Books / Kural of Tiruvalluvar Commentary of Parimelazagar & English Translation - J Lazarus 1885

1. Kural of Tiruvalluvar Commentary of Parimelazagar & English Translation - J Lazarus 1885

Page 2

THE

KURAL

OF

TIRUVALLUVAR

WITH THE COMMENTARY OF

PARIMELAZAGAR

AND

A SIMPLE AND CLEAR PADAVURAY.

TO WHICH IS ADDED

AN ENGLISH TRANSLATION OF THE TEXT

BY

The Rev. J. LAZARUS, B.A.,

Author of a Tamil Grammar, an English Translation of the Nannul, &c.

Madras:

PRINTED AND PUBLISHED BY

W. PUSHPARATHA CHETTIAR,

K. R. Press :

289, Thumboo Chetty Street.

(Copy-Right.)

Digitized by Google

Page 4

கடவுள் திண்ண. தெய்வப்புலமைத் ருவள் ளுவ நாயனார் திருவாய்மலர்த்த ருளிய தமிழ் வேதமாம் திருக்குறள் மூலமும்,

Kadavul Thinn. The divine poetic work of Thiruvalluvar, the Tamil Veda, Tirukkural, along with its original text,

பரிமேலழகர்செய்த இலக்கண வுரையும்,

திருமயிலை மூரிகேச முதலியாரவர்கள் ஆல் பலபிற திருபங்களேக்கொண்டு பரிசோதிக்கப்பட்டு,

Revised and corrected by Sri Murugesa Mudaliyar of Tirumayilai,

இவற்றுடே தேசபோ னுள்வினக்கப் பதவுரையும் ஆஸ்திலேய மொழிபெயர்ப்புட் சேர்ந்து

இழ. பஷ்பரதசெட்டியாரால் தமிழ் கலாநி தாகாரம் என்னும் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. சென்னபட்டணம்: 1885.

Published by I. Pasupathy Chetty at the Tamil Kalanagitha Press, Chennai: 1885.

Copy Right.

Page 6

W. MUNGANATHA CHETTY & Co., MESONANT PRESS, MADRAS.

P R E F A C E.

The want of a neat and accurate edition of the greatest ethical classic of South India has for a long time been felt by all lovers of the Tamil Language and its literature. To meet this want, the Publisher now offers to the public a new edition of the KURAL, embracing the learned commentary of PARIMELAZAGAR which is indispensable to a correct understanding of TIRUVALLUVAR's meaning, as well as a Padavuray in clear and simple language, and an English Version of the Text.

The English Translation of the first 63 Chapters has been compiled from various sources, but for the original rendering of the remaining 70 Chapters which is the first English Version ever attempted by any student of the KURAL, and for a careful revision of the whole, the Publisher is indebted to the Rev. JOHN LAZARUS, B.A., a Tamil scholar and grammarian of no mean repute. It is hoped that the Translation will be found both faithful to the original and useful to all students of the KURAL, whether Foreign or Native.

As regards the KURAL itself, it stands on its own merits. The purity of its Tamil, the richness of its diction, the lofty tone of its morality, the theistic and unsectarian nature of its theology, the endless variety of topics discussed in its 133 Chapters, and the profound esteem in which it is held by all classes of Tamil speaking Hindus, are too well known to need praise or comment on the part of the Publisher.

Like other Tamil classics, the KURAL treats of three of the four great themes on which all Hindu authors are to dwell in their treatises, viz., Virtue, Wealth, Pleasure and Heaven. Tiruvalluvar has wisely left the last subject untouched. Under the other heads, however, he treats of almost every subject that is worthy of a poet and moralist, or a statesman and philosopher. No subject, however noble

Page 7

or trivial it may be, seems to escape the fertility of his pen. It is a sort of multum in parvo encyclopædia of ethical rules and discourses, couched in the most concise, elegant and pregnant language.

The Work derives its name from the Kural metre in which it is composed and consists of two lines, the first being a tetrