந்து, அனுபவித்து, முக்தி நிலையைந்தது எப்படி?

என்று பரமஹம்ஸ நித்யானந்தரின் வாழ்க்கை வரலாற்றை கேட்டு முடித்த அடுத்த நிமிடமே நம் அனைவருக்கும் தோன்றும்.

ஒரு பக்தர் தனக்கு தோண்றியதை நித்யானந்த முகாமில் (NSP)நேரடியாகவே கேட்டுவிட்டார், “எப்படி இவ்வளவு கோர்வையாக திட்டமிட்டது போல் உங்கள் வாழ்க்கை பக்தி, சக்தி, முக்தி தொடர்ந்தது?”

மெலிதாக சிரித்துக் கொண்டே எல்லாம் பராசக்தி தான். எல்லாம் பராசக்தியின் லீலை அல்லது திட்டம் என்று கூறலாம்.

பராசக்தி என்றால் ஒரு தனிப்பட்ட பெண் தெய்வத்தை நான் குறிப்பிடுவதாக நினைத்து விட வேண்டாம்.

பரந்து விரிந்திருக்கும் பிரபஞ்சத்திலிருந்து பார்க்க முடியாத அணுவரை எங்கும் நிறைந்திருக்கும் சக்தியை தான் நான் பராசக்தி என்று அழைக்கிறேன். இந்த மொத்த சக்திக்கும் தனி ஞானம் உண்டு. ஞானம் நிறைந்த சக்தி தான் பராசக்தி.

பராசக்தியின் ஞானமுடிவை எடுத்து, எப்போது, எப்படி நடக்க வேண்டும், என்று முடிவு செய்யப்படுகிறதோ அது அப்போது, அப்படியே நடக்கும்.

உங்களின் எப்படி? என்ற கேள்வி இப்படி மாத்திரமே பதில் தருமிடும். முழுமையாக புரிந்து கொள்ள நீங்களும் குதியுங்கள். உங்களுக்குள் தேடுங்கள் ளங்கும் நிறைந்திருப்பதை அங்கும் நிறைந்திருப்பதை உணர்வீர்கள் என்று சொன்னார்.

இந்த எளிய விளக்கம் பெரிய குழப்பத்திற்கு விடையளித்தது. சிறுவன் துள்ளிகுதித்து முத்ராட்ஷத்தை கையில் எடுத்து மகிழ்ந்ததற்கான காரணம் என்ன? எதுகாரணம்? என்று எளிதாக புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?.

Page 13

யார் தியானம் செய்ய கூடாது?

குழந்தைகளும், ஞானிகளும்.

ஏற்கனவே ஆனந்தத்திலிருப்பவர்கள் அவர்கள்.

யார் தியானம் செய்யவேண்டும்?

மற்ற எல்லோரும் ...தியானிதீர்

பறந்த யோகி,

“அ க் க ா ர ம் அற்றுப் போனால் உயிரோ பரக்க முடியும்” என்று யோகி ஒரு முறை கூறினார். சொன்னது மட்டுமில்லாமல் செய்தும் காட்டினார். யோகி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து பூமியில் இருந்து அரை அடி உயரத்தில் எழும்பிக் காண்பித்தார். 'என்ன?' நாம் பார்த்துக் கொண்டிருப்பது நிஜம்தானா! என்று சிறுவன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். “நேரம் வரும் போது எல்லாம் புரியும்” என்று புன்முறுவலோடு யோகி சொன்னார்.

வாழும் வரலாறு

இடது பக்கம் ரகுபதி யோகி எடுத்துக் கொண்டு அமர்ந்திரிய புசியயம் நிலையில் அரித்த அனிரிய துணியும்

Page 14

அதிக விலை கொடுத்து, ஏமாற்றது போய் அலுமினியப்பாத்திரம் ஒன்றை வீட்டில் வாங்கிவிட்டார்கள். பரமஹம்சரின் தந்தையாருக்கு, "மதியில்லாமல் இப்படி காசை கரியாக்குகிறார்களே" என்று வீட்டார் மீது கோபம்.

"எதுக்கு இப்போ தேவையில்லாம இந்த அலுமினியகுவளை? இதனால் என்ன பிரயோஜனம்!" என்று சிறினார்.

பரமஹம்சர் குழந்தை தனத்தோடு, "அப்போ இந்த அலுமினிய குவளையால் பலன் இல்லைன்னு சொல்றீங்களா?"

சிறுவனின் பால் குரலை கேட்டு கோபத்தையும் மீறி மெலிதாக சிரித்துவிட்டு "ஆமாம்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அன்று மாலை 6 மணி தந்தையார் வருகைக்காக சிறுவன் காத்துக் கொண்டிருந்தான் தந்தையார் வந்ததும் ஓடிச்சென்று. "பார்த்தீர்களா! இது எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று சொல்லிக் கொண்டே ஒரு சிறிய உலோகத்தால் செய்யப்பட்ட லஷ்மி விக்கிரகத்தை காண்பித்தான்.

தந்தையார், "ஆஹா! பேஷ்! பேஷ்! ரொம்ப அழகா இருக்குப்பா. யார் கொடுத்தாங்க இதை?" என்று கேட்டார்.

சிறுவன் "இதை நானே வாங்கினேன்" பதிலை கேட்டவருக்கு ஆச்சரியம்! அதிக விலை பெரும் அளவுக்கு இருக்கும் இந்த விக்கிரகத்தை எப்படி வாங்கியிருக்க முடியும். சாத்தியமே இல்லையே!.

தந்தையார், "எப்படி இந்த விக்கிரகத்தை வாங்கினாய்... சொல்லு". சிறுவன், கொஞ்சம் கூட மழலை மாறாமல், "பிரயோஜனமில்லாததை, பிரயோஜனப்படுத்திட்டேன்".

சிறுவன், "நீங்க காலையில் அந்த அலுமினிய குவளை பிரோயோஜனமில்லைன்னு சொன்னீங்க, அதனால் நம்ம பக்கத்து தெரு கடையில் குடுத்து பிரோஜனப்படுத்தும் பொருளை வாங்கிட்டேன். சரிதானே?" என்றான் மழலை குரலில். தந்தையாருக்கு திட்டவட்டா. சிறிப்பதை ஒன்றுமே புரியவில்லை. குழப்பத்தை மீறி வாய் விட்டே சிரித்து விட்டார். சிரிப்பு கலந்து, "ச.ரி.தா.ன்" என்றார்.

சிறுவனின் குறும்பு கலந்த புத்திசாலிதனங்கள் ஏதாவது ஒன்று வீட்டிலோ, வெளியிலோ இதுபோன்று நடந்து கொண்டே இருக்கும்.

பாலன் சதா பக்தி சிந்தனை வயப்பட்டவனாகவே இருந்தான் என்பதற்கு இது போன்ற ஒரு நூறு வாழ்க்கை சம்பவங்கள் சான்றாக இருக்கிறது.

"சிறுவனின் கண்ணிற்கு பட்ட விளையாட்டு பொருள் கூட விக்கரமாகவே இருந்தது தான் வின்னை. வயதையும், பக்குவத்தை மீறிய ஒன்றோ இது! என்று நம்மை இச்சம்பவங்கள் யோசிக்க வைக்கும்.

புத்தன் - பில்கேட்ஸ்

"கிடைக்கும் வழிகளில்லாம் முன்னேறிக் கொண்டே இருப்பவரோ சாதனையாளராய் இருப்பார். இது வெறும் உதாரணம் பொருந்தும், உள்ளுலகுக்கும் பொருந்தும்" என்று சொல்லும் பரமஹம்சர்...

அன்றே தன் வாழ்வில் இவ்வுண்மையை மெய்ப்பித்து காட்டியிருக்கிறார். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு சிரத்தையோடு இருந்தாரோ, அதே சிரத்தையோடு யோக மார்க்கத்தையும், தந்திரமார்க்கத்தையும் கற்றுத் தேர்ந்தார்.

இந்த சிரத்தையை உள்ளுலகில் எடுத்து வந்தால் புத்தன், வெளி உலகில் எடுத்து வந்தால் பில்கேட்ஸ் என மிக அழகாய்ச் சொல்வார் பரமஹம்சர்.

Page 15

ராஜசேகரன் முடிவு செய்து விட்டான். ஒரு முறை முடிவு செய்துவிட்டால் முழிந்தது. தனது முடிவை எப்போது பட்டாவது நிறைவேற்றியே தீருவது சிறுவனின் இயல்பு.

"தனிபூஜை அறை வேண்டும்" என்று முடிவு செய்தாகி விட்டது. என்ன செய்வது? சிறுவனிடம் பணமோ, பொருளோ இல்லை. தனக்கு தனி அறை வேண்டும் என்று வீட்டில் கேட்டபடி நியாயமாகவும் தோன்றவில்லை.

சுப்மா கிடந்த பெரிய பிஸ்கட் பாக்ஸ் இரண்டு, மூன்று கண்ணில் பட்டது.

பளிச்சென்று ஒரு யோசனை. அடுத்த நிமிடம் சிறுவன் உள்ளி, சுற்றியால் தேடி ஒளிந்தான். பெரிய தகர டப்பாக்களை உடைத்தான். தகரத்தட்டில் கொஞ்சம் ஆணிகள், கொஞ்சம் கடைகள்.

சிறிய ஸ்டூல் உதவியோடு, வீட்டின் கடைசியில் கொல்லைப்புறத்தில் தனக்கென ஒரு சிறிய அறையை தனி ஆளாகவே உருவாக்கிவிட்டான்.

சிறுவனின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. முதல் வேலையாக தன்னுடைய வயதொத்த சிறுவர்கள் அனைவரையும் அழைத்து வந்து, வீட்டாரையும் அழைத்து வந்து, உட்கார வைத்து, பூஜை செய்து, பொரி குடுத்து ஒரு விழா போல கொண்டாடினான் சிறுவன்.

வீட்டில் பத்து பேரை சுப்பிட்டு, நல்லபடியாக விருந்தோம்பி, ஒரு விழா நடத்த்துவதற்குள் பலர் பாடு, படாத பாடாகி விடுகிறது. ஆனால், இங்கு ராஜசேகரன் ஒரு சிறுவன். நினைத்த மாத்திரத்தில் ஒரு கூட்டத்தை கூட்டிவிட்டான். அனைவர் முகத்திலும் சந்தோஷம் வேறு.

இது அனைத்தும் எப்படி சாத்தியம்?

பிற்காலத்தில் உலகமக்களுக்கும் இதேபோல் தான் நினைத்த மாத்திரத்தில் தியான சத்சங்கங்கள், தியான முகாம்கள் நடத்தி ஒரு விழாவை விட அதிகமான மகிழ்ச்சியை மக்களுக்கு கொடுக்கப் போவதற்கான - முன்னோட்டம் தான் பூஜை அறை கொண்டாட்டமோ.

நீங்கள் இங்கே காணும் பொருட்கள் சுவராஸ்யமானவை. இவை, சிறுவன் விதம் விதமாய் தெய்வ விக்ரகங்களை செய்து பார்க்க பயன் படுத்தியும் உபயோகித்தும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விக்ரகங்களை களிமண்ணில் செய்து மகிழ் சிறுவன் விரும்பி பயன் படுத்தியவை இவை!

Page 16

1 கடவுள் உண்டு என்ற வார்த்தையை உதிர்த்ததால் நீங்கள் ஆத்திகவாதியாகிவிட முடியாது. வார்த்தை உங்களின் அனுபவமாகாதவரை ஆத்திகம் நிகழவில்லை.

2 பக்தி ஆத்திகவாதிகளுக்கு மட்டுமே சொந்தமானதல்ல.

3 அன்பிற்குரிய நாத்திகருக்கு...உங்களின் கொள்கை மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை மற்றும் மரியாதையின் கூடுத்தொகையே பக்தி. முக்கியமானது எந்த பொருளின் மீது, எதன் மீது பக்தி வந்தாலும் அது நல்லதே. அது பக்தியணர்வை உருவாக்க உதவும் ஒரு டெக்கினிக். பக்தியுணர்வு உங்களை எங்கே, எப்போது என்று மீது வந்தாலும், அங்கு அப்போது தியானம் நிகழ்கிறது.

4 நாத்திக ஞானம் கடவுள் இல்லை என்ற வார்த்தை தொக்கி நின்றுவிடாதீர்கள். அவார்த்தைகள் மாற்றிப் வாழவுக்கு உங்களின் தியானியங்கள், காரணமான அந்த ஆனந்த சக்தியோல் ஆட்கொள்ளப்படுவீர்கள். எது உண்மை? என்பது உதயமாகும்.

5 தெய்வ விக்கிரகங்கள் மூலமாக உங்களின் தெய்வத்தோடு நண்பரோடு உரித்தாகட்டும். பேசலாம்., உள்ளசுகம் சொந்தமாகட்டும். உண்மைகள்

6 நாத்திகத்தின் உச்சம்வரை நாத்திகரும், ஆத்திகத்தின் சிறத்தையோடு அவரவர் பாதையில் அவரவர், ஏறிச் செல்ல, வரும் வரை சிகரமும் ஆன்மீகம். அது... தனிமனித ஆன்மீகம். நாத்திககத்தின் உச்சம்வரை வணர ஆத்திகரும்,

7 பக்தி நிறைந்தவன் சக்தி நிறைந்தவன்

பரமஹம்சரின் இன்றைய பக்தி விளக்கம் கடவைத்திற காற்று வரட்டும் பாகம் II புத்தகத்திலிருந்து சில உங்களுக்காக...

தினம் சிறுவன் அபிஷேகம் செய்யும் மூர்த்திகள்.

பரமஹம்சரின் அன்றைய பக்தி வெளிப்பாடு...

செல்யோன்கள் மூலமாக, உங்கள் நண்பரோடு இப்படிக்கு கடவுள் வாழும் வரலாறு

Page 17

வயதில் பெரியவர் சிறுவனிடம் "நீ பெரியவனானதும் என்னவாகமாறுவாய்?" என்று கேட்டார் தான் வரைந்த இந்த படத்தை சுட்டிக்காட்டி 'துபோல் வருங்காலத்தில் ஆவேன்' என்று கூறிப்பால் உணர்த்தினார்.

நவராத்திரி பூஜையில் தான் அலங்கரித்த துர்கா தேவியுடன் ராஜசேகரனும், நண்பர்களும்

விளையாட்டில் வழிபாடு :- நண்பர்கள் கேலிக்கையில் ஈடுபட ராஜசேகரன் வழிபாட்டில் ஈடுபட்டார். சம்பிரதாய சடங்களில் தேர்ந்தவரானார். மற்றவரையும் ஈடுபடுத்துவார் திருவிழா காலங்களில் தான் செய்கிய சிறப்த்தை அலங்கரித்தார்... வழிபடச்செய்தார். உண்மையான தேவதைகளின் சிறபதிற்கும் சிறுவனின்* படைப்பாற்றல் திறனுக்கும். இடையே கடும் போட்டிதான்.

சிறுவயதில் பக்தியிலேயே என்பதை பயன்படுத்திய Calculator கூட சொல்லும். ஓம் சக்தி என Calculatorல் எழுதியிருப்பதைக் காணலாம்

Page 18

ராஜசேகரன்(இடதுபக்கம்) தன்குடும்பத்தாருடன் நினையாகும்ரிசென்றிருந்தபொழுது எடுத்தபடும். அந்தி மாலைபொழுதில் ரம்மியமான மேமகங்களுக்கிடைய தூரத்தில் விவேகானந்தாபாறை.

...பரமஹம்சரின் தியான செயற்பாட்டின்றி

பக்தி என்பது உணர்வு பிரவாகம். தன்னை தாண்டிய சக்தியிடம் 'நான்' எனும் சிறு அகங்காரத்தை சமர்ப்பித்து சந்தோஷமாய் உணர்வு பொங்க வாழ்வதே பக்திமார்க்கம்.

மந்திரங்கள் பற்றி புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் இருக்க... ஒரு சிறுவன், தன் Record Note Book-ஐ எழுதும் சிரத்தையோடு மந்திரங்களை பண்டிதத் தோடு எழுதியிருப்பது பரவசத்திற்குறியது. நம்அனைவருக்கும் 'எடுத்த காரியத்தை சிறப்பாய் முடிப்பது எப்படி?' எனும் உத்வேகத்தைதூண்டும் சம்பவம் இது.

இளவயதில் தான் உருவாக்கிய துர்கைஅம்மனுடன் ராஜசேகரன்

தன் மொத்த உணர்வையும் பார்வையில் வெளிப்படுத்தி வகுப்பை கவனிக்கும் ராஜசேகரனை அடையாளம் காண்பது கடினமானது அல்லவே!

Page 19

2.4.5 புத்தகக் கடைக் காரரின் பக்தி பரவசம்

திருவண்ணாமலையில் புத்தக கண்காட்சி ஒன்று நடைபெற்றது. ஆன்மீக புத்தகங்களில் நாட்டம் நிறைந்த ராஜ பாட்டனார் சிறுவனோடு புத்தக கண்காட்சிக்கு கிளம்பினார்.

புத்தகங்கள் தேடி முடிக்கும் வரை சிறுவன் ஒரு ஓரத்தில் ஓய்வாக உட்கார்ந்திருக்கட்டுமே. என்று எண்ணிய பாட்டனார், சிறுவனை புத்தக கடை உரிமையாளின் அருகே உட்கார வைத்துவிட்டு புத்தகம் தேர்ந்தெடுக்க சென்றுவிட்டார்.

“திரு திரு கண்கள். அமைதியான முகம். கள்ளங்கபடமற்ற சிறிப்பு. பார்ப்பதற்கு சிறுவன் போல் தோன்றும். பேச்சை கேட்ட பிறகு பண்ணிதன் போல் தோன்றும். கொஞ்ச நேரம் பழகிவிட்டால் பிரிய மனம் கஷ்டப்படும். இது எல்லாவற்றையும் மீறி வார்த்தைகளால் விளக்க முடியாத ஈர்ப்பு” என்று குறள் தழுவழுக்க ராஜ சேகரனைப் பற்றி பக்திப் பெருக்கோடு அந்த புத்தகக் கடைக்காரர் விவரிப்பது வழக்கம்.

இந்த அளவு புத்தகக்கடைக்காரரை சிறுவன் வசீகரித்தது எப்படி?....

பாட்டனார் புத்தகங்களை தேடிக் கொண்டிருக்க, சிறுவன் தனது பாட்டனார் கூறியது. பல ஆன்மீக சுற்றுப்புறத்தை அலசி ஆராய ஆரம்பித்து விட்டான். சிறுவனின் கண்களில் அந்த புத்தகம் பட்டதும் தான் தாமதம், தாவி குதித்து புத்தகத்தை கையில் எடுத்தான். வெகு ஆவலோடு பக்கம், பக்கமாக புரட்டினான். அந்த புத்தகத்தில் சிறுவர்களுக்கு ராமாயணம் படங்களோடு - என்று எழுதப் பட்டிருந்தது.

சிறுவனின் ஏடுபாட்டை பார்த்த கடைக்காரர் நெகிழ்ந்து போய், 'கண்ணா உனக்கு இந்த புத்தகம் பிடித்திருக்கிறதா?' சிறுவன் ஆமாம்.

கடைக்காரர் 'அப்படியென்றால் நீயே வைத்து கொள். இது என் பரிசு' என்றார்.

சிறுவன் இது வேண்டாம் வேறு நல்ல புத்தகம் கொடுங்கள். கடைக்க்காரர் 'ஏன்! ஏன் வேண்டாம்! என்கிறாய்?' சிறுவன், “இந்த புத்தகத்தில் ராமாயணத்திற்கு புறம்பான சிலவற்றை இருக்கிறது. ராமாயணத்தை சித்திரங்களாக வரைந்தது போல் இல்லை. சித்திரங்களுக்காக ராமாயணத்தை பயன்படுத்திக் கொண்டது போல் இருக்கிறது.

ராமாயணம் அதன் முழு பரிமாணத்தில் சொல்லப் படவில்லை. நிறைய பொய் கருத்துக்களை சித்திரங்கள் மூலம் கலந்திருக்கிறார்கள். எனவே இந்த போலி புத்தகம் எனக்கு வேண்டாம்” என்றான்.

கடைக்காரர் அதிர்ந்து விட்டார். இந்த சிறுவயதில் இவ்வளவு ஆழாரப் பூர்வமாக பண்ணிதனைப் போல் எப்படி பேச முடியும்? கண்ணீர் குரலும், தெளிவான வார்த்தைகளும் எங்கிருந்து கிடைத்தது?. ஆச்சரியத்தின் விளிம்பில் இருந்து கொண்டே, “சரி கண்ணா ராமாயணத்தை நீ முழுபரிமாணத்தில் சொல்லேன் பார்ப்போம்” என்று கேட்டார்.

சிறுவன் தனது பாட்டனார் கூறியது. பல ஆன்மீக சொற்பொழிவாளர்கள் திருவண்ணாமலையில் வந்து பேசியது என்று தன் விலாவரியை தெரிந்து நான் முழல் சிறித்து பேசித்தான்.

புத்தகக் கடைக்காரரின் கண்களில் இருந்து நீர் வடிய ஆரம்பித்தது. தான் பேசிக் கொண்டிருக்கும் சிறுவன் சாதாரண சிறுவன் அல்ல! அவனுள் ஏதோ பெரிய சக்தி ஒன்று நிச்சயமாக இருக்க வேண்டும் - என்று உணர்ந்ததும்.

ராஜசேகரனை நாற்காலியில் இருந்து தூக்கி மேஜை மீது உட்கார வைத்துக் கொண்டார். சிறுவனை லகை கூப்பி வணங்கிவிட்டு, கை கட்டி உட்கார்ந்து கொண்டார்.

Page 20

[ERROR page 20 - NVIDIA client error]

Page 21

2.4.6 சிறுவனின் பாதுகைப் பிரியம்

ராஜசேகரனுக்கு தனி மரியாதை கொடுத்தார் மாதாஜி. மாதாஜி கூடவே எப்போதும் இரண்டு ஆன்மீக சேவை புரியும் பெண்கள் இருப்பார்கள். ராஜசேகரன் வந்த அடுத்த கணம் அ ல ை ந வ ர ை ய ு ம் வெளியேறும்படி மாதாஜி கேட்டுக் கொள்வார் (மாதாஜி கூடவே இருக்கும் பெண்கள் உட்பட)

எவகுநெரம் ராஜசேகரனாடு மாதாஜி பேசிக் கொண்டிருப்பார். ஆன்மீகம் பற்றிய போதனைகள் நிறைய செய்வார்.

பக்தி, யோகம் என்றே வாழ்ந்து வந்த ராஜசேகரன் ஞானமார்க்கத்திற்குள் நுழைய காரணமாக இருந்தவர் மாதாஜி. பல ஞானமார்க்கம் சம்பந்தப்பட்ட ஆன்மீக புத்தகங்களை கொடுத்தார்.

“இந்த புத்தகங்களை நீயே புரிந்து கொள்ளு. நீயே விளக்கமளிக்கும் காரணம் அதுவரை இதை பக்திரமா வைத்திரு” என்று புதிராக கூறி பல ஆன்மீக கிடைக்கக்கூடிய ஞானபுத்தகங்களை பரிசளித்தார்.

ராஜசேகரன் அந்த புத்தகங்களை புரட்டிப்பார்த்தான் முழிந்த அளவு புரிந்து கொள்ள முயன்றான். தோல்வியே மிகச்சிறம் மற்றவர்களிடம் விளக்கம் கேட்டான். யாராலும் விளக்க முடிய வில்லை. “சரிசரி மாதாஜி சொன்னது போல் ஏதோ ஒரு நாள் காலம் பிறக்கும். அதுவரை நாம் பொறுத்திருப்போம்” என்று முடிவு செய்து புத்தகங்களை பத்திரமாக எடுத்து வைத்தான்.

தற்செயலாக சிறுவனுக்கு மரப்பாதுகை ஒன்று கிடைத்தது. வயதான சந்நியாசிகள் விரும்பி அணியும் பாதுகையை, வாயில் வயதை கூட தொடாத ராஜசேகரன் விரும்பியது வினோதை.

பாதுகையை விரும்பியதோடு மாத்திரம் நில்லாமல், நாள் முழுவதும் எங்கே சென்றாலும் அந்த பாதுகையை போட்டுக்கொண்டே சென்றான். திருவிழாவானாலும் சரி, வீட்டு விசேஷங்களானாலும் சரி சிறுவன் வருவது ராஜசேகரன் தான் என்பதை உறுதி செய்யும்.

“டக்..டக்..டக்..” என்ற சப்தத்தோடு மரப் பாதிகையை போட்டுக் கொண்டே தான் செல்வான்.

எந்த ஒரு காரணத்திற்காகவும் யார் ஒருவர் செய்த கேலிக்காகவும் மரப்பாதுகையை சிறுவன் விட்டுக் கொடுத்ததே இல்லை.

பலவீடுகளில் சிலர் மதியம் சாப்பிட்டதும் தூங்குவது போல் ராஜசேகரன் இருந்த அந்த பெரிய வீட்டில் சில உறவினர் தூங்குவது உண்டு. விடுமுறை என்றால் அவர்களுக்கெல்லாம் கொஞ்சம் வயிற்றை கலக்கும் காரணம் சிறுவனின் வீட்டுக்குள் நடமாட, நடமாட போல் விழும். மற்றவர்களுக்கு சோம்பி, தூங்கி, நேரத்தை வீணடிப்பது என்பது சிறுவன் வீட்டில் இருக்கும் போது சாத்தியப்படாத ஒன்று.

“இந்த புத்தகங்களை நீயே புரிந்து கொள்ளு. நீயே விளக்கமளிக்கும் அதுவரை இதை பக்திரமா வைத்திரு” என்று புதிராக கூறி பல ஆன்மீக புத்தகங்களை பரிசளித்தார்.

26 வாழும் வரலாறு

Page 22

குளம் பற்றி பரமஹம்சர் கூறினது... திருவண்ணாமலைச் சுற்றி இதைப் போன்று 365 குளங்களை இருக்கச் செய்திருந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குளத்தின் தீர்த்தத்தைப் பயன் படுத்துவார்கள். ஆகிருக்கும் யோக்களும், சாதுக்களும். தனக்குள் இருந்து வரும் உள்ளுணர்வு தோணுதலோடு, சிறுபிள்ளைத் தனமும் சேர, தான் விரும்பியதை மாத்திரமே சிறுவன் செய்து வந்தான். மற்றவர்களைப் பற்றி யோசிப்பதே இல்லை. வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல சதா எதையாவது செய்து கொண்டே இருந்த சிறுவன். ஒரு சிறிய விபத்திற்கு பின் சாந்தம் அடைந்தான். ஒரு முறை அவரின் வயதோத்த உறவுமுறை உற்சாகத்தின் உச்சி சென்று, கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டான் அச்சிறுவன்.

கட்டுக்கள் அடங்கிய கட்டுக்கடங்காத சக்தி சிறுவன் தனக்கு தெரிந்து யாருக்கும் துன்பம் கொடுத்ததில்லை. சிறுவனுக்குள் இருந்த கட்டுக்கடங்காத சக்தி ஒட்டுமொத்த சிறுவனுக்கு அவனின் இலக்கு மாத்திரமே கண்ணுக்கு தெரியும்.

அவனுடைய கலாட்டாவின் அடுத்தகட்டமாக விளையாட்டாய் தன் கையிலிருந்த தம்ளரை எடுத்து பரமஹம்சர் மீது தூக்கி எறிந்தான்... விளையாட்டு வினையானது! தம்ளரின் கூரிய விளிம்பு பகுதி பரமஹம்சரின் இடது புருவம் மீது பாளார்! என மோதியது... தம்ளரின் வேகம், நொடிக்குள் குப்!குபு!! என இரத்தத்தைக் கொட்ட வைத்தது. பரமஹம்சரின் முகத்தில் இன்றும் அந்த வடு இருப்பதைப் பார்க்கலாம். விவேகானந்தருடைய வாழ்க்கை வரலாற்றிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததையும், அதன்பின்தான் அவரின் கட்டுக்கடங்காத சக்தி கட்டுக்கு வந்ததையும் படித்தபோது நாங்கள் காரணமேயில்லாமல் பரவசத்திற்குள் மூழ்கிப் போனோம்.

பரமஹம்சரின் முகத்தில் இன்னும் அந்த வடு வாழும் வரலாறு! 27

Page 23

2.5 மாதாஜி குப்பம்மாளுடன்...

அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று சிறுவன் ஜெபம், பிராத்தனை என்று ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, ஓர் அற்புத முக்கோண வடிவம் தரிசனத்தில் தெரிந்தது. வீட்டிற்கு வந்தவுடன், தான் தரிசனத்தில் கண்ட வடிவத்தை வரைபடமாக்கி விட்டான் சிறுவன்.

தங்கள் குடும்பத்திற்கு நட்பு முறையில் அறிமுகமாக இருந்த மாதாஜி குப்பம்மாளிடம் ராஜசேகரனின் பாட்டி தன் பேரன் வரைந்த வரைபடத்தை காண்பித்தார். பார்த்த மாத்திரத்தில் வேகு ஆச்சரியத்தோடு, “இது ஸ்ரீ சக கர ம் ! ஸத் பதி கள் ம், ஆச்சாரியர்களே! வரையக் கஷ்டப்படும் இந்த ஸ்ரீ சக்கரத்தை இந்தச் சிறுவனால் எப்படி இவ்வளவு தெளிவாக வரைய முடிந்தது?” என்றார். சிறுவனுக்கோ தான் வரைந்திருப்பது “ஸ்ரீசக்கரம்” என்ற விஷயம் தெரியாது. மாதாஜி குப்பம்மாள் ஆச்சரியம் நிறைந்த பார்வையோடு சிறுவனை, “நாங்கள் எவ்வளவோ தியானம், பூஜைகள் செய்தும் கிடைக்காத தரிசனம் உனக்கு எப்படிக் கிடைத்தது? என்று பக்தி கலந்த குரலில் கேட்டாள். இது போன்று கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று அப்போது சிறுவன் ராஜசேகரனுக்குப் புரியாது.

அதன் பின் மாதாஜி குப்பம்மாள் சிறுவனுக்கு “சக்தி மந்திரத்தையும்”, “ஸ்ரீசக்கர பூஜை” செய்யும் விதத்தையும் கற்றுக் கொடுத்தார்கள்.

மாதாஜி குப்பம்மாளுடன் ராஜசேகரன்

மாதாஜி குப்பம்மாள் தியானத்தில் அமர்ந்திருக்கும் காட்சி பின்புறத்தில் தெரிவது அருணாச்சல மலை.

மாதாஜி குப்பம்மாளுடன்...

Page 24

[ERROR page 24 - NVIDIA client error]

Page 25

[ERROR page 25 - NVIDIA client error]

Page 26

2.6 யோகி ராம் சூரத் குமாருடன்

திருவண்ணாமலை கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள கிண்ண நந்திக்கு எதிரே இருக்கும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டிருப்பது யோகி ராம் சூரத்த்குமாருக்கு வழக்கமான ஒரு விஷயம்.

இளம் மாணவர்கள் யோகியை வணங்கி, “சாமி, நான் இந்தப் பரீட்சையில் தேரி விடுவேனா?” என்று கேட்டபது வழக்கம்.

யோகி சிலசமயம் ஏதாவது பதில் சொல்வார். பெரும்பாலும் பதில் கொடுக்க மாட்டார். சில சமயங்களில் “ராம்,ராம்” அல்லது “போய்வா” என்பார்.

இதனால் அவரை ஒரு பயங்கர புதிராகவே எல்லோரும் நினைத்தனர். ஒரு முறை ராஜசேகரன் வணங்கி எல்லோரும் போல் “சாமி, நான் பரீட்சையில் தேரி விடுவேனா?” எனக் கேட்டார். அவரோ, “நீ வாழ்க்கைப் பரீட்சையில் தேரிவிடுவாய்” என்றார். ராஜசேகரனுக்கு ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பதிலளிப்பது போல் தோன்றியது. எனவே விளக்கம் கேட்டு நின்றார். யோகி சொன்னார்,

“போ, போ. இது இப்போதைக்குப் புரியாது. ஆனால் போகப் போக இந்த வார்த்தைகளை நீ மறக்க மாட்டாய்” என்றார்.

மெல்ல, மெல்ல யோகியின் வார்த்தைகளில் இருந்த அர்த்தம் சிறுவனுக்குப் புரிய ஆரம்பித்தது. இன்றளவும் பரமஹம்ஸ நித்யானந்தர் அந்த வார்த்தைகளை நினைவில் வைத்திருக்கிறார்.

2.7 வகுப்பறையில் ஜயப்பன் தரிசனம்

ஒரு நாள் வகுப்பிற்குத் தாமதமாக வந்ததால் அனுமதி வேண்டி வகுப்பு வாசலில் நின்று கொண்டிருந்தார் ராஜசேகரன். அது கணித வகுப்பு.

கணித ஆசிரியர் எதோ குனிந்த படி எழுதிக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஐயப்ப பக்தர்.

உள்ளுணர்வு தூண்டப்பட்டவராய் வாசலை நோக்கித் திரும்பிப் பார்த்தார். பார்த்ததும் திகைர்ந்து ஏதோ மாயக் காட்சியைக் கண்டது போல் செயலற்றுச் சில வினாடிகள் எழுந்து நின்றார். பின் ராஜசேகரனுக்கு வணக்கம் தெரிவித்தார்.

வகுப்பு முடிந்ததும் ஆசிரியர் சிறுவனைத் தன் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்தார். அழைத்திருந்தபடி ராஜசேகரன் ஆசிரியர் வீட்டிற்கு வந்தார். மாணவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவர் காவில் விழுந்து ஆசிரியர் “எங்கள் வீட்டு குருநாதர்” என்றும் “நான் தங்கள் சிஷ்யர்” என்றும் கூறினார். மேலும் “நான் உங்களைப் பார்க்கும்போது சுவாமி ஐயப்பனைத் தரிசனத்தில் கண்டேன்” என்றார். அந்த நிமிடம் ராஜசேகரனால் ‘என்ன நடக்கிறது. என்ன பேசுகிறார் இவர்’ என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை

ஐயப்ப தரிசனமய்ய பரமஹம்ஸ சிறுவன் தன் ஆசிரியருக்கே காட்சி தந்த வகுப்பறை வாசல்!

Page 27

3.1 சந்நியாசிகளோடு நட்பு

தன்னை ஒத்த வயதுடைய சிறுவர்களுடன் விளையாடுவது, அரபடை அடிப்பது போன்ற விஷயங்களில் ராஜசேகரன் நேரத்தை வீணடித்ததே இல்லை. சிறிய வயதிலேயே தன்னை விட வயதில் பெரிய சந்நியாசிகளிடமிருந்து பெரிய பெரிய விஷயங்களைத்தெரிந்து கொண்டார். அவர்களோடு தான் பெரும்பாலான பகல் நேரத்தை செலவிடுவார். அவர்களில் ஒருவராகவே அவர் வாழ்ந்தார்.

3.2 அண்ணாமலை சுவாமிகளோடு

ஸ்ரீ ரமண மகரிஷியின் சீடர்களில் ஒருவர்தான் இந்த அண்ணாமலையார் சுவாமிகள். திருவண்ணாமலையில் பிளாக்கணந்து எற்ற இடத்தில் சுவாமிகள் வாழ்ந்து வந்தார். ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக ராஜசேகரன் அடிக்கடி சுவாமிகளைச் சென்று பார்த்துவிட்டு, ரமண மகரிஷி மடத்தில் தியானம் செய்வது வழக்கம்.

அப்படி ஒருமுறை சென்றிருந்தபோது, சில பக்தர்களுக்கு வேதாந்த உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமிகள். “நான் சாரமல்ல. ஆன்மா” என்றார். மேலும், “வலி என்பது சாரத்திற்குத்தான். ஆன்மாவிற்கு அல்ல” என்று உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதைப் பற்றித் தீவிரமாக யோசித்தவண்ணம் வீடு வந்து சேர்ந்தார்.

‘நான் ஆன்மா, வலி சாரத்திற்குத்தான். என்றால் எனக்கு வலிக்கக் கூடாது அல்லவா?’ என்று தனக்குத் தானே கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார். எதையும் சோதித்து உண்மை என்று தெளிவாகத் தெரிந்த பின்னரே நம்பும் இயல்பு கொண்டவர் ராஜசேகரன்.

எனவே இந்த உபதேசக் கருத்தையும் சோதித்துப் பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார். சுற்றிமுற்றிப் பார்த்தார். கண்ணில் கத்தி தென்பட்டது. ஆவது ஆகட்டும் என்று - துளியும் பயமே இல்லாமல் கத்தியை எடுத்து, சுண்டு விரல் நீளத்துக்கு வலது தோடையில் ஒரு கீறல் கீறித்து விட்டார்.

இரத்தம் கொட்டுகின்றது! வலி எடுக்கிறது! எரிச்சல் தெரிகிறது! இருந்தும் சத்தமோ கூச்சலோ போடவில்லை. மாறாக அதே தீவிரத்தோடு மனதில் திரும்பத் திரும்ப, “நான் சாரமல்ல. ஆன்மா என்றால் ஏன் எனக்கு வலிக்க வேண்டும்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

தோடையில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. ராஜசேகரன் “எங்கு தப்பு நடந்தது? எப்படி எனக்கு வலிக்கலாம்?” என்று மீண்டும் அதே சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தார்.

அண்ணாமலை சுவாமிகள்.

32

வாழும் வரலாறு

Page 28

3.3 மகத்தான ஆன்மிக அனுபவம்

வைகாசி மாதத்தில் பவளக்குன்று என்ற இடத்தில் ஒரு சிறிய பாறையின் மீது அமர்ந்த படி தியான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அந்த 12 வயதில் தியானம் என்றால் என்ன என்று கூடத் தெளிவாகத் தெரியாத பருவத்தில் தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அன்றைய தினம் முழுப் பெளர்ணமி, விசாக நட்சத்திரம். தியான முயற்சியில் அவருக்கு ஓர் மகத்தான ஆன்மிக அனுபவம் ஏற்பட்டது. அது பற்றி பரமஹம்சர் சொல்கிறார்,

"சூரியன் மறைந்து மூச்சுசந்திரன் எழும் அழகான சாயங்கால வேளையில் பவளக்குன்றில் தள்ளர்வாக அமர்ந்தபடி எனக்குள் மூழ்கும் தியானத்தில் ஈடுபட்டேன். சிறிது நேரத்திற்குப் பின் சற்றும் எதிர்பார்க்க முடியாத அனுபவம் ஏற்பட்டது. திடீரென்று, கொஞ்சமாக நான் உடல் என்ற உணர்வு மறைய ஆரம்பித்தது. சட்டென்று! ஏதோ திறந்து கொண்டடைப் போன்று. ஏதோ உள்ளே உடைந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் தனி மனிதன் என்ற உணர்வு முழுவதுமாக மறைந்து விட்டது. நானே எல்லாமாக உணர்ந்தேன்.

என்னைச் சுற்றி இருந்த எட்டுத் திசைகளையும் ஒரே நேரத்தில் மிகத் தெளிவாகப் பார்க்கவும் உணர்வு முடிந்தது. எனக்கு முன்னால் இருந்த மலையும், பின்னால் இருந்த கோவிலும், இடது பக்கத்திலிருந்த பாறைகளும், வலதுபக்கத்திலிருந்த மரங்களும், மேலிருந்த வானமும், நான் உட்கார்ந்திருந்த பாறையும் மிகத் தெளிவாகத் தெரிந்தன. என்னைச் சுற்றி இருந்த எல்லாம் நானாகவே உணர்ந்தேன்".

பவளக் குன்றில் பரமஹம்ச சிறுவன்...

Page 29

பரமஹம்சர் தியானம் செய்த சுடுகாட்டு பகுதிகள் கீழே...

3.4 சுடுகாட்டில் தியானம்

எப்படியும் இவர் சந்நியாசியாகப் போகிறார் என்று தெளிவாகத் தெரிந்த பின், அவரது பெற்றோர் “நாம் இவருக்கு வெறும் பாதுகாவலர்களே” என்று உணர்ந்து கொண்டார்கள். அதன் காரணமாகப் பல நாட்கள் நடன்சி தாண்டி அவர் வீடு திரும்பினால் கூட எதுவும் கேட்க மாட்டார்கள்.

சுடுகாட்டில் அமர்ந்து வெகு நேரம் மயான அமைதியில் தியானம் செய்வதும் நள்ளிரவிற்கு மேல் வழு திரும்புவதும் ராஜசேகரனின் வழக்கமாயிற்று. ஒரு முறை கூட அவரது பெற்றோர் அவரது நடவடிக்கைகள் குறித்து வருத்த தமோ கோபமோ சலிப்போ பொறுமை கொண்டதில்லை.

தன்னுடைய எந்த விதமான ஆன்மீகச் செயலுக்கும் சிறிது கூடத் தடங்கல் செய்யாமல் இருக்கும் தன் பெற்றோரை நினைக்கும் போதெல்லாம் நன்றி உணர்வே மேலிடும். என? இன்றும் கூட பரமஹம்ச நித்யானந்தர் தன் பெற்றோரை மிகுந்த நன்றி உணர்வுடன் நினைவு கூறுகிறார்.

Page 30

பரமஹம்சரிடம் கேட்கப்பட்ட கேள்வி...

வாழ்வு?

ஒரு நீண்ட கனவு

கனவு?

ஒரு குட்டி வாழ்வு

இரண்டுக்கும் வித்யாசமேயில்லையா?

உண்டு. ஆனால் சிறியது.

அது கால அளவிலானது. தூக்கம் 6 மணி நேரங்கள் வாழ்வு 60 வருடங்கள்.

3.5 ஈகை அனுபவம்

பலவேறு ஆன்மீகப் பாதையில் வழி நடத்தியவர்களில் ஒருவரான அவரது பெரிய பாட்டியின் மரணத்தை சிறு வயதில் அருகில் இருந்து பார்த்தார். அப்படி மரணத்தைப் பார்த்தபின் ‘வாழ்க்கையில் என்னதான் இருக்கிறது என்று எப்போது பட்டாவது உணர்ந்தே ஆக வேண்டும்’ என்ற அவரது ஆன்மீகத் தேடல் என்னும் “தீ” கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

பரமஹம்சர் மரணம் பற்றி சொல்லது...

மரணம்?

ஒரு உடல் விட்டு மறு உடலெடுக்கும் ஓய்வு காலம்.

தூக்கக்கும் - மரணமும் ஒன்றா?

தூக்கம், ஒரு சிறு மரணம். மரணம், ஒரு நீள தூக்கம்.

Page 31

3.6 கல்லூரி வாழ்க்கை

பத்தாம் வகுப்பு முடித்த கையோடு பரமஹம்சர் குடியாத்தம் நகரில் விடுதி ஒன்றில் தங்கி ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். அங்கும், சக மாணவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி, நேரத்தை வீணாக்கவில்லை. ஆட்டம், பாட்டம், சினிமா, சேலி, கூத்து என்று வாழும் சக மாணவர்களின் வாழ்க்கை இவரைச் சிறிதும் ஈர்க்கவில்லை. "நீரின் மேல் இருக்கும் தாமரை" போல் நீர் விடுதி வாழ்க்கையைக் கழித்தார்.

"நீ என் எங்கேலோடு வெளியில் சுற்ற வருவதில்லை? இப்படித் தியானம், தியானம் என்று செய்து அப்படி என்னதான் சாதிக்கப் போகிறாய்?" என்று கேலி செய்தார்கள்.

சக மாணவர்களிடம் "என்னிடம் ஆசீர்வாதம் வாங்க நீங்கள் எல்லாம் வரிசையில் நிற்க வேண்டிய காலம் வரும் அப்போது புரியும் உங்களுக்கு" என்று ஏதோ ஒரு தீர்க்கதரிசனம் சொன்னார் தெரிவார். பின்னாளில் இப்படியெல்லாம் ஞான அனுபவம் கிடைக்கும் என்றோ, கேலி பேசிய அந்த நபரே, வரிசையில் நின்று ஆசீர்வாதம் வாங்குவார் என்றோ! அவர் அப்போது நினைக்கவில்லை.

நேரம் கிடைத்த போதெல்லாம் தியானம், தியானம் என்றே ஏதாவது ஆன்மீக முயற்சியில் ஈடுபடுத்து கொண்டிருந்தார். படிப்பிற்காக பொருளாக நேரம் எதுவும் ஒதுக்கவில்லை. பாடம் நடத்தும் போது கவனிப்பதிலேயே கருத்தில் புரிந்து கொள்ளும்படி சொல்லிக்கொடுத்தார். "அது போதும் மேலேக் காதில் எகிற்கொள்ள என்பது அவரது அனுபவம். அதிக மதிப்பெண்களை எடுத்து அவர் தன் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

பத்திரிக்கையாளரும் பரமஹம்சரும்...

சந்நியாசம்? ராஜ வழி அது ஞான வழி.

சந்நியாசி ஆக எது அவசியம்? சந்நியாசியாக வாழ வீரனுக்கெல்லாம் இல்லாத வீரம் வேண்டும்... உயிரில், உணர்வில்!

Page 32

[ERROR page 32 - NVIDIA client error]

Page 33

4.1 பரிவ்ராஜக வாழ்க்கை

இறைவனை நோக்கித் தவம், தியானம், சாஸ்திரங்களைப் படிப்பது வேதங்களைப் படிப்பது, ஞானிகள் பலரைச் சந்திப்பது, ஞான வழிகள் என்று பலவேறு தெய்வீக, ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டார்.

பதினேழு வயது முழிந்து ஆன்று மாடும் ஆன நிலையில் தன் ஆன்மீகத் தேடுதலின் மிகத் தீவிரமான கட்டத்தை நெருங்கி விட்டார். வீட்டை விட்டு வெளியேறினார்.

சில காடலம் ஆன்மீக ஸ்தாபனங்களிலும், சில காவலம் மலைகளிலும் கழித்தார்.

இமயம் முதல் குமரி வரை பல தீர்த்த ஸ்தலங்கள், கோயில்கள், புராதனச் சிறப்பு மிக்க இடங்கள் என்று யாத்திரை செய்தார். இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக 2000 கி.மீ.க்கு மேல் நடந்து சென்றார்.

பரமஹம்சரும்... பரிவ்ராஜகம்?

எங்கு மிருக்கும் இறைசக்தியை தன்னுள் உணர்ந்து கொள்ள 100% பாதுகாப்பின் மையோடு யாருடைய துணையுமில்லாமல் எதனுடைய ஆதரவுமில்லாமல் தன்னந்தனியே துணிச்சலோடு ஆன்மீக சாகசம் செய்திட புறப்பட்டவரே பரிவ்ராஜகம்.

38

வாழும் வரலாறு

Page 34

[ERROR page 34 - NVIDIA client error]

Page 35

4.4 நாகா பாபாவோடு

பரிவாராஜக நாட்களில் இமயமலை பகுதியில் ஒரு நாகா பாபோவோடு வாழும் வாய்ப்பு பரமஹம்சருக்கு கிடைத்தது. நாகா பாபா என்றால் சுதந்திரமாக உடைகள் கூட உடுத்தாமல் ஆனந்தமாய் வாழும் மகான்கள்.

நாகா பாபா பற்றி பரமஹம்சர் சொன்னது...

அவர் ஹீடிக்கா பிடிப்பார். அதுவும் அதில் கஞ்சா கலந்துதான் பிடிப்பார். அவர் மகான். அவர் ஆனந்தமாயிருக்கிறார்... என்ற செய்திகளை கேட்டாலும் அவர் ஹீடிக்கா பிடிக்கும் செயலை என்னால் அப்போது ஜீரணிக்க முடியவில்லை. அவரின் செயல்கள் மிகவும் புதிராக இருந்தது.

சிலநாட்கள் அவரோடு தங்கினேன். அவர் உணவு எடுத்துக் கொள்வதில்லை. சாதாரண மனிதன் பின்பற்றும் எந்த விதிமுறைகளையும் பின்பற்றவதில்லை. அவரிடம் பல ஆச்சரியங்களை பார்த்தேன்...

ஹீடிக்கா பிடிக்க ஆரம்பிக்கும் முன், அதற்குள் ஒரு செப்பு காசை போடுவார்... அப்புறம் தேவைப்படும் போது ஹீடிக்காவை கவிழ்த்தால் அந்த செப்புகாசு தங்க காசாக மாறியிருக்கும்.

உடனே அந்த காசை எடுத்து சென்று இன்னும் கொஞ்சம் நிரப்பிக் கொண்டு திரும்புவார்.

செப்பு காசை தங்க காசாக்கிய அற்புதம் நிகழ்வும், பின்னர் அதே காசை வைத்து இன்னுங்கொஞ்சம் நிரப்பிக் கொண்டு வருவதும் முன்னுக்கு முரணாய் இருக்கின்றதே!

அதுவரை ஒரு வார்த்தை கூட பேசாதவர், என் எண்ணத்தை படித்தவர் போல் என்னை பார்த்து "அங்கம் பழுத்தால் தங்கம் பழுக்கும்" என மிக திருத்தமான தமிழில் சொன்னார். வடநாட்டவர் சுத்த தமிழில் பேசுவதை கண்டு வியந்தேன்.

மேலும் அவர், "இங்கபாரப்பா, ஞானமடைந்த பின் இந்த உடலுக்குள் உயிர் தங்குவது சலபான விஷயமில்லை.

பிரபஞ்சக்கு இந்த உடலுக்குள் தாங்கவமாடுவது, ஒரு சிறு குடிசைக்குள் பெரிய யானையை கட்டி வைப்பதற்கு சமம்.

பெரிய யானையை சிறிய குடிசையில் அமைதியாய் இருக்கச் செய்ய முடியுமா? முடியாதல்லவா...

அதே அந்த யானையை கொஞ்சம் மந்தமாக்கினால், அதை ஒரே இடத்தில் அமைதியாய் இருக்கச் செய்ய முடியும்.

ஒரு சில முக்கியமான காரணங்களுக்காக இந்த உடலில் இன்னுங் கொஞ்சம் காலம் நான் இருக்க வேண்டும். உடலில் தங்குவதற்காக இந்த உடலை கொஞ்சம் மந்தப்படுத்த வேண்டும். அதனால் தான் இதெல்லாம் தேவைபடுகின்றது" என ஹீடிக்காவை காட்டி சொன்னார் ஆனந்தம் ததும்பும் புன்னகையோடு!

என்னை அதிசயிக்க வைத்த இன்னொரு அதிசயம்...

"தொடர்ந்து ஹீடிக்கா பிடித்தாலும் அவரின் உடலிலிருந்து எந்தவொரு துர்நாற்றமும் வராது. மாறாக ஒரு வித நறுமணம் அவரைச் சுற்றி இருக்கும்."

பெரிய யானையை சிறிய குடிசையில் அமைதியாய் இருக்கச் செய்ய முடியுமா...!

வாழும் வரலாறு 40

Page 36

ஓசூர் கல்லூரி ஒன்றில் பரமஹம்சர் தியான சொற்பொழிவாற்றிய போது... கல்லூரி மாணவர் ஒருவர், "நீங்கள் என்ன தியானம் செய்கிறீர்கள்?" என கேட்டார். பரமஹம்சர், "எந்த தியானமும் செய்வதில்லை. ஞானமடைந்த பின் தியானம் செய்யமாட்டார்கள். ஞானிகள் தியானம் செய்தால் மேல் நோக்கி நகர ஆரம்பித்து விடுவார்கள். பிரபஞ்ச சக்தியில் கரைந்துவிடுவார்கள். அப்புறம் உடலை இயக்கவே முடியாது. அதனால், உடலுக்குள்ளேயே இருக்க எதாவதொரு வகையில் உடலோடு கட்டிப்போட வேண்டும். கிட்டத்தட்ட தியானத்திற்கு ஆழ்த்தாதவற்றை செய்ய வேண்டும்.

பிடிக்க ஆஸ்மாக்கின் Laughing Temple-ல் பரமஹம்சர் ஆனந்தபுரிவாசிகளோடு பேசியபோது... ஒருமுறை சங்கரர் தன் சீடர்களோடு பாத யாத்திரையாக போய் கொண்டிருந்தபோது அவருக்கு தாகமெடுத்தது. உடனே, அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு கலயத்தை எடுத்து குடித்தார். கலயத்தில் இருந்தது நீர் அல்ல கள்! அவரோடிருந்த சீடர்கள், "குருவே குடித்துவிட்டார்" என சொல்லி கலயத்தில் இருந்ததை குடித்து முடித்தார்கள். இன்னுங்கொஞ்சம் தூரம் சென்ற பின், அவருக்கு மீண்டும் தாகமெடுத்தது. இம்முறை அவர்கள் வந்து நின்ற இடம் பெரிய கொல்லம் பட்டதை.

காய்ச்சப்பட்ட இரும்பு பொங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்த சீடர்கள் சாங்கரர் அந்த காய்ச்சப்பட்ட இரும்பை அள்ளிப்பருகினார். சாங்கரர், "இதியும் குடிக்க வேண்டியது தானே" என்றார் சீடர்கள் தலைகவிழ்ந்தனர். இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததா? இல்லையா? என மூலை மூலையாக ஆராய்ந்து நேரத்தை வீணடிக்காதீர்கள். சம்பவம் சொல்லும் ஞான செய்தியை உள்வாங்குங்கள். "ஞானிகளை எடைபோடாதீர்கள். அவர்களின் செயல்களுக்கு காரணங்கள் பல உண்டு" என்றார்.

நீங்கள் மேலே போக வேண்டும். தியானம் செய்யுங்கள். எனவே தான், "ஞானிகள் சொல்வதை செய்யுங்கள். ஞானிகள் செய்வதை செய்யாதீர்கள் என்பேன்" என சொன்னார். அரங்கமே அதிரும்படி மாணவர்கள் லைகட்டினார்கள்.

ஞானிகள் சொல்வதை செய்யுங்கள், ஞானிகள் செய்வதை செய்யாதீர்கள் 41 வாழும் வரலாறு

Page 37

4.5 வலியில்லா பிரசவம்

தன் பரிவராஜக நாட்களில்... மாஹாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியினர் வாழும் பகுதியில் ஒரு வாரத்திற்கு மேல் தங்கும் வாய்ப்பு பரமஹம்சருக்கு கிடைத்தது. அப்போது அங்கே அவர் கண்ட காட்சிகள் நாம் வாழும் இதே உலகில் கற்பனை கூட செய்ய முடியாதவை. திடீரென ஒருநாள் பழங்குடி கிராமத்தின் நடுவே சிறு கூடாரம் ஒன்று போடப்பட்டது. கூடாரம் போட்ட ஆண்கள், சில நிமிடங்களில் அங்கிருந்து நகர்ந்து கொள்ள.. கொஞ்ச நேரம் கழித்து அந்த கூடாரத்திற்குள் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் வந்தார். பத்து பதினைந்து நிமிடங்கள் அந்த கூடாரத்திற்குள் பெண் பண்ணி இருந்தபின் கூடாரத்திற்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது... அதுவரை அந்த கூடாரத்தில் இருந்து எந்த சத்தமும் வெளிவரவே இல்லை. மழலையின் அழுகுரல் கேட்ட சில நிமிடங்களில் அதே பெண்மணி தானோ என்றெடுத்து குழந்தையோடு சர்வசாதாரணமாக அப்பெண்ணி கூடாரத்தை விட்டு வெளியே... பரமஹம்சர் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டார்.

ஒரு பெண்ணிற்கு பிரசவம் நிகழ்ந்திருக்கிறது... ஆனால் அப்பெண்ணிடமிருந்து கூச்சலில்லை; பிரசவத்திற்கு முன் பயம் இல்லை; பிரசவத்திற்கு பின் சோர்வில்லை; எப்படி இதெல்லாம் சாத்தியம்? என்றீரமாய் சிந்தித்தபின்... விடையேதும் கிடைக்காததால் அருகே இருப்பவர்களிடம் விசாரித்தார். அவர்களுக்கு இவரது விசாரணை தான் புதிரென தோன்றியது.

“அதெப்படி வலியோ, கூச்சலோ இல்லாமல் பிரசவம் நிகழ முடியும்?” “பிரசவம் நிகழ வலியும், கூச்சலும் வரவேண்டிய அவசியமென்ன?” “என்ன! அவற்றிக்கெல்லாம் அவசியமே இல்லையா?” “இதெனப்போ இவ்வளவு விசித்திரமாக கேட்கிறாய். பிரசவம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அதற்க்கான நேரம் வந்ததும் பிரசவம் நிகழ்ந்து விடும் அவ்வளவே!” என அவர்கள் பேசிய தோரணையிலிருந்து... அந்த மக்களின் மனதில் வலி, வேதனை என்ற ஒன்றே பதிவாகவில்லை என்பது தெளித்தெளிவாகத் தெரிந்தது.

வலி என்பதே மனதின் ஒரு பதிவுதான். மனதில் அந்த பதிவு இல்லாவிட்டால் மனிதனால் பல வேதனைகளில் இருந்து தப்பித்து வாழ முடியும் என்ற மகா உண்மை அந்த கிராமத்தில் பரமஹம்சருக்கு அனுபவமானது.

புளிசோறு வாழ்க்கைதனுடைய பரிவராஜக சொல்வதை கேட்பதே ஒரு வித்தியாசமான மலை களிலும் குகைகளிலும் படுத்துறங்கி வாழ்ந்து வந்த காலங்களில்... அவருக்கு சமைத்துக் கொடுக்க யார் இருந்தார்கள்?

தாண்டிச் சிறிது அரிசியை வாங்கி, தன் மேல் துண்டில் முடிச்சிட்டுக்கொள்வார். ஆள் நடமாட்டமில்லாத காட்டுப் பகுதிக்குள் அவர் நடமாட்டபின்... எப்போதும் தன்னுடன் இருக்கும் கமண்டலத்திலுள்ள நீரை உற்று, தற்காலிகமாக நெருப்பு மூட்டி அங்கே பக்கத்திலிருக்கும் புளிய மரத்திலிருந்து புளியம் பழத்தை எடுத்து கொதிக்கும் நீரில் அந்த புளியம் பழத்தை ஆட விடுவார்...

இயற்கை ரசம் தயார். அதில் சிறிதளவு அரிசியை போட்டால் சில நொடிகளில் இயற்கை புளிசோறும் சுட சுட தயார். இப்படி இயற்கையாய் தயாரிக்கப்பட்ட புளிசாதம் பல நாட்களுக்கு கெட்டுப் போகாது என்பார். நம் பரமஹம்சர் அதிலிருந்து ஒரு கைப்பிடி புளியப்பொடி சாப்பிட்டால் அதுவே ஒரு நாளுக்கு போதுமாத் தாக இருக்குமென்பார். இப்படி உணவை இயற்கையில் சமைத்து, இயற்கையில் வாழ்ந்து எல்லா தவங்களையும் தியான உருவேற்றினார் நம் பரமஹம்சர்.

Page 38

[ERROR page 38 - NVIDIA client error]

Page 39

[ERROR page 39 - NVIDIA client error]

Page 40

ஸ்ரீ இராமகிருஷ்ண மடம்- பரமஹம்ஸர் மிகவும் உவகையுடன் தங்கும் புனித பீடங்களில் ஒன்றாகும். (பேளூர் மடம்)

கிழக்கு கடற்கரையோரத்தில்...ஒளிசாவின் திருக்கோயில் நகரமாம் பூரியில் நாண்கு புனித பீடத்துள் ஒன்றாய்...உலக பிரசித்தி பெற்ற...ஜகத்தின் நாதமாய்...ஜக நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை.

முக்கியளிக்கும் ஜெகந்நாதர் வீற்றிருக்க பக்தர்கள் பக்தி பரவசத்தோடு...ரதத்தை யாத்திரைக்கு அழைத்துச்செல்ல...பக்தி பரவச நிலையில் பக்தர்கள் முகம் பக்கியின் பக்கியாய்... தன்னைத்தானே கொடுக்ககவும்...தயாராய்... பக்கியில் கரைந்து ...உருகி ரதயாத்திரை துவங்குகிறது. முக்கியளிக்கும் கடவுளே மக்களுக்காக... தேரில் அமர்ந்து... வெளியே யாத்திரை வருகிறார்.

ய மு னை ஆ ந திக்கரையிலே...சலசலக்கும் ஆறும்... பைம்பொழில் தோட்டமும்...மனதை மயக்கும் காற்றும்... தனித்துவமான பேரமைதியும்... எவர்தான் கரையாத மனமும் உடையாத மனதை?! உடுமலையில்... ஆம்! பார்வையிலே பார்வையே நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்பட...பரமஹம்ஸரே... அங்கே தங்கி...ஏழு நாட்கள் தியானம் செய்தார். எவ்வாறு சாத்தியம்? இக் கேள்விக்கு பதில்... மீண்டும் கேள்வியாக?... மர்ம புன்னகை மட்டுமே.

Page 41

பரிவ்ராஜகம்

பரமஹம்ஸரின் ஞானவேட்டை அவரை இந்தியாவின் நெடுங்கிலும் இயங்கச் செய்தது. வடக்கே இமயத்திலிருக்கும் தபோவனத்திலிருந்து... தெற்கே கன்ணியாகுமரி முனை வரையிலும்... மேற்கே துவாரகையில் துவங்கி.... கிழக்கே கல்கத்தா கடல் வரையிலும்... தன்னந்தனியாய்... உடைமைகளின்றி, உரைவிடமின்றி... அன்னமின்றி... காடு, மேடுகளிலும் திரிந்து குகையிலும், இடுகாட்டிலும் உறங்கினானும். மஹாராஜரைப் போல் வாழ்ந்தார்.

வாழும் வரலாறு

Page 42

இத்தேசத்தில் ஒரே இடத்திற்கு...மீன்டும், மீண்டும் செல்லாமலும், ஒரே இடத்தில் தங்காமலும் தன் தவத்தில்... தொடர்ந்து பயணித்து கொண்டிருந்தாள். இப்பரிவராஜக வாழ்க்கையில் இந்தியாவின... மிகவும் அற்புதமான... மிகவும் கவித்துவமான... இயற்கையின் வளங்களையும், புனித ஸ்தலங்களையும் கண்டார்...உணர்ந்தார்... பின் தொடர்ந்து பயணித்தார். பரிவராஜக வாழ்க்கையில் பரமஹம்சர் சென்ற மிக முக்கியத்துவமான இடங்கள்.

வாழும் வரலாறு

47

Page 43

மரத்தின் நடுவேயிருந்தது... உன் முதுகில் ஊறுகிறது!

"360degree அனுபவம்" என தன் பவள குன்று அனுபவத்தை பற்றி சொல்லும் போது பரமஹம்ஸர் குறிப்பிடுவார். அந்த ஆனந்த அனுபவத்திற்கு பிறகு அதே நிலையில் அவர் வாழும் போது, பக்தி மார்க்கத்தில் வயதோத்த சிறுவனிடம் தன் உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றி ஒரு இரவு கொள்ள ஆரம்பிக்க... நடுக்கம் பற்றிக் கொண்டது." எல்லாம் தெரிந்து எல்லாம் புரிகிறது. நான் தான் எல்லாம்..." என்ற உண்மைகள் அச்சிறுவனின் மனதை உளுக்கியது. உளுக்கப்பட்ட சிறுவன், "சும்மா கதை விழாதே. நீ சொல்கிற மாதிரி எல்லாம் ஒருவருக்கு நடக்க வாய்ப்பேயில்லை." என பொங்கினான். பரமஹம்ஸ சிறுவன், "இல்லப்பா...நான் சொல்வதெல்லாம் உண்மை. என பின்னால் என்னென்ன இருக்கிறதென்று சொல்லவா?" அந்த வெளிச்சம் மங்கி வருவது சூழலை தன் முதுகிற்கு பின்னே என்ன மரம் இருக்கிறது? அது எவ்வளவு பெரியதாக இருக்கிறது என திரும்பி பார்க்காமலே சொன்னார். "இப்படி குத்துமதிப்பா யார் வேண்டுமானாலும் சொல்லலாம்." என அச்சிறு வன் சொல்ல... முடிப்பதற்குள், பரமஹம்ஸ சிறுவன், "ஏய்! எய்! நல்லா பார் அந்த மரத்தின் நடுவே கட்டெறும்பு ஒன்று ஏறுகிறதா." சட்டென திரும்பி பார்த்த சிறுவன் அதிர்ந்தான்... காரணம் மரத்தின் நடுவே கட்டெறும்பு! ஆனால் அவரின் தலை திரும்பவே இல்லை.

"புடனியில் ஒரு கண் இருந்தால் மட்டுமே நேர் பின்னால் நடப்பதை இவ்வளவு துல்லியமாக ஒருவரால் சொல்ல முடியும்... திரும்பாமலே பார்க்க முடிகிறதென்றால்... அச்சோ! இவனுக்கு ஏதோ நடந்திருக்கிறது. ஏதோ இவனை பிடிச்சுகிட்டிருக்கிறது! முதலில் நான் இங்கேயிருந்து தப்பிக்க வேண்டும்..." என நினைத்துக் கொண்டிருந்தான். "டேய்...வெ கொண் டிரு க்க யை க பரமஹம்ஸ சிறுவன், "டேய்...வெ கொண் டிரு க்க யை க பரமஹம்ஸ சிறுவன்

அந்த கட்டெறும்பு இப்ப உன் முதுகில் ஏறிக்கிட்டிருக்குதா" என சொன்னதும், அச்சிறுவன் தன்கையால் முதுகில் கை கொட்டி பார்த்தான். தலையை பக்கவாட்டில் கூட திருப்பாமல் இவ்வளவையும் சொன்ன விதத்தை யோசிக்க யோசிக்க வயிற்றே கலங்க ஆரம்பித்தது.

"நீ இங்கேயே உட்கார்ந்திரு... ஒரு சின்ன வேலையிருக்கிறது. முடித்துவிட்டு வந்துவிடிகிறேன். அப்புறமா இரண்டுபேரும் ஒன்னா வீட்டுக்கு போகலாம்" என அச்சிறுவன் நடுங்கும் குரலில் சொல்லிக்கொண்டே ஓட முயற்சித்தபடி பார்க்க பார்க்க பரமஹம்ஸ சிறுவனுக்கு சிரிப்புதான் வந்தது... "டேய் நில்லு... நானும் வரேன்" என சொல்லச் சொல்ல, நடக்கமேடுத்த சிறுவன். "இல்லை! இல்லை... நீ ரொம்ப நல்ல நிலையில் இருக்கிறாய்! அப்படியே உட்கார்ந்திரு. இதோ என் வேலையை முடித்து கையோடு வந்துவிடிகிறேன்". என ஓட்டமும் நடையுமாய் ஓடிப்போன அச்சிறுவனைப்பற்றி இன்று சொல்லும் போது கூட பரமஹம்ஸர் வகுறு குலுங்க சிரிப்பார்கள். அந்த சம்பவத்திலிருந்து அச்சிறுவன், பரமஹம்ஸரை நண்பனாக பார்த்ததில்லை. குருவாக மட்டுமே பார்க்க முடிந்ததாம். இவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த பின்னும்...பரமஹம்ஸர் எளிமையை விட்டு மாறவே இல்லை. குத்தகலம் குறையவே இல்லை. "நான் பெரியவன்", 'உனக்கெல்லாம் என்ன தெரியும்?' என்பன போன்ற கர்வமும் அவருக்கு பிறக்கவேயில்லை. அவர் அவராகவே இருந்தார். நமக்கு இப்படியெல்லாம் இருப்போம்? சிந்தித்துப் பாருங்கள்!

அந்த மரம்! அந்த கல்!

Page 44

V. ஞானம் அடைதல்

  1. மஹா அவதார் ஸ்ரீ பாபாஜியோடு

இப்படியாக, தேடுதல் என்னும் தீ அவரை இமயமலை வரை அழைத்துச் சென்று விட்டது. அங்கே கங்கோத்ரிக்கு அப்பால் உள்ள தபோவனம் அருகில் அத வமேற்குச் கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த இடத்தை ஜடாதாரியான கடுந்தவ தலைமுடியும், தெய்வீகத் தன்மையைப் பிரதிபலிக்கும் முகஅமைப்பும் முகபாவமும் கொண்டவராக ஒரு மனிதர் கடந்து சென்றார். அவரது இளமை மிளிரும் உடலும், நடையும் வெளிப்படுத்திய தெய்வீகத் தன்மையும் நமது பரமஹம்ஸரை ‘இவர் நிச்சயம் எதோ ஒரு பெரிய மகானாகத்தான் இருக்க வேண்‌டும்’ என்று உணரவைத்தது.

அந்த மனிதர் பரமஹம்ஸரை தாண்டிப் போது “பரமஹம்ஸ... நித்யானந்த...” என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு கடந்து சென்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தாடியோடு வந்த ஒரு வயதானவர் பரமஹம்ஸரைப் பார்த்து “நீங்கள் பாபாஜியைச் சந்தித்தீர்களா?” என்று கேட்டார். (துன்னைக் கடந்தது மகா அவதார் பாபாஜி என்ற விஷயம் பரமஹம்ஸருக்கு அப்போது தெரியாது)

“பாபாஜியா யார் அவர்?” அப்படி யாரையும் நான் சந்திக்கவில்லையே என்றார் பரமஹம்ஸர்.

“இல்லை! இல்லை! உங்களைப் பார்த்த உடனேயே நீங்கள் பாபாஜியின் தரிசனம் பெற்றவர் என்பதை உணர முடிகிறது. நான் பாபாஜியின் சீடன்” என்றார்.

பாபாஜி உதிர்த்த பரமஹம்ஸர் நித்யானந்த என்ற வார்த்தைக்கு எதன பொருள் என்று அப்போது அவரால் உணர முடியவில்லை. பின்னர் பரமஹம்ஸர் சந்தியாசம் பெற்றுக் கொள்ளும் போது அவருக்கு நித்யானந்த என்ற பெயர் அருளப்பட்டபோது பாபாஜியை நினைத்து ஆச்சரியப்பட்டார். பரவசம் அடைந்தார்.

நீங்கள் பாபாஜியை சந்தித்தீர்களா?

சேலம் - IMA வளாகத்தில் தியான சொற்பொழிவு...

மருத்துவர் ஒருவர் கேட்டார், “மருத்துவ ரீதியாக 300 வருடங்கள் வரை மனிதன் வாழ முடியும் என உறுதி செய்திருக்கிறோம். ஆனால் 2000 வருடங்கள் மகா அவதார் பாபாஜி வாழ்கிறார் என்று சொல்வதை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்வது. அது உண்மையா? பொய்யா?”

“உங்களைப் பார்க்கும் இதே இரண்டு கண்களால் மகா அவதார் பாபாஜியை நான் பார்த்திருக்கிறேன். அவர் பேசியதை இதே காதால் முழுமையாக கேட்டிருக்கிறேன். முழுமையாக உணர்ந்திருக்கிறேன் மகா அவதார் பாபாஜி இருக்கிறார் என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட உண்மை...”

49

வாழும் வரலாறு

Page 45

  1. ஓம்கார்ஸ்வரர் மலையில்

இப்படி ஞானத் தேடுதலில் பல மலைகளில் அவர் அனுபவங்களை பெற்றிருந்தாலும்...

ஜன நடமாட்டமே இல்லாத ஓம்கார்ஸ்வரர் மலையில் இயற்கையிலேயே தியானம் செய்ய வசதியாக உட்காரும் வகையில் சிறு பிள்ளையோடு கூடிய ஒரு பாறை இருந்தது.

வெகுநேரம் அந்தப் பாறையில் அமர்ந்தபடியே தியானம் செய்வார். ஒரு நாள் சாயங்கால வேளையில் ஜன நடமாட்டமே இல்லாத அந்த மலைப் பகுதியில் தூரத்தில் மரத்தடியில் யாரோ ஒருவர் வருவது போல் தெரியவே ஆச்சரியம் தாளாமல் யார் அது? என்று பார்க்க அந்த நபரை நோக்கி ஓடினார்.

அருகே சென்ற பிறகு அது மனிதன் அல்ல கரடி என்று தெரியவே சற்று திகைத்தார்.

என்ன செய்வது என்று தெரியாததால் வெறுமனே அமைதியாக அந்தக் கரடியைப் பார்த்தார். “இவ்வளவு அருகே வந்தபின் தப்பிக்க முடியாது அமைதியோடு கரடியைப் பார்த்தார்.

எனவே என்ன நடக்கிறதோ நடக்கட்டும்” என்று அமைதியோடு கரடியைப் பார்த்தார்.

சில நொடிகள் கரடியும் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்து விட்டு, வலதும், இடதுமாக உடலை ஆட்டித் திரும்பிச் சென்று விட்டது. அமைதியாக.

  1. பஞ்ச தபஸ்

ஞானப் பாதையில் பல தபஸ்களைச் செய்து வந்தார். அதில் ஒன்று பஞ்சதபஸ். விழிரிப்புணர்வை அதிகப்படுத்த தன்னைத் சுற்றித் தீயை எரியச் செய்து, தலையில் ஒரு தீச்சட்டியை வைத்துக் கொண்டு, தீ அணையாமல் இருக்கச் சில சிறுவர்களை அமர்த்திவிட்டுக் காலையில் இருந்து மாலை வரை செய்வார். இதுபோன்ற மிகக் கடினமான தபஸ்களை ஏன் செய்கிறீர்கள்? என்று சிலர் கேட்டதற்கு, “வெளியில் உள்ள சுடுவதை விடா, என்னுள் இருக்கும் தீ சுடுவதை என்னால் பொறுக்க முடியவில்லை. அதனால் தான் இப்படி” என்று சாதாரணமாகப் பதில் அளித்து விட்டார்.

Page 46

5.4 திராடக் :

நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு விஷயப்ரீட்சை தான் திராடக்.

நம்மால் எத்தனை நொடிகளுக்கு மேல் சூரியனை நேருக்கு நேர் பார்க்க முடியும். சில நொடிகளுக்கு மேல் முடியாது.

ஆனால் திராடக் என்னும் தியானத்தில் காலையில் சூரியன் உதித்ததிலிருந்து மாலையில் அது மறையும் வரை தொடர்ந்து விழிப்புணர்வோடு சூரியனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

தன்னுள் கொழுந்து விட்டு எரியும் விழிப்புணர்வு தீயை மேலும் அதிகப்படுத்திக் கொள்ள இந்த திராடக் தியானத்தையும் தான் மேற்கொண்டதாக பரமஹம்சர் சொல்வார்கள்.

பாம்பு கூட பரவசத்தில்

ஓம் காரீஸ்வரர் மலைப்பகுதியில் மிக சுந்தரநிலையோடு அவர் வாழ்ந்துகொண்டிருந்த போது நிகழ்ந்த சம்பவமும் இது.

பாறை ஒன்றின் மீது மிக ஓய்வாய் படுத்திருந்தார்.

ஆழ்ந்த தியான நிலைகள் செல்லும் போதெல்லாம் உடல் தாண்டிய அனுபவத்திலிருப்பார். அவரைச் சுற்றியுள்ளவற்றிடமிருந்து அவரால் பிரித்துப்பார்க்க முடியாது.

அவரே எல்லாமாக உணரும் அந்த நிலையில்... அருகில் பாம்பொன்று படுத்திருந்தது. அந்த நிலையில்...

இது பாம்பு! நான் மனிதன், என்று பிரித்துப்பார்க்கும் மனம் இல்லை.

எனவே அவரின் அருகாமையை பாம்பும், பாம்பின் அருகாமையை அவரும் ஆனந்தத்தோடு அனுபவித்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் பயமில்லை.

வெகு நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்ததும் மனதில் வந்த முதல் எண்ணம் “அச்சச்சோ! பாம்பு!” அடுத்த கணம் பாம்பிடம் “அச்சோ மனிதன்!!” எனும் உணர்வு பிறந்ததை பார்க்க முடிந்தது, என பரமஹம்சர் சொல்வார்.

அதுவரை பரவசமாய் படுத்திருந்த பாம்பு உஷாராவது அதன் உடல்செயல்களில் நன்றாய் தெரிந்தது. பாம்பு உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டது.

எனக்கு அது பாம்பு என்ற எண்ணம் வராத வரை... அதற்கு பாதகமே இல்லை. அதுவும் பரவசத்தில் ஆழ்ந்திருந்தது.

ஒரு எண்ணம் அந்த உயிரை அங்கிருந்து விரட்டியே விட்டது. எனவே சொல்கிறேன், 'எண்ணங்கள் மிக மிக வலிமையானவை' என இந்த சம்பவம் பற்றி சொல்லும் போது பரமஹம்சர் சொல்வார்கள்.

இந்த வாரத் தியானம்:

பதந்நி போக குறத்திரம் சொல்லும் அருமையான வாழ்வியல் தத்துவம் “வன்முறை துளியுமில்லா மலிதனில் அன்மை மிருகங்களைக்கூட ஆனந்தமாய்ச் செய்யும்.” உங்களிடம் உள்ள வன்முறை,

1.3.2006 குழுதம்

வார இதழில்

மனதை திற... மகிழ்ச்சி பொங்கட்டும்! எனும் தொடரில் பரமஹம்சர் எழுதியது...

Page 47

5.5 எலும்பு முறிவும் அதிசய குணமும்

தபோவனிலிருந்து திரும்பும் போதும் பரமஹம்சர் ஒரு ராஜனுவ வாகனத்தில் பயணம் செய்தார். அதில் வசதியாக உட்காருவதற்கான இருக்கைகளுக்கு பதிலாக மரப் பலகைகளே இருந்தன. திரேக எதிர்பாராத பள்ளத்தில் இறங்கி ஏறியதில் வாகனம் கொஞ்சம் தடுமாறியது. பரமஹம்சரின் இடுப்பிலும் இலேோ ஒரு விறைசல் ஏற்பட்டது போன்ற உணர்வும், வலியும் தெரிந்தது. அந்த இராஜனுவ முகாமைச் சேர்ந்த மருத்துவர் மாவுகட்டு போட்டு விடுவதாகச் சொன்னார். பரமஹம்சர் அதை ஏற்கவில்லை. உள்ளங்கையால் தடவி விட்டபடியே “எல்லாம் சரியாகிவிடும்” என்றார்.

இராதவர்கள் சென்றதும் ஒரு மருத்துவம்மணியிடம் Radiograph எடுக்கப்பட்டது. அதைப் பார்த்த மருத்துவர் திகைத்துப் போனார். எலும்பு முறிவு இருந்தும் பரமஹம்சர் எதுவும் நடக்காதது போல் இயல்பாகவே வலியில்லாமல் இருந்ததைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார். பரமஹம்சர் முதலில் தனக்கே Healing செய்து கொண்டு, இன்று அதை உலக மக்கள் பலருக்கும் ஒரு பெரும் சேவையாகச் செய்து வருகிறார்.

கங்கையில் காவி

"கந்தையானாலும் கசக்கிக் கட்டு" என்பர் நம் அனுபவயிக்க தமிழ் முன்னோர்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் “ஒருவன் கிழிந்த உடையை உடுத்துவது தரித்திரத்தை வீட்டுக்கழைக்கும்” என்பார்.

ஆனாலும் நம் பரமஹம்சரோ கிழிசல் இல்லாமல் கசக்கி கட்டுவதோடு எப்போதும் புதுப் பொலிவோடு பளிச்சென தன்

அவரிடமிருந்தோ ஒரே ஒரு செட் காவி துணி மட்டுமே. அந்த காவி துணியைப் பளிச்சென வைத்திருப்பதற்காக அவரிடம் பாத்திரமும், புதியாய் காளிப் பொடியோ கிடையாது. தன் துணிகளுக்கு காவி போடுவதற்கு அவர் பின்பற்றிய முறை மிகவும் சுவாரஸ்யமானது. இதைப் பற்றி அவர் சொன்னவை...

"பெரும்பாலும் ஆற்றங்கரையோரங்களில் தான் நான் வாழ்ந்து வருவேன். அருகேயிருக்கும் புற்று மண்ணியெடுத்துக் கொண்டு ஆற்றங்கரையோரத்தில் ஒரு சிறு பள்ளம் பறிப்பேன். அந்தப் பள்ளத்தில் நீரை ஊற்றி புற்று மண்ணைக் கரைத்து என் துணியை முங்கியெடுத்தால் துணி புதுக்காவியோடு பளிச்சிடும்."

இப்படி எனக்குத் தேவையான எல்லா அடிப்படை விஷயங்களையும் மிக எளிமையான முறையிலேயே தாயார் செய்து கொள்வேன். எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் வாழ்ந்த அந்த பரிவாரஜாக காலம் ஒரு சுகயோக காலம் தான்.

வல்லவனுக்கு புலியும் ஆயுதம் நல்லவனுக்கு சொற்றும் ஆயுதம் பரமஹம்சருக்கு பாற்ப்படுத்தெல்லாம் ஆயுதம்

"இருப்பதைக் கொண்டு திருப்தியாய் வாழ முடியும்" என்ற மன வாட்டியத்தைக் கொண்டு நடைமுறை வாழ்க்கையில் நம் பரமஹம்சர் சாத்தியப்படுத்திக்காட்டி வாழ்ந்திருக்கிறார்.

Page 48

தேடுதல் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. தவம், தியானம் என்றே 24 மணி நேரமும் வாழ்ந்து வந்தார், பயணம் தீரூ என்று மாறிப் பல்வேறு இடங்களுக்குச் சென்று கடைசியில் காசியில் வந்து நின்றது.

காசியில் மணிக்கணக்காட் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் பரமஹம்சரின் மனதில் ஒரு உத்தேகம் தோன்றியது. “மரண ரகசியம் பற்றித் தெரிந்து கொள்ளாமல், உணராமல் இந்த இதந்நை விட்டு எழுந்திருக்கப் போவதில்லை” என்று உறுதி பூண்டார். மரண பயத்தை வெல்ல இரண்டரை நாட்கள் மெள்ள மெள்ள நிலையில் பொறுத்திருக்க மேலும் முயற்சித்தார்.

அந்த நாட்களில் அவரது உடல் காவில் இருந்து மெல்ல மெல்ல இறக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக மரண பயம் தெளிந்தது. முழு மெள்ளனிலையில் முழு விழிப்புணர்வோடு இருந்ததால் அந்த பயத்தை இரண்டரை நாட்களில் தாண்டிவிட்டார். அதற்குப் பின் பயம் என்பது ஏற்பட்டதே இல்லை.

உடல்வேறு ஆத்மாவேறு என்று நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது?’ என்று தன் தொடையைத் தன் கையாலேயே கிழித்து விஷப்பரிட்சை செய்து பார்த்த பிறகு கேட்ட பரமஹம்ச சிறுவனிடம்.

உன்னுடைய எண்ணங்கள் எங்கிருந்து வருகிறதென்று பார். வெறுமனே பார் அது போதுமானது.’ தன்னுடைய கேள்விக்கும் இந்த பதிலுக்கும் எந்தவிதமான நேரடிப் பொருத்தமும் இல்லாவிட்டாலும் தியானத்தின் மீதும் தியான மார்க்கத்தின் மீதும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஆர்வமும் ஆழ்ந்த பக்தியும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவரை இந்த தியானத்தைச் செய்ய லவத்தது.

இந்த தியானம் ஒரு மாபெரும் தியானம். இது ‘தியானங்களின் தியானம்’ என்று அழகாய்க் குறிப்படுவார் நம் பரமஹம்சர். நீங்கள் கூட முயற்சித்துப் பார்க்கலாமே

  1. ஓய்வாய் தளர்வாய் அமர்ந்து கொள்ளுங்கள் 2. முதுகெலும்பு, கழுத்து தலை ஆகிய மூன்றும் நேர் கோட்டில் இருக்குமாறு அமர்ந்து கொள்ளுங்கள். 3. உங்கள் உடலுக்குள்ளேயே உணர்வால் ஊடுருவுங்கள். 4. எண்ணங்களை சாட்சியாய்ப் பார்க்க ஆரம்பியுங்கள் 5. மெல்ல மெல்ல அந்த எண்ணங்கள் எங்கிருந்து உருவாகிறது? எப்படி உருவாகிறது? ஏன் உருவாகிறது? என்ற விழிப்புணர்வோடு உணர ஆரம்பியுங்கள்.

கவனிக்க கவனிக்க ரசவாதம் நிகழ்க காண்பீர்கள். பரமஹம்சர் சொல்லித்தரும் நித்யானந்தபுரிவாசி தியான வகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட தியானம் இது. இதில் சர்வ சாதாரணமாக 10,12 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் தியானங்களைப் பரமஹம்சரே கற்றுத்தருவார்.

Page 49

[ERROR page 49 - NVIDIA client error]

Page 50

[ERROR page 50 - NVIDIA client error]

Page 51

ஷம்பாலா

முதல்முறை இமயமலை யாத்திரைக்குப் பக்தர்களோடு சென்றிருந்தபோது… கோமுழ்க்கில் இருந்து திரும்பி வந்த அன்று மாலை பரமஹம்சர் பேசியது…

இந்த விரakti விசித்திரமானது. சாதாரண மனிதனின் விரaktiக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை.

ஆசையும், பயமும் இருக்கும் வரைதான் ஒரு மனிதனால் இயங்க முடியும். காரணம் ஆசையும், பயமும் மனதின் இரு காவல்கள்.

வாழ்வே அர்த்தமற்றதாக தெரிய ஆரம்பித்ததும்… மனம் பதபதப்பாக அதற்கான காரணங்களை எடுத்து முன்னிறுத்த ஆரம்பித்தது.

பயத்தின் உந்துதலும், ஆசையின் ஈர்ப்பும் தான் மனிதனை ஓடி ஆடி வேலை செய்ய வைக்கிறது.

வீட்டை விட்டு வீராப்புடன் வெளியே வந்தாயிற்று. இனி வீடு திரும்பி செல்வதும் இயலாது. குணம், குணம் என நம்பி… குணர்கள் என பலர் சொல்லியதை நம்பியதுதான் தவறோ.

12 வயதில் கிடைத்தத முதல் ஆனந்த அனுபவத்தைத் தொடர்ந்து அன்றிலிருந்து அனுபவங்கள் மிக மிக ஆழமான அனுபவங்கள்.

ஒருவேளை குணமடைதல் என்ற ஒன்றே இல்லையோ…

புரண ஓவ்விலேயே ஏழுநாட்கள் கழிந்தது… அப்புறம் அற்புதம் நிகழ்ந்தது. ஷம்பாலாவிற்கு இழுக்கப்பட்டேன். நான் அந்த கூட்டத்துக்குள் சேர விட்டேன்…

ஞானமடைதல் நிகழ்ந்த கணத்தில்!

ஜம்புலன்களால் கிடைக்கும் மேம்போக்கான சுகங்கள் தான் மனது நுக்கள் இருக்கும் மீட்டி விடுகின்றன. ஆன்மிக அனுபவங்கள் இவற்றிற்கு போல் ஆயரம் மடங்கு ஆழமான, அருமையான அனுபவங்கள்.

அப்புறம் அவர்கள் மனதுகளுத்துக்கு என செய்தார்களோ அதை தான் தொடர்ந்து செய்கிறேன்

பகவத்கீதை பேருரையில் Eat before you eaten என சொல்வார்.

இந்த ஆழமான அனுபவங்கள் ஏப் போதும் நரம்புகளை ஏப்போதும் கூட கிடைக்காது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், மனிதனை சுருக்கும் சில்லறைத்தனமான எல்லா ஆசைகளையும் அந்த ஆனந்த அனுபவங்கள் நீங்கும் போது உறவாகும் ஆனந்த சக்தியானது எறித்துவிடும்.

'ஷம்பாலா' என்றால் Metaphysical தளத்தில் குணர்கள் ஒன்றாய் வாழும் இமயமலையின் உச்சிப் பகுதி

என்னுள் நீங்காது முழிந்திருந்த மகா அனுபவங்கள் இதுபோன்ற எல்லா ஆசைகளையும் எறித்து விட்டன.

ஒம்காரிஸ்வர் மலை வாழ்க்கை, நர்மதை பரிகரமும் மற்றும் மணிகர்ணிகாகாட்டில் நிகழ்ந்த ம று ப வங்கள் எ ன் னு ளி ரு ந் த பயங்களையெல்லாம் தளைத் தெறிந்து விட்டன.

காரியங்கள் நிகழ்த்த வேண்டும் என்பதற்காக தங்களுக்கு சில குணமடைதல் எனும் மாய கருத்தை வைத்து அப்பாவி மக்களை இங்கு கூட்டம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

குலத்துக்கு 'குணமடைதல்' எனும் கருத்து மனித முடிவுக்கு வந்ததும்… முழுமையாக தளர்வடைய ஆரம்பித்தேன்.

பயமும், ஆசையும் இல்லாவிட்டால் மனம் இயங்க மறுக்கும். வாழ்வே மிகப் பெரிய புதிராக தோன்றும். அப்போது உறவாகும் வெறுமைதான் விரakti எனும் சொல்லால் சொல்ல முயற்சிக்கிறேன்.

பிரயோஜனம் இனி என்ன நடக்க இருக்கிறதோ அது நடக்கட்டும் என ஒய்ந்துபோனேன்…

காற்றின் சுவடுகள் புஷ்தகத்தில் ஏமாற்று… அது நீதி, தியான விதி என பரமஹம்சர் கூறிப்பிடுகிறார்.

''நாம் யார்? மனம் எது?' பிரிக்கும்போதமாக கல்பட்டமாகிவிட நம்மை நம்ம ல் அது இஷ்டபடி அழைக்கழிக்கிறது.

ஆனால் நாமோ… நம் வாழ்வதாகவே நம்பிக்கொள்ளிருக்கும். இந்த கண் விழித்திருந்து விட்டுவிதே குணரின் அவர்கள் ஏமாற்றும் மனதை ஏமாற்றுவார்கள் அழகாக சொல்வார் நம் பரமஹம்சர். குணி புறிந்து கெ ண்டு அ னு கி லே ஓ மா 6 காப்பாற்றப்பட்டுவிட்டோம் என்பது உறுதி.

56

வாழும் வரலாறு

ஷம்பாலா

Page 52

[ERROR page 52 - NVIDIA client error]