1. Jothida Marmam by Nandi Deva (Tamil) - Anonymous.pdf
Page 1
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Page 5
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: கடவுள் துணை
நந்திதேவர் அருளிய சோதிட மர்மம் (சோதிடர் உதவியின்றி கற்கும் முறை) (மூன்று பாகங்கள் அடங்கியது)
நூலாசிரியர் S. ரெங்கநாதராவ் ரிடையார்டு ரயில்வே கிளார்க் 181, மேலசித்திரை வீதி, ஸ்ரீரங்கம்
சண்முகானந்தா புக் டிப்போ புதிய எண். 46, (பழைய எண். 67) T.K. முதலி தெரு, சூளை, சென்னை - 600 112.
Page 6
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: நந்தி தேவர் அருளிய சோதிட மர்மம் Nandhi Devar Aruliya Jothida Marmam திருத்திய பதிப்பு : 2000 விலை ரூபாய் : 65 /- இதனால் சகலமும் நவர்களுக்கும் தெரிவிப்பது யாரெனில் நந்தி தேவர் அருளிய “சோதிட மர்மம்” என்னும் நூலை S. ரெங்கநாதராஜ் அவர்களால் பல ஏடுடப் பிரதிகளின் ஆதரவைக் கொண்டு எழுதப் பெற்றதை அடியிற் கண்டுள்ள யான் 1867-ம் வருஷத்திய 25-வது ஆக்ட் 20-வது பிரிவு 6-வது விதியின் பிரகாரம் கணம் தாங்கிய கவர்ன் மெண்டில் (ரிஜிஸ்டர் காப்பியர்ட்) செய்யப் பெற்றிருப்பதால் இதைப் பதிப்பிக்கவோ, மாற்றி எழுதவோ முயற்சிப்பபரேல் இதனால் உண்டாகும் சகல நஷ்டங்களுக்கும் பாத்திரராவார் என்பதை உணர்வார்களாக. பதிப்பித்தவர் : K.V. தியாகராஜன் For Copies : SHUNMUGANANDHA BOOK DEPOT 46 (Old No.67), Thottikalai Kumarappan Street, Choolai, Chennai-112. : 6431124, 5325276 Designed & Printed by Muthamil Press Choolai, Chennai-112. Digitized by MotherTamil Research Academy
Page 7
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: முகவுரை நான் சாகநாத மஹாகணபதியின் பாதார விந்தங் களையும் என் ஹிருதய வாசினியாகிய விநாயகர் பாலாம்பிகையின் பாதகமலங்களையும் கோதிடகளரித வித்வான் போற்றியோர்களின் பாதார விந்தங்களையும் நமஸ்கரித்து என் சிற்றறிவுடன் இந்த நந்திதேவர் அருளிய சோதிட மர்மம் என்ற சாஸ்திரத்தை எழுத தொடங்குகிறேன். இதிலுள்ள குற்றங் குறைகளையும் என்சிற்றறிவுக்கு எட்டாத அறிய பொருளையும் உணர்ந்து மன்னித்து குணத்தைமட்டும் கைகொள்ள வேண்டுமென்று வேண்டுகிறேன். இவ்வுலகில் சோதிடம் என்பது வேத சாஸ்திரத்தில் ஓர் அம்சமாகிய ஓர் சாஸ்திரம் இந்த சாஸ்திரம் உலகம் தோன்றியகாலம் முதல் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் என்ற மூத்ததொழில்களை உலகத்தில் ஆள் பெற்ற உற்பத்தி ஏற்பட்டு ஓர் குழந்தை பிறந்தவுடன் பூர்வ ஜன்மத்தில் தான் செய்த புண்ணிய பாபங்களை அனுசரித்து பிறந்த ஜன்மத்தில் நிகழ்காலத்தில் இன்னன்ன காசங்களில் இன்து நடக்கும் என்பதையும் தான் அனுபவிக்க வேண்டிய கஷ்ட நஷ்டங்கள் சுகம் இதுகளை நவகிரஹங்கள் மூலமாக சோதித்து அறிய காண்பிக்கும் சாஸ்திரம்தான்-சோதி இடம் என்பது. இது ஆதியில் பரமசிவனுக்கு உபதேச குருவான முருக கடவுள் அகஸ்தியருக்கு உபதேசித்தார் பிறகு 18 மஹரிஷிகள் ஒன்று சூடி அநேக கிரந்தங்களை செய்தனர். ஆகாயத்தில் குரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனிகிப்பத கிரஹங்கள் வசித்துகொண்டு தாங்கள் மாறியும் பூமியிலுள்ள மனிதர்களையும் சுற்றிக் கொண்டே வருகிறார்கள். இவர்கள் 12 ராசிகளில் இருந்து கொண்டு அவரவர்கள், பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணிய பாபங்களை அனுசரித்து பிற்காலங் களில் ஏற்படும் பலன்களை அனுபவிக்க செய்கிறார்கள்.
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: தங்கள் அன்புள்ள S. ரெங்கநாதராவ், 181, மேலசித்திரை வீதி,
Page 8
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Author: Nandhidevar
Main Content: மதிப்புரை தேவர்களை ரகஷிக்க பால் கடலைகடைந்து அமுதம் எடுத்ததைப்போல் சோதிடம் என்ற கடலை ஆராய்ந்து முக்கியமான விஷயங்களை தேர்வு செய்து பொது மக்களுக்கு ஏற்படுகின்ற சுகதுக்கங்களை அறிந்து பயன்படும் விதத்தில் நூலைத்திரட்டி அளித்துள்ளார். திரு. S. ரெங்கநாதராவ் அவர்கள் இம்முயற்சி போற்றத்தக்கதாகும் இதில் காணப்படும் ஒவ்வொரு விஷயங்களும் அதி முக்கியமான விஷயங்களும் காணப்படுகிறது. சோதிட சாஸ்திரத்தைக் கற்றுக்கொள்ளவிருப்பமுடையவர்கள் இப்புத்தகத்தை மட்டும் படித்தாலே ஜாதகப் பலன்கள் சொல்ல சூடிய ஆற்றல் வந்துவிடும் என்பது எமது கருத்தாகும். இப்புத்தகத்தில் ஒரு குழந்தை ஜனனமானால் அதனை எப்படி கணிதம் செய்ய வேண்டும் என்ற விதங்களை தெளிவாக உதாரணங்கள் மூலம் கணித்து காட்டப்பட்டிருக்கிறது மற்றும் நவகிரங்களின் ஸ்தான பலன், ஆண் பெண் சாதககுறிப்பு நவாம்சம் போடும் வழி பாலரில் உடட பாவம் அஷ்டவர்க்கம் போடும் வழி திசாபுத்தி அந்திர பலன் துவாதசபாவ பலன்கள் ஸ்திரி ஜாதக பலன்கள் விவாகத்துக்கு பார்க்கும் பொருத்தங்கள் மற்றும் ஒவ்வொரு திசாபுத்திகளில் சாணப்படும் கஷ்டங்களை நீக்க பரிகாரங்கள்
Page 9
Main Content: ஆசுவே சோதிடம் கற்றுக் கொள்ள விருப்பமுடையவர்களும் தனது எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள விரும்புவர்களும் படித்த பயன் அடையலாம்.
Main Content: வைத்தியர் S. வீரப் பெருமாள் பிள்ளை
Main Content: வெற்றிவேல் வைத்தியசாலை, ரெங்கவிலாசம், ஸ்ரீரங்கம்.
Main Content: இது வரையில் பல ஜோதிஷ சம்பந்தமான புத்தகங்கள் வெளிவந்த போதிலும், ஸ்ரீமான் S. ரங்கநாதராவ் அவர்கள் எழுதியுள்ள இந்த புஸ்தகமானது பல அரிய பெரிய ஜோதிட நூல்களின் சாராம்சங்கள் யாவும் இந்த ஒரே நூலில் தொகுத்துக் கொடுத்திருப்பது போற்றத்தக்க விஷயமாகும் சிறுவர், முதல் தற்றோர் வரையாவரும் மிகவும் சுலபமாய்க் கற்றுக் கொள்ளும்படியும், துவாதசபாவம், விவாஹப் பொருத்தம், ஜாதகம் கணிக்கும் விதம், அரிஷ்ட பார்வாதிகளும், அதற்குறிய சாந்திகளும் தொகுத்து சுலபமாய்ப் புரியும் வண்ணம் தொகுக்கப்பட்டிருக்கிறது மேலும் யாவரும் எளிதில் அஷ்டவர்க்கம் போடும் முறை நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. இந்த சோதிட புத்தகம் மிகுந்த பிரயாசையுடன் பல சாஸ்திரங்கள் இருந்தும் சாரங்கள் தொகுத்துக் கொடுக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது இது பலருக்கும் நன்கு உபயோகமாக இருக்கும்.
Main Content: ஜோதிஷம் சித்தவைத்திய மாநதீரக ரங்காச்சாரியார், தேவி உபாசகர்,
Main Content: 83, மேல்சித்திரை வீதி, ஸ்ரீரங்கம், திருச்சி-6,
Main Content: CC-0. In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 10
Main Content: ஸ்ரீ மான் ரங்கநாதராவ் அவர்கள் தயாரித்து அளித்துள்ள இந்த ஜோதிஷ சாஸ்திர நூலானது கற்போர் முதல் கற்றுத்தேர்ந்தோர் வரை பலருக்கும் உபயோகமாகும், வண்ணம் மிகுந்த பிரயாசையுடன் சிறந்த பல ஜோதிஷ சாஸ்திரங்களின் சாராம்சம் அனைத்தையும் வகுத்துப் தொகுத்துப் இதுகுத்துள்ளார் அனைவரும் இதைக் கற்றுணர்ந்து பெரும் பயன் அடைவதுடன் ஜோதிஷசாஸ்திரத்தில் நன்கு தேர்ச்சி பெறவும் இந்நூல் மிகவும் பயன்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
Main Content: ஈ.யுண்ணி M.N.S. ராகவன், "பால ஜோதிஷம்" 76, தெற்குவாசல், ஸ்ரீரங்கம்.
Main Content: ஸ்ரீமான் ரங்கநாதராவ் அவர்கள் சோதிட சாராம் ருதம் என்ற புத்தக வெளியீடு மிகவும் எளியநடையில் சகல ஜோதிஷ சம்மந்தப்பட்ட சகலசாரம் சங்களையும் சுருக்கமாயும் பாவரும் எளிதில் கற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நன்றாக கிரகித்துக் தெரிந்துகொள்ளக் சூடிய வகையில் எழுதியிருக்கிறார்கள். ஆரம்ப ஜோஸ்யம் கற்றுக் கொள்ளுபவர்களுக்கும் எளிது.
Main Content: ஆகவே ஜோ பதிப்பை ஜோதிஷ விஷயத்தில் ஆர்வ முள்ளவர்கள் இந்தப் பிரதியை ஒவ்வொருவரும் சொந்தமாக வாங்கி உபயோகித்து வந்தால் மிகவும் செளகர்யம்.
Main Content: சோதிடர், A.Y. ராமசாமி ஐயர், புதுக்கோட்டை திருச்சி ஜில்லா
Page 11
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம் (முதற்பாகம்)
Author: நந்திதேவர்
Main Content: கணபதி ஸ்தோத்ரம் ஓம் சிவா-குருவாள குருநாதன் வாள எந்தன் வாள எவ்வானை மறந்தாலும் விக்கினேஸ்வரரை நான்மறவேன் ஓம் கணபதி-மஹாகணபதி வல்ல மனோகரா நான் நினைத்த காரியம் அனுகூலசித்தியாக வேண்டும்
Page 12
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: ஓம். கணேஸ்வராய நம :- ஓம். கணேஸ்வராய நம :- ஓம். கணேஸ்வராய நம :- பூஜைகுறிப்பு:- ஆரம்பதினம், பெளர்ணமி-108 ஜபம் தெள்வாரியப்யும், பால் பழம், மோதகம் நிவேதியம்-திபம்-மற்ற தினம் 10 ஜபம் செய்தால் போதும்- சர்வகாரியம் ஜயம். இந்த கணபதி ஸ்தோத்ரத்தை பய-பக்தியுடன் ஆண் பெண் எவராக இருந்தாலும் தினந்தோறும் 10- ஜபம் செய்துவரின் சர்வகாரிய சித்தியடைய கூடும், உ ஓம் கணபதி துணை பராசக்தி துணை கணபதி ஸ்தோத்ரம் மூஷிக வாகன, மோஹணஹ்ஸ்தே, சாமர கர்ண விளம்பித ஸ்ருத்ர, வாமன; ரூப, மஹேஸ்வர, புத்ர விக்ன விநாயக, பாத நமஸ்தே. தேவி ஸ்தோத்திரம் சொல்லே பொருளே சோர்வில்லா நற்பொருளே. அல்லே பகலே பரம்பொருளே நல்லாய்-நீ. நல்லா எனக்கு கல்வி துறையில் வல்லாயுன்னருளே வழி. நவக்கிரஹ ஸ்தோத்திரம் ஆதித்தனம் புலி, அங்காரகன் புந்தி யமரர் குரு சோதித்த, வெள்ளி-சனி ராகு கேது சொற் குளிகன் வாதற்ற நாள்வரும் - தூமாதியை வரிம் மஹத்துக்க ளின் திதற்ற-செம்பொற் பாதங்களை தினஞ் சிந்தித்தேனே:
Page 13
Book Title: சோதிட மர்மம்
Main Content: வாரம் திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி காலை A.M. நாழிகை 1 மணி தெளிபங்கச்சம நாழிகை 2½ மணி P.M.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 7½ 33 உத்தி தனா அமிர்த சக்கர விஷம் லாபம் இரவு பகல் இரவு பகல் இரவு பகல் இரவு பகல் இரவு பகல் இரவு பகல் இரவு பகல் 9 7½ அமிர்த சக்கர விஷம் சோரா லாபம் உத்தி தனா அமிர்த சக்கர விஷம் சோரா லாபம் உத்தி தனா அமிர்த சக்கர விஷம் சோரா லாபம் 10½ 15 லாபம் விஷம் சோரா ரோகா உத்தி தனா அமிர்த சக்கர விஷம் சோரா ரோகா லாபம் உத்தி தனா அமிர்த சக்கர 18¾ 22½ தனா அமிர்த சக்கர விஷம் சோரா ரோகா லாபம் உத்தி தனா அமிர்த சக்கர விஷம் சோரா ரோகா லாபம் உத்தி 3 26¾ சக்கர விஷம் சோரா ரோகா லாபம் உத்தி தனா அமிர்த சக்கர விஷம் சோரா ரோகா லாபம் உத்தி தனா அமிர்த 6 30 விஷம் லாபம் உத்தி தனா அமிர்த சக்கர விஷம் லாபம் உத்தி தனா அமிர்த சக்கர விஷம் லாபம் உத்தி தனா அமிர்த சக்கர லாபம் உத்தி தனா அமிர்த சக்கர விஷம் லாபம் உத்தி-தனா-அமிர்தசக்கரம், அமிர்த-சக்கர-விஷம், சக்கர-விஷம்-சோரா, விஷம்-சோரா-ரோகா, சோரா-ரோகா-லாபம், ரோகா-லாபம்-உத்தி, லாபம்-உத்தி-தனா, உத்தி-தனா-அமிர்தம், தனா-அமிர்த-சக்கரம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: CC-0. In Public Domain. Digtized by Muthulakshmi Research Academy
Page 14
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: திங்கள் உதயம் சனி புதன் வியாழன் திங்கள் செவ்வாய் காலை மணி (மு.வரை) 4½-6 7½-9 3-4½ 12-1½ 1½-3 10½-12 9-10½ இருபொழுதும் காளைகளில் எடுத்த காலன் எமகன் பிராண பான ஜீவன் மணி (மு.வரை) 3-4½ 1½-3 12-1½ 10½-12 9-10½ 7½-9 6-7½ உர்த்த காலம் பிராண ஜீவன் காளை எடுத்த காலன் எமகன் ஜீவன் மணி (மு.வரை) 12-1½ 10½-12 7½-9 6-7½ 3-4½ 1½-3 இருபொழுதும் காளைகளில் எடுத்த ஜீவன் பிராண பான காலன் மணி (மு.வரை) 6-7½ 9-10½ 7½-9 3-4½ 1½-3 12-1½ இருபொழுதும் காளைகளில் எடுத்த பான ஜீவன் பிராண காலன் மணி (மு.வரை) 9-7½ 3-4½ 1½-3 12-1½ 10½-12 9-10½ ஜீவன் தாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் சனி
Page 15
Book Title: சோதிட மர்மம்
Main Content: நவக்கிரஹம் இருப்பிடம் திக்குகள்
- சூரியன் - மத்தியம்
- சந்திரன் - தென்கிழக்கு
- செவ்வாய் - தெற்கு
- புதன் - வடகிழக்கு
- வியாழன் - வடக்கு
- சுக்கிரன் - கிழக்கு
- சனி - மேற்கு
- ராகு - தென்மேற்கு
- கேது - வடமேற்கு
Book Title: சோதிட மர்மம்
Main Content: நவக்கிரஹம் படம் திக்குகள் நவக்கிரஹ வணக்கம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: வட மேற்கு ஈசான்யம் கிழக்கு இந்திரன் கிழக்கு அக்கினி தென் புதன் சுக்கிரன் சந்திரன் குரு சூரியன் அங்கா ரகன் ராகு கேது சனி வட வாயு மேற்கு வருணன் மேற்கு நிருதி
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஈசான்யம் அக்கினி நிருதி வாயு வடகிழக்கு மூலை தென்கிழக்கு மூலை தென்மேற்கு மூலை வடமேற்கு மூலை
Page 16
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு 4 பாதங்கள் 1 கோதம் 2 கோதம் 3 கோதம் 4 கோதம் நட்சு திரம் இராசிகள் சு சே சோ ல லோ அஸ்பவினி மேஷும் மேஷும் லி ளா லே லா வி இராவு எவு கி சு ஹ ஹ ஹ ட டோ மே டு மு டி பா பி ட்ட இ ஆ இ வா வோ சா சி ஹ ஹ ஹோ ஹோ டே டோ மா மீ மு டி பா மோ டா டோ போ ணா ரா ரோ தே பூ பே போ ரே து து து கே கோ கோ ஹே டு ஹோ டே ரே ரோ தே குள மா மோ மா மீ மு மா டா டோ டா டோ போ ணா ரா ரோ தே புரு தி தா தா தோ தோ துவ துவ துவ கிருத்திகை மேஷும் முக்கால் இருப்பம் ரோகினி இருப்பம் மிருகசிரம் இருப்பம் உமிதுனம் திருவாதிரை மிதுனம் புனர்பசு முக்கால் மிதுனம் பூசம் கடகம் போ ஆயில்யம் கடகம் மே மகம் சிங்கம் டு பூரம் சிங்கம் பி உத்திரம் கால் சிங்கம் முக்கால்சன்னி ஹஸ்தம் கன்னி சுததிரை உகன்னி உதுனம் தா ஸ்வாதி துலாம் தோ விசாகம் முக்கால் துலாம் கால் விருச்சிகம் அனுஷம் விருச்சிகம் கேட்டை விருச்சிகம் மூலம் தனுசு பூராடம் தனுசு
Page 17
Book Title: சோதிட மர்மம்
Main Content: நாம நகஷத்திரம் 1 போ 2 ஜி 3 ஜி 4 உத்திராடம் இதனுச்சுடிமகரம் பெ ர் கா கெ செ து தே ஜா தகம் இல்லாதவர்கள் நாம நகஷத்திரத்தைக் கொண்டு (பேர் ராசி) பலனை அறியவும். பஞ்சாங்கம் அல்லது பஞ்ச அங்கங்கள் வருஷங்கள் 60 1 பிரபவ 21 சர்வசித்து 41 பிலவங்க 2 விபவ 22 சர்வதாரி 42 கிலக 3 சுக்கில 23 விரோதி 43 செளமிய 4 பிரமோதூத 24 விக்கிருதி 44 சாதாரண 5 பிர ஜோத்பத்தி 25 கர 45 விரோதிகிருது 6 ஆங்கிரச 26 நந்தன 46 பரிதாபி 7 ஸ்ரீ முக 27 விஜய 47 பிரமாதி 8 பவ 28 ஜய 48 வளர்ப்பதி 9 யுவ 29 மன்மத 49 ராசௌச்ச 10 தாது 30 துன்முகி 50 நள 11 ஈஸ்வர 31 ஹேவிளம்பி 51 பிங்கள 12 வெகுதான்ய 32 விளம்பி 52 காளயுக்தி 13 பிரமாதி 33 விகாரி 53 சித்தார்த்தி 14 விக்கிரம 34 சார்வரி 54 ரெளத்திரி 15 விஷு 35 பிலவ 55 துன்மதி 16 சித்திரபானு 36 சுபகிருது 56 துந்துபி 17 சுபாணு 37 சோபகிருது 57 ருக்ரோத்காரி 18 தாரண 38 குரோதி 58 கிரகதாசி 19 பார்த்திப 39 விஷ்வாசு 59 குரோதன 20 வியு 40 பராபவ 60 அக்ஷய
Page 18
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: மாதம் 12 சித்திரை-மேஷம் வைகாசி-ரிஷபம் ஆனி-மிதுனம் ஆடி-கடகம் ஆவணி-சிம்மம் புரட்டாசி-குன்றி ராசி 12 ஜப்பசி-துலாம் கார்த்திகை-விருச்சிகம் மார்கழி-தனுசு தை-மகரம் மாசி-கும்பம் பங்குனி-மீனம் கிழமை-7 ஞாயிறு - பானுவாரம் திங்கள் - சோமவாரம் செவ்வாய் - மங்களவாரம் புதன் - புதவாரம் வியாழன் - குருவாரம் வெள்ளி - சுக்கிரவாரம் சனி - சனிவாரம் திதிகள் - 15 பிரதமை சதுர்த்தி சப்தமி அஷ்டமி நவமி அமாவாசை (அல்லது) பெண்ணமை த்விதியை பஞ்சமி சஷ்டி திரயோதசி சதுர்த்தசி துவாதசி இவ்விதமாக பிரதமை முதல் சதுர்த்தசி வரையில் மாறி கழிந்து 15வது நாள் வருவது அமாவாசை இதற்கு பிறகு அமாவாசை கழிந்து பிரதமை முதல் சதுர்த்தசி வரையில் கழிந்து, மாறிக்கொண்டே வருவது-பெண்ணமை பெளர்ணமிக்கு முன்னாள்வரும் திதிகளுக்குவளர் பிறை அல்லது சுக்கில பக்ஷம் என்றும் பெளர்ணமிக்கு பின்னால் வரும் திதிகளுக்கு தேய்பிறை அல்லது அமரபக்ஷம் என்று பெயர்
Page 19
Book Title: சோதிட மர்மம்
Main Content: குறிப்பு :- வளார்பிறை நிதிகளில் குழந்தை பிறந்தால் சுறு சுறுப்பாகவும் கம்பீரமாகவும் தேர்ச்சியுடையதாயும் இருக்கும் தேய்பிறையில் பிறந்தால் மந்த புத்தியாக உசமந்தனமுள்ளதாக இருக்கும்.(அனுபோகத்தில் காணலாம்) நக்ஷிதிரங்கள்-27 அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை ஸ்வாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி யோகங்கள்-3 அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம். உபயோகங்கள் - 27. விஷகம்பம் பரீதி ஆயுஸ்மான் செளபாக்கியம் சோபனம் அதிகண்டம் சகர்மம் விஷு-திருதி பிரி-கூலம் கண்டம் விருத்தி துருவம் வியகாதம் ஹர்ஷணம் வச்சிரம் சித்தி விதிபாதம் வரியான் பரிஹம் சிவம் சித்தம் சாத்தியம் சுபம் சுப்ரம் பிரமம் மகேந்திரம் வைதிருதி
Page 20
Book Title: சோதிட மர்மம்
Main Content: கிரணங்கள் 11 பாவம் பாவம் கெளல:ம் தைது னை கர சை வநி சை பந்திரை சகுனி சதுஷ்பாதம் நரகவாம் கிந்துஷக்கினம் கிரகங்கள் 9 சூரியன் செவ்வாய் (அங்காரகன்) வியாழன் (குரு) சனி (ராகு) ஆண்கிரகங்கள் 1. சூரியன் 2. செவ்வாய் 3. குரு பெண் கிரகங்கள்:- 1. சந்திரன், 2. சுக்கிரன், 3. ராகு, சந்திரன் புதன் சுக்கிரன் கேது அலிதர கஹங்கள் 1 புதன் 2 சனி 3 கேது சூரியன்-உயிர்க்காரகன் சந்திரன்-உடல்க்காரகன் கிரகங்கள் நிற்கும் திசைகள் (கோவில்களில்)
- சூரியன்-மதியமம்.
- சந்திரன்-தென்கிழக்கு
- செவ்வாய்-தெற்கு
- புதன்-வடகிழக்கு
- வியாழன்-வடக்கு
- சுக்கிரன்-கிழக்கு
- சனி-மேற்கு
- ராகு-வடமேற்கு கேது-தென்மேற்கு
Page 21
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுபகிர ஹங்கள்
- குரு-பூர்வபசுடம்
- சந்திரன் 3 சுக்கிரன்-4 புதன் முழு சுபர்கள் சுக்கிரன் முக்கால் புதன் அரை சூரியன் கால் சுபர்கள் பாபகிர ஹங்கள் சூரியன்-செவ்வாய் பூர்வபகுதில் சனி-ராகு-கேது அமரபகுதில் சனி-ராகு-கேது-சுபர்கள் சூரியன்-செவ்வாய்-முக்கால் சுபர்கள் புதன்-அரை-சுபர் சுக்கிரன்-கால்- சுபர் குரு-சந்திரன்-முழுபாபிகள் ஒவ்வொரு ராசியிலும் கிரஹங்கள் நிற்கும் காலங்கள்
- சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் நிற்பான்
- சந்திரன் - 2 ¼ நாள்
- செவ்வாய் - ஒன்றரை மாதம்
- புதன் - ஒரு மாதம்
- வியாழன் - ஒரு வருடம்
- சுக்கிரன் - ஒரு மாதம்
- சனி - 2 ½ வருஷம்
- ராகு - ஒன்றரை வருடம்
- கேது - ஒன்றரை வருஷம் குறிப்பு: இந்த அட்டவடி, ராகு கேது தவிர மற்ற கிரஹங்கள், இராசி மண்டலத்தில் வலமாகவும் ராகு கேது இடமாகவும் சுற்றி வருகிறார்கள்.
Page 22
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: நவகிரஹங்களுக்கு பிரீதி கிரஹங்கள் புஷ்பம் தானியம் இரத்தினம் சூரியன் செந்தாமரை கோதுமை மாணிக்கம் சந்திரன் வெள்ள அல்லி நெல் முத்து செவ்வாய் சண்பகம் அரிசி வச்சிரம் புதன் மல்லிகை துவரை பவழம் வியாழன் முல்லை பயறு பச்சை சுக்கிரன் வெண்தாமரை கடலை புட்பராகம் சனி கருங்குவளை மொச்சை வையிரம் ராகு கருதாமரை எள்ளு நீலம் கேது செவ்வாளி உளுந்து கோமேதகம் குறிப்பு :- நவரத்தினங்கள் கட்டியுள மோதிரங்கள் கையில் அணிந்தால் தோஷங்கள் (சர்வம்) விலகும். முக்கியமாக கோவில்களில் நவகிரஹங்களுக்கு அர்ச்சனை செய்யுங்காலத்தில் மேலே குறிப்பிட்ட புஷ்பம் தானியமும் சனிக்கு எள்ளு எண்ணையும் மற்றவர்களுக்கு நெய் விளக்கு போடுவது உசிதம். கிரஹங்களின் ஜாதிகள் 3 சூரியன்-ஆண் (குரு) வியாழன்-ஆண் சந்திரன்-பெண் சுக்கிரன்-பெண் செவ்வாய்-ஆண் சனி-அலிகிரஹம் புதன்-அலிகிரஹம் கிரஹங்களின் (ரசம்) அவைகளின் வியாதி அறிய சூரியன்-எளும்பு குரு-தலையிலுள்ள மூளை சந்திரன்-இரத்தம் சுக்கிரன்-இந்திரியம் செவ்வாய்-மூளை சனி-நரம்பு சந்கை புதன்-தேகம்
Page 23
Book Title: சோதிட மர்மம்
Main Content: குறிப்பு-ஷெ மேற்கண்ட (தாது-ரசம்) பிரகாரம் வியாதிகள் தோகத்தில் ஏற்படலாம் அவைகளுக்கு சிகிச்சை வியாதிகண்டுடன் நிவர்த்தி செய்வது உத்தமம் தேகபுஷ்டியாக இருந்தால் ஷெ வியாதிகள் அணுகாது. எட்டாம் இடத்தினுள் கிரகத்தினோரும் சேர்கையானாலும் அந்தத்த வியாதிகள் ஏற்படலாம் அந்தந்த கிரகங்களுக்குள்ள பரிகாரம் செய்வது உத்தமம்.
கிரகங்களின் குணங்கள் சூரியன் : கோப முள்ளவர்- உஷ்ணம் சரீரம் நல்ல வாக்கு சாதுர்யம் கெளரவம் மேன்மை உயர்பதவி வெண்மை நிறம். சந்திரன் : சாந்த குணமுள்ளவர் வெண்மை நிறம் பித்த சரீரம் நாடி புத்தி சூர்மையுள்ளவர். மேன்மை உயர் பதவி சீதளம் தேகம் உடையவர். செவ்வாய்: சிவந்த கோபமுள்ள கண்கள் உஷ்ண சரீரம் சிகப்பு நிறம் படபடப்பு துரிதம் துடிப்பு நாடியுடையவர். புதன் : சாந்த குணம் அதிவித்வான் பச்சை நிறமுள்ளவர் இராஜத்வம்மேன்மையுடை யவர் நல்வாக்கு பித்தவாத சிலேஷும் நாடிபுடையவர் ஊக்கம் உற்சாகமுள்ளவர். குரு : ஸ்தூல சரீரம் புண்ணியாத்மா வாக்கு சாதுர்யம் குருபீடம் வித்வான் சத்தியவந்தர் சற்குணம் பொன்னிறம் கண்ணியம் சாஸ்திரம் கற்றவர். சுக்கிரன் : காமினி காந்தி அழகுள்ள தேகம் பலம் சற்குணம் ஸ்திரி வடிவம்குணம் பரிமள வஸ்து பிரியர் சுகவாழ்க்கைபிரியர் சாதா நிறமுள்ளவர். சனி : சோம்பலுள்ளவர் அசமந்தவர் நித்திரை பர்தி கறுத்த தேகம் முரட்டு சுபாவமுடையவர் கடினமான வாக்கு அசட்டு பித்தையுடையவர். ராகு : கரும்பாம்பு } இருவருக்கும் கேது : செம்பாம்பு } கொடூரதணம்
Page 24
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: கிரஹங்களின் நட்பு, சமம், பகை
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: கிரஹங்கள் நட்பு சமம் பகை
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சூரியன் சந்தி செவ் குரு புதன் சுக்கிரன் சனி ராகு கேது
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சந்திரன் சூரி புதன் செவ் குரு சுக்கிர சனி ராகு கேது
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: செவ்வாய் சூரி சந்திரன் குரு சுக்கிரன் சனி புதன் ராகு கேது
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: புதன் சூரி சுக்கிரன் செவ் குரு சனி-ராகு கேது சந்திரன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: குரு சூரி சந்திர செவ் சனி ராகு கேது புதன் சுக்கிரன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சுக்கிரன் புத சனி செவ் குரு ராகு கேது சூரி சந்திரன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சனி புத சுக்கிரன் குரு ராகு கேது சூரி சந்திர செவ்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ராகு புத சுக்கிர சனி குரு சூரி சந்திர செவ்வாய்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: கேது சூரி சந்திர குரு புதன் சுக்கிர சனி
Page 25
Book Title: சோதிட மர்மம்
Main Content: கிரகங்கள் ராசியில் நீசம் அட் டவணை காட்டும் படி நீசம் வீடு நட்பு வீடு சம வீடு பகை வீடு மூலத் தண்ணீர் கன்வினி-மகரம் துப்பியம் மேஷம்-துரு-சிம்மம் தூராவுயம் சுக்கிரன் மீனம் புதன்-கன்னி-துலா விருச்சிகம் அட்-டுலா-விரு-மகரம் ஆட்சி வீடு சூரன் சிம்மம் சனி துலாம் செவ்வாய் மேஷம் விருச்சிகம் புதன் கன்னி மிதுனம் சுக்கிரன் துலாம் விருச்சிகம் குரு தனுசு மீனம் சந்திரன் கடகம் சூரன் சிம்மம் சனி மகரம் கும்பம் செவ்வாய் மேஷம் சந்திரன் கடகம் குரு தனுசு சுக்கிரன் விருச்சிகம் புதன் மிதுனம் செவ்வாய் மேஷம் சந்திரன் கடகம் சூரன் சிம்மம் சனி கும்பம் குரு மீனம் சுக்கிரன் துலாம் புதன் கன்னி
Page 26
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: கிரு கேது சனி ராகு சுபர் மேஷவிருச்சி துடுப்ப மாயம் சடகும்-சிங்கம் மிது மேஷ-தனுப் மகர-குப்ப மேயும் தலாம் சக்னி மிளம் விருச்சிகர்ம சடகும்-தனுச் குப்ப மிளம் மேஷ சுசம் சிங்கம் மிது மேயும் தலாம் சுச தனுசு பீனம் விருச்சிகம் பிருச்சி காம் சனி கள்னி கள்வாம் துலாம்பம் ராசி-துடுசு மகரம் தம்பம் வேலுசு சிங்க-மிளம் மகர-மீனம் மிதுசு தனுசு மிதுசை மேயும் கடகம் கள்நி-தனுச் குப்ப மீனம்
Page 27
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: குறிப்பு - உச்சவீட்டுக்கு 7-வது நீசம் ஒரு கிரகம் உச்சமானால் கஷ்டங்கள் நீங்கும். இரண்டு கிரகங்கள் உச்சம் பெற்றால் இராஜ்யம் இரக்குறிக்கு பார்ப்போனும் உண்டாகும். மூன்று கிரகங்கள் உச்சம் பெற்றால் சேனாதிபதி யாகலாம். நான்கு கிரகங்கள் உச்சம் பெற்றால் லஷ்மி கடாட்சம் உண்டாகும். சுபகிரகங்கள் உச்சமானாலும் குருபார்வையிருந்தாலும் நல்லபலனை தருவார்கள். சூரியன் உச்சம் பெற்றால் பராக்கிரமம் ஐஸ்வர்யம் சந்திரன் ராஜாங்க உத்தியோகம் கிடைக்கும். புதன் உச்சம் பெற்றால் நல்லபடிப்பு (Accountant) வேலை கிடைக்கும். குரு உச்சம் பெற்றால் கல்வி வெகு புத்திரர்கள் ஐஸ்வர்யம் குரு பீடம் கிடைக்க்கும் சுக்கிரன் உச்சம் பெற்றால் நல்ல களத்திரம் திரவியம் ஸ்திரிபோகம் புத்திரர் உண்டாகும். சனி உச்சம் பெற்றால் ஆயுள் தீர்க்கம். (குறிப்பு) ஒரு உச்சகிரஹத்தை மற்றொரு உச்சம் பெற்ற கிரஹம்-பார்க்க கூடாது அப்படி நோக்கினால் பலன் குறைந்து போகும். தவிர 6-8-12 இடங்களில் கிரஹங்கள் இருந்து உச்சம் பெற்றால் யோக பலன் குறையும். குருவாக இருந்தால் பலன் கெடாது. நீசம் பெற்ற கிரஹங்களுக்கு பலன் இல்லை ஒரு இராசியில் நீசம் கிரகம் இருந்து அதே இராசியில் உச்சம் கிரஹங்களும் இருந்தால். நீசம்-பங்கம் ராஜயோகம் என்பது தவிர-குருவும் சம்பந்தபட்டால் பலன் பூர்த்தியாக-ஏற்படும். குரு லக்கினத்தை பார்த்தால் சர்வ-தோஷங்களும் கஷ்டங்களும் பனிபோல் நீங்கிவிடும். புதன் நோக்கினால் ஆயிரம் குற்றங்களும் சுக்கிரன் பார்த்துசரிந்தால் மனம் மகிழும்.
Page 28
Book Title: சோதிட மர்மம்
Main Content: கிரஹங்களின் பார்வை எல்தானம் சூரியன் 3-6-7-10 (விசேஷபார்வை 6-10) சந்திரன் 5-7-8 (5-8 விசேஷபார்வை) செவ்வாய் 4-7-8-11 (11) புதன் 5-7 (5-7) குரு 5-7-9-10 (10) சுக்கிரன் 6-7-8-9 (9) சனி 3-7-10 (7) ராகு 3-7-11 (6) கேது 3-4-7-11 (4)
Book Title: சோதிட மர்மம்
Main Content: கிரஹங்கள் நோக்கும் காலம் சூரியன் 5 நாள் முன்னால்தான் இருந்த இடத்தை விட்டு முன்னால் மற்றிடத்தை நோக்குவான் (பார்வை) சந்திரன் 3 நாழிகைக்கு முன்னால் (பார்வை) செவ்வாய் எட்டு நாளைக்கு முன்னால் (பார்வை) புதன் ஏழுநாள் முன்னால் சுக்கிரன் குரு இரண்டு மாதம் முன்னால் சனி ஆறு மாதம் முன்னால் இராகு மூன்று மாதம் முன்னால் கேது
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுபஸ்தானம் (1) கேந்திரம் எல்பது யாதொருவன் ஜனித்த லக்கினம் முதல் (அல்லது கிரஹங்கள் இருந்த இடம் முதல்) (எண்ணில்ஸ்தானம்) 1:4:7:10 ஆக இராசிகள் ஜன்ம ஸ்தானம் அல்லது கேந்திர ஸ்தானம் என்பது (2) திரிகோணம் ஸ்தானம், 1-5-9, do (3) பணபரம் ஸ்தானம், 2-5-8-11 (முற்தின ஜன்மம்) (4) ஆபோக்கிலம் ஸ்தானம், 3-6-9-12 (வருகிற ஜன்மம்) (5) உபஜயம் ஸ்தானம் 3-6-10-11-do (6) மூலதிரிகோணம் ஸ்தானம்
Page 29
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூரியனுக்கு-சிம்மம். சந்திரனுக்கு ரிஷபம்-செவ்வாய்க்கு மேஷம் புதனுக்கு-கன்னி. குருவுக்கு தனுசு சுக்கிரனுக்கு-துலாம் சனிக்கு கும்பம் இராகுக்கு-கும்பம் கேதுக்கு சிம்மம் மூலதிரிகோணவீடுகளாம் இதுவே சுபவீடுகளாகும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: கேந்திரம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: திரிகோணம் முழு சுபர்கள் ஸ்தானம் பணபரம் முக்கோல் கபர் do ஸ்தானம் ஆபோக்கியம் அறைசுபர் do ஸ்தானம் உபஜயம் அறைசுபர் do ஸ்தானம் தூரஸ்தானம் (கெட்ட) 3-6-8-12 இடம் மறவுஸ்தானம் 6ம் இடம் (6-8-12) சயனஸ்தானம் 12ம் இடம் 1 மாரகஸ்தானம் 2-7-11 இடம் 1 (பாதி) மாரகஸ்தானம் 3-8-12 இடம் 2 அதிகம் மாரகஸ்தானம் 2-7-3-8-12 இடங்கள்
Book Title: சோதிட மர்மம்
Main Content: கிரஹங்களின் ஆட்சி அல்லது சொந்தவீடு
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூரியன் சிம்மம் ஆட்சிவீடு அதிபதி சந்திரன் கடகம் ஆட்சிவீடு செவ்வாய் மேஷம் விருச்சிகம் ஆட்சி வீடு புதன் மிதுனம் கன்னி ஆட்சிவீடு குரு தனுசு மீனம் ஆட்சிவீடு சுக்கிரன் ரிஷபம் துலாம் ஆட்சிவீடு சனி மகரம் கும்பம் ஆட்சிவீடு
Book Title: சோதிட மர்மம்
Main Content: இராகு கேதுக்கு சொந்தவீடு கிடையாது. எந்த கிர ஹங்களுடன் சேர்கிறார்களோ அந்தந்த கிரகங்களின் பலன்களை சேர்த்து கொடுப்பார்கள்.
Page 30
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இராசி மண்டலம் கிழக்கு பாதம் உபயம் இரட்டை மீனம் 4¼ சிரசு சரம் ஒற்றை மேஷம் 4¼ முகம் ஸ்திரம் இரட்டை ரிஷபம் 4¼ புஜம் உபயம் ஒற்றை மிதுனம் 5¼ கணைக்கால் ஸ்திரம் ஒற்றை கும்பம் 4¼ நெஞ்சு சரம் இரட்டை கடகம் 5½ முழங்கால் சரம் இரட்டை மகரம் 5¼ துடை உபயம் ஒற்றை தனுசு ½ பீஜம் ஸ்திரம் இரட்டை விருச்சிகம் 5¼ நாபி சரம் ஒற்றை துலாம் 5 வயறு ஸ்திரம் ஒற்றை சிம்மம் 5¼ இடுப்பு உபயம் இரட்டை கன்னி 5 இராசி மேற்கு கிழக்கு மேஷம் ரிஷபம் மிதுனம் துலாம் விருச்சிகம் தனுசு கடகம் சிம்மம் கன்னி மகரம் கும்பம் மீனம் மேற்கு வடக்கு தெற்கு இராசிகளின் திக்குகள்
Page 31
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராசி நாழிகை
- மேஷம்- 4½ அதிபதி - செவ்வாய்
- ரிஷபம்- 4½ - சுக்கிரன்
- மிதுனம்- 5¼ - புதன்
- கடகம்- 5½ - சந்திரன்
- சிம்மம்- 5¼ - சூரியன்
- கன்னி- 5 - புதன்
- துலாம்- 5 - சுக்கிரன்
- விருச்சிகம்- 5¼ - செவ்வாய்
- தனுசு 5½ - குரு
- மகரம் 5¼ - சனி
- கும்பம்- 4 - சனி
- மீனம்- 4½ - குரு ஆக, ராசி 12-க்கு நாழிகை 60 இராசி மண்டலத்தில் ஒவ்வொரு இராசியிலும் 9-பாதங்கள் வீதம் (27 நச்ஷத்திரங்கள் இலும்) 12 இராசிக்கும் மொத்தம் 108-பாதங்கள் அடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கும் 4-பாதம் அல்லது கால் என்று பெயர் அவைகளின் விபரங்கள் அஸ்வனி 4 பாதம் மேஷம் ராசி பரணி 4 பாதம் செவ்வாய் ஆட்சி (வீடு) கிருத்திகை ½ 1 பாதம் ரிஷபம் ராசி கிருத்திகை 3 பாதம் சுக்கிரன் ஆட்சி (வீடு) ரோஹிணி 4 பாதம் மிதுனம் ராசி மிருகசீரம் அரை 2 பாதம் புதன் ஆட்சி வீடு மிருகசீரம் அரை 2 பாதம் கடகம் ராசி திருவாதிரை 4 பாதம் புனர்வசு ¾ 3 பாதம் புனர்வசு ¼ 1 பாதம் பூசம் 4 பாதம்
Page 32
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஆயில்யம் 4 பாதம் சந்திரன் ஆட்சி வீடு மகம் 4 பாதம் பூரம் 4 பாதம் சிம்மம் ராசி உத்திரம் ½ 1 பாதம் குரியன் ஆட்சி வீடு இராசிகளும் அவைகளின் பாதங்களும் நகஷத்திரங்கள் பாதங்கள் இராசி உத்திரம் 3 ¾ 3 பாதம் சந்திரன் வீடு ஆட்சி ஹஸ்தம் 4 பாதம் கன்னி ராசி சித்திரை 2 பாதம் புதன்-வீடு ஆட்சி சித்திரை 2 பாதம் சுவாதி 4 பாதம் துலாம் ராசி விசாகம் 3 ¾ 3 பாதம் சுக்கிரன் வீடு ஆட்சி விசாகம் ¼ 1 பாதம் விருச்சிகம் ராசி அனுஷம் 4 பாதம் செவ்வாய் வீடு ஆட்சி கேட்டை 4 பாதம் மூலம் 4 பாதம் தனுர் ராசி பூராடம் 4 பாதம் உத்திராடம் ¼ 1 பாதம் குரு வீடு ஆட்சி உத்திராடம் ¾ 3 பாதம் திருவோணம் 4 பாதம் மகரம் ராசி அவிட்டம் ½ 2 பாதம் சனி வீடு ஆட்சி அவிட்டம் ½ 2 பாதம் சதயம் 4 பாதம் கும்பம் ராசி பூரட்டாதி 3 பாதம் சனி வீடு ஆட்சி பூரட்டாதி ½ 1 பாதம் உத்திரட்டாதி 4 பாதம் மீனம் ராசி ரேவதி 4 பாதம் குரு வீடு ஆட்சி ஆண்காலம் பெண்காலம் பகலில் அல்லது இரவில் குழந்தை ஜனித்தவுடன் உதித்தவுடன் நாழிகையை கணக்கிடுவது உதயராசி என்று பெயர்.
Page 33
Book Title: சோதிட மர்மம்
Main Content: இது ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் முதல் ஓமணி அஸ்லது 1½ நாழிகை வித்தியாசத்தில் பகல் இரவு 30:30 ஆக 60 நாழிகையில் ஆண் அல்லது பெண் காலம் என்று ஞாயிறு முதல் சனிகிழமை வரையில் ஒவ்வொரு நாளும் மாறி வரும். இந்த ஜனித்த நாழிகை படி ஜனித்தது ஆணா அல்லது பெண்ணா என்று அறிந்து இலக்கணம் அமைத்து கூறலவும். (குறிப்பு) கீழ்க்கண்ட அட்டவணையில் பகல் 30 நாழிகையை கணக்கிட்டு ஆண்காலம் பெண் காலம் குறிக்கப்பட்டிருக்கிறது. இதே மாதிரி இரவு 30 நாழிகையை கணக்கிட்டு பார்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரையில் கணக்கிட வேண்டும். பகல் ஆண் காலம் பெண் காலம் காட்டும் அட்டவணை நாழி ஞாயி திங்க செவ் புதன் வியா வெள் சனி மன்றி 1½ ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 6½ 2½ பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் 7 3¾ ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 7½ 5 பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் 8 6¼ ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 8½ 7½ பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் 9 8¾ ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 9½ 10 பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் 10 11¼ ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 10½ 12½ பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் 11
Page 34
Book Title: சோதிட மார்மம்
Main Content: 13¼ ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 11½ 15 ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 12 16 ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 12½ 17½ ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 1 18¼ ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 1½ 20 ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 2 21¼ ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 2½ 22½ ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 3 23¾ ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 3½ 25 ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 4 26¾ ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 4½ 27 ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் பெண் ஆண் பெண் 5 28¾ ஆண் பெண் ஆண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 5½ 30 ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் 6 ஒவ்வொரு நாளும் உதய முதல் குணக்கு இதே மாதிரி இரவு நாழிகையை 31½ முதல் 60 வரை குணக்கு எடுக்கவும். இலக்கணம் காண்க வழி ஒவ்வொரு நாளும் பகல் 30 நாழிகை இரவு நாழிகை 30 ஆக பகல் இரவு சேர்ந்த நாழிகை 60 ஆயும் மேலும் முதல் மீனம் வரையில் 12 இராசிகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறபடி அந்தந்த மாதங்களுக்குறிய இராசிகளிலிருந்து பிரதி தினமும் காலையில் சூரியன் உதயமாகிற ஆண் அந்த உதய ராசி நாழிகையை முதலாக ஒன்றானபின் ஒன்றாக வரிசைக் கிரமமாக பிரதி தினமும் மேற்படி இராசிக்குறிய நாழிகையும் குறைந்து வருகிறது. இதற்கு இராசி மண்டலம் என்று பெயர். இப்படி காலையில் ஒரு இராசியில் சூரியன் பிரவேசித்து உதயமாகும் அந்தராசிக்குறிய நாழிகையை விலாப்பியாக்கி அந்த மாதத்துக்கு எதிரின் தேதியையும் அழிந்து அழிதலை தேதிக்குபங்கிட்டு வகுத்து வந்த ஏழு வினாடிகளை ஒரு குழந்தை ஜனனமான முந்தின தேதிகள் வரைக்கும் மொத்தம் உள்ள வினாடிகளை தள்ளிவிட்டு மீதமுள்ள வினாடிகளே குழந்தை பிறந்த தேதியன்று உதய காலையில் லக்ன இராசியில் இருப்பு நாழிகையாம். அதுவே உதய நாழிகையாம் அத்துடன் ஜனனமான நாழிகை வரைக்கும் வரிசையாக வரும் (இராசியை) சேர்த்து எண்ணி கண்ட இராசியே இலக்கணம்.
Page 35
Book Title: சோதிட மர்மம்
Main Content: குறிப்பு : இதற்கு உதாரணம் காண்க. ஜாதக குறிப்பு ஓர் குழந்தை பிரஜோத்பத்தி வருளும் ஆடி மீ32 தேதி ஞாயிற்றுக்கிழமை பூர்வபக்ஷம் திருதியையை நாழிகை 34 54 வினாடி உத்திரம் நக்ஷத்திரம் நாழிகை 53 9 வினாடி. சிவனாம் யோகம் 0 56 52 24 வினாடி தைதுலாம் நாழிகை, 7-56 வினாடி திவி நாழிகை 14 சிம்ம நவி நாழிகை 56 33 வினாடி கூடிய சுப தினத்தில் பகல் காலை சூரிய உதயம் நாழிகை 13 45 வினாடிக்கு மணி 11 30 வினாடிக்கு பிறந்திருக்கிறது இதற்கு இலக்கினம் அனுமக்க கண்டுகொள்க. ஜெ குழந்தை பிறந்த மாதம் ஆடி அல்லது கடகம் (மாசம் அல்லது கடக இராசி) அந்த மாசத்துக்குறிய நாழிகை 5 30 வினாடி அல்லது 330 வினாடிகளாம். ஜெ மாசத்துக்குறிய 32 தேதிகளுக்கு பங்கிட்டு கொடுக்க, தேதி ஒன்றுக்கு 10 வினாடிகள் வருகிறது குழந்தை பிறந்த முந்தினதேதியாகிய 31 நாளுக்கும் தினம் ஒன்றுக்கு 10 வினாடிகள் வீதம் 310 வினாடிகள் செல்லாகிவிடபது. குழந்தை 32ன் தேதியாகிய ஞாயிற்றுக்கிழமை காலையில் உதய ராசியில் மிச்சம் 20 வினாடிகள் செல்லாக வேண்டியிருக்கிறது. இந்த 20 வினாடிகளே கடக இராசியில் சூரிய உதயத்தில் இருப்பு இத்துடன் கடகம் 0 20 சிம்மம் 5 30 கன்னி 5 0 துலாம் 5 0 ஆக மொத்தம் நாழிகை 15 50 வினாடிகள் இந்தப்படி துலாம் ராசி வரையில் உள்ள நாழிகை மொத்தம் 15 50 வினாடிகளுள் ஜனனமான நாழிகை 13 45 வினாடிகள் அடங்கியிருக்கிறபடியால் ஜெ துலாம் இராசியில் குழந்தை பிறந்திருக்கிறது ஆதலால் ஜெ துலாம் ராசியே இலக்கினம் என்று, இராசி மண்டலத்தில் குறித்து கொள்ளவும் இதுவே சூரியன், நிற்கும் இராசி என்றும் மற்ற கிரகங்களை ஜெ வருஷம் பஞ்சாங்கத்தை பார்த்து ஜெ கிரகங்கள் நிற்கும் பாதசாரப்படி அந்தந்த இராசிகளில் குறித்து கொள்ளுவதுதான.
Page 36
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஜாதக குறிப்பு பஞ்சாங்கம் ஒரே பஞ்சாங்கமாக இருந்து குழந்தை எந்த ஊரில் பிறந்ததோ அந்த ஊரில் வழங்குகிற பஞ்சாங்கத்தை பார்த்து ஜாதக குறிப்பு கணித்து வைத்து கொள்ளவும், இல்லாவிட்டால் பலன் பிசகிவிடும். குழந்தை பிறந்தது கும்பகோணம் பிறந்த தேதி ஆடி மீ 32 தேதி கணக்குப்படி - கிரஹங்கள் நிற்கும் நிலை பாதங்கள் ஆயில்யம் 4ல் குரியன் புதுர்காரகன் உத்திரம் 2ல் சந்திரன் மாதுர்காரகன் ஹஸ்தம் 2ல். செவ்வாய் சகோதரகாரகன் மகம் 3ல் புதன் வித்தியாகாரகன் பூசம் 4ல் குரு புத்திரகாரகன் ஆயில்யம் 2ல் சுக்கிரன் களத்திரகாரகன் பூராடம் 2ல் சனி ஆயுள்காரகன் உத்திரட்டாதி 2ல் இராகு ரூனகாரகன் ஹஸ்தம் 2ல் கேது மோஷகாரகன் விசாகம் 1ல். இலக்கினம் ஜாதக குறிப்பு எழுதிவைப்பதின் விபரம் குறிப்பு:- முதலில் குழந்தை பிறந்த ஊர் அல்லது கிராமத்தில் அனுஷ்டானத்தில் இருக்கும் ஒரே பஞ்சாங்கத்தை பார்த்து அன்று சூரிய உதயம் நாழிகையை கவனித்து அந்த பஞ்சாங்கத்தின்படி சாரம் நகஷத்திர நாழிகையை கணக்கிட்டு அதன்படி லக்கினம் ஸ்புடம் செய்து கொண்டு பிறகு மற்ற கிரஹங்களையும் இராசி மண்டலத்தில் போட்டு பலன்கள் பார்ப்பது பின் சாலத்தில் சரியாக இருக்கும் பஞ்சாங்கங்களை பார்க்கலாகாது.
Page 37
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: (1) இலக்கினம் நிச்சயம் அறிய ஓர் குழந்தை பிறந்த ஜனனமான நாழிகையை 6 ஆல் பெருக்கி அந்த மாசம் ஜனனமான தேதி வரையில் ஏற்பட்ட நாளுடன் கூட்டிவர்த்த தெர்கையை 3 ஆல் வருக்க வந்த மிச்சம் எத்தனையோ அதனை கூரியன் நிற்கும் ராசி முதல் எண்ணி கூட்டி ராசியே இலக்கினமாம். உதாரணம். பர ஜாதகப்பதி வருஷம் ஆடி மாதம் 32 தேதி ஞாயிற்றுக்கிழமை குழந்தை பிறந்த நாழிகை 13 45 வினாடிக்கு இலக்கினம் அதாவது நாழிகை 345இ 6 ஆல் பெருக்கி நாழிகை 82 30 வருகிறது இத்துடன் ஜனனமான தேதி நாளையும் 32இ கூட்டட 114 30 இ 30 ஆல் வருக்க 3 தரம் போக மிச்சம் 24 வருகிறது, அதாவது 4வது பாகம் கூரியன் நிற்க ராசி கடகம் முதல் எண்ண துலாம் ராசி வருகிறது, ஆதலால் துலாம் லக்கினம் நிச்சயம் என்று குறிப்பிடுகிறது 2 வாரம் நிச்சயம் அறிக ஜனனமான நாழிகையை 3 ஆல் பெருக்கி 7 ஆல் வகுத்து கொடுத்தமிச்சம் எதுவோ அது வெள்ளி அல்லது ஞாயிறு கிழமையாக அமையும், அதாவது ஜனனமான நாழிகை 13 45இ 3ஆல் பெருக்கினால் 41 25 வருகிறது இதை 7 ஆல் வருக்க 6 தரம் ஆகிறது திங்கள் முதல் எண்ணி ஆதலால் குழந்தை பிறந்தது! ஞாயிற்றுக்கிழமை வருகிறது, ஜாதககுறிப்பு எழுதும் விதம் ஜனனம் ஜன்ம-லெக்கியாளாம் வர்த்தனி-குலசம்ப தாம்-பதவி-பூர்வ புண்ணியாளாம்-லக்கிய தேஜன்ம சத்திரிகோ-என்றசவியை எழுதிக் கொண்டு ஸ்வவ்ஸ்திஸ்ரீ- வருஷம்-மாசம்-தேதி-கிழமை-(இங்கிலீஷ்-தேதி, யுள்பட) பக்சம்-திதி நாழிகை வினாடி-அகு-திவி-பகல் அல்லது-இரவு-யோகம் இந்த சுபதினத்தில் அன்று சூரிய உதயாதி நாழிகைக்கு அல்லது மணிக்கு-மகாஷூரி:....... அவர்களுக்கு புண்ணிய குமாரன் அல்லது குமாரி- சுப ஜனனம்-அன்று ஜன்மநக்ஷத்திரம்.
Page 38
Book Title: சோதிட மர்மம்
Main Content: முதல் நாள்-அல்லது மறுநாள் நாழிகை குறித்து வைக்கவும் (1) ஜன்ம லக்கினம் (2) அம்ச லக்கினம் நக்ஷத்திர-பாத காரம் சுபஜனனம் பிறகு-தெசா-புத்தி இவைகளை ஓர் சோதிடரை கேட்டு எழுதிவைத்து கொள்ளுவது தான் ஜாதக குறிப்பு நக்ஷத்திரம் நிக்சயம் அறிய குழந்தை பிறந்த ஜனன நாழிகையுடன் மேஷமும் முதல் ஜனன லக்கின வரையில் கூட்டி வரும் துகையை 4 ஆல் பெருக்கி அதனை 27 ல் வகுத்து கொடுத்த எவு எத்தனையோ அத்தனையாவது நக்ஷத்திரம் வரும் இது சுக்கில் பக்ஷம் அக்ஷவதி முதலும் கிருஷ்ணை பக்ஷமா கில் அவிட்டடம் முதல் எண்ண பிறந்த நக்ஷத்திரம் அமையும் அல்லது திரிகோணம் நக்ஷத்திரமாக வரும் உதாரணம். செ குழந்தை பிறந்தது அன்று நாழிகை 14 53 வினாடி இத்துடன் மேஷம் முதல் துலாம் வரையில் 7 ராசிகளை கூட்ட்ட 20 45 அல்லது 21 ஆகிறது இதை 4ஆல் பெருக்கினால் 84 ஆகிறது இதை 27ல் வகுக்க 3போக ஈவு 3 வருகிறது அசுபதி முதல் எண்ண கிருத்திகை அமைகிறது அதில் கிருத்திகை முதல் எண்ண திருகோணம் நக்ஷத்திரம் உத்திரம் ஆகிறது குழந்தை பிறந்தது உத்திரம் இது போல் அவரவர்கள் பிறந்த லக்கினம் வாரம் நக்ஷத்திரம் அறியவும். நவாம்சம் (நவாங்கிசம்) நவாம்சம் இலக்கினம் காண நவாம்ச இலக்கினம் என்பது ஜன்ம இலக்கினத்தில் 9ல் ஓர் அம்சம் (பங்கு) நாழிகையாம்.
Page 39
Book Title: சோதிட மர்மம்
Main Content: மேலே சொன்னபடி பிரஜோத்பத்தி வருஷம் ஆடிம் 32இ ஞாயிற்றுக்கிழமை உத்திரம் நச்சுத்திரத்தில் பிறந்த குழந்தையின் ஜாதக குறிப்பு பிறகாரம் (ராசி) துலாம் லக்கினம் இந்த இராசிக்குரிய நாழிகை 50 அல்லது 300 வினாடிகளாம் இந்த 300 வினாடிகளை 9 பங்கிட பங்கு ஒன்றுக்கு 33 1⁄3 வினாடிகள் வருகிறது செ துலாம் இராசி வரையில் மொாத்தம் 15 50 ஜனனமான நாழிகை 13 45 வினாடிபோக இருப்பு நாழிகை 2 55 வினாடிகள் அல்லது 175 வினாடிகள் இதை 33 1⁄3 ஆல் வருக்க 5வது பாகம் போக மவது பாகத்தில் இலக்கினம் அமைகிறது. அதாவது 1. மேஷும்-சிம்மம்-தனுசு-இராசியில் ஜனித்தவர் களுக்கு மேஷம் முதல் எண்ணி கண்ட இராசியும் 2. ரிஷபம்-கன்னி-மகரம் இராசியில் ஜனித்தவர் களுக்கு மகரம் முதல் எண்ணி கண்ட இராசியும் 3. மிதுனம்-துலாம்-கும்பம் இராசியில் ஜனித்தவர் களுக்கு துலாம் முதல் எண்ணி கண்ட இராசி 4. கடகம்-விருச்சிகம்-மீனம்-இராசியில் ஜனித்தவர் களுக்கு கடகம் முதல் எண்ணிற் கண்ட இராசியும் அறியவும் இதன்படி செ குழந்தை பிறந்தது-துலாம் இராசியானபடியால்-துலாம் முதல் எண்ணி வந்ததில் மவது பாகத்தில் மீனம் நவாம்ச. இலக்கணம் என்று குறப்பிட்டுக்கொண்டு இராசி மண்டலத்தில் மற்ற சூரியாதி- நவகிரகங்களை செ தேதியுள்ள பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட படி சாரங்களை கவனித்து அதன்படி நவாம்சம் சக்கரத்தில் போடவும். திரிகோண ம்-மூலதிரிகோணம் லக்கினம் கிரகங்கள் இவைகளை இராசிமண்டலத்தில் அடைக்கும் வகைகளை கீழ் கண்ட அட்டவணை சக்கரத்தை பார்க்கவும். குறிப்பு: நவாம்ச இலக்கினத்தினால் குழந்தையினுடைய லக்ஷணம் அங்க அடையாளம் சுபம் அன்நிய காலத்தின் வாழ்வு சுகம் துக்கம் பிள்ளை குட்டிகள் முதலிய சகல சொத்துகளையும் அறியலாம.
Page 40
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: 36 சோதிட மர்மம் நவாம்சம் சக்கர அட்டவணை கிரஹங்கள் அஸ்வதி மகம் மூலம் பரணி புதன் அங்கிசம் சிருத்திகை ஊத்திரம் உத்திரம் லட்ச தன்ம் இராசி 1 மேஷம் 2 ரிஷபம் 3 மிதுனம் 4 கடகம் 1 சிம்மம் 2 கன்னி 3 துலாம் 4 விருச்சிகம் 1 தனுசு 2 மகரம் 3 கும்பம் 4 மீனம்
Page 41
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: நவாம்சம் சக்கர அட்டவணை
கிரஹங்கள்
பாதம்
இராசி சந்திரனும் மிருகசீரமும் ரோஹிணி ஹஸ்தம் திருவோணம் 1 மேஷம் ரிஷபம் மிதுனம் சிம்மம் குன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
Page 42
Book Title: சோதிட மர்மம்
Main Content: நவாம்சம் சக்கர அட்டவணை கிரகங்கள் டுனர்வசு '' '' '' '' பூசம் '' '' '' '' ஆயில்யம் '' '' '' '' விசாகம் '' '' '' '' அனுஷம் '' '' '' '' கேட்டை '' '' '' '' உத்திராட்டாதி '' '' '' '' செவ்வாய் செவ்வாய் செவ்வாய் செவ்வாய் சனி சனி சனி சனி சுக்கிரன் சுக்கிரன் சுக்கிரன் சுக்கிரன் புதன் புதன் புதன் புதன் குரு குரு குரு குரு சூரி யன் சூரி யன் சூரி யன் சூரி யன் செவ்வா செவ்வா செவ்வா செவ்வா தம் 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 இராசி மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
Page 43
Book Title: சோதிட மர்மம்
Main Content: திரிகோண சக்கரம் அட்டவணை நகசுத்திரங்கள் பாதம் பாகை கலை இராசி அசுபதி மகம் மூலம் 1 3 20 மேஷம் " 2 6 40 " " 3 10 0 " " 4 13 20 " பரணி பூரம் பூராடம் 1 16 40 சிம்மம் " 2 20 0 " " 3 23 20 தனுசு " 4 26 40 " கிருத்திகை உத்திரம் உத்திராடம் 1 30 0 மகரம் " 2 3 20 " " 3 6 40 " " 4 10 0 " ரோஹிணி அச்தம் திருவோணம் 1 13 20 ரிஷபம் " 2 16 40 " " 3 20 0 " " 4 23 20 கன்னி மிருகசிரம் சித்திரை 1 25 40 " " 2 30 0 "
Page 44
Book Title: சோதிட மர்மம்
Main Content: திரிகோணம் சக்கரம் அட்டவணை நட்சத்திரங்கள் பாதம் பாகை கலை இராசி திருப்பூரம் பித்திலை அவிட்டம் 3 3 20 துலாம் “ “ “ 4 6 40 “ திருவாதிரை அவாதி சதயம் 1 10 0 “ “ “ “ 2 13 20 கும்பம் “ “ “ 3 16 40 “ “ “ “ 4 20 0 “ புனர்பூசு விசாகம் புரட்டாதி 1 23 20 மிதுனம் “ “ “ 2 26 40 “ “ “ “ 3 30 0 “ “ “ “ 4 3 20 “ பூசம் அனுஷம் உத்திரட்டாதி 1 6 40 கடகம் “ “ “ 2 10 0 “ “ “ “ 3 13 29 “ “ “ “ 4 16 40 விருச்சிகம் ஆயில்யம் கேட்டை ரேவதி 1 20 0 மீனம் “ “ “ 2 23 20 “ “ “ “ 3 26 40 “ “ “ “ 4 40 0 “
Page 45
Book Title: சோதிட மர்மம்
Main Content: இதன்படி யேமேலே குறிப்பிட்ட பிரஜோத்பத்தி வருஷம் ஆடி மாதம் 32 தேதி ஞாயிற்றுக்கிழமை உத்திரம் 2 ஆம் பாதத்தில் பிறந்த குழந்தையின் இராசி நவாம்சம் மூலத்ரிகோணம் சக்கரத்தில் அமைத்த இலக்கணம் சூரியாதி நவக்கிரங்களை சிறக்கண்ட சக்கரத்தில் காண்க. இப்படி யே அவரவர்களின் ஜாதக குறிப்பை குணக்கிட்டு இலக்கினம் சரியாக அமைத்து இராசி சக்கரத்தில் பலங்களை அறிந்து கொள்விர்கள்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: (1) உதாரணம் 6 இரா 7 8 9 5 10 குரு சுக் 12 4 இராசி 11 புத சுக் 3 12 சந்தி செவ் கேது 10 2 9 குரு இராகு 8 7 சனி (2) சூரி லக் 2 செவ் கேது புத 3 4 5 அமிசை 6
Page 46
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: 42 சோதிட மர்மம் (3) சூரியன் சுக்கிரன் புதன் செவ் கேது ல் திரி கோணம் குரு இராகு சந்திரன் சனி திசாபுத்தி பிரிக்கும் விபரம் ஒருவர் ஜனனமான நகஷுத்திரத்தை அறிந்து அந்த நகஷுத்திரம் முன் தேதியில் எத்தனை நாழிகைக்கு மேல் வந்திருக்கிறதென்றும் அல்லது பின் தேதியில் எத்தனை நாழிகை வரையில் இருக்கிறதென்றும் பஞ்சாங்கத்தில் குண்டறிந்து மொத்தம் சேர்ந்த தொகையே அந்த நகஷுத்திரத்தின் ஆதியந்த பறம நாழிகை என்று சொல்லப்படும். இவ்வாறின்றி ஒரு நகஷுத்திரம் ஒருநாள் பூராவும் இருந்தாலும் இருக்கும் அல்லது மறுநாள் பாதி இருந்தாலும் இருக்கும் இதை கவனித்து ஆதியந்த பறம நாழிகைகளை நாளுக்கு பங்கு செய்து ஜெனன நாழிகை வரையில் எத்தனையாவது பங்கில் எத்தனை நாழிகை செல்லாயிருக்கிறதென்று தெரிந்து செழ நாழிகையை கழித்து மிச்சம் செல்ல வேண்டிய நாழிகையை செழ நகஷுத்திற்குள்ள திசை வருஷம், மாதம், நாள், நாழிகையால் பெருக்கி ஆதியந்த பறம நாழிகையால் வகுத்து வரும் ஈவுதான் செழ திசையில் கெற்ப செல் நிக்கி இருப்பு மாதம், நாள், நாழிகை இதற்கு உதாரணம் பின் காணக. பலன்கள் 2வது பாகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Page 47
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: உதாரணம் பிர ஜோத்தபத்தி வருஷம் ஆடி மீ 32உ ஞாயிற்றுக்கிழமை உத்திரம் நகஷத்திரம் பகலில் பிறந்த குழந்தைக்கு திசாபுத்தி காண்பது. ஜெகுழந்தை ஜனித்த முதல்நாள் அதாவது 31 உ பூரம் நாழிகை 56-8 போக உத்திரம் இருப்பு நாழிகை (60-56-8)ல் 3-52 வினாடி இருக்கிறது. குழந்தை பிறந்த நாள் 32-ந் உ உத்திரம் நாழிகை 53-9 வினாடி இருக்கிறது, ஆகமொத்தம் உத்திரம் ஆதியத்தம் பறமநாழிகை 57-1 வினாடி. இதில் உத்திரம் முதல்நாள் நாழிகை 3-52 ஜம் ஜனனமான தேதியில் ஜனனநாழிகை வரையில் நாழிகை 13-45 வினாடிகளையும் சேர்த்தின தொகை மொத்தம் செல்லு நாழிகை 17-37 வினாடிகளை கழிக்க உத்திரம் நகஷத்திரத்தில் செல்லவேண்டிய நாழிகை இருப்பு 39-24 வினாடிகள் இந்த நாழிகையை குழந்தை ஜனித்த உத்திரம் நகஷத்திரத்துக்குள்ள சூரியதிசை வருஷம் 6-0-0 ஆனால் பெருக்கி ஆதியந்த பறமநாழிகை 57-1 வினாடியில் வகுத்துவந்த துகை இருப்பு வருஷம் 4-0-0- அதாவது.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: E. 39 ─ × 6 ÷ 57 ─ = 39 ─ × ─ = 4-0-0 60 60 5 57
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஆரம்ப திசை இருப்பு குறிப்பு:- இதுவரையில் ஓர் குழந்தைபிறந்த ஜாதகத்திற்கு இலக்கினம் நவாம்சம் திரிகோணம் திசாபுத்தி இவைகளை
Page 48
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பிரித்து கணக்கிட்டு அதற்குள்ள இராசி மண்டலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் படியே அவரவர்கள் ஜாதக குறிப்பை குறித்து வைத்துக்கொண்டு பலன்களை பார்க்கவும். இனி இராசி மண்டலத்தின் ஆதிபத்திய ஸ்தான பலன் சொல்லப்படுகிறது அதாவது ஸ்தான பலன் 1-ம் இடம் : அல்லது பாவம் அல்லது ஸ்தானம் இதற்கு இலக்கினம் என்றும் பெயர் பலன் : கிர்த்தி-மூர்த்தி-தேகம்-சிரசு-ஆயுள் ஆரோக்கியம் அறியலாம். 2-ம் இடம் : குடும்பம் வாக்கு தனம் நேத்திரம் இருதயம் அங்கங்கள் போஜனம் அறியலாம். 3-ம் இடம் : இளையசகோதரன் வலது காது தைரியம் வித்தை ரோகும் போஜனம் அறியலாம். 4-ம் இடம் : தாய் மனது சுகம் வீடு மனை படிப்பு அறிலாம். 5-ம் இடம் : புத்திரன் ஆத்தமா பிதாவின் சுகம் வித்தை புத்திஞானம் பூமி அறியலாம். சத்துரு ரோகம் சோரம் இரணம் அறியலாம். 7-ம் இடம் : களத்திரம் புத்திரன் சுகம் வாசனை திரவியம் சங்கீதம்அறியலாம். 8-ம் இடம் : மூர்த்தி ஆயுசு-வியாதி-மகரம் அறியலாம் 9-ம் இடம் : பிதா-புத்திரன்-பாக்கியம் மனோபாவம்-குரு உபதேசம் தர்மம்-கிர்த்தி-பூஜை-தபசு யாகம் அறியலாம். 10-ம் இடம் : ஜீவனம்-வித்தை-குருமம்-நடத்தை இடது கை-துடை-அறியலாம்.
Page 49
Book Title: சோதிட மர்மம்
Main Content: 11-ம் இடம் : இலாபம்-மனைவி (குலத்திரம்) முழங்கால் வித்தை-துக்கம்-கவுட நிவர்த்தி-அறியலாம் 12ம் இடம் : சயனஸ்தானம்-விறயம்-யாத்திரை மாரகம்-இடது கண்-பாதம் உத்தியோகம்-யோக பாக்கியம்-சோம்பல் மோசஷும் அறியலாம். இத்தியாதி-மேலே குறிப்பிட்ட ஸ்தானங்களில் நின்ற சுப பலனையும் துர்ஸ்தானங்களில் நின்ற அசுபகிரஹங்கள் சேர்க்கையால் அசுப பலனையும் அவரவர்கள் காரியத்துக்குரிய பலனையும் கொடுப்பார்கள். கிரஹங்களின் காரகத்துவம் அளல்ந்து (கொடுக்கும் பலன்) சூரியன் : பிதா, உயிர்-கெளரவம்-ஆத்மா-உத்தி யோகம்-அதிகாரி சந்திரன் : மாதா-உடல்-கெளரவம்-அதிகாரி செவ்வாய்: சகோதரன்-பூமி-நிலம்-மனை புதன் : வித்தை புத்தி தாய்வழி குரு : புத்திரர்-தனம்-பீடம்-சத்விஷயம் சுக்கிரன் : குலத்திரம்-போகம் அன்னிய ஸ்திரி-சேர்க்கை-வாசனை-சங்கீதம் சனி : ஆயுள்-பூமி-ஜீவனம் இராகு : ஞானம்-தரித்திரம்-தண்டனை-பிதுர் பாட்டன்வர்க்கம் கேது : மோகஷும்-பரதேசவாசம் விபசாரம் மாதுர் வழி பாட்டன்வம்சம் இத்தியாதி பலன்களை கொடுப்பார்கள். இனி மேஷாதி முதல் ரேவதி வரையில் பிறந்தவர் களின் 12 இராசிக்குள்ள இலக்கினம் பலன்காண்க.
Page 50
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: இலக்கின பலன்கள் மேஷும்-இலக்கினம்:அல்லது ராசியில் பிறந்தவர்கள் பலன் தனவான் புத்தியுள்ளவர்-பெருமை தைரியம், பிரியம் சத்தியம் உள்ளவரா உழைன்சாரம், தத்துரோகி-தேச சஞ்சாரி அற்புத்திரர் உடையவர். இந்த இராசிக்கு சூரியன்-சுரு சுபர்கள் யோககாரர்கள் இருவரும் ஒரே இராசியில் சேர்ந்து இருந்தால் பிரபல யோகத்தை கொடுப்பார்கள், சலி சம்பந்தப்பட்டால் பலன்கெடும்-சக்கிரன்-புதன்மாரகாள். ரிஷப, லக்னம் அல்லது இராசியில் பிறந்தவர்கள் சத்தியம்-களத்திர-தோஷமுள்ளவர் யோகன பிரியர் அலங்காரபிரியர் புத்திர பெளத்திரம் உள்ளவர் தெய்வபக்தி-சுரியன்-சனி-சுபர்கள் சுக்கிரன் குரு-சந்திரன் பாபிகள் சனி-சிறப்புற்ற யோக காரகன் செவ்வாய் சந்திரன் சந்திரன்-குரு மாரகாள் புதன் கொல்லான்-குரு முதலியவர்கள் கொல்வார்கள். மிதுனம் லக்னம் சிற்திமான் பரிமள பிரீதி (Accountant) வேலை பார்ப்பவர் வெட்கமுடையவர் வாத பித்தரோகம் உடையவர், செவ்வாய் குரு சூரியன் பாபிகள் சுக்கிரன்-சுபர் குரு சனியும் சூடினால் கஷ்டபலனை கொடுப்பார்கள் சனியோக காரகர் இலக்கினத்தை குரு பார்த்தால் வயது நீர்க்கம் சந்திரன் கொல்லான் செவ்வாய் குரு மாரகச்தானத்தில் இருந்தால் கொண்டத்தை கொடுப்பார்கள். கடகம் இலக்கினம் திரவியமுள்ளவன்-சுகவான் பூமியுள்ளவன் குரு பக்தி உள்ளவன் தேசசஞ்சாரி. அதிக சிலவுடையவன் களத்திர சுகவினன் காமி களத்திரபேக்சு கேட்கிறவன். செவ்வாய் குரு சுபர்கள் சுக்கிரன் புதன் பாபிகள் செவ்வாய் யோககாரகன் சூரியன் கொல்லான் கெண்டத்தை கொடுப்பான்-சுக்கிரன்-கொல்லுவான் செவ்வாய் குருசேர்ந்து நின்றால் யோகத்தை கொடுப்பார்கள்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: CC-0. In Public Domain. Digtized by Muthulakshmi Research Academy
Page 51
Book Title: சோதிட மர்மம்
Main Content: சிம்மம் இலக்கினம் தைரியவான் தனமுள்ளவன் புத்தியுள்ளவன் திடவான் மாதா பிதா துவேஷமுள்ளவன், சகல ஜனபிரியன் இலக்கினத்தை சுபர் பார்த்தால் தீர்க்கவயது சூரியன் செவ்வாய் சுபர்கள் புதன் சுக்கிரன் பாபிகள் செவ்வாய் சுக்கிரன் யோசக்காரர்கள் செவ்வாய் சுக்கிரன் கூடி நின்றால் கெட்டபலனை கொடுப்பார்கள் சனி சுக்கிரன் மாரகாள் புதன் கொல்லான் துர்ஸ்தானத்தில் நின்றால் கெண்டத்தை கொடுப்பார்கள்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: கன்னி இலக்கினம் தருமவான் ஆசாரமுள்ளவன் நல்ல நடத்தையுள்ளவன் வஞ்சகன் ஜனபிரியன் தனமுள்ளவன் பெண் சுபாவ முள்ளவன் எட்டகமுடையவன் சுபகிரகங்கள் இலக்கினத்தை பார்த்தால் தீர்க்க வயது சுக்கிரனும் சனியும் சுபர்கள் செவ்வாய் குரு பாபிகள் சுக்கிரனும் புதனும் கூடியிருந்தால் பிரபல யோகத்தை கொடுப்பார்கள். வியாழன் செவ்வாய் சந்திரன் மாரகாள் சுக்கிரன் துர் ஸ்தானத்தில் நின்றால் கெண்டத்தை கொடுப்பான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: துலாம் இலக்கினம் பொறுமை நல்ல குணம்புத்தி தரும சிந்தனை புகழ் அறிவு சம்பத்து தனம் இரக்கம் முள்ளவன் ஜனவசியன் அபிமானி பிரியன் இருதாரமுடையவன் புகழ்ச்சி யுடையவன் இலக்கினத்தை சுபகிரகங்கள் பார்த்தால் தீர்க்கவயது சனி புதன் சுக்கிரன் சுபர்கள் சூரியன் செவ்வாய் குரு பாபிகள் சந்திரன் புதன் யோககாரர்கள் இருவரும் சேர்ந்து நின்றால் மிக்க யோகத்தை கொடுப்பார்கள், குரு சூரியன் மாரகாள் செவ்வாய் கொல்லான் துர்ஸ்தானத்தில் இருந்தால் கெண்டத்தை கொடுப்பான்.
Page 52
Book Title: சோதிட மர்மம்
Main Content: விருச்சிக இலக்கினம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: தைரியமுள்ளவன் வஞ்சகன் பந்துஜன விரோதி சுய புத்தி காரியவான் தனவான் நாள்வாக்குடையவன். சந்திரன் சுபன் சூரியன் சந்திரன் யோககாரர்கள் புதன் செவ்வாய் சுக்கிரன் பாவிகள் குரு சனி கொள்ளுவார்கள்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: தருசு லக்கினம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: நற்குணமுடையவன் சுகவான் தனம் உள்ளன் போக பிரியன் சிலேகன் வித்தையுடையவன் உத்தியோகமுள்ள வன் சன்மார்க்கன் சத்துரு இல்லாதவன் தருமசிந்தனை யுள்ளவன் சத்தியம் தவறாதவன் குரு பீடத்தையுடைய வன் சூரியன் செவ்வாய் சுபர்கள் சூரியன் புதன் யோகக் காரர்கள் சனி கொள்ளான் சுக்கிரன் கொள்ளுவான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: மகரம் இலக்கினம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: கோபி பரிமளபிரியன் திடப்புத்தியுள்ளவன் லோபி பலசாலி வாய்ச்சால்முள்ளவன் சோம்பேறி குரு செவ்வாய் சந்திரன் பாவிகள் செவ்வாய் சுக்கிரன் புதன் சுபர்கள் சுக்கிரன் இராஜயோகவான் சனிசொல்லான் செவ்வாய் கொள்ளுவான் சந்திரன் குரு மாரகன் துர்ஸ்தானத்தில் நின்றால் கெண்டத்த கொடுப்பார்கள்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: கும்பம் இலக்கினம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுகவான் திடப்புத்தியுடையவன் ஸ்திரி பிரியவன் புகழ்ந்து பேசுபவன் சுகந்தவன்பது விற்பவன் தேசசஞ்சாரி செவ்வாய் குரு.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுக்கிரன் பாவிகள் : சுக்கிரன் சுபன் சுக்கிரன் யோக காரகன் குரு கொள்ளான் செவ்வாய் கொள்ளுவான்.
Page 53
Book Title: சோதிட மர்மம்
Main Content: மீனம் இலக்கினம் விசுவாசமுடையவன் ஞானசத்தியவான் செளந்தர்ய முள்ளவன் திரவியமுடையவன் சுகந்த துணைமுள்ளவன் செல்வம் இரக்கம் சத்தியமுள்ளவன் அழகன் குரு பக்திபீட முள்ளவன் உத்தியோகமுள்ளவன் சனி சுக்கிரன் சூரியன் புதன் பாபிகள் சந்திரன் செவ்வாய் சுபர்கள் குரு செவ்வாய் யோககாரர்கள் செவ்வாய் துதியாதிபதியாக இருந்தாலும் கொல்லாள் கெண்டாத்தை கொடுப்பான் சனி கொல்லுவான். றக்கிய அறவிப்பு துர் ஸ்தானம் என்பது:- 2-3-6-7-8-12 இந்த ஸ்தானங்களில் பாபர்களானாலும் துதியாதிபதிகளானாலும் இரந்தால் மாரகத்துக்கு ஒப்பாள், கெண்டாத்தை கொடுப்பார்கள் சுபகிரகம் பார்வையாக இருந்தால் சுபத்தை செய்வார்கள். இலக்கினம் சர ராசியானால் 2-7 அதிபர்கள் மாரகாள் இலக்கினம். “ஸ்திரம் ராசியானால் 2-8 அதிபர்கள் மாரகாள் உபயராசியானால் 7 11 அதிபர்கள் மாரகாள் இலக்கினத்துக்கு 8ல் இராகு இருந்தால் பிதுர்மாரகம் 475ல் இராகு இருந்தால் மாதுர்மாரகம் இலக்கினத்துக்கு 12ம் ஆதிபத்தியம் சுக்கிரன் அல்லது சனிக்கு இருந்தால் ஜாதகனுக்கு மாரகன். ஜனனம் 27 நகஷத்திரங்க ளின் பிறந்தவர்களின் பலன்கள் நகஷத்திர பலன் அகுபதி:- தருமசிந்தனை சத்தியம் தவராதவன் கீர்த்தி ஸ்திரிபோகன் நேசம் முதலிய குணமுடையவன். பரணி:- ஐஸ்வர்யம் கீர்த்தி நல்லறிவு ஸ்திரிவசியன்
Page 54
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: கிருத்திகை : வாக்கு சாதுர்யமுள்ளவன் திரவியம் நீதி அற்ப நித்திரை உடையவன். ரோகிணி : சீர்த்தி-பகவிருத்தி-பெரியோர் சகவாசம்-அந்நதான சிந்தனையுள்ளவன் திடகாத்திர புள்ளவன். மிருகசிரம் தாம்பூலப்பிரியன் விளோதபிரியன் நிலைத்த காரியம் முடிப்பவன் நாடகபிரிய முள்ளவன் சுகந்த வாசனை பிரியன். திருவாதிரை : சீர்த்தி-சர்ப்பலம்-குடாட்ன்-ஆசாரமுள்ளவன். புனர்பூச : சரிபலமுள்ளவன், நற்குணம் புத்தி ஜனவசியன் பொய் சொள்ளாதவன், வலிமையுள்ளவன் பாரிபாலமுள்ளவன் (இராமர்) பூசம் : பாருளை ஒழுக்கம்பார்க்கும்-படித்தவர்க்கு அலங்கார பிரியன்-மாதா-பிரியன் சுகவான் ஆயில்யம் : தெய்வபக்தி குருபக்தி மாதா பிதாவுக்கு இனியமாக இருப்பவன் - சிற்றணவு பிரியன் சங்கீத பிரியன் தேச சஞ்சாரி: மகம் : விளோதபிரியன்-நியாயம்-அறிந்தவன் செளந்தர்ய ரூபம் உள்ளவன். பூரம் : அழகான தேகம் கடின வசனம் வியாபார நன்மை, கோபமுடையவன். உத்திரம் : செளந்திரியமுள்ளவன் தேவர்கள் பெரியோர்களிடம் அன்பு மெல்லிய திறேகமுடையவன் - முன்கோபி திறுபசியுள்ளவன் கல்வியுள்ளவன். ஹஸ்தம் : அல்விஜனவசியன் குருபக்தி தருமசிலன் ஸ்நான விருப்பமுள்ளவன்- அற்ப பசி-அகன்ற மார்புடையவன் திரவியம்-சம்பாத்தியமுடையவன். சித்திரை : நற்குணம்- திடவாக்கு முன்கோபி போகன பிரியன் சரீரபலம் லோபம் குணமை க்கையுள்ளவன்
Page 55
Book Title: சோதிட மர்மம்
Main Content: குவாதி : கல்வி தேவதா பக்தி ஜனவசியன் இராஜ சன்மானம் ஆசாரம் ஒழுக்கும் தருமசிந்தனை போ ஜனபிரியன் திடகாத்திர முள்ளவன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: விசாகம் : தருமநீதி ஜனவசியன் அடக்கம் நல்வாக்கு பெ றுமை ஸ்திரிநேசம் இரக்கம் ஐஸ்வரியமுள்ளவன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: அனுஷம் : நற்குணம் நீதி மாதா பிதா விகவாச முள்ளவன் உல்லாசம் தாம்பூலபிரியன். அகன்ற மார்புடையவன் செளத்தர்யம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: கேட்டை : இரக்கம் தெய்வபக்தி முன்கோபி இராஜசன் மானம் குடிநவசனம் பேசுபவன் துஷ்டசகவாசம் முள்ளவன்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: மூலம் : கல்வி காரியசித்தி ஆச்சாரபுத்தி மாதா பிதா பிரியன் உறவினர் வெறுப்பு முன்கோபி மெல்லியசர்ம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: பூராடம் : இராஜ சினேகிதர் மாதா விஸ்வாசம் உறவினர் சினேகம் ஸ்திரி கிலேசம் சிற்றுணவு பிரியன் விசாலபுத்தியுடையவன்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: உத்திராடம் : ஸ்நானபிரியன் தெய்வ பக்தி பந்து ஜன பிரியன் தருமசிந்தனையுள்ளவன், சரிர காற்றியுள்ளவன்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: திருவோணம் : கல்வியுடையவன் முன்கோபி ஸ்திரிநேசன் பரிமள பிரியன் அழகுள்ளவன்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: அவிட்டம் : அடக்க முடையவன் காரியசித்தி திறவிய சம்பாத்தியம் தருமசிந்தனை மாதா பிதா பிரியன் ஸ்திரிவசியன்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சதயம் : கல்வி எல்லோருக்கும் இனிமையாக இருப்பவன் இராஜ சினேகன் சத்துரு இன்மை இனியதாக பேசுபவன் நீதியுள்ளவன்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: பூரட்டாதி : வித்தை வினோதம் நியாயம் விசாரணை பால் CC-0. In Public Domain Digitized by Muthulakshmi Research Academy
Page 56
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: உத்திரப்பாதி: வித்தையுடையவன் நல்லபுத்தி விகவாசம் தேசசஞ்சாரி திரவியம் சம்பாத்திய முடையவன் நல்லோர் உறவு சகவாசம் முள்ளவன். ரேவதி: செல்வம் நற்குண முடையவன் வசனபிறியன் தருமசிந்தனை விகவாசம் ஸ்திரிபோகம் கிலேச முள்ளவன் நல்லோர் உறவு சகவாசமுடையவன். குறிப்பு:- 27 நகஷுத்திரங்களில் பிறந்தவர்களின் குணாதிசயங்களை இதுவரையில் குறிக்கப்பட்டிருக்கிறது ஏழரை நாட்டு சனி என்பது சந்திரன் இலக்கினத்துக்கு 8ம் இடத்துக்கு சனிவருங்காலத்தில் அஷ்டமத்து சனி என்பது இதில் அதிக கஷ்டத்தை சனி கொடுப்பார் சந்திர இலக்கினத்துக்கு 12ம் இடத்துக்கு சனி வருங்காலத்தில் ஏழரை நாட்டு சனி ஆரம்பம் 12-1-2 இந்த மூன்று ஸ்தானங்களில் இந்த சனி (2½ + 2½ + 2½ = 7½) ஆக ஏழரை வருஷம் இருந்து இடைவிடாமல் கஷ்டபலனை கொடுப்பதினால் ஏழரை நாட்டு சனி என்பது இதில் முதல் 5 வருஷம் அதிக கொடூரமான பலனையும் திங்கையும் கொடுப்பார் இந்த சனி முற்றும் ராசியில் பிரவேசிக்கும்போது கஷ்டங்கள் நீங்கி சுகம் ஏற்படும். முப்பது வருஷத்துக்கு ஒரு தடவையாக ஏழரை நாட்டு சனிவந்து கொண்டு இருப்பதில் முதல் தடவையில் பிதாவுக்கு சுக பலனும் ஜாதகருக்கு கஷ்டபலனும் கொடுப்பார். இரண்டாவது தடவையில் கொஞ்சம் கஷ்டபலனும் கொஞ்சம் சுகபலனும் நடக்கும். மூன்றாவது தடவையில் அல்லது தடவைக்குள் மரணம் ஏற்படும் இரண்டாவது
Page 57
Book Title: சோதிட மர்மம்
Main Content: தடவையில் கொஞ்சம் சுகம் என்று, சொன்ன போதிலும் மேலும் கடடகம் சிம்மம் விருச்சிகம் குப்பம் மீனம் இந்த ஆறு இராசிகளில் ஏதாவது ஒன்று ஜன்ம இலக்கினமாக இருந்தால் ஜாதகருக்கு எழரை நாட்டு சனி அதிககுள்பட்டபலனை கொடுப்பார். அரிஷ்ட தோஷங்கள் இலக்கினத்தில் சனியும் 4ல் செவ்வாயும் 7ல் சூரியனிருந்தாலும், இலக்கினத்தில் இராகு கேதுக்களும் 4ல் செவ்வாயும் 7ல் சூரியனிருந்தாலும், 1-7-8-12ம் இடங்களில் அமரபகுடம் சந்திரன் பாவிகளுடன் சேர்ந்து இருந்தாலும், 7ல், செவ்வாயும், 8ல் சூரியன் இருந்தாலும், இலக்கினத்தில் சூரியன் சனி கூடியிருக்க செவ்வாய் பார்த்தாலும், இலக்கினத்திற்கு 7ல் செவ்வாய் சுக்கிரன் சனி இருந்தாலும், 7-8ல் செவ்வாய், சனி, இருந்தாலும், 4ல்-செவ்வாயும் 7ல் இராகும், 12ல் சனியும் இருந்தாலும், 8,9,12ல் சூரியன் குஷிண சந்திரன் செவ்வாய் சனி இருந்தாலும், 4,8ம் இடத்தில் பாபகிரகங்கள் இருந்தாலும், 5-8-9-12ல் சூரியன் அமர பகுடம் சந்திரன் கூடினாலும் அல்லத தனித் தனியாக இருந்தாலும், 6-7-8-12ல் இடங்களில்-குஷிண சந்திரன் பாவர் கூடினால் அபிஷ்டமும், சஷ்டகு அரிஷ்டம் உண்டாகும்.
Page 58
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இலக்கினத்துக்கு 5-10ல் சனி இருந்தாலும், சிவுக்கு அரிஷ்டம். 6ம் இடத்தில் சந்திரனும் அதற்கு ஏழாம் இடத்தில்-செவ்வாய்-சனி இருந்தாலும், இலக்கினத்தில் சந்திரனும் அதற்கு 4,7,8 இடங்களில் பாவிகளும் இருந்தாலும் இலக்கினத்துக்கு இரண்டு பக்கங்களிலும் பாவிகளிருந்தாலும் தாய்க்கும்- சிவுக்கும் அரிஷ்டம். இலக்கினத்திக்கு 6ம் இடத்தில் சூரியன் இருக்க அதற்கு 7ம் இடத்தில் செவ்வாய்-சனி இருக்க பிதாவுக்கும் சிவுக்கும் அரிஷ்டம். இலக்கினத்துக்கு 5 அல்லது 10ம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் சந்திரன் நின்ற இராசிக்கும் 7ம் இடத்தில் செவ்வாய்-சனி இருந்தாலும்-பார்த்தாலும் தாய்க்கு அரிஷ்டம். இலக்கினத்துக்கு 5 அல்லது 10ம் இடத்தில் சூரியன் இருந்தாலும் சூரியன் நின்ற இராசிக்கு 7ம் இடத்தில் செவ்வாய் அல்லது சனி நின்றாலும் பார்த்தாலும் இலக்கினத்துக்கு 9ம் இடத்தில் இராகு கேதுக்கள் இருந்தாலும் இலக்கினத்துக்கு 9, 11ம் இடங்களில் சனி-செவ்வாய் இருந்தாலும் பிதாவுக்கு அரிஷ்டம். இலக்கினத்துக்கு 8ம் இடத்தில் செவ்வாய் இருக்க சகோதரிஷ்டம். அரிஷ்ட தோஷம்: இலக்கினத்துக்கு 5-அல்லது 10ம் இடத்தில் செவ்வாய். இருந்தாலும் அம்மானுக்கு அரிஷ்டம்: சந்திரன் இலக்கினத்திலும் அசுபகிரங்கள் கூடியிருந்தாலும் சிவுக்கு அரிஷ்டம்: குறிப்பு : மேற்கண்ட (சொல்லப்பட்ட)
Page 59
Book Title: சோதிட மர்மம்
Main Content: அரிஷ்ட தோஷங்கள் -சுப கிரஹங்கள் கூடி-இருக்க பார்க்க நிவர்த்தி ஆகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: அரிஷ்ட பாகம் விபரம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 1 வயது முதல் 12 வயது வரையில்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 12 வயது முதல் பாலாரிஷ்டம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 21 வயது முதல் 20 வயது வரையில்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 33 வயது முதல் அயேளனரிஷ்டம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 71 வயது முதல் 32 வயது வரையில்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஒன்று முதல் கெளமாரம் அரிஷ்டம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 33 வயது முதல் 70 வயது வரையில்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 61 வயது முதல் விருத்தாரிஷ்டம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 32 வயது வரையில் பூர்ண ஆயுசு
Book Title: சோதிட மர்மம்
Main Content: 60 வயது வரையில் அற்பாயுசு
Book Title: சோதிட மர்மம்
Main Content: 120 வயது வரையில் மத்தியமவயது
Book Title: சோதிட மர்மம்
Main Content: 120 வயது வரையில் பூர்ணாயுசு
Book Title: சோதிட மர்மம்
Main Content: பாலாரிஷ்டம் விபரம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: குழந்தை பிறந்தவுடன் 1 முதல் 12 வயதுவரையில் ஜாதகம் எழுதிவைப்பது அவ்வளவு உசிதம் அல்ல. பெற்றோர்கள் பூர்வஜன்மத்தில் செய்தபாபம் புண்ணியங்கள் அனுசரித்து பலனைகுழந்தை அடைகிறது ஆதலால் இலக்கினத்தை மட்டும் கண்டறிந்து பிறந்த நட்சத்திரத்தில் ஏதாவது தோஷங்கள் இருக்கிறதா என்று கவனித்து அதற்கு மட்டும் பரிகாரங்கள் செய்து கொண்டால்
Page 60
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: போதுமானது 12 வயதுக்குமேல் சாதகம் எழுதி வைத்துக்கொண்டு ஜாதகரின் பலனை பார்க்கவும் : பாலாரிஷ்டம் என்பது குழந்தை பிறந்த ஒன்று வயது முதல் 5 வயது அல்லது 12 வயது வரையில் நீடிக்கும் சுபகிரகங்கள் இலக்கினத்தை பார்த்தாலும்- நின்றாலும்- பூர்ணாயுள் இருந்தாலும் பங்கம் நிவர்த்தி ஆகவிடும். இந்த காலங்களில் நவகிரகங்களுக்கு ஜபம்- ஹோமம் விலக்கு போட வேண்டியது அவசியம். நந்தி வாக்கியத்தில் சொல்லியபடி சந்திரன் மேஷம் இலக்கினும் முறையாய் நாழிகை 1 வினாடி 8க்கு மேல் 17 வரையில் அசுபதி முதல் பாதத்திலிருக்க 8 வருடத்தில் அரிஷ்டம், சந்திரன் ரிஷபம் இலக்கினும் முறையாய் நாழிகை 1 வினாடி 29 மேல் 36 வரையில் மிருகசிரம் முதல் பாதத்திலிருக்க 9 வருஷத்தில் அரிஷ்டம்: சந்திரன் மிதுனம் இலக்கினும் முறையாய் நாழிகை 1-56 வினாடிக்கு மேல் 10. அதாவது நாழிகை-2 வினாடி 6 வரையில் திருவாதிரை இரண்டாம் பாதத்திலிருக்க 11 வருஷத்தில் அரிஷ்டம்- சந்திரன் கடகம் இலக்கினும் முறையாய் நாழிகை 2
Page 61
Book Title: சோதிட மர்மம்
Main Content: வினாடி 14க்கு மேல்24 வரையில் பூசம் மூன்றாம் பாதத்திலிருக்க 12 வருடத்தில் அரிஷ்டம். சந்திரன் இலக்கினம் முறையாய் 0-42 வினாடிக்கு மேல் 0-59½ வினாடி வரையில்-மகம் இரண்டாம் பாதத்திலிருக்க 5 வருடத்தில் அரிஷ்டம். சந்திரன்-துலாம் இலக்கினம் முறையாய் 0-30 வினாடிக்குமேல் 0-40 வினாடி வரையில்-சித்திரை மூன்றாம் பாதத்திலிருக்க 4 வருடத்தில் அரிஷ்டம். சந்திரன்- விருச்சிகம் இலக்கின முறையாய் 0-10 வினாடிக்குமேல் 0-20 வினாடிவரையில் விசாகம் 4ம் பாதத்திலிருக்க 2 வருடத்தில் அரிஷ்டம். சந்திரன்-தனூர் இலக்கினம் முறையாய் 0-22 வினாடிக்கு மேல் 0-33 வினாடிவரையில் மூலம் முதல் பாதத்திலிருக்க 3 வருடத்தில் அரிஷ்டம். சந்திரன்-மகரம் இலக்கினமுறையாய் நாழிகை 1-வினாடி 36க்குமேல் 13 வரையில் உத்திராடம் இரண்டாம் பாதத்திலிருக்க 6 வருடத்தில் அரிஷ்டம். சந்திரன் கும்பம் இலக்கின முறையாமாய் நாழிகை 1-வினாடி க்குமேல் 0-10 வினாடி வரையில் அவிட்டம் மூன்றாம் பாதத்திலிருக்க 7 வருடத்தில் அரிஷ்டம். சந்திரன் - மீனம் இலக்கின முறையாமாய் நாழிகை 1 வினாடி 25க்குமேல் 35 வினாடிவரையில் உத்திரட்டாதி இரண்டாம் பாதத்திலிருக்க 10 வருடத்திலும் அரிஷ்டம்.
Page 62
Book Title: ஜோதிட மர்மம்
Main Content: ஜனன காலத்தில் சனி-அங்காரக அம்சத்தில் இருந்து அங்காரகனால் பார்க்கப்பட்டால் அந்த சிறு ஒரு வருஷம் ஜீவித்து இருக்கும். சனி-சுக்கிரம் சத்திலிருந்து சுக்கிரனால் பார்க்கப்பட்டாலும் அல்லது கேதுவினால் பார்க்கப்பட்டாலும் சனி-புதன் அம்சத்திலிருந்து, புதனால் பார்க்கப்பட்டாலும் அல்லது சூரியனால் பார்க்கப்பட்டாலும் மூன்று வருஷம் வரையில் ஜீவித்திருக்கும். சனி, சூரியன் அம்சத்திலிருந்த- சூரியனால் பார்க்கப்பட்டாலும் அல்லது சுக்கிரனால் பார்க்கப்பட்டாலும் நான்கு வருஷம் இருக்கும். சனி: சந்திரன் அம்சத்திலிருந்து சந்திரனால் பார்க்கப்பட்டாலும் அல்லது தேகாதிபதியால் பார்க்கப்பட்டாலும் எட்டு வருஷங்களுக்கு மேல் ஜீவித்து இருக்காது. சனி: குருவங்கிலிருந்து குருவினால் பார்க்கப்பட்டாலும் அல்லது சந்திரனால் பார்க்கப்பட்டாலும் நான்கு வருஷம் வரையில் ஜீவித்திருக்கும். நான்காமிடத்தில் இராகிருந்து பாபகிரங்களால் பார்க்கப்பட்டாலும் பதினாறு வருஷம் வரையில் ஜீவித்து இருக்கும். இராகு உச்ச ராசியும் மேஷ, இராசியும் தவிர மற்ற ராசிகளிலிருந்து இராகு இருக்கும் இராசியே ஜன்மஜிலக்கினமானால் குழவி இறந்து விடும். காலை மத்தியான்யம்: சாயந்திரம் அர்த்தராத்திரி இந்த நான்கு சந்தி வேளைகளில் பிறந்த சாதகனுடைய இலக்கினத்தில் சந்திரன் பாபர்களுடன் கூடியிருந்தாலும்
Book Title: ஜோதிட மர்மம்
Main Content: CC-0. In Public Domain. Digtized by Muthulakshmi Research Academy
Page 63
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பாபரால் பார்க்கப்பட்டிருந்தாலும் சுப திருள்ஷ் டில்லாமல் இிருந்தால் சிக்கிரத்திலேயே சிகுவுக்கு மரணம் உண்டாகும். பரவசந்தி: திரிசந்தி இராதிசந்தி இந்த மூன்றும் ஜன்ம காலத்தில் ஒரே சமயத்தில் வருமானால் ஜாதகன் மறிப்பான் அந்த தினம் வெள்ளிக்கிழமை யானால் மரணம் இல்லை. ஜனன காலத்தில் சூரியன்: சந்திரன்: சனி 5:7:12 இந்த இடங்களிலிருந்தால் தாய்க்கும் தகப்பனாருக்கும் சிகுவுக்கும் கண்டம். ஜன்ம இலக்கினத்துக்கு எட்டாவது வீட்டில் சூரியாதி எந்த கிரகங்களிலிருந்தாலும் குழந்தைக் கரிஷ்டம் செவ்வாய் இிருந்தால் தாயாருடைய சகோதரிஷ்டம். ஜன்ம லக்கினத்தில் அங்காரகன் 7ம் இடத்தில் சூரியன் சனி சேர்ந்திருந்தால் சிசு பிறந்தவுடன் இறந்துவிடும். சுபகிரகங்கள் கேந்திரத்திலிருந்து பார்க்கப்பட்டால் நிவர்த்தியாகும். ஜனன காலத்தில் 12ம் இடத்தில் சந்திரன் இருந்து இலக்கினத்தில் சனி இருந்தாலும் இலக்கினம் அஷ்டமம் விரயம் ஸ்தானங்களில் செவ்வாய் இருந்தாலும் குழந்தை காலமாகிவிடும் குரு பார்வையிருந்தால் நிவர்த்தியாகும். இலக்கினம் 12:9:8 இவ்விடங்களில் சூரியன் செவ்வாய் கூடினாலும் அல்லது தனித்து இருந்தாலும் அந்த சமயம் குழந்தை பிறந்தால் பிதாவுக்கு அரிஷ்டம். கேது நாந்திலிருந்து பாவ கிரகங்களால் பார்க்கப்
Page 64
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பட்டாளும் தகப்பனுக்கு அரிஷ்டம். சூரியன் செவ்வாய் சனி இவர்கள் எட்டாவது ஸ்தானத்தை அடைந்து சுப கிரகபார்வை இல்லாமல் போனால் பிதாவுக்கு அரிஷ்டம். சூரியன் சந்திரன் சனி இவர்கள் 5:7:12ம் இடங்களில் சேர்ந்தாவது அல்லது தனித்தாவது இருக்கும் காலத்தில் ஆண் குழந்தை பிறந்தால் பிதாவுக்கும் பெண் குழந்தை பிறந்தால் மாதாவுக்கும் அரிஷ்டம். ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்தால் பிதாவுக்கும் சந்திரன் இருந்தால் மாதாவுக்கும், செவ்வாய் இருந்தால் சகோதரர்களுக்கும் புதன் இருந்தால் மாமனுக்கும், குரு விருந்தால் பாட்டியக்கும், சுக்கிரன் இருந்தால் தாத்தாவுக்கும் சனி இருந்தால் தனக்கும் அரிஷ்டம். குறிப்பு - இதுவரையில் நவகிரகங்கள் இராசிமண்டலத்தில் ஸ்தானங்களில் நின்று அரிஷ்டதோஷ பலனை கொடுப்பதை சொன்னோம் இனி நகஷத்திர கெண்டங்களையும் தோஷங்களையும் காண்க. நகஷத்திர கெண்டங்கள் குழந்தை பிறந்தது. அஸ்வினி முதல் பாதமானால் பிதாவுக்கு 3 மாதம் வரையில் கெண்டம். பரணி-3ம் பாதமானால் சிவுக்கு கெண்டம் ரோகினி 1-ம் பாதம்-ஆண் பிறந்தால் மாமன்மார்களுக்கும் கெண்டம். ரோகினி 2-ம் பாதம் ஆண்பிறந்தால் தாயாருக்கு தோஷம்.
Page 65
Book Title: சோதிட மர்மம்
Main Content: பூசம்-கடக இலக்கினத்தில் பகலில் ஆண் பிறந்தால் தகப்பனுக்கு கெண்டாடம். பூசம்-கடக இலக்கினத்தில் இரவில் பெண் பிறந்தால் தாயாருக்கு தோஷம். பூசம் 1-ம் பாதத்தில் சிசு பிறந்தால் மாமன்மார்களுக்கும் பூசம் 2-ம் பாதத்தில் மத்தியானத்தில் குழந்தை பிறந்தால் 3 மாதம் மாதா பிதாவுக்கு கெண்டாடம். ஆயில்யம்-2ம் பாதத்தில் குழந்தைக்கும் 3ம் பாதத்தில் தாயாருக்கும் 4ம் பாதத்தில் தகப்பனுக்கும் 3 மாதம் வரையில் தோஷம். மகம்-1ம் பாதத்தில் குழந்தை பிறந்தால் 5 மாதம் வரையில் தகப்பனுக்கு தோஷம் மற்ற பாதமானால் சுபம். உத்திரம்-முதல்-நாங்காம் பாதமானால் தாய் தகப்பன் உடன் பிறந்தவர்களுக்கு 2 மாதம் வரையில் தோஷம் இதற்கு நவகிரஹஜபம் பூஜை செய்ய விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: நிகழ்சத்திர கெண்டாடம் சித்திரை 1-2-3 பாதமானால் தாய் தகப்பன் உடன் பிறந்தவர்களுக்கு 6 மாதம் வரையில் தோஷம் கேட்டடை முதல் பாகம்-தாய் பாட்டிக்கும் 10 பங்கு செய்ய 2ம் பாகம் - தாய் தகப்பனுக்கும் 3ம் பாகம் - தாய் சகோதரர்களுக்கும் 4ம் பாகம் - தனக்குழந்தை பிறந்தவர்களுக்கும் 5ம் 6ம் பாகம் - குழந்தைக்கும் 7ம் பாகம் - தாய் வர்க்கத்தாருக்கும் 8ம் பாகம்-குழந்தைக்கும் 9ம் பாகம் - பிதாவுக்கும்
Page 66
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: மூலம் ஆதியந்தபறமநாழிகையை 12-பாகமாக்கிய விபரம். மூதல் பாகம் தகப்பனுக்கும் 2ம் பாகம் தாயாருக்கும் மூன்றாம்பாகம் தமயனுக்கும் நான்காம் பாகம் சகோதரர்களுக்கும் ஐந்தாம் பாகம் பெண் கொடுக்கும் மாமனாருக்கும் ஆறாம் பாகம்சிறிய பெரிய தகப்பனுக்கும் ஏழாம் பாகம் தாயாருடன் பிறந்தவர்களுக்கும் எட்டாம் பாகம் பொருள் விரயமும் 9ம் பாகம் உண்டாகும் கஷ்டமும் பத்தாம் பாகம் தோஷம் வறுமை. பதினொன்றாம் பாகம் வேலைக்காரர்களுக்கு தோஷும் பனிரெண்டாம் பாகம் குழந்தைக்கு 3 மாதம் வரையில் தோஷும் மூலம் முதல் பாதமானால் பிதாவுக்கும் இரண்டாம் பாதமானால் தாயாருக்கும் கெண்டம் மூன்றாம் பாதமானால் பொருள் நஷ்டம் நான்காம் பாதமானால் தோஷுமில்லை. பூராடம் தனுர் இலக்கினத்தில் பகவில் ஆண் குழந்தை பிறந்தால் தகப்பனுக்கு கெண்டம் பூராடம் தனுர் இலக்கினத்திலும் பூசம் கடக இலக்கினத்திலம் சூரியஉதயம்-சூரிய அஸ்தமனம் - பகலில் ஆண் குழந்தை பிறந்தால் குழந்தைக்கு தோஷம்.
Page 67
Book Title: சோதிட மர்மம்
Main Content: பூராடம் தனூர் இலக்கினத்திலும் பூசம் கடக இலக்கினத்திலும் மிகுந்த அரிஷ்ட தோஷம் குழந்தைக்கும் பிதாவுக்கு ஏற்படும். ரேவதி நான்காம் பாதத்தில் குழந்தை பிறந்தால் மூன்று மாதம் வரையில் தகப்பனுக்கு கண்டம். அரிஷ்ட பங்கம் யோகம் மேற்சொல்லிய அரிஷ்ட யோகங்களில் பிறந்த குழந்தைகளுக்கு இலக்கினாதிபதி பலவானாக இருந்தாலும் சுபர்ஹங்கள் இலக்கினத்தை பார்த்தாலும் சனி பலவானாக இருந்தாலும் குரு கேந்திரங்களில் இருந்து இலக்கினத்தை பார்த்தாலும் குழந்தை ஜீவித்து இருக்கும் சந்திரனிருக்கும் இராசியாதிபதி ஜன்ம இலக்கினத்திலிருந்து சுபர்கள் பார்க்க சந்திரன் உச்ச ஸ்தானத்திலிருந்து சுக்கிரனால் பார்வை பெற்றாலும் சகல அரிஷ்ட தோஷம் விலகும் சந்திரன் உச்சம் மித்துராசியிலிருந்து பூர்ண பலம் பெற்று சுபர் பார்வை பெற்றால் சகல அரிஷ்ட தோஷம் விலகும். குறிப்பு: மேலே சொல்லிய சகல அரிஷ்ட தோஷங்களுக்கு குழந்தை பிறந்தவுடன் 1 முதல் 12 வயது வரையில் ஆயுள் ஹோமம் நவக்கிரஹம் ஜபம் தீபம் அர்ச்சனை செய்ய விலகும் சுபம்.
Page 68
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: குறிப்பு: அஷ்டவர்க்கம் எல்லோரும் இம்மாதிரி சக்கரம் வரைந்து (கோடு போட்டு) சோதனை செய்து காண்பித்து பலன் எழுதினது இல்லை எனக்கு மதுரை யிலிருந்து இவ்விடம் வந்திருந்த ஒரு சோதிடர் அஷ்ட வர்க்கும் போடும் வழியை காண்பித்து கொடுத்து பலனும் சொன்னார். அவர் சொன்னபடியே நானும் சக்கரம் போட்டு அஷ்டவர்க்க பரலும் எழுதி பலன்களை அநேக புஷ்தகங்களை படித்தும் அவர் சொல்லியும் தேட்டு இதில் எழுதி இருக்கிறேன் எல்லோரும் எளிதில் அறிந்து சொல்லலாம் ஏதாவது குற்றங்குறைகள் இருந்தால் திருத்தி கொள்ளவும் எனக்கு தெரிவிக்கவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: கோசாரரதியாக சுபர் சுபபலன்களை நன்கு அறிய காணுவது அஷ்டவர்க்க சக்கரம் கிழக்கு மேற்காக 9 கோடு குறையும் தெற்கு வடக்கு 13 கோடுகளையும் போட்டால் அல்வெட்டு வரிசைகளிலும் 96 அறைகளாகும் இப்படி கண்டபடி இராசி சக்கரம் வரைந்து ஜனனகால கிரகஸ்திதியை அறிந்து கிரகமிருக்கும் இராசிக்கு 8 விதமாய் அஷ்டவர்க்கும் சொல்லப்படும் மேலும் அந்தந்த கிரஹங்களிருக்கிற இராசியையே இலக்கினமாக வைத்துக்கொண்டு அது முதலாக எண்ணா 8 பிந்துக் களாகும் அத்குரிய பாவத்தை சொல்ல வேண்டியது அந்தந்த கிரஹங்களிருக்கிற இராசி அம்சங்களுக்கு சமமான பாகங்களில் (கோசார
Page 69
Book Title: சோதிட மர்மம்
Main Content: ரீதியாய் இருக்கும் கிரஹங்கள்) அவ்வப்பாவங்களுக்கு குறிய குபர் சுபபலன் களை தரும் என்பது அஷ்டவர்க்கங்கணிக்கு பெற்றுள்ள காரகரது இராசியில் பூர்ண பிந்துக்கள் நிறைந்த கிரஹங்களின் (வீட்டில்ஸ்) சுபரேனும், அசுபரேனும் அவரின் இவ்விராசி அதிபனிருக்கும் இராசி எப்பாவமோ, அப்பாவத்திற் குறிய பலனை புஷ்டி செய்வார் இதற்கு மாறின் விபரித பலன் ஏற்படும் ஒரு பாவத்தில் பல கிரஹங்கள் இருந்தால் அவர்கள் இராசியில் கோசார ரீதியாயிருக்கும் போது காரகன் முதல் துவாதச பாவங்கள் வரையில் பாவ புஷ்டியை தருவார்கள். மேஷாதியான ரேவதிவரை ஒவ்வொரு இராசிகளில் 8 பிந்துக்கள் இருக்கின் அவ்விராசிகளில், பாவகதிகள் தத்தமக்குறிய, புஷ்டியையும் தேஜசயும் பலத்தையும் தருவார்கள் அவ்விராசிகளிலிருக்க வேண்டிய பிந்துக்கள், 8ல் ஒன்றுமே இல்லாதிருந்தால் மரணம் உண்டாகும். 2 பிந்து இருந்தால் விரயம் 3க்கு பயம், 4க்கு பயமில்லை 5க்கு தனம், 6க்கு ஸ்திரிசுகம், 7க்கு இலட்சுமி கூடாஷுமிக்கு இராச்சிய சித்தி இவ்விதமாய் உண்டாக சூடிய பலன்களை கிரமமாய் அறிந்து கொள்ளலாம் இதன்படி சூரியன் முதல்சனிவரையில் அஷ்டவர்க் பரல் குறிக்கப்பட்டிருக்கிறது. பிறகு திரிகோண சோதனை ஏகாதிபத்திய சோதனை இராசி குணாகரம் கிரஹகுணகரம் முதலிய வைகளை கண்டறிந்து பலன்களையும் ஆயுர்பாவத்தையும் அறியவும்.
Page 70
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஓர் பிரஜை பிறந்த நகஷுத்திற்குரிய அஷ்டடவர்க்கும் சக்கரம் போட்டு கிழக்கண்டட உதாரணம் பார்க்க. பிரஜோர்பத்தி வருளும் மாதம் ஆடி 32ஞாயிற்றுக் கிழமை உத்திரம் நகஷுத்திரம் கன்னியாராசி துலாம் இலக்கினம் இதற்கு ராசி சக்கரம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: மேலே குறிக்கபெற்ற இராசி சக்கரத்தின்படி, சூரியாதிமுதல் சனி வரையில் அஷ்டடவர்க்க பரல் போடும் வழியை காண்க:-
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூரியன் அஷ்டடவர்க்க பரல் 48 (பிந்துக்கள்) சூரியன் நின்ற கடகம் இராசியையே இலக்கினமாக வைத்துக் கொண்டு அஷ்டடவர்க்க சக்கரத்தில் பிந்துக்களை அடைக்கவும்.
Page 71
Book Title: சோதிட மர்மம்
Main Content: நூரிய அஷ்ட வர்க்கம் விபரம் உதாரணம் லிரல்: 48 பலன்: 8 குரியன் சந்திரன் செவ் புதன் சனி குரு புத செல் சனி + | + | + + | + | + 4 8 7 4 சுக்கிரன் | | | | | 3 சனி | | | | | | | 8 லச்சினம் | | | | | | | 6 ஆபரல் 3 4 5 6 3 3 4 2 6 5 2 5 48 திருநாம் 3 3 2 2 3 3 2 2 3 3 2 2 30 ஏகாதிபத்தியம் 2 2 2 2 3 2 2 2 2 2 2 2 25 இராசிகுணாரம் கிரஹகு 8 30 10 18 10 14 15 66 நாமகுணம் சத்துரு ல்நாதம் 20 16 10 52 45 36 28 95 16
Page 72
Book Title: சோதிட மர்மம்
Main Content: அஷ்டவர்க்க பரல்
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூரியன் அஷ்டவர்க்க பரல்-48.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இராசி சக்கரத்தில் கண்டபடி சூரியன் நின்ற இராசி கடகம் முதல் பரல் போடவும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: (1) சூரியன் 1-2-4-7-8-9-10-11 -8
Book Title: சோதிட மர்மம்
Main Content: (2) சந்திரன் 3-6-10-11............... -4
Book Title: சோதிட மர்மம்
Main Content: (3) செவ்வாய் 1-2-4-7-8-9-10-11 -8
Book Title: சோதிட மர்மம்
Main Content: (4) புதன் 3-5-6-9-10-11-12-7
Book Title: சோதிட மர்மம்
Main Content: (5) குரு 5-6-9-11.................... -4
Book Title: சோதிட மர்மம்
Main Content: (6) சுக்கிரன் 6-7-12.................. -3
Book Title: சோதிட மர்மம்
Main Content: (7) சனி 1-2-4-7-8-9-10-11 -8
Book Title: சோதிட மர்மம்
Main Content: (8) இலக்கினம் 3-4-6-10-11-12--- -6
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஆக பரல் 48
Book Title: சோதிட மர்மம்
Main Content: மேல் கண்டபடி சூரியன்-கடகம்-சிம்மம்-துலாம் மகரம்-கும்பம்-மீனம்-மேஷம்-ரிஷபம்-8-பரல்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்தி-நின்ற-(கன்னி முதல) 3ம்இடம்-விருச்சிகம்- கும்பம்-மிதுனம்-கடகம்-4 பரல்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இதேபோல் மற்ற பரல் போடவும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்திரன் அஷ்டவர்க்கம். பரல் 49
Book Title: சோதிட மர்மம்
Main Content:
- சூரியன் 3-6-7-8-10-11...... - 6 பரல்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 2. சந்திரன் 1-3-6-7-10-11...... - 6
Book Title: சோதிட மர்மம்
Main Content: 3. செவ்வாய் 2-3-5-6-9-10-11 - 7
Book Title: சோதிட மர்மம்
Main Content: 4. புதன் 1-3-4-5-7-8-10-11-8
Book Title: சோதிட மர்மம்
Main Content: 5. குரு 1-4-7-8-10-11-12.. -7
Book Title: சோதிட மர்மம்
Main Content: 6. சுக்கிரன் 3-4-5-7-9-10-11... -7
Book Title: சோதிட மர்மம்
Main Content: 7. சனி 3-5-6-11------------ -4
Book Title: சோதிட மர்மம்
Main Content: 8. இலக்கினம் 3-4-10-11--------- -4
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஆக பரல் 49
Page 73
Book Title: சோதிட மர்மம்
Main Content: அஷ்டவர்க்கும் பரல் குறிப்பு-சந்திரன் நின்ற அஷ்ட வர்க்கத்தில் கன்னி முதல் பரல் போடவும். செவ்வாய் அஷ்டவர்க்கும் பரல் - 39 1. சூரியன் 3-5-6-10-11---------5 பரல் 2. சந்திரன் 3-6-11-----------------3 3. செவ்வாய் 1-2-4-7-8-10-11---------7 4. புதன் 3-5-6-11-----------------4 5. குரு 6-10-11-12-----------------4 6. சுக்கிரன் 6-8-11-12-----------------4 7. சனி 1-4-7-8-9-10-11---------7 8. இலக்கனம் 1-3-6-10-11-----------------5 ஆக பரல் 39 செவ்வாய் நின்ற இடம் முதல் பரல் போடவும் புதன் அஷ்டவர்க்கும் பரல் -54 1. சூரியன்- 5-6-9-11-12-----------5 2. சந்திரன் 2-4-6-8-10-11-----------6 3. செவ்வாய் 1-2-4-7-8-9-10-11---------8 4. புதன் 1-3-5-6-9-10-11-12---------8 5. குரு 6-8-11-12-----------------4 6. சுக்கிரன் 1-2-3-4-5-8-9-11---------8 7. சனி 1-2-6-7-8-9-10-11---------8 8. இலக்கனம் 1-2-4-6-8-10-11-----------7 ஆக பரல் 54 புதன் நின்ற இடம் முதல் பரல் போடவும். குரு அஷ்டவர்க்கும் பரல் 56 1. சூரியன் 1-2-3-4-7-8-9-10-11---------9 2. சந்திரன் 2-5-7-9-11-----------------5 3. செவ்வாய் 1-2-4-7-8-10-11-----------------7 4. புதன் 1-2-4-5-6-9-10-11-----------------8
Page 74
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: 5. குரு 1-2-3-4-7-8-10-11---------8 6. சுக்கிரன் 2-5-6-9-10-11-------------6 7. சனி 3-5-6-12---------------------4 8. இலக்கினம் 1-2-3-4-6-7-9-10-11-9 ஆக பரல் 56 குரு நின்ற இடம் முதல் பரல் போடவும் சுக்கிரன் அஷ்டடவர்க்க பரல் - 52
- கூரியன் - 8-11-12- 3
- சந்திரன் 1-2-3-4-5-8-9-11-12- 9
- செவ்வாய் 3-5-6-9-11-12- 6
- புதன் 3-5-6-9-11- 5
- குரு 5-8-9-10-11- 5
- சுக்கிரன் 1-2-3-4-5-8-9-10-11- 9
- சனி 3-4-5-8-9-10-11- 7
- இலக்கினம் 1-2-3-4-5-8-9-11- 8 ஆக பரல் 52 சுக்கிரன் நின்ற இடம் முதல் பரல் போடவும். சனி அஷ்டடவர்க்கும் பரல் 39 கூரியன் 1-2-4-7-8-10-11- 7 சந்திரன் 3-6-11- 3 செவ்வாய் 3-5-6-10-11-12- 6 புதன் 6-8-9-10-11-12- 6 குரு 5-6-11-12- 4 சுக்கிரன் 6-11-12- 3 சனி 3-5-6-11- 4 இலக்கினம் 3-4-6-10-11 6 ஆக பரல் 39 சனி நின்ற இடம் முதல் பரல் போடவும். மேலே சொல்லப்பட்ட கூரியாதி முதல் சனி வரையில் ஒவ்வொரு கிரகத்துக்கும் தனித்தனியாக
Main Content: CC-0. In Public Domain. Digtized by Muthulakshmi Research Academy
Page 75
Book Title: சோதிட மர்மம்
Main Content: அஷ்டவர்க்க சக்கரம் போட்டு ஜாதக ஜாதன இராசியில் குறிக்கப்பட்ட நவக்கிரஹங்கள் நின்ற இராசி முதல் அவரவர்களுக்குரிய பரலை கொண்டு அஷ்ட வர்க்க சக்கரத்தில் போடவும் பிறகு திரிகோண சோதனை செய்யவும். திரிகோண சோதனை என்பது 1-5-9-ம் இடம் அவையாவன. (1) மேஷம் இராசி சிம்மம் தனுசு (2) ரிஷபம் கன்னி மகரம் (3) மிதுனம் துலாம் கும்பம் (கடகம்) விருச்சிகம் மீனம் இவ்வளன்று இராசியிலும் பரல் சரியாக இருந்தால் மூன்றையும் எடுத்து போடவும். ஒரு இராசியில் குறைந்து இருந்தால் அப்படியே மற்ற இராசிகளின் பரலையும் குறைத்து போடவும் ஒரு இராசியில் பரலில்லாதிருந்தால் சோதனையில்லை. ஏகாதிபத்திய சோதனை திரிகோண சோதனையான பிறகு மேஷம் விருச்சிகம் துலாம் ரிஷபம் மிதுனம் கன்னி தனுசு மீனம் மகரம் கும்பம் இராசிகளில் கிரஹமிருந்த ராசி பரல் குறைந்தும் கிரஹமில்லாத ராசி பரல் அதிகமாகவும் இருந்தால் குறைந்தபடி சரி செய்யவும் சரியாக இருந்தாலும் கிரஹமில்லாத ராசி பரல் குறைந்து இருந்தாலும் கிரஹமில்லாத ராசி பரலை எடுத்து போடவும். இரண்டு ராசிகளிலும் கிரஹா மிழ்லாமலிருக்க பரல் எற்று
Page 76
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: குறைச்சலாக இருந்தால் குறைந்தபடி சரிசெய்யவும். சரியாக இருந்தால் இரண்டு ராசி பரலையும் எடுத்து போடவும். இரண்டு ராசியிலும் கிரஹமிருந்த பரல். ஏற்ற குறைச்சலாக இருந்தாலும் சரியாக இருந்த தாலும் ஒரு ராசியில் பரல் இல்லாமலிருந்தாலும் இரண்டு ராசியிலும் கிரஹம் இல்லாமலிருந்தாலும். ஒரு ராசி யில் பரல் இல்லாமலிருந்தாலும் சோதனையில் கிரஹமிருந்த ராசியில் பரல் இல்லாதிருக்க மற்றொன் றில் பரல் இருந்தால் அதை எடுத்து போடவும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: இராசி குணாகரம்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: ஏகாதிபத்திய சோதனையான பின்பு நின்றபரலை ரிஷப சிம்மத்திற்கு 10த்தாலும் மிதுன விருச்சிகத்துக்கு 8 ஆலும் மேஷ துலாமுக்கு 7 ஆலும் கன்னி மகரத்துக்கு 4 ஆலும் தனுசுக்கு 9 ஆலும் கும்பத்திற்கு பதினொன் றாலும் மீனத்திற்கு 12 ஆலும் பெருக்கி கண்ட மொத்தம் ராசி குணாகரம் குரு நின்ற ராசி கிரஹ குணாகரம் ராசி பரலை பத்தாலும் செவ்வாய் நின்ற ராசிபரலை எட்டிலும் சுக்கிரன் நின்ற ராசி பரலை ஏழிலும் மற்ற கிரஹங்கள் நின்ற ராசிபரலை ஐந்திலும் பெருக்கி குணபதொகை கிரஹ குணாகரம்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: இராசி குணாகரம் கிரக குணாகரம் தொகைகளை ஒன்றாக கூட்டிய தொகை குணாசமுகமாம்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: இந்த தொகையை ஏழில் பெருக்கி 27 வகுக்க வருஷமாம் மிச்சத்தை 12ல் பெருக்கி 27ல் வகுக்க மாதம் மிச்சத்தை 30ல் பெருக்கி 27ல் வகுக்க நாளாகும் பீகித்திட்ட இங்கிலை மறுக்கினி யங்கப்பளநூற்கே தசாளிக்கக் கருத ம்.
Page 77
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: தசா வருக்கம் வருஷங்களில் எந்த ஈவு 27க்கு அதிகமாயின் 27ல் கழித்தும் அந்த தொகைக்கு குறையின் உள்ளபடியே யும் வைத்து கொள்ளக்கிரஹங்கள் சேர்யிருப்பான் அவர்களுக்கு பரதி வருஷங்கள் தள்ளிவிடு நீசம் மறவு அடைந்த கிரஹங்களுக்கும் பரதியை நீக்குக சத்துரு கேளுத்திரமானால் 3ல் ஓர் பாகத்தையும் தள்ளிவிடுக சூரிய சந்திர இவர்களின் பாகத்திலிருக்கிற கிரஹங்களாயின் 3ல் ஓர் பாகத்தையும் நீக்கி விடுக பின்னர் அவற்றை ஒன்றாய் சேர்த்து 324ல் பெருக்கி 365உல் வருக்க வரும் ஈவே வருஷமாம் இவ்விதம் சகல கிரஹங்களுக்கும் தசையை கண்கொள்ளவேண்டும் இதற்கு தசா அஷ்டவர்க்கும் எனப்பெயர். குறிப்பு:- சுப திரிகோண சோதனை ஏகாதி பத்திய சோதனை இராசி குணாகரம் முதலியதுகள் வருஷாதி நூலில் சொல்லியபடி எழுதப்பட்டிருக்கிறது. சர்வாஷட வர்க்க சமுதாயம் நவகிரஹங்கள் (இராசி சக்கரத்தில்) நிற்ற ராசி முதல் எண்ணுக:- சூரியன் 3-3-3-3-2-3-4-5-3-5-7-2 ─── 43 சந்திரன் 2-3-5-2-2-5-2-2-2-3-7-1 ─── 36 செவ்வாய் 4-5-3-5-2-3-4-4-4-6-7-2 ─── 49 புதன் 3-1-5-2-6-6-1-2-5-5-7-3 ─── 46 குரு 2-4-1-2-3-4-2-1-2-4-7-4 ─── 36 சுக்கிரன் 2-3-3-3-4-4-2-3-4-3-6-3 ─── 40 சனி 3-2-4-4-4-3-3-4-4-4-6-1 ─── 42 இலக்கினம் 5-3-5-5-2-6-1-2-2-6-7-1 ─── 45 ─── 337
Page 78
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சமஸ்த காரியங்களின் பலத்தோடு கூடியதே சர்வாஷ்ட வர்க்கமாம் ஷெட் 337ல் 30 பிந்துக்களுக்கு அதிகமாயிருக்கும் இராசியோ பூர்ணை சுபத்தைக் கொடுக்கும் பரல் 25க்கு குறைந்த இராசியே மத்தியமாம் பரல் 20க்கு குறைந்திருந்தால் அற்ப பலன் தரும். திரிகோண சோதனைக்கு முன்கிரகம் 1க்கு ராசி 1க்கு 3 பரலுக்கிருந்தால் அற்ப பலன் அஷ்டட வர்க்க பலன் பரல் 4 இருத்தால் சம பலன் பரல் 4க்கு மேலிருந்தால் விசேஷபலன் பரல் 3க்கு குறைவு இருந்தால் சுபத்தை தராது பரல் 4 இருந்தால் லக்ஷ்மீகரம் " 5 " விவாஹம் தனம் " 6 " வித்தியாலாபம் " 7 " ஐச்வர்யம் " 8 " இராஜ யோகம் இவ்வாறே பார்த்துக் கொள்ளவும் பரல் குறைந்தி ருக்கிற ராசியில் சூரியன் வரும்போது கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும் பரல் அதிகம் பட்ட இராசியில் சூரியன் வரும்போது லாபம் ஏற்படும் எக்காரியமும் பிரயத்தனமும் செய்யலாம்.
Page 79
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சர்வாஷ்ட வர்க்கப் பலன் இலக்கினம் முதல் 4 இராசிபரலை சூட்டி கண்ட தொகை முதலிடம் 5ம் இராசி முதல் 6ம் இராசி வரையில் சூட்டி கண்ட தொகை இரண்டடாம் கண்டம் 8ம் இராசி முதல் 12ம் இராசி வரையில் சூட்டி கண்ட தொகை மூன்றாம் கண்டமாம் இந்த மூன்று கண்டத்தில் முதல் தொகை அதிகமானால் பாலியத்திலும் 2வது அதிகமானால் யவ்வனத்திலும் 3வது அதிகமானால், வயோதிகத்திலும் செளக்கியம். 10ம் இடம் 12ம் இடம் பரல் குறைந்தும் 11ம் இடம் பரல் அதிகமாவும் இருந்தால் இராஜ யோகமாம். 11ம் இடம் பரல் குறைந்து 12ம் பரல் அதிகமானால் வரவுக்கு மிஞ்சின சிலவு 10ம் இடத்தில் பரல் குறைந்தும் 12ம் இடத்தில் அதிக மானால் செய் தொழிலில்லாமல்லை எடுத்த காரியம் பலிதமில்லை. 1 சூரிய அஷ்டடவர்க்க பலன் ஜன்ம இலக்கினத்திலும் சந்திரன் இலக்கினத்திலும் பரல் குறைந்து இருந்தாலும் சூரியன் நீசனாக இருந்தாலும் பிதாவுக்கு அரிஷ்டம சூரியன் இருக்கும் இராசியில் 8 பிந்து இருந்தால் இராஜயோகம் 73 பிந்து இருந்தால் ஸ்திரிவிவாகம் செளக்கியம் 6 பிந்து இருந்தால் மேன்மை 5 பிந்து இருந்தால் தனவான் 4 பிந்து இருந்தால் சுபம் மற்றவை அசுபம். இதைப்போலவே மற்ற சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி இலக்கினம் இவைகளில் 8
Page 80
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பின்துக்கள் குறையாமலும் ஆட்டிஉச்சம் இந்த இடங்களில் 4 பின்துக்கள் குறையாமலும் இருந்தால் ஜாதகர்களுக்கு பூர்ண பலன் ஏற்படும் இதற்கு குறைந்த பரல்பகை சத்துரு இடம் இந்த இடங்களில் 3 பின்துக்கள் இருந்தால் மிகவும் கஷ்டமும் தரித்திரமும் ஏற்படும் இலக்கினத்துக்கு 8ம் இடத்தில் பரல் இல்லாமலிருந்தால் மரணத்துக்கு சமானமான குண்டங்கள் கஷ்டங்கள் நஷ்டங்கள் ஏற்படும் இதுவரையில் அஷ்டடவர்க்கு பலன்களை சொல்லப்பட்டது மேலும் அறிய தேவையானால் பலதீபிகை என்ற புஸ்தகத்தை பார்க்க நன்றாக அறியலாம் அஷ்டடவர்க்கும் முற்றும் கோசார பலன் கோட்டசாரம் பலன் என்பது கோட்டக்கள் - கிரகங்கள் சாரம் பாதம் அல்லது கால்கள் நவகிரகங்கள் சூரியன் முதல் சப்த கிரகங்கள் (இராகு கேது நீங்கலாக ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற அதுபோல் அசுபதி முதல் ரேவதி வரையிலுள்ள 27 நக்ஷத்திரங்களும் ஆகாயத்தில் இருந்து கொண்டு அப்போதைக்கப்போது மாறி வருகின்ற ஜீவராசிகள் பூமியில் வசித்து வருவதாலும் சப்த கிரகங்களும் அப்போதைக்கப்போது 27 நக்ஷத்திரங்கலின் கால்களிலுள்ள 12 இராசிகளில் மாறி வருவதால் செ 27 நக்ஷத்திரங்களில் ஜனித்தவர்களுக்கு நேருகிற சுகம்துக்கம் பலன்களை அப்போதைக்கப்போது அறிவதான் கோட்சார பலன் என்பது செ பலன்களை தற்காலம் சகஜமாக சந்திக்க நினைந்த ராசியை லேகனமாக கொண்டு மற்ற கிரகங்களை சோதித்து பார்க்கிறார்கள்
Page 81
Book Title: சோதிட மர்மம்
Main Content: மேலும் அழுட்டவர்க்கும் மூலமாகவும் ஜன்ம இலக்கினம் பாவ இலக்கினம் தசாநாதன் புத்திநாதன் இவர்களி ருக்கும் ஸ்ததிதியை கொண்டும் நன்கு அறியலாம் இவற் றுள் முக்கியமாக ஜன்ம இலக்கினாதை ஒருவருடைய பிறந்த ஜன்ம நட்சத்திற்குறிய சந்திரன் இலக்குனத்தை (சந்திரன் நின்ற இராசி) முதலாவது கொண்டு மற்ற கிரகங்கள் இராசிகளில் நிற்கும் ஸ்ததிதியை அறிந்து தசாபுத்திகள் பலன்சொல்லுவதால் சகலமாக இருக்கிறது. இந்த சந்திர லக்கினத்தை தெரிந்து கொள்வதற்கு ஜன்ம நட்சத்திர கால்களின் பிரகாரம் எந்த இராசியில் சந்திரன் நிற்கின்றானோ அந்த இராசியையே முதல் இலக்கினமாக பாவித்து அதுமுதல் துவாதச பாவங் களிலும் கிரஹங்கள் எந்த எஸ்தானங்களில் வந்திருக்கிறார்கள் என்பதை அந்தந்த காலங்களில் ஏற்படுகிற பலன்சாங்கத்தில் கண்டு கிரஹங்களை அமைத்தும் பிறக்கு தசாபுத்திகளை கொண்டும் கிரஹங்களின் சேஷத்திரம் ஆதிபத்தியம் உச்சம் நீசம் பரை நட்பு சமத்துவம் சேந்திரம்கோணம் காரகத்துவம் முதலியவைகளால் உண்டாகும். குறிப்பு- கோட்சார முக்கிய பலன்கள் குரு 10ல் வரும்போது பதவியும் நாசம் என்பார்கள் குடும்ப சலக்கம் ஏற்படும் ஜன்ம ராசிக்கு 5ல் குரியனும் 8ல் சந்திரனும் 7ல் செவ்வாயும் 2ல் புதனும் 3ல் குருவும் 6ல் சுக்கிரனும் 1ல் சனியும் 9ல் இராகுவும் வரும்போது திரவிய நஷ்டம் தேகபீடை மானஹாநி புகழ் கெடும் சந்திரலக்கினத்துக்கு 11ம் இடத்தில் எந்த கிரஹமும் சஞ்சாரம் செய்தாலும் நல்ல சுபபலன் ஏற்படும். நற்பலன் துர்பலன் இவைகளை அறிந்து கொள்வது
Page 82
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: தான் கோட்சார பலன் ஜன்மநக்ஷத்திரம் தெரியாதவர்கள் பலன் அவரவர்கள் நாம நக்ஷத்திரத்தை கொண்டு பலன்களை மேலே சொல்லியபடி அறியலாம். நாம நக்ஷத்திரத்துக்குறிய இராசி நக்ஷத்திரம் தசாபுத்தி முன்னால் சொல்லப்பட்டிருக்கிறது அதை பார்த்து இராசி மண்டலம் அமைத்து சந்திர இலக்கினத்தைகண்டு பிறகு நவக்கிரகங்கள் நிற்கும் நிலையை அறிந்து பலன் முன்போல் பார்க்கவும். ஜன்ம இராசியிலும் அதற்கு 8, 12ம் இடங்களில் சூரியன் செவ்வாய் குரு சனி இவர்கள் வரும்போது தேக பீடையும் இடம் மாறுதல் திரவிய சேதம் இவைகள் உண்டாகும் நிற்கும் இலக்கினத்திற்கு கோசார பலனில் நவக்கிரகங்கள் நிற்கும் சபம் அடுப்பதான பலனை கீழ்கண்டபடி பார்க்கவும். கோசாரபலன் சுபஸ்தானம் வரும்போது சூரியன் 3, 6, 10, 11, ல் நின்றால் நற்பலன் கொடுப்பான் சந்திரன் 1, 3, 6, 7, 10, 11 செவ்வாய் 3 6 11 புதன் 2 6 8 10 12 குரு 2 5 7 9 10 12 சுக்கிரன் 1 2 3 4 5 8 10 12 சனி 3 9 11 இராகு 3 6 11 கேது 3 6 11
Page 83
Book Title: சோதிட மர்மம்
Main Content: தசாள்தானம் வரும்போது அசுப பலன் சூரியன் 1 4 5 7 8 9 11 சந்திரன் 2 4 8 10 12 செவ்வாய் 1 2 4 8 10 12 புதன் 1 3 5 7 8 9 12 குரு 1 3 4 8 10 12 சுக்கிரன் 3 9 8 12 சனி 1 2 4 5 8 10 12 இராகு கேது } 1 3 4 9 8 10 12 கோட்சார பலன் கிரஹங்கள் 12 இராசிகளில் நிற்கும் பலன்கள் சூரியன் சந்திரன் or இலக்கினத்துக்கு 1 ல் சஞ்சரிக்கும் காலத்தில் சுகமுறைவு, வியாதியால் பந்து மித்துரு விரோதம் அலைச்சல் உண்டாகும். 2 ல் நீசகுணம் கெட்ட சகவாசம் நஷ்டம் அலைச்சல் நேத்திரோகம், 3ல் தேகசெளக்கிய சந்தோஷம் பந்து மித்துருக்கൾ சிநேகம் ஐச்வர்யம் காரியசித்தி தனவரவு உண்டாகும். 4 ல் மனது கஷ்டம் குடும்பகலகம் எத்தின காரியம் நஷ்டம் வியாஜ்ஜிய ஏற்படும்
Page 84
Book Title: சோதிட மர்மம்
Main Content: 5 ல் சோம்பல் கஷ்டம் பொருள் சிலவு அனதர்யம் ரோகம் இராஜ பீடை உண்பாடாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 6 ல் காரியனுக்குலம் ரோக நிவர்த்தி ஆரோக்கியம் தான்ய விருத்தி ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 7 ல் குடும்ப வியாகூலம் குழந்தைகள் அலைச்சல் அசெலக்கியம் மார்நோய் உண்டாகும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 8 ல் தோஷம் கஷ்டம் குடும்ப கலகம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 9 ல் திரவிய நாசம் லாபகுறைவு வியாபார நஷ்டம் மானக் குறைவு உத்தியோகம் மாறுதல் ஏற்படும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 10 ல் ஆரோக்கியம் பத்துசிநேகம் காரியசித்தி வழக்கில் வெற்றி உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 11 ல் திரவியலாபம் கலியாண சுபகாரியம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 12ல் பரதேசவாசம் ஐஸ்வர்ய நஷ்டம் யாத்திரை முதலியன ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: குறிப்பு 3-6-10ல் சூரியன் சஞ்சாரம் செய்யும் போது விசேஷ சுப பலனை தருவான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்திரன் கோசாரபலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 1ல் தேகசெளக்கிய ஆரோக்கியம் சந்தோஷம் இஷ்ட போஜனம் காரிய சித்தி உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 2ல் அதிக சிலவு கலகம் கிலேசம் வியாகூலம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 3ல் ஐஸ்வர்யலாபம் வஸ்திரலாபம் தைரியம் இஷ்ட போஜனம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 4ல் பந்துவிருத்தம் காரிய நஷ்டம் வயிற்றுநோய் உண்டாகும்.
Page 85
Book Title: சோதிட மர்மம்
Main Content: 5ல் சோம்பல் உற்சாக குறைவு மனோ வியாதி ஐஸ்வர்ய நட்டடம் மானக்கோடு உண்டாகும். 6ல் ஆரோக்கியம் தனலாபம் கேர்த்திபுண்ணிய காரியம் சித்தி சம்போகம் ஏற்படும். 7ல் மனோதிருப்தி பெருமை செளபாக்கியம் கார்யானுகூலம் உண்டாகும். 8ல் தேகாரோக்கியம் கெடுதி போஜனம் கஷ்டம் மரண பயம் ஏற்படும். 9ல் புத்திர விரோதம் அன்நிய தேசவாசம் ஜீவன கஷ்டம் மார்நோய் ஏற்படும். 10ல் எண்ணிய காரியசித்தி பந்தபுகம் போஜன பிரீதி உண்டாகும். 11ல் ஆனந்தம் இஷ்டபோஜனம் லாபம் ஏற்படும். 12ல் மனோகஷ்டம் மானக்குறைவு பந்து துவேஷம் காயம் உண்டாகும். செவ்வாய் கோசார பலன் 1ல் ஐரபயம் குடும்ப கலகம் ஆயுதபாதை தெய்வ குற்றம் ஏற்படும். 2ல் சரீர பலக்குறைவு சர்வம் நாசம் பயம் வாதபித்த ரோகம் உண்டாகும். 3ல் ஆரோக்கியம் இஷ்டகாரிய சித்தி ஐஸ்வர்யம் லாபம் வஸ்திர லாபம் தன விருத்தி இராஜபோக்ஜிதம் ஏற்படும். 4ல் பயம் பந்துமித்துரு விரோதம் பாக்கிய குறைவு ரோகம் அக்கினி பயம் ரத்தபோக்கு
Page 86
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: 5ல் வியாதி அகால போஜனம் சத்துரு பயம் புத்திர பிரிதி ஏற்படும். 6ல் வஸ்திராலாபம் தான்யாதி லாபம் கிருத்தி காரிய லாபம் உண்டாகும். 7ல் போஜன கள்டடம் பந்துமித்திரர் கள்டடம் சிந்தனை புத்திரர் விரோதம் வயிற்று வலி கஷ் கிரோகம் ஏற்படும். 8ல் காரியானி பரதேசவாசம் வியாகூலம் அன்னிய தேசவாசம் ஏற்படும். 9ல் போஜன குறைவு திரேக இளைப்பு வியாதி அன்னிய தேச வாசம் ஏற்படும். 10ல் கிலேசம் வியாதி அலைச்சல் உண்டாகும். 11ல் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் சர்தோஸ்யும் காரிய சித்தி தைரியம் பூமிபலிதம் இராஜயோகம் ஏற்படும். 12ல் அன்னிய தேசவாசம் வியாதி மனோ வேதனை நேத்திர வியாதி பித்த ரோகம் உண்டாகும். குறிப்பு : 3ல் 6ல் விசேஷ லாபம் புதன் கோசாரபலன் 1ல் விரோதம் அகாலபோஜனம் வீண் வழக்கு ஜெயில் தண்டனை துன்மார்க்கும் சினேகம் உண்டாகும். 2ல் திர விய பிராப்தி ஆரோக்கியம் சர்வ காரியசித்தி ஏற்படும். 3ல் தன நாசம் தண்டனை பந்து விரோதம்
Page 87
Book Title: சோதிட மர்மம்
Main Content: புத்திருறைவு விண் மனஸ்தாபம் சத்துருபிடை உள்ளூர் விட்டு விலகுதல் ஏற்படும். 4ல் தாயார்க்கும் சந்தோஷம் சர்வ காரியம் சித்தி ஏற்படும். 5ல் பீடை கிலேசம் மனைவி பீடை மான நஷ்டம் உண்டாகும். 6ல் ஐஸ்வர்ய லாபம் தான்ய லாபம் தைர்யம் வித்தை கிர்த்தி சந்தோஷம் உண்டாகும். 7ல் தனம் நஷ்டம் தன்டனை சர்வ காரியம் ஹானி ஏற்படும். 8ல் புத்திரவஸ்திரலாபம் வித்தையில் தேர்ச்சி செல்வம் புத்தி விருத்தி உண்டாகும். 9ல் சோம்பல் விரோதம் அனலச்சல் கிர்த்தி கெடுதல் சுப காரியம் தடங்கல் ஏற்படும். 10ல் தனவரவு ஆரோக்கியம் சுகபோகம் எதிரி நசிந்து போகுதல் உண்டாகும். 11ல் சந்தோஷம் செளபாக்கியம் பந்து ஜன புகழ்ச்சி ஏற்படும். 12ல் ஆரோக்கியம் கெடுதல் மனக்க குழ்ட்டம் கலகம் போஜனக் குறைவு சத்துரு பயம் ஏற்படும். குறிப்பு 2 4 6 8 10ல் விசேஷ லாபம் ஏற்படும். குருகோசாரபலன் 1ல் ஜீவன காரிய விரோதம் புத்தி குறைவு கிர்த்தி குறைவு உண்டாகும்
Page 88
Book Title: சோதிட மர்மம்
Main Content: 2ல் சர்வ காரியானுகூலம் சுகம் கீர்த்தி செளக்கியம் பாக்கியம் ஆதாயம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 3ல் குட்டம் விரோதம் தரித்திரம் ஜீவன ஹானி வியாதி இடம் மாறுதல் வழக்கு உண்டாகும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 4ல் பரதேசவாசம் சபலபுத்தி வீண்பழி அவமானம் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 5ல் ஐஸ்வர்யலாபம் தான்ய விருத்தி கார்யானுகூலம் பத்து சுகம் புத்திர விருத்தி உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 6ல் வீட்டில் கலகம் பொருள் நஷ்டம் பத்து விரோதம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 7ல் ஆரோக்கியம் இராஜதிரிசனம் உற்சாகம் இஷ்ட காரிய சித்தி விவாஹ சுபகாரியம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 8ல் அக்கினி பயம் சோரபயம் நிந்தனை தேசம் கெடுதல் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 9ல் உத்தியோக உயர்பதவி லாபம் ஐஸ்வர்யம் கிரஹ லாபம் போஜன செளக்கியம் உண்டாகும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 10ல் தனதான்யாதி நாசம் குடும்பக்கலகம் அன்நிய தேசவாசம் பதவித் கெடுதல் பலவிததுன்பங்கள் ஊரைவிட்டு ஒடுதல் புத்திரகலகம் ஏற்படும் சந்திர இலக்கினத்துக்கு 10ல் குரு இருந்தால் பதவியும் நாசம் என்பார்கள் (அனுபோகம்)
Book Title: சோதிட மர்மம்
Main Content: 11ல் கீர்த்தி தேகபலம் சர்வகாரிய ஜயம் சத்துரு நாசம் மந்திர ஜப கீர்த்தி உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 12ல் திரவியம் விரயம் இடம் மாறுதல் தரித்திரம்சுபம் கெடுதல் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: குறிப்பு-குரு 2-5-7-9ம் இடங்களில் விசேஷ லாபம்.
Page 89
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சுக்கிரன் - 6-7-10ல் இருந்தால் கெட்டப் பலன் ஏற்படும் சுக்கிரன் கோசார பலன் 1ல் ஐஸ்வர்யம் லாபம் சம்போக புத்தி சுகம் எத்தனை காரியம் சித்தி தனலாபம் உண்டாகும். 2ல் செளக்கியம் சரீரசுகம் சம்போகசுகம் ஆரோக்கியம் வஸ்திர லாபம் ஏற்படும். 3ல் மதிப்பு ஆரோக்கியம் யோகம் அதிகாரம் உண்டாகும். 4ல் பந்துக்கள் நன்மை சம்போகசுகம் புத்திரர்கள் மேன்மை இஷ்டபோஜனசுகம் உண்டாகும். 5ல் இஷ்டமான போஜனம் திரவிய சேர்க்கை தனதான்ய விருத்தி புத்திர உற்பத்தி உண்டாகும். 6ல் விரோதிகளால் பீடை குடும்பகலகம் புத்திரர் விரோதம் ஏற்படும். 7ல் பயம் அவமானம் ஜீவனகஷ்டம் அலைச்சல் வியாதியால் பணசிலவு ஏற்படும். 8ல் திரவியலாபம் பெரியோர் தரிசனம் விவாஹ சுபம் ஏற்படும். 9ல் ஆரோக்கியம் லாபம் பணம் வருத்து புத்தி விவாஹம் சுபம் சுகம் ஏற்படும். 10ல் பந்து பிரீதி காரியசித்தி பரிமளலாபம் சுப பலன் உண்டாகும் 11ல் அதிக கீர்த்தி ஐஸ்வர்ய லாபம் ஆபரணம் பால் விருத்தி ஏற்படும் 12ல் திருட்டு பயம் பயிர் நஷ்டம் கஷ்டம் பணம் விரயம் ஏற்படும்
Page 90
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: கனிகோசாரபலன் 1ல் மன்தபுத்தி சரீரம் கெடுதல் மன சங்கடம் பயம் வியாதியால் பணச்சிலவு பந்து விரோதம் அதிக கஷ்டம் தேசசஞ்சாரம் உண்டாகும். 2ல் சதாகுஷ்டம் பகை காரியகேடு அலைச்சல் விரோதம் ஏற்படும் 3ல் மனோதைரியம் சுஜீவனம் சுயபுத்தி எத்தன காரியசித்தி ஆரோக்கியம் ஏற்படும் 4ல் வியாதிகிலேசம் பயம் வீட்டில் சுகமின்மை ஆரோக்கியம் கெடுதல் உண்டாகும். 5ல் சர்வகாரிய ஹானி மனஸ்தாபம் குடும்ப வழக்கு ஏற்படும் 6ல் தனதான்ய விருத்தி பந்து மித்துருக்கൾ சுகம் சினேகம் வீடுகட்ட பிரயத்தனம் ஏற்படும் 7ல் அன்னிய தேசவாசம் மனவேதனை பொருள் நஷ்டம் உண்டாகும். 8ல் சகலவிதத்திலும் எத்தனகாரியம் கேடு உண்டாகுதல் (அஷ்டமசனி என்பது) காரியகேடு மனோபயம் வெளி சஞ்சாரம் அபமிருத்துவம் விரோதம் ஏற்படும். 9ல் துக்கம் வியாதி குடும்ப க்ஷீணம் மாரணோப விரோதம் உண்டாகும். 10ல் வியாசூலம் பாபங்கள் ஏற்படுதல் பயிர் நஷ்டம் ஜீவனஹானி ஏற்படும். 11ல் தேக ஆரோக்கியம் தனதான்ய லாபம் பயிர் சித்தி சம்போக அனுகூலம் உண்டாகும். 12ல் மானஹானி கிலேசம் பயிர் நஷ்டம் அகாலபோஜனம் சதாகுடும்ப கிலேசம் இடமாறுதல் உண்டாகும். இறப்பு: 3-6-ல் குப்ப பலன் உண்டாகும்.
Page 91
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: இராசு கேது கோரபலன் 1ல் பயம் ரோகபீடை மனவியாகூலம் மணிவி மக்கள் விரோதம் தேசசஞ்சாரம் திரவிய நாசம் நஷ்டம் ஏற்படும் 2ல் ஜஸ்வர்யம் மங்கள காரியம் ஏற்படுதல் ஆரோக்கியம் தேக செளக்கியம் சந்தோஷம் கீர்த்தி திரவிய லாபம் உண்டாகும். 3ல் செளக்கியம் பாக்கியம் குறைவு மனக்கிலேசம் கஷ்டம் உண்டாகும். 4ல் மான ஹானி வாதரோகம் யத்தன காரியம் தடை ஏற்படும். 5ல் புத்திர விரோதம் போஜன கஷ்டம் ஏற்படும். 6ல் சுகம் சத்துரு லாபம் தைரியம் யுக்தி பூமி பகு லாபம் உண்டாகும். 7ல் தன தான்யலாபம் சத்துருபயம் ஏற்படும் 8ல் சரீரபாதை திருடர்பயம் மனோவியாகூலம் இராஜ பயம் உண்டாகும். 9ல் சத்துருபயம் பிராண தடை உண்டாகும் 10ல் தனநஷ்டம் சுகம் இஷ்டபோஜன தடை ஏற்படும் 11ல் வஸ்திரலாபம் இஷ்டபோஜனம் பசு விருத்தி உண்டாகும் 12ல் பந்துக்கள் நாசம் தரித்திரம் எடுத்தகாரியம் நாசம் ஏற்படும். நவகிரஹங்கள் இராசி 12ல் நின்ற பலன்கள் சொல்லப்பட்டது. முற்றும்.
Page 92
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: தற்காலம் கோட்சார பலன் பார்க்கும் விதம் இராசி சக்கரம் வரைந்து ஜன்ம நக்ஷத்திரம் என்ன என்று அறிந்த சந்திரன் எந்த நக்ஷத்திரகாலில் எந்த ராசியில் நிற்கிறான் என்பதை அறிந்து ஜென்ம இராசியில் சந்திரனை வைத்து மற்ற நவகிரஹங்களை பஞ்சாங்கத் தைப்பார்த்து ஜென்ம தேதியில் நவகிரஹங்களை மற்ற இராசியில் போட்டுவும், பிறகு வயதை அறிந்து தற்காலம் தினை புத்தியை கவனித்துக் கொண்டு அதற்குள்ள திசை புத்தி வரையில் சந்திரனை நின்ற இராசியை இலக்கினமாக கொண்டுமற்ற கிரஹங்கள் நிற்கும் நிலையை இராசியில் அறிந்து உச்சம் நீசம் பகை சமம் இதுகளையும் அறிந்து சுப சுபா பலனை அறிந்து கெளளிகள் வேணடியது நவகிரங்கள் சுபஸ்தானத்தில் நின்றாலும் திசைபுத்தி நன்றாக இருந்தாலும் சுப பலன் ஏற்படும் அசுபஸ்தான மாகவும் திசைபுத்தியும் விரோதமாக இருந்தாலும் அசுப பலன் ஏற்படும் கோட்சாரபலன் அஷ்ட வர்க்கமூலமாகவும் பார்க்க நன்கு அறியலாம் முற்றும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பாவ பலன் இனி 12-பாவ பலன்களை காணவும்: பாவம் என்பது இடம், இராசி மண்டலத்தில் இலக்கினம் முதல், நவகிரஹங்கள் 12 ராசிகளில் இருந்து பலன்களை கொடுக்கிறார்கள் அவர்கள் நிற்கும் ஸ்திதி சூடியிருக்கும் கிரஹங்களின் காரகத்துவம் நோக்கும் கிரஹங்களின் காரகத்துவம் இவை எல்லாம் சோதித்து அறிந்து சொல்லவேண்டும் இதற்கு துவாதசபாவ பலன் என்று சொல்வது,
Page 93
Book Title: சோதிட மர்மம்
Main Content: முதலில் ஜிரஹங்களின் ஆதிபத்தியம் அறியவேணும் அதவாது மேஷம் விருச்சிகத்துக்கு செவ்வாய் அதிபதி ரிஷபம் துலாத்துக்கு சுக்கிரன் அதிபதி மிதுனம் கன்னிக்கு புதன் அதிபதி கடகத்துக்கு சந்திரன் அதிபதி சிம்மத்துக்கு சூரியன் அதிபதி தனுஸ்க்கு மீனத்துக்கு குரு அதிபதி மகர கும்பத்துக்கு சனி அதிபதி இப்படி நவகிரஹங்கள் தங்கள் அதிபத்தியனை அடைந்து ஒவ்வொரு இராசியிலும் இருந்துமாறி கொண்டே பலன் கொடுக்கிறார்கள். குறிப்பு-பாவ பலனை சோதிக்கும் முன் 1. இராசிக்கு அதிபதி யார்? 2. அவர் எத்தனையாவது இடம் மாறி இருக்கிறார்? 3. மாளியமுக்கும் இடம் நட்பு பகை யார்? 4. அவருடன் கூடியிருக்கும் கிரஹங்கள் நட்பா பகையா? 5. அவர்களுடைய காரகத்துவன் என்ன? 6. தற்காலம் நடப்புத்தி இவைகள் என்ன? இவைகளை எல்லாம் நன்றாக அறிந்த பின் தான் ஒரு பாவபலத்தை கூறவேண்டும். பாவ பலன் ஏற்கனவே ஆதிபத்தியம் ஸ்தானபலன் சொல்லப் பட்டிருக்கிறது மேலும் செல்லுகிறோம், இலக்கினம் முதல் துவாதச பாவ பலன் இலக்கின பாவம்:- ஜன்மித்த வேளை இலக்கினம் என்று பெயர் இந்தஜன்ம லக்கினத்தின் (முதலாவது ஸ்தானம்.) ஆதிபத்தியத்தினால் மூர்த்தி கீர்த்தி தேகம் சிரசு ஆயுள் ஆரோக்கியம் லக்ஷணம் சுகம் அறியலாம்.
Page 94
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: துவிதிய பாவம்:- (இரண்டாவது இடம்) இதனால் தனம் குடும்பம் வாக்கு வயது நேத்திரம் முகம் வித்தை செல்வம் இருதயம் வலது புருவம் மந்திரம் வாய் அசனம் போஜனம் அறியலாம். திருதிய பாவம்:- (மூன்றாம் இடம்) இதனால் இளைய சகோதரம் வீரியம் வலதுகாது தைரியம் வித்தை ரோகம் போஜனம் அறியலாம். சதுர்த்தி பாவம் - (நான்காம் இடம்) மாதா மனது வலதுகை வாகனம் பூமி பந்து ஜலம் வித்தை குணம் வீடு மாடு கன்று களத்திர சுகம் வியாபாரம் புதையல் தேவாலயம் மூத்திர கிர்சனம் நஷ்டம் அறியலாம். ஐந்தாம்பாவம் - (இடம்) புத்திரன் ஆத்மா பிரபு வித்தை பூமி ஞானம் இராஜாங்கம் தெய்வம் புண்ணியம் கெற்பம் இவைகளை அறியலாம். ஆறாம் இடம் - (பாவம்) ஜாதிசத்துரு ரோகம் ரணம் சோரம் பீடைதுக்கம் இவை களை அறியலாம்,. ஏழாம் பாவம் - (இடம்) (களத்திரம் பாவம்) காமம் புத்திரம் இன்பம் சுகம் சன்மார்க்கம் வியாபாரம் விவாஹம் சௌல்யம் மனைவியின் அந்திய காலம் இவைகளை அறியலாம்.
Page 95
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: எட்டாம் பாவம் - (இடம்) ஆயுசு (வாழ்நாள்) மரணம் அதிஷ்டம் ரணம் பிளைவாதை கஷ்டம் பகை நஷ்டம் வியாதி அவமானம் நித்திரை அயுத பீஷு இவைகளை அறியலாம். ஒன்பதாம் பாவம் - (இடம்) பிதா பாக்கியம் தர்மம் புத்திர விருத்தி பாபபுண்ணியம் திருப்பணி உபதேசம் நந்தவனம் குருசிவ பூஜை தபசு இவைகளை அறியலாம், பத்தாம் பாவம் -(இடம்) கருமம் ஜீவனம் ஞானம் வித்தை கீர்த்தி ஆக்கினை பூஷணம் பூமா வேளாண்மை இராஜபோகம் ஆளுமை தரிசனம் தருமம் ஈகை இரக்கம் யாத்திரை உத்தி யோகம் இடது கை துடை இவைகளை அறியலாம். பதினொன்றாம் பாவம் - (இடம்) ஜ்யேஷ்ட சகோதரன் லாபம் சேவர்கள் இளையாள் (அடுத்தமனைவி) வித்தை பயிர் வேல்வி நல்லறிவு துக்கநிவர்த்தி இடது செவி முழங்கால் வித்தை இவைகளை அறியலாம். பனிரெண்டாம் பாவம் (இடம்) விரையம் மோஷம் உத்தியோகம் மாரகம் இடதுகண் பாதம் அசனம் சயனம் போகபாக்கியம் விவாகம் செய்த தொழில் புண்ணியம் தானம் ஸ்தானவிருத்தி பாதம் பரிமளம் இவைகளை அறிமலாம். இதுவரையில் ஸ்தான (இடம்) பலனை கூறினோம் இனி நவகிரகங்கள் ஓவ்வொருவரும் தங்கள் ஆதி பத்தியத்தை கொண்டு நிற்கும் இராசியின் வலிமையில் பேரில் தங்கள், தங்கள் காரகபலனை கொடுப்பார்கள்.
Page 96
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: அவையாவன- சூரியன் (காரக பலன்) பிதா வலது நேத்திரம் பால் மிள்கு வயிறும் கோதுமை அரிசி யாத்திரை உஷ்ணம் இவைகளை கொடுப்பான் சந்திரன் மாதா இடது கண் நித்திரை குளிர்ச்சி முத்து புடவை வெண்ணெய் பால் கொடுப்பான். செவ்வாய் சகோதரன் பத்திரகாளி சுப்பிரமணியருய்த்தம் அக்கினி செய்யும் தொழில் ரணம் கோபம் சிவந்தகண் செம்பு இவைகளை கொடுப்பான். புதன் வித்தை கல்வி அம்மான் அலி கதை காவியம் நாடகம் தேர்பாகம் சித்தபுருஷன் நவரத்தினம் இவைகளை செய்வான் குரு-புத்திரர் அரசர் பட்டப்பெயர் பீடம் சொர்ணம் கடலை ரிஷபம் நவரத்தினம் தனகரன் தான்யவிருத்தி தருமம் இவைகளை செய்வான் மேன்மை பிரம்மா பிராமணன் நவகிரகங்கள் பலன் சுக்கிரன்-களத்திரம் இலஷிமி பசு வாகனம் தாசன் தாசி கிரகம் பட்டபெயர் புனுகு புஷ்பம் கட்டில் மெத்தை சயனம் பிரியன் இவைகளை செய்வான், சனி-ஆயுசு சேவகவிருத்தி அடிமை தொழில் களவு
Page 97
Book Title: சோதிட மர்மம்
Main Content: மர வேலை சிறை வெட்டும் ரோகம் இரும்பு வேலை விபசாரம் உளுந்து எள்ளு என்ணெய் இவைகளை செய்வான். இராகு-களவு செப்பிடுவித்தை ஞானம் பிதாமகன் இவைகளை செய்வான். கேது-மோசம் கபடு தொழில் சூதுவாது இவைகளை செய்வான். குறிப்பு-ஆதியில் மேஷத்தை பிராதன இராசியாக வைத்த காரணமாவது ஒவ்வொரு சதுர்யுகம் ஆரம்பத்திலும் சூரியாதி சப்த கிரஹங்களும் மேஷம் இராசியில் கூடிப் பட்ட தாக தெரிய வருகிறது ஆகையினாலே மேஷம் இராசியையே முதலாக (சிரசாக) அமைக்கப் பட்டிருக்கிறது தவிர ஸ்திரிசாதகத்துக்கு ஸப்தம பாகத்தை பார்த்து ஸ்தானம் என்றும் அஷ்டமத்தை மாங்கல்ய ஸ்தானம் என்றும் சொல்லுவதற்கு புருஷனுக்கு 7வது ஸ்தானம் கஷ்டத்தை போலவே ஸ்திரிக்கு 7வது ஸ்தானம் பாத்திரு ஸ்தானமாகிறது அதன்படியே புருஷனுக்கு குடிய ஆயுர் ஸ்தானமான 8ம் இடம். ஸ்திரிக்கு மாங்கல்ய ஸ்தானம் என்று பெயர், மூன்றாம் இடம்-11ம் இடமும் ஒரே சம்பந்தம் அந்த சாதகத்துக்கும் மூத்த சகோதரமாகிய 11ம் இடத்திலிருந்து இலக்கினம் 3வது ஸ்தானமாகிறது 11ம் இடமாகிய அண்ணனுக்கு இலக்கினாதிபதி தம்பியாகிறான் 3ம் இடமாகிய தம்பிக்கு இதற்கு 11ம் இடமாகிய இலக்கினாதிபதி அண்ணனாகிறான் இதனாலே 3ம் 11ம் இடம் சமமாகிறது.
Page 98
Book Title: சோதிட மர்மம்
Main Content: 5ம் இடமும் 9ம் இடமும் ஒரே சம்பந்தம் புத்திர ஸ்தானமாகிறது 5ம் இடத்திலிருந்து 9ம் இடம் 5வது ஸ்தானமாகிறது இந்த 9ம் இடமே புத்ர ஸ்தானமும் ஆகிற்கு 5ம் இடமாகிய இலக்கினம் புத்திர ஸ்தானமாகிறது இதனாலேயே பிதாவுக்கு 5ம் இடமாகிய இலக்கினாதிபதியாகிறான். குறிப்பு-இலக்கினமும் 7ம் இடமும் ஒரே சம்பந்தம் இது புருஷனுக்கு ஸ்திரியும் ஸ்திரிக்கு புருஷனுமாகிறது 4ம் இடமும் 10ம் இடமும் ஒரே சம்பந்தம் பெரியோர்கள் அநேக காலமாக யுக்தி யூகத்தினாலும் கேட்டறிந்த விஷயங்களை நன்கு அறிந்து எழுதப்பட்ட ஜாதகபலன்களை அனுசரித்து பலன் சொல்லுகிறார்கள். நாழும் அதனை அனுசரித்து இனி இலக்கின பாவம் முதல் 12 பாவ பலன்களை ஆராய்வோம். இலக்கின பாவம் ஜன்மமான வேளை இலக்கினம் என்ற பெயர் இதற்கு ஜன்மராசி மூர்த்தி சீர்த்தி ஸ்தானம் என்ற பெயர் இதற்கு முதலாவது பாவம் என்றும் பெயர் இந்த பாவத்தை கொண்டு சொல்லுமிடத்து இலக்கினாதிபதி நட்பு ஆட்சி உச்சம்ஸ்தானங்களில் இருந்தாலும் கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் சுபகிரஹங்களுடன் சேர்நாளும் சுப பார்வையிருந்தாலும் இந்த ஜாதகன் சிறப்புற்றோங்கிய குணாதிசயங்களையும் வல்லமையும் பாவரும் மதிக்கும் தன்மையுடையவனாயும் இலக்கின பாவம்
Main Content: ஸ்திரி பிரியர் இராஜ பூஜிதம் கட்டபழகு சீர்த்தி தீர்க்க கீர்ய்ச்சி முதலிய காரியங்களில் ஈடுபடுவார்
Page 99
Book Title: சோதிட மர்மம்
Main Content: லக்ஷினத்திலும் 2-3லிலும் சுப கிரகங்களிருக்க லக்ஷினாதிபன் சுபனாக இருக்க குக்கிரன் பலவந்தனாய் பிறந்தால் ஆதியிலும் அந்தியத்திலும் சுகம் மத்தியிலும் துக்கம் குரு கேந்திரத்திலிருக்க லக்ஷினாதிபன் சுபனாக இருக்க வாலிபத்தில் சுகம் லக்ஷினாதிபன் 2ல் இருந்து 10ல் பாவர் இருந்து லாபாதி லாபத்திலிருந்தால் 30 வயதுக்குமேல் சுகம், இலக்ஷினாதிபன் சுப ராசி யிலிருந்து சுப கிரகத்தினால் பார்க்கப்பட்டால் நல்ல வம்ஷையிலிருந்தால் 16 வயதுக்கு மேல் சுக இலக்ஷினாதிபதி 16 வயதுக்குமேல் சுக இலக்ஷினாதிபதி 5 மிடத்தில் 10க்கு குடையவனுடன் சேர்ந்திருந்தால் செல்வமுடைய முன்னாளாகும் இலக்ஷினாதிபன் பகை நசம் ஆட்சியைய இராசிகளில் இருப்பினும் பாவ கிரஹ திருஷ்டி ஏற்பட்டாலும் யாவராயினும் அவமதிக்கப்படுவான் தவிர மெலிந்த சரீரம் தரித்திரியம் கோழைத்தனமாக இருப்பான் இலக்ஷினத்துக்கு கேந்திரங்களிலும் கோணங்களிலும் அஷ்டம மத்தியிலும் பாவ கிரஹங்களில்லாமல் இருந்து இலக்ஷினாதிபதியும் குருவும் கேந்திரங்களில் எந்த ஜாதகத்திற்கு இருக்குமோ அந்த ஜாதகன் அநேக விதமான சுகங்களை அனுபவித்தும் சுகிர்தனாயும் நோயில்லாதவனாயும் 100வயது காலம் பரியந்தம் ஜீவிப்பான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இரண்டாம் பாவம் (இடம்) துதியஸ்தானத்திற்கு நேத்திரம் வாக்கு தனம் குடும்பம் ஸ்தானம் என்று பெயர் ஆகவே துதியாதிபதியும் சந்திரனும் சூரியனும் உச்சமித்துரு கேசுத்திரங்களில் இருந்து அல்லது கேந்திர திரிகோணங்களில் இருந்து துதியஸ்தானத்திலும் சுபகிரஹங்கள் இருப்பினும் நோக்கினும் நல்ல நேத்திரம் உடையவனாக விளங்குவான் குடும்ப ரக்ஷகனாகவும்
Page 100
Book Title: சோதிட மர்மம்
Main Content: இருப்பான் 2ம் இடத்தில் சுக்கிரன் நட்பு ஆட்சி உச்சத்தோடு இருந்தாலும் சுக்கிரனும் புதனும் இரண்டு ச்குடையவன் நோக்கினும் மித்துரு திரிகோணத்திலிருந்தாலும் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் பர உபகாரியனா அநேக பேரை ரக்ஷிக்கப்பட்டவனாக இருப்பான் 2க்குடையவன் நட்பு ஆட்சி உச்சனாக இருந்து லக்கினாதிபன் பலவந்தனாக இருந்தாலும் 2 க்குடையவன் இருந்த ராசியாதிபதியும் சேந்திரத்திலிருந்தாலும் சகலருக்கும் அதிபதியாக (இருப்பான்) விளங்குவான். குடும்பாதி பரமஉச்சத்திலிருக்க அவனை குரு பார்த்தாலும் இரண்டாமிடத்தில் லக்கினாதிபதியும் குருவும் சேர இருந்தாலும் ஆயிரம் பேரை ரக்ஷிப்பான் துதியாதிபதியும் குருவும் சுக்கிரனும் உச்சமித்துரு ஸ்வகேளத்திரங்களிலிருக்க அந்த ஸ்தானதிபதிகள் சேந்திரங்கள் கோணங்களிருக்க, துதியஸ்தானதி பதியை சுபகிரகங்கள் நோக்க கூடில் நல்ல வாக்கியன் தனவான் ஆவான் துதியாதிபதி சத்துரு நீச ராசிகளில் பாவ கிரக சம்பந்தம் பரிலும் ஷஷ்டாஷ்ட கவியங்களில் இருக்க தனஹீனனாகவும் நேத்திர வியாதியுள்ளவனாகவும் இருப்பான். சத்துரு நீச ஷடாஷ்டக வியஸ்தானங்களில் துதியாதிபதி நிற்கில் தோஷவாக்கியன் பாவகிரகங்கள் நிற்கில் துர் பாக்கியனும் கோள் சொல்பவனும் ஆவான் துதியாதிபதி புதனுடன் கூடி சேந்திர கோணங்களில் நட்பு ஆட்சி ஏறி சுபராலே பார்க்கப்பட்டு அல்லது புதனாலே நோக்கினும் கூடினும். நல்ல புத்தி சாலியாக வித்தை சாதுர்ய வாக்குடையவான இருப்பான்.
Page 101
Book Title: சோதிட மர்மம்
Main Content: பாபர்கள்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இரண்டாம் பாவம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இரண்டாம் இடம் பாபிகளுடன் கூடிச் சனி பார்வை அடைந்திருந்தால் கண்ணோய் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இரண்டாம் இடத்தான் மூன்றாம் இடத்திலிருந்து குருவால் பார்வை பெற்றிருக்க சூரியன் உச்சனாக 4 இடத்தில் இருந்தாலும் அநேக ஜனங்களை ரகசிக்க படுகிறவனுவான் மேலும் 2ம் பாவத்தில் அநேக பாபர்களிலிருந்து 2ம் இடத்தானும் பல ஹீனமுள்ளவனாக இருந்து பாபகிரஹசம்பந்தமும் பார்வை அடைந்து 6,8,12ல் இருந்தால் அந்த ஜாதகன் கஷ்டஜீவனம் தவிர சுகஜீவனமில்லை.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இரண்டாம் இடம் பாபர்களுடன் கூடில் பாப ராசியாகவும் 2ம் இடத்தில் பாபர்களும் இருந்து பார்வையும் பெற்றும் இருந்தால் துன்மார்க்கத்தில் ஜீவிப்பான்
Book Title: சோதிட மர்மம்
Main Content: கர்மாதியும் துதியாதிபதியும் மித்துருவாகினும் மித்திர கேசுத்திரத்திலிருக்கினும் தனம் தேடுவான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: துதியாதிபதியும் லாபாதியும் கர்மாதிபதியும் ஸ்வகேசுத்திரமித்துரு கேசுத்திரத்தில் அல்லது கோனங்களில் இருக்க வியப்ஸதானாதி பெலவீனாக இருந்தால் இவன் சம்பாத்த பொருள் சேதமும் அடையும் துதியாதிபதி வியத்தில் இருக்க வியப்ஸ் தானாதி துதியத்திலிருக்க துதியாதிபதி ஸ்ரேஷ்டாஸ்ரேஷ்டக வியத்தில் பாபகிரகணால் நோக்க தரித்திரனாவான்.
Page 102
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இரண்டாம் பாவம் புதையல் தனம் கிடைக்கும் யோகம் லாபாதிபதியும் இரண்டுக்குடையவன் லக்கினத்திலும் லக்கிநாதிபதி இரண்டாம் இடத்திலும் இரண்டாம் அதிபதி லாபத்திலும் (ie) 11ம் இடத்திலும் அமையப்பெற்ற ஜாதகருக்கு புதையல் தென்படும். துதியாதிபதி சுபகிர ஹமாய் உச்சஸ்வ வகேஷுத்திர மித்துரு கேந்திராம் பெற்று கேந்திர கோணங்களில் இருக்க இந்த ஸ்தானங்களை யாகிதும் துருயாதிபதியையினும் சுபகிரஹ கூடியும் நோக்கியும் நல்ல குடும்பமாகவும் செல்வம் தனம் வாக்கு உள்ளவனாகவும் இருப்பான். மூன்றாம் பாவம் மூன்றாம் ஸ்தானத்திற்கு சகோதரம் தைரியம் கர்மஸ் தானம் என்று பெயர் ஆகவே செவ்வாய் திருதிய ஸ்தான திபதியாயும் திருதிய ஸ்தானத்தில் நின்றகிர ஹங்கள் உச்ச ஸ்ஹதேசுட்திர மித்துரு கேசுத்திரங்களிலிருக்க இவர்களை குப கிரகங்கள் பார்க்க சகோதர்கள் உதவி உபகாரம் ஐஸ்வர்ய முதலிய பொருள்கள் கொடுத்து ரவிக்கப்படுவார்கள் அப்படியில்லாமல் செவ்வாய் திருதியாதி பதியையும் திருதிய ஸ்தானத்தில் நின்ற கிரகங்களையும் பாவகிரகங்கள் பார்த்தாலும் இவர்கள் ஷஷ்டாஷ்ட வியத்தில் நின்றாலும் நீச்சகோதரனை அடைந்து சகோதரர்களும் நாசமடைவார்கள். தானாதிபதியும் செவ்வாயும் பாப கிரஹங்களோடு சம்பந்தப்பட்டால் சகோதர-சகோதரிகள் பிறந்து இறந்து விடுவார்கள் தானாதிபதியும் செவ்வாயும் பெண் கிரஹங்களுடன் கூடியிருந்தாலும் பார்க்கப்பட்டாலும் சகோதரிகளுண்டு. ஆண் ராசியிருந்தால் சகோதரர் உண்டு.
Page 103
Book Title: சோதிட மர்மம்
Main Content: மூன்றுக்குடையவன் இராசுடன் கூடியும் இரண்டுக்கு டையவன் காரகனோடு கூடியும் இலக்கினாதிபதி சூரியனுடன் கூடியிருந்தால் அவனுக்குப் பின் சகோதராக்களிலே மூன்றில் சுக்கிரனிலிருந்தி அல்லவிட்டுக் குடையவன் சந்திரனோடு சேர்த்தும் காரகன் சனியோடு சேர்த்திருந்தால் சகோதரி ஒருத்தி இருப்பாள். திரிதியாதிபதி சூரியனுடன் கூடினால் மீதியும் சந்திர ருடன் கூடினால் மனோ தைரியமும் செவ்வாயுடன் கூடி னால் வெளிக்கு மூடனாகவும் உள்ளுக்கு கோபிஷ்டியாயும் புதனுடன் சாத்தீகபுத்தியுள்ளவனாய் ஆவான் திரியாதிபதி சுபகிரஹ சம்பந்தமாகவும் திரிதிய ஸ்தானத்தில் சுபகிரஹமிருந்தும், சுபர்பார்வை பெற்றும் இருந்தால் சாதகன் காதுக்கு நல்ல ஆபரணமணிவான் மூன்றாம் இடம் சூரியன் வீடாக இருந்தாலும். அதில் சூரியனிருந்தாலும். காதுலனியும் ஆபரணம் சிவந்ததாக இருக்கும் சனி வீடாகிலும் சனி நின்றாலும் நில நிறமான ஆபரணமும் சுக்கிரன் வில் நின்றாலும் முத்து ஆபரணமும் குரு வில் நின்றால் பொன்னாபரணமும் அணிவான். திரிதியஸ்தானத்திலிருந்து சுய திரிதியாதிபதி நிற்கும் ராசி வரையில் எண்ணரி அவைகளில் எவ்வளவு கிரஹங்கள் நிற்கின்றனவோ அவ்வளவு சகோதர சகோதரிகள் பிறப்பார்கள் சுய இராசிகளில் ஆண் கிரஹமிருந்தால் ஆண் சகோதரர்கள் என்றும் பெண் கிரஹங்களிருந்தால் சகோதரிகள் என்றும் குறிப்பிடவும் சுய கிரஹங்கள் சுப திருஷ்டி சுட்டேயொன்றின்றிக்கணக்கிடவும்.
Page 104
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: வாழ்வார்கள் என்றறிக. நான்காம் பாவம் சுபர்த்த சுபனாம்-(நான்காம் இடம்) மாதா சுகம் வாகனம் மனை பந்து பூமி கல்வி ஆசனம் ஹிருதயம் இவைகளை அறியலாம். நான்காம் இடத்தான் கேந்திர கோணங்களில் பெலத்திருக்கும் சுப பார்வை பெற்றால் நல்ல கட்டிட முள்ளமெத்தைவீடு சுகம்பூமி லாபமுள்ள வனாகவும் பந்து மித்துரு உள்ளவனாகவும் இருப்பான். பாக்கியாதிபதி கேந்திரத்திலிருந்து 4ம் இடத்தான் உச்ச மித்துரேசுத்திலிருக்க 4ம் இடத்திலிருக்கும் கிரஹமும் உச்சமடைந்து நிற்குமானால் ஜாதகன் அதிவிசித்திரமான வீடுடையவனாவான். மூன்றாம்பாவம் சுபசம்பந்தமாயிருந்து 4ம் இடத்தான் பெலத்திருக்க 3ம் இடத்தானும் பெலம்பெற்று இருந்தால் சுற்று பிரகாரமுள்ள மெத்தை வீடு கிடைக்கும். 4ம் இடத்தான் கேந்திர கோணலோப ஸ்தானத்திலிருந்து குரு பார்வைபெற்றால் பந்துக்களில் ஸ்ரேஷ்டனாக ஆவான். குரு சந்திரன் புதன் இவர்கள் 4ம் இடத்திலிருக்க அல்லது 4ம் இடத்தை நோக்கு பந்துக்களுக்கு உபகார-முள்ளவனாக இருப்பான், 4ம் வீடு சர ராசியாக இருக்க அதிபதியும் காரகனும் சர ராசியிலிருக்க பிறந்தவன் அநேக இடங்களில் வீடு கட்டிக் கொண்டு போவான்.
Page 105
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: 4ம் வீடு ஸ்திர ராசியாகவும் ஸ்தானாதிபதியும் காரகனும் ஸ்திர ராசியிலிருக்க 4ம் வீட்டினதிபதி சுப ஸஷ்டாம் ஸ்த்திலிருந்தால் ஸ்திரமான இடத்தில் நல்ல வீட்டையாவனாக இருப்பான். 2,4,12 இடங்களுக்கு அதிபதிகள் கேந்திரத்திலோ கோணத்திலோ உச்சராசியிலோ இருந்து குணாதிகர்களாக ஆனால் வீடுகள் சுப இலகுணமாகவும் ஸ்திரமாகவும் அமையும். 4ம் இடத்திற்கு அதிபதியான சேஷ்டிராதிபதி 10ம் பாவத்திலும் தசமாதிபதி 4ம் இடத்திலும் இருந்து செவ்வாயும் கூடியிருந்தால் ஜாதகன் அதேக பூமியை உடையவனாக இருப்பான். 4ம் இடம் 8ம் இடம் அதிபர்கள் சேந்து சகல அதிமித்திருத்தவம் அடைந்திருக்க பிறந்த சாதகன் அனேக கிராமத்தையும் பூமியையும் பெருவான். நான்காம் பாவம் சுகஸ்தானம் பூர்ணபெலமுள்ள சுக்கிரன் சந்திரன் புதன் குரு இவர்களுடைய வீடாக இருந்து சுகஸ்தானத்தில் சுபர்களிருந்தாலும் அல்லது பார்த்தும் இருந்தால் சாதகன் சுகத்தை அடைவான். சுகாதிபதி இலக்கினத்திற்க்கும் குரு புதன் சுக்கிரன் இவர்களால் பார்வை அடைந்து இருந்தால் மாதா பதிவீரதையாகவும் சுகமாகவும் இருப்பான். மாதுருஸ்தானத்தில் சுபகிரஹமிருக்க மாதுர்காரகனும் சுபகிரஹை சம்பந்தம் பெற்று மாதுர் ஸ்தானாதி பெலவானக இருந்தால் மாதா திர்க்காயுளுடன் இருப்பாள். மாதுர் ஸ்தானாதி மாதுர்காரகன் சுக்கிரன் இவர்கள் மூன்று பேர்களும் பாபகேஷ்டிரம் பாப சம்பந்தம்
Main Content: CC-0. In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 106
Book Title: சோதிட மர்மம்
Main Content: பாப திருஷ்டி அடைந்து இருந்தால் சாதகன் மாதுர்நாசத்தை அடைகிறான். 2-4-10ம் இடங்களில் சுபகிரஹமிருக்க ஷை ஸ்தானாதிபதிகளும் நப்புஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் குருபுதன் சுக்கிரன்இவர்களால் பார்க்கப்பட்டாலும் ஷை இடங்களில் குருபுதன் சுக்கிரன்இவர்களிருந்தாலும் பார்த்தாலும் ஜாதகன்நல்ல மேன்மை அடைந்து சுகஜீவியாக பந்து மித்துக்குளுபட் ன்வாழ்வான அப்படியில்லாமலிருக்க 4ம் இடத்தில் அநேகபாபிகள் சூடியனும் 4ம் இடத்தைபாவிகள் திருஷ்டி அடைந்தாலும் மாதுரு நாசமும் அதிகபடிப்புசுகம் இல்லாதவனாகவும் தரித்திரமும் ஆவான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஐங்காட் பாவம் பஞ்சமஸ்தானம் பாவம் இடம் பஞ்சமஸ்தானத்திற்கு புத்திர ஸ்தானம் புத்தி ஸ்தானம் என்று பெயர் ஆகவே பஞ்சமஸ்தானாதி உச்சஸ்வகோஷத்திர மித்துருஸ்தானங்களிருக்கினும் கேந்திரகோணங்களிருக்கினும் பஞ்சமஸ்தானத்தை சுபகிரங்கள் பார்வை அடைந்தாலும் நல்ல புத்திமான ஷை ஸ்தானத் தை குரு பார்வையிருந்தால் நல்ல சத் புத்திரனை பெறுவான். பஞ்சமஸ்தானத்தில் பாவ சம்பந்தம் பெற்று பாபகோஷத் திரத்திலிருந்து குரு பார்வையும் இல்லாமலிருந்தால் புத்திரபேறு இல்லை. சந்திரனிருந்தராசி இலக்கினம் பஞ்சமஸ்தானாதி லிருந்த ராசி பஞ்சஸ்தானம் குரு இவர் இருந்த ராசி இவர்கள் கொண்டு புத்திரபேறு சொல்வதாம்.
Page 107
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பஞ்சமஸ்தானமும் பஞ்சமஸ்தானாதிபதியும் பஞ்சமஸ் தானத்தில் நின்ற கிரகமும் ஆணாகில் ஆண் சந்ததியும் பெண்ணாகில் பெண் சந்ததியுண்டாகும். பஞ்ச ஸ்தானத்தையும் பஞ்ச ஸ்தானாதிபதி குரு இவர்களை அங்காரகன் சூடினும் நோக்கினும் கற்பம் குறையும். பஞ்சமஸ்தானாதிபதி குரு இவர்கள் தமக்குள்ளே மித்திரர்களாக கேந்திர திரிகோண ஸ்தானங்களில் உச்ச ஸ்தவ கேள்ந்திர மித்திரு கேஷத்திரங்களை பெற்று பாவ கிரகங்களுடன் சூடி இருக்கில் சிறிது புத்திரர்கள் நாசமாகும். பஞ்சமஸ்தானாதிபதி குரு இவர்கள் நின்ற நசுப்த்திரங்களிலேயானாலும் அல்லது இராசியாதிபதியாலும் குரு வருகின்ற நாளிலே புத்திரோத்பத்தியும் இனி அங்காரகன் வருகின்ற நாளில் கருவழிக்கும். குரு நின்ற இராசி-இராகு நின்ற இராசியாதிபதி உச்ச நீசமாக-நின்ற இராசி-பஞ்சம ஸ்தானாதிபதி நின்ற இராசி பஞ்சமஸ்தானம் ஆகிய இவற்றின் மாதங்கள் வரின் புத்திரோத்பத்தி மாதங்களாம். இலக்கினாதிபதி 7-ம் இடத்திலிருந்து 9ம் இடத்தானும் 7-ல் கூடியிருக்கும் இடத்தான் இலக்கினாதிபதிருக்கும் புத்திர விருத்தியுண்டு. புத்திரபாவத்தை பாவிகள் பார்த்தும் புத்திர பாவா திபதியும் பாவகிரகத்துடன் கூடி புத்திரகாரகன் 5ம் இடத்தில் இருந்தால் புத்திரநாசம் உள்ளது. புத்திரஸ்தானாதிபதி-துர்ஸ்தானமாகிய6-8-12 இடங்களில் இருந்து குருர கிரகங்களால் பார்வை அடைந்தால் புத்திரகிலேசம் உண்டு.
Page 108
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்திரன் 10ம் இடத்திலும் சுக்கிரன் 7ம் இடத்திலும் பாப கிரஹங்கள் 4ம் இடத்திலும் இருக்க-இலக்கினாதிபதி புதனுடன் கூடியிருந்தால் வாம்ச-குய்யம் தோஷமும் உண்டு. பாபகிரஹங்கள் 5-8-12 இடங்களில் இருக்க லாதகன்-கபிக் கிரகமும்-வம்சகுய்ய தோஷம் முள்ளவனாகவும் ஆவான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்திரன்-குரு-இருவரும் கூடி இலக்கினாத்திலிருக்க 7ம் இடத்தில் இலக்கினாதிபதியாவது சனியாவது இருக்க மற்ற பாபகிரஹங்களெல்லாம் 4ம் இடத்திலிருந்து 5ம் இடத்தில் சந்திரனிருந்தால் வம்சகுய்ய தோஷமாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: புத்திர ஸ்தானத்தில்-புத்திராதிபனும்-இராகும் கூடி சுப திருள்படியில்லாதிருந்தால் லர்ப்ப தோஷத்தால் புத்திர சுக்யமேற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: புத்திரஸ்தானம் புதன் வீடாகவும் சனி வீடாகவும் சனி மாந்தி கிரகத்துடன் கூடிபுத்திர ஸ்தானத்தை பார்த்தாலும் அதிலிருந்தாலும் தத்துபுத்திரனுண்டாகும் 5ம் அதிபதி சுபனாகிசுபகிரஹம் சம்பந்தம் பெற்றுசுபர் வீட்டிலிருந்தாலும் சாதகன் புத்திமானாகவும் நீதியுள்ள வனாகவும் இருப்பான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இலக்கினாதிபதி பஞ்சமாதிபதி மித்திரர் களானால் புத்திர்கள் மித்திரர்கள் என்றும் சத்ருவானால் புத்திர்கள் சத்ருவக்கள் என்றும் சமத்துவமானால் சமத்துவம் என்றும் சொல்லவேண்டும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இலக்கினாதிபதியும் புத்திரஸ்தானாதிபதியும் ஒருவரை ஒருவர் பார்த்தாலும் ஒருவர் வீட்டில் ஒருவர் இருந்தாலும் ஒருவர் அம்சத்தில் இருந்தாலும் சாதகன் தன் தகப்பனுக்கு பணிவிடை செய்வான்.
Page 109
Book Title: சோதிட மர்மம்
Main Content: பஞ்சமஸ்தானம் புத்திரஸ்தானாதி புத்திர ஸ்தானத்திலிருந்து இலக்கினைப் பார்த்தாலும் இலக்கினாதி புத்திரஸ்தானத்திலிருந்தாலும் சாதகன் பிதுருவாக்கிய பரிபாலனம் செய்வான் புத்திராதிபதி தாராஸ்தானமாகிய 6, 8, 12ம் இடங்களிலிருந்து இவரை இலக்கினாதி செவ்வாய் இராகு இவர்கள் பார்த்தால் சாதகனுடைய புத்திரன் பிதாவை சதா வெறுத்து தூஷிப்பான். புத்திரஸ்தானம் புதன் சுக்கிரன் குரு இவர்களால் பார்க்கப்பட்டாலும் அல்லது புத்திரஸ்தானத்தில் இவர்கள் இருந்தாலும் அல்லது புத்திரஸ்தானம் இவர்கள் இடமாக இருந்தாலும் ஜாதகனுடன் கூடி மித்திரு வாகயிருப்பான் மேலும் ஜாதகன் தன் புத்திரர்களுடைய உதவியினால் பிறர்களுக்கு மோகனம் முதலிய உதவி செய்வான். புத்திரஸ்தானாதி ஏகனாய்புதன் வீட்டிலிருப்பின் புத்திர பேறு கிடையாது. (புதனை பூஜித்தால் உண்டாகும், புத்திரஸ்தானாதிபதியை சனி பார்த்தால் மனைவி மலடியாவாள். கர்ப்பம்கரையும் அவன் உச்சனாயிருந்தால் ஸ்வச்சந்திரனாயிருந்தால் பலபுத்திரருண்டு ஆயினும் அவர்களை ஒருவர்க்கு ஜீவிப்பான். புத்திரஸ்தானாதிபதி பாபியோடு சேரில் புத்திர ஹானியை செய்வான் சுபனாயினும் இலக்கினாதிபதியாலேனும் பார்க்கப்பட்டால் கெடுதியை செய்வான் மிதுனம் கன்னி கடகம் இவ்விராசிகளில் புத்திரஸ்தானாதிபதி நிற்றால் ஜாதகனுக்கு எல்லவைக
Page 110
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: தோஷமில்லை. ஸ்திரிபிரஜையுண்டு அதற்கும் ஓர் வகை தோஷமில்லை. குறிப்பு:- புத்திரதோஷம் முள்ளவர்கள் நாசபிரதிநிதி அலிகாரகருப்பம் (பிக) கோபிரதி சஷ்டிபோன் கேதுஸ்நானம் செய்வது நல்லது. புத்திரஸ்தானாதிபதி கூரியன் கேளுத்திரத்தில் (சிம்மத்தில்) இருந்தால் ஒரே பிள்ளையை யுடையவனாவான். (இந்த தோஷும் திரண்டபூஸ்திதி ஐஸ்வர்யம் உள்ள வனுக்குத்தான் ஏற்படும் மற்றவர்களுக்கு கிடையாது. பிரதமை துவிதியை சதுர்த்தசி அமாவாசை ஆகிய இத்திதிகளில் பக்தியோ ஸ்தானாதிபதி சத்திரூட்டில் கூடி இருந்தால் சிக கர்ப்பத்தில் நாசமுறும் ஐந்தாமிடத்தில் கூரிண-சந்திரன் இருந்தால் புத்திர தோஷமுண்டு சந்திரனை பூஜிக்கவும். ஐந்தாம் பாவம் குறிப்பு:- சந்தான விருத்தியையும் உற்பத்திதோஷம் இவைகளைக்குறித்தும் பரிகாரங்களும் இன்னும் அநேக விஷயங்களை பலதிபிகை என்ற புஸ்தகத்தை பார்த்து பரிகாரங்கள் செய்யவும். முக்கியமாக நாக தோஷமுள்ளவர்கள் வீட்டிலேயே ஒருநாகர் வெள்ளியினாலோ அல்லது பஞ்சலோசத்திலோ செய்து வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் பால் அபிஷேகம் செய்து பூஜை நைவேத்தியம் செய்து 2 குழந்தைகளுக்கு ஓட் பாலை கொஞ்சம் கொடுத்து தம்பதிகள் தாங்கும் இருவரும் அருந்தி ஒரேவளை சாப்பிட்டு நித்திரை செய்யுங் கால் சுவப்பணம் தெரியும் அதுவரையில் செய்யுங்கள்
Page 111
Book Title: சோதிட மர்மம்
Main Content: பிறக்கு விட்டு விடலாம் என்ன நடக்கிறதுன்பதை அறியுங்கள் இப்படி செய்கிறவர்கள் வீட்டில் பாம்புகள் அண்டாது புத்திரர்கள் பிறந்து தம்பதிகள் செளக்கியமாக இருப்பார்கள் செளகரிய முள்ளவர்கள் சேதுஸ்நானமும் முருகன் தெரிசனமும் செய்யலாம். (சுபம்)
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஆறாம் பாவம் (6-வது இடம்)
Book Title: சோதிட மர்மம்
Main Content: அறாம் பாவத்தால் சத்துருக்க்கள் திருடர்கள் ரோகம் ரணசிகிச்சை இவைகளை அறியலாம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இப்பலனை சொல்லுமிடத்து ஆறாமாதிபதி உச்சம் ஸ்வஸ்தானத்திரம் மித்துருஸ்தோத்திரங்களில் இருக்கினும் திரிகோணங்களில் இருக்கினும் சுழ்டாள்ஷடக ஸ்தானத்தையும் அதிபதியையும், சுபகிரகங்கள் பார்க்கினும் ஆறாமதிபதி இவர்கள் சுழ்டாள்ம ஸ்தானத்தில் இருக்கினும் 4ம்மாதியும் சுப இருக்கினும் லக்கினாதிபதிக்கு சுழ்டாமஸ்தானத்தில் சுபகிரகங்கள் இருக்கினும் சத்துருவாதையுண்டு.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இப்படி யிருக்கினும் சந்திரனும் பலயீனாகயிருந்தால் அனேக ரோகங்களால் பிடிக்கப்படுவான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: அங்காரகனுடைய ஸ்வகேள்த்திரமான மேஷமும் விருச்சிகம் ராசிகள் இலக்கனாமாக அதில் செவ்வாய் சூரியன் சந்திரன் இவர்கள் கூடியிருக்கில் வாளினால் வெட்டு படுவான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சனி அங்காரகன் சூரியன் இவர்கள் மூவரும் கூடில் சத்திய விரணம்ப ஏற்படும்-
Book Title: சோதிட மர்மம்
Main Content: 6 8 12ல் சந்திரனிருக்க இலக்கினாதிபதி அவனை பார்க்க சனி இவர்களுடன் கூடில் துர்மரணம்
Page 112
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: 6ல் சூரியனிருக்க 6க்குடையவன் பாவருடன் கூடப் பித்தரோகம் இந்த பிரகாரம் சந்திரனும் 6ல் இருக்க 6க்குடையவன் பாவருடன் கூடஅல்லது நோக்கவாத நோய் செல்வாய் இருக்க பித்த ரோகம் புதனிருக்க சிலேத்தும ரோகம். குரு இருக்க செளக்கியம் குக்கிரனிருக்க மூலரோகம் சனியிருக்க ஆயுள் குஷ்மி இராகு கேது இருக்க பிசாசு பீடை இந்த பிரகாரம் அறிக. 6ம் இடத்தை சுபகிரகங்கள் பார்க்க ஆறாமதி பதியை சுபர்கள் பார்க்க சத்துரு வாதையில்லை. இலக்கினாதிபதி 6லிருந்து 6க்குடையவனும் ஒன்றாக கூடி பார்க்கப்பட்டாலும் அல்லது 12ம் இடத்தானுடன் கூடினாலும் பார்க்கப் பட்டாலும் தாயாதிகள் விரோதம். 6க்குடையவன் குருவாக இருந்தாலும் அவனுடன் கூடினாலும் குரு வியாதியும் சத்துரு பாதையுமில்லாமல் சுகமாக இருப்பான் அதேக தாயாதிகளுடன் வசிப்பான். 6க்குடையவனும் இலக்கினாதியும் ஒன்றாய்க் கூடி இருக்க இவர்களை சனி செவ்வாய் பார்க்க தாயாதி பீடை அழிவோ சுகிரனுக்கு சுபர் பார்க்க ஆதிக்கனையுடன் சுப அம்சத்திலிருக்க நல்ல சுகபோகமுண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: சம்தம ஸ்தானம் (ஏழாம் இடம்) இதற்கு களத்திர ஸ்தானம் என்று பெயர். ஏழாம் பாவத்தைக் கொண்டு விவாகம் களத்திரம் பர்த்தா சம்பத்து காமம் வாசனாதி வஸ்துக்கள் போகம் விவாஹ காலம் இவைகளை அறியலாம்.
Page 113
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஏழாம் பாவம் சுக்கிரன் களத்திரஸ்தானமாகிய 7ம் இடத்திலிருந்தால் ஜாதகன் அதிக காமியாக இருப்பான் புதன் இருந்தால் இதர ஸ்திரிகளிடத்தில் ஆசையுடைய வனாவான் குரு இருந்தால் தன் பத்தினியிடத்தில் அதிக பிரியமாய் இருப்பான் சனி இருந்தால் பொல்லாத ஸ்திரிகளை சேருவான் இந்த சனி 7ம் இடத்தானை கூடி 7ல் இருந்தால் நல்ல பத்தினியுள்ளவன் 7ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகன் குடும்பப்ஸ்தனாகி அநேக அன்நிய ஸ்திரிகுடும்பஸ்திரிகளின் சேர்க்கை யுடன் இருப்பான். 2,6,7 இந்த ஸ்தானதிபதிகள் மூவரும் சுக்கிரனுடன் கூடி பாபகிரக சம்பந்தப்பட்டு இலக்கினத்திபதி இருந்தால் ஜாதகன் இதர ஸ்திரிகளை கூடுபவனும் துர்மார்க்குன் என்று பெயர் எடுப்பான் 7ம் இடத்தான் இராகுகேதுக்களுடன் கூடினும் பாபகிரக பார்வையை பெற்றாலும் சாதகன் விபசாரம் செய்வான். 2 7 10ம் இடப்பதிகள் கூடி 10ல் இருந்தால் சாதகன் ஸ்ரீ சேஷனாவான். 2 7 10ம் அதிபதிகளில் ஒருவர் 4ம் இடத்தில் இருந்தால் சாதகன் இதரஸ்திரி சேர்க்கை அடைவான் 5 7ம் இடங்களுக்கதிபதிகள் வலுத்து 6ம் இடத்தானுடைய சம்பந்தம் அல்லது பார்வை பெற்றாலும் சாதகன் சந்ததி இல்லாதவனாவான். 5 7க்கு அதிபதிகளிலொருவரை 6ம் இடத்தான் கூடி னாலும் பார்த்தாலும் இவர்கள் ஒரு சுப கிரகத்தின்
Page 114
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஏழாம் பாவம் பார்வை அடைந்து இருந்தால் சாதகனுடைய சமுதாயத்துக்கு சோரபுத்தி ஏற்பட்டு சோர புருஷனாதி புத்திரன் பிறப்பான். 7ம் இடத்தில் 2ல் இருக்கவும் பாப கிரகங்கள் கூடி செவ்வாய் பார்வை பெற்றாலும் சாதகனுடைய மனை விக்கு சோர புருஷனால் சந்ததி ஏற்படும். 597 அதிபதிகள் அசுப இடத்திலிருந்து பலவீன ராசி சுப திருஷ்டி இல்லாமலிருந்தால் சாதகனுக்கு அனேக தாரங்கள் இருந்தும் புத்திர பேறு கிடையாது. சுக்கிரனாவது சந்திரனாவது 4ம் இடத்தில் நீசனாக இருந்தால் கலத்திரன்ஹானி உண்டாகும் சப்த மாதிபாச சர்ப திரிகோணத்திலிருந்தால் மனைவி துக்கு போட்டு கொண்டு சாவாள். 2 7ம் இடத்ததிபர்கள் சுப சேஷத்திரத்திலிருந்தால் சாதகன் ஒரே தாரமுடையவனாவான். துவிதியதிபதி சப்தமாதிகளுடன் எத்தனை கிரஹங்கள் கூடி இருக்கிறார்களோ அத்தனை தாரம் ஜாதகனுக்கு இலக்கினாதிபதி 8ல் இருந்தாலும் 2ம் தாரம் ஏற்படும் 7ம் இடம் பாவ கிரஹமாக இருக்க பாபியிருந்து ஏழாம்பதி பதி நீசனால் ஜாதகனுக்கு இரண்டு விவாஹம் நடக்கும். சுக்கிரன் பலவருடன் கூடி நீசராசி நீச அம்சத்திலிருந்து பாவர்கள் பார்த்தாலும் இரண்டு விவாஹம் நடக்கும். சப்தஸ்தானத்தையாயினும் சப்தமாதியாயினும் சுக்கிரனை யாயினும் ஆறுக்குடையன் கூடினும் பார்த்தாலும் வழக்கு தோய் இவற்றால் களத்திரத்தை சேர்ந்த படுக்கும்
Page 115
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஏழரம் பாவம் சுக்கிரன் : சப்தமாதிபதி இவர்களுடன் கூடிய கிரஹங்கள் எத்தனையோ அத்தனை களத்திரங்கள் ஏற்படும் ஸப்தமாதிபதியும் இலக்கினாதிபதியும் மித்துருர்களானால் களத்திரம் மித்துருவாகும் சத்துருவாகில் சத்துருவாகும். சுக்கிரனை சப்தமத்தை சப்தமாதிமை பாவகிரஹங்கள் கூடில் துவய களத்திரமாம். சபகிரஹங்களும் பாவ கிரஹங்களும் சமனாக வலிதுபெறில் துவயகளத்திரமும் நீர்க்க களத்திரமாம். எழாமிடத்துக் குடையவனும் சுக்கிரனும் பாவ சேததிரங்களில் பாவகிரஹங்களுடன் சோந்தாளும் பார்த்தாளும் களத்திர தோஷம் களத்திரஸ்தானாகி பதிகுருவோடு கூடினாலும் விபசாரம் இராது. குரு களத்திர ஸ்தானாதிபதியாக இருந்து புதன் சுக்கிரன் இவர்களால் பார்க்கப்பட்டு குரு களத்திரஸ்தானத்திலிருந்தாலும் விபசாரம் இராது பதிபத்தி அதிகமாக இருக்கும் சுக்கிரனிருக்கும் ஸ்தானதிபதியாவது இரண்டாமிடத்திபதியாவது அல்லது இலக்கினாதி பதியாவது 10ம் இடத்தில் இருந்தால் கலியாண மானவுடனே சகலசம்பத்துகளும் ஏற்படும். இலக்கினாதிபதியைக் காட்டிலும் களத்திரஸ்தானாதி பதி அதிகபலவானாக சுக்கிரஹங்கள் பார்வை யிருந்தாலும் அம்சத்திலிருந்தாலும் உத்தம குணமுள்ள களத்திரம் வருவாள் அப்படியில்லாமல் நிசா சத்துரு பாப திருஷ்டி அடைந்தால் தரித்திரமுள்ளவளாயும் அவலகுணை முழுவளளாயும் களத்திரம் வருவாள்.
Page 116
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஏழாம் பாவம் சரராசியிருந்தாலும் களத்திரகாரன் சுக்கிரன் பலவானாக இருக்க களத்திர தோஷமில்லை. ஏழாமிடத்துக் குடையவனும் சுக்கிரனும் பாப கிரகங்களுடன் சேர்ந்தாலும் பார்த்தாலும் களத்திர தோஷமும் ஏழாம் இடத்தில் சனி செவ்வாய் இருக்க கூடாது சனி இருந்தால் கிலேசம் ஏற்படும். செவ்வாய் இருந்தால் ஸ்தானங்கள் சிறுத்திருக்கும் தவிர விபசாரகுணம் ஏற்படும் இராகு இருந்தால் வீட்டில் கலகங்கள் ஏற்படும். இலக்கினாதிபதி களத்திராதிபதி தாம் ஸ்தானாதிபதி குரு சுக்கிரன் இவர்களில் அதிக பல வானான கிரகத்தின் திசை நடக்கும்போது அத்திசையில் விவாஹம் நடக்கும். சுக்கிரன் பாபிகளுடன் சேர்த்து 5-7-9ல் இருந்தால் அழகிழந்த களத்திரம் ஏற்படும். சந்திரன் இவர்களுக்கு 7ல் செவ்வாய் சனி இருந்தால் களத்திர தோஷம் புத்திரதோஷம் ஏற்படும். 4ல், 7ல், 11ல் 2 கிரகங்களிருந்தால் இரண்டு களத்திரம் சொல்லவும். 7க்குடையவன் சுக்கிரன் இவர்கள் இரட்டை ராசியில் இருந்தால் இரண்டு களத்திரம் சொல்லவும்,
Main Content: களத்திரனை வெறுக்கிறவன் 7ல் பாபரும் 7க்குடையவன் பாபருடன் சேர்ந்தும்
Page 117
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஏழாம் பாவம் எப்போதும் களத்திரத்தை தூஷித்து கொண்டே வெறுப்பான். ஏழாம் இடத்திபதி 12ம் இராசியை அடைந்த தாலும் களத்திர தோஷம் ஏற்படும் நிச ராசியில் களத்திர ஸ்தானதிபதியிருந்து சுக்கிரன் அஷ்டமத்திலிருந் தாலும் களத்திர கண்டம் ஏற்படும் நிச ராசியில் இலக்கினாதிபதியிருந்து ஏழுக்குடையவன் 8ல் இருந்தாலும் களத்திர கண்டம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: விவாஹ காலம் சுக்கிரன் இலக்கினாதிபதியாய் சேந்திரத்தையாவது இலக்கினாதிபதி சனி இராசியை அடைந்து வந்திருந்தால் பாலிய விவாஹம் ஏற்படும். எழாமிடத்திபதி லாபத்திலும் இலக்கினாதிபதி 10ல் இருந்தாலும் பாலிய விவாஹம் ஆகும். அஷ்டம இராசிக்கு ஏழாம் இராசியில் சுக்கிரனிருந்து அந்ந அதிபதி செவ்வாயோடு சேர்ந்து இருந்தால் தக்க வயதில் விவாஹம் ஏற்படும். எட்டாமிடத்திபதியாவது இலக்கினாதிபதியாவது சுக்கிரனுடன் சேர்ந்தால் பாலிய விவாஹம் ஏற்படும். எட்டுக்குடையவன் இலக்கினத்தில் இருந்தால் அதிபாலியத்தில் துவிதிய களத்திரம் விவாஹம் ஏற்பட்டு தக்க வயதில் மறுதாரம் விவாஹம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இலக்கினம் குடும்பஸ்தானம் பாக்கிய ஸ்தானம் களத்திரஸ்தானம் இவைகளில் ஏதாவது பாபகிரஹங்கள்
Page 118
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஏழாம் பாவம் (விவாஹ காலம்) சேர்ந்தாலும் இருந்தாலும் குருர கிரஹ அம்சம் அடைந்திருந்தாலும் பாப கிரஹங்களால் பார்க்கப்பட்டாலும் இரு புறங்களில் பாப கிரஹங்கள் இருந்தாலும் குரு சுக்கிரன் புதன் இவர்களில் யாராவது ஒருவர் பார்வை ஏற்பட்டால் காலஞ்சென்று விவாஹமாகும். ஏழாமிடத்து கிரகம் அவ்விடத்திபன் சுக்கிரன் ஆகிய இவர்களின் இராசிக்குரிய திக்கு களத்திரம் இருக்கும் திக்கு அல்லது திசை இலக்கினாதிபதி சப்தமாதி இவர்கள் இலக்கினாதிபதி இருக்கிற ராசிக்கு வரும் போதும் அல்லது திருக்கேணி ராசிக்கு வரும்போது விவாஹம் நடக்கும். களத்திர ஸ்தானத்திலிருக்கிறவர் அத்தானத்தை பார்க்கிறவர் அல்லது களத்திர ஸ்தானாதிபதி ஆகிய இவர்களின் திசை வரும்போது இலக்கினாதிபதி கோசார ரீதியாக களத்திர ஸ்தானத்திற்கு வரும்போது விவாஹம் ஏற்படும். களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் இலக்கினாதிபதி இவர்கள் நிற்கும் இராசியை குரு அடைந்திருந்தாலும் அல்லது பார்த்தாலும் கோசார ரீதியாக குரு 7ம் இடம் வரும் போது விவாஹம் பிராப்தி ஏற்படும். சுக்கிரன் இருக்கும் இராசிக்கு 8ம் வீட்டிற்கதிபதி இருக்கிற இராசிநாதன் எவ்விராசியிலிருக்கிறாரோ அவ்விராசியே களத்திர (பிறந்த இடம்) ஆன்மித்த இடம். 7க்குடையவன் சுக்கிரன் இவர்கள் இரட்சை இராசி யிலிருந்தால் இரண்டு களத்திரம் சொல்லலாம்.
Page 119
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஏழாம் பாவம் (விவாஹ காலம்) 7க்கு அதிபன் சுக்கிரன் இவர்களோடு கூடிய கிரங்களைக் கொண்டு களத்திர சங்கியைய சொல்லவும் 2ம் அதிபதி 7ம் அதிபதி திரிகோணகேந்திரங்களில் நின்று மித்திரர்களாக பிறந்தவர் நல்ல பெண் சாதியை அடைவார். 7ம் அதிபதி சூரியனிருந்தால் பாபமனைவியை மணப்பார் 7ல் சுக்கிரனிருந்தால் நல்ல மனைவி 7ல் சந்திரனிருக்க 11 12ல் குரு இருக்க அனேக களத்திரங்களை மணந்து சுக ஜீவியாச இருப்பார் இலக்கினாதி நின்ற அங்கிசத்தில் குரு வருங்காலத்தில் விவாஹம் உண்டாகும். ஏழுக்கதிபன் நின்ற அம்சத்தில் குரு வருங்காலத்தில் விவாஹம் நடக்கும். ஏழுக்கதிபன் பாபர்வீட்டில் நிற்கில் அவலது பார்க்கில் துரதேசத்தில் விவாஹம் நடக்கும். சுபர் அங்கிசத்தில் நிற்க சமீபத்தில் நடக்கும். ஏழுக்கதிபன் குரியனாகில் கிழக்குதிசை சுக்கிரனாகில் வடக்குதிசை செவ்வாயாகில் தெற்கு இராகுகேது நிருதி சனியாகில் மேற்கு சந்திரனாகில் வாயுதிசை புதனாகில் வடக்குதிசை குருவாகில் ஈசான்ய திசையில் களத்திரம் வரும். ஏழாம் இடத்து கிரகம் 7க்கு அதிபன் சுக்கிரன் ஆகிய இவர்களின் இராசிக் குறியதிகே களத்திர மிருக்கும் திசையாம். சுக்கிரனேனும் சப்தமாதியேனும் இலக்கினாதியே ரும் இவர்களுடைய அதிபதியிருக்கிற இராசியில் திரிகோணத்தில் குருவருங்காலத்தில் விவாஹம் நடக்கும். களத்திர ஸ்தானத்திலிருக்கிறவர் அந்த ஸ்தானத்தைப் பார்க்கிறவர் அவ்லலது களாத்திரஸ்தானதிபதி அதிய
Page 120
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இவர்கள் திசை வரும்போது இலக்கினாதிபதி கோசார ரீதியாய்களத்திர ஸ்தானத்திற்கு வரும் போது விவாஹம் நடக்கும் களத்திராதிபதிருக்கும் இராசி நாதனும் அனவத அம்சனாதனும் சுக்கிரனும் சந்திரனும் அகைய இந்தாளவர்கள் எவர் பலம் இருந்தாரோ அவர் திசை வரும்போது விவாஹம் நடக்கும். சுக்கிரன் இருக்கும் இராசிக்கு 8ம் வீட்டிற்கபதின் இருக்கிற இராசிநாதன் எவிராசியிலிருக்கிறாரோ அவ்விராசியோ களத்திர ஜன்மித்த இடம். எட்டாம் பாவம் (ஆயுர்பாவம்) குறிப்பு:- ஒர்பிறை பிறந்தவுடன் 3 வருடம் வரையில் சாதக குறிப்பு எழுதக்கூடாது 12 வயது பரியந்தம் மனுஷு ஜன்மத்திற்கு ஆயுளை நிர்ணயம் செய்வது சாத்தியமாகாது. அகையால் ஜபம் ஹோமம் சாந்தி அவுஷாதிகளாலும் பாலர்களை சமரசுணை செய்ய வேணும் அவர்களுடைய தாய் தகப்பன் தான் பூர்வஜன்மத்தில் செய்த தோஷங்களால் பீடைகள் கூழ்ந்தைகளுக்கு அரிஷ்டம் ஏற்படுகிறது. ஆதலால் 12 வயது வரையில் ஜபம் ஹோமம் செய்வது உத்தமம். ஜன்ம லக்கினாதிபதி குரியனுக்கு மித்துருவானால் அற்பாயுள் சமமானால் மத்தியம் ஆயுள். எட்டாம் மிடம் சனி லக்கினாதி அஷ்டமாதிபதி இவர்கள் நிற்கும் நிலையை அறிந்து சேர்க்கை பார்வையை நிதானித்து யோசித்து ஆயுர்பாவம் நிர்ணயம் செய்ய வேணும் பிறகு சாதக பலனை பார்க்கவேணும், எட்டாமிடத்தைக் கொண்டு ஆயுள் மரணம் கூறும்
Page 121
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: எட்டாம் பாவம் துக்கம் ஜீவணம் அறிவது ஆகையால் இலக்கினாதிபதி இம்மூவரும் (இலக்கினாதி அஷ்டமாதி தசமாதி) பெலம்பெற்று இருந்தால் உத்தமவயது (120). இருவர் பெலம் பெற்றிருந்தால் அதில்பாதி (i.e 60) ஒருவர் பெலம் பெற்றிருந்தால் அதிலும்பாதி (ie 32) மூவரும் பெலம் இல்லாமல் இருந்தால் அற்பாயுள், எந்த சாதகனுக்கு கேந்திரம் திரிகோணம் அஷ்டமம் இவ்விடங்களில் பாபர்கள் இல்லாது இலக்கினாதிபதி குரு இவர்கள் கேந்திரத்திலிருப்பார்களானால் அந்த சாதகன் ரோகமில்லாதவனும் புண்ணிய சிலனாயும் அநேக சுகபோகாதிகளை அனுபவித்து 100 வயதுபன் வாழ்வான் (பலதிபிசை) சுபகிரகங்கள் கேந்திரம் பார்வை அடைந்து இருந்தால் சகல பாவ நிவர்த்தி ஆகும். இலக்கினாதிபதியைக் காட்டிலும் அஷ்டமாதிபதி பலவானாகி கேந்திரத்திலிருந்தால் அற்பம் ஆயுசு. இலக்கினாதிபதியைக் காட்டிலும் அஷ்டமாதிபதி பெலம் பெற்று 2 5 8 11ல் இருந்து 8ல் பாபிகள் இருந்தால் மத்தியமாம் ஆயுசு. இலக்கினாதிபதியைக் காட்டிலும் அஷ்டமாதிபதி பெலம் பெற்று 3 6 9 12ல் இருந்து 12ம் இடத்தில் பாபிகள் இருந்தால் சாதகன் சில சமயங்களில் உற்சாகாதியும் சந்தோஷங்களையும் சில சமயங்களில் கஷ்டடங்களாலும் துக்கங்களாலும் சமனாக அடைந்து பூர்ணாயுசடன் வாழ்வான். குரு சுக்கிரன் இராகு இம்மூவரில் யாராவது இலக்கினத்தில் அல்லது கேந்திரத்தில் இருந்தால் சாதகன் தீர்க்காயுடன் இருப்பான் சந்திரன்
Page 122
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: எட்டாம் பாவம் கேந்திரத்திலிருந்தால் அரிஷ்டம் தோஷும் நிவர்த்தி ஆகும். சிருஷ்டிபசு நடுப்பகல் சுக்கிலபகல் ராத்திரியில் பிறந்து சந்திரன் 8ல் இருந்து பாபகிரங்களினாலாவது புதனாவது பார்த்தால் எவ்வித தோஷங்களும் நிவர்த்தி ஆகும் புதனாவது. குருவாவது ஒருவர் கேந்திரம் அமைந்து பலவனாக இருக்க பாபகிரக விசுஷ்ணியம் சம்பந்தமாவது இல்லாமலிருந்தால் அரிஷ்டம் சிறையாது. சந்திரன் ரில்வ் இருந்தால் தோஷும் அந்த சந்திரனை சூரியன் நோக்கினால் தோஷமில்லை. அஷ்டமாதிபதி 8ல் இருந்தால் (ஆட்சிபெற்று) 2ம் அதிபதி சர இராசியில் நட்பு இருந்தால் பூர்ணாயுள் பாக்கியம் ஏற்படும். இலக்கினாதிபதிக்கு ஆறாம் இடம் 8ம் இடம் பத்தாம் இடம் அதிபதிகள் உச்ச சுவகோத்திரம் மித்துரு சேஷத்திரம் கேந்திரம் திரிகோணங்களிலிருக்க இத்திரளுங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கிரகங்களாகச் சேர்ந்து இருக்க தீர்க்காயுள் பெற்று சுகஜீவியாக வாழ்வார். எட்டாம் இடத்தில் சூரியன் நிற்கில் அக்கினியால் மரணம் சந்திரன் நிற்கில் ஜலத்தால் மரணம். செவ்வாய் நிற்கில் ஆயுதத்தால் மரணம் புதன் நிற்கில் மலையிலிருந்து விழும் மரணம். இராகு கேது நின்றால் விஷம் தீண்டி மரணம். சுக்கிரன் நின்றால் பசியினால் மாணும் குரு நிற்கில்
Page 123
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: எட்டாம் பாவம்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: வியாதியால் மரணம் சனி நிற்கில் வயது தீர்க்கம்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இலக்கினத்தில் சனி இருக்க இலக்கினத்திற்கு 10ல் செவ்வாய் ராகுகேது இருந்தால் சார்ப்பத்தால் மரணம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: எட்டாமிடம் சர ராசியினால் தாரத்திலே சாவான் திரமானால் வீட்டில் உபயமானால் நடு வழியில் சாவு ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இலக்கினாதிபதி பலவானாக இராமல் குரு கேந்திர கோணம் அடைந்து சஷ்டாவுடமத்திலாவது இருந்தால் 50 வயது வரையில் ஜீவிப்பார்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஆயுள் ஸ்தனாதிபதி ஆறாமிடத்திபதி எட்டாமிடத்திபதி விறயாதிபதி இவர்கள் கூரா கிரங்களுடன் சேர்ந்தாவது பார்க்கப்பட்டாலும் பூர்ணாயுள் இராது எட்டாமிடத்திபதி பாபகிரங்களோடுசேர்ந்து ஷஷ்டாஷ்டமம் துவாதச ராசிகளில் இலக்கினாதிபதியுடன் சேர்ந்திருந்தாலும் குறைந்த ஆயுள் இருக்கும் பிறந்த காலத்தில் இலக்கினாதிபதி திசையாவது அஷ்டமாதி திசையாவது நடந்தால் ஆயுள் பலம்குறைவு.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இலக்கினாதிபதி அஷ்டமாதிபதி சேர்ந்தால் ஜீவித்து இருக்கமாட்டார்கள் சனிதிசைக்குமேல் ஜீவ திசை இராது,
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: (1) இலக்கினாதி சர இராசியிலும் அஷ்டமாதியும் சரத்திலிருந்தால் தீர்க்காயுசு இருக்கும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: (2) இலக்கினாதிசராயிலிருக்க அஷ்டமாதிரத்தி லிருந்தால் மத்திய ஆயுசு
Page 124
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: எட்டாம் பாவம் (3) இலக்கினாதி சரராசிலிருக்க அஷ்டமாதி உபயத்திலிருந்தால் அற்பாயுசு. (1) இலக்கினாதி திர ராசியிலிருக்க அஷ்டமாதியும் திரத்திலிருந்தால் அற்ப ஆயுசு. (2) இலக்கினாதி திர ராசியிலிருக்க அஷ்டமாதி சர ராசியிலிருக்க மத்திய ஆயுசு (3) இலக்கினாதி திர ராசியிலிருக்க அஷ்டமாதி உபய ராசியிலிருந்தால் தீர்க்காயுசு. (1) இலக்கினாதி உபய ராசியிலிருக்க அஷ்டமாதி திரராசியிலிருந்தால் தீர்க்காயுசு (2) இலக்கினாதி உபய ராசியிலிருக்க அஷ்டமாதி உபய ராசியிலிருந்தால் மத்திய ஆயுசு. (3) இலக்கினாதி உபய ராசியிலிருக்க அஷ்டமாதி சர ராசியிலிருந்தால் அற்பு ஆயுசு. இவ்விதமாக ஏற்படும். இலக்கினாதி பலவானாக இருக்க 6 8 12ல் பாபிகளிருக்க தீர்க்காயுசு இலக்கனாதி திரிகோணங்களில் கேந்திரங்களில் இருக்க மித்துரு கிரகங்களும் சனியும் பார்க்க தீர்க்க வயது. மேலும் பலதீயகையில் சொல்லியபடி (1) இலக்கினம் சரம் சந்திர லக்கினம் சரம் தீர்க்காயுள். (2) இலக்கினம் சரம் சந்திர லக்கினம் ஸ்திரம் மத்தியம் ஆயுள்
Page 125
Book Title: சோதிட மர்மம்
Main Content: (3) இலக்கினம் சரம் சந்திர லக்கினம் உபயம் அற்பாயுள் (1) இலக்கினம் ஸ்திரம் சந்திரலக்கினம் உபயம் தீர்க்க ஆயுள் (2) இலக்கினம் ஸ்திரம் சந்திர லக்கினம் சரம் மத்திய ஆயுள் (3) இலக்கினம் ஸ்திரம் சந்திர லக்கினம் ஸ்திரம் அற்ப ஆயுள் (1) இலக்கினம் உபயம் சந்திர இலக்கினம் ஸ்திரம் தீர்க்காயுள். (2) இலக்கினம் உபயம் சந்திர லக்கினம் உபயம் மத்தியஆயுள். (3) இலக்கினம் உபயம் சந்திர லக்கினம் சரம் இவ்விதமாக அற்பாயுள் ஏற்படும். இதற்கு பாக்கியஸ்தானம் பிதாவின் சுகம் என்று பெயர். இந்த ஸ்தானத்தை கொண்டு பிதாவின் பாக்கியம் சுகம் குரு பேரன் பேத்திகள் தயை இலாபம் தெய்வ வழிபாடு தர்மம் அும்மான் வர்க்கம் இவைகளை அறியலாம். ஒன்பதுக்குடையவன் நட்பு ஆகஷி உச்சம் பெற்று னாதனும் திரிகோணம் கேந்திரங்களிருக்க இவர்களை சுப திரளங்கள் நோக்கினும் சாதகனுடைய பிதா
Page 126
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஒன்பதாம் பாவம் வெகுபாக்கி யவந்தனாய் திரக்காயுள்ளவனாக சுக ஜீவியாக வாழ்வான். சுபியன் என்பதாமிடக்குடையவன் இவர்கள் இலக்கினாதி பதிக்கு மித்துரு கிரஹங்களானால் சாதகனும் தந்தையும் உறவாக இருப்பார்கள் சத்துருக்காகில் ஒருவருக்கொரு வர் சத்துருவாக இருப்பார்கள். ஒன்பதுக்குடையவன் சுபகிரஹங்களுடன் கேந்திர திரிகோணங்களில் நட்பு ஆட்சி உச்சம் பெற்று நின்றால் ஞானம் கல்வி தனம் ஒழுக்கம் பாக்கியம் பெற்று சுகமாக வாழ்வான். அப்படியிருக்கின்ற குரு பார்வையில்லாமல் பாவகிரஹ பார்வை பெற்றாலும் துர்பாக்கியனாய் தரித்திரமுள்ள வனாக எல்லாராலும் அவமதிப்பட்டுபவானாக இருப்பான். ஒன்பது இரண்டு 10 குடையவன் நட்பு ஆட்சி உச்சம் பெற்று கேந்திர கோணங்களிருக்கில் இராஜயோகத்தை அடைந்து ஜீவியாக இருப்பான். பிதாவின் ஜன்ம நகஷுத்திரத்துக்கு 8 9 10 இந்த நகஷுத் திரங்களில் பிறந்தவர்கள் புத்திர பெலத்திரர்களுடன் கூடி நவர்களாக தகப்பன் செய்துவந்த காரியங்களை தகப்பனுடைய இஷ்ட பிரகாரம் செய்வான். பிதாவின் ஜன்ம நகஷுத்திற்கு கடைசி நகஷுத்திரங்களும் ஆகிய மூன்று நகஷத்திரங்களில் ஜனித்தவன் தூரதேசவாசம் செய்பவனும் தகப்பனுக்கு துக்கத்தை உண்டுபண்ணுவனாகவும் இருப்பான்.
Page 127
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஒன்பதாம் பாவம் இலக்கினம் 9ம் இடங்களில் இருந்து உச்சனாக இருந்தால் ஜாதகன் ஸரேஷ்டனாக சுகத்தை அடைவான். இலக்கினாதி லாபஸ்தானத்திலும் லாபாதி பாக்கியஸ் தானத்திலும் இருந்து தசமாதிபதி கூடியம் பார்த்தும் இருக்க ஜாதகன் மகா பாக்கியாதிபதியுடன் கூடி 9ம் இடத்திலிருக்க பாக்கியனான் நோக்க குரு புத்திர அதிபதியாகவும் புத்திர பாவத்திலிருக்க புத்திர பாக்கியத்தை தகப்பன் அடைவான். ஆறுகுறையினவன் பாக்கியத்திலும் பாக்கியாதிபதி 6லும் இருக்க பங்காளியினாலும் களத்திர ஸ்தானாதி 9ம் இடத்திலிருக்க 9க்கு குடையவன் 7ல் இருந்து களத்திர காரகனுடன் கூடியிருக்கும் பகுருத்தில்களாத்தி ரத்தினாலும் பாக்கியத்தை சாதகன் அடைவான் புதனுச்சி இராசியிலிருக்க பாக்கியாதிபதி பார்க்க லாபாதிபதி கேந்திரத்திலிருக்க பிறந்தவன் தான் கர்த்தாவாகிறான் லாபாதிபதி லாபத்திலிருக்க தசமாதி தானாதிபதியால் பார்வையடைய பிறந்த ஜாதகன். தான பாக்கியத்தை பெறுவான் தானங்களை செய்வான். 5 இடத்தான் 9 10மிடத்துக்கு அதிபதிகளுடன் கூடி 9ல் இருந்து இலக்கினாதிபதியால் பார்க்க பிறந்த ஜாதகன் அதிக பாக்கியத்தை அடைவான். 9ம் இடத்தில் சுபரிருந்து குருவும் சம்பந்தப்பட்டு அதிபதியும் சுபர் பார்வை பெற்று மித்திரு
Page 128
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஒன்பதாம் பாவம் பாவத்திலிருந்தால் குரு பக்தியுள்ளவனாக இருப்பான் கேந்திராத்தில் சூரியனிருந்து வீட்டுடமத்தில் பாக்கியாதிபதியிருந்தால் ஜாதகன் பிறந்த ஒருவருஷத்திற்கு மேல் தகப்பனுக்கு தோஷம் பாக்கியஸ்தானத்துக்கு எட்டாம் மிடத்தில் இராகிருந்து சூரியன் 9வது ஸ்தானத்திற்கு ஒன்பதாவது ஸ்தானத்தில் இராகுயிருந்தால் 16வது வயதுக்கு மேல் தகப்பனுக்கு கண்டம். இராகுவோடு சூரியன் சேர்ந்துபாக்கியஸ்தானத்தில் சனியிருந்தால் 20 வயதில் தகப்பனுக்கு மரணம் சம்பவிக்கும் விறயராசியில் பாக்கியாதிபதியும் பாக்கிய ராசியில் விறயாதிபதியும் இருந்தால் தனக்கு 40வது வயதில் தகப்பனுக்கு கண்டம் ஏற்படலாம். பாக்கியாதிபதிக்கு எழாவது ஸ்தானத்தில் சூரியனிருந்து சூரியனுக்கு 7வது வயதுக்குள் தகப்பனுக்கு மரணம் ஏற்படலாம். பிதுர் ஸ்தானத்திற்கு சூரியன் அதிபதியாய் சனி யோடாவது செவ்வாயோடாவது சேர்ந்திருந்தால் தகப்பன் 50 வயதுக்கு மேலிருக்க மாட்டான் ஆறு எட்டு ஒன்பது பனிரெண்டு இடங்களில் பாப கிரஹங்களிருந்து தர்மஸ்தானத்தில் செவ்வாயாவது சூரியனாவது இருந்தால் தகப்பனுக்கு கெண்டம். பிதுர்ஸ்தானாதிபதியும் இலக்கினாதிபதியும், மித்துரு வாக இருந்து சுபகேஷத்திரத்தில் இருந்தால் இருவரும் சுகஜீவியாக வாழ்வார்கள்.
Page 129
Book Title: சோதிட மர்மம்
Main Content: 10-ம் பாவம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: பத்தாம் இடம் கர்மஸ்தானம் ஜீவனஸ்தானம் கீர்த்தி ஸ்தானம் என்று பெயர்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஆகவே இந்த பலங்கள் இந்த பாவத்தால் சொல்லும் மிடத்த தசமாதி நட்பு ஆட்சி உச்சம். பெற்றிருந்தாலும் அல்லது கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் சுபர்களால் பார்க்குப்பட்டாலும் அல்லது 10ல் இருந்தாலும் சத்தாரியங்களை செய்வான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: பத்துக்குடையவன் புதனாகில் விஷ்ணு பக்தியையும் சுக்கிரனாகில் அம்பிகை பக்தியையும் குருவாகில் சிவபக்தியையும் செய்வான் பத்துக்குடையவன் செவ்வாயாகல் ருத்திர பக்தியையும் செய்வான் பத்தாமிடத்திபதி பகை நீசத்திலிருந்து பாபகிரங்கள் கூடி சஷ்டாஷ்டகவிறயங்களில் இருந்தால் துர்க்கர்மங்களை செய்வான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: பத்தாமிடத்தில் குருசுக்கிரன் புதன் சூடியிருக்க அல்லது 4ம் இடத்தில் இவர்கள் இருக்க இவர்கள் ஜலகிரஹங்களாக இருக்கில் சங்காதீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்கள் செய்வான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: பத்தாவது வீட்டில் சூரியனாவது இராகுவாவது கேது வாவது இருக்க பிறந்த சாதகன் கெங்கா ஸ்தானம் செய்து புண்ணிய பலன் பெறுவான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: மீனராசி 10வது பாவமாகி அதில் புதன் இருக்க அல்லது செவ்வாய் இருக்க பிறந்த சாதகன் முக்கிய அடைவான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: பூர்ண சத்திரனும் குருவும் 10 இடமும் ஜல ராசியாகி
Page 130
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பஞ்சாம் பாவம் அதிலிருக்க பிறந்த சாதகன் கெங்கா ஸ்தானம் செய்வான் புதன் டமிஷ் இட்டத்தொபதியுடன் கூடி லல் இருந்தால் பழைய தேவாலயங்களை ஜீர்ணோத்தாரணமாக கட்டுவிப்பான். இலக்கினாதி 10ல் இருந்து 10மிடத்திபதி 9ல் பாபிகளை கூடாமல் சுப பார்வை பெற்று சுப கிரஹ சம்பந்த மிருந்தால் சாதகன் நல்ல யக்ஷிய கர்த்தாவாக விளங்குவான். பத்தாமிடத்திபதி இலக்கினாதிபதி பஞ்சமாதி இவர்கள் வலிது பெற்று பத்தாமிடம் சுத்தமாயிருக்க வாக்கு ஸ்தானதிபதி வலிது பெறில் சன்னியாசியாவான். ஜீவன பாவம் சூரியனுக்கு 10ல் சந்திரனுக்கு 10ல் அல்லது லக்கினத்துக்கு 10ம் இடத்தில் நிற்கும் கிரகங்களினாலும் அல்லது 10ம் அதிபதியின் காரகத்தினாலும் அல்லது 10ம் அதிபதி எந்த ராசியில் நிற்கிறானோ அவனுடைய காரகத்தின் வலிதை அறிந்து தொழில் ஜீவனம் சொல்லவும் ஆதவாது, (1) சூரியனாகில் Government கவர்மெண்டு (2) சந்திரனாகில் Agricultural விவசாயம் (3) செவ்வாய் அக்கினி சம்பந்தமான உத்தியோகம் அதாவது மெகானிகல் ரயில்வே எலக்ட்ரிக் ese (4) புதனாகில் வித்தை உபாத்தியார் வியாபாரம் (5) குருவாகில் புரோகிதம்.
Page 131
Book Title: சோதிட மர்மம்
Main Content: பத்தாம் பாவம் (6) சுக்கிரனால் தனம் பாங்கி பால் ரயில்வே கழானா தொழில் (7) சனியால் விவசாயம் தொழில் வியாபாரம் (servant) ese சுப கிரஹங்கள் சுபஸ்தானங்களில் நின்றால் அவரவர்கள் திசையில் உத்தியோகத்தை அல்லது தொழிலை கொடுப்பார்கள். சூரியன் இலக்கினாதிபதி சந்திரன் இவர்களில் எவரேனும் வலிது பெற்று 10ல் இருந்து சுப பார்வை பெற்றாலும் அல்லது 10ம் இடத்ததிபதியின் காலால் (அதிகாரம்) அவரவர்கள் ஜீவனத்தை கொடுப்பார்கள் பத்தாமிடத்ததிபதி சூரியனானால் பிதுர் சொத்தாலும் வியாபாரத்திலாலும் கவர்ன் மெண்டு உத்தியோகத்தாலும் சந்திரனால் ஸ்திரி மாதுர் தொழிலாலும் ஜீவிப்பான். பத்தாமிடத்ததிபதி செவ்வாயாகில் வேளாண்மை தொழில் பூமிபிராத்துரு தனம் இவைகளாலும் புதனாகில் சோதிட சாஸ்திரம் புரோகிதம் பாடுதல் இவற்றாலும் ஜீவிப்பான். குருவாகில் இராஜசபையாலும் பந்துக்கள் சொத்தாலும் புராணம் நிதி இவற்றாலும் சுக்கிரனாகில் தன கல் ரத்தினம் வியாபாரம் களத்திர தனத்தினாலும் சனியாகில் வஞ்சகம் களகம் முதலிய துர்கமங்களால் செய்து ஜீவிப்பான். ஜன்மலக்கினத் திற்கும் சந்திரன் லக்கினத்திற்கும் 10ல் நிற்கும் சூரியாதி கிரஹங்களினால் அவரவர்களுக்கு தகுந்தபடி தனம் பிராப்தி அனுடவார்கள். இப்படி சொல்லிய பலன்களெல்லாம் அந்தந்த கிரஹதிசை புத்திகாலங்களில் உணடாகும் பத்தாமிடத்தில் ஒரு கிரஹங்களும்
Page 132
Book Title: சோதிட மர்மம்
Main Content: இல்லாமலிருந்தால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இலக்கினத்திற்கும் பெலம் அதிகம் எதுவோ அதற்கு 10ம் பாவாதி பதியின் ஜீவனம் கிடைக்கும். 11ம் பாவம் (லாபஸ்தானம்) பதினோராம் பாவம் இடம் இலாபம் வருமானம் ஜ்யோஷ்ட அகோதரர் இவர்களைப்பற்றி அறியலாம் ஆகையினால் இலாபாதி நட்பு ஆட்சி உச்சம் சேந்திரம் திரிகோணம் இந்த ஸ்தானங்களில் இருந்து சுபர் பார்வை பெற்றால் தனம் லாபம் ஏற்படும். பத்துக்குடையவன் சுபனால் 11ம் இடத்தானை கூடி யும் அல்லது பார்த்தும் இருந்து 12ம் இடத்தான் உச்சன் மித்ததுரு வீட்டிலிருந்தால் ஜாதகன் தனம் நற் காரியத்தில் சிலவிடுவான். இரண்டு நான்குக்குடையவன் நட்பு பெற்று சுபஸ்தானத்தில் இருந்து லாபாதிபதியால் பார்க்கப்பட்டாலும் தனப்பிராப்தி ஏற்படும். இலாபாதி தானாதிபதி இவர்கள் நிற்கும் திசையிலிருந்து தனப்பிராப்தி உண்டாகும். 11ம் இடத்துக்குடையவன்பாவகிரஹசம்பந்தம் பெற்றிருந்தால் காதுக்கு ஆபரணம் ஒன்றுமில்லை. 11ம் பாவம் பாபிகள் சம்பந்தமும் பாபர்கள் பார்வையும் பெற்றிருந்தாலும் 12ம் பாவாதியும் அப்படியே இருந்தால் தரித்திர நாயும் ஜாஷ்ட சகோதர்களுக்கு ஹானியும் உண்டாக்குவான். 11ம் பாவத்தில் குரு சுக்கிரன் புதன் எவரேனும் இருந்து சுபஸ்தானமாக இருந்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
Page 133
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பனிரெண்டாம் பாவத்தினால் சகல வித நஷ்டம் விறையும் சரீரபங்கும் நேத்திரமும் பாதகும் சயனகும் இவைகளை அறிவது ஆகவே இந்த பாவத்திற் குடையவன் சுபகிரஹங்களுடன் சூடி நட்புபெற்று தேந்திர திரிகோணங்களில் இருந்தால் இவன் அதிக செளக்கிய முடைய வனாகவும் பாக்கிய முள்ள வனாகவும் இருப்பான்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: 12க்குடையவன் குருதிருஷ்டி பெற்று பகை கேஷத்திரத்தில் இருந்தால் தரித்திரம் அடைவான் விறையும் அதிக களங்கும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: 12ம் இடத்தில் புதன் சுக்கிரன் குரு இருந்தால் ஜாதக னுக்கு நல்ல வாகனம் கிடைக்கும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சயனஸ்தானமாகிய 12ம் இடத்தில் சுபகிரஹன் இருந்தாலும் அதிபதியை சுபர் கூடி நாலும் பார்த்தாலும் விசேஷமான சயனம் மஞ்சம் கிடைக்கும் அதில் படுத்து சுகம் அனுபவான்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: விறயஸ்தானமாயது அல்லது அதிபதியாயது பாப கிரஹ சம்பந்தம் பெற்றாலும் அல்லது பார்வையடை ந்தாவது இருந்தால் சயன சுகமில்லை.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பாபகிரஹசம்பந்தம் இல்லாமல் சந்திரன் 12ல் இருந்தால் சுகம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பனிரெண்டாம் பாவம் யோகபலன் பஞ்சமஸ்தானத்தில் எந்த கிரஹங்கள் இருக்கின்றனவோ அல்லது ஸ்தானத்தை எந்த கிரஹங்கள்
Page 134
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பன்னிரெண்டாம் பாவம் கிரஹங்களின் பார்க்கின்ற லேவோ அந்த உபாசனையை பெறுவான். இலக்கினாதிபதி பஞ்சமாதிபன் மித்திரனானால் ஜாதகனுக்கு உபாசனை தேவதை மித்திரமாகும் சத்துருவாகிய சத்துருவாகும் சமமாக இருந்தால் சமமாகும் பலிரெண்டு குடையவன் சூரியனாகில் பிராமணர் கள் விஷயத்திலும் இராஜாக்கள் விஷயத்திலும் தனத்தை சிலவிடுவான். சந்திரனாகில் இராஜாக்கள் விஷயத்திலும் செல்வாய் வலிது பெறில் சகோதரர் விஷயத்திலும் பந்து ஜன்ம விஷயத்திலும் புதனாகில் வித்வஜனம் தவசிகள் விஷயத்திலும் குரு வாகில் சத்திய விஷயத்திலும் சுக்கிரனாகில் சூத்திரவிஷயத் திலும் சனியாகில் நீசஜன சகவாசத்தில் தனத்தை விறையம் செய்வான். குரு 12ம் இடத்திலும் சனி சூரியன் 3ம் இடத்தான் இவர்களில் யாராவதொரு கிரஹம் லாபத்திலிருக்க குருவுக்கு 12 மிடத்தில் இலக்கினாதி பதியிருக்க பிறந்த ஜாதகன் ராஜர்களுக்கு ராஜனாவான். ஜன்ம காலத்தில் கிரஹங்களெல்லாம் இலக்கின முதல் வர்த்து இராசிகளில் இருக்குமோது சந்திரனை பாக்கியாதிபதி பார்த்திருக்க பிரபுவான். குரு லக்கினத்திலும் புதன் கேந்திரத்திலும் இருக்க இவர்களைபாக்கியாதிபதியாவது லாபாதிபதியாவது பார்த்து இருந்தால் ஜாதகன் ராஜதுல்லியனாவான். சனிகேந்திரத்திலாவது கோணத்திலாவது உச்சத்திலா வது அல்லது மூலதிரிகோணத்திலோ இருந்து
Main Content: CC-0. In Public Domain. Digtized by Muthulakshmi Research Academy
Page 135
Book Title: சோதிட மர்மம்
Main Content: பன்னிரண்டாம் பாவம் தசமாதி யினால் பார்க்கப்பட்டால் ஜாதகன் ராஜயின மாவான் செல்வாயுடன் சந்திரன் கூடி இன்மலுக்கினிற்கு 2வது 3வது பாவங்களிற்கு ராஜகு 5ம் பாவத்தி லிருந்தாலும் ஜாதகன் ராஜ சனமாணாவான். இன்னும் அதேக விதத்தில் இராஜயோக பலன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நான் இத்துடன் பாவ பலன்களை முற்றுபெறுகிறேன். முதல்பாகம் முற்றிற்று. குறிப்பு:- ராஜயோகும், மற்ற யோகங்களும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
Main Content: சீனிவாச அச்சகம், கூளை, சென்னை-112. CC-0. In Public Domain. Digtized by Muthulakshmi Research Academy
Page 136
Book Title: ஜோதக கணிதாரம்பமெனும் ஜோதிட ஆசான்
Main Content: மாதம் ஒன்றில் மற்றொருவர் உதவியின்றி மனோ தைரியத்துடன் ஜோதிடம் கொள்ள கற்றுக் கொள்ளும்/நூல் ஜோதக கணிதாரம்பமெனும் ஜோதிட ஆசான் பிரபல ஜோதிட வித்வான்கள் பத்திராதிபர்கள் நற்சாட்டி பெற்ற நூல் ஒவ்வொருவரின் கோச்சார விதிகளும் கிரகராசி களுடம் நட்சத்திர பலன்களும் கிரகங்களும் கண்டாதி கண்டங்களை பிறர் உதவியின்றி அறிந்து கொள்ளும் முறையும் விவாக பொருத்த நிமித்தங்களும், புத்திர சந்தானத்திற்கு கந்த பொருத்தங்களும் அந்தரங்களின் அரிய விஷயங்களும் மற்றும் பொருத்தமுள்ள பலவித ஜோதிட மார்ம விஷயங்களெல்லாம் இதில் அடங்கி யுள்ளது. இது ஒன்று இருந்தால் வேறு ஜோதிட புத்தகம் தேவையில்லை. 4-பாகங்கள் அடங்கியுள்ளது விலை ரூ. 100
Book Title: மணிகுண்ட கேரள ஜோதிடம்
Main Content: ஆதியில் ஒதிவைத்த அகத்திய மாமுனிவர் அருளிச் செய்த கேரள ஜோதிடத்தை இதுவரையிலும் மூலமாக இருந்ததை நித்யானந்த ஜோதிடர் அவர்களால் நூதனமாய் உரையும் லக்கினத்திற்குரிய சக்கரமும் வெகு விமரிசையாக தெளிவாகபதிப்பித்துள்ளோம். இது ஜோதிடர்களுக்கு இன்றியமையாத நூல் இதனில் அரிஷ்ட காண்டம், நலன் தீங்குவான காண்டம். அற்பாயுசு காண்டம், யோக காண்டம், பலாபலக் காண்டம் தீர்க்காயுள் காண்பும் பிரதி அரிஷ்ட காண்டம், தனக் காண்டம், ரோக காண்டம், புத்திர காண்டம், சகோதர காண்டம், மாதுர் காண்டம், பிதுர் காண்டம், களத்திர காண்டம், தனாதிபல காண்டம், திசை சுக்கர காண்டம், சுக்கிர காண்டம், திசை பொசிப்புமாரக காண்டம் முதலிய இத்தியாதி காண்டங்களுக்கு சக்கரங்களுடன் மிக தெளிவான உரை எழுதப்பட்டு நல்ல தாளில் அச்சிட்டுயிருக்கிறது. விலை 30
Page 137
Book Title: நந்தி தேவர் அருளிய சோதிட மர்மம் (சோதிடர் உதவியின்றி கற்கும் முறை) (இரண்டாம் பாகம்)
Author: S. ரெங்கநாதராப்
Main Content: கடவுள் துணை
நந்தி தேவர் அருளிய சோதிட மர்மம் (சோதிடர் உதவியின்றி கற்கும் முறை) (இரண்டாம் பாகம்)
நூலாசிரியர் S. ரெங்கநாதராப் ரிடையார்டு ரயில்வே கிளார்க் 181, மேலசித்திரை வீதி, ஸ்ரீரங்கம்
சண்முகானந்தா புக் டிப்போ புதிய எண். 46, (பழைய எண். 67) T.K. முதலி தெரு, சூளை, சென்னை - 600 112.
Page 138
Book Title: சோதிட ரகசியம் என்றும் அனுபவ சுந்தரசேகரம்
Main Content: சோதிட ரகசியம் என்றும் அனுபவ சுந்தரசேகரம் இவ்வருமையான சோதிட நூலை சோதிட சாஸ்திர வல்லுநராகிய கே. குற்றாலம்பிள்ளை அவர்களால் சப்தரிஷிகளியற்றிய பற்பல சோதிட கணித நூல்களை கொண்டாராய்ந்து எல்லோரும் எளிதில் உணரும்படி இயற்றியுள்ளார். இதில் நட்பாட்சி, யுத்தம், பகை, நீசம், அறியும்வகை, கிரகசாரம்சம் நட்பு பகை அறியும்வகை, ஸ்தானபலன் உணரமகாதிசைக்குபோதகன் முதலியோர்களின் பலாபலன்கள், கிரகங்களின் பார்வைகாலம், கிரகங்களின் நோக்கும் ஸ்தானம் நட்சத்திரத்தைக்கொண்டு லக்கினம் அறிய நவக்கிரகங்களிடன் நிலையறிய கோசார வேதையறியும் விதம் கெளரி பஞ்சாங்கம், வருட பலன், மாதபலன், வாரப்பலன், தினப்பலன், தாராபலன், முதலியவலையறியும் வகை, மனைநூல் பார்க்கும்வகை மற்றும் பற்பல சோதிட குணித நுட்பங்கள் இதில் மிக தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. இரண்டு பாகங்கள் அடங்கியது விலை ரூ. 60-00 ஜாதக ரகசிய சேகரம் என்னும் சோதிட அரிக்குவடி இந்நூலின் சிறந்த அம்சமானது கிரகசார சக்கரத்துடன் சூடியதும் சோதிடர்கள் சாதாரணமான வர்களும் சுலபமாக தெரிந்து கொள்ளுவதற்காகவும் ஜாதகம் கணிக்கவும், ராசிகணிக்கவும், அஷ்டவர்க்கம் கணிக்கவும், கோசாரம். பன்னிரு,பலா பலன்களும் திசாபுத்தி அந்தர பலன்களும், கண்ணாடிபோல் விளக்கி எழுதியிருக்கிறது இந்த ஒரு புத்தகமே சோதிடத்திற்கு போதுமானது. இதன் விலை ரூ. 35-00
Page 139
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: முகவுரை ***** திசாபுத்தி காலங்களில் கஷ்ட ஜீவனம் கோர்ட்டு விவகாரங்கள் விவாஹ சமயம் இன்னும் பலவித கஷ்டங்கள் ஏற்படும் காலங்களில் வினாயகரை நினைத்து இபம் செய்துவரில் கைகூடிவரும், என் அனுபவத்தை எழுதுகிறேன். இந்த ஸ்தோத்திரம் எனக்கு ஒரு மகானால் உபதேசம் கொடுக்கப்பட்டதை தெரிவிக்கிறேன். இந்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற திசாபுத்தி பலன்களை நான் அனேக சில புஸ்தகங்களை படித்து, கிரகித்து ,அனுபோகத்துடன் எழுதுகிறேன், இதில் எதாவது குற்றங்குறைகள் இருந்தால் எனக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளுகிறேன். அன்பன், S. ரெங்கநார்தராவ், ரிடையர்டு, ரயில்வே கிளார்க், 181, மேலசித்திரை வீதி, புதுவை
Page 140
Main Content: ஹிப்னாடிஸ் மெஸ்மெரிச மென்னும் வாயுவேக மனோவசிய சாஸ்திரம் இந்தூலில் உலகில்பிறர் சண்குளுக்குத் தெரியாமல் உலாவும் லழையப்பற்றியும் இறந்த பெரியோர்களுடன் எப்படி பேசுவதும், சபைதனில் விரலைக்காட்டி மற்றவர்களைத் தூங்கவைக்கும் வழியும், செல்வாக்குடன் இருக்க இந்தூல் தேவாமிர்தம் போன்றதாகும் ஜெர்மனி அமெரிக்கா ஆங்கில நாட்டார் அனுபவ்நூல் சித்திரப் படங்களுடன் இந்தூல் வாசித்து வந்தால் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலங்களில் நடக்கும், ஒவ்வொரு விஷயமும் முன்னோர்களுடன் பேசவும் ஞானதிருஷ்டி நோக்கும், முதலியவைகளை வாசித்து தெரிந்து கொள்ளலாம். இதன் விலை ரூ. 60-00
Main Content: ஆதிசாமுத்ரீகம் என்னும் அவயலக்ஷண சாஸ்திரம் அருமையான இச்சாஸ்திரத்தின் கருத்தை சமஸ்கிருத பான்ஷையிலிருந்து சுலோகத்துக்குத் தக்க தமிழ் அர்த்தமாக இச்சாஸ்திரத்தை அச்சிடப்பட்டிருக்கிறது. இச்சாஸ்திரத்தை பார்த்தவுடனே தன் ஜீவ திசை, மரணகாலம், லாபம், நஷ்டம், சுகம் துக்கம் இவை முதலான எல்லா பாக்கியமும் தெரிந்து கொள்ளுவதற்கு இது ஆதாரம் என்பதில் சந்தேகம் வேண்டாம். நீங்கள் ஒருவரை பார்த்தமாத்திரத்தில் அவருடைய குணங்களையும், அவரின் நடையால் இவர் இத்தகையர் என்றும் அன்னாரின் குரலால் இவர். குணம் இம்மாதிரியது என்றும் உரைக்க விரும்புகிறீர்களா? இன்றே இந்தூலை வாங்குங்கள். விலை ரூ. 20-00
Main Content: சண்முகானந்தா புக் டிப்போ குளித்துறை, சென்னை - 600 112. CC-0. In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 141
Book Title: ஸ்ரீ நந்தி தேவர் அருளிய சோதிட மர்மம் (இரண்டாம் பாகம்)
Author: நந்தி தேவர்
Main Content: கணபதி ஸ்தோத்திரம் ஓம் சிவா - குருவாள குருநாதன் வாள எந்தன் வாள எவ்வானை மறந்தாலும் விக்கினேஸ்வரரை நான்மறவேன் ஓம் கணபதி-மஹாகணபதி வல்ல மனோகரா நான் நினைத்த காரியம் அனுகல் பித்தியாக வேண்டும்
Page 142
Book Title: சோதிட மர்மம்
Main Content: திசாபுத்திகளில் குறிக்கப்படும் இடங்கள் அல்லது ஸ்தானங்கள் குறிப்பு : கிரகங்களின்-நட்பு-பகை-சமம் இவை களை முதல் புத்தகத்தில் குறிக்கப்பட்டு முக்கிற அட்டவணையை பார்க்கவும். கேந்திரம் : 1 - 4 - 7-10 ஸ்தானங்கள் or இடம் கோணம் அல்லது திரிகோணம் } 1-5-9 ஸ்தானம் or இடம் விய or விறய 12-ம் ஸ்தானம் or இடம் லாபஸ்தானம்-11ம் ஸ்தானம் or இடம் மாரகஸ்தானம்-3-8-12ம் ஸ்தானம் or இடம் துர்ஸ்தானம்-3-6-8-12ம் ஸ்தானம் or இடம் சயனஸ்தானம்-12-ம் ஸ்தானம் or இடம் 2-7ம் இடம் உதிக மாரகஸ்தானம் பார்வைஸ்தானம் 1-5-7-8-9 ஸ்தானம் or இடம்
Page 143
Book Title: சோதிட மர்மம்
Main Content: திசாபுத்தி - அதற்குரிய பருஷங்கள்
Book Title: சோதிட மர்மம்
Main Content:
- கார்த்திகை உத்தரம் உத்திராடம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூர்ய திசை ஈர்ன் 6 மொத்தம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: புத்தி ஈர்ந்நாள் மீன்நாள் புத்தி ஈர்ந்நாள் மீன்நாள்
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூர்ய சந்திர குஜன் ராகு குரு சனி புதன் கேது சுக்கிர
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 3 18 0 3 18 சந்திர குஜன் ராகு குரு சனி புதன் கேது சுக்கிர சூர்ய
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 6 0 0 9 18 0 10 7 0 1 5 0
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 4 6 1 1 24 1 6 0 2 11 0
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 10 24 2 0 18 1 4 0 4 3 0
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 9 18 2 10 6 1 7 0 5 10 0
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 11 12 3 9 18 1 5 0 7 3 0
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 10 6 4 7 24 0 7 0 7 10 0
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 4 6 5 0 0 0 10 6 9 6 0
Book Title: சோதிட மர்மம்
Main Content: 1 0 0 6 0 0 0 6 0 10 0 0
Book Title: சோதிட மர்மம்
Main Content: 2. ரோகிணி ஹஸ்தம் திருவோணம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்திர திசை ஈர்ன் 10 மொத்தம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 3. மிருகசீர்ஷம் சித்திரை அவிட்டம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: குஜ தசை ஈர்ன் 7.
Book Title: சோதிட மர்மம்
Main Content: குஜன் ராகு குரு சனி புதன் கேது சுக்கிரன் சூர்ய சந்திர
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 4 27 0 4 24 ராகு குரு சனி புதன் கேது சுக்கிர சூர்ய சந்திர குஜன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 1 0 18 1 5 15 2 2 8 2 5 8 12
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 11 6 2 4 21 2 4 24 5 1 0 12
Book Title: சோதிட மர்மம்
Main Content: 1 1 9 3 6 0 2 10 6 7 11 12
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 1 27 4 5 27 2 6 18 10 6 0 18
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 4 27 4 10 24 1 0 18 11 6 8
Book Title: சோதிட மர்மம்
Main Content: 1 2 0 6 0 24 3 0 0 14 6 8
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 4 6 6 5 0 0 10 24 15 5 12
Book Title: சோதிட மர்மம்
Main Content: 0 7 0 7 0 0 1 6 0 16 11 12
Book Title: சோதிட மர்மம்
Main Content: 4. திருவாதிரை ஸ்வாதி சதயம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராகு தசை ஈர்ன் 18.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராகு குரு சனி புதன் கேது சுக்கிர சூர்ய சந்திர குஜன்
Page 144
Book Title: சோதிட மர்மம்
Main Content: 5. புனர்பூசம் விசாகம் பூரட்டாதி குரு தசை ஷீர்ண 16 மொத்தம் புத்தி தீதி நாள் மீதி நாள் புத்தி தீதி நாள் மீதி நாள் குரு 2 1 18 2 1 18 சனி 3 0 3 3 0 3 சனி 2 6 12 4 8 0 புதன் 2 8 9 5 8 12 புதன் 2 3 6 6 11 6 கேது 1 9 9 6 9 21 கேது 0 11 6 7 10 12 சுக்கிர 3 2 0 9 11 21 சுக்கிர 2 8 0 10 6 12 சூர்ய 0 11 12 10 11 3 சூர்ய 0 9 18 11 4 0 சந்திர 1 7 0 12 6 3 சந்திர 1 4 0 12 8 0 குஜன் 1 9 13 7 12 குஜன் 0 11 6 13 7 6 ராகு 2 10 6 16 5 18 ராகு 2 4 24 16 0 0 குரு 2 6 2 19 0 0 7. ஆயில்யம் கேட்டை ரேவதி புத தசை ஷீர்ண 17. புதன் 2 4 27 2 4 27 கேது 0 4 27 0 4 27 கேது 0 11 27 8 4 24 சுக்கிர 1 2 0 1 6 27 சுக்கிரன் 2 10 0 6 2 24 சூர்ய 0 4 6 1 1 3 சூர்ய 0 10 6 7 1 0 சந்திர 0 7 0 2 6 3 சந்திர 1 5 0 8 6 0 குஜன் 0 4 27 2 11 0 குஜன் 0 11 27 9 5 27 ராகு 1 0 18 3 11 18 ராகு 2 6 18 12 0 15 குரு 0 11 6 4 10 24 குரு 2 3 6 14 3 21 சனி 1 1 9 6 0 3 சனி 2 8 9 17 0 0 புதன் 0 1 27 7 0 0 6. பூசம் அனுஷம் உத்திரட்டாதி சனி தசை ஷீர்ண 19 மொத்தம் 8. அகவதி மகம் மூலம் கேது தசை ஷீர்ண 7. கேது 0 4 27 0 4 27 சுக்கிர 1 2 0 1 6 27 சூர்ய 0 4 6 1 1 3 சந்திர 0 7 0 2 6 3 குஜன் 0 4 27 2 11 0 ராகு 1 0 18 3 11 18 குரு 0 11 6 4 10 24 சனி 1 1 9 6 0 3 புதன் 0 1 27 7 0 0
Page 145
Book Title: சோதிட மர்மம்
Main Content: 9. பரணி பூரம் பூராடம் .. சுகர் திசை இஇஇ 20 மொத்தம் புத்தி சுக்ரன் சூர்ய சந்திர குஜன் ராகு குரு சனி புதன் கேது இஇஇ நாள் 3 1 1 1 3 2 3 2 1 இஇஇ நாள் 4 0 8 2 0 8 2 10 2 மீ நாள் 0 0 0 0 0 0 0 0 0 இஇஇ நாள் 3 4 6 7 10 12 16 18 20 இஇஇ நாள் 4 4 0 2 2 10 0 10 0 மொத்தம் 0 0 0 0 0 0 0 0 0 திகாபுத்தி பிறிக்கும் வகை ஒருவர் ஜனனமான நட்சத்திரத்தை அறிந்து அந்த நகூஷத்திரம் முன் தேதியில் எத்தனை நாழிகைக்கு மேல் வந்திருக்கிறதென்றறும் அல்லது பின் தேதியில் எத்தனை நாழிகை வரையில் இருக்கிறதென்றும் பஞ்சாங்கத்தில் கண்டறிந்து மொத்தம் சேர்த்து தொகையே அந்தநகூஷத்திரத்தின் ஆதியந்த பறம நாழிகை என்று சொல்லப்படும் இவ்வாறின்றி ஒரு நட்சத்திரம் ஒருநாள் பூராவும் இருந்தாலும் இருக்கும் அல்லது மறுநாள் பாதி இருந்தாலும் இருக்கும் இதை கவனித்து செய் ஆதியந்த பறம நாழிகையை நான்கு பங்குசெய்து ஜனனநாழிகை வரையில் எத்தனையாவது பங்கில் எத்தனை நாழிகை செல்லாயிருக்கிறது தெரிந்து தொகுத்து வைப் நாழிகையை
Page 146
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: குழித்து மிச்சம் செல்ல வேண்டிய நாழிகையை வெு நட்சத்திரத்துக்குள்ள திசை வருஷம்-மாசம்-நாளால் பெருக்கி ஆதியந்த பறமநாழி கையால் வகுத்துவரும் ஈவுதான் ஜெu திசையில் கெற்பசெல் நீக்கி இருப்பு-வருஷம் மாசம்-நாள் இதற்கு உதாரணம் காண்க. பிரேஜோதபத்தி ஆடிமாதம் 32உ நாயிற்றுக்கிழமை பகலில் பிறந்த குழந்தைக்கு திசைபுத்தி காண்பது ஜெu குழந்தை ஜனித்த முதல்நாள் அதாவது 31 தேதி பூரம் நாழிகை 56-8 போக உத்திரம் இருப்பு நாழிகை 3-52 வினாடி இருக்கிறது. குழந்தை பிறந்த நாள் 32ம் தேதி உத்திரம் நாழிகை 53-9 வினாடி இருக்கிறது ஆக மொத்தம் உத்திரம் ஆத்தியந்த பறமநாழிகை 57-1 வினாடி ஆகிறது. இதில் உத்திரம் முதல்நாள் நாழிகை 3-52ம் ஜனனமான தேதியில் ஜனன நாழிகை வரை நாழிகை 13-45 வினாடியும் சேர்த்து மொத்தம் நாழிகை 17-37 வினாடிகளை குழிக்க-உத்திரத்தில் செல்ல வேண்டிய நாழிகை இருப்பு நாழிகை 39-24 வினாடி இந்த நாழிகையை குழந்தை ஜனித்த உத்திரம் நட்சத்திரத்துக்குள்ள சூர்யதிசை வருஷம் 6-0-0 ஆல் பெருக்கி ஆத்தியந்தம் பறம நாழிகை 51-1 வினாடி ஆல் வகுத்து வந்தது தொகை இருப்பு 4 வருஷம் இது சூரிய திசையில் இருப்பு 4-0-0 என்றறிக அதாவது: 24 / 39 X 6 ÷ 57 = 4.0-0 60 60 1 / 39 X 2 / 5 X 6 / 57 = 4.0-0
இது குழந்தை பிறந்தது சூரிய திசையில் ஆரம்பம் இருப்பு திசை-வருஷம் 4-0-0 என கணக்கு வைத்து கொண்டு இவ்வாறாக ஒவ்வொருவரும் அவரவர்கள் பிறந்த நட்சத்திரத்துக்கு என்ன திசை ஆரம்பத்தில்
Main Content: CC-0. In Public Domain. Digtized by Muthulakshmi Research Academy
Page 147
Book Title: சோதிட மர்மம்
Main Content: இருப்பு இருக்கிறது என்று கண்டறிந்து கொண்டு அதுடன் பின்வருகிற வயதுக்குள் திசை புத்தி யையும் சூட்டி அதற்குள்ள திசை புத்தி பலன்களை அறியவும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: திசை புத்தி வருஷம் அதற்குறிய நக்ஷத்திரங்களும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: கார்த்திகை-உத்திரம்-உத்திராடம்-சூரியதிசை ஈரு 6
Book Title: சோதிட மர்மம்
Main Content: ரோஹிணி-ஹஸ்தம்-திருவோணம்-சந்திரதிசை 10
Book Title: சோதிட மர்மம்
Main Content: மிருகசிறம்-சித்திரை-அவிட்டம்-செவ்வாதிசை 7
Book Title: சோதிட மர்மம்
Main Content: திருவாதிரை-சுவாதி-சதயம்-இராகுதிசை 18
Book Title: சோதிட மர்மம்
Main Content: புனர்புசு விசாகம்-பூரட்டாதி-குருதிசை 16
Book Title: சோதிட மர்மம்
Main Content: பூசம்-அனுஷம்-உத்திரட்டாதி-சனிதிசை 19
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஆயில்யம்-கேட்டை-ரேவதி-புத்திதிசை 17
Book Title: சோதிட மர்மம்
Main Content: மகம்-மூலம்-அசுபதி-கேது திசை 7
Book Title: சோதிட மர்மம்
Main Content: பூரம்-பூராடம்-பரணி-சுக்கிரதிசை 20
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஆக வருஷம் 120
Page 148
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: மகாதிசைக்கு பாசக-போதக-வேதக காரர்கள் விபரம் கிரஹங்கள் போதகன் வேதகன் பாசகன் காரகன் சூரியன் திசைக்கு செல்வா சுக்கி சனி குரு சந்திரன் செல்வா சூரி சுக்கி சனி செவ்வாய் சந்திரன் புதன் சூரிய சனி புதன் குரு செவ் சந்திர சுக்கி குரு செல்வா சூரிய சனி சந்திர சுக்கிரன் குரு சனி புதன் சூரி சனி சந்திரன் செவ் சுக்கி குரு இராகு கேது - இல்லை -
Page 149
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூரிய திசை வருஷம் 6 இதற்கு பொதுபலன் சூரியன் லக்கினத்துக்கு நட்பு, ஆட்சி, உச்சம் இன்றத ஸ்தானங்களில் நிற்க வீட்டில் சலியாணம், ஸ்திரீசேர்க்கை பந்துக்கள் சகவாசம் நடக்கும் சூரியன், பகை நிசத்திலிருந்த தாலும் பாவிகளால் பார்வை அடைந்தாலும் மனம் வருத்தம் நேரும். தவிர பிதாவுக்கு கஷ்டம். கன்று காலிகளுக்கு பீடை ஏற்படும். சூரியதிசை சூரியபுத்தி மீத 3 நாள் 18 இதற்கு பலன் புத்தினாதன் உச்சம் நட்பு-திரிகோணம் அடைந்தால் பூமிலாபம் தனதான்ய லாபம் சரீர சேஷ்கியம் சத்துரு-ஐயம் நினைத்தகாரியம் இஷ்டசித்தி உண்டாகும். புத்தினாதன் பாபனாக இருந்தாலும் ஷடாஷ்ட கஸ்தானத்தில் இருந்தாலும் திரேக காட்டியம் பிடை அக்கினி பயம் உண்டாகும். இந்த சூரியன் லக்கினாதிபதிக்கு 2-வது ஸ்தானத்தி லாவது 7-வது ஸ்தானத்திலாவது இருக்குமானால் அபமிருந்து பீடை ஏற்படும் இதற்கு சாந்தி மிருது யைபும் சூரிய தமிழாரம் செய்ய பரிகாரம் ஏற்படும். சூரியதிசையில் சந்திர புத்தி மாசம் 6 இந்த சந்திரன், கேந்திர கோணங்களில் இருந்து குருவுடன் சேர்நாளும் பார்க்கப்பட்டாலும் பந்தசிநேகம் விவாஹ காரியங்கள். வியாபாரத்தில் லாபம் கிரஹவிருத்தி வாகனம் உண்டாகும் சந்திரன் சம்பந்தம் பெற்றாலும் லக்கினாதிபதி அபிமானியக்கள் ஏற்படும்.
Page 150
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: புத்தினாதல் திசானாதனுக்கு : கூரிணதவம் அனைத்து பாபகிரகங்களுடன் சேர்ந்திருந் தால் புத்திரகளத்திர பீடை விரோதம் ஸ்திரிகலகம் காரியங்கும் பஞ்சு, தன்தானய நஷ்டம் உண்டாகும் புத்தினாதல் நீசனாகவும், ஷுஷ்டாஷ்டகவியத்தில் பாபகிர ஹம் கம்பந்தம் பெற்றாலும் ஜலகண்டம், மனஸ்தாபம், இடம் பெயர்தல், மாதுர் கண்டம், அல்காரமம் அல்லது மாதுர்வகையிடை குணபீடை உண்டாகும் புத்தினாதல் கேந்திரங்களிலும் கோணத்திலும் குபருடன் சேர்ந்தாலும் பார்த்தாலும் களத்திர புத்திர செளக்கியம் விவாஹ சுபகாரியங்கள் புத்திரமித்திர செளக்கியம் உண்டாகும். புத்தினாதல் சப்தம ஸ்தானத்தில் மாரகாதிபதி சம்பந்தமாயிருந்தால் சுபிருந்து தோஷும் வரும் இதற்கு பரிகாரம் வெள்ளை பகு தானம் செய்ய தீரும் சூரியதிசையில் அங்காரக புத்தி மீத் 4-நாள் 6 பலன் புத்தினாதல் இலக்கினத்திற்கு கேந்திரகேள்ணம் உச்சஸ்தவ கேள்ளதிரங்களில் தனலாபம் 3-9ல் இருந்தால் பூமிலாபம் தனிதானய விருத்தி நீதின் கிரக நிர்மாணம் உண்டாகும் புத்தினாதல் இலக்கினாதிபதியுடன் கூடினால் செளக்கியம் இராஜயோகம் உண்டாகும். அங்காரகன் திசானாதனுக்கு 6-8-12 ஸ்தானாதிபதியுடன் கூடினாலும் பார்வை அடைந்தாலும் சத்துருபீதி: மனச்சின்தை ராஜ தண்டனை காராகிர கபிரவேசம் பிராதுர்வர்க்கும். விரோதம் ருணகண்டம் சோரம் இன்வகள் ஏற்படும் : 9-11 அதிபதியுடன் சேர்ந்திருந்தால் தனலாபம் சத்துரநாசம் செளபாக்கியம் பந்து கலியாணம் தர்சனம் தேஜஸ் ஏற்படும்.
Page 151
Book Title: சோதிட மர்மம்
Main Content: புத்தினாதன் 2-7 ஸ்தானங்களில் பலவானாக பாப கிரஹ வீகுரிணயம் பெற்றால் சுபமிருது தோஷமும் உண்டாகும் இதற்கு பரிகாரம் குப்பிரமணியர் அபிஷேகம் ஐபம் சுவாமி விருப்பதானம் செய்ய விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூரிய திசையில் இராகு-புத்தி மீத் 10 நாள் 24 இதற்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இலக்கினத்திற்கு கேந்திர கோணங்களில் இராகு இருந்தால் தனநாசம் சோரபீடை புத்திரோக பீடை ஏற்படும் பிற்பாடு இந்த இராகு லக்கினத்திற்கு கேந்திர திரி கோணங்களிலிருந்தாலும் அந்த ஸ்தானத்தில் சுபர் இருந்தாலும் பார்வை இருந்தாலும் தேச ஆட்சியும் மனச் சந்தோஷம் ராஜபிரீதி சுபங்களும் வீட்டில் உண்டாகும் புத்தினாதன் சுஷ்டாஷ்டக வியத்தில் பாபயுக்தனாயிருந்தால் சோர பயம். குன்மவியாதி அல்லது சூயம் மரணபீடை விஷபயம் ஸ்தான சஞ்சலம் இவைகள் உண்டாகும். புத்தினாதன் துதிய சப்தமாதியுடன் கூடியாவது அந்த இடங்களில் இருந்து அவர்கள் வீகுரிணயம் ஏற்பட்டாலும் சுபமித்துய தோஷம் ஏற்படும். இதற்கு பரிகாரம் ருத்திரருபம் ஹோமம் அல்லது ஆடு அல்லது ஒருநாள் கிடாதானம் செய்ய விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூரிய திசையில் குருபுத்தி மீத் 9 நாள் 18 இதற்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த குரு, தசானாதனுக்கு சுபாமல்ஸங்களிலாவது சுபஸ்தானங்களிலாவது கேந்திராதிபத்திய தோஷங்களிலாமல், கேந்திர கோணங்களில் பலவனாகயிருந்தால் பாக்கியம்-சுகம் ப்ரோபகார சிந்தனை தேவதா பக்தி புதுர்வர்க்க ஐசுபரியம் வியாபார உத்தியோகங்களின் மூலம் திரிக்கின்ற ஐசுவர்யம் கிட்டும்.
Page 152
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த குரு தசானாதனுக்கு, 6, 8, 12 ஸ்தானங்களில் சனி-செவ் ராகு இவர்களுடன் கூடினால் களத்திர புத்திர ஹானி தேக பீடை, மனக்கிலேசம், ராஜஸ்ந்டனை பந்து விரோதம் பிறந்தாற்போல் பீடை நாளுக்கால் இந்த நாசம் புத்திர விரோதம் உண்டாகும். இந்த குரு 2, 7ம் வீட்டுக்கு அதிபதியாக இருந்த போதிலும் பாபகிர ஹங்களால் பார்க்கப்பட்டால் தேக உபத்திரவம் தனம்விறயம் பந்துக்கழ் பீடை உண்டாகும். இதற்கு பரிகாரம் ருத்திர ஜபம் லக்ஷ்மி நாராயண பிரதிமை தானம் செய்ய விலகும்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சூரியதிசையில் சனிபுத்த மீ- 11 நாள் 12 இதற்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: புத்தினாதன் திசானாதனுக்கு கேந்திர கோணங்களில் இருந்தால் பயம், புத்திரசோகம், பிதுர் அரிஷ்டம் உண்டாகும் திசானாதனுக்கு 6-8-12ல் இருந்தால் பாபயுக்தனால் புத்திரநாசம் இராஜபயம் மாநபங்கும் காரிய ஹானி இராஜகோபம் அகாலபோஜனம் உண்டாகும் திசானாதனுக்கு லாபத்தில் உச்சமித்துருஸ் தானங்களிலிருந்து சுபனானால் கலியாணம் உண்டாகும் புத்தினாதன் 2-7க்கு அடையவனானால் அபமிருத்யோஷம் உண்டாகும்இதற்கு பரிகாரம் மிருத்துயு ஜபம் கருத்த எருமை தானம் கருப்பு கம்பளி தானம் செய்ய விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சூரியதிசையில் புதன் புத்தி மீ- 10 நாள் 6க்கு பலன் புத்தினாதன் இலக்கினத்திற்கு கேந்திரகோணங்களில் உச்சஸ்வகூத்திரங்களில் இருந்து சுபர்களுடன் சேர்நால். இராச்சியலாபம் தனதான்ய விருத்தி விளங்குநல்கும். விபரீத ராஜயோகமிந்த திசாநதி செய்ய வரும்.
Page 153
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: வள்ஸ்திர புஷுணம் லாபம் உண்டாகும். புத்தினாதன் 9-11 ஸ்தானாதிகளுடன் சேர்ந்திருக்கும் பகுஷத்தில், வியாபார மூலியமாக தன லாபம் உண்டாகும். 9-5-10 ஸ்தானங்களில் சுபர்களுடன் கூடியிருக்கும் பகுஷத்தில் பாக்கியலாபம், சுபகாரிய எத்தனம், பிரபு தரிசனம் ஏற்படும் புத்தினாதன் ஷுஷ்டாஷ்டகவியஸ்தானங்களில் பாபகிர ஹத்துடன் கூடியிருந்தாலும் பார்வை பெற்றாலும் வாத சிலேஷ்ம கூயம் முதலிய ரோகங்களால் பீடையும், மனஸ்தாபம் புத்திரகளத்திர பீடை பந்தனம் இவைகள் உண்டாகும் 2-7க் குடையவனுடன் கூடினால் அந்த ஸ்தானங்களிருந்தால் திரேக ஜாட்டியம் உண்டாகும் இதற்கு பரிகாரம் விஷ்ணு அர்ச்சனை, ஜபம் தீபம் செய்ய செளகியம் ஏற்படும். சூரிய திசையில் கேது புத்தி மீ- 4 நாள் மீக்கு பலன் தேகபீடை மனோவேதனை ராஜகோபம் அபவாதம் பந்து மித்துர உபத்திரவம் உண்டாகும் இந்த கேது ஷுஷ்டாஷ்டக வியத்தில் பாபருடன் கூடினால் ஸ்தானபேதம் ஊடல் பல்வயிறு இந்த இடங்களில் பாதையும் சத்துரு பீடை பிதுர் வர்க்கபீடை ஏற்படும் இந்த கேதுலகனத்திற்கு புத்திர ஸ்தானத்தில் யோககாரகனுடன் சேர்ந்திருந்தாலும் சுபாம்சம் பெற்றாலும் வீட்டில் சுப காரியங்களும் கூடிதிர புத்திர சுகமும் உண்டாகும். இந்த கேது 2-7 ஸ்தானங்களில் மாரத கிரஹங்களுடன் சேர்ந்தாலும் பார்க்கப்பட்டிலும் மிருதுய பயம் ஏற்படும் இதற்கு பரிகாரம் துர்க்கை ஜபம் தீபம் அர்ச்சனை செய்ய விலகும்.
Page 154
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூரிய திசையில் சுக்கிர புத்தி வருவும் 1க்குபலன் புத்தினாதன் கேந்திர கோணங்களில் இருந்தாலும் உச்ச ஸ்வகேந்திர மித்துரு சேஷுத்திரங்களிலிருந்தாலும் பிரியமுள்ள லஸதிரி சம்போக சுகம் கிராம பயணம் பிராமணர்கள் பிரியம் பெரியோர்கள் தரிசனம் பூமிலாபம் தனதான்ய விருத்தி வீட்டில் சுபகாரியம் இஷ்டான்ன போஜனத்துக்குறிய லாபம் வியாபார லாபம் பந்துக்கள் சிநேகம் இவைகள் உண்டாகும் இந்த சுக்கிரன் இலக்கினத்திற்கு ஷுஷ்டாஷ்டக வியத்தில் பாபகிரஹம் சத்துரு கிரகங்களுடன் கூடினாலும் பார்வை பெற்றாலும் பந்து துவேஷம் இராஜகோபம் பூமி விக்கிரயம் அன்நிய கிரஹவாசம் இவைகள் உண்டாகும் 2-7 ஸ்தானங்களில் பலவானானல் மாரக கிரக பார்வை அடைந்தால் அம்மிருத்துயுதோஷம் ஏற்படும் இதற்கு பரிகாரம் மிருத்துயு ஜபம் வெள்ளாடு தானம் செய்ப விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்திரதிசை 10 வருஷம் பொதுபலன்-மாதுர் செளக்கியம் ஐஸ்வர்யம் சயன சுகம் நாற்கால் வாகனம் சுபகாரியம் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்திரதிசை 10 வருஷம் சந்திரபுத்தி மாசம் 10க்கு பலன் இந்த சந்திரன் ஸ்வகேஷுத்திரம் கேந்திர, கோணங்களில் சுயசுக்தனாய் சுபவீ கூண்யம் அடைந்தால் இராஜலாபம் பயிர் அபிவிருத்தி தேவதா குருபக்க்தி பூமிவிருத்தி தனதான்ய லாபம் உண்டாகும் இந்த சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் பூர்ண பலத்துடன் இருந்தால் ஸ்திரி சயன சுகம் இராஜ ஸ்நேகம் ஏற்படும்.
Page 155
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த சந்திரன் 6-8-12ல் இருந்தாலும் நிசனாக பாப யுக்தனாக இருந்தாலும் மனவியாகூலம் சரீரபிடை கோபம் ஸ்தான பரிஷ்டம், தனபீனடை. விறயம் பந்து மித்துரு மனஸ்தாபம் மாதுரநாசம் மாநஹானி களத்திர கர்ப்பதோஷம் மாதுரு வம்ச சந்ஷலம் அரிஷ்டம் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த சந்திரன் 2,7ம் ஸ்தானாதிபதியாயும் பாபகிரஹங் களுடன் துர்பலத்தை அடைந்திருந்தால் தேக பீடை ருணபயம் சாஸ்தர பயம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்திர திசையில் சந்திர புத்தி இதற்கு பரிகாரம் மிருத்துயஜபம் வெள்ளைபசு தானம் செய்ய விலகும் சந்திர திசையில் அங்காரகபுத்தி மாசம் 7க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த அங்காரகன் இலக்கனத்திற்கு கேந்திர கோணங்களில் ஸ்வசேஷுத்திரங்களிலிருந்தால் தேக ஆரோக்கியம் செளபாக்கியம் வஸ்திர ஆபரணம் யத்தின காரியம் சுத்தி வீடுவாசல் உண்டாகும் அங்காரகன் சுப்டாஸுபகவிறயங்களில் பாபயுக்தனாக இருந்தால் நீசத்தில் சத்துரு கேஷத்திரத்திலிருந்தால் சத்துரு மங்கள் செய்தாலும் அபகீர்த்தியும் நிஷ்டுரமும் உண்டாகும் 2ம் இடத்தில் இருந்தால் தனவிறயம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: அங்காரகன் தசானாதனுக்கு கேந்திர கோணங் களில் இலாபத்தில் பலவானாக இருப்பானால் செளபாக்கியம் ராஜசன்மானம் வஸ்தி ஆபரணம் லாபம் ஆரோக்கியம் யத்தினகாரியம் சித்திகர ஹ நிர்மாணம்
Page 156
Book Title: சோதிட மர்மம்
Main Content: மித்துருவம்சம் விருத்தியும் வண்டி மாடு விர்த்தியும் உண்டாகும். இந்த அங்காரகன் சந்திரனுக்கு கேந்திர கோணங்களில் இருந்தாலும் உச்சம் சுபாம்சம் சுப சங்கமம் பெற்று பல வாராசயிருக்கதால் சத்துருநாசம் வியர்ப்பாராபயம் உத்தியோக சித்திசித்திரபுத்திரபந்து செலக்கியம் ஏற்படும் அங்காரகன் 6,8,12ல் நீசனாகியிருந்தாலும் பாபகிர ஹ சம்பந்தம் அல்லது வீ சூ ண் ய ம் அடைந்தாலும் சிரஹ பூமி நாசம் ராஜாக்கள் விரோதம் காரியகெடுதி பிராத்துருவர்க்கு பீடை தனவிறயம் துஷ்ட சகவாசம் ஏற்படும். 2,7ம் இடங்களிருந்தாலும் அல்லது அந்தஸ் தானாதி பதியாக மாரக கிரகத்தோடு கூடினாலும் காரிய விகனம் மனோவியாதி துக்கம் உண்டாகும் இதற்கு பரிகாரம் சுப்பிரமணியருக்கு பூஜை அர்ச்சனை செய்ய விலகும். சந்திர திசையில் குரு புத்தி மாசம் 16 (14)க்கு பலன். இந்த குரு ஸ்வபகேஷத்திர உச்ச கேந்திரகோணமித்திரு ஸ்தானங்களிலாவது சுப கிரஹங்களுடன் சேர்ந்து பல வானாக இருந்தால் வஸ்திர ஆபரணங்கள்விக்கிர்ய லாபம் சுபகாரியங்கள் நடப்பது கிரகபூமிசு லாபங்களும் தேவாலய பிரதிஷ்டைகளும் தானதர்ம பரோபகாரமும் அபிவிர்த்தியும் தேட்டம் சின று . நிர்மாணம் பிரபு பிராமணமுலியமாச காரியசித்தியும் பந்து பீரியத்தன காரிய முடிவும் புத்திர உற்பத்தியும் பயிர் விருத்தியும் குருதரிசனமும் விஷ்ணு ஆலய தரிசனமும் உண்டாகும்.
Page 157
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த குரு ஸ்தானத்தால் ஏற்படகவிய நிசஸ்தானங்களிலாவது சத்திரு கோந்திரத்திலாவது பாபகிரகங்களுடன் கூடிதுர் பலவானாக இருப்பானாகில் மனோ வியாதி பிதுர்வர்க்கு பீடை புத்திர தோஷும் ஸ்தான சஞ்சலம் பத்து நாசம் அரசகோபம் மான பிராணஹானி உன்னிய இராம சஞ்சாரம் களத்திரதேக ஜாட்டியும் உண்டாகும். இந்த குரு தசாநாதனுக்கு 1, 4, 7, 10, 5, 6, 3, 11 பூர்ண பலவானாக இருந்தால் அந்த பாவாதிகளின்பலனை அடைவான். வீட்டில்சுப காரியங்கள் தனசம்பத்துக்கு தைரியம் சரீர செளக்கியம் ராஜலாபம் வியாபார விருத்தி பத்துமித்துருக்குள் சிதேகம் வாஹன வஸ்திர லாபம் உண்டாகும். குரு பலவீனமாய் பாபிகளுடன் சேர்ந்து ராகுவினால் பார்க்கப்பட்டால் களத்திர தோஷும் வாதபித்த வியாதிபிதுர் கிலேசம் உண்டாகும். 2-7 ஸ்தானங்களில் இருப்பானாகில் சுபமிருத்துயு தோஷும் உண்டாகும். இதற்கு பரிகாரம் சிவசக்ஸ்ரநாமம்பாராயணம் செய்ய விலகும். சந்திரதிசையில் ராகுபுத்தி வருளும் 1 மாதம் 6 பலன் இந்த இராது சுப சம்பந்தமாய் இலக்கினாதி பதியுடன் கூடியாவது கோந்திர கோணத்திலாவது உச்சத்தில் இருந்தால் புத்தி முதலில் செளகரியமும் லாபமும் சத்துரு நாசமும் மத்தியில் சோரபயமும் உடனே மற்றாசிகளில் இருக்க தனதான்ய விருத்தியும் பிரபு விருத்தியும் மேற்கு திக்கில் ஜயமும் வாகன லாபமும் உண்டாகும்.
Page 158
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த ராகு அங்காரகனுடன் கூடியிருந்தால் ஆயுதத் தினால் பிராண ஹானி உண்டாகும். அஷ்டமாதியுடன் சம்பந்தம் உண்டானால் அரசுலாபம் கீர்த்தி தனலாபம் உண்டாகும். இதாராளர்களுக்கு கேந்திராத்தில் இருந்தாலும் முன் சொன்னபடி நடக்கும் ஷஷ்டாஷ்டக வியத்தில் பாபயுக்தனாக இருந்தால் புத்திர களத்ர ஹானி கலகம் சுபமிருத்துயு வியாதி ஸ்தானபிரஷ்டம் விஷு சந்து திருடர்கள் பயம் உண்டாகும். 2,7ம் ஸ்தானங்களில் இருந்தாலும் அந்த அதிபதிகளின் சம்பந்தம் இருந்தாலும் பார்த்தாலும் அஷ்டமாதியுடன் சேர்ந்தாலும் சுபமிருத்துயு பீடை ஸ்லவரம் இவைகள் உண் டாகும் இதற்கு பரிகாரம் ஆட்டு கிடாதானம் செய்யவிலகும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சனி திசையில் சனிபுத்தி வருஷம் 1 மாசம் - 7க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த சனி லக்கினத்திற்கும் கேந்திர கோணங்களில் இருந்தாலும் ஸ்வ, கேசத்திர, மித்துரு, உச்ச, லாப ராசியிலிருந்தாலும் அற்ப செலக்கியம் கொஞ்சலர்பம் பந்து துவேஷம், கிழ்ச்சித பயம் துக்கம், நாற்கால் பீடை, தேச சஞ்சாரம் வரும், இந்தசனி திசாநாதனுக்கு கேந்திர கோணங்களில் லாபத்துடன், உச்ச, ஸ்வ கேசத்திரங்களில் 3, 6, 11ல் இருந்தால் பூமி லாபம், புத்திர லாபம் கிரககட்டுதலும் சுப சம்பந்தமான விஷயங்களும் இராஜசம்பாஷணையும் நினைத்த காரிய ஜயமும் கிராமாதிகாரம் பூமி சேர்க்கை ஏற்படும், ஷஷ்டாஷ்டகவியத்தில் நீச ராசியிலிருந்து சுபருடன் சூடினால் சுப பலனை கொடுப்பான், பாபருடன்
Page 159
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூடியனால் நீச ஸ்திரி சேர்க்கை உண்டாகும், புத்திரதாரம், ரோகம், பிதா-மாதா ஹானி ஏற்படும் குண்ம வியாதியும் உண்டாகும் 2,7 அதிபதிகளுடன் சூடியனால் வாதகரம் தேகத்திற்கு பிணியும் உண்டாகும் இதற்கு பரிகாரம் எருமைக்கடா தானம் என்ணுங் தீபம் போடுவும் விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்திர திசையில் புதன் பத்தி வருடம் 1 மீ- 5 பலன்: இந்த புதன் கேந்திரகோணங்களில் ஸ்வவீடுத்திரங்களில் தனலாப, சபஸ்தானங்களில் சுபர்களுடன் கூடி இருந்தால் வீட்டில் கலியாணங்களும் பந்து தரிசனம் வித்தியா வினோத சன்மானம் புத்திர உற்பத்தி கீர்த்தி வியாபாரமூலம் தனலாபம் ரத்தின பூஷண விக்கிரயம் லாபம் சததரு நாசம் காராயாநு கல்ம புண்ணிய கடைகள் கேழப்படும் அன்நிய கிராம பிரயாணம் ஏற்படும். இந்த புதன் ஷஷ்டாஷ்டக வியத்தில் இருந்தாலும் நீசத்தில் இருந்தாலும் அஷ்டமத்தில் பாபர்களுடன் கூடியனாலும் பார்த்தாலும் தேகபினி இராஜபயம் பிராணசங்கடம் உண்டாகும். இலக்கினாதி பதியுடன் கூடியனால் வந்தவுடன் செல்பாக்கியம் திரவியலாபம் இராஜபிரிதி ஏற்படும் திசானாதனுக்கு கேந்திரகோணங்களில் லாபத்தில் இருந்தால் தான தருமம் நடக்கும் ஷஷ்டாஷ்டக வியத்தில் இருந்தால் நோய் பிணியுண்டாகும். 2,7 அதிபதிகளுடன் கூடி இருந்தால் சுபமிருந்து தோஷம் வரும். இதற்கு பரிகாரம் விஷ்ணு ஜபம் தீபம் அர்ச்சனை செய்ய விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்திர திசையில் கேது புத்தி மாசம் 7க்கு பலன்: இந்த கேது கேந்திரகோணங்களில் சுபருடன் கூடியனால் அல்லது இலக்கினாதிபதியுடன் கூடி உச்சத்தில் சுப திருஷ்டி பெற்றிருந்தாலும் கலியாண சம்பத்து
Page 160
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: விவசாயம் கூடும் இந்த ஸ்தானங்களில் பாபயுக்தனாக இருந்தால் சுங்கபோராகம் பீடை சண்டை_ வீண்விவகாரம் ஏற்படும். 2,7ம் அதிபதிகளுடன் சனியும் கூடினால் மரண முன்டாகும் இதற்கு பரிகாரம் வெள்ளி நாகர் செய்து தானம் செய்ய விலகும். சந்திர திசையில் சுக்கிரபுத்தி ஏழு 1 மீட் க்கு பலன் இந்த சுக்கிரன் இலக்கினத்திற்கு கேந்திர கோணங்களில் பலன் அடைந்து இருந்தால் இராஜ்யலாபம் கிடைக்கும் 2-4-7 லிருந்தாலும் அல்லது இவர்களுடன் கூடினாலும் பூஷணங்கள் உண்டாகும் புதையல்கள் வாகனங்கள் ஏற்படும். இஷ்டான போஜனம் நூதன வஸ்திரம் சுகந்த புஷ்பலங்கார தனமான பஞ்சணையின் பேரில் படுக்கை யும் மனதிறிஷ்டமான ஸ்திரிசங்கும் ஏற்படும். திசானோ தனுடன் கூடினால் இராச்சிய அதிகாரம் செய்வான். கிரகத்தில் சுபகாரியங்கள் நடக்கும் மாதுர் பிதுர் செளக்கியம் உண்டாகும் சுக்கிரன் நீசனாய் பாபயுக்தனாக யிருந்து அங்காரகன் பார்வை பெற்றால் பூமினாசம், அலைச்சல் பெண்சாதி விசனம் இராஜினிஷ்டுரம் இவைகளுண்டாகும் சுக்கிரன் திசாதனுக்கு கேந்திர கோணங்களில் தனலாபத்திலிருப்பதால் இராஜயோக தன்னுடைய ஸ்திரியால் அதிக கீர்த்தியும் சுகமும் வரும். வீடுவாசல் விருத்தி ஏற்படும் நாற்கால் ஜீவனம் விவசாயம் தனாள்ந்ய விருத்தி பிராப்தி போனைம் முதலான நற்காரியங்கள் உண்டாகும். சுக்கிரன் திசானாதனுக்கு ஷஷ்டாஷ்டகவியத்தில் பாபயுக்தனாக இருந்தால் கலகம் பந்து துவேஷம் பரஸ்திரி போகம் சத்துருபயம் சத்துருவிருத்தி களத்திரபுத்திர ஹானி அந்நிய தேசவாசம் இராஜகோபம் உண்டாகும் 2-7 அதிபதியுடன் கூடினால் அபமிருத்துயு தோஷம் வரும் இதற்கு பரிகாரம்: ருத்திர ஜபம் வெள்ளி தானம் செய்ம்விலகும்
Page 161
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்திர திசையில் சூரியபுத்தி மீட் 6-க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த சூரியன் கேந்திரகோண உச்சஸ்வசேஷுத்திர மித்துரு ஸ்தானங்களில் சுப கிரகங்களுடன் கூடினாலும் இருந்தாலும் இராஜயபயம் பூமிலாபம் தனபிராப்தி வீட்டில் சுபகாரியம் புத்திர உற்பத்தி அதிகார விர்த்தி பந்து பிரீதி வியாபார உத்தியோகவிர்த்தி குரு தேவதா புண்ணிய சேஷுத்திர தெரிசனம் களத்திர செளக்கியம் உண்டாகும் இந்த சூரியன் 6-8-12 ஸ்தானங்களில் நீசனாக சத்துரு ராசியிலாவது பாப கிரஹ சம்பந்தம் ஏற்பட்டு இருந்தால் புத்திமாராட்டம் சத்துருபயம் காரியவிக்கினம் கடன்காரர்கள் உபாதியும் விக்கிரிய நஷ்டம் வெளியூர் பிரயாணங்களில் தனம் நஷ்டடும் உண்டாகும் 2, 7 ஸ்தானங்களுக்கு அதிபதிகளாக இருந்தாலும் மாரக கிரஹத்துடன் கூடினாலும் வாதபித்த ஜவரம் பீடை ஏற்படும் இதற்கு பரிகாரம் சிவபூஜை ஸ்வர்ண விக்கிரஹ தானம் செய்தால் ஆயுள் ஆரோக்கியம் ஆயுள் விர்த்தி ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: செவ்வாய் திசை 7 ஆம் செவ்வாய் திசையில் அங்காரகபுத்தி மீட் 4 நாள் 27-க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த அங்காரகன் இலக்கினாதிபதியுடன் கூடிதேந்திர கோணத்தில் இருந்தால் கொஞ்சம் செளக்கியம் சந்தோஷம் லக்ஷ்மி கடாட்சம் புத்திர உற்பத்தியும் வீட்டில் சுப காரியம் பகுவிருத்தி பந்துமித்திரு சிநேகம் உண்டாகும். ஸ்வசேஷுத்திர உச்சனாக சுய புத்தினாக சுபதிருஷ்டி பெற்றிருந்தால் அர்த்த லாபம் நஷ்டமான பூமி கிரகங்களும் பால் பகு தனதான்ய விருத்தியுண்டாகும். அங்காரகன் நீசன் ராசிகளில் பாப கிரஹங்களுடன் கூடியிருப்பானாகில் பாபகாரியம் செய்வதும் நோய்ப்போன்ற ஆயுதவிபத்தால்
Page 162
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஏற்படும் அங்காரகன் 2-7 ஸ்தானங்களில் மாரகாதிபதியுடன் கூடிபிருக்கும் பகுபத்தில் பிரணாப்பத்தான ராஜ தண்டனை பயமும் உண்டாகும் இதற்குப் பரிகாரம் சுப்பிரமணியர் பூஜை ஜபம் அர்ச்சனை உபவாசம் செய்ய விலகும். அங்காரக திசையில் இராகுபுத்தி ஏன் 1 நாள் 18 இதற்கு பலன் இந்த ராகு சுப கிரஹங்களுடன் கூடி தேந்திர கோணங்களில் பலவனாக இருந்தபோதிலும் உட்சனாக இருந்தபோதிலும்போலும் களத்திரபிராப்தி புத்திர உற்பத்தி விவசாய விருத்தி கேது ஸ்தானபிராப்தி விவகார ஜயம் சத்துரு நாசம் பந்துமித்திரு பெரியோர்கள் தெரிசனம் செய்வதும் இவைகள் உண்டாகும். இதற்குப் பரிகாரம் சுப்டாஷ்டமியத் தில் நீச சத்துரு ராசியில் பாபகிரங்களோடு சேர்ந்து இருந்தாலும் பார்க்கப்பட்டாலும் ராஜசோர நீச ஜனவிரோத தம்காரிய ஹானி விஷு சாஸ்திர பீடைகள் ஸ்திரீ கலகம் காராக்கிரஹ வாசம் களத்திர விரோதம் இடமாறுதல் உண்டாகும் இந்த இராகு லக்கினத்திற்கு மாரகாதிபதி கூடினாலும் பார்க்கபட்டாலும் அபமிருத்யு தோஷம் ஏற்படும். இதற்கு பரிகாரம் மிருத்துயு ஜபம் வெள்ளிநாள் தானம் பூஜை செய்ய விலகும். அங்காரக திசையில் குரு புத்தி மீத் 11-நாள் ஏக்குபலன் இந்த குரு லக்கின கேந்திர கோண ஸ்தானங்களில் திசாதனாதனுடன் சேர்ந்தாவது அல்லது பார்வை பெற்ற றாவது இருந்தால் விவசாயம் பசு தனதான்ய சம்பத்துடன் இராஜாக்களால் பூஷிக்கப்பட்டு நினைத்த காரியம் கைகூடுதலும் வீட்டில் கல்யாண வைபவங்களும் களுத்திர பூஷிக்கப்படும்.
Page 163
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: கிரஹ நிர்மாணம் ஏற்படும் குரு ஸ்வடாஷ்டடக வியத்தில் பாபயுக்தனாக பாப திருஷ்டியுடன் இருந்தால் சத்துரு பயமும் ஸ்தான பிரஷ்டம் பந்துநாசம் சாவு வார்த்தை தேள்விஇவைகள் உண்டாகும் குரு 2-7 அதிபதிகளுடன் சூடினால் சுபமிருத்தியு தோஷும் தனவிரயம் ஏற்படும். இதற்கு பரிகாரம் :- விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபம் செய்ய விலகும். அங்காரக திசையில் சனிபுத்தி வருஷம் 1 மீட் 1 நாள் 9க்கு பலன் இந்த சனி கேந்திர கோணங்களில் ஸ்வசேஷுத்திரத்தில் அம்சையில் உச்சத்திலிருந்து சுபகிரஹங்களுடன் சூடினாலும் அல்லது பார்வை பெற்றாலும் களத்திர புத்திர சுகமும் வீட்டில் சுபகாரியமும் வியாபார ராஜசன்மானம் தேக ஆரோக்கியம் சத்துரு ஜயம் கிரஹ நிர்மாணம் வண்டி மாடு ஆடு விக்கிறிய லாபம் ஏற்படும். சனி திசையில் சனிவாரத்தில் இராஜபீட சம்பந்துடாகும். இந்த சனி ஸ்வடாஷ்டடக விய ஸ்தானங்களிலாவது பாபகிரஹங்களுடன் சேர்ந்து ருப்பானாகில் துருப்பகர் முதலிய நீச்ச சகவாசம் கலகம் உண்டாகும் வாத பித்தகரம் இடம் மாறுதல் சோர்ப்பய பீடை உண்டாகும் இந்த சனி 2,7ம் இடங்களில் பாபயுக்தனாக இருந்தால் ஜீவன ஹானி ரோகம் சத்துருநாசம் புத்திர பீடை, சிக்கல் தோய்கள் மாதுர்பீடை உண்டாகும் இதற்கு பரிகாரம் மிருத்துயு ஜபம் எள் என்ணெய் சனிக்கு திபம் போடவும். அங்காரக திசையில் புதன்புத்தி மீட் 11 நாள் 27க்கு பலன்
Page 164
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: தருமபுத்தி கிர்த்தி நீதி நன்னடத்தைத் இஷ்டான்ன போஜனம் வாகன பூஷணம் பசுலாபம் உண்டாகும் புதன் திசானாதனுடன் கூடினால் சத்துரு விருத்தி பயம் கலகம் ஏற்படும் புதன் 2,7 அதிபதியுடன் கூடினால் வாத்ஸ்வேவாயாதி ரோகம் பீடை அபமிருத்யு தோஷம் வரும் இதற்கு பரிகாரம். விள்ணு ஐபம் பண்ண நிவர்த்தியாகும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: அங்காரக திசையில் கேது புத்தி மீ- 4 நாள் 27க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த கேது கேந்திர கோணங்களில் சுய கேஷத்திர நால் சுபருடன் கூடினாலும் அல்லது லக்கினாதி பதியுடன் கூடினாலும் அற்ப செல்க்கியம் அற்ப பலன் லாபம் விதாவாஸ்திரி சங்கமம் களத்திர கலகம் அல்லது களத்திர வியாதி உண்டாகும் இந்த கேது 8, 12 ஸ்தானங்களில் பாப கிரங்களோடு கூடினாலும் பார்க்கப்பட்டாலும் மாதா பிதாக்களுக்கு அரிஷ்டமும் தந்த ரோகங்களுக்கு பீடையும் சார்பதோசம் விஷு சம்பந்தம் பயம் வெள்ளை குஷ்ட வியாதியும் களத்திரதோஷமாவது ராஜ ஜனவிரோதம் உண்டாகும் இந்த கேது 2,7 ஸ்தானங்களில் பாபகிரஹம் அல்லது மாரக கிரகங்களுடன் சேர்ந்தாவது பார்த்தாவது இருந்தால் அபமிருத்யு தோஷம் ஏற்படும் இதற்கு பரிகாரம் ஆட்டுக்கிடாதானம் செய்ய பரிகாரம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: அங்காரக திசையில் சுக்கிரபுத்தி மீ 1 மீ- 2 பலன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த சுக்கிரன் கேந்திர கோண உச்சஸ்வ கேந்திர மித்துரு ஸ்தானங்களில் சுபசிரக சேர்க்கை பார்வை அடைந்து இருக்கில் பூமிலாபம் பந்து சன்மானம் தேவதா தெரிசனம் உண்டாகும் லக்கினாதிபதியோடு சேர்ந்து இருப்பானாதில் கலியாண காரியங்கள் களத்திர பிராப்தி
Page 165
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: வியாபார லாபம் ஸ்திரி செளக்கியம் உண்டாகும். சுக்கிரன் திசானா தனுக்கு கேந்திர கோணங்களில் இருந்தாலும் இதே பலன் இந்த சுக்கிரன் ஷஷ்டாஷ்டக வியத்தில் இருந்தாலும் நீசனாக பாபகிரக சம்பந்தம் ஏற்பட்டாலும் ராஜயோக யோக யுத்தனை காரியவிக்கினம் தனவிரயம் ஏற்படும் சுக்கிரன் 2,7ம் ஸ்தானங்களுக்கு அதிபதியாக மாரக கிரகத்துடன் இருக்கும் பகுடத்தில் தேக ஜாத்டியம் வியாதி உண்டாகும் இதற்கு பரிகாரம் துர்க்கை ஜபம் வெள்ளெருமை தானம் செய்ய விலகும். அங்காரகன் திசையில் சூரியபுத்தி மி 4 நாள் 6 பலன் இந்த சூரியன் கேந்திர கோண ஸ்தவ சேஷுத்திரங்களில் இருந்தாலும் திசானாதனுக்கு அப்படியே யிருந்தாலும் லக்கினாதிபதியுடன் சூடினாலும் தனதான்ய விருத்தி மனது சந்தோஷம் வஸ்திர பூஷண லாபம் முதலியது ஏற்படும் மத்திமில் செளக்கியம் அந்தியில் விசனமும் ஏற்படும் சூரியன் திசானாதனுக்கு கெட்ட ஸ்தானங்களில் பலஹீன கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும் அல்லது பார்வை பெற்றாலும் 2-7 ஸ்தானாதிகளுடன் சூடினாலும் எத்தன காரியங்கள் கெடும் பயம் ரோகம் வரும் இதற்கு பரிகாரம் சூரிய பீரிதி நடத்தகாட்டில் ஓரை செய்ய விலகும். அங்காரக திசையில் சந்திரபுத்தி மி 7க்கு பலன் இந்த சந்திரன் கேந்திர கோணம் மித்துரு ஸ்தானங்களில் இருந்தால் புண்ணிய தீர்த்த ஸ்நானம் தேவதா தெரிசனம் செளபாக்கியம் வியாஹமே புத்திர சம்பத்து தரும சிந்தனை தடாகம் ஏற்படுத்தல் சத்தகரும்வாள் செய்வான்; வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும் சந்திரன் நீசம் சத்துரு ஷஷ்டாஷ்டக வியத்தில் இருந்தாலும் இராஜ நந்தகோரி தொடர்ந்தோ பிற
Page 166
Book Title: சோதிட மர்மம்
Main Content: தசானாதனுக்கும் லக்கினத்திற்கும் சுளுடாஷ்டகவிய நீச பாப ஸ்தானங்களில் பாபகிர ஹங்களுடன் இருந்தால் சத்துரு பயம் பந்துமித்திரு கலகம் சோரஸ்திரி பீடை கலகம் வாத சிலேஷ்மாதி ரோகங்களும் உண்டாகும் சந்திரன் 2-7 அதிபதிகளுடன் சூடினால் அபமிருத்யு தோஷம் உண்டாகும். இதற்கு பரிகாரம் வெள்ளை பசு தானம் எருமை தானம் செய்ய ஆயுள் விருத்தி ஆரோக்கியம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இராகு திசை 18-வருவதும் இராகு திசையில் இராகு புத்தி ன் 2 மீ- 8 நாள் 12-க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த ராகு லக்கினத்திற்கு ஸ்வ கேந்திர உச்ச மூல திரிகோண வர்க ஸ்தானங்களில் சுய பக்தனர்பிருந்தால் வீடுவாசல் இலக்சியம் கடாகசும் வீட்டில் கலியாணம் சம்பந்தம் சுய அகார வீர்த்தியும் தென்மேற்கு பிரயாணங் களில் காரியாதிகூலங்களும் ராஜ சன்மானம் ஜனபிரியம் உண்டாகும் மேலும் தைரியம் சுபகாரிய ஜயங்களும் ஏற்படும்.இந்த ராகு ஷஷ்டாஷ்டக விய ஸ்தானங்களில் பாப கிரகங்களுடன் சேர்ந்து பாபகளினாலே பார்க்கப் பட்டு இருந்தாலும் நீசம் நீசராசியில் பாப கிரகங்களுடன் சூடியிருந்தாலும் சோரபாதை ருண தன பீடை இடம்விட்டு இடம் மாறுதலும் மனோ வியாகூலம் பந்தனாதி கஷ்டங்களும் மானபங்கும் களத்திர கலகமும் அல்லது களத்திரநாசம் வாத சிலேஷம் பீடை ரோகம் வியாபாரங்களில் தனவிறயம் அன்நிய தேசசஞ் சாரம் சகோதரகலகம் உண்டாகும். 2-7ம் ஸ்தானங்களில் ராகு இருந்தாலும் கேந்திர கோணங்களிலிருந்தாலும் சுபமிருத்யு தோஷம் மாதுரநாசம் புத்திரவர்க்கு இன அரிஷ்டம் சர்ப்பஜந்து பயம் ஏற்படும் இதற்கு பரிகாரம் :-
Page 167
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: வெள்ளிநாகர் தானம் பூஜை துர்க்காஜபம் செய்ய விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இராகு திசையில் குருபுத்தி ஈரே 2 மீ 4 நாள் 24
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த குருலக்தகினத்திலிருந்து கேந்திர கோணங் குளிலும் ஸ்வ சேஷத்திர உச்ச மித்துரு ஸ்வாம்சங்களில் சுபர்களுடன் சூடிபலவானாக இருந்தால் பூமி லாபம் விவாக சுபசோபனாதிகள் வீட்டில் நடக்கும் மேற்கு திசையில் பிரயாணமும் பந்து தெரிசனம் பிரயத்தனகாரியம் சித்தியும் புண்ணிய சேஷத்திரவாசம் களத்திர புத்திர செளக்கியம் உண்டாகும். இந்த குரு திசானாதனுக்கு துர் ஸ்தானங்களில் நீச சத்துரு ஸ்தானங்களில் இருந்தாலும் செஷ்டாஷ்டக வியத்தில் சத்துரு கிரகங்களுடன் சூடியிருந்தாலும் பார்வை யடைந்தாலும் சாரியவிக்கனம் அவமானம் களத்திர புத்திரதோஷம்மனோவியாதி ஜாட பிராதுரு ஜனங்களுக்கு அரிஷ்டம் மாதுரு பித்துரு வியோதிக துக்கங்களும் தளவிரயம் உண்டாகும், இந்த குரு 2-7 ஸ்தானாதிபதியும் பாப கிரகங்களுடன் சேர்ந்து பார்வை அடைந்தாலும் தோஷமுண்டாகும். சுரம்வரும் இதற்கு பரிகாரம்:- சிவபூஜை சுவர்ண லிங்கதானம் செய்ய விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இராக திசையில் சனிபுத்தி ஈரே 2 மீ 10 நாள் 5க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த சனிபகவான் கேந்திர கோண 11, 3ம் ஸ்தானங்களிலாவது சுபாம்ச சுபசேஷத்திரங்களிலாவது திசாநாதனுக்கு கேந்திர கோணங்களிலாவது இருப்பானாகில் வாகன பிராப்தி ராஜபீர்தி வியாபார லாபம் சுப காரியங்கள் மேற்கு தென் மேற்கு திசையில் பிரயாண சேஷங்களிங்
Page 168
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: உன் டா கூடம் இந்த சனி வுஷ்டாள்டக ஸ்தானங்களி லிருந்தாலும் திசாநாதனுக்கு 6,8,12ல் பாப கிரங்குளபன் சூடி யிருந்தாலும் பார்க்கப்பட்டிருந்தாலும் களத்திர புத்திர தோஷம் விவாகாரியவின்னும் தாயாதி ஜனங்கள் விரோதம் பயிர் நஷ்டம் மாதாபிதரு ஜன அரிஷ்டம் ராஜகோபம் ஸ்தானபிரஷ்டம் அக்கினி ரணபீடையும் கேழ்க்கோத கலகம் பிராணவாய்த்தையுண்டாகும். இந்த சனி 2 7ம் ஸ்தானங்களில் மாறக கிரஹத்தோடு சூடா ஆதிபத்தியம் அடைந்து பாப கிரஹங்களால் பார்க்கப்பட்டால் புத்திரஹானி அபமிருத்துயு தோஷம் உண்டாகும். இதற்கு பரிகாரம் :- விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் ஸ்வர்ண விஷ்ணு பிரதிமை தானம் செய்ய சுகம் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இராகு திசையில் புதன் புத்தி யிர் 2 மீ 6 நாள் 18க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த புதன் ஸ்வசேஷத்திர கோணம் கேந்திரங்களில் இருந்தால் வியாபார லாபம் வித்தியா லாபம் சுபசோப பனாதிகள் வீட்டில் நடக்கும், இந்த புதன் திசாநாதனுக்கு கேந்திர கோணங்களில் லாபத்தில் ஸ்வ கேஷுத்திரத்திலும் இருந்தால் இஷ்டான்ன போஜனம் பூஷணாலங்கும் வாகனம் விவசாய விருத்தி சுபசோபனம் சுபகின்று ஏற்படுத்துவதும் கிராமம் பூமி வாங்குவதும் ஏற்படும். புதன் திசாநாதனுக்கு 6,8,12ல் பாபயுத்தனாக இருந்தாலும் சனி சூரியனுட ன் கூடி யிருந்தாலும் பார்க்கப்பட்டாலும் கலகம் துக்கம் சோர பயம் தேக ஜாட்டியம் உண்டாகும் புதன் 2-7ம் அதிபதி யுடன் சூடி பாபயுக்க தனாக யிருந்தால் அபமிருத்துயு தோஷம் உண்டாகும், இதற்கு பரிகாரம் :- விஷ்ணு ஜபம் ஆர்ச்சனை செய்தால் பரிகாரம் ஏற்படும்.
Page 169
Book Title: சோதிட மர்மம்
Main Content: இராகுதிசையில் கேதுபுத்தி ர் 1 மீ- 0 நாள் 18-க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்தகேது வள்ளடாஷ்டக வியத்தில் இருந்தால் மரணம் சம்பவிக்கும் இந்தகேது கேந்திர திசோணங்களில் அந்தந்த பாவாதிபதிகளோடு கூடினால் சுபமாகில் சுபமும் அசுபமானால் அசுபமும் ஏற்படும். இந்த கேது 2-7ம் ஸ்தானங்களில் மாரக கிரகத்துடன் கூடினால் சிறசு தந்த கர்ணபிடை ரோகம் உண்டாகும் இதற்கு பரிகாரம் மிருத்துயஜபம் செய்ய உத்தமம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இராகு திசையில் சுக்கிரபுத்தி வருஷம் 3 பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த சுக்கிரன் கேந்திர கோண லாபத்திலிருந்தால் பிரபஞர்மேல்மாதக தனபிராப்தியும் பக்தி செளத்திரியும் இராஜயோக பலனும் உச்சனாக இருந்தாலும் ஸ்வ கேஷுத்திரத்திலிருந்தாலும் வாகன லாபம் புத்திர களத்திர செளக்கியம் உண்டாகும். சுக்கிரன் திசோனாதனுக்கு கேந்திர கோணத்தில் லாபத்தில் சுபருடன் கூடினால் நூதன கிரகலாபம் பந்தசிநேகிதர்கள் புத்திர லாபம் வாகன செளக்கியம் களத்திர போக பாக்கியம் நினைத்தகாரியம் ஜயம் மேற்கு திசையில் பிரயாணம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த சுக்கிரன் லக்கினத்துக்கும் திசோனாதனுக்கும், ருஷ்டாஷ்டக வியத்தில், பாபயுத்தனாகயிருந்தாலும் பாப கிரகசேர்க்கை பார்வையிருந்தாலும் பிரபுக்களினால் கஷ்டம் இராஜபீடை விஷபீடை குன்ம வியாதி அகால போஜனம் தனச்சேதம்-பொருள் நஷ்டம் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுக்கிரன் 2, 7ம் அதிபதிகளுடன் கூடினால் சுபமிருத்துயு தோஷம் ஏற்படும் இதற்கு பரிகாரம் துர்க்கை அன்னதானம் அம்பிகை பூஜை செய்ய விலகும்.
Page 170
Book Title: சோதிட மர்மம்
Main Content: இராகு திசையில் சூரியபுத்தி மீ- 10 நாள் 24 இதற்கு பலன் இந்த சூரியன் கேந்திர சுயகோசுத்திர உச்ச திருகோண லாபஸ்தானங்களில் குபர்களுடன் கூடியிருந்தால் சுபம் சம் சுபர்களுடன் கூடினாலும் திசாநாதனுக்கு கேந்திர கோணங்களிலிருந்தாலும் அல்பகிமாதிகாரம் தனதான்ய விருத்தியும் வாகன வஸ்திர பூஷணம் புத்திரலயாணம் சத்துரு நாசம் பிதுர் செலக்கியம் உண்டாகும். இந்த சூரியன் ஆஷ்டாஷ்டக வியாஸ்தானங்களிலும் நீசஸ்தானங்களில் பாபர்களுடன் கூடினாலும் பார்வை அடைந்தாலும் ஜ்வர அதிசார ரோகம் ராஜசோரம் அக்கினிபீடை விரண ரோகம் மனோவியாதி பந்துநாசம் ராஜபீடை ஏற்படும். இந்த சூரியன் லக்கினத்திற்கு 2 ம் ஸ்தானங்களில் பாபகிரஹங்களுடன் இருக்கும் பகூஷத்தில்தேக சாட்டியும் உண்டாகும். இதற்கு பரிகாரம் சூரியனம்ஸ்காரம் ஜபம் செய்ய சுகம் உண்டாகும். இராகு திசையில் சந்திரபுத்தி மீ- 6 இதற்கு பலன் இந்த சந்திரன் கேந்திர கோணங்கள் ஸ்வகோசுத்திரம் மித்துரு கோஷத்திரம் லாபத்தில் சுபாம்சம், சுபவர்க்கம் பெற்று குருவுடன் கூடினாலும் பார்க்கப்பட்டாலும் சூரண சந்திரனாக இருந்தாலும் இராஜ சன்மானம் பூமிலாபம் லக்ஷ்மிகடாக்ஷம் கிரகங்களில் சுப காரியங்களும் வாகனவிக்கிரிய லாபம்யத்தன காரிய சித்தியும் தனதான்ய லாபம் விவசாய பலிதம் ரத்தின பூஷண விக்கிரிய லாபம். சத்திர்த்தி சத்துரு ஜயம் பசு விருத்தி பந்து மித்துரு சகாயம் ஏற்படும்.
Page 171
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த சந்திரன் ஷஷ்டாஷ்டக வியத்தில் நீசத்தில் இருந்தாலும் திசானாதனுக்கு 6, 8, 12ல் பாபயுத்தனாக இருந்து பாபர்களால் பார்க்கப்பட்டாலும் எத்தன காரியவிக்குனம் சோரம் அக்கினி பயம் ஜ்வரம் அக்ஸ்மாத் கலகம் மனோதுக்கம் பந்து மித்துர ஜனபிடை உண்டாகும். இந்த சந்திரன் 2, 7ம் ஸ்தானங்களில் மாரக கிரகத்துடன் இருந்தாலும் சூடினாலும் சிதஜ்வரம் அபமிருத்துயு தோஷும் உண்டாகும். இதற்கு பரிகாரம் துர்க்கை பூஜை அம்பிகை ஸ்தோத்ரம் சந்திரன் பூஜை செய்ய விலகும். இராகு திசையில் அங்காரக புத்தி ஈ 1-0 நாள் 18 க்கு பலன் இந்த அங்காரகன் கேந்திர கோணங்களில் ஸ்வகேசூத் திர லாபங்களில் சுபருடன் கூடினால் சுபசோபனம் களத்திரபுத்திரர் செல்க்கியம் உண்டாகும் இந்த செவ்வாய் பாப யுத்தனாக 6,8,12ல் இருந்தாலும் திசானாதனுக்கு ஷஷ்டாஷ்டக வியத்தில் நீசனாக பாபர்களுடன் கூடினாலும் பார்க்கப்பட்டாலும் தாரபுத்திரன் சகோதரன் இவர்களுக்கு ஹானியும் ஆயுள்தினால் தேகத்திற்கு பீடையும் வரும். அங்காரகன் 2, 7ம் அதிபதியாக இருந்து பாபகிரங்களுடன் கூடினால் பந்துஜன மரணம் வாதஜ்வரம் ஏற்படும். இதற்கு பரிகாரம் சுப்பிரமணியலுக்கும் ராகுவுக்கும் பரிகாரம் திபம் அர்ச்சனை செய்ய விலகும். குருதிசை 16க்கு பலன் குருதிசையில் குருபுத்தி ஈ 2 மீ 1 நாள் 18க்கு பலன் இந்த குரு ஸ்வகேசூத்திரகோணத்திவிருந்தால் இராஜ்ய
Page 172
Book Title: சோதிட மர்மம்
Main Content: லாபம் உண்டாகும். குரு லாபாதிபனுடன் கூடினால் தனதான்ய லாபம் பிராமண சகவாச முன்னடாகும். குருநிசத் தில் ஸுப்டாஷ்டக வியத்தில் இருந்தால் முதலில் ராஜயோகம் சத்திருபயம் தாயாதி ஜனங்களுக்குள் துவேஷம் கலகம் வரும் குரு 2, 7 அதிபதிகளுடன் கூடினால் அபயமிருத்தியு தோஷம் உண்டாகும். இதற்கு பரிகாரம் ருக்திரஜபம் குரு அர்ச்சனை செய்ய தீரும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: குரு திசையில் சனிபுத்தி ஈர 2 மீதி 5 நாள் 12 பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த சனி ஸவகேந்திரத்திரத்தில் மித்துரு ஸ்தானங்களில் லாவது கேந்திர கோணங்களிலாவது சுபவர்க்க சுபாம்சங் களிலாவது, சுபர்களுடன் சூடியிருக்கும் பகுடத்தில் ராஜ்ய லாபம் செல்கியம் தனதான்ய வஸ்திரலாபம் அந்நிய நீசஸ்திரிசநேகும் நீசவியாபாரம் கிரஹ பகுநிலம் லாபமும் புத்திர உற்பத்தியும் கிரஹத்தில் சுபகாரியம் நீசஜன சிநேகம் மேற்கு திக்கில் பிரயாணம் போனவிடத்தில் இராஜ தெரிசனம் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த சனி லக்கினத்திற்காகிலும் திசோனாதனுக்காகி லும் ஸுப்டாஷ்டக வியத்தில் பாபயுக்தனாக பாடகிரஹங் களுடன் சம்பந்தம் பெற்றால் சகல காரியங்களுக்கு ஹா ணியும் மாதுர் பிதுர்புத்திரர்கள் களத்திரன் இவர்கள் ஹா ணியும் தேக ஜாட்டியும் ராஜதண்டனையும் சோராக்கினிபீடையும் தனவிறயமும் மானஹானியும் சக காரிய விக்கினம் பநது துவேஷம் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த சனி 2, 7 ஸ்தானாதிபதியாக இருந்தாலும் கூடி னாலும் ஜ்வரம் அபமிருத்து துவேஷம் உண்டாகும். இதற்கு பரிகாரம்:- விஷ்ணு சகஸ்ரநாமம் பிரம்ம போஜனம் சனி தீபம் அர்ச்சனை செய்ய விலகும்.
Page 173
Book Title: சோதிட மர்மம்
Main Content: குருதிசையில் புதன் புத்தி ரூ 2 மீ - 3 நாள் 6 இதற்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த புதன் ஸ்வகேளுத்திர கோண தன லாபத்திலிருந் தாளும் திசாதிபதியோடு கூடினாலும் சுபவர்க்க சுபாம் சங்களிலிருக்கும் பகூத்தில் வாஹன லாபம் பசுவிருத்தி தன் லாபம் இராஜ்ய லாபம் நினைத்ததை கூடுதலும் கலியாண பிறப்பதி மாதுர் பிதுர்செலக்கியம் இராஜாக்களால் உதவியும் மேற்கு திசையில் பிரயாணங்களும் எத்தன காரியம் கைகூடுதலும் ஏற்படும். இந்த புதன் லக்கினத்துக்கும் திசாதனுக்கும் பாபயுத்தனாக வழுடாள்வடக வியத்தில் சுப பார்வை இல்லாமல் நின்றால் கலகம் சோர பயம் மரணபயம் ஸ்தானபிரஷ்டம் பித்தசுரம் உண்டாதலும் புதன் 2-7ம் ஸ்தானங்களுக்கு அதிபதியாக இருந்தாலும் கூடினாலும் தேகத்துக்கு ஹானி வரும். இதற்கு பரிகாரம்:- விஷ்ணு ஜபம் பாராயணம் செய்ய உத்தமம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: குரு திசையில் கேது புத்தி மீ 11 நாள் 6க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த கேது லக்கினத்துக்கு கேந்திர கோணங்களில் சுபருடன் கூடினாலும் அல்ப செலக்கியம் ஏற்படும்.இந்த கேது பாபருடன் கூடி பாபர் திருஷ்டி பெற்றிருந்தாலும் 6,8,12ல் இருந்தாலும் தாரம் புத்திர ஹானி சத்ரு பீடை இராஜகோபம் சேதம் பந்தனம் ரோகம் பீடை ஏற்படும் கேது 2,7 ஸ்தானங்களிலிருந்தால் தேகத்திற்கு ஜாட்டியம் உண்டாதலும் அல்லது தாரத்திற்கு தோஷம் ஏற்படும் இதற்கு பரிகாரம் மிருத்தியு ஜபம் கேது பீர்தி செய்ய விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: குரு திசையில் சுக்கிர புத்தி ரூ 2 மீ 8 பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த சுக்கிரன் ஸ்வகேளுத்திர கோண லாப உச்சத்திலி ருந்தாலும் பாக்திய கர்மாதிபதிகளோடு கூடினாலும்
Page 174
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுபர்களுடன் சேர்ந்து பார்க்கப்பட்டாலும் ஐச்வர்யம் இராஜ விஸ்வாசம் ஸ்திரி சம்போகம் கிரஹத்தில் கலி யாண வைபவமும் வட திசையில் பித்துரு தெரிசனம் குருபக்தி சுய அதிகார விர்த்தி வித்வ ஜன ஸமகாமம் சுகிராண்ண போஜனம் கிரஹ சுப நிர்மாணம் உண்டாகும். அக்கிரண் 6, 12-ல் நீசத்தில் சச்சரு கிரகங்களுடன் கூடி யிருந்தால் விவாக விக்கனம் ஸ்திரி கலகம் பந்துவிரோதம் த்வி களத்திர பிராப்தி களத்திர தோஷம் புத்திர நஷ்டம் அன்நிய கிராமவாசம் மனோவியாகூலம் ருணபாதை ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுக்கிரன் 2, 7 அதிபதியாய் ஜெய ஸ்தானங்களில் நிற்கில் அபமிருத்து தோஷம் இராஜ தண்டனை தேக ஜாட்டியம் உண்டாகும். இதற்கு பரிகாரம் துர்க்கை பூஜை லக்ஷ்மி பூஜை செய்ய பரிகாரம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: குரு திசையில் சூரிய புத்தி மீட் 9 நாள் 18 இதற்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த சூரியன் ஸ்வகேந்திர ஸ்பவாதிசையில் சுபருடன் சூடியிருந்தாலும் கேந்திர கோணங்களில் சுபர் பார்வை அடைந்தாலும் பலவானாகியிருந்தாலும் திசானாதனுக்கும் அப்படியே யிருந்தாலும் சீர்த்தி விர்த்தியாலாபம் தத்வசாஸ்திரம் பிரசங்கம் உத்தியோக மேன்மை பிரமோஷம் தர்ம காரியம் ஏற்படுத்தல் இவைகள் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூரியன் ஷஷ்டாஷ்டக வியத்தில் நீசனாக சனியுடன் சேர்ந்திருந்தால் சிரசு தந்த ரோகம் அதிசாரம் பீடை ஜ்வரம் கர்மநாசம் பந்து தாயாதி விரோதம் பந்து ஜன கஷ்டம் அரிஷ்டம் ருண தனபாதை இராஜ நிர்பந்தம் களத்திர புத்திர பீடைகள் உண்டாகும். இந்த சூரியன் லக்னத்திற்கு 2, 7ல் அதிபதியாக இருந்து பாப
Page 175
Book Title: சோதிட மர்மம்
Main Content: கிரகத்துடன் சேர்ந்து இருக்கும் பகுத்தில் தேக ஜாட்டியம் பயம் உண்டாகும். இதற்கு பரிகாரம்:- சூரிய நமஸ்காரம் நவக்கிரக பூஜை செய்ய விலகும்.
குரு திசையில் சந்திர புத்தி ஈர்மீ - 4 இதற்கு பலன்
இந்த சந்திரன் கேந்திர கோணலாப ஸ்வேச்சேஷ திரனாய் பூர்ண பலமுள்ளவனாக இருந்தால் இராஜ்ய லாபம் சீர்த்தி தாரபுத்திர செல்கியம் இராஜபீத வீட்டில் சுப காரியங்கள் கலியாணம் ஆரோக்கியம் லாபம் உண்டாகும். சந்திரன் திசாநாதனுக்கும் 5, 6ம் இடங்களில் இருந்தால் கிரகத்தில் இலக்ஷ்மி கடாட்சம் செளபாக்கியம் உண்டாகும் லக்ஷினத்திற்கும் திசாநாதனுக்கும் ஷஷ்டாஷ்டக வியத்தில் பாபருடன் சேர்ந்திருந்தால் இராஜ நிந்தனை தோஷம் பீடை சித சுரம் ஏற்படும் அன்னிய தேச வாசமும் உண்டாகும். சந்திரன் 2,7ம் இடங்களில் அதிபதியுடன் கூடியிருந்தால் தேகபாதை பீடை துவேஷமும் ஏற்படும் இதற்கு பரிகாரம் : லக்ஷ்மி பூஜை செய்ய விலகும்.
குரு திசையில் அங்காரக புத்தி மீ - 11 நாள் 6 பலன்
இந்த அங்காரகன் ஸ்வகோஷ்டிர திரிகோணத்திலிருந் தால் திதியில் அல்ப லாபம் தன கார்ஜ்ய விருத்தி உண்டாகும் சகோதருக்கு ரண பணச்சிலவு பயம் ஏற்படும் பிதுர் வர்க்கத்தில் விவகாரங்கள் தாந்நிய லாபம் பந்து ஜன தெரிசனம் வியாபார லாபம் உண்டாகும் அங்காரகன் குருவா் கிரகத்தினுடன் கூடினாலும் அவனால் பார்த்தாலும் திசாநாதனுக்கு ஷஷ்டாஷ்டக வியத்தில் பாபயுக்தனாகயிருந்தாலும் சகல காரியத்திற்கு ஹானி நேத்திர வியாதி அன்னிய தேசம் பயணம் உண்டாகும்.
Page 176
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: அங்காரகன் 2, 7ம் இடத்தில் இருந்தால் தேக ஜாட்டி கை பயம் வரும் இதற்கு பரிகாரம் முருகன் ஜபம் பூஜை தீபம் போட விலகும். குரு திசையில் ராகு புத்தி ஈறு 2 ம்- 4 நாள் 24 இதற்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த ராகு கேந்திர கோணத்தில் அந்த அதிபதிகள் டன் கூடியிருந்தாலும் உச்ச லாப ஸ்தானங்களில் சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பிரபு தெரிசனம் கிரகத்தில் கலியாண வைபவங்களும் சேனாதிபதி அதிகாரமும் சேதுஸ்நானம் தனதான்ய லாபம் சத்துரு நாசம் இராஜ தெரிசனம் காரியானுகூலம் தென்மேற்கு தெற்கு திசையில் பிரயாணம் பந்து மித்துருக்கൾ வருதலும் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த ராகு ஷடாஷ்டக வியத்தில் நீச, பாப, ராசி களில் இருப்பினும் திசானாதனுக்கு தார்பலானங்களில் பாப கிரகங்களுடன் சேர்நாளும் பார்வை அடைந்தாலும் புண்ணிய கர்ம நாசம் இராஜ சோராக்கினி பாதை, களத்திர புத்திர ஹானி பந்து மித்திரு விரோதம் மனோ வியாதி உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ராகு 2, 7ல் மாரக கிரகத்துடன் சேர்நாள் அபமிருத்யு தோஷமும் உண்டாகும் இதற்கு பரிகாரம் மிருத்துயு ஜபம் செய்ய விலகும் சுகம் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சனி மகா திசை 19 ஈறு 30 நாள் 3 இதற்கு பலன் குறிப்பு : சனி மகா திசை பூராவும் அர்ச்சனை- எள்ளு தீபம் போட செளக்கியம் ஏற்படும். இந்த சனி லக்கினத்திற்கு கேந்திர கோண உச்ச சுப
Page 177
Book Title: சோதிட மர்மம்
Main Content: வர்க்க சுப லாபஸ்தானங்களிலும் 3ம் இடத்தில் சுப கிரஹங்களுடன் இருக்கும் பகூத்தில் இராஜ்யலாபம் ராஜ்ய அனுகூலம் ரத்தின பூவுண லாபம் சத்துரு ஜயம், பந்து மித்துருக்க ளால் இஷ்ட காரிய லாபம் சத்துரு ஜயம் மேற்கு திசை பிரயாணத்தினால் மித்துர தெரிசனம் நீச வஸ்து வியாபாரத்தினால் லாபம் பந்துஜன விசுவாசம் சுபகாரியம் எத்தனம் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த சனி வஷ்டாஷ்டக வியத்தில் இருந்தாலும் பாப நீச ஸ்தானங்களில் பாப கிரஹங்களுடன் இருக்கும் பகூத்தில் விஷ சாஸ்திர அக்கினி பாதைகளும் ருணபீடையும் களத்திர புத்திர தோஷம் ஸ்தான பரிஷடம் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சனி 2,7ம் இடங்களில் இருந்தாலும் ஸ்தான ஆதிபத்தியம் உண்டாகும் தேஹ ஜாட்டியம் விரண ஜ்வரம் அபமிருத்துயு தோஷம் உண்டாகும் இதற்கு பரிகாரம் துர்கை பூஜை செய்ய உத்தமம் செளக்கியம் எற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சனி திசையில் புதன் புத்தி ரேந் 2 மீ 8 நாள் 9
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த புதன் கேந்திர கோண லாபத்தில் சுப கிரகங்களுடன் (லக்கினத்திற்கும் திசானாதனுக்கும்) இருக்கும் பகூத்தில் இராஜயோகம் கிரஹத்தில் கலியாணம் கேது ஸ்தானம் வியாபார மூலம் குரு லாபம் தேவதா தெரிசனம் தனதான்ய விருத்தி அன்னதானம் எற்படும் இந்த புதன் ஸோஷ்டாஷ்டக விய நீசராசிகளிலும் பாப கேந்திரத்தில் பாப கிரகங்களுடன் கூடினால் களத்திர புத்திர பீடையும் சாரிய விக்கனம் தேகபீடை உண்டாகும். புதன் 2, 7 ஸ்தானாதிபதி யான் கூடினால் இராஜ பயம் வாத தீவலிப்பாதி ரோக பீடைகளும் இருக்கும்.
Page 178
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இதற்கு பரிகாரம் :- விஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்ய விலகும். ஆயுர் ஆரோக்கியம் ஏற்படும். சனி திசையில் கேது புத்தி ஈ 1 மீ 1 நாள் ஈ பலன் இந்த கேது சுபாம்சத்திலாவது சுபஸ்தானங்களிலாவது கேந்திரங்களிலாவது அந்த அதிபதியோடு கூடினாலும் கலியாண சுபகாரியமும் யத்தின காரியானு கூலமும் மித்திரானால் தனலாபமும் உண்டாகும். இந்த கேதுலக்கினத்திற்கும் திசானாதனுக்கும் சுஷ்டாஷ்டக வியத்தில் பாபருடன் இருக்கும் பகூத்தில் களத்திர புத்திர பீடை ஜ்வர ரணபீடைகள் உண்டாகும். கேது 2, 7 ஸ்தானங்களில் நீச கிரஹங்களுடன் கூடினால் நாளாவித கஷ்டங்கள் ஏற்படும் இதற்கு பரிகாரம்:- மிருத்துயஜபம் செய்ய உத்தமம். சனி திசையில் சுக்கிர புத்தி ஈ 3 மீ 2 இதற்கு பலன் இந்த சுக்கிரன் ஸ்வ கேஷத்திர கேந்திர உச்சத்திலிருந் தாலும் சுப கிரகங்களுடன் கூடினாலும் திசானாதனுக்கு கேந்திர கோண லாபஸ்தானங்களில் பலவானாக இருந் தாலும் கர்மாதியுடன் கூடினாலும் கிரகத்தில் விவாகம் ராஜ்யலாபமும் வியாபார லாபமும் தனதான்ய விருத்தி யும் தடாக நிர்மாணமும் பந்து மித்திரு சிநேகமும் புத்திர உற்பத்தியும் சுய அதிகாரமும் வியாபார மூல லாபமும் சங்கீதமாசங்கம் ஸ்திரிசெல்வக்கியம் ஏற்படும். சுக்கிரனும் சனியும் கூடில் இராஜயோகம் தைரியம் உண்டாகும். சுக்கிரனலக்கினத்திற்கு சத்துரு நீச பாப கேூத்திரங்களில் இருந்தால் களத்திரதோஷம் தனவிரயம் ராஜவிகாரங்களும் அனாசாரம் பிரதுர் வர்க்க விரோதம் ஸ்வ ஜனமரணம் வரும். சுக்கிரன் 2-7ம் ஸ்தானாதிபதியாகயிருந்து பாப கிரகத்துடன் கூடினால் ஸ்தானப்ரஷ்டன
Page 179
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: கிரகங்களுடன் கூடினாலும் அபமிருத்தியு தோஷமும் உண்டாகும் இதற்கு பரிகாரம்:- துர்க்கை பூஜை செய்ய ஆயுள் விருத்தி பாக்கியம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சனி திசையில் சூரிய புத்தி மீத 11 நாள் 12க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த சூரியன் கேந்திர கோண லாப ஸ்தானங்களில் பாத்தியாதிபதியுடன் கூடியிருந்தாலும் ஸ்வவீசுத்திர உச்ச மித்துரு ஸ்தானாதிபதியுடன் கூடியிருந்தால் சுபருடன் கூடினாலும் கிரகத்தில் கலியாணம் சுபகாரியங்களும் பசு தனதான்ய விர்த்தியும் வியாபார மூலியமாக தனலாபமும் புத்திரோத்பவமும் துர்ஜன நாசமும் ராஜ விகவாசமும் புண்ணிய தேசசஞ்சாரம் யோகி தெரிசனமும் பிதா செளக்கியமும் உண்டாகும் சூரியன் ஷஷ்டாஷ்டக வியத்தில் நீச ஸ்தானத்திலாவது பாப கிரகத்துடன் கூடினாலும் பார்க்கப்பட்டாலும் மனோவியாதி ருண தன பீடை மார்வலி மாநபங்கம் பிதுர் ஜனரிஷ்டம் பந்தனம் ராஜபயம் உண்டாகும் சூரியன் லக்கினத்திற்கு 2, 7ம் ஸ்தானங்களிருந்தாலும் அந்த அதிபதிகளுடன் கூடினாலும் தேக ஜாட்டிகை உஷ்ண ரோகம் வரும். இதற்கு பரிகாரம்:- சூரிய நமஸ்காரம் சனி தீபம் செய்ய விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சனி திசையில் சந்திர புத்தி என் 1 மீத 7 இதற்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த சந்திரன் கேந்திர கோண உச்ச லாப ஸ்தானங்களில் சுப திருஷ்டி இருந்து சுபருடன் கூடினால் இராஜ்ய பிராப்திமாதுர்பிதூர் செளக்கியம் தனம்பால் விருத்தி நினைத்த காரியம் ஐயம் உண்டாகும். திசாநாதனுக்கு கேந்திர கோணத்தில் நின்றால் தன பிராப்தி தேக சுகமும் செளக்கியும் உண்டாகும் பூர்வே.
Page 180
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பெற்றாலும் நீசத்திலிருந்தாலும் கஷ்டத்தை கொடுக்கும் கஷினாக சந்திரன் திசானாதனுக்கு ஷஷ்டாஷ்டக வியத்தில் இருந்தால் மாத்ரு பித்ரு அரிஷ்டம் காத்திரிஷ்டம் தனவிரயம் ராஜ ஐன விரோதம் கலகம் வரும் சந்திரன் 2, 7 அதிபதிகளுடன் கூடினால் அபமிருத்து தோஷம் ஏற்படும் இதற்கு பரிகாரம்: துர்க்கைஜபம் (சந்திரன் அம்பிகை காளி) இவர்களுக்கு அர்ச்சனை செய்யவும். சனிதிசையில் அங்காரபுத்தி ஆண்டு 1 மீதி 1 நாள் 9 இதற்கு பலன்: இந்த செவ்வாய் ஸ்தவ கேசத்திர திரிகோண லாபத்தில் திசானாதனுடன் கூடினால் சுரம் கபம் வாத பித்தமும் இலக்கினாதிபதியுடன் கூடினாலும் ஸ்வ கேசுத்திரத்தில் அவருடன் இருந்தாலும் சேனாதிபதியும் சந்தோஷம் வாகனம் பூஷணம் இவைகள் ஏற்படும், செவ்வாய் அஷ்டம மாதிபதியுடன் கூடினாலும் 2 7ம் அதிபதியுடன் சனியுடனும் கூடினால் அபமிருத்துயு தோஷம் வரும் அங்காரகன் ஷஷ்டாஷ்டக வியத்தில் சனியுடன் கூடியிருந்தால் அபமிருத்துயு தோஷம் வரும் இதற்கு பரிகாரம்: சுப்பிரமணியார் ஜபம், தீபம் சனிபிரிதி செய்ய விலகும். (சனியும் செவ்வாய்) பகை ஜபம் இருவருக்கும் முக்கியம் செய்ய வேண்டும். சனி திசையில் இராகுபுத்தி ஆண்டு 2 மீதி 10 நாள் 6 இதற்கு பலன்: இந்த ராகு லக்கினத்திற்கு கேந்திர கோண உச்ச ஸ்தானங்களில் சுபர்களுடன் கூடினாலும் அல்லது அந்தந்த ஸ்தானாதிபதிகளோடு கூடியிருந்தாலும் சுபகாரியங்களும் இராஜ அனுக்கிரகத்தினால் இடும் கஷினையும் நித்தியோகத்தினால் ஏற்படும்.
Page 181
Book Title: சோதிட மர்மம்
Main Content: சனிதிசையில் இராகுபுத்தி இந்த ராகு மேஷம் ரிஷபம் கடகம் கன்னிதனுசு இந்த ராசிகளில் சுபகிரகங்களுடன் கூடில் ராஜபந்த்து மித்துரு சன்மானம் ஸ்திரி சம்போகம் ஏற்படும். இந்த ராகு முதலில் மனோவேதனையும் கலகமும் புத்திர துவேஷம் தனவிறயம் சத்துருபயம் ஏற்படுத்தும் தெற்கு தென்மேற்கு திசையில் பிரயாணமும் யத்தன காரியவிக்னமும் உண்டாகும்படி செய்யும். பிறகு செளக்கியம் ஏற்படும். ராகு 2, 7ம் ஸ்தானங்களில் மாரக கிரகங்களுடன் கூடினாலும் பார்க்கப்பட்டாலும் தேக ஜாட்டிகை விஷபயம் ஏற்படும் இதற்கு பரிகாரம் மிருத்துயு ஜபம் செய்ய ஆயுள்விருத்தி உண்டாகும். சனி திசையில் குருபுத்தி 2 மீீ 6 நாள் 12 இதற்கு பலன் இந்த குரு கேந்திர கோணம் லாபத்தில் உச்ச ஸ்வ கேளுத்திரனாய் சுபர்களுடன் கூடி சுபாம்ச பெற்றிருந் தால் நற்கிர்த்தி தேவதா பூஜை லக்ஷ்மிகடாக்ஷமும் இராஜ செதிளும் எதிர்ண் காரியம் ஜயம் பொய்யோர்கள் சகவாசம் பிராமணாள் சகவாசம் உண்டாகும். குரு சஷ்டாஷ்டக வியத்தில் பாபருடன் கூடினால் துஷ்ட ஸ்திரிபாப கர்மங்கள் அல்ப செளக்கியம் ஏற்படும். குரு திசாந்ததுக்கு கேந்திர கோணம் லாபத்தில் இருந்தால் தன சம்பந்தம் வாகன லாபம் பிரதாபம் கீர்த்தி பூஷணம் அலங்காரம் ஏற்படும். குரு திசாந்ததுக்கு 6-8-12ல் நச்சத்தில் இருந்தாலும் கூடினாலும் கலகம் பந்தனம் தேகபிணியும் உண்டாகும். குரு 2-7ல் அதிபதிகளுடன் கூடியிருந்தால்
Page 182
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: அபமிருத்துய தோஷும் வரும் இதற்கு பரிகாரம் விஷ்ணு ஜபம் செய்ய தீரும். புதன் திசை 17 ல் புதன் புத்தி 2 மீது 4 நாள் 27க்கு பலன் இந்த புதன் லக்கினத்திற்கு கேந்திர கோணங்களில் ஸ்வ உச்ச மித்துரு சேர்ந்திரங்களிலாவது சுபாஅம்சத்தில் சுபர்களுடன் சேர்நாலும் பார்க்கப்பட்டாலும் திகானாதனுக்கும் அபயடயோகமிருந்தாலும் ஆரோக்கியம் புத்திர உற்பத்தி வித்தியாபிவிருத்தி ரத்ன பூஷண லாபம் கலியாண சுபகாரியம் வியாபார உத்தியோகம் பிராப்தியும் விவகார மூலம் லாபம்யத்தின காரியம் ஜயமும் சங்கீத வாத்திய கேள்விகளில் மகிழ்ச்சியும் பிராமண சத்சங்கமும் சித்தியும் உண்டாகும். புதன் சுபடாஷ்டக விய நீச பாப சம்பந்தமிருக்கும் பகூட்டத்தில் தனதான்ய பகு அபிவிர்த்தியும் மித்துரு ஜன துவேஷம்யத்தினகாரியம் விக்கினம் காராகிரகம் வாசம் இராஜ துவேஷமும் உண்டாகும் புதன் 2 7ம் ஸ்தானங்களில் நின்றாலும் அதிபதியானாலும் அந்த ஸ்தானங்களில் மாறக கிரகங்களுடன் சேர்ந்திருக்கும் பகூட்டில் பந்து மித்துரு களத்திர அரிஷ்டமும் வியாதி வாத சூலை பீடையும் ஏற்படும். புதன் திசை புதன் புத்தி இதற்கு பரிகாரம் :- விஷ்ணு சகஸ்ரநாமம் ஜபம் பாராயணம் லக்ஷ்மி பிரதிமைதானம் செய்ய ஆயுர் ஆரோக்கியம் பாக்கியம் உண்டாகும்.
Page 183
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: புதன் திசையில் கேது புத்தி மீ- 11 நாள் 27 இதற்கு பலன் இந்த கேது லக்கினத்திற்கு கேந்திர கோணங்களில் சுபருடன் சூடி சுபபார்வை அடைந்ததாலும் இலக்கினாதி பதியுடன் சூடி னாலும் சொற்ப லாபம் பந்து சிதேகம் மேற்கு திசையில் பிரயாணம் லாபம் ஜீவண லாபம் வியாபார உத்தியோக பிராப்தியும் வித்தியா கீர்த்தியும் கலியாணம் சுப பிராப்தியும் உண்டாகும். இந்த கேது வஷ்டாளுடக வியத்தில் பாபருடன் சூடி பாபர் திருஷ்டிபெற்றிருந்தால் சோராத்தினி பயம், இராஜய பயம் பாப கருமம் செய்கை வீண்பித்தலிருந்து விழுதலும் உண்டாகும் தவிர ஸ்தான பிரஷ்டம் மாதுர பீடை மனோவியாதி ராஜதண்டனை ஏற்படும். கேது 2-7ம் ஸ்தானங்களில் இருப்பாராகில் தேக ஜாட்டிகை காரியகேடு தனவிறயம் ஏற்படும் இதற்கு பரிகாரம் துர்க்கை ஜபம் தீபம் போடா விலகும். புதன் திசையில் சுக்கிரபுத்தி ஈ- 2 மீ- 10 இதற்கு பலன் இந்த சுக்கிரன் லக்கினத்திற்கு கேந்திர கோணலாப ஸ்தானகௌத்திரங்களில் சுப கிரஹங்களுடன் சூடியிருக்கில் சத்கதா சிரவணமும் தான தர்ம சம்பத்து பிரபுவின் சகாயம் நூதன கிரஹம் பிராப்தி உண்டாகும். சுக்கிரன் தர்ம கர்மாதிபதியுடன் சூடி பலவானாக கேந்திர கோணங்களில் இருப்பானாகில் இராஜ விசுவாசம் கூட தடாக நிர்மாணம் வியாபாரங்களில் தனலாபம் ரத்தின புஷணாதி வாஹணாதி லாபமும்
Page 184
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: கிரகத்தில் கலியாண வைபவங்களும் புத்திர உற்பத்தியும் சுக்கிரன் லக்கினத்திற்கு சஷ்டாஷ்டக விய, நீச, சத்துரு ராசிகளில் பாபகிரகங்களோடு சூடியனாலும் பார்க்கப்பட்டாலும் மனோவியாதி மானஹானி புத்திமாறாட்டம் மாதுருஜன பீடையும் ஸ்தான பிரவ்ஷடம் களத்திர கலகம் ராஜதண்டனை ருண தனபீடையும் ஏற்படும். சுக்கிரன் 2 7ம் ஸ்தானங்களில் அதிபதியாக பாப கிரகங்களுடன் இருந்தால் அபமிருத்துயு தோஷம் ஏற்படும் இதற்கு பரிகாரம் :- தூர்க்கை ஜபம் பூஜை செய்ய விலகும். புதன் திசையில் சந்திரபுத்தி மீ 10 நாள் மீது பலன் இந்த சூரியன் லக்கினத்திற்கு கேந்திர தோண்ஷவ கோஷத்திரங்களிலாவது சுபர்களுடன் லக்கினாதிபதி யோடாவது கூடியிருக்கும் பகூதத்தில் கிராமாதிகாரி வியாபாரமூலம் தனலாபம் பந்துமித்துரு சன்மானம் சுபகாரியங்கள் நிர்ணயத்தில் உண்டாகும். சூரியன் லக்கினத்திற்கு செஷ்டாஷ்டக விய நீச சத்துரு ஸ்தானங்களில் பாபர்களுடன் கூடியிருக்கும் பகூதத்தில் இராஜ சோராக்ணி விரண ஜ்வர சஸ்திரபீடைகளும் ஆத்மபந்துஜன அரிஷ்டம் பிதுரு அரிஷ்டம் உண்டாகும். சூரியன் 2 7ம் இடத்துக்கு அதிபதியாய் மார, கிரகங்களுடன் மாரகத்துவம் அடைந்து இருந்தால் அபமிருத்துயு தோஷம் ஏற்படும். இதற்கு பரிகாரம்:- சூரிய நமஸ்காரம் விஷ்ணு ஜப பாராயணம் செய்ய ஆயுர்விருத்தி உண்டாகும். புதன் திசையில் சந்திரபுத்தி மீ 5க்கு பலன் இந்த சந்திரன் கேந்திர கோண உச்ச ஸ்வகோஷத்திர மூல திருகோணங்களில் குருபார்வை அடைந்தால் ஸ்திரிலாபம் பக்திலாபம் ரத்தினமூலம் வித்திரயலாபம்.
Page 185
Book Title: சோதிட மர்மம்
Main Content: கிரஹ நிர்மாணம் சங்கிதவாத்திய கோஷ்டிகளுடன் போதல் சாஸ்திர பிரசங்களுக்கு சோர்தல் கிரகத்தில் சுபகாரியங் களுபம் தேவதா உச்சவ தெரிசனமும் வியாபார லாபமும் உண்டாகும். சந்திரன் ஒஷ்டாஷ்டக விய நீச சத்துரு பாபருடன் கூடி கூறின சந்திரனாகியிருந்தாலும் பாபர்களால் பார்க்கப்பட்டாலும் பந்து விரோதம் தார புத்திரபீடை தனதான்ய விரயம் ராஜதுவேஷும் வாதசிலேஷும் தேக ஜாட்டிகை தன ஹானியும் உண்டாகும். சந்திரன் 2-7ம் இடத்துக்கு அதிபதியாக இருந்தால் அந்த ஸ்தானங்களிலிருந்தாலும் பாப கிரஹங்களுடன் கூடியிருப்பானாகில் சோரபயம் இராஜயம் தேகபீடை துஷ்டச்ஸ்திரி சங்கமம் பீடை உண்டாகும். இதற்கு பரிகாரம்:- துர்க்கை பூஜை ஜபம் செய்ய விலகும் உத்தமம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: புதன் திசையில் அங்காரக புத்தி மீ 11 நாள் 27க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த செவ்வாய் (அங்காரகன்) கேந்திர கோண உச்ச ஸ்வகேந்திரனாய் இலக்கினாதிபதியுடன் கூடினால் இராஜபீடை லாபம் நஷ்டமான பொருள் கைகூடுதல் திசானாதனுக்கு கேந்திர கோண லாபத்தில் பாபருடன் கூடி பார்வை பெற்றிருந்தாலும் மாதுர் ஹானி மனோவியாகூலம் அபகீர்த்தி மானபங்கம் சர்வம் விறயம் உண்டாகும். சுப ஸ்தானங்களில் சுபர் திருஷ்டி பெற்றால் சொற்பலாபம் உண்டாகும் அங்காரகன் ஒஷ்டாஷ்டக வியத்தில் நீசனானால் தேகத்திற்கு சுரம் வீட்டில் கலகம் பீடை ரோகம் ஸ்தான பிரஷ்டம் உண்டாகும் 2-7ம் இடத்துக்கு அதிபதியாய் இருந்தால் அபிமிருத்தது தோஷம் வரும் இதற்கு பரிகாரம்:- சுப்பிரமணியனுக்கு அர்ச்சனை ஜபம் விஷ்ணு ஜபம் பூஜை செய்ய விலகும்.
Page 186
Book Title: சோதிட மார்மம்
Main Content: புதன் திசையில் இராகுபுத்தி வருசும் 2 மாசம் 6 நாள் 18 இதற்கு பலன்
Book Title: சோதிட மார்மம்
Main Content: இந்த ராகு கேந்திரகோண ஸ்தானங்களிலாவது கடகம் பிறமும் தன்னி விருஷப ராசியிலாவது கபதிதான் களுடன் கூடியிருப்பானாகில் ராஜானுகூலம் கிரகத்தில் கலியாணம் உத்தியோக சுகம் பந்து சன்மானம் வியாபாரலாபம் புண்ணிய தீர்த்தஸ்நானம் தேவதா தெரிசனம் லாபம் யத்தின காரியாலுகூலம் உண்டாகும் ராகு ஷஷ்டாஷ்டக விய நீச ராசியில் பாபகிரக சம்பந்தம் பெற்றால் விரண சல்ஸ்திர பீடை ஸ்தான சஞ்சலம் சோராக்கினி விஷபயம் களத்திர ரோகம் கிலேசம் உண்டாகும் ராகு 2-7ம் ஸ்தானங்களில் பாப கிரகங்களோடு கூடியிருப்பானாகில் அபிமிருத்யு தோஷம் உண்டாகும் இதற்கு பரிகாரம்:- ராகுபீரீதி மிருத்யுஜபம் (விஷ்ணு ஜபம்) புற்றுக்கு பால் வார்க்க ஆயுள் ஆரோக்கியம் ஏற்படும்.
Book Title: சோதிட மார்மம்
Main Content: புதன் திசையில் குருபுத்தி ஈஹ 2 மீ- 3 நாள் இக்கு பலன்
Book Title: சோதிட மார்மம்
Main Content: இந்த குரு கேந்திரகோண ஸவ கேசுத்திர உச்ச ஸவாம்ச மித்துரு கேசுத்திரங்களில் தனபாக்கியாதிபதி களுடன் கூடினாலும் திகானாதனுக்கு கேந்திர கோணத்தில் தன் பார்வை அடைந்தாலும் சேர்ந்தாலும் விவாஹ காரியம் தேவதாகுருபக்தியும் யஞ்ஜகர்மாதி காரியசித்தியும் புத்திர வர்க்கத்தில் கலியாணமும் பரோபகாரியமும் உண்டாகும் குரு ஷஷ்டாஷ்டக விய நீச ஸ்தானங்களில் பாபகிரஹங்களுடன் கூடினாலும் பார்க்கப்பட்டாலும் களத்திரபுத்திர விசனம் ராஜ தண்டனை பந்து துவேசம் பந்தனம் விஷஜ்வரம் சரீரபீடை மாதுரு கர்மம் ஏற்படும் குரு லக்கினத்திற்கு 2-7ம் இடங்களில் அதிபதியாக
Page 187
Book Title: சோதிட மர்மம்
Main Content: இருந்தாலும் அபிமிருத்தியு தோஷமும் உண்டாகும் இதற்கு பரிகாரம் விள்ணு சஹஸ்ரநாமம் ஜபம் செய்ய உத்தமம் விலகும் பிரம்ம போஜனம் செய்ய ஆரோக்கியம் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: புதன் திசையில் சனி புத்தி ஏ 2 மீ- 8 நாள் 9 இதற்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த சனிபகவான் ஸ்வ கோத்திர கேந்திர கோணங்களில் லாபநாகவும் லாபஸ்தானத்தில் இருந்தாலும் சுபர் பார்வை பெற்றாலும் சுபர்களுடன் கூடி சுபர் ஸ்தானங்களில் இருந்தாலும் கேது ஸ்தானம் பலனும் புத்திர ஜனனமும் ராஜ்ய லாபமும் கிரகதான்யிய லாபம் கிரகத்தில் சுபகாரிய யத்தனமும் நீச ஜன சிநேகமும் நீசவஸ்து வியாபாரமும் காரியானு கூலம் மனோஜாதியயும் உண்டாகும். சனி லக்கினத்திற்கு ஷஷ்டாஷ்டக விய நீச பாப கோத்திரங்களில் பாப கிரகங்களுடன் இருப்பானாகில் களங்கங்களும் துக்கமும் களத்திரபுத்திர அரிஷ்டமும் இந்த பிரமை கர்மநாசம் தேக ஜாட்டிகை உண்டாகும் சனி 2 7ம் இடங்களில் பாபகிரகங்களுடன் இருந்தாலும் மாரக கிரகங்களுடன் கூடினாலும் தேக ஜாட்டிகை அபமிருத்தியு தோஷம் உண்டாகும் இதற்கு பரிகாரம்:- மஹிஷோதானம் (எருமை கிடா) தானமும் சனிஜபம் செய்ய விலகும் உத்தமம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: கேது திசை 7 ன் கேது திசையில் கேது புத்தி மீ- 4 நாள் 27 இதற்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: கேது லக்கினத்திற்கு கேந்திர கோணலாப பாக்கியாதி பதியோடு கூடினாலும் சுப ஸ்தானங்களில் இருந்தாலும் களத்திர புத்திர செழ்க்கியம் புண்ணிய தீர்த்தம் ஸ்தானம் தேவகுரு தெரிசனம் இராஜபிரீதி சர்வ
Page 188
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: காரியங்கள் கைகூடுதலும் கிரகத்தில் கலியாணங்களும் தைரியமும் உண்டாகும் கேது சுஷ்டடா சுஷ்டக வியத்திலிருந்தால் தேச சஞ்சாரம் மனோவியாதி மான வியாதி மானஹானி ராஜ துவேஷம் நீச கத்துரு கலகம் நீசஸ்தானத்தில் பாபருடன் கூடியிருக்கில் காரிய விக்கினம் இடம் பெயர்த்தலும் விஷயசர்ப்ப ஜந்து உபத்திரவம் உண்டாகும் கேது லக்கினத்துக்கு 2 7ம் இடத்தில் மாரககிகரங்களுடன் கூடினால் அபமிருத்துயுதோஷம் வரும் இதற்கு பரிகாரம்:- துர்க்கை ஜபம் செய்ய விலகும். கேது திசையில் சுக்கிரபுத்தி ஈர 1 மீத 2க்கு பலன் இந்த சுக்கிரன் வக்கிரத்திற்கு கேத்ரோ கோண உச்ச ஸ்வவ சேத்திரத்தில் லாப ஸ்தானங்களில் யோககாரகனுடனும் தர்மகர்மாதிபதியுடன் கூடினாலும் திசானாதானுக்கு கேந்திர கோண ஸ்தானங்களில் சுபர்களுடன் சூடினாலும் பார்வையடைந்தாலும் பசு பூமிதனப்ராப்தி தேவதா தெரிசனம் வஸ்திர பூசணம் விக்கிறய லாபம் கிரகத்தில் சுபகாரியங்களும் சங்கீதானம் ராஜயித்துரு பந்து சன்மானம் சத்துராஸ்ரவணம் வியாபார லாபம் உண்டாகும் சுக்கிரன் சஷ்டாஷ்டக வியழத்தானங்களில் நீசஸ்தானங்களில் பாபகிரகங்களுடன் இருக்கும் பஷத்தில் ஸ்தானபிரஷ்டம் பந்து மித்துரு கோபம் ராஜ தண்டனை கோபம் மானஹானி உண்டாகும் சுக்கிரன் 2-7ம் ஸ்தானங்களுக்கு அதிபதியும் சத்துரு கிரகங்களுடனும் பாபிகளுடனும் கூடியிருக்கில் அபமிருத்துயு தோஷம் ஏற்படும் இதற்கு பரிகாரம் துர்க்கை அம்பிகை ஜபம் பூஜை செய்ய உத்தமம்.
Page 189
Book Title: சோதிட மர்மம்
Main Content: கேது திசையில் சூரிய புத்தி மீ- 4 நாள் மக்கு பலன் இந்த சூரியன் லக்கின கேந்திர கோண லாபஸ்தானங் களிலாவது ஸ்வகேசுத்திர உச்சம் ஸ்தானத்தில் சுப கிரகங்களுடன் கூடினால் தனதான்ய அனுகூலம் சத்காரியானுகூலம் கல்யாணம் ஐசுவர்யம் புத்திர ஐசுநம் உண்டாகும் சூரியன் வுஷ்டாஷ்டக வியத்தில் துர்ஸ்தானங்களிலிருந்தாலும் ராஜ விரோதம் ஸ்தான நாசம் தனம் மாதுரு பித்துரு மரணம் ஜ்வரம் அதிசாரம் பீடையும் உண்டாகும். சூரியன் 2-7ம் ஸ்தானங்களில் அதிபதியாக நிற்றால் அபமிருத்துயு தோஷம் ஏற்படும் இதற்கு பரிகாரம்:- சூரிய நமஸ்காரம் செய்ய திரும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: கேது திசையில் சந்திர புத்தி மீ- 7க்கு பலன் இந்த சந்திரன் கேந்திர கோண லாபத்தில் ஸ்வகேசுத்திரத்தினால் சுபர்களுடன் கூடியிருந்தால் இராஜ்ய லாபம் கல்யாணம் சுபகாரியம் இராஜ்ய லாபம் புத்திர சம்பத்து சர்வகாரியம் சித்திக்கும் சந்திரன் வுஷ்டாஷ்டக வியஸ்தானங்களில் பாப யுக்தனாய் நீசம் பெற்றால் மனஸ்தாபம் காரிய விக்னம் தேகஜாட்டிகை உண்டாகும் சந்திரன் திசானாதனுக்கு கேந்திர கோணத் திலிருந்தால் விவசாய விருத்தியும் பந்து ஜனங்கள் சகாயம் உண்டாகும் சந்திரன் வுஷ்டாஷ்டக வியத்தில் அட்டமாதியுடன் கூடினால் தனதான்ய ஹானியும் வியாகூலம் உண்டாகும் சந்திரன் 2 7ம் அதிபதியாக இருந்தாலும் அபமிருத்துயு தோஷம் ஏற்படும் இதற்கு பரிகாரம்:- கேது பிறிதி சந்திரன் நமஸ்கார நவக்கிரக அர்ச்சனை செய்ய விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: கேது திசையில் அங்காரக புத்தி மாசம் 4 நாள் 27 இதற்கு பலன் இந்த அங்காரகன் கேந்திர கோணங்களில் ஸ்வகேசுத்
Page 190
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: திரனாய் சுபருடன் கூடி சுப பார்வை அடைந்தாலும் திசானாதனுக்கும் அப்படியே இருந்தாலும் இராஜ பிறந்த புத்திரமித்துருக்க ள் செளக்கியம் தனதான்ய விருத்தி மணை விருத்தி உண்டாகும் இந்த அங்காரகன் லக்கினத்திற்கும் திசானாதனுக்கும் பரிதாஷடக வியத்தில் நீசனாய் பாபகிரகம் சம்பந்தம் பெற்றால் ஸ்தான பிரஷ்டம் சத்துருவிருத்தி சேராட்சினி பயம் அன்னிய தேசவாசம் உண்டாகும். அங்காரகன் 2, 7ம் அதிபதிகளுடன் கூடினால் விஷகுரம் விஷுபயம் தாரா பீடை ஏற்படும் இதற்கு பரிகாரம்:- சுப்பிரமணியருக்கு ஜபம் ஹோமம் செய்ய நிவர்த்தியாகும். கேது திசையில் இராகுபுத்தி ஈ 1 நாள் 18 பலன் இந்த இராகு சுவேச்சக்திரம் மித்துரு லாபத்தானில் இருந்தால் தனபம் லாபம் தேச சஞ்சாரம் கிலேச சகவாசம் உண்டாகும் ராகு சுஷ்டாஷ்டக வியத்தில் பாபருடன் கூடினால் சீத ஸ்லேஷ்ம சுரம் விஷசுரம் தேகஜாட்டடை புத்திரரோகம் ஏற்படும். ராகு 2 7ம் அதிபதியாக இருந்தாலும் அபமிருத்துயு தோஷம் துக்கம் பீடை உண்டாகும் இதற்கு பரிகாரம்:- துர்க்கை ஜபம் செய்ய நிவர்த்தியாகும். கேத திசையில் குருபுத்தி மீ 11 நாள் 6க்கு பலன் இந்த குரு கேந்திர கோண லாபத்தில் ஸ்வகேசுட்டிர னாய் இலக்கினாதிபதியுடனும் தரும குர்மாதிபதியுடனும் கூடினால் தனதான்ய சம்பத்து புத்திர களத்திர செளக்கிய சுபசோபனாதிகள் தனதான்ய சம்பத்து புண்ணிய தீர்த்த பிராப்தியும் இஷ்ட தேவதா பிரார்த்தனை பிரபுக்க ள் தெரிசனம் உண்டாகும். குரு திசானாதனுக்கு கேந்திர கோண லாபத்தில் சுபருடன் சூடியிருக்கில் வாகன பூமி லாபம் ஆடை ஆபரண அலங்காரம் அன்னிய தேச சஞ்சாரம் ஏற்படும்.
Page 191
Book Title: சோதிட மர்மம்
Main Content: குரு லக்கினத்துக்கும் திசானாதனுக்கும் சுஷ்டாஷ்டக வியத்தில் நிச தன்மை அடைந்து இருந்தால் தனவிற யம் கிலேசம் ஸ்தானபிரஷ்டம் கலகம் பீடை அக்கினி பயம் சகோதரநாசம் அன்னதுவேஷும் உண்டாகும் குரு 2-7ம் இடத்ததிக்கு அதிபதியாய் இருந்தால் அபமிருத்துயு தோஷும் உண்டாகும் இதற்கு பரிகாரம்: விள்ணு ஜபம் செய்ய தீரும். கேது நிலையில் சனி புத்தி ஈஸ் 1 மீ 1 நாள் 9 இதற்கு பலன் இந்த சனி இலக்கினத்திற்கும் திசானாதனுக்கும் கேந்திர கோணத்திலிருந்தால் பிரபு தொரிசனம் வாகன பூசணம் லாபம் உண்டாகும் சனி சுஷ்டாஷ்டகவியத்தில் இருந்தால் காரியவிக்கினம் மனஸ்தாபம் மாதுபிதுர் பீடையுண்டாகும் சனி 2 7ம் இடத்ததுக்கு அதிபதியாக இருந்தால் அபமிருத்துயு தோஷும் வரும் இதற்கு பரிகாரம்: சனி ஜபம் சதி தீபம் அர்ச்சனை செய்ய விலகும். கேது புதன் புத்தி மீ 11 நாள் 2 7க்கு பலன் இந்த புதன் கேந்திர கோண லாப ஸ்தானகூட்திரனாக சுபருடன் சூடினால் பூமி புத்திர லாபம் தனதான்யவிருத்தி சுபகாரிய யத்தனம் மாதா செளக்கியம் லக்ஷ்மி கடாக்ஷம் வாகனம் லாபம் உண்டாகும். புதன் சுஷ்டாஷ்டக வியத்தில் சனியுடன் கூடினால் இராஜயிரோதம் தாரபுத்திர பீடை அபகீர்த்தி உண்டாகும் புதன் 2 7ம் அதிபதிகளுடன் கூடினால் அபமிருத்துயு தோஷம் உண்டாகும் இதற்கு பரிகாரம்:- விஷ்ணு ஜபம் அர்ச்சனை பிரம்ம போஜனம் செய்ய தீரும்.
Page 192
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சுக்கிர திசையில் ஈ 20 பலன் சுக்கிர திசையில் சுக்கிர புத்தி ஈ 3 மீ 4 இதற்கு பலன்
இந்த சுக்கிரன் கேந்திர கோண லாப உச்ச ஸ்வவகோத் திரம் இதிலிருந்தால் இராஜபீர்த்தி வாக்குலதி ப்ராப்தி பசுகுதிரை லாபம் இலகுளியி சுடாக்குடும் தன தான்ய விருத்தி களத்திர புத்திர சுகம் உண்டாகும். சுக்கிரன் ருஷ்டாஷ்டடக வியத்தில் நீச சத்துரு வீட்டிலிருந்தால் ஸ்தான பிரஷ்டம் ஆபத்து மனோகிலேசம் தார வர்க்கம் பீடையும் உண்டாகும் சுக்கிரன் 2-7ம் அதிபதியாய் இருந்தால் தேகத்திற்கு பிணியுண்டாகும். இதற்கு பரிகாரம்:- ருத்திர ஜபம் செய்ய தீரும்.
சுக்கிர திசையில் சூரியபுத்தி ஈ 1 இதற்கு பலன்
சூரியன் லக்கினத்திற்கு கேந்திர கோணத்தில் இருந்தால் அற்ப செலக்கியம் தாயாதி ஜனங்களுக்கு ஹானியும் உண்டாகும். சூரியன் உச்ச ஸ்வவகோத்திர மித்துரு ஸ்தானங்களில் சுப கிரஹங்களுடன் கூடியிருந்தால் சுக செலக்கியம் தன சம்பந்தம் தன பிராப்தியும் கல்யாண வைபவம் உண்டாகும் சூரியன் திசானாதனுக்கு கேந்திர கோண லாபத்தில் பாப யுக்தனாய் இருந்தால் தனவிறயம் ஜன விரோதம் பாப கன்மங்களை செய்கிறவனாக ஆகுவான். சூரியன் ஷஷ்டாஷ்டக வியத்தில் பாபருடன் கூடியிருந்தால் இராஜ பயம் கலகம் ராஜ விரோதம் உண்டாகும். சூரியன் 2-7ம் அதிபதியாக இருந்து அந்த அதிபதி குளுடன் கூடியிருந்தால் அபமிருத்துயு தோஷம் உண்டாகும். இதற்கு பரிகாரம்:- சூரிய நமஸ்காரம் செய்ய விலகும்.
சுக்கிர திசையில் சந்திர புத்தி ஈ 1 மீ 8க்கு பலன்
Page 193
Book Title: சோதிட மர்மம்
Main Content: கமாய் பூர்ண சந்திரனாக கேந்திர கோணங்களில் லாபமாக இருந்தாலும் திசானாதனுக்கு அப்படியே இருந்தாலும் இராஜ பீதி சம்பத்து கிருத்திவாகன பிராப்தி தேவகரு தெரிசனமும் சேனாதிபத்தியமும் உண்டாகும். சந்திரன் ஷஷ்டாஷ்டக வியத்தில் திசானாதனுக்கு இப்படியேயிருந்தும் இராஜ பயம் பிரபு ஹானி அலைச்சல் தேகபீடை உண்டாகும் சந்திரன் 2-7ம் இடத்துக்கு அதிபதிகளுடன் சூடியிருக்கும் பகுஷத்தில் தேகத்திற்கு பினி ஏற்படும். இதற்கு பரிகாரம்:- நவக்கிரஹ ஜபம் திபம் செய்ய விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுக்கிர திசையில் அங்காரக புத்தி ஏழு மீது 2 பலன்: இந்த செவ்வாய் கேந்திர கோண லாபத்தில் ஸ்வகேளுத்திரனாய் இலக்கினாதிபதியுடன் சூடினாலும் குப திருஷ்டியிருக்கில் இலகூஷிமி கூடாகசும் பூமி புத்திரர் சம்பத்து நினைத்த காரியம் ஜயம் வீட்டில் சுப காரியத்தனமுப் உண்டாகும். செவ்வாய் லக்கினத்துக்கும் திசானாதனுக்கும் ஷஷ்டாஷ்டக வியத்தில் நின்றால் இராஜபோக விக்கனம் ஸ்தானபிரஷ்டம் சுரதோஷம் உண்டாகும். செவ்வாய் 2-7ம் இடத்துக்கு அதிபதியாய் இருந்தாலும் அல்லது அந்த அதிபதியுடன் சூடினாலும் அபமிருத்யு தோஷம் வரும். இதற்கு பரிகாரம்:- சுப்பிரமணியருக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்ய விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுக்கிர திசையில் இராகு புத்தி ஏழு 3க்கு பலன்: இந்த ராகு கேந்திர கோணம் லாபத்தில் உச்சனாய் சுபருடன் சூடினாலும் தர்மகர்மாதியுடன் சூடினாலும் லக்கினாதியுடன் சேர்ந்தாலும் தேகசேழக்கியம் சத்துரு ஹானி இராஜ பீதி தீர்த்தஸ்நானம் யோக பலன் உண்டாகும், ராகு ஷஷ்டாஷ்டகவியத்தில் அசுபருடன் சூடி
Page 194
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: யிருந்தால் மாதுரு பித்துரு கர்மஞ் செய்யும் சர்வஜன விரோதம் இராஜ நின்தனை விஷஉரம் பயம் உண்டாகும் இராகு 2-7 இடம் அதிபதிகளுடன் கூடியிருக்கில் அபமிருத்யு தோஷம் வரும் இதற்கு பரிகாரம்:- மிருத்துயஜபம் செய்ய விலகும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சுக்கிர திசையில் குரு புத்தி ஈ 2 மீ 8க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த குரு லக்னத்திற்கு திசாநாதனுக்கும் கேந்திர கோணம் ஸ்வவீடுத்திரனாய் இருக்கும் பகுத்தில் மித்துரு கிரகத்துடன் கூடினாலும் தனதான்ய பிராப்தி இராஜ பிரீதி வாகன லாபம் குரு பக்தி தேவதா தெரிசனம் புத்திர உற்பத்தியும் சுயஜன விசுவாசம் உண்டாகும். குரு ஸ்வட்டாஷ்டக வியாதியில் சத்துரு ராசியில் நீசம் பெற்று அசுபத்தை அனுடந்து நிற்கில் தாரரோகம் புத்திர அரிஷ்டம் குன்மம் வியாதி சத்துரு கருமழும் ஹானி விவசாய நட்டமும் ஏற்படும். குரு 2,7ம் பாபருடன் சூடியிருந்தால் தேகத்திற்கும் பிடை ஏற்படும் இதற்கு பரிகாரம்: விஷ்ணு குரு ஜபம் செய்ய திரும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சுக்கிர திசையில் சனி புத்தி ஈ 3 மீ 6 இதற்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இந்த சனி லக்னத்திற்க்கு கேந்திர கோண லோய மித்த துர்கேஷ்த்திரங்களிலாவது திருத்ய லாப ஸ்தானங்களிலாவது சுபகிரஹங்களுடன் சூடியிருக்கில் புத்திர களத்திர செல்க்கியமும் தானதர்ம காரியமும் பந்து ஜன பிரியம் சுபகாரியங்களும் வியாபார லாபம் காரியானுகூலம் ராஜ உத்தியோக கூடுதலும் அன்னிய ஸ்திரி சங்கமும் விவகார காரியங்கள் ஜயமும் உண்டாகும். இந்த சனி ஸ்வட்டாஷ்டக விய நீச ராசிகளில் பாபகிரக சேர்க்கை யுடன் இருந்தால் கடுங்காவல் ராஜ தண்டனை இடும் பொய்யில் மனோரா துக்கம் விவசாய
Page 195
Book Title: சோதிட மர்மம்
Main Content: நள்ளடம் பகு தனதான்ய நள்ளடம் ஏற்படும். சனி 2, 7ம் இடங்களுக்கு அதிபதியாகவும் பாபகிரங்களுடன் கூடியிருக்கில் தேஹஜாட்டடிகை காரிய விக்னமும் அபமிருத்யு தோஷமும் உண்டாகும் இதற்கு பரிகாரம்:- சனி அர்ச்சனை செய்ய திரும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுக்கிர திசையில் புதன் புத்தி ஈ 2 மீ - 10க்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த புதன் கேந்திர கோணலாப உச்ச ஸ்வ கேட்டில் ரத்திலாவது திசானாதனுக்கு கேந்திர களிலாவது தர்மகர்மாதிபதியுடன் கூடியிருந்தால் செளபாக்கியம் புத்திர ஜனனம் எக்கியலாபம் கிரஹத்தில் கலியாணம் காரியங்கள் பிராமண சாதுக்கள் செந்நலயும் நீர்க்க பாத்திலிருந்த புதன் சஷ்டாஷ்டக வியங்களில் பாபருடன் கூடினாலும் பார்வை அடைந்தாலும் திசானாதனுக்கும் அப்படியே யிருந்தாலும் மாத்ரு பித்ரு அபிஷ்டம் வியாபாரத்தில் தனநள்ளடம் வீண் கலகம் காராகிரஹவாசம் களத்திர பீடை சுயஜன பீடையும் ஏற்படும்; புதன் 2,7ம் ஸ்தானங்களுக்கு அதிபதியாய் மாரக கிரங்களோடு சேர்ந்தாலும் பார்வை அடைந்தாலும் தேஹ ஜாட்டடிகை மனோ துக்கம் வியாதி ஏற்படும். இதற்கு பரிகாரம்:- விஷ்ணு ஐபம் லட்சுமி பிரதனம் தானம் செய்ய ஆரோக்கியம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுக்கிர திசையில் கேது புத்தி ஈ 1 மீ - 2 இதற்கு பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த கேது கோண லாபத்தில் சுபருடன் கூடியிருந் தால் கங்காஸ்நான புண்ணிய நீர்த்த யாத்திரை இஷ்ட டான்ன போஜனம் தேவதா தெரிசனம் அன்னிய ஸ்திரி சங்கமம் வியாபார அபிவிருத்தி புத்திர உற்பத்தி உண்டாகும் கேது சஷ்டாஷ்டக வியத்தில் பாபர்களுடன்
Page 196
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: கூடி பாபர் பார்வை பெற்றிருந்தால் விஷு சோராட்சினி விரண ஜ்வரதோடும் தந்த ரோகம் உபாதை உண்டாகும் கேது 2, 7ம் இடத்துக்கு அதிபதியாய் ஆ ஸ்தானங்களில் பாபர்களுடன் இருக்கில் அபாமிருத்தியும் தோளும் வரும் இதற்கு பரிகாரம்: துர்க்கை தேவி ஜபம் அர்ச்சனை தீபம் இரும்புக்கும்பள்ளம் தானம் செய்ய உத்தமம். குறிப்பு:- இது வரையில் திசாபுத்தி பலன் எழுதப்பட்டிருக்கிறது. அவரவர்கள் நகூத்திரத்திற்குரிய திசாபுத்திகளை அறித்து ஆரம்பத்தில் இருப்பு திசை முதல் நாளது வரையில் வயதுகளை கணக்கிட்டு அதற்குரிய திசாபுத்தி பலனை அறிந்து சுப பலனாக இருந்தால் சுப பலனும் அசுபமாக இருந்தால் அவர்கள் இஷ்டகுல தேவதைகளையும் வினாயகரையும் பிரார்த்தித்து நவக்கிர ஹ ஜபம் செய்து வர மங்களகரமாக சுப காரியங்களையும் ஆயுர் ஆரோக்கியமும் புத்திர உற்பத்தியும் உண்டாகும்.
Page 197
Book Title: சோதிட மர்மம்
Main Content: லக்னங்களைப் பற்றி விசேஷமான ரசமான விஷயங்கள் மேஷ லக்னம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: மேஷ லக்கினத்திற்கு சுக்கிரன் பாதக கிரகம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: குருபாரகம், குரு சனி சேர்ந்தால். ராஜயோக மில்லை.
Book Title: சோதிட மர்மம்
Main Content: மேஷலக்ன ஜாதகத்தில் பிறந்தவருக்கு, செவ்வாய் 6,8க் கதியுடன் சேர்ந்தால் செவ்வாய் திசையில் மாரகம்
Main Content: 13 CC-0. In Public Domain. Digtized by Muthulakshmi Research Academy
Page 198
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுக்கிரன் சுப பலனைக் கொடுக்கும். செவ்வாய் சுக்கிரன் சேர்ந்தால் ராஜ யோகத்தையும் கொடுப்பான் உத்தியோகத்தில் இருக்கும் போதே ஜாதகன் இறந்து விடுவான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல செ குரு ராசி செவ்வாய் திசை யோகத் தைக் கொடுக்கும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல செ குரு ராசி செவ்வாய் திசை யோகத் தைக் கொடுக்கும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல செ குரு ராசி செவ்வாய் திசை யோகத் தைக் கொடுக்கும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல செ குரு ராசி செவ்வாய் திசை யோகத் தைக் கொடுக்கும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல செ குரு ராசி செவ்வாய் திசை யோகத் தறாது
Page 199
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல குரு தினை யோகுத் தைத் தராது ல ஐய ஆர். ஜீதம் உண்டு. செ சு ல ல செவ்வாய் ினாள் யோக மிஸ்னை செ ல ஓ செவ்வா திசை யோகம் தரும் செ சு ஓ
Page 200
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல செவ்விட திசை வியாழன் மாண யோகத் தை தரும் சனி குரு,சு ல சுகு ராசி குரு பார்வையில்லாமலிருந்தால் சுக்கிர திசை விசேஷ யோகத்தைத் தரும். சுக்கிரனுக்கு குரு பார்வை கெடுதலைச்செய்யும் சூரியனுக்கு குரு பார்வை நல்லது, ல சு திசை பு. திசை சுக்கரதிசை சுபபலன் களைத் தரும் சனி ல ராஜ யோகம் சுசன்
Page 201
Book Title: சோதிட மர்மம்
Main Content: விருஷப லக்னம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: விருஷப லக்னத்திற்கு சனி யோகத்தை தராது
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூரியன் புதன் யோகம் தராது சனி
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராகு கங்கா ஸ்நானம்
Page 202
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: பூர்ண ஆயுள் குரு புதன் சேர்ந்தால் தன யோகம். செவ்வாய் சேர்ந்தால் இதைக்க கெடுத்துவிடும் பார்த்தாலும் கெடுத்துவிடும். ரிஷப லக்னத்திற்கு குரு, புதன், செவ்வாய் ஒரே ராசியில் சேர்ந்தால் யோகத்தைக் கொடுப்பார் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்க்கு செவ்வாய் திசை நல்ல தனத்தைக் கொடுப்பன். குரு திசை சாமானியம், புதன் கேந்திரம் ஏற நல்லது.
Page 203
Book Title: சோதிட மர்மம்
Main Content: ரிஷப லக்னத்திற்கு சுக்க்ர லாபத்தைக் தரும். மற்ற லக்னங்களுக்கு சந்திரன் லக்னத் தி லி மு ன் தா ல் அதிர்ஷ டத்தைத் தரும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: புத்திதை யோகத் தைத் தரும் சனி குட்ப ல செ க்கு புத்திதை குரு சைசுப லலனை தரும் ராகு செவ்வாய் ராகு திசையில் கங்கா ஸ்நானம் ல சந்த் என்யோ கம் இல்லை
Page 204
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: மிதுன லக்னம் புததிகை விசேஷ யோகத் தைக் கொடுக்கும் சு ல செ சன் சன் சனி ராசி சனி செல்வாய் திசை யோகத் தைக் கொடுக்கும். சு திசை தனலாபத் தைத் தரும் செ சனி ராசி சனி திசை சாதாரண பல னைக் கொடுக்கும் செவ்வாய் திசை யோகத் தைக் கொடுக்கும். மிதுன லக்னத்திற்கு சந்திரன் மாரகனல்ல. சனி செவ்வாய் திசை களில் பூமி தனநாசம் கொஞ்சம் மிச்சமாகும்.
Page 205
Book Title: சோதிட மர்மம்
Main Content: சனி செ அந்நிக தன யோகம் சனி ல குரு சனி திசைகளில் கங்கா ஸ்நானம் கிடைக்கும் சனி ல கன்னியா சயோகம் 4 மூத்த சகோதர விடம் சண்டை ல
Page 206
Book Title: சோதிட மர்மம்
Main Content: கடக லக்னம் இந்த லக்னத்திற்கு விசேஷமான யோகத் தைத் தராது செல்வாய் யோககாரகன், சுக்கிரன் 2ல் அல்லது 12ல் இருந்தால் யோக முண்டாகும் மற்றயிடங்களில் யோகமேற்படாது
Book Title: சோதிட மர்மம்
Main Content: அதிபர் டம் தனம் ல செ கு சன் சூ சூ சனி பு சு சன் ல கு மகாராஜ யோகம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: புத திசை யோகுத் தைத் தரும் ல சூ நூ
Book Title: சோதிட மர்மம்
Main Content: குரு திசை யில் ஜாதகன் இறந்து விடுவான் ல
Page 207
Book Title: சோதிட மர்மம்
Main Content: சு, திசை விசேஷ யோகத் தைத்த் தரும்
Main Content: ராஜ யோகம்
Main Content: ராஜ யோகம்
Main Content: ராஜ யோகம்
Main Content: சனி
Page 208
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராஜ யோகம் சன்
ராசி ல சன் செ ச4
ராகு திசையில் கங்கா ஸ்நானம் குரு புத ல சனி ராகு
Page 209
Book Title: சோதிட மர்மம்
Main Content: சிம்ம லக்னம் இந்த லக்னத்தில் பிறந்தவர்க்கு சூரியன், புதன், செவ்வாய் ஒன்று கூடில் விசேஷ தன லாபம்: சூரியன், குரு, புதன் சேர்ந்தாலும் சூரியன் புதன் சேர்ந்தாலும் தனலாபம். குரு, சுக்கிரன் யோகத்தைத் தராது, தீமை ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுக்கிரன் விசேஷ: நன்மை தரும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுக்கிரன் தீமையை செய்யும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: அதிக தன லாபம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: சனி திசை யோகத் தைத்தரும்
Page 210
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: கன்யா லக்னம் கன்யா லகனத்தில் பிறந்தவர்க்கு குரியன் சுக்கிரன் சேர்க்கை அல்லது சூரியன் சந்திரன் சேர்க்கையானால், குரிய திசையில் விதோசன தன லாபமுண்டு. சுக்கிர திசை தன நாசத்தைத் தரும் சந்திர திசை மத்திமமான பலனைத் தரும்,
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: குரு சுக்கிர திசையில் 3 மணிவிகள் விவாகமாகும். இவர்கள் உயிருடனிருப்பார்கள்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: குரு, சுக்கிர, திசைகள் யோகத்தைத் தரும்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சனி திசை யோகத்தைத் தரும்
Page 211
Book Title: சோதிட மர்மம்
Main Content: துலா லக்னம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: துலா லக்னத்திற்கு குரு, சனி யோகத்தை தரும் செயல்பயன் மாறணத்தைக் கூறாது.
Book Title: சோதிட மர்மம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: தகப்பன் ருக்கு யோகம் சனி ல4
Book Title: சோதிட மர்மம்
Main Content: செல்வாக்கு திசை யோகத் தைத் தரும் குரு சனி புசெ ல3
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராஜ யோகம் சனி பு4 ல2
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராஜ யோகம் குரு சனி பு.செ ல3
Main Content: CC-0. In Public Domain. Digtized by Muthulakshmi Research Academy
Page 212
Book Title: சோதிட மர்மம்
Main Content: பொதுவாக துலா லக்னத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டமுள்ளவர். அதிக தனம் சம்பாதிப்பார்.
Book Title: சோதிட மர்மம்
Page 213
Book Title: சோதிட மர்மம்
Main Content: குரு சந்தை யோகித் தைத்த் தரும் லசன் சந்தை யோகித் தைத்த் தரும் லசன் குரு சக்களின் மாரகத்தைச் செய்வன் லசனி மஜயோ கம் சனி புதன் குரு செல் ராகு திசையில் தீர்த்த யாத்திரை
Page 214
Book Title: சோதிட மர்மம்
Main Content: விருச்சிக லக்னம் இந்த லக்னத்தில் பிறந்தவர்க்கு குரு, புதன் ஒரே ராசியில் இருந்தால் அதிக தனலாபம் உண்டு.
Book Title: சோதிட மர்மம்
Main Content: குரு தானம் தர்ம செய்வன் ல
Book Title: சோதிட மர்மம்
Main Content: 4 ரிஷி திசை ராஜ யோகத் தைத்த் தரும் ல
Book Title: சோதிட மர்மம்
Main Content: குரு மகாராஜ யோகம் ல சன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: குருதிசை ராஜ யோகத் தைத் தரும் குரு சன் கே ல
Book Title: சோதிட மர்மம்
Main Content: கேது திசை மத்திமம்
Page 215
Book Title: சோதிட மர்மம்
Main Content: தனுர் லக்னம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: சனி சனி திசை யோகத் தைக் கொடுக்கும் ல ல சனி சனி திசை யோகத் தைத் தரும் ல சனி ராகு
Book Title: சோதிட மர்மம்
Main Content: சனி சனி திசை யோகத் தைத் தரும் (கு சு) ல ல செ கு ராகு திசை யில் கங்கா ஸ்நானம் ராகு
Page 216
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: மகர லக்னம்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ல குரு | அதிக ஆயுள் தரித்திர யோகம் | சு | 4
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சு | நல்ல யோக ஜாதகம் சுக், திசை யோகத்தை தரும் | ல
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ல | சுக்கிரன் யோசத் தைத் தராது
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ல சு,பு | மகாராஜ யோகம் | சன் | குரு
Page 217
Book Title: சோதிட மர்மம்
Main Content: குரு திசையில் சுகோதர்கள் மூலம் தன லாபம் லகு குரு சு செ சுகோதரன் மூலம் தன லாபம் சுய ஆர்ஜிதம் ல பு கூ,சு சு செ சனி புதன் யோகத்தை தரும் ல சனி 4 ராகு குரு ராகு யோக காரகள் ல
Page 218
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராசி ராஜயோகம் கும்ப லக்னம் ல ராகு சு ராகு திசை குரு திசை யோகத் தைத் தரும் குரி திசை செ, திசை துக்கத் தைத் தரும்
Page 219
Book Title: சோதிட மர்மம்
Main Content: சனி லக்ரு குரு திசை சாமானிய சனி திசை உபயோக மில்லை ல கு திசை யோகத் தைத் தரும் சனி சு
Book Title: சோதிட மர்மம்
Main Content: இராசி ல ராஜ்யாதி காரம் கிடைக்கும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: 4 குரு
Page 220
Book Title: சோதிட மர்மம்
Main Content: மீன லக்னம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல சு ராசி சுக்கிரன் யோகத்தை தராது
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல சனி ராசி சனி யோகத் தெத் தரும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல சந் தந நாசம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல குரு நித்திரி யோகம் புத்திரில்லை
Page 221
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல சன் ல செ சந்திர திசையில் தன் லாபம் ல சன் செ ல அதிர்ஷ்ட முள்ள வித்தகம் ல செ சன் குரு சணி சு ல சன் புத செ விசேஷ தன் வாகன யோகம் செ சு ல சல் சணி சுக், திசை. யோகத் தைத்த் தரும் செ சு
Page 222
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்த 4 கிரக திசைகளும் யோகத்தை தரும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராஜ யோகம் ராஜ யோகம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராசி மகாராஜ யோகம்
Page 223
Book Title: சோதிட மர்மம்
Main Content: தனயோக ஜாதகங்கள் இந்த மாதிரி எந்த லக்னத்திற்குமிருந்தாலும் தனயோகம் இந்த லக்னம் உதாரணத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, எந்த லக்னத்திற்கும், ரிஷபத்தில் சந்திரன் கடகத்தில் செவ்வாய் இருக்க தனயோகம்.
Page 224
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: காரகர்கள் பாவத்தை நாசம் செய்வார்கள். குரியன் 9ல், சந்திரன், 4ல், சுக்கிரன் 7ல், குரு 5ல், நாசத்தை செய்வர்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Page 225
Book Title: சோதிட மர்மம்
Main Content: பொது திசா பலன் சனி திசையில் சுக்கிர புத்தியிலும் சுக்கிரம் திசை சனிபுக்கு,தியி லுபம், ஜாதகனுக்கு அனார்த்தம் ஏற்படும். தரூர்லக்னத்தில் பிறந்தவனுக்கு சுக்கிர திசையும்,மீனத்தில் பிறந்தவனுக்கு சனி திசையும் விசேஷ யோகத்தைத் தரும். 8க்குர்பதி 6 8 12ல் இருந்தால், அந்த திசையில் 6,8,12க்குரிபதி புத்தியில் மரணம். 3,10க்குரிபதி சேர்ந்தால் 10க்குரிபதி திசையில் தன நாசம் 2க்குரிபதி திசையில் விசேஷமான நன்மை ஏற்படும். லக்னத்திலாவது அல்லது 7ல் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரகு திசையில், விசேஷ தனலாபம். 9க்குரிபதி 7ல் இருந்தால் 9க்குரிபதி திசையில் விசேஷ தனலாபம். ராகு திசையில்-ராகு, கேது, சனி, சூரிய புத்திகளில் தகுப்பன் மரணம் ஏற்படலாம். கேது திசையில்-செவ்வாய், சனி, சூரியன், ராகு புத்திகள் தகுப்பன் மரணம் ஏற்படக்கூடும். செவ்வாய் திசையில்-ராகு, கேதுசனி, சூரியபுத்தி களில் தகுப்பன் மரணம் ஏற்படலாம். சனி திசையில்-ராகு, செவ்வாய், சூரியன், கேது புத்தி களில் தகுப்பன் மரணம் நேரலாம். ராகு திசைஆரம்பத்தில்-அல்லது செவ்வாய் திசையில் முடிவில் தகுப்பன் மரணம்.
Main Content: சுக், திசை ராஜ யோகத்தை தரும் சு கு ரு ல் புத் திசை யோகம் ல்
Page 226
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: செவ்வாய் திசை சாமானியம் குரு திசை சாமானியம் ராகு கேந்திர கோணத்தில் இருந்தால் அந்த திசை ராஜயோகத்தைத்தரும் குரு, புதன் சுக்கிரன் எங்கு சேர்ந்தாலும், யோகந்தான், சுக்கிரன், புதன் அல்லது குருவுடன் சேரில் சுக்கிர திசையில் விகோச தன லாபம் ஏற்படும். குரு, புதன் ஒரு ராசியில் சேர்ந்தால் குரு திசையில் தனநாசம் புத்திசையில் ஆமலியாமல் (பக்தியுடன்)
Page 227
Book Title: சோதிட மர்மம்
Main Content: சூரியனுடன் அனேக கிரகங்கள் கூடினால் சூரிய திசையில் மாத்திரம் விசேஷ தனலாபம், மற்ற திசைகளில் சாமானிய பலன்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராகு திசை யோகம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராகு சூரியன் சனி லி
Book Title: சோதிட மர்மம்
Main Content: 3,8, 11க் குடிபதிகள் திமையைச் செய்வார்கள் 5,9க்கதிபதிகள் சுபர்கள்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: குரு 3,6,8க்குடிபதியானால் திமையைச் செய்வன் 8க்கதிபதியாயினும், விசேஷ யோகத்தைச் செய்வன்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 6ல் சுக்கிரன் விசேஷ யோகத்தைத் தருவன் 12ல் சுக்கிரன் இதே மாதிரியாக,
Book Title: சோதிட மர்மம்
Main Content: 4,5,10,11 வீடுகளில் ராகு விசேஷ ராஜ யோகத்தைச் செய்வன்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுபகிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷ முன்னு பாபர்கள் அதே மாதிரியாயிருந்தால் யோகம், கேந்திரத்திலிருந்தாலும் யோகம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: எந்த பாவத்திற்கும் சனி பார்வை திமையைச் செய்யும்.
Page 228
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: 3,9 வீடுகளுக்கு சனி பார்வை நன்மையைச் செய்யும். லக்னத்தில் சந்திரன் செவ்வாயுடன் கூடினால் அல்லது 8ல் கூடினால் அதிர்ஷ்டம். 10, க்குதிபதியுடன் செவ்வாய் சேர்ந்தால் வீடுகள் லாபம். 11,12க்குதிபர்கள் கூடினால் நன்மை தரும். 11க்குதிபதி 3 அல்லது 12ல் இருந்தால் நல்ல பலனைத் தரும். 6ல் சந்திரனிருந்தால், யூகமுள்ளவன். ராஜபங்க யோகம்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ல குரு ராஜயோக சக்தி செய்ய வீடும் ராஜ யோக பங்கும் ல சு
Page 229
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ராஜயோகபங்கம் ல சு சன்யாச யோகம் ஒரே ராசியில் 5 அல்லது 6 கிரகங்கள் கூடிி ருந்தால் ராஜயோகம் நசித்து சன்யாச யோகம் ஏற்படுகிறது. ஜன்ம காலத்தில் லக்கனாதிபதி சனியின் திரேக்கா காணத்திலிருந்தும் அல்லது செவ்வாய் சனியின் நவாம்சத்திலிருந்தாலும் அல்லது சனியினால் பார்க்கப்பட்டுயிருந்தாலும் துஷ்ட சிலன் பாகுண்டான் மண்டன சன்யாசியென்று சொல்லுவார்கள். சன்யாச யோகத்தைச் செய்கின்ற கிரகம் சூரியன் பலவானாயிருந்தால், அப்பொழுது சன்யாசிக்கு வைகானசம் என்ற பெயர் அந்த தபஸ்வி அக்னி ஹோத்திரம், பர்வதம், வனம், நதி தீரத்தில் ஆசரம் அமைத்து தபஸ் செய்வார், சூரியனையும் ஆராதனை செய்வார். சந்திரன் பலமாயிருந்த சன்யாச யோகத்திற்கு கபாலி சன்யாசியென்று பெயர். விபூதியை பூசிக் கொண்டு, சிவனை ஆராதிப்பார். ருத்ராட்சம் ஜடை அணிவார், செவ்வாயால் ஏற்படும் சன்யாசம் லிங்கி என்று பெயர், ஜிதேந்திரியன், சிகையில்லை, ஜடையில்லை வெண்மைவஸ்திரம் தரிப்பர்.
Page 230
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: புதன் வலுவாயிருந்தால் தண்டி என்று பெயர் கபடமுள்ள சன்யாசி கருடமந்திரம் ஜெபிப்பார் குரு பலமாயிருந்தால் யதியென்று பெயர் திரிதண்டி வாரிச்சந்த ஆசாரமத்திலிருப்பார் பிரம்மசரிய விரதம், தீர்த்த ஸ்நானம் உண்டு. சுக்கிரன் பலமாயிருந்தால் கையில் சக்கரம் வைத்த திருப்பார் சிவதீட்சையுண்டு சக்ரதரன் என்று பெயர் சனி பலமாயிருந்தால் வஸ்திரமில்லை நக்கன் என்று பெயர் ‘அவதூதர் லக்னாதிபதி யுத்தத்தில் கிரகங்களால் தோற்கடிக்கப்பட்டால் சன்யாசம் நழுவிவிடும். ஒரே ராசியில் இருந்தும் 5 அல்லது 6 கிரகங்கள் எல்லாம் பலமாயிருந்தால் அப்பொழுது போஜனத் யாகம் செய்து உண்மையான யோகியாயிருப்பார். ஒரே ராசியில் 4 கிரகங்கள் பலமாயிருந்தால் அப்பொழுது ராஜவம்சத்தில் பிறந்தவரும் சன்யாசி ஆய்விடுவார்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: அரிஷ்ட யோகங்கள்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Page 231
Book Title: சோதிட மர்மம்
Main Content: குரு ல சு 6 வயதில் மரணம் குரு ல சு 6 வயதில் மரணம் சன் ல 4 4 வயதில் மரணம் ல குரு செ சனி 10 வயதில் மரணம்
Page 232
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Author: Nandhidevar
Main Content: 96 கசாதிட மர்மம் ல சீக்கிரம்மரணம் சனி சன் ல 5 வயதில் மரணம் சுப குரு சன் சனி செல் சுங்குர் ல 5 வயதில் மரணம் செ சன்ச சு 5 வயதில் மரணம் ல
Main Content: CC-0. In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 233
Book Title: சோதிட மர்மம்
Main Content: அரிஷ்ட பங்க யோகம் புஷ்ய நட்சத்திரம் 2 அல்லத 3ம் பாதத்தில் சந்திரனிருந்தாலும் அல்லது ரோகிணி 2ம் பாதத்தில் சந்திரனிருந்தாலும். சுபகிரக பார்வை சந்திரனுக்கு இருந்தால் பூர்ண ஆயுள். மேசம் அல்லது கடகத்தில் சந்திரனிருந்து அது கேந்திர வீடாயிருந்து, சுபகிரக பார்வையிருந்தால் அரிஷ்டபங்கம் ஏற்பட்டு பூர்ண ஆயுள் உண்டு லக்னத் தில் குரு தனியாயிருந்து பாபகிரக பார்வையில்லாமலிருந் தால், எல்லா அரிஷ்டமும் நீங்கி பூர்ண ஆயுள் லக்கினத்தி லிருந்து 3, 6, 11ல் ராகு இருந்தால் பூர்ணாயுள். மேசம்-ரிஷபம், கடகம், லக்னமாகி அதில் ராகு இருந்தால் எல்லா அரிஷ்டமும் நீங்கி பூர்ணாயுள். மகரம், கும்பம், மீனம் லக்னமாகி, கேது 3, 6, 11ல் இருந்தால் அரிஷ்டங்கள் ஒழிந்து பூர்ணாயுள்.
Page 234
Book Title: சோதிட மர்மம்
Main Content: விசேஷ தனயோகம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல சு சனி விசேஷ தன யோகம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: சனி ல சு விசேஷ தன யோகம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல சனி சனி விசேஷ தன யோகம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: சனி சனி சந் விசேஷ தன யோகம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: CC-0. In Public Domain. Digtized by Muthulakshmi Research Academy
Page 235
Book Title: சோதிட மர்மம்
Main Content: சனி கோட்ஸ் வரன் பு ல
Main Content: சனி கோட்ஸ் வரன் பு ல
Main Content: குரு திடர் கோட்ஸ் வர யோகம் கு
Main Content: ராஜா வுக்கு சமானமாக ஆவான் ல குரு
Main Content: CC-0. In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 236
Book Title: சோதிட மர்மம்
Main Content: குரு ராஜாவுக்கு சமானமாக ஆவான் ல சன் செ பிரதி தின மூல தன லாப யோகம் குல
Book Title: சோதிட மர்மம்
Main Content: பிரதி தின மூம் தன லாப யோகம் ல குரு செ அதி சீக்கி ரத்தில் தனவா நாகும் யோகம் ல செ சன்கு குரு
Page 237
Book Title: சோதிட மர்மம்
Main Content: குபேர னுக்கு சமாள மான தனவான் ல,பு சனி செ.கு
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல,பு செவ் குபேர னுக்கு சமாளமான தனவான்
Book Title: சோதிட மர்மம்
Main Content: லக்ஷ செ அசல் லட்சுமி யோகம் ஸ்திரமான தனயோகம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராசி ல சன் செ
Page 238
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: தன யோகம் ல,பு ச சனி
Main Content: தன யோகம் புல ச சனி
Main Content: ராசி தன யோகம் ல,பு ச சனி
Main Content: ராசி தன யோகம்
Page 239
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்திரணிலிருந்து 2, 12, ராசிகளில் கிரகங்கள் இல்லாவிட்டால் கேமதுருமயோகம் ராஜவாயிருந்த தாலும் பிச்சைகாரனாக ஆகிவிடுவான். கேந்திரத்திலாவது அல்லது கோணத்திலாவது பாபன் சந்திரன் புதன், குரு, சுக்கிரன் இவர்கள் இருந்தால் கேமதுரும யோகம் நாசமாகி நல்லயோக முண்டாகும். சந்திரணிலிருந்து 2ல் சூரியனைத் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் சுபயோகம் என்று பெயர். சந்திரனுக்கு 12ல் சூரியனைத் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் அபயோகம். இந்த யோசுத்தில் பிறந்தவர்கள் நல்ல சுகபலனை உலகத்தில் அனுபவிப்பார்கள்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரீ ஜாதகம் ஸ்திரீ ஜாதகத்தில், 7வது வீடு செளபாக்கியத்தை கொடுப்பது 8 மாங்கல்யஸ்தானம் 5 புத்ர ஸ்தானம். பால விதவா யோகம் 7க்கதிபதி, 8ல் இருந்தாலும் அல்லது 8க்கதிபதி 7ல் இருந்தாலும் (ஸ்திரீ ஜாதகத்தில்) பால்யவயதில் இந்த
Book Title: சோதிட மர்மம்
Main Content: CC-0. In Public Domain. Digtized by Muthulakshmi Research Academy
Page 240
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரீ புருஷனை இழந்துவிடுவாள். 7க் கதிபதி 6ல்யும், 8க் கதிபதி 12ல் இருந்தாலும் பால்ய வயதில் விதவை.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுவாசினியாக பிறக்கும் யோகம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரீகள் லட்சணமாயும் வசிகரமாயும், தீர்க்க சுமங்கலியாய், செல்வத்துடன் புவியில் வாழும் காரணம். பூர்வ ஜன்மத்தில் பார்வதி பரமேஸ்வரனை சிவராத்திரி, பிரதோஷம் முதலிய தினங்களில் பிரதோஷம் திரயோதசிதிதி) பக்தியுடன் சிரத்தையாய் புஷ்பம், அட்டசதை அபரணம், சந்தனம் வாசனாதிரவியங்கள் பட்டு வஸ்திரம் முதலிய உபசாரங்களால் பூஜை செய் திருந்தாலும் அல்லது அனேக புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்திருந்தாலும் மேல் சொல்லப்பட்டபடி அனுபவிப்பார்கள்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரீ ஜாதகத்தில் 7ல் சூரியனிருந்தால் புருஷனை தள்ளி விடுவாள் அல்லது பதியிடம் கோபமடைந்து தினமும் சண்டை போடுவாள், 7ல் செவ்வாயிருந்தால் சீக்கிரம் விதவையாவாள். 6ல் சனியிருந்தால் வயதான புருஷனுக்கு இவள் மனைவியாக ஆவாள் பாபர இந்த சனியை நோக்கில் பதியிடம் விரோதம் ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: பதிவிரதையின் லட்சணம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரீ ஜாதகத்தில் ஜன்மலக்னத்திலாவது அல்லது 3ல் ஆவது சந்திரனிருந்து சுபரால் பார்க்கப்பட்டால் அந்த ஸ்திரீ ரூபவதி, குண முள்ளவள் பதிவிரதை வஸ்திரம் ஆபரணம் இவைகள் நிறைந்தவள். 6ல் சுக்கிரனிருந்து 2 சுபகிரகத்துடன் கூடினால் அந்த ஸ்திரீ செளபாக்யவதி. அழகுள்ளவள் பதியுடன் பிரீதியாயிருப்பவள் பதிவிரதை இந்திராணிக்கு சமான மான ராஜயோகமுள்ளவள்.
Page 241
Book Title: சோதிட மர்மம்
Main Content: லக்னத்தில் குரு அல்லது சுக்கிரனிலிருந்து, 7வது வீடு குண்ணியாராசியாகி அதில் புதனிருந்து மகரத்தில் செவ்வாய், கடகத்தில் சந்திரன் இருக்க பிறந்தவள், சந்திரன், ராணிக்கு சமானமான யோக முள்ளவள் அழகில் சிறந்தவள் அதிஷ்டமுள்ளவள்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல சன் குரு சன் ராஜகுமாரியாய் பிறக்கும் யோகம் கு 4 ல செவ்வாய் ராசி ல சன் ரூபவதி, குணவதி, பாக்ய முள்ளவள், ராஜகுமாரி ராஜமகிஷி பால்ய விதவாயோகம் (அல்லது) வேசியாக ஆய்விடுவாள்.
Page 242
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: குணவதியெளவன புருஷனுடன் கூடி, தீர்க்க சுமங்கலியாய் பாக்யத் துடன் வாழ்வாள்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: குணவதியெளவன புருஷனுடன் சுமங்கலியால் பாக்யமுண்டு
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சங்கிதத்தில் வித்வான் சுமங்கலி பர்த்தாவுடன் சுகம்புற்று வாழ்வான்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: அழகுள்ளவன் தீர்க்க அன்யோன்யம்
Page 243
Book Title: சோதிட மர்மம்
Main Content: ல பதி தன்வான் தீர்க்காயுள் சனி ல ராகு 7ல் ராகு வியபிசாரி ல ராகு பதிக முள்ள வள் ல ல சு செ ராசி லே சு கு தனு ராசி ல லாவண்ய குணசாலி, மகாத்மா பக்தை கோட்சவரனின் பத்னி காந்தியுள்ளவள் ஸ்தானம் பெரிதாயிருக்கும்
Page 244
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: குரு சனி ல கோடெஸ்வரனின் மனைவி காந்தியுள்ள சரீரம் ஸ்தானம்கடினமாயிருக்கும் சு
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: புகுழு ஜோதயை ல தார மரணம் 4
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: புகுழு ஜோதயை சு தார மரணம் ல
Page 245
Book Title: [ERROR page 245 - NVIDIA client error]
Page 246
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: மேஷலக்கினத்திற் பிறந்தோர்களது பலா பலன்கள் மேஷ லக்கினத்தில் பிறந்த ஜாதகனுக்கு, இலக்கனத்தில் செவ்வாய்-கூரியன் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் - புதன், சுகஸ்தானத்தில் குரு சந்திரன் ஜீவன ஸ்தானத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகன் வித்தை-புத்தி-உத்தியோக மேன்மை வியாபாரப் பெருக்கு திர்விய லாபம் பலராலும் நன்மதிப்பு இவற்றோடு ஐஸ்வரியப்பான். விரய ஸ்தானத்தில் சூரியன்-செவ்வாய்-புதன்: மூன்றாம் மிடமாகிய மனைவு ஸ்தானத்தில் சுக்கிரன்: ஜனன லக்கின ஸ்தானத்தில் சனி அஷ்டமஸ்தான மாகிய விருச்சிகத்தில் சந்திரன் சத்துருஸ்தானத்தில் குரு இவ்விதமாயிருக்க,மேஷ லக்கினத்தானுக்கு வித்யா வாசனை யின்மை மூடத்துவம் தரித்திரம், பந்து மித்திரபகை, சகலராலும் இகழ்ச்சி முதலிய துர்க் கிருத்தியத்தோடு வாழ்வான். தவிர களத்திர ஸ்தானமாகிய துலாத்தில் சுக்கிரன் அூசிபெற்று ராவி உச்சமாக புஞ்சமஸ்தானத்தில் புதன்- சூரியன், விரயஸ்தானத்தில் கேது அமைந்துள்ள ஜாதகன் வித்யா சமர்த்தனாய், அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து பிரபுவின் புத்திரியை மணந்து மேன்மையாய் வாழ்வான். ரிஷப லக்கினத்திற் பிறந்தோர்களது பலா பலன்கள் ரிஷப லக்கினத்தில் பிறந்த ஜாதகனுக்கு வாக்கு ஸ்தான மாகிய மிதுனத்தில் சுக்கிரன்-சூரியன்-புதன் செவ்வாய் ஜனன லக்கினத்தின்கேந்திரத்தில் செவ்வாய் சுக்கியல் இலக்கினத்தானுக்கு
Page 247
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: குரு (ஆகுரி) ஜீவனஸ்தானத்தில் சனி (ஆகுரி) சயனஸ் தானமாகிய மேஷத்தில் கேது சத்துரு ஸ்தானத்தில் இராகு இருந்தால், கல்வி திறமை உத்தியோக மேன்மை வித்யாவேகம் சாதுரியவசனம், பந்து மித்திரர்களால் புகழ்ச்சி நற்குண நற்செய்கையான தன்மையோடு தனவந்தன் புத்தி ரிஷய மணந்து சுகபோகத்தோடு வாழ்தல் மனைவியின் அன்பு உலகத்தில் கிருத்தி, பிரபுக்களின் நேசம் இவற்றோடு வாழ்வான், ஜனன லக்கினத்தில், இராகு-கேது-குரியன் விரயஸ்தானத்தில் புதன்-சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் சனி-ராகு-மகரத்தில் குரு அமைந்திருக்கும் ஜாதகன், சிறுவயதில் இருந்தே துன்மார்க்கனாய் அலைந்து திரிவான் வித்யா வாசனையில்லாத முழுமுடா சிகாமணியாயிருப்பான், சகலரிடத்தும் விரோதகுணம் பொருந்தியவன் பந்து மித்திரர்களுக்குப் பகைவன், மனைவி மைந்தரில்லாதவன் வறுமைப் பிணியால் வருத்துபவன். தவிர, ஜனன லக்கினம் ரிஷபமாயிருந்து, சுக ஸ்தானத்தில் கூரியன் அக்ஷி பெற்று செவ்வாய் நட்பு கொண்டு, பஞ்சம ஸ்தானத்தில் புதன், கும்பத்தில் சனி, லக்கினத்தில் குரு, இவ்வாறமைந்த ஜாதகன் வித்தியாபிலிருத்தி அரசாங்க உத்தியோகம், வியாபாரப் பெருக்கு இவற்றால் தனதான்ய சம்பத்து, குடும்பத்தில் மேன்மை, பந்துமித்தர்களிடம் நன்மதிப்பு, மனைவி மைந்தர்களிடத்து விசுவாசம் பொருந்தி சுகஜீவியாய்ப் போக பாக்கியாதிகளோடு வாழ்வான்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: மிதுன லக்கினத்திற் பிறந்தோர்களது பலா பலன்கள்
Page 248
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: சன்னிரன், துலாத்தில் சனி-இராகு, ரிஷபத்தில் கேது அமர்ந்து திருந்தால் அந்த ஜாதகன் சகலவித்தையிலும் தேர்ச்சி பெற்று மனோலைதியத்தோடு வாழ்வான், ஜோதிடம் இலக்கணம் லைக்கியமும் முகலாயம் சால்ஜோர்ப்பகளில் மேன்மை அடைவான் மனைவி மைந்தர் பந்துமித்திரர் குளிடத்து விஸ்வாசமுள்ளவனாய் தனதான்ய சம்பத்தோடு பூஷதியுடையோனாய் சுகஜீவனம் செய்து கொண்டிருப்பான். மூன்றாமிடம் மறைவுஸ்தானத்தில், புதன் சூரியன் தனகுடும்ப வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன்-சன்னிரன் பஞ்சம ஸ்தானமாகிய துலாத்தில் சனி (உச்சம்) சுக ஸ்தானத்தில் கேது லாபஸ்தானத்தில் செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் இராகு ஜனன லக்கினத்தில் குரு அமைந்த ஜாதகன் மனைவி மைந்தரில்லாமலும் சொந்த வீடு வாசலின்றி, பந்து மித்திரர்களிடத்து வெறுப்படைந்து திரிவான் ஆனால் இருக்கும் ஸ்தான பலத்தால், ஆசார அனுஷ்டான சீலனாய் பகவத் பக்தி செய்துகொண்டு உத்தியோக ஜீவனத்தால் அன்ன வஸ்திரத்துக்குப் பஞ்சமில்லாமல் திரவிய சேகரண் செய்து குடும்பத்துள் மேன்மைபெற்று வாழ்வான். தவிர சகோதர ஸ்தானத்தில் சூரியன் அகஸ்ரி பெற்று சுகஸ்தானத்தில் சுக்கிரன் புதன் செவ்வாய் இருக்க கள்ஸ்திர ஸ்தானத்தில் குரு சத்துருள்ஸ்தானத்தில் சனி ராகு நிற்க விரயஸ்தானத்தில் கேதுவும் இருந்தால் மனைவி மைந்தர் பந்துமித்திரர்களால் புகழ்ச்சி வித்யா பிவிருத்தியோடு வாழ்வான்.
Page 249
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்தானமாகிய சிம்மத்தில் சூரியன் வலினள்ஸ்தானத்தில் சனி இராகு சுக ஸ்தானத்தில் கேது ஜனனலக்கினத்தில் புதன் அமர்ந்துள்ள கடக லக்ன ஜாதகன் பலபாஷா கல்வி கற்று அரசாங்க உத்தியோகத்திலமர்ந்து சகலராதும் நன்கு மதிக்கப்பட்டு தனவந்தனாயிருப்பான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: குடும்பத்தில் சனி குரு ரோகஸ்தானமாகிய தனுசில் சந்திரன் ஜனனலக்கினமாகிய கடகத்தில் செவ்வாய் நீசம் பெற்று இராகு சம்பந்தத்தை அடைந்து களத்திர ஸ்தானமாகிய மகரத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகன், வறுமைப் பிணியால் துயரம் அடைவான் மகரத்தில் புதனும் சூரியனும் இருந்து களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கப் பெற்ற ஜாதகன் கல்வியில்லாதவனாய் கைத்தொழில் செய்து ஜீவித்தாலும் மனைவி சம்பந்த மில்லாமலே தாசி வேசி நேசனாய் பந்து மித்திரர்களால் வெறுக்கப்பட்டு பல்லோராலும் இகழ்ச்சி அடைவான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சூரியன் சுபோதய ஸ்தானத்தில் புதன்-சந்திரன் சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் குரு தனுசில்-சனி-ராகுவோடு சம்பந்தமாய் சந்திரு ஸ்தானத்தில் அமர்ந்து சுகஸ் தானத்தில் செல்வாய் இருக்க அந்த ஜாதகன், எல்லாவிதத்திலும் சகலருக்கும் நல்லவனாய் தனது சகோதரிகளால் அடைந்த உத்தியோக விருத்தி வியாபார லாபம் இவற்றால் வெகுபொருள் சேகரித்து தனவந்தனாயிருப்பான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சிம்ம லக்கினத்திற் பிறந்தோர்க்குள் பலா பலன்கள்
Book Title: சோதிட மர்மம்
Main Content: சத்துரு ஸ்தானத்தில் சூரியன்-புதன்-கேது களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில்
Page 250
Book Title: சோதிட மர்மம்
Main Content: சந்திரன், விரயஸ்தானத்தில் இராகு சுகஸ்தானத்தில் சனி அமைந்திருக்கும் ஜாதகன் பலவீன துன்பங்களை அடைவான் பந்துவித்திரர்களது பகையால் சரீரம் மெலிவான், ஆயினும் பாக்கிய ஸ்தானத்தில் குருவும் சந்திரனும் இருப்பதால் சில சமயம் வறுமை அடைந்திருந்தாலும் குருபலத்தினால் தன தான்ய சம்பத்தோடும் மனைவி மைந்தர்களோடும் சுகஜீவியாய் வாழ்வான். சிம்ம லக்கினத்தில் சனி இராகு சகோதர ஸ்தான மாகிய துலாராசியில் புதன் சூரியன் வாக்கு ஸ்தான மாகிய கன்னியில் சுக்கிரன் (நீசம்) களத்திர ஸ்தானத்தில் கேது சுகஸ்தானத்தில் சந்திரன் அமரப்பெற்ற ஜாதகன், சகலருக்கும் விரோதி அன்னவஸ்திரத்துக்குப் பஞ்சம் தனது சகோதரிகளின் வீட்டில் அடிமைத்தொழில் செய்து, வயிறுவளர்த்தல் முதலிய துன்பத்தை அடைவான். ஜனனலக்கினமாகிய சிம்மத்தில் சூரியன் (ஆகுசி) தனகுடும்ப வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் புதன்-சந்திரன் நிரஸ்தானமாகிய துலா ராசியில் சனி (உச்சம்) பஞ்சமஸ் தானத்தில் குரு சத்துரு ஸ்தானத்தில் இராகு விரயஸ் தானத்தில் கேது அமரப்பெற்றுள்ள ஜாதகன் வித்யா சம்பத்தியும் வயாபார விருத்தியும் அதனால் உலகத்தில் பல்லோராலும் நன்மதிப்பு ஜோதிஷம்-சங்கீதம் இலக்கணம் இவற்றுள் வல்லமை சாஸ்திர ஆராய்ச்சி தேர்ச்சி அர சங்க உத்தியோகம் மனைவி பந்துவித்தரர் கூட்டடத் துறவு காண்போர் ஆச்சரியப்படும் விதமான சிறபுத்துவம் தான தர்ம பரோபகாரசிந்தனை தர்மபிரபு வெனப்படல் லோராலும் புகழ்ப்பெற்று சீமானாய் விளங்குவான்.
Page 251
Book Title: சோதிட மர்மம்
Main Content: கன்னிகா லக்கினத்திற் பிறந்தோர்களது பலா பலன்கள் ஜனன லக்கினமாகிய கன்னியாராசியில் சூரியன் புதன் சுக்கிரன் தனகுடும்ப வாக்குஸ்தானத்தில் குரு சந்திரன் அமர்ந்துள்ள ஜாதகன் அரசாங்கவிதையில் தேர்ச்சி பூரண கியாபக சக்தி அதிமேன்மையான அரசாங்க உத்தியோகம் கீர்த்தி பெருமை சமர்த்து பிறபுவின் புத்திரியை மணவியாகக்கொண்டு தன தான்ய சம்பத்தோடு பசு புத்திரன் காணிபூமி முதலிய பல வளப்பம் பொருந்திய சிமானாய் வாழ்வான். லக்கினத்தில் சனி-ராகு சுக்கிரன் விரயஸ்தானமாகிய சிம்மத்தில் சூரியன் திரேக்தானமாகிய விருச்சிகத்தில் சந்திரன் (நீசம்) சப்தமஸ்தானமாகிய கும்பத்தில் கேது அமைந்துள்ள ஜாதகன் அதிக கல்வடம் திரா மனக்கவலை வித்தையின்மை மூடத்தனம் பந்து மித்திரர்கள் பகை மனைவி மைந்தரில்லாமல் பித்து பிடித்தவன்போல் அலைவான் அன்ன வஸ்திரங்களுக்குப் பரிதவிப்பான். கன்னியா லக்கினத்துக்குச் சுகஸ்தானமாகிய தனுசில் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் குரு சத்துருஸ்தான மாகிய கும்பத்தில் சனி மகரத்தில் அங்காரகன் (உச்சம்) விரயஸ்தானத்தில் இராகு சத்துரு ஸ்தானத்தில் கேது அமைந்துள்ள ஜாதகன் கல்வி தேள்விகளில் சமர்த்துடை யவன் தொழிற் கல்வியில்தேர்ச்சியுடையவன் தொழிற் சாலை ஒன்று ஏற்படுத்தி அனேகம் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கி அதனால் பெருந்திரவியம் சம்பாதிப்பான் வியாபார மேன்மையடையவான் மனைவி மைந்தர் பந்துமித்திரர்களோடு கூடித் தனதான் யசம்பத்து பொருந்தி லச்சாதி பிரபுவாய் வாழ்வான்.
Page 252
Book Title: சோதிட மர்மம்
Main Content: துலா லக்னத்தில் பிறந்தோர்களது பலா பலன்கள் ஜன்ம லக்னமாகிய துலாத்தில் சுக்கிரன் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கூரியன் புதன் செவ்வாய் தீரஸ் தானத்தில் குரு சத்துருஸ்ஸ்தானத்தில் சனி இராகு விரயஸ்தானத்தில் கேது லாபஸ்தானத்தில் சந்திரன் அமைந்துள்ள ஜாதகன் ஞாபக சக்தி வித்யாபிவிருத்தி தைரியம் பெருந்தன்மை சங்கித வித்தையில் பாண்டித்தியம் பரதநாட்டியத்தில் ஆலச தனதான்ய சம்பத்து காணி பூமி நிலபுலம் உடையோனாம் மனைவி மைந்தர் சகோதர்கள் பந்து மித்திரர் களோடு பிரபுவாய் தான தர்ம பரோபகாரம் செய்து இகத்தில் கீர்த்தியும் பரத்தில் மோக்ஷபதவியும் பெற்று ஆசார அனுஷ்டான விரத சிலனாய் வாழ்வான். ஜன்ம லக்னத்தில் ராகு களத்திர ஸ்தானத்தில் கேது சத்துருஸ்ஸ்தானத்தில் சுக்கிரன்-கூரியன் சந்திரன் புதன் களத்திர ஸ்தானத்தில் சனி கேதுவுடன் சம்பந்தப்பட்டு அமைந்துள்ள ஜாதகன், கல்வியறிவில்லாத மூடன் தனது வாய்ச்சொல்லே பிறரது பகைக்குக் காரணமாய் பல்லோராலும் நிந்திக்கப்பட்டு இகத்தில் துன்பமும், பரத்தில் பாப கார்மங்களுக்கேற்ற நரகவேதனையும் அடைவான், அன்னவஸ்திர மில்லாமல் திருட்டுத் தொழிலுக்கு அதிகாரியாய் விளங்குவான் கொலை களவு காமம் முதலான துர்விஷயங்களில் மனஞ்செலுத்தி அதனாலுண்டாகும் இராஜ தண்டனைக்குட்படுவான் இவனுக்கு மனைவி மைந்தர் அபாவம் பந்து மித்திரர்கள் தீர்க்க விரோதி. துலா லக்னத்துக்கு சுகஸ்தானமாகிய மகரத்தில் செவ்வாய் சுக்கிரன் கூரியன் புதன் சந்திரன்
Page 253
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: மாகிய கடகத்தில் குரு விரயஸ்தானத்தில் ராகு சத்துருஸ்த தானத்தில் கேது அமைந்துள்ள ஜாதகன் சுறுசுறுப் புள்ளவன் ஞாபக சக்தியுடையவன் பேச்சில் சாதுரிய விசனி தாய் வருக்க சத்துருடைய பொருள் உதவி பெறு வான் அரசாங்க உத்தியோக வருமானமுள்ளவன், மனைவி மக்கள் பந்து மித்திரர்களோடு கூடி சுக ஜீவியாய் தனவானாய் வாழ்வான். விருச்சிக லக்கினத்திற் பிறந்தோர்களது பலா பலின்கள் ஜனன லக்கினத்தில் சூரியன்-சந்திரன்-புதன் குரு-செவ்வாய், சத்துரு ஸ்தானத்தில் சனி-இராகு, தனவாகுஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ள ஜாதகன் வித்தையிற்சமர்த்தன் புராணபிரசங்கி, வாயாடி என்று பெயர் படைப்பான், வாக்கு சாதுரியத்தினால் சகலரையும் கட்டுப்படுத்துன் தன்மையான், அரசாங்க உத்தியோக அதிகாரத்தால் மிகுந்த பொருள் சேரிப் பான், தனதானப சம்பத்தோடு காளி பூமி நிலம் விடு மனை முதலிய பூஸ்தியோடு, மனைவி மைந்தர் பந்துமித்திரர்கள் கூழ்ந்திருக்க பெருந்தன்மையான நிர்த்தியோடு உலகத்தில் வாழ்வான். ஜனன லக்கினத்தில் சந்திரன்-குரு திர்ஸ்தானமாகிய மகரத்தில் கேது-சூரியன்-புதன், சுக்ஸ்தானமாகிய கும்பத்தில் அங்காரகன், விரயஸ்தானமாகிய கன்னியில் சனி-ராகு மேஷத்தில் கேதுவுமிருந்தால் அந்த ஜாதகன் கல்வி அறிவில்லாத கசடன், ஆயினும், கைத்தொழிலி னால் பொருள்பெற்று, உலகத்தில் ஜீவிப்பான், மனைவிமைந்தர்களோடு கூடியிருந்தாலும், சதாகாலம் வறுமை பிணிந்தே வாழ்வான். ஜனன லக்கினத்தில் செவ்வாய்-சூரியன்-புதன்
Page 254
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுக்கிரன் சந்திரன் விரயஸ்தானத்தில் கேது, சத்ரு ஸ்தானத்தில் சனி, பாக்கிய ஸ்தானத்தில் குரு அமைந்துள்ள ஜாதகன், வெகுசமர்த்தன், அரசாங்க உத்தியோகத்தில் அமர்வான், வியாபாரத் துறையில் பொருள் சேகரிப்பான், பூஸ்தியுடையவன். மனைவி மக்கள் பந்துயித்திரர்களோடு சூடி வாழ்வான் சகல ராலும் போற்றத்தக்கவன்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: நனுசு லக்கினத்திற் பிறந்தோர்களது பலா பலன்கள்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஜனன லக்கினத்தில் குரு-புதன்-சூரியன்-சந்திரன், தனகுடும்ப வாக்குஸ்தானமாகிய மகரத்தில் அங்காரகன் (உச்சம்) சனி-(ஆட்சி) விறயஸ்தான மாகிய விருச்சிகத்தில் இராகு (உச்சம்) ரிஷபத்தில் கேது, அமைந்துள்ள ஜாதகன். கல்விகுற்றவன், புராணப் பிரசங்கி, வித்யாசமர்த்தன், கல்விகேள்விகளில் பண்டித தனெனக் கீர்த்திபெற்றவன் பரத நாட்டியத்திலும் சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றவன், அரசாங்க உத்தியோகத்திலும் வியாபாரத்திலும், பொருள் சேகரிப்பவன் காணியாட்சி யுடையவன், பூஸ்திதி பெற்றவன், மனைவி மக்கள் பந்து மித்திரர்களோடு பெரிய குடும்ப பாரத்தைச் சுமந்துவாழ்பவன்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சத்துரு ஸ்தானத்தில் குரு, விறய ஸ்தானத்தில் சனி, இலக்கினத்தில் ராகு, சப்தமஸ்தானத்தில் கேது அஷ்டம ஸ்தானத்தில் குரியன்-சுக்கிரன்-புதன் பாக்கியஸ் தானமாகிய சிம்மத்தில் சந்திரன், அமைந்த தனசுலக்கின ஜாதகன், பல விதமா ந கஷ்ட நஷ்டங்கள் அடைவான், வறுமைப்பிணியால் வருந்துவான், மனக்கிலேசம், பொருந்தியவன், சோம்பல் அவனை விட்டு நீங்காது, தொழில் அகப்படாமல் வருந்துவான்,
Page 255
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: அன்னவஸ்திரத்துகே பஞ்சமாய் அனலவான். தனுசுலக்கினமே ஜனன லக்கினமாய், அதில் புதன்-சூரியன்-குரு-சந்திரன், புத்திரஸ்தானமாகிய மேஷத்தில் செவ்வாய், விரய ஸ்தானமாகிய விருச்சிகத்தில் கேது (உச்சம்) சத்துரு ஸ்தானமாகிய ரிஷபத்தில் சனி ராகு அமைந்துள்ள ஜாதகன், மஹாகிர்த்தி வான், உத்தமமான களத்திரத்தை அடைந்து, சற்புத்திரர்களைப்பெற்று செல்வந்தனாய், கீர்த்தி பெற்று வாழ்வான், வர்த்தகம் செய்வான், ஆள் அடிமை வாகனம் பூஸ்திதி பொருந்தி வாழ்வான்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: மகர லக்கினத்தில் பிறந்தோர்களது பலா பலன்கள்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஜீவனஸ்தானத்தில் சனி (உச்சம்) ஜனன லக்கினத்தில் சூரியன், தனகுதும்ப வாக்குஸ்தானமாகிய கும்பத்தில் புதன்-சுக்கிரன்-சந்திரன், ஜனன லக்கினத்தில் அங்காவரகன் (உச்சம்) விரயஸ்தானமாகிய தனுசில் கேது சத்துரு ஸ்தானமாகிய ரிஷபத்தில் ராகு அமைந்துள்ள ஜாதகன் வித்யா சமர்த்தன், சகல சாஸ்திர பண்டிதன், புராணப் பிரசங்கி சிற்ப சாஸ்திர வல்லவன் சகோதரவாஞ்சை பெற்றவன் மனைவீடு ஆலயம் கட்டும் சிறப்பத்தொழிலில் சிறந்தவன் ராஜாங்க உத்தியோகம் செய்து பெரும் பொருள் சம்பாதிப்பவன் மாளிகைவீடுகளை முதலிய பூஸ்திதியுடையவன் கீர்த்தி பிரகாசம் பொருந்தியவன் பிரபுத் தன்மை யோடு வாழ்வான்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: தவிர மிதுனத்தில் சூரியன் சுக்கிரன் சந்திரன் ரிஷபத்தில் புதன் செவ்வாய் சிம்மத்தில் சனி ஜனன லக்கினமாகிய மகரத்தில் ராகு இரிஷபத்தில் கேது அமைந்துள்ள ஜாத
Page 256
Book Title: சோதிட மர்மம்
Main Content: குன் மணைவி மைந்தரில்லாமலும் பந்து மித்தர்களிடம் பகைமை கொண்டு அன்ன வஸ்திரத்துக்கு ஆதரவில்லாமலும் வறுமைப்பிணியால் மஹாதுக்க சாகரத்தில் அழுந்துவான். ஜனன லக்கினமாகிய மகரத்தில் சனி சும்பத்தில் புதன் சுக்கிரன் மீனத்தில் சூரியன் மேஷத்தில் செவ்வாய் ரிஷபத்தில் சந்திரன் (உச்சம்) மிதுனத்தில் ராகு தனுசில் கேது கடகத்தில் குரு துலா�த்தில் சனி (உச்சம்) இவ்வறாக அமைந்த ஜாதகன் சுறுசுறுப்பு மனோ நிதையம் வித்யா பிவிருத்தி விவேகியென்று எல்லோராலும் புகழ்ந்து ரைக்குன் தன்மை சாஸ்திர ஆராய்ச்சி புராணடன சமர்த்து சங்கீதம் ஜோதிஷும் முதலான வித்தையில் தேர்ச்சி அரசாங்க உத்தியோகம் மணைவி மைந்தர் பந்து மித்திரர்களோடு கூடி குலாவிச்சந்தோஷத்தல் தனதான்ய சம்பத்து வீடு மனைநிலம் முதலிய பூஸ்திதியோடு மேன்மையாக வாழ்வான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: கும்ப லக்கினத்திற் பிறந்தோர்களது பலா பலன்கள்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஜனன லக்கினத்தில் சனி (ஆகஷி) மீனத்தில் குரு செவ்வாய் சந்திரன் மேஷத்தில் சூரியன் ரிஷபத்தில் சுக்கிரன் மகரத்தில் ராகு கடகத்தில் கேது அமைந்துள்ள ஜாதகன் மனோநிதையம் வித்யாபி விருத்தி விவேகம் ஞானம் பகவத் பக்திவியாபார விருத்தி உத்தியோக சம்பத்து சகோதரர்கள் சகாயம் செல்வந்தன் வீட்டுக்குத் தலைமைக் காரியம் பார்த்தல் மணைவி மக்கள் பந்து மித்திரர்களின் கூட்டுறவு பொன் பொருள் பூஸ்திதி முதலிய சகல சம்பத் தோடு சுகஜீவியாய் வாழ்வான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஜனன லக்கினத்தில் சூரியன் இராகு மகரத்தில் குரு
Page 257
Book Title: சோதிட மர்மம்
Main Content: சுக்கிரன் புதன் மீனத்தில் செவ்வாய் சந்திரன் சிம்மத்தில் கேதु அமைந்த ஜாதகன் சதா துக்கி மனைவி மைந்தர் அபாவம் பந்து மித்திரர்பகை அடிக்கடி ஸ்தானப் பிரள்யடும் மனோ அலைச்சல் சபலபுத்தி மனக்கலக்கம் சரீர மெலிவு உஷ்ணவ்ஸ்திர அபாவம் முதலிய பலவித கஷ்டங்களை அனுபவிப்பான். ஜனன லக்கினத்தில் சனி மீனத்தில் குரு செவ்வாய் சூரியன் இருபத்தில் சந்திரன் மகரத்தில் கேது கடகத்தில் ராகு அமர்ந்துள்ள ஜாதகன்வித்யா சமர்த்தன் எத் தொழிலி லும் சூக்ஷுமபுத்தி அரசாங்க உத்தியோகம் வியாபாரப் பெருக்கு அதனால் திரவிய பொருள் சேகரம் பொன் பொருள் காணி பூமி முதலிய அந்தஸ்தோடு மனைவி மக்கள் பந்து மித்திரர்யாவரும் புகழத்தக்க பெருமை வாய்ந்து ஜீவிப்பான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: மீன லக்கினத்திற் பிறந்தோர்களது பால பலன்கள் ஜனன லட்சினத்தில் குரு சுக்கிரன் மேஷத்தில் சூரியன் புதன் இருபத்தில் சந்திரன் சனி செவ்வாய் கூப்பத்தில் ராகு சிம்மத்தில் கேது அமர்ந்துள்ள ஜாதகன் முகவசிகரம் சேக காந்தி கண்டோராள் ஆனந்திக்கும் படியான அழகு கல்விப் பெருக்கு கியாபக சக்தி அறிவு விளக்கம் வித்யாசமர்த்து அரசாங்க உத்தியோகம் வியாபார தந்திரம் முதலிய குணங்களைப் பெற்று சற்புத்திரியை மணந்து நற்குண புத்திரர்களைப் பெற்று மித்திரர்களோடு கவுரவமாகவும் மனேஜல்லாசமாகவும் மனை வீடு நிலம் முதலிய பூஸ்தியுடன் மேன்மையாய் வாழ்வான்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: சோதிட மர்மம் இரண்டாம் பாகம் முற்றிற்று CC-0. In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 258
Main Content: அகஸ்தியர் மாந்திரீக காவியம் ஆயிரம் அகஸ்தியர் பன்னிராயிராம் என்னும் தமது பெருநூல் காவியத்தில் மறைந்து இருந்த மாந்திரீக காவியம் தங்களுக்காக சிறந்த முறையில் அச்சுக்கோர்த்து வழங்கியுள்ளோம். இன்றே உங்கள்' பிரதிக்கு முந்துவீர். விலை ரூ.40
Main Content: நந்திவாக்கியம் ஸ்ரீ திருநந்திகேசுவரர் பரிஷித்து மகபதிக்கு திருவாய்மலர்ந்தருளிய நந்திவாக்கிய என்னும் இந்நூல் பாலக்காடு ஜோசியர். ஆர். அப்புசாமி பிள்ளை அவர்களால் எழுதியதை உங்களுக்காக பிரசுரித்துள்ளோம். விலை ரூ.50 வைணவ பெருமக்கள் விரும்பும் வைணவ நூல்கள்
Main Content: திருப்பாவை ரூ. 4.00 திருப்பாவை, திருவெம்பாவை திருப்பாவை சித்திர படங்களுடன் உரையுடன் திருமாலை பிரபந்த தத்துவ திரட்டு ஸ்ரீ ரங்க மகத்துவம் துலாகாவேரி புராணம் 30 சில்லரை கோர்வை 20 சில்லரை கோர்வை கோல புத்தகம் எறிந்தகட்சி லாவணி எளியாகட்சி லாவணி ரூ. 3.00 ரூ. 10.00 ரூ. 3.00 ரூ. 20.00 ரூ. 15.00 ரூ. 15.00 ரூ. 15.00 ரூ. 15.00 ரூ. 5.00 ரூ. 10.00 ரூ. 10.00
Main Content: எமது பழைய பிரசித்தி பெற்ற புதுப்பித்த நூல்கள் மலையாள மகமாயி அம்மன் புசாலிப்பாடல் குறவன் குறத்தி பாடல், காமிக் பூஜன் பாடல், நாடக அளங்கார பாட்டு வீமகவி (தலா) ரூ.5.00 ரூ. 20.00 ரூ. 16.00
Main Content: CC-0 In Public Demain Digitized by Muthlakshmi Research Academy சண்முககானந்தா டிசிடபிலேர்ஸ், டி.கே. முத்துவீதி தெரு, கூவம், சென்னை-12.
Page 259
Book Title: நந்தி தேவர் அருளிய சோதிட மர்மம் (சோதிடர் உதவியின்றி கற்கும் முறை) (மூன்றாம் பாகம்)
Author: S. ரெங்கநாதராவ்
Main Content: கடவுள் துணை
நந்தி தேவர் அருளிய சோதிட மர்மம் (சோதிடர் உதவியின்றி கற்கும் முறை) (மூன்றாம் பாகம்)
நூலாசிரியர் S. ரெங்கநாதராவ் ரிடையர்டு ரயில்வே கிளார்க் 181, மேலசித்திரை வீதி, ஸ்ரீரங்கம்
சண்முகானந்தா புக் டிப்போ புதிய எண். 46, (பழைய எண். 67) T.K. முதலி தெரு, சூளை, சென்னை - 600 112.
Page 260
Book Title: குரு சிஷ்ய சம்பாஷணை என்னும் விரல்தரேகை சாஸ்திரம்
Main Content: சோதிடக் குலைகளுள் உயர்ந்ததும், உண்மையான தும் கைரேகைக் கலையாகும், அதனுள் மறைந்து திடுக்குறும் பல திட்பத்திற்கரிய மரபெரும் நுட்பக்க ளை. மிக எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம், பல நூற்றுக்கணக்கான படங்களுடன் விளக்கி வெளியிடப் பட்டுள்ளது. அகிலும் குறிப்பாக ஆசிரியர், மாணவரினே கேள்வி பதில் ரூபத்தில் வெளியிட்டுள்ளது. கைரேகை நூல்களிலே முதன் முறையாகும். அழகிய முகப்புடன் விலை ரூ. 40-00
Book Title: பரமசிவனால் பார்வதிக்கு உபதேசித்த சொர்பன பலன் என்னும் கனவு சாஸ்திரம்
Main Content: நினைவே கனவு என்பது ஆன்மோர் அனுபவமும் சாஸ்திர வாக்குமாகும். சுருதி, யுக்தி அனுபோகம் முதலியவற்றாலும் ஒருவர் நினைவில் உள்ளனவே அதிகமாக கனவில் தோன்றுகின்றன. கனவுகள் உண்டாதல் அவரவரின் விதிகளை அறிவிப்பதாகும். இவை போன்ற அநேக விஷயங்கள் நம் முன்னோர்களால் ஆராய்ந்து அனுபவித்தவை யாவும் இந்நூலில் அடங்கியிருக்கிறது. விலை ரூ. 20-00
Page 261
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: முகவுரை உலகில் சாதாரத் (பிரம்மதேவர்) கடவுள் ஜீவ ராசிகளையும் மனிதர்களையும் உண்டு பண்ணி அதுவும் மனிதர்களுக்கு அறிவு புகட்டி அவர்கள் வம்சம் விருத்தி அடைய ஆண் பெண் என்ற இருபாலர்களை சிருஷ்டித்து இருக்கிறார். ஆயினும் மனிதர்களில் பெண்ணுக்குத்தான் மகிமை ஜாஸ்தி சக்தி இல்லையென்றால் சிவன் இல்லை. சிவன் இல்லை என்றால் சக்தி இல்லை. இதனால் ஓர் பெண் குழந்தை பிறந்தவுடன் உலகத்தில் பெண்ணா? என்கிறார்கள். ஏனென்றால் பெற்றோர்களுக்கு ஓர் பெண் குழந்தை பிறந்தவுடன் கடைசி வரையில் அவளை காப்பாற்ற வேண்டிய கடமை ஏற்பட்டு விடுகிறது. இதுவும் சில காலம்தான் பிறகு விவாஹம் ஆனவுடன் பெண்களுக்கு குடும்ப பொறுப்பு ஏற்பட்டு விடுகிறது. பெண்கள் புத்திசாலி ஆன்களை பெருமையப் படுத்துகிறவர்கள் குழந்தைகளையும் குடும்பத்தையும் சிக்கனமாக சிலவு செய்து நன்கு கவனிக்கப் பட்டவர்கள். ஆனால் அவர்களை தக்க முறையில் ஆரம்பத்திலேயே திருத்தி ராஷ்டிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுடைய கடமை. ஓர் பெண் குழந்தை பிறந்தவுடன் 5 வயதுவரையில் தாயார் காப்பாற்றி வருவதுடன் தவிர முக்கியமாக 13 வயதுக்கு மேல் 18 வயது வரையில் பெற்றோர்கள் இருவரும் அவர்களை நல்ல முறையில் அதாவது அன்பு அடக்கம் பழக்கவழக்கம் பக்தி படிப்பு தையல் வீட்டுவேலை இவைகளில் நன்றாகசற்பித்து கொடுத்து தக்க வயதில் அதாவது 21 வயதுக்கு மேல் அவர்கள் மனதுக்கு இசைந்த நல்ல குணம் வம்சம் கோத்திரம் (மனைவியை) ரகசிக்க கூடிய திடகாத்திர சம்பாத்திய மூள்வருடும் வறுமையுமில்லாதவனும் மாள
Page 262
Main Content: விவாஹம் செய்து கொடுத்து விட்டால் பெண்களை விட சாமார்த்தியம் பெருமை பொறுப்புள்ளவர்கள் வேறு ஒருவரும் இல்லை. இதற்குதான் கோத்திரம் அறிந்து பெண் கொடு என்று தொன்று தொட்டு பெரியோர்கள் வசனம் இருந்து வருகிறது. இதை பெற்றோர்கள் அலகஷியம் செய்து வருகிறார்கள் நடுவில் வறுமையும் ஏற்பட்டு விடுகிறது. பிறகு கஷ்டப்படுகிறார்கள்.
Main Content: பெண்களின் முதற்குடமை
Main Content: பெண்கள் தங்கள் நித்திரையை விட்டு எழுந்தவுடன் தம் கணவரின் ஆயுள் விருத்திக்காக கடவுளை பிரார்த்திக்க வேண்டும். கோலம் இட்ட பின்போ தம் கணவனை எழுப்ப வேண்டும். ஒரு போதும் சூரிய உதயமான பின்பும் எழுமான புருஷர் வெளியே போன பின்பும் முற்றத்தில் சாணம் தெளுத்தல் கோலம் போடுதல் சூடாது. இது தரித்திரம் உண்டாகும்.
Main Content: பிறகு ஸ்நான பானாதிகள் முடித்து வினாயகர் அல்லது லக்ஷ்மி அல்லது துளசி அல்லது கெளரி அல்லது அவரவர்களுக்கு இஷ்டமான அம்பிகைக்கு விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்து ஸ்தோத்தரம் முடித்து கொண்டு பிறகு சமையல் வேலை அல்லது மற்ற வேலைகளையும், குழந்தைகள், புருஷனையும் பெரியோர்களையும் கவனித்து வரவேண்டும். இது லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.
Main Content: மிகவும் ஏழைகளாக இருந்தால் மேல் சொல்லிய படி செய்ய முடியாமல் நேரிட்டால் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு முகம் கழுவிவிட்டு தன் கணவனை நினைத்து பாதம் தொட்டு ஸ்மரணை செய்து விட்டு கடவுளை பிரார்த்தனை செய்து பிறகு வீட்டு வேலை செய்யவும் அல்லது வெளியில் வேலைக்குபோக உத்தமம்.
Page 263
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: பீடிகை விவாஹ விஷயம் விவாஹம் என்பது எளிதான விஷயமன்று. இது மாநிட ஜன்மத்தின் ஆனாதிதும் சரி பெண்ணாகிலும் சரி பிறக்காதத்தில் விவாஹம் ஆனபிறகு அனுபவிக்க வேண்டிய சுக துக்கங்களை இருவரும் கூடி வாழுங்காலத்தில் ஆணுக்கு நேரும் சுக துக்கங்களைப் பெண்ணும் சேர்த்து அனுபவிக்க வேண்டி வருகிறது. ஆகையால் இருவரும் ஒரே அம்சமானதால் ஆண் சாதகத்தினால் பெண் சாதகத்துக்கும் ஆணுக்கும் இருவிதமான மாறுதல்கள் ஏற்படுவதால் இருவருடைய சாதகங்களை நன்றாக பரிசோதித்தறிந்து அவர்களின் பலா பலன்களை யூகிப்பது நல்லது. ஆகையால் ஆண் பெண் சாதகங்கள் மிக்க அவசியம். முதலில் விவாஹம் செய்வதற்கு முன்பு ஆண்பெண் இருவருடைய மனம் பொருத்தம் அறிந்து பிறகு தான் சாதகம் பொருத்தம் பார்க்க முயல வேண்டும். ஆண் சாதகம் பார்ப்பது போல் பெண் சாதகமும் பார்க்க வேண்டும். ஆண் சாதகத்தில் எந்தெந்த பலன்கள் சொல்லப்படுகின்றதோ அதே பலன்கள் தான் பெண் சாதகத்திலும் சொல்லப்படுகின்றது இயற்கை அமைப்பில் ஆண்பெண் இருவருக்கும் சில முக்கியமான வித்தியாசங்கள் இருப்பது நமக்கு எல்லோருக்கும் தெரிந்த விஷயம் பிரசவிக்குறார்கள். இவர்களுக்கு குழந்தை உற்பத்தி செய்து வளர்வதற்கு கடவுள் கற்பனை பெண்ணுக்கு ஏற்படுத்தியிருக்கிறார். இவ்விதமான கற்பனை பெண்களுக்கு கிடையாது. CC-0. In Public Domain. Digtized by Muthulakshmi Research Academy இவ்வித கற்பனை பெண்களின் நல்ல ஸ்திதி கெட்ட
Page 264
Main Content: ஸ்த்திதி இலைகளை அறிய வேண்டுமானால் ஆண்சாதகத்துக்கு பொருந்தாத பிரத்தியோகமான விதிகளை பெண் சாதகங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டியிருக்கிறது பொருந்தாத மாங்கல்ய ஸ்தானம் எ ன்ற மற்றொரு பிரத்தியோகமான ஸ்தானம் பெண்களில் சாதகத்தில் எற்படுத்திருக்கிறார்கள். ஆகையால் சில விஷயங்கள் ஆண்சாதக்த்தினாலும் பொருந்திவரும். சிலது பொருந்திவராது ஆண்களுக்கு சொல்லப்படாத விஷயங்களை பெண் சாதகத்தினாலும் பெண்களுக்கு சொல்லப்படாத விஷயங்களை ஆண்சாதக்த்தினாலும் அறிய வேண்டியிருக்கிற படியால் இருவருடைய சாதகங்கள் மிகவும் அவசியம் மேற்படி ஆண் பெண் இருசாதகங்களை ஓர் நன்கு அறிந்த சோதிடரிடம் காண்பித்து பரிசோதித்து பலன்களை அறிந்து பிறகு விவாஹம் செய்வது உத்தமம்.
Main Content: இவ்விஷயங்களை எல்லாம் நான் அனேக புஸ்தகங்களில் படித்து அதில் சொல்லப்பட்ட விஷயங்களை நன்கு அறிந்து சுபமாக யாவரும் படித்து அறிந்து கொள்ள இந்த புஸ்தகத்தை எழுதியிருக்கிறேன் இந்த புஸ்தகம் யாவருக்கும் உபயோகமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆதலால் யாவரும் இந்த புஸ்தகத்தை வாங்கி படித்து அதிலுள்ள விஷயங்களை நன்கு உணர்ந்து அதன்படி நடத்திவர மிகவும் கேட்டு கொள்கிறேன். இதில் எதாவது தவற்றம் குறைகள் இருந்தால் எனக்கு தெரிவிக்க கேட்டுக்கெள்ளுகிறேன்.
Main Content: இபுஸ்தகம் அச்சிட்டு யாவருக்கும் பயன்பட செய்த செல்வர் "சண்முகானந்தா புக் டிப்போ" K.A. மதுரை முதலியார் அவர்களுக்கும் அவர் குமார் சிறஞ்சீவி K.M. பாலசுந்தர முதலியாருக்கும் என் மனமார்ந்த அன்பை செலுத்துகிறேன். அன்பன், S. ரெங்கநாதராவ், ரிடையர், ரயில்வே கிளார்க்,
Main Content: CC-0. In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy புரீங்கம்
Page 265
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம் (மூன்றாம் பாகம்)
Author: நந்திதேவர்
Main Content: உ விநாயகர் துணை நந்தி தேவர் அருளிய சோதிட மர்மம் (மூன்றாம் பாகம்) கணபதி ஸ்தோத்திரம் ஓம் சிவா குரு வாழ்க குருநாதன் வாழ்க எந்தன் வாழ்க எவ்வானை மறந்தாலும் விக்கினேஸ்வரனை நான் மறவேன் ஓம் கணபதி-மஹா கணபதி வல்ல மனோகரா நான் நினைத்த காரியம் அனுகூலசித்தியாக வேழுநும். ஓம்-கணேஸ்வராய நம: ஓம்-கணேஸ்வராய நம: ஓம்-கணேஸ்வராய நம:
Page 266
Book Title: லக்ஷ்மி ஸ்தோத்திரம்
Main Content: ஸ்ரீ லக்ஷ்மி ஸ்தோத்திரம் ஹரி : ஓம் லக்ஷ்மி நம : மஹாலக்ஷ்மி தனலக்ஷ்மி தான்யலக்ஷ்மி செள'பாக்கிய லக்ஷ்மி சந்தா'ன லக்ஷ்மி கஜலக்ஷ்மி வரலக்ஷ்மி வீரலக்ஷ்மி தாயே, உன்னை நான், துதிக்கின்றேன் என் கோரிக்கையை சிக்கிரம் நிறைவேற்றி கொடுக்க பிரார்த்திக்கின்றேன். இந்த லக்ஷ்மிஸ்தோத்திரம் கண்ணி பெண்களுக்கு மிகவும் முக்கியம் சீக்கிரம் விவாஹம் ஆகும். ஆரம்ப தினம் ஓர் வெள்ளிக்கிழமை காலையில் குளித்துவிட்டு லக்ஷ்மிவிக்கிரஹம் அல்லது படத்தை வைத்து விளக்கேற்றி அதற்கு வெள்ளை மல்லிகை அல்லது அறலி அல்லது தாமரை புஷ்பத்தாலும் மஞ்சள் குங்குமம் வைத்து அர்ச்சித்து பால்பழம் பொங்கல் நைவேத்தியம் செய்து ஸ்ரீ லக்ஷ்மி ஸ்தோத்திரத்தை 108 தரம் ஜபம் செய்துவர சர்வகாரியம் கைகூடும் சீக்கிரம் விவாஹ பிராப்தி ஏற்படும்.
Page 267
Book Title: சோதிட மர்மம்
Main Content: ருது சாஸ்திரம் ருது மாதபலன் சித்திரை-புருஷனுக்காகது வைகாசி-பதிவிரதை ஆனி-சம்பத்துடையவள் ஆடி-விபசார குணமுள்ளவள் ஆவணி-சற்புத்திர பேறு புரட்டாசி-தன முள்ளவள் ஐப்பசி-புத்திர ஏற்பட்டு (விதவை) கார்த்திகை-பலரை தூஷிப்பவள் மார்கழி-கெட்ட நடத்தை தை-பதிவிரதை மாசி-பொருள் நஷ்டம் பங்குனி-வெகுபுத்திரவதி ருது திதி பலன் பிரதமை-கன்னி த்விதியை-அழகுள்ளவள் திருதியை-சுகவாசி சதுர்த்தி-சத்துருடையவள் பஞ்சமி-பாக்கியவதி (புத்திரபேறு) ஷஷ்டி-ஆசாரமுடையவள் சப்தமி புத்திரபேறு அஷ்டமி-பெற்றிடப்பாள் நவமி-தரித்திரி
Page 268
Book Title: சோதிட மர்மம்
Main Content: தசமி-தர்மிஷ்டி- ஏகாதசி-துக்கமுள்ளவள் துவாதசி-பலமுள்ளவள் திரயோதசி-கோபி சதுர்தசி-சோரம்போவாள் பெளர்ணமி-குணவதி அமாவாசை குலத்தை கெடுப்பவள் தரித்திரம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ருது வாரபலன் ஞாயிறு-புத்திர தோஷமுள்ளவள் திங்கள்-பதிவிரதை செவ்வாய்-விதவை புதன்-சற்புத்திரபேறு வியாழன்-தனமுள்ளவள் வெள்ளி-சுகமுள்ளவள் சனி-தரித்திரம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ருது லக்கின பலன் மேஷம்-விபசாரி ரிஷபம்-சுகபோகி(கன்னி) மிதுனம்-சம்பத்துடையவள் கடகம்-விபசாரி சிம்மம்-புத்திர பேறு கன்னி-சுகபோகி துலாம்-புத்திரவதி விருச்சிகம்-பிற ஸ்திரி தனுசு-பதிவிரதை (கன்னி) மகரம்-கற்புடையவள் கும்பம்-பொருளுடையவள் மீனம்-புத்தியுடையவள்
Page 269
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: நது நட்சத்திர பலன் அஸ்வதி-விதவை பரணி-புத்திரவதி கிருத்திகை-மலடி ரோஹிணி-நன்மை மிருகசிறம்-இனியவள் திருவாதிரை-வெறுப்புள்ளவள் புனர்புசு-சுகியடையவள் பூசம்-தனமுள்ளவள் ஆயில்யம்-கபடி மகம்-பார்த்தா பிரியம் பூரம்-மலடி உத்திரம்-சுகமுடையவள் ஹஸ்தம்-நல்லவள் சித்திரை-அறிவுள்ளவள் ஸ்வாதி-குடும்பி விசாகம்-விதவை அனுஷம்-ரோகி கேட்டை-பர்ஸ்திரி மூலம்-பாதலையவள் பூராடம்-அடிமை உத்திராடம்-கர்ப்பிஷ்டி திருவோணம்-பாக்கியமுள்ளவள் அவிட்டம்-சம்பத்து சதயம்-தரித்திரி பூரட்டாதி-நல்ல நடையுள்ளவள் உத்திரட்டாதி-ஊமதி ரேவதி-போகி
Page 270
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: குறிப்பு : துஷ்ட நட்சத்திரங்களில் ருதுவானால் ஆகாத மாதங்கள் பூரம் பூராடம் பூரட்டாதி பரணி ஆயில்யம் கிருத்திகை திருவாதிரை புனர்பூசு மகம் கேட்டை 6 மாதம் தோஷும் இந்த நட்சத்திரங்களுடன் ஞாயிறு செவ்வாய் சனி வாரங்கள் சூடினால் ஒரு வருடும் வரையில் தோஷம் 3 மாதம் தோஷும் இந்த நட்சத்திரங்களுடன் ஞாயிறு செவ்வாய் சனி வாரங்கள் சூடினால் 5 மாதம் வரையில் தோஷம் ஜெ குறித்த காலங்கள் வரை தம்பதிகள் ஒருவரை ஒருவர் விலகியிருத்தல் உத்தமம். நாம நட்சத்திர விபரம் ஏற்கனவே முதல் பாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது ஜன்ம நட்சத்திரம் தெரியாதவர்கள் தங்கள் பெயர் எழுத்தின் “முதல்” எழுத்தைக் கொண்டு நட்சத்திரம் அறிய விபரம் அட்டவணை. அதாவது சுபரமணியன் சூரியா லீலாவதி லீலா அல்லது சு(அ) சூ-லி என்று வைத்துக்கொண்டு கீழ்க்கண்டபடி நட்சத்திரம் குறிக்கவும்.
Page 271
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: நாம நட்சத்திரங்கள் பாதங்கள் நகஷுத்திரம் 1 2 3 4 தொடர் எழுத்துக்கள் அஸ்வதி சு சே சோ லா சு செ செய சோ சோ செள அ ஆ இ ஈ பரணி லீ ஆ ஊ வா லா வீ லோ எ வு வி வா வி வீ கிருத்திகை வே வோ ஓ வோ சு வெ வே வை ரோகிணி கே சோ ஹே ஹோ டோ கெ கே கை மிருகசிறம் கு டு மீ மு மே மை மே மை மிமு திருவாதிரை லே லள ளா மோ டா மு மு ந ன பூர்வசு மா மோ போ நா ரா ரோ பா பி ப ய பூசம் பூ பே பே றே ரோ தே தோ த ப ய ஆயில்யம் யா யோ தா பா இ ப்பா றி த றி தோ ந நா ந நி ந நு நூ மகம் நோ நி யோ தே ஜோ ஜ நா ந இ ன ய பூரம் நா நீ யா யோ பே லே ல பி ட்டா ரி தோ நே ய யூ ப ய உத்திரம் னோ யா தா பே ஜ நோ கு க்ஷி க ி க கா கி ஹஸ்தம் னா யோ தா பே ல ஜோ கு ளூ ள ன தோ தோ தெள சித்திரை யா யோ யோ தோ தா த்தா ஷா தி த தா தெள ஸ்வாதி னோ நீ யா யோ பா இ ப்பா தோ நே ந நை விசாகம் ஏ எ ஏ ப ள ஜ க ா கி க வ யூ அனுஷம் ஏ ஏ ஐ ப ா ஜ ந ஜா ஜ ஞ ஞா ஞ ய கேட்டை ஓ ஓ ஓள ப ி ஜ ஜோ க கா க ளூ முலம் ஊ பே பே லே ல ஜ க க ள ளூ உ உ எ எ ஐ பூராடம் ஈ பே போ ரே ரோ ர ந ரா ர ஊ ஊ ஊ ண எ எ ஐ உத்திராடம் பெ பே ல ஜ ஜோ ஜ க கா க ஒ ஒ ஒள திருவோணம் ஜூ போ ரே ரோ த தா த்தா க கி கீ கூ ல லூ ல அவிட்டம் கோ சா சோ ள ச ள தோ தோ தெள க கா க தோ தெள சதயம் லை சா சொ தா த்தா ஷா ஷ நோ நோ நெள ந நோ நெள பூரட்டாதி து து தோ தோ ஷ ஷா ஷ ந நோ நோ நெள உத்திரட்டாதி தே தோ தோ ஷ ஷா ஷா ஷி ச சா ச சி சி ரேவதி
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: குறிப்பு:- ஆண்-பெண் இருவருக்கும் ஜன்ம நட்சத்திரம் தெரியாது போனால் முதல் எழுத்தைக் கொண்டு சாதகம் பொருத்தம் பார்க்கவும்.
Page 272
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: விவாஹ பொருத்தம் முக்கிய கவனிப்பு:- விவாஹ பொருத்தங்களுக்கு முதலில் ஸ்திரி புருஷர் குளுடைய ஜன்ம நட்சத்திரம் தெரிய வேண்டும் இது தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் "முதல்" எழுத்திற்குறிய நாம நட்சத்திற்குறிய நகூத்திரத்தை கொண்டும் பொருத்தம் பார்க்கலாம் (இதற்கு நாமனகூத்திர அட்டவணையை பார்க்க.... இருவருடைய சாதக குறிப்பு இருந்தால் ஜன்ம நகூத்திரத்தை கொண்டு பொருத்தம் பார்ப்பது மிகவும் விசேஷம் பலன்கள் நன்கு அறியலாம். சாதகம் குறிப்பு இல்லாவிடில் புருவருடைய ஜன்ம நகூத்திரத்துக்கும் ஸ்திரியினுடைய நாம நகூத்திரத்துக்கும் பொருந்தினால் போதுமானது ஆனால் ஸ்திரி ஜனுடைய நாம நகூத்திரத்துக்கும் புருவருடைய ஜன்ம நகூத்திரத்துக்கும் ஒரு காலமுயம் பொருத்தம் பார்க்கலாகாது. மேலும் இருவருக்கும் நாம நகூத்திரத்தை கொண்டு பார்ப்பது மிகவும் சிலாக்கியம், தம்பதிகள் சுகமாக வாழ்வார்கள் இன்னும் ஜன்ம நகூத்திரம் தெரியாவிடில் ஸ்திரியின் பெயர் மாற்றி அதற்குள்ள நகூத்திரம் பொருத்தம் சரியாக இருந்தால் விவாஹம் செய்யலாம் அப்படி இல்லாவிடில் சொந்த பாத்தியம் விடாமல் அம்மான் அத்தை இவர்கள் சந்ததியாக நேர்ந்தால் தனாதி சுபா சுப பொருத்தங்கள் விசாரியாமல் சுகனாதிகளை மட்டும் கவனித்து விவாஹம் செய்யலாம் என்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது.
Page 273
Book Title: சோதிட மர்மம்
Main Content: எல்லாவற்றிற்கும் மனம் பொருத்தம் முக்கியம் பிறகு சாதகம் பொருத்தம். ஸ்திரி புருஷர்களுடைய சாதக ரீதியாக இருவருடைய ஜன்ம நட்சத்திரம் தெரிந்தால் (தசவிதம்) 10 பொருத்தங்களும் பார்த்து இருந்துவிட்டால் மிக்க உத்தமம் சுபத்தைத் தரும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: தசவித (10) பொருத்தங்களின் விபரம் அதன் பலன்களும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: பொருத்தங்கள்:- தினம்-செளபாக்கியம் மங்களம் உண்டாக்கும். கணம்-ஐஸ்வர்யம் கொடுக்கும். மாகேந்திரம்-விசுவாசம் உண்டாக்கும். ஸ்திரி தீர்க்கம-செளபாக்கியத்தையும் ஆயுளையும் கொடுக்கும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: யோனி-வெகுபுத்திரர்களை உண்டாக்கும் லாபம் தரும். ராசி-குல விருத்தியை உண்டாக்கும். ராசியாதிபதி தான்ய விருத்தியை ஏற்படுத்தும். வசியம்-வச்ம விருத்தி புத்திரர்கள் யோகத்தை கொடுக்கும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ரஜ்ஜு-மாங்கல்ய விருத்தியை நீடிக்கும். வேதை-வெகு புத்திரர்கள் லாபம். நாடி பொருத்தம் அனேகர் பார்க்கிறது இல்லை,
Page 274
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர்
Main Content: குறிப்பு :- பிராமணர்களுக்கு தினம் குணம் குஷத்திரியர்களுக்கு குணம் வைசியர்களுக்கு ராசி சூத்திரர்களுக்கு யோனி பொருத்தம் ராசியாதிபதி அவசியம் வேண்டும். மேலே சொல்லப்பட்ட 10 பொருத்தங்களில் யாவருக்கும் தினம் குணம் யோனி ராசி ரஜ்ஜு முக்கியம். இதிலும் பிராமணர்களுக்கு தினமும் ராசி யாதிபதி குணம் ரஜ்ஜு முக்கியம் குஷத்திரியர்களுக்கு 8 பொருத்தங்களும் வைசியர்களுக்கு 6 பொருத்தங்களும் சூத்திரர்களுக்கு 4 பொருத்தங்களும் வாசியாதிபதி மானது விவாஹம் செய்யலாம் ரஜ்ஜு தட்டினால் செய்ய கூடாது என்று சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் சூறுகிறார்கள் (ரஜ்ஜு விஷயம் விபரமாக பின்னால் பார்க்கவும்.) இந்த 10 பொருத்தங்களும் சரிவராத போனால் சில நகஷத்திரங்களில் சுவாதி மிருகசிரம் மகம் அனுசும் இந்த நகஷத்திரங்களில் புருச நகஷத்திரமாவது அல்லது ஸ்திரி நகஷத்திரமாவது ஒன்றாக இருந்தால் மிகும் சிலாக்கியமானது என்று சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் சொல்லி வருகிறார்கள் பலன் அளிக்கும் அதி உத்தமம் மிகும் சிலாக்கியம். ஷை பொருத்தங்களில் பாதிக்கு மேல் பொருத்தங்கள் இருந்தாலும் யோக பலங்கள் ஆயுர் பாவம் மாங்கல்ய பாவம் புத்திர பாவம் செவ்வாய் தோஷம் பலன் களையும் நன்குபார்த்துசரியாக இருந்தால் விவாஹம் நடத்திடலாம் தம்பதிகள் சுகமாக வாழ்வார்கள்.
Page 275
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: தினைப் பொருத்தங்கள் சிலர் புருஷ நக்ஷத்திரமுதல் என்னவேண்டும், என்கிறார்கள் இதில் சில பலன்கள் சரிவராது ஆதலால் ஸ்திரி நக்ஷத்திரமுதல்தான் என்னவேண்டும். ஸ்திரி ஜன்ம நக்ஷத்திரம் முதல் புருஷஜன்ம நவஷத்திரம் 2 4 6 8 9 11 13 15 17 18 20 24 26வது ஆனால் உத்தமம் (12வது நக்ஷத்திரத்தில் 1ம் பாதமும், 14ம் நக்ஷத்திரத்தில் 4ம் பாதமும் 16ம் நக்ஷத்திரத்தில் 3ம் பாதமும் நீக்கி) மற்ற பாதங்கள் மத்தியமும் இதில் சொல்லாததும் அஷ்டமம் ராசி நக்ஷத்திரங்களும் பொருந்தாது (இரட்டை பட்ட நக்ஷத்திரங்கள் விசேஷ சுபத்தை தரும்) தாரா பலன் ஒவ்வொருவரும் தாம் பிறந்த நக்ஷத்திரத்திற்கு ஜன்ம நக்ஷத்திரமென்றும் அது முதலாக 9 நக்ஷத்திரங்கள் வரையில், முதல்பரியாயம் மெனவும். 10வது அனு ஜன்ம நக்ஷத்திர மென்றும், மறுபடியும் 9வது வரையில் இரண்டாம் பரியாயம் எனவும், 9வது த்ருஜன்ம நக்ஷத்திரமென்றும், 9வது வரையில் மூன்றாம் பரியாயம் என்றும், இந்த பரியாயம் மூன்றுக்கும். (1) அஸ்வதி-பரணி-கிருத்திகை-ரோகிணி மிருகசிரம் திருவாதிரை-புனர்புசு-பூசம்-ஆயில்யம் முதல் பரியாயம். (2) மகம்-பூரம்-உத்திரம்-ஹஸ்தம்-சித்திரை ஸ்வாதி விசாகம்-அனுஷம்-கேட்டை இரண்டாவது பரியாயம். (3) மூலம்-பூராடம்-உத்திராடம்-திருவோணம்-அவிட்டம்-சதயம் பூரட்டாதி-உத்திரட்டாதி-ரேவதி
Page 276
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: மூன்றாம் பரியாயம். ஹெ பரியாயம் மூன்றுக்கும் 1-10-19 அதாவது அஸ்டம பகுதும் முழுவும் என்றுபடி. பாணி முகவாய் லிவ்வொரு நகஷுத்திரத்துக்கும் ஜன்மம் அனுஜன்மம் த்ரிஜன்மம் என்று அறியவும். இந்த மூன்று பரியாயங்களிலும் 9 நகஷுத்திரங்களுக்கும் 1வது நகஷுத்திரபலன் விபரம் (ஜன்மம்) தேகநாசம் 2வது நகஷுத்திரம், செம்பத்து சம்பத் துண்டாகும் 3வது நகஷுத்திரம் விபத்து ஆபத்துண்டாகும், 4வது நகஷுத்திரம் கேஷம முண்டாகும் 5வது ப்ரத்தியரம் தனநாசம் 6வது சாதகம் காரியானுகூலம் 7வது வதம் நாச முண்டாகும் 8வது மைத்திரம் சிநேக முண்டாகும் 9வது பரம மைத்திரம் லாபம் தரும் இதன்படி ஒவ்வொருவரும் தம்முடைய ஜன்ம நகஷுத்திர முதல் 1 3 5 7 10 12 வதில் முதல் பாதமும் 14 வதில் 4ம் பாதமும் 16 வதில் 3 ம் பாதமும் 19-22ல் 4ம் பாதமும் அதாவது ஜனனமான பாதமுடதல் 88வது பாதம் 23வது நகஷுத்திரம் ஆகும் 25-27 ஏகு ராசியானால் கூடும்பின்ன ராசியானால் கூடாது. இதில் கண்டவைகளும் எட்டாவது ராசியையுடைய நகஷுத்திரங்களும் தவிர மற்ற நகஷுத்திரமுடைய தினத்தில் சகலவிதமான காரியங்களும் விவாஹமும் செய்யதகும். குறிப்பு : மேற்கூறிய ஒன்பது நகஷுத்திரங்களுள் தாரா பலன்களில் 3-5-7 ஆவது நகஷுத்திரங்கள் தேஷா நகஷுத்திரங்கள் என்றும் 2-1-8 ஆவது நகஷுத்திரங்கள் மத்தியமம் என்றும் 6-4-9 என்றும் சொல்லப்படுகின்றது.
Page 277
Book Title: சோதிட மர்மம்
Main Content: இதிலும் 3-5-7 நகஷுத்திரங்கள் புருஷநகஷுத்திரமாக இருந்து மூன்றாம் பரியாயத்தில் வந்தால் தினப்பொருத் தம் உண்டு என்றும் இரண்டாம் பரியாயத்தில் வரும் போது 12வது நகஷுத்திரத்தில் முதல்போதும் இரவு நகஷுத்திரத்தில் நாலாம் பாதமும் 16வது நகஷுத்திரத்தில் மூன்றாம் பாதமும் சேராது மற்ற நகஷுத்திர பாதங்கள் மத்தியமம் இந்தப்படி பார்த்து தினம் பொருத்தம் சேட்டவும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 27-வது நகஷத் திரப் (பொருத்தம்)
Book Title: சோதிட மர்மம்
Main Content: புருஷ நகஷுத்திரம் பெண்ணின் நகஷுத்திரத்திலிருந்து எண்ணும் போது இவருடைய நகஷுத்திரமும் ஒரே ராசி யில் இருந்தால் தினப் பொருத்தம் உண்டு. பின்னா ராசி யாக இருந்தால் விவாஹ பொருத்தமில்லை.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஏகதினப் பொருத்தம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ரோகிதி திருவாதிரை பூசம் மகம் விசாகம் ஹஸ்தம் உத்திரம் திருவோணம் ரேவதி இவை 9 நகஷுத்திரங்களும் ஸ்திரி புருஷர்களுக்கு ஒரே நகஷுத்திரமாய் உத்தமம் 2 அசுபதி கிருத்திகை மிருகசிரம் புனர்பூசு உத்திரம் சித்திரை அனுஷம் பூராடம் உத்திராடம் இவை 9 நகஷுத்திரங்களும் மத்தியமம் மற்ற 9 நகஷுத்திரங்கள் பொருந்தாது ஸ்திரி புருஷர்களுக்கு ஒரே ராசியானால் புருஷ நகஷுத்திரம் முந்தினதும் மேற்படி ஒரே நகஷுத்திர மானால் பாதம் முந்தினதும் சுபம் மற்றது பொருந்தாது.
Book Title: சோதிட மர்மம்
Main Content: வெதவே நாசிக நகஷத்திர விபரம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரி நகஷுத்திரத்திற்கு புருஷ நகஷுத்திரம் 7-வதும் புருச நகஷுத்திரத்துக்கு ஸ்திரி நகஷுத்திரம் 22வதாக வருவதை வதவை நாசிகம் என்றும் அப்படிக்கேற்படும்
Page 278
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: நகஷத்திரங்கள் விவாஹம் செய்யக் கூடாதென்றும் சில நகஷத்திரங்கள் செய்யலாம் என்றும் சில நகஷத்திரங்கள் கூடாதென்பதற்கு பலனுடன் சொல்லப்படுகிறது. அதன் விபரம்:- பெண்-ஆண் கிருத்திகை-ஆயில்யம் ஆயில்யம்-ஸ்வாதி சித்திரை-பூராடம் அனுஷம்-அவிட்டம் அவிட்டம்-பரணி சதயம்-கிருத்திகை கேட்டை-சதயம் மிருகசிரம்-பூரம் ஹஸ்தம்-மூலம் ரேவதி திருவாதிரை உத்திரம்-கேட்டை மகம்-விசாகம் கட்டப்பிள்ளை உண்டாகும் மத்தியமம் விசாகம்-திருவோணம் விரோதம் மத்தியம் திருவோணம் அசுபதி ஸ்திரி புருஷர் சண்டை விலகல் கூடாது. உத்திரட்டாதி-மிருகசிரம் வைதவ்யம் ஏற்படும் கூடாது உத்திராடத்திற்கு-ரேவதி போகம் உண்டாகும் மத்தியமம் அசுபதி-புனர்வசு ஸ்திரி பிரஜை உண்டாகும் மத் சுவாதி-உத்தமம் தியமம்
Page 279
Book Title: சோதிட மர்மம்
Main Content: வதவை நாசிக நட்சத்திரம் பெண் ஆண் திருவாதிரை-உத்திரம் | சுகத்தை தரும் சேர்க்க லாம் உத்தமம் பூரம்-அனுஷம் | பூசம்-சித்திரை | புனர்பூசம்-ஹஸ்தம் வம்சவிருத்தி உத்தமம். ரோஹிணி-மகம் | புத்திரலாபம் உத்தமம் சம் பத்து உண்டாகும் உத்தமம் பூரட்டாதி-ரோஹிணி | மூலம்-பூரட்டாதி | பூராடம்-உத்திரட்டாதி விசுவாசம் விருத்தி உத்தமம் பரணி-பூசம் செலக்கியம் உத்தமம். குறிப்பு :- முன் சொன்ன நட்சத்திரம் ஸ்திரி நட்சத்திரமும் பின் சொன்ன நட்சத்திரம் ஆண் நட்சத்திரமாக கணக்கிடவும் இதன்படி சுபா-சுப பலனை அறிந்து விவாஹம் செய்விக் சலாம் மேலும் தினம் பொருத்தம் பார்க்கும் விசயத்தில் சில நட்சத்திரங்கள் கூடும் என்றும் சில நட்சத்திரங்கள் கூடாது என்றும் அனேகர் சொல்லி விவாஹத்தை கெடுத்து விடுகிறார்கள் அதாவது பரணி உத்திராடம் அவிட்டம் மூலம் விசாகம் ஆயில்யம் கேட்டை இவைகளில் (பெண் நட்சத்திரங்களில்) பரணியில் பிறந்தவள் தரணியாள்வாள் உத்திராடத்திற் பிறந்தவள் சிரேஷ்டமாவள் அவிட்டத்தில் பிறந்தவள் தவிட்டை தோட்டாளும் பெண் மற்ற நட்சத்திரங்களில் பெண்மூலம் முதல் பாதமாளால்
Page 280
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: மாமனாருக்கும் ஆயில்யம் முதல் பாதமானால் மாமியாருக்கும் கேட்டை முதல் பாதமானால் மூத்த சகோதரனுக்கும் விசாகம் 4ம் பாதமானால் இளைய சகோதரனுக்கும் தோவும் கூடாது இவை நசுக்கின்ற புருஷ நவுசத்திர மானால் தோஷமில்லை விவாஹறம் செய்யலாம். ஆண் மூலம் அரசு ஆளும் ஒரு பெண் மூலம் நவுசத்திரத்தில் பிறந்தால் அவளுடைய தகப்பன் சிக்கிறம் இறப்பான். குறிப்பு :- மேல் சொல்லிய நவுசத்திரங்களில் திநேப் பொருத்தத்தில் பெண் சாதகப்படி- தோஷும் இருந்தாலும் மற்ற இருவரு டைய சாதகப்படி யோகபாவம் ஆயுர்பாவம் மாங்கல்ய பாவம் இவைகள் சரியாக இருந்தால் இந்த நவுசத்திர அபவாதம் விலகிவிடும் பார்த்து சூட்டலும். கணம்-பொருத்தம் அகுபதி-மிருகசிரம்-புனர்வசு-பூசம்-ஹஸ்தம். சுவாதி-அனுஷம்-திருவோணம்-ரேவதி இந்த 9 நவுசத்திரங்களும் = தேவகணம். பரணி-ரோகிணி-திருவாதிரை-புரம்-உத்திரம்- பூராடம்-உத்திராடம்-பூராட்டாதி-உத்திரட்டாதி இந்த 9 நவுசத்திரங்களும் = மனுஷ்யகணம். கிருத்திகை-ஆயில்யம்-மகம்-சித்திரை-விசாகம் கேட்டை -மூலம் -அவிட்டம்- சதயம் இந்த 9 நவுசத்திரங்களும் = ராகுசகணம். ஸ்திரி புருஷர்களுக்கு ஒரே கணமானால் உத்தமம் பெண் மனு ஷு கணமானாலும் புருஷன் தேவ
Page 281
Book Title: சோதிட மர்மம்
Main Content: கணமாணால் உத்தமம் சேர்க்கலாம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரி ஜோதகணம் புருஷுன் மனுஷுகணம் மத்தியமம் ஸ்திரி மனுஷுகணம் புருஷுன் ராக்ஷசகணம் ஆனால் அதமம் ஸ்திரிராக்ஷசகணம் புருஷுன்மனுஷுகணமாணால் உத்தமம் சேராது.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரி ராக்ஷசகணம் புருஷுன் மனுஷுகணமாக இருக்கும் போது புருஷு நசூத்திரம் 14க்கு மேல் ஸ்திரி நசூத்திரம் வருமாகில் ஸ்திரி ராக்ஷசம் இல்லை விவாஹம் செய்யலாம் பலன் கோபனாகரம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: மாகேந்திரம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரி ஜன்ம நசூத்திரம் முதல் புருஷு ஜன்ம நசூத்திரம் வரை எண்ண 4-7-10-13-16-19-22-25வது ஆக வந்தால் பொருந்தும் இல்லாவிடில் பொருந்தாது. பலன் புத்திர விருத்தி ஆயுள் ஆரோக்கியம் உண்டாகும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரிதீர்க்கும்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரி ஜன்மநசூத்திரமுதல் புருஷு ஜன்ம நசூத்திரம் வரை எண்ண 13க்கு மேல்புருஷ நசூத்திரம் வந்தால் உத்தமம் 7க்கு மேல் மத்தியமும் மற்றவை பொருந்தாது பலன் இது சகல சம்பத்துகளும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: யோனி பொருத்தம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஆண் பெண் அஸ்வதி-சதயம்-குதிரை
Book Title: சோதிட மர்மம்
Main Content: CC-0. In Public Domain. Digtized by Muthulakshmi Research Academy
Page 282
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பரணி-ரேவதி-யானை பூசம்-கிருத்திகை-ஆடு ரோகிணி-மிருகசிரம்-பாம்பு திருவாதிரை-மூலம்-நாய் ஆயில்யம்-புனர்வசு-பூனை மகம்-பூரம்-எலி உத்திரம்-உத்திரட்டாதி-எருது-பக ஸ்வாதி-ஆஸ்தம்-கிடா-எருமை சித்திரை-விசாகம்-புலி கேட்டை-அனுஷம்-மான் பூராடம்-திருவோணம்-குரங்கு அபிஜித்-உத்திராடம்-சீரி உத்திராடம்-மலட்டுப்பசு பூரட்டாதி-அவிட்டம்-சிம்மம் செ கண்ட நகஷுத்திரங்களில் முன் சொன்னது ஆண் நகஷுத்திரமும் பின் சொன்னது பெண் நகஷத்திரம் இவற்றில்; சத்துரு பசுக்கு-பலி குதிரைக்கு-ஆடு ஆட்டுக்கு } புலி மாட்டுக்கு } பூனைக்கு-எலி-நாய் எலிக்கு-பாம்பு-பூனை யானைக்கு-சிம்மம் பாம்புக்கு-பூனை சீரி இவைகள் வைரமாம் (சத்துரு சேர்க்கக்கூடாது)
Page 283
Book Title: சோதிட மர்மம்
Main Content: மாநுக்கு-பசு ஆட்டுக்கு-குதிரை நாய்க்கு-மனுஷன் குரங்குக்கு எல்லா யோனிகளும் நட்பு நட்பு சமத்துவம் சேர்க்கலாம் இதுகளில் சத்துருமித்திரு, யோனி அறிந்து சோக்கு உத்தமம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரி புருஷ நகசுத்திரங்களுக்கு ஒரே யோனியானாலும் மித்திர யோனியானாலும் சமத்துவ மானாலும் உத்தமம் சேர்க்கலாம் சத்துரு யோனிபொருந்தாது இரண்டும் புருஷ யோனியானாலும் உத்தமம் இரண்டும் ஸ்திரி யோனியாகில் மத்தியமம்புருஷன் புருஷயோனியும் ஸ்திரி ஸ்திரியோனியுமாக இருந்தால் சிலாக்கியம் ஸ்திரி புருஷ யோனியும் புருஷன் ஸ்திரியுமாக மாறிவந்தால் வீட்டில் சர்வதா கலசம் கூடாது.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராசி பொருத்தம் ராசிப்பொருத்தம் என்பது ராசிசக்கரத்தில்(சாதக குறிப்பில்) அவரவர்களுடைய நகசுத்திரத்திற்குறிய சந்திரன் நின்ற ராசிக்கு பெயர் இதுமுதல் என்ன ஸ்திரி ராசிக்கு புருஷராசி 2-12 ஆனால் மிருத்யுகூடாது 12-2 ஆனால் ஆயுள்விருத்தி உத்தமம் 3-11 ஆனால் துக்கம் கூடாது 11-3 ஆனால் சுகம் உத்தமம் 4-10 ஆனால் தனவிருத்தி உத்தமம் 10-4 ஆனால் தனவிருத்தி உத்தமம் 6-8 ஆனால் புத்திரநாசம் கூடாது 8-6 ஆனால் புத்திரலாபம். உத்தமம் 7-7 ஆனால்சம சப்தமம் மாங்கல்யமும் ஆயுளும் விருத்தி உத்தமம் ஸ்திரி ராசிக்கு புருசராசி 2-12வதாகவருவதில் மீனம் முதல் சமராசியாகிலும் உத்தமம் மேஷாதி சமராசி ஞாயிறில்
Page 284
Book Title: சோதிட மர்மம்
Main Content: கூடாது அதாவது ஸ்திரிராசிக்கு புருஷராசி மேஷும் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பராசியாகில் இரண்டாவதாகவரில் தோசமில்லை விவாஹம் செய்ய லாம் உத்தமம் சுஷ்டாட்சகத்தில் மேஷத்திற்கு கன்னியும் தனுக்குவிருச்சிகும் துலாத்திற்கு மீனமும் கும்பத்திற்கு கடகமும் சிம்மத்திற்கு மகரமும் மிதுனத்திற்கு விருச்சிகும் இதுகளில் ஸ்திரிராசிக்கு புருஷராசி விருஷபம் கடகம் கன்னி விருச்சிகும் மகம் மீனம் இந்த ராசி ஆறாவது ராசியாகில் சுப ஷுஷ்டாட்சகம் சுபத்தை தரும் விவாஹம் செய்யலாம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: கடகத்துக்கு கும்பமும் மகரத்துக்கு சிம்மமும் மீனத் திற்கு துலாம் விருச்சிகத்துக்கு மிதுனம் விருஷபத்திற்கு தனுசும் கன்னிக்கு மேஷும் இதுகளில் ஸ்திரி ராசிக்கு புருஷராசி மேஷும் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் இந்த ராசிகள் 8 (எட்டாவதாகில்) ஆனால் சுகாஷ்டகம் சுகத்தை தரும்.சேர்க்கலாம் உத்தமம் கடகத்துக்கு தனுசும் விருச்சிகத்துக்கு மேஷம் கன்னிக்கு கும்பம் விருஷபத்திற்கு துலாம். மகரத்துக்கு மிதுனம் இந்த சுஷ்டாட்சகத்தில் ஸர்வ நாசம் சேர்க்ககூடாது அசுபத்தை தரும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இந்தப்படி ஸ்திரி புருஷராசியாகில் 2-3-6-8-9-12 ஆகிலும் ஸ்திரிராசு சுகணமானாலும் இரண்டு ராசிக்கு ஒரே கிரஹாதிபதியானாலும் (சிநேகம்) நட்பு ஆனாலும் உச்சகிரஹ பார்வை அடைந்தாலும் இருந்தால் விவாஹம் செய்யலாம் உத்தமம் ஏகாதிபதி யானாலும் சமசப்தமாகிலும் ரஜ்ஜு வேதை சணம் இதுகளான்யில் விவாஹம் செய்யக்கூடாது மகரம் கடகம் கும்பம் சிம்மம் இந்த ராசிகள் ஸமசப்தமா
Page 285
Book Title: சோதிட மர்மம்
Main Content: யிருந்தால் விவாஹத்தில் வைதவ்யம் (அமங்கல்யம்) என்று சொல்லுவதால் சேர்க்கக்கூடாது மேஷத்திற்கும் சிம்மத்திற்கும் கடகத்துக்கும் விருச்சிகத்துக்கும் 5-9 என்ற தோஷமில்லை. விவாஹம் செய்யலாம் (பலன் ராசிபொருத்தம் வம்ச விருத்தியை தரும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராசியாதிபதி பொருத்தம்:-
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரி புருஷராசியாதிபதிகள் ஒருவருக்கொருவர் மித்திர திரிகளானால் அதமம்ஜத்தமம் சமமானால் மத்தியமம் சத்துரு மித்திரர்களானால் அதமம் இருவரும் சத்துருவானால் மிகுவும் தோஷும் இந்த பலன் சுபமாக இருந்தால் புத்திரர்கள் சுகமாகவும் தீர்க்காயுளாகவும் இருப்பார்கள் இந்த பொருத்தம் முக்கியமாக பிராமணர்களுக்கு தேவை.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ராசிகளின் அதிபதிகள் :-
Book Title: சோதிட மர்மம்
Main Content: மேஷத்துக்கு-விருச்சிகத்துக்கு செவ்வாய் விருஷகம்-துலாத்துக்கு சுக்கிரன் மிதுனம்-கன்னிக்கு புதன் கடகத்துக்கு-சந்திரன் சிம்மத்துக்கு-சூரியன் தனுசுக்கு-மீனத்துக்கு குரு. மகரத்துக்கு-கும்பத்துக்கு சனி
Book Title: சோதிட மர்மம்
Main Content: இவர்களின் சத்துருசமம் மித்துரு கீழ்கண்ட படிபார்க்க
Page 286
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: நவக்கிரகங்களின் சத்துரு மித்துரு சமம் அட்டவணை
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: கிரஹம் 1 மித்துரு சத்துரு சமம் சூரியன் சந்தி-செவ்குரு சனி-சுக்கிரன் புதன் சந்திரன் சூரி-புதன் ----- செவ்-குரு சுக்கிரன்-சனி செவ்வாய் சூரிய-குரு சந்திரன் புதன் சனி-சுக்கிரன் புதன் சூரிய சுக்கி சந்திரன் குரு-சனி புதன் குரு சூரிய-சந்தி செவ்வாய் புதன்-சுக்கிர சனி சுக்கிரன் புதன்-சனி சூரிய-சந்திர செவ்வாய் குரு சனி புதன்-சுக்கிர குரு சூரிய-செவ்சந்திரன் குரு
Page 287
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: வசிய பொருத்தம் மேஷத்திற்கு - சிம்மம் - விருச்சிகம் - வர்ஸ்யம் , விருஷபத்திற்கு - கடகம் - துலாம் - வர்ஸ்யம் மிதுனத்திற்கு - கன்னி - லய , கடகத்துக்கு - தனுசு - விருச்சிகம் - லய சிம்மத்துக்கு - துலாம் - லய , கன்னிக்கு - மீனம் - மிதுனம் - லய துலாத்திற்கு - மகரம் - லய , விருச்சிகத்திற்கு - கன்னி - கடகம் - லய தனுசுக்கு - மீனம் - லய , மகரத்திற்கு - மேஷம் - குபம் - லய கும்பத்திற்கு - மேஷம் - - - லய மீனத்திற்கு - மகரம் - லய , குறிப்பு:- ஸ்திரி ராசிக்கு புருஷராசி வல்ஸ்யம் ஆனால் உத்தமம். புருஷராசிக்கு ஸ்திரிராசிவஸ்யமானால் மத்தியமம் இருவருடைய ராசி சரியாக இருந்தால் போகம் மிகும் பலன் சுபம்.
Page 288
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ரஜஜ பொருத்தம் ஸ்திரிபுருடர்கள் நட்சத்திரங்கள் ஒரே ரஜஜ வாக்தில் பொருந்தாது. பின்னர் ரஜஜவாக இருந்தால் பொருந்தும் அதிலும் இரண்டும் ஏறுமுகமாக இருக்க வேண்டும். இரண்டும் இறங்கு முகத்திலிருந்தால் ஸ்திரி நாசம் கூடாது. ஒன்று ஏர் முகத்திலும் மற்றொன்று இறங்கு முகத்திலிருந்தாலும் ஒரே ரஜஜ வானாலும் பொருத்தம் உண்டு. விவாஹம் செய்யலாம் சிலர் சிரோரஜஜ கண்ட ரஜஜ தவிர மற்ற ரஜஜுகள் ஒரே வரியில் இருந்தாலும் ஏறும் இறங்குமுகமாக இருந்தாலும் மற்ற பொருத்தங்கள் சரியாக இருந்தால் விவாஹம் செய்கிறார்கள் செளக்கிய மாகவும் வாழ்கிறார்கள் சிர-கண்டரஜஜ உதவவே உதவாவது இரவருக்கும் நாசத்தை கொடுக்கும் சிரோ ரஜஜவானால் புருஷனுக்கு கண்டம் கண்ட ரஜஜவானால் ஸ்திரிக்கு ஆகாது சிரோரஜஜ உதவவே உதவாது.
Page 289
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஆரோகணம் அவ்வேராணை அவ்வேறாணை ஆகும் மிருகசீரிடம் அளவு ராஜை அளவை கனம் கனை கனம் சதயம் பாடம் ராஜை பாடி கன்வாணை நிறைவாணை சித்திரை புனர்பூசம் புனர்பூசம் உத்திரட்டாதி நுட்பாணை நுட்பம் ராஜை நுட்பாணம் உத்திரட்டாதி துட்டாதி மகம் ரேவதி ஏறமுகம் இருங்குறில் இருங்குறில் ஏறமுகம் ஏற இரே வரியில் ஓரே இருபொருள் இன்ன இரே வரியில் உறுத்தது
Page 290
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ரஜ்ஜு பொருத்தம் பலன் இரண்டு உள்ளரு (துடை) ரஜ்ஜுவானால் தன நாசம் நாபி (தொப்புளு) ரஜ்ஜுவானால் புத்திர தோஷும் பாதரஜ்ஜுவானால் தம்பதிகள் வெளி தேச சஞ்சாரம் (வாசம்) ஆகையால் ஏகரஜ்ஜுவானால் விவாஹரும் செய்யக்கூடாது பின்ன ரஜ்ஜுவானால் மங்களசரம் மாங்கல்ய விருத்தியை கொடுக்கும் ஒன்பது பொருத்தங்கள் சரியாக இருந்தாலும் ரஜ்ஜு பொருத்தம் சரியில்லாவிட்டால் விவாஹரும் செய்யக்கூடாது இது முக்கியம் கூடுமான வரை பார்த்து விவாஹம் செய்யவும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: வேதை பொருத்தம்:- ஆஸ்வினி-கேட்டை பரணி-அனுஷம் கிருத்திகை-விசாகம் ரோகிணி-சுவாதி திருவாதிரை-திருவோணம் புனர்வசு-உத்திராடம் பூசம்-பூராடம் ஆயில்யம்-மூலம் மகம்-ரேவதி பூரம் பூரட்டாதி ( ) மேற்சூறிய இரண்டு இரண்டு நகஷத்திரங் களுக்குள் ஒன்றுக் கொன்று. வேதையாம் மிருகசிரம் சித்திரை சுவாதி இவைகளும் ஒன்றோன்றுக்குள் வேதை எனப்படும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: மேல் சொல்லிய இரண்டு இரண்டு நகஷத்திரங்களுக்குள் ஸ்திரிபுருஷ நகஷத்திரமாகில் பொருந்தாது மாறிவரில் பொருந்தும் தம்பதிகளுடைய நகஷத்திரங்கள் வேதை நகஷத்திரங்களில் சேர்ந்திருக்கக் கூடாது பரஸ்பரம் வேதையுண்டாயிருந்தால் ஸ்திரி துக்கத்தையும் அமங்கலயத்துவ மும் அடைவாள் வேதை பொருத்தம் அனுகூலமாகயிருக்க கில் சகலவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும். தம்பதிகள் சதாகாலத்திலும் சுகிலும் சிகிளாகவும் மனசு சந்துஷ்டியாகவும் வாழ்வார்கள் தினம் மகேந்திரம் கிரஹ பொருத்தம்
Page 291
Book Title: சோதிட மர்மம்
Main Content: ரஜ்ஜு நாடி இந்த ஜந்து பொருத்தங்களும் பொருந்திருந் தால் இந்த வேலை பொருத்தம் குற்றமாக இருந்தால் தோஷமில்லை. (நாடிப் பொருத்தம் தேசத்தில் கவனிக்கிறதில்லை) நிறைப் பொருத்தம் ஸ்திரீ புருஷர்களுடைய ஜன்ம நக்ஷத்திரத்துக்கு 1-7-8ல் பாபகிரகங்கள் அதாவது செவ்வாய் ராகு கேது சனி இவர்கள் சத்துரு நீசமாகியிருந்தால் முழு பலம் மித்துருவீடாகில் முக்கால் பலம் ஸ்வவகேஉத்திரமானால் அரைபலம் உச்சமானால் கால்பலம் 2-4-12ல் சத்துரு கிரகம் நீசனாகியிருந்தால் அரைபலம் மித்திர வீடாகில் காலே அரைக்கால் பலம் ஸ்வவகேஉத்திரமாகில் கால்பலம் உச்ச வீடாகில் அரைக்கால் பலம் சந்திர ராசியை தொட்டு மேற்சொன்ன பாபத்தில் பாதியும் சுக்கிரன் நின்ற ராசியை தொட்டுகால் பங்குமாய் பெண் சாதக பாபத்திற்கு புருஷசாதக பாபம் குறைந்தால் பொருந்தாது சமமாவது அதிகமாவது இருந்தால் பொருந்தும் மேற் சொல்லிய பாபங்களுக்கு சுபகிரஹ பார்வை ஏற்பட்டால் தோஷமில்லை. குறிப்பு:- லக்கினத்திலிருந்து எண்ணி கணக்கிட முழு பலத்திற்கு ஒன்று என்று வைத்துக் கொள்ளவும் மற்றபடி கணக்கிட வேண்டும். ஆயுள் பொருத்தம் பெண்ணினுடைய நக்ஷத்திர முதல் புருஷனுடைய நக்ஷத்திரம் வரையில் எண்ணின தொகையையும் புருஷனுடைய
Page 292
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: நகூற்றிர வரையில் எண்ணின எதிர்கையையும் தனி எழுதில் பெருக்கி 27ல் வகுக்க மிச்சம் பெண்ணினுடைய நகூற்றி ரத்தினி ற்றும் எண்ணப் பட்ட தொகை குறைையில் ஆயுட்பொருத்தம் பொருந்தும் புருவனுடைய நாளின் றுபம் எண்ணப் பட்ட தொகை குறையிற் பொருந்தா து. இந்தப்படி மேலேசொல் லப்பட்ட பொருத்தங் களை நன்கு பார்த்து விவாஹம் செய்யலிக்கலாம் மேலும் இன்னும் சிலபொருத்தங்கள் இருக்கின்றன. அதாவது விருசன்கள் பொருத்தம் பட்சி புத்திரவுண பொருத்தம் என்று இருக்கின்றன அவைகளை அனேகர் அனுசரிப்பதில்லை ஸ்திரீஜாதக குத்திற்கு முற்சிறியவாறே 7ம் இடத்தை கவனிப்பதுடன் 8ம் இடத்தை பன்முறைபார்க்க வேண்டும் அந்த இடத்திற்கு சுப திருஷ்டியமிக நன்று பாபதிருஷ்டியமிக்க தோஷம் அத்தலங்களில் சூரியன் குரு செல்வாய் கேது இவர்களிருந்தாலும் நோக்குதலும் சூடாது அதனின்றும் செவ்வாயை மிகவும் கவனிக்க வேண்டும் செவ்வாய் சூரியன் சேர்ந்து இருக்க கூடாது சனிபார்வை மிகவும் தோஷத்தைதரும் ஸ்திரி புருஷர்களின் ஜாதகத்தை யொத்து பார்க்குங்கால் குணதோஷம் சமமாயின் நன்று ஸ்திரி தோஷம் கொஞ்சம் மிகுதியாயினும் கூடாது புருவ சாதகம் அது போலாயினும் செய்யலாம்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: செவ்வாய் தோஷம் விபரம்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஸ்திரி புருஷசாதகத்தில் விவாஹகாலத்தில் இருவருக்கும் செவ்வாய் தோஷமும் கவனிக்க வேண்டும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: இனி செவ்வாய் தோஷம் விபரம் ஆராய்வோம்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: செவ்வாய் தோஷம் என்பது ஸ்திரி புருஷர்கள் ஜாதகத்தில் அங்காரகன் (செவ்வாய்) லக்கினத்திற்கு 2-4-7-8-12 ஆகிய இடங்களில் இருவருக்கும் இருப்பின்
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: CC-O. In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 293
Book Title: சோதிட மர்மம்
Main Content: தோஷும் உண்டு ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லாமலிருந்தால் விவாஹம் செய்யலாகாது இரவருக்கும் சமமாக இருந்தால் விவாஹம் செய்யலாம். உத்தமம் அதிலும் புருஷர்களுக்கு 2-7லும் ஸ்திரிகளுக்கு 4-12லும் இருவர்க்கும் 8லும் அங்காரகனிருந்தால் தோஷம் உண்டு மேலும் ஜன்ம லக்கினம் சுக்கிரலக்கினபம் இம்மூன்றுக்கும் 2 4 7 8 12 இந்தஸ்தான்களில் செவ்வாய் புருஷனுடைய ஜாதகத்திலிருக்கில் புருஷன் பிறந்து விதவையாவாள் ஷெவ்வாய் தோஷம் அவர் களின் ஜாதகப்படி செவ்வாய் திசை வரும்போது அவரவர்களுக்கு கண்டமோ வியாதியோ அல்லது மரணமோ உண்டாக்கும் ஆதலால் இருவருடைய ஜாதகத்தை சோதித்து இருவருக்கும் செவ்வாய் திசை சென்றுவிட்டதா என்று பார்த்தும் சேர்க்கவேண்டும் செவ்வாய் தோஷத்திற்கு சில பரிகாரங்கள் கூறப்பட்டு ருக்கிறபடியால் அதன்படி பார்த்து தம்பதிகளின் விவாஹத்தை சூட்டினால் அவரவர்களுடைய இதர யோக பலத்தினால் இந்த செவ்வாய் தோஷம் பாதிக்காது.
Book Title: சோதிட மர்மம்
Main Content: அவையாவன:- 1. இருதிரத்தானுக்கும் மிதுனம் கன்னி 2ம் இடமாகி அதில் அங்காரகன் இருந்தால் தோஷம் இல்லை. 2. விருஷபம் துலாம் ஆகிய இவற்றில் ஒன்று 12ம் இடமாகி அதில் அங்காரகன் இருந்தால் தோஷம் இல்லை. 3. மேஷம் விருச்சிகம் ஆகிய இவற்றில் ஒன்று 4ம் இடமாகி அதில் அங்காரகன் இருந்தால் தோஷமில்லை. 4. மகரம் கடகம் ஆகிய இவற்றில் 7ம் இடமாகி அதில்
Page 294
Book Title: சோதிட மர்மம்
Main Content: அங்காரகன் இருந்தால் தோஷமில்லை.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 5. தனுசு மீனம் ஆகிய இவற்றில் ஒன்று 8ம் இடமாகி அதில் அங்காரகன் இருந்தால் தோஷமில்லை.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 6. கும்பம் சிம்மம் இதில் அங்காரகன் இருந்தால் தோஷம் இல்லை.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 7. அங்காரகன் சந்திரனுடனும் அல்லது குரு புதனுடன் சேர்ந்தாலவது பார்த்தாலும் தோஷமில்லை.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 8. அங்காரகன் சுயசேஷ்டிரமாகிய மேஷம் விருச்சிகத்தில் இருந்தாலும் சுய நவாம்சங் களிலிருந்தாலும் புதன் சந்திரன் சுக்கிரன் குரு இவர்களுடன் ஒருவருடன் கூடியாவது அல்லது பார்வை வைத்து இருந்தாலும் தோஷமில்லை.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 9. சூரிய சந்திரன் இராசியாகிய சிம்மம் கடகம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அங்காரகன் தோசமில்லை.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 10. ஸ்திர சர இராசிகளாகிய கடகம் சிம்மம் மேஷம் விருச்சிகம் மரகம் ராசிகளை அடைந்த செவ்வாய்க்கு தோஷம் நிவர்த்தி இல்லை.
Book Title: சோதிட மர்மம்
Main Content: 11. செவ்வாய் இருக்கும் ராசினாதன் தன் செவ்வாய்க்கு கேந்திர கோணங்களிலிருந்தால் செவ்வாய் தோஷு பரிகாரம் இந்தப்படி பார்த்து விவாதம் செய்வது உத்தமம்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்திரி ஜாதகம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: இனி ஸ்திரி ஜாதக பலனை அவர்கள் குறிப்பு வைத்து கொண்டு வாழ்நாளில் பிற்காலத்தில் நடக்கும் பலனை ஜோரோய்வோம்.
Page 295
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: முக்கிய அறிவிப்பு ஸ்திரி சாதகத்தில் ஆண்களுக்கு சொன்ன பலன்கள் யாவும் ஸ்திரிகளுக்கும் சொல்லப்படுகிறது இருந்தாலும் முக்கியமாக விவாஹ காலத்தில் ஜோதிட சேர்ப்பதில் இருவருடைய சாதகத்தில் 7ம் இடம் 8ம் இடம் முக்கியமாக கவனிக்க வேண்டும் சுடு ஸ்தானங்கள் குத்தமாக இருப்பது நல்லது சுடு ஸ்தானங்களில் சுபகிரஹ சேர்க்கை சுப திருஷ்டியுள்ள சாதகமாககூடுமானவரையில் பார்த்து விவாஹம் செய்யலும் சுடு ஸ்தானங்களில் பாப கிரஹங்களாகிய செவ்வாய் சனி குரு கேது இவர்கள் சேர்ந்தாவது இருந்தல் கூடாது அதிலும் குறியல் செவ்வாய் அல்லது செவ்வாய் சனி கூடியிருக்ககூடாது கூடியன் மட்டும் இருக்கலாம். அப்படி பாப கிரஹங்கள் இருவருடைய சாதகத்தில் சமத்துவமாக இருந்து சுப திருஷ்டி இருந்தால் விவாஹம் செய்யலாம் பாபகிரஹங்கள் சுடு 7ம் 8ம் இடங்களில் இருந்து தம்பதிகள் ஜோதிட சேர்ந்தால் அந்தந்த பாப கிரஹ திசா புத்திகாலங்களில் கண்டம் விதவை தன்மை வியாதி தரித்திரம் இத்தியாதிகளை தம்பதிகள் அடைவார்கள். இந்தபுஸ்தகத்தில் சுருக்கமாக முக்கியமான விஷயங்களை மட்டும் எழுதியிருக்கிறோம் ஹ்ரிள் பார்வையும் படித்து பார்க்கவும் கூடியன வரையில் விவாஹ காலத்தில் பாப கிரஹம் சம்பந்த மன்னியில் ஜோதிட சேர்க்கவும். ஸ்திரி ஜாதகம் (பொது விஷயம்) ஒரு புருஷன் சாதகத்திற்கு என்ன பலன்கள் சொல்லப்படு கிறதோ அதே பலன்கள் தான் பெண் சாதகத்திலும் சொல் லப்படுகிறது ஆண் சாதகத்தை அனுசரித்து சொல்லியுள்ள பலாபலன்கள் யாவும் பெண் சாதகத்தை
Page 296
Book Title: சோதிட மர்மம்
Main Content: அனுசரித்து சொல்லினால் பெண்களுக்கு பொருந்தக்கூடிய விஷயங்கள் மாத்திரம் தான் பெண்களுக்குபலிக்கும் மற்றவை அதாவது பெண்களுக்கு பொருந்தாதவை அவர்களுடைய புருஷர்கள் சேர்த்து அனுபவிப்பார்கள். இலக்கினம் சந்திரலக்கினம் இவ்விரண்டில் எதுவலு வாக இருக்கின்றதோ அதை அனுசரித்து ஸ்திரிகளுக்கு நேரிடும் நல்ல பலன்கள் அல்லது இரண்டு கலந்து இருந்ததை அறிய வேண்டும். ஸ்திரிகளுக்கு அவர்களுடைய சாதகத்தில் ஜன்ம லக்கினம் வலுவாக இருந்தால் ஜன்ம லக்கினத்தைக் கொண்டும் சந்திர லக்கினம் வலுவாக இருந்தால் சந்திரலக்கினத்தைக் கொண்டும் அவர்களுடைய செளந்தர்யம் பலம் குணம் அதிருஷ்டம் இவைகளை அறியவேண்டும். முக்கியமாக 2ம் இடம் 4ம் இடத்தால் சங்கம் குடும்பம் வாழ்வையும் 5ம் இடத்தை கொண்டு குழந்தைகள் எத்தனை என்றும் அவைகளில் ஆண் முன்பா பெண் முன்பது என்பதும் 7ம் இடத்தை கொண்டு பார்த்தாவின் குணம் செளக்கியம் பார்த்தாவினால் ஸ்திரி அடையும் செளபாக்கியம் சுகமும் பார்த்தாவை ஸ்திரி விடுவதும் 8ம் இடத்தை கொண்டு விதவையாகும் யோகமும் 9ம் இடத்தால் புத்திரபேறும் கூறுவர் இவைகளில் 7ம் 8ம் இடம் இவ்விரண்டும் சுத்தமாக இருந்தால் மிக நல்லது. ஆதலால் ஆண் பெண் சாதகங்களை விவாஹத்தில் ஒன்று பார்த்து ஜோடி சேர்க்க வேண்டியிருப்பதால் ஸ்திரி சாதகமும் அவசியமாக இருக்கிறது.
Book Title: சோதிட மர்மம்
Main Content: பாவ பலன்கள்
Book Title: சோதிட மர்மம்
Main Content: புருஷ சாதகப்படி எந்த பலன்கள் சொல்லப்படுகிறதோ அவையாவும் ஸ்திரிக்கும் பார்க்கவேண்டும் அதிலும் லெக்கி CC-0 In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 297
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: னம் சந்திரலக்கினம் இரண்டும் இரட்டை ராசியாக இருந்தால் பெண் சுருபமாகும் ஒற்றை ராசியாக இருந்தால் ஆண் சுருபமாகும் ஒன்று இரட்டை ஒன்று ஒற்றை ராசியாக இருந்தால் கலந்தால் ஸ்வாபமாக ஜாதகி இருப்பதால் மேலும் :-
- லக்கின பாவத்தால் சாதகியின் தேகம் கூணம் பலமும் சந்திர லக்கின பாவத்தால் செல்ந்தர்யம் ரூபம் அழகு இவைகளை அறியலாம். 2 இரண்டாம் பாவம்-குடும்பம்
- மூன்றாம் பாவம் சகோதரர்கள்
- நான்காம் பாவம்-சுகம் கற்பு சங்கமம்
- ஐந்தாம் பாவம்-புத்திரன்
- ஆறாவது பாவம்-சத்துரு
- ஏழாவது பாவம்-பர்த்தா பாக்கியம் வாழ்வு சுகம் கணவனின் பலம் உத்தியோகம் ஸ்திரேஷ்டம்
- எட்டாவது பாவம்-மாங்கல்யஸ்தானம் ஆயுள் பலம்.
- ஒன்பதாவது பாவம், புத்திரர் (பர்த்தா ஸ்ரேஷ்டபம்
- பத்தாவது பாவம்-ஆயுர்பலம்.
- பதினொன்றாவது பாவம்-லாபஸ்தானம்
- பனிரெண்டாவது-விரயம் சுகம் சயனஸ்தானம். ஷெ சொல்லப்பட்ட பாவாதிபதிகள் ஷெகண்ட. பலன்களை அறிப்பார்கள் தவிர ஷெ பாவாதிபதிகள் நிற்கும் நிலையை அறிந்து புலன்களை கூறவேண்டும்.
Page 298
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: காரகர்கள் குருபர்த்தா காரகன் சுக்கிரன் :- தனகரன் களத்திரகாரகன் சுக்கிரன் தனகரனும் களத்திரகாரகனும் ஆவான் முக்கியமாக 2 4 5 7 8 9 10 இந்த இடங்கள் சுத்த மாகவாது சுப இடங்களாவது சுப பார்வையாவது அல்லது சுபசேர்க்கை உச்சம் சேர்திரம் திருகோணம் ஸ்தானங்களாவது இருத்தல் வேண்டும் லக்கினாதிபதியும் சுபதிருஷ்டி அடைந்து இருக்க நல்லது ஜெய கண்ட இடங்களில் சுபகிர ஹசம்பந்தம் இருக்கில் சுப மென்றும் அசுப கிரகமிருப்பின் அசுபம் என்றும் அறிக. லக்கணபலம் ஒரு பெண்ணின் ஜன்மலக்கினம் சந்திரலக்கினம் இரண்டும் இரட்டை ராசியாகி அதில் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் இவர்கள் வலுவுள்ளவர்களாக இருந்தால் ஜாதகி நல்ல குணமுள்ளவளாளும் பதிவிரதையாகவும் சகல விஷயங்களையும் தன் சுயபுத்தியால் தானே கிரகித்து பிரசித்தமுடையவளாயும் சகல சம்பத்து தனம் ஆபரணக் உடையவளாகவும் தவிர சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தவளாகவும் இருப்பாள் ஜெய இரண்டு ராசிகளும் ஒற்றை ராசியாக இருந்தால் புருஷ ரூபம் சுபாவும் பாபியாகவும் கெட்ட நடவடிக்கை உள்ளவளாகவும் இருப்பாள் ஜெய ராசியில் பாபர்கள் பார்வை அடைந்தாலும் ஜாதகி துர்மார்க்கியாகவும் விபசார குணமுள்ளவளாகவும் ஆவாள். ஜெய இரண்டுகளில் ஒன்று ஒற்றை மற்றொன்று இரட்டையாகவும் அல்லது சுப கிரகங்களும் அசுப
Page 299
Book Title: சோதிட மர்மம்
Main Content: கிரகங்களும் சலந்து இருந்து கூற்கள் பார்வை அடையாமல் இருந்தால் ஜாதகியின் குணாதிசயங்கள் நடையுடை பாவனைகள் பலங்கள் கலந்து அற்த்தாவது நல்லது கெட்டது (மிஸ்ரசாக) கலந்து இருக்கும் ஜன்ம லக்கினத்தில் புதன் குரு சுக்கிரன் இவர்கள் மூவரும் இருந்தாலும் அல்லது இவர்களில் யாராவது ஒருவர் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் ஜாதகி படிப்பு சர்வ குணமுள்ளவளாகவும் பத்திர சம்பத்து முதலி யவைகளுடன் சுகபோகியுள்ளவளாக இருப்பாள். லக்கினத்தில் புதனும் சந்திரனும் இருந்தால் ஜாதகி அதிக புத்திசாலியாகவும் தத்துவம் பேசுபவளாகவும் படிப்பு அறிவுள்ளவளாகவும் இருப்பாள் புதனும் சுக்கிரனும் இருந்தால் சங்கீத ஞானமும் அடைந்து இருப்பாள் மேலும் புருசனும் பிரியமுள்ளவனாக கூடி இருப்பாள் செளந்தர்ய முள்ளவளாகவும் இருப்பாள் சுக்கிரனும் சந்திரனுப் கூடி இருந்தால் அழகு சுகபோகியாகவும் இருப்பாள் ஜன்மலக் கினத்திலும் 2ம் இடத்தில் 3ம் இடத்தில் சுபர்கள் இருந்தால் தனம் சுகம் அநுபவிப்பவர்களாகவும் இருப்பாள் ஜன்ம லக்கினம் செவ்வாயினுடைய அல்லது சனியினுடைய ராசியாகி அதில் சந்திரனும் சுக்கிரனும் கூடி ஒரு பார்ப் கிரகத்தால் தானும் தாயும் லிபச்சாரம் செய்வார்கள். ஜன்மலக்கினம் செவ்வாயினுடைய ராசியாகி அதில் சந்திரனும் சுக்கிரனும் கூடியிருந்தால் தன் கணவனை வெறுப்பாள்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: இரண்டாம் பாவம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஸ்புடி ஜன்ம லக்கினத்திற்கு இரண்டாம் பாவத்தில்
Page 300
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: சந்திரன் புதன் குரு சுக்கிரன் இவர்கள் சேர்ந்து இருந்தாலும் அல்லது இவர்களில்யாராவது ஒருவர் இருந்தாலும் அல்லது ஒு ஸ்பதானத்தை யாரவது ஒருவர் பார்த்தாலும் தனம் சம்பத்து புத்திரர்களுடன் ஜாதகி சுகத்திட்டின் கூடும்பத்தை நடத்துவிதால் செய் இடத்தில் சனி செவ்வாய் அல்லது ராகு இருந்தாலும் பார்த்தாலும் ஜாதகி தரித்திரம் உள்ளவளாக ஆவாள்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: மூன்றாம் பாவம் ஸ்திரி ஜன்ம லக்கினத்துக்கு 3ம் இடத்தில் சந்திரன் புதன் குரு சுக்கிரன் இவர்கள் இருந்தாலும் பார்த்தாலும் அல்லது இவர்களில் யாராவது ஒருவர் இருந்தாலும் பார்த்தாலும் சந்தானம் தனதான்யிருத்தி ஏற்படும் பாபகிர ஹமிருந்தால் பாபம் சம்பவிக்கும் ஐன்ம லக்கினத்துக்கு 3ம் இடத்தில் செவ்வாய் சனி அல்லது ராகு இருந்தால் ஜாதகிக்கு சகோதரர்கள் இருக்கமாட்டார்கள்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: நான்காம் பாவம் ஸ்திரி ஜன்ம லக்கினத்துக்கு 4ம் இடத்தில் சூரியன் இருந்தால் அற்பசுகம் செவ்வாய் இருந்தால் தாயாருக்கும் புத்திரருக்கும் தோஷம் சம்பவிக்கும் இராகு இருந்தால் கண்டம் சம்பவிக்கும்.
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: ஐந்தாம் பாவம் ஸ்திரி ஜன்ம லக்கினத்துக்கு 5ம் இடத்தில் புதன் இருந்தால் புத்திர தனம் உண்டாகும் சந்திரன் இருந்தால் பெண் சந்ததி விருத்தி ஆகும் சனி ராகு இருந்தால் மலடி ஆவாள் (தோஷபரிகாரம் செய்யவேண்டும்) ஜாதகியின் ஜனனசாதகத்தில் ஆண் கிரகங்கள் பலம்பெற்றிருந்தால் மகன் பிறக்கக்கூடும்
Page 301
Book Title: சோதிட மர்மம்
Main Content: அடைந்து இருந்தால் ஜாதகி புத்திர சம்பத்தும் தனமும் உடையவளாக ஆவாள். ஜாதகியின் ஜன்ம லக்கினத்துக்கு 10ம் பாவாதி குரு சுக்கிரனாக இவர்கள் 5ம் இடத்தில் இருந்தால் ஜாதகியின் புருஷன் 100 வயதுடன் ஜீவித்து இருப்பான். புத்திர ஸ்தானாதிபன் குரு செவ்வாய் சூரியன் இவர்கள் எவ்விடத்திலாயினும் புருஷ ராசி அல்லது அம்சத்தில் இருந்தால் வெகு புத்திரர்களை ஜாதகி பெறுவாள். புருஷர்களுக்கு குரியன் சுக்கரன் அகிய இவர்கள் ஸ்வ சேஷுத்திரம் ஸ்வ நவாம்சம் இவற்றிலும் 6-10, 11-3 இந்த இடங்களிலும் ஸ்திரிகளுக்கு செவ்வாய் சந்திரன் ஆகியவர்கள் சொல்லிய இடங்களில் இருப்பினும் கர்ப்பம் பிராப்தி உண்டு. சாதகியின் ஜன்ம லக்கினம் ஸ்திரி ராசியாக 5 அல்லது 7ம் பாவத்தில் எத்தனை கிரகங்கள் இருக்கின்றனவோ அத்தனை குழந்தைகளை பெறுவாள் அவைகளில் ஆண் கிரகங்களாகில் ஆண் என்றும் பெண் கிரகங்களாகில் பெண் என்று கூறுக. ஸ்திரி ஜன்மலக்கினத்துக்கு 5ம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் சந்திரு நீசம் பாபகிரகங்களற்ற கிரகங்களை கொண்டாவது புத்திர ஸ்தானாதியோடு கூடி இருக்கும் கிரகங்கள் பகை நீசம் இல்லாமலிருப்பின் அவர்களை கொண்டாவது புத்திர சங்கை சொல்லுக (பலதீபிகை) குருவுக்கும் இலகினத்திற்கும் அல்லது புத்திரஸ்தானத்துக்கும் . அல்லது புத்திரஸ் தானத்திலிருக்கும் கிரகங்களை கொண்டு புத்திரசங்கை சொல்லுக (பலதீபிகை) புத்திரஸ்தானதீச்சத்திரு சேஷுத்தரபாபம் அடைந்தாலும் 6, 8, 12ம் இடங்கள் அதிபதிகளுடன் கூடினாலும்
Page 302
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: பெறாமலிருந்தாலும் புத்திரநாசம் உண்டாகும் (பலதீபிகை). ஆறாவது பாவம் ஸ்திரி ஜன்ம லக்கினத்துக்கு 6ம் இடத்தில் பாப கிரகங் குளிருந்தால் தனக்கு பிறக்கும் குழந்தைகள் தனக்கு சத்துரு வாக ஆவார்கள் 6ம் இடத்தில் குடகிரகங்கள் இருக்கலாம். ஏழாவது பாவம் ஸ்திரி ஜன்ம லக்கினத்துக்கு 7ம் இடத்தைக் கொண்டு கணவனுடைய குணாதிசயங்கள் யோகபலம் முதலியன அறியவேண்டும் ஆதலால் 7ம் இடம் சுத்தமாக இருந்தால் நல்லது சுபர்கள் இருக்கலாம் பாபர்கள் இருக்கலாகாது 1) ஸ்திரிக்கு 8ம் இடம் மாங்கல்யஸ்தானம் மேலும் 7ம் இடம் சுபகோசத்திரமாகவும் சுப அம்சமாயின் சுப சம்பந்தமிருப்பின் அவளது புருஷன் செளந்தரியம் கிர்த்தி வித்தை சம்பத்து இவைகளையும் யுடையவனாக இருப்பான் (2) 7ம் இடம் சுபகோத்திரம் சுபாம்சம் சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை கூடியதாக இருந்தால் அந்த ஜாதக அறிகு, வித்தை, கீர்த்தி சம்பத்து இவைகளுடைய புருஷனை பார்த்தாவது வாய்ப்பாள் (3) 7ம் இடத்தில் புதன் இருக்ககூடாது புருஷன் நட்பும் சுகதன்மை உடையவான் ஆனால் வித்வானாகவும் தனவானாகவும் நல்ல குணமுள்ளவளாகவும் ஆவான் சனி ராகு இருந்தால் சாதகியின் சேது புருஷன் கிழவனாகவும் தாழ்ந்த புத்தியுள்ளவனாக இருப்பான் செவ் இடத்தில் செவ்வாய் சந்திரன் இருப்பது நன்மை இல்லை 7ல் மூன்று பாபகிரகங்கள் இருக்க கூடாது
Page 303
Book Title: சோதிட மர்மம்
Main Content: (4) சந்திர லக்கினத்துக்கு 7ல் சுபர்கள் இருக்கலாம் (5) ஜன்மலக்கினத்துக்கு 7வது பாவத்தில் செவ்வாய் இருந்து பாபர்களால் பார்க்கப்பட்டால் ஜாதகி சிக்கிரம் விதவை ஆவாள் அல்லது கணவனை வெறுப்பாள் (6) ஜன்ம லக்கினத்துக்கு 7ல் சனி இருந்து ஒரு பாபரால் பார்க்கப்பட்டால் ஜாதகி கிழவியாகவும் விவாகமாகாதவளாகவும் இருப்பாள் (7) 7ம் இடம் பாபகேசுத்திரமாகி அதில் சனி இருந்தால் ஜாதகி விதவையாவாள் (8) 7ம் இடத்தில் சனி இருந்தால் ஜாதகியினுடைய புருஷன் கிழவனாகவும் குரூர தன்மையுள்ள வனாகவும் இருப்பான் (9) எழாம் பாவாதியும் லக்கினாதிபதியும் சூரியோதய ராசியில் இருந்தால் ஜாதகியும் அவளுடைய புருஷனும் ஒரே காலத்தில் மரணமடைவார்கள் (10) 7வது பாவத்தில் பாபர்கள் இருந்தால் சாதகி வாலிபத்திலேயே விதவை யாவாள் 9ம் பாவாதி குரியனுடன் சூடி 7ல் இருந்தால் விதவை தன்மை அடைவாள் 7வது பாவத்தில் செவ்வாய் சனியும் சூடி இருந்தாலும் சாதகி வாலிபத்திலேயே விதவையாவாள் பாபரும் சுபரும் கலந்து இருந்தால் ஜாதகி அன்நிய சம்பந்த முன்னவளாக இருப்பாள் (11) 7ம் இடம் குரூரகேசுத்திரம் அய்சம் பாபர்சேர்க்கை அல்லது பாபர்பார்வை அடைந்தால் அழிகில்லாத புருஷனும் மூடதன்மை கபடம் பணம் இல்லாத புருஷனை மணந்து தரித்திர தன்மை ஆவாள் (12) 7ல் குரியன் செவ்வாய் அல்லது செவ்வாய் சனி சூடி இருக்கலாகாது 8ம் பாவத்தில் பாபர்களிருந்து 2ம் பாவத்தில் குபர்களிருந்து 7ம் இடம் சுக்கிரனுடைய ராசியாகவும் நிற்பம் துலோம் ராசியனால் சாதகி
Page 304
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: விபசாரம் செய்யும் குணம் உள்ளவளாகி மாங்கல்யத்துடன் இறப்பாள் எட்டாவது பாவம் (1) ஸ்திரிக்கு மாங்கல்ய ஸ்தானம் ஸ்திரி லக்கினத்துக்கு 8 இடம் சுத்தமாக இருத்தல் நல்லது சுபர்களின் சேர்க்கை அல்லது சுபர்களின் பார்வை பெற்றால் பர்த்தாவுக்கு பாரியையாயும் கற்புவதியாயும் நல்ல வளாகவும் சுமங்கலியாகவும் ஆவாள். (2) 8ம் இடம் உச்சம் ஆட்சி நட்பு பெற்று லக்கினாதியும் 7ம் அதிபதியும் கேந்திரத்திலிருக்க அவர்களை சுபர்கள் பார்க்க தீர்க்கசுமங்கலியும் தீர்க்காயுச உள்ளவளாகவும் வாழ்வாள் (3) சுபர்கள் 7 8 6ம் இடத்திலிருக்க 3 11ம் இடத்தை சுபர்கள் பார்க்க தாங்காயுச. (4) 8ம்பாவதி சனிசேர்ந்து 11ல் இருந்தால் நூறுவயது (5) 8ம் பாவாதி அஸ்தங்கினாதக இருந்தால் அற்பாயுள், (6) 8ம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் சாதகி விதவையாவாள் மேலும் விதவை என்ற பெயருடன் இருக்ககூடாது எந்த பாவத்திலும் இருந்தாலும் அதிலும் 1 2 4 7 8 9ல் இருக்க கூடாது. மற்ற இடங்களாகிய 3 5 6 11 12ம் இடங்களில் இருந்தால் அதிகம் தோஷம் ஏற்படுவதில்லை சுபயன் மட்டும் இருக்கலாம். (8) 8ம் இடத்தில் சுப கிரஹங்கள் இருப்பது நல்லது சுமங்கலியாக மரிப்பாள் (9) 8ம் இடம் 4ம் இடத்தில் பாப கிரஹங்கள் இருந்தால் ஜாதகி தரித்திர முள்ளவளாகவும் துக்கமுள்ளவளாகவும் இருப்பாள். ஒன்பதாவது பாவம் (1) ஜன்ம லக்கினத்துக்கு 9ல் சூரியன் அல்லது செவ்வாய்
Page 305
Book Title: சோதிட மர்மம்
Main Content: இருந்தால் ஜாதகி சுகம் தனம் உள்ளவளாக இருப்பாள். (2) 9ம் பாவாதியும் குருவும் சேர்ந்து கேந்திரம் திருக்கோணங் களிலிருந்தாலும் அல்லது 4வது பாவாதியுடன் அல்லது புதனுடன் சேர்ந்து இருந்தாலும் ஜாதகியினுடைய புருஷன் நீர்க்காயுள்ளவனாக தனம் தான்யம் வித்தை இவைகளை உடையவனாக ஆவான். மேலும் 6வது பாவாதியுடன் சேர்ந்து இருந்தாலும் நீர்க்காயுள்ளவனாக இருப்பான் (3) ஜன்மலக்கினத்துக்கு 9ம் பாவாதி சுக்கிரனாகி 9ல் இருந்தும் 9ம் பாவாதி 11ல் இருந்தாலும் ஜாதகி தன் தகப்பன் சொத்து தனக்கு வந்து சேரும் (4) 9ம் பாவாதி 6 8 12ம் இடத்தில் இருந்தால் ஜாதகி விதவையாவாள். சூரியன் 9வது பாவாதியுடன் கூடி 7ல் இருந்தாலும் விதவையாவாள் (5) 9ம் இடத்தில் சூரியனும் செவ்வாயும் இருந்தால் புத்திரர்களுக்கும் தனக்கும் தோஷம் (6) 9ம் இடத்தில் சுபகிரஹங்களும் இருந்து 7ம் இடம் 8ம் இடம் இவ்விடங்களில் பாப கிரஹங்களிருந்தாலும் கூட ஜாதகி அநேக புத்திரர்களை பெற்று சுகமாக புருஷனும் தானும் அநேக காலம் வாழித்து இருப்பார்கள்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: பத்தாவது பாவம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: ஜன்ம லக்கினத்துக்கு பத்தாவது இடத்தில் சந்திரன் செவ்வாய் சூரு சேர்ந்து இருந்தாலும் அல்லது யாராவது ஒருவர் மட்டும் இருந்தாலும் ஜாதகிக்கு தனம் புத்திர் உண்டாகும் விருத்திக்கும் இராகு இருந்தால் படிப்பு ஏற்படும்.
Book Title: சோதிட மர்மம்
Main Content: பதினோராவது பாவம்
Book Title: சோதிட மர்மம்
Main Content: CC-O. இன்மு லக்கினத்துக்கு 11ம் இடத்தில் (லாபத்தில்) Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 306
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தாலும் ஜாதகிக்கு ஆயுள் செல்வம் ஏற்படும். பலனறிந்து பார்ப்பம் ஜன்ம லக்னத்துக்கு 12-ம் இடமாகில் இராகு கேது இருக்க கூடாது விபசார தன்மை ஏற்படும் ஆனால் புதன் இருந்தால் அநேக புத்திரர்கள் ஏற்படும். குரு சுக்கிரன் இருந்தால் தனம் பாக்கியம் ஏற்படும். குறிப்பு- இதுவரையில் ஸ்திரிக்குள்ள சாதகப்படி 12 பாவ பலன்களை சொல்லப்பட்டது திசாபுத்திர பலன்கள் ஆண் சாதகத்துக்கு ஏற்பட்ட பலன்களே இவர்களுக்கும் சொல்லப்படுகிறது. விவாஹ காலத்தில் ஜோடி சேர்ப்பதில் ஆண் பெண் இரு சாதகங்களில் முக்கியமாக மேலே சொல்லப்பட்ட 12-பாவங்களில் பலன் 7-ம் இடம் 8-ம் இடம் முக்கியமாக கவனிக்க வேண்டும் என்று இருந்தபோதிலும் ஒர இரண்டு இடங்களில் சுப கிரக சேர்க்கை சுப திருஷ்டியுள்ள சாதகங்களாக பார்த்து விவாஹம் செய்யவும் அப்படியில்லாமல் ஆண்பெண் ஒருசாதகங்களில் வெறி இரண்டு ஸ்தானங்களில் பாப யோகங்களாகிய சனி இராகு அல்லது செவ்வாய் கூடியும் அல்லது தனித்தும் இருக்கில் ஒரு இடசாதகமும் சம பாப திருஷ்டி அடைந்து சுப பார்வை அடைந்தும் மற்ற பாவங்கள் நன்றாக இருந்தால் ஜோடி சேர்த்து விவாஹம் செய்து விடலாம் என்பது என் கருத்து மற்ற யோக பலன் ஆயுள்பலம் இருந்தால் சுபத்தை தரும்.
Page 307
Book Title: சோதிட மர்மம்
Main Content: விவாஹ விக்கினம் அதற்கு பரிகாரமும் ஸ்திரி புருஷ ஜாதகங்களில் ஜன்ம லக்கினத்திற்கு 3-7-9 இந்த இடங்களில் பாப கிரகங்களாய செவ்வாய் சனி-இராகு-கேது (சூரியன் தவிர) இவர்களிருந்தால் ஷெு சாதகர்களுக்கு விவாஹ தடைபட்டே அதாவது தக்கவயதுகடந்து நடக்கும் மேலும் ஷெு ஸ்தானங்களில் பாபகிரஹங்களிருந்து அக்காலம் லக்கினத்திற்கு 6-8-12 வது ஆதிபத்தியம் அடைந்தால் அத்திசை புத்தி காலங்களில் விவாஹமானது வெகுவாகவே கடந்து நடக்கும் அல்லது பல தடங்கல்களுடன் முடிவு அடைந்து விடும் இதற்கு பரிகாரம் ஒரு வெள்ளிக்கிழமை நல்ல நாளாகப்பார்த்து மஹாலக்ஷ்மி உல்லது கெளரி விக்கிரஹம் அல்லது படத்துக்கு மஞ்சள் நீர் பால் அபிஷேகம் பூஜை செய்து பரமான்மை (பொங்கல்) விளக்கேற்றி நைவேத்தியம் வைத்து பிறகு ஒரு சுமங்கலியை வரவழைத்து அவளுக்கு ஸ்நானதிகள் செய்வித்து ஷெு பரமானம் (பொங்கல்) புசிக்க செய்து நீர் வஸ்திரம் தானம் கொடுத்து திருப்திபடுத்தி அவளிடம் அக்ஷதை ஆசீர்வாதம் பெற்றால் சீக்கிரம் விவாஹயிராப்பதி ஏற்படும், தவிர இந்த புஸ்தகத்தில் முன்பக்கம் சொல்லியிருக்கிறபடி வினாயகர் ஸ்தோத்திரம் லக்ஷர்மி ஸ்தோத்திரமும் பாராயணம் செய்துவரில் சர்வகாரியம் ஜயமும் விவாஹ பிராப்தியும் உண்டாகும்.
Page 308
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: (1) ஜன்ம லக்கினத்திற்கு சப்தமாதி (7க்குடையவன்) அல்லது சுக்கிரன் இவர்கள் லக்கினாதிபதி இருக்கும் ராசியில் அல்லது திருக்கோண ராசிகளில் வரும் போது குருபலவானாக இருக்கும்போது விவாஹ பிராப்தி யுண்டாகும். (2) களத்திர ஸ்தானத்தில் (7ம் இடத்தில்) இருப்பவர் அல்லது அந்தஸ்தானாதிபதியிருக்கும் ராசினாதனுடைய திசைபுத்தி காலங்களில் அல்லது கோசாரீதியாக லக்கினாதிபதி களத்திரஸ்தானத்திற்கு வரும்போது விவாஹம் ஏற்படும். மேலும் ஜன்ம ராசியை குரு பார்த்தாலும் விவாஹ காலம் ஏற்படும். சுபம்!
Book Title: சோதிட மர்மம்
Author: நந்திதேவர் அருளிய
Main Content: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம் முன்றாம் பாகம் முற்றியது
Page 312
Book Title: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்
Author: Nandhidevar
Main Content: நந்திதேவர் அருளிய சோதிட மர்மம்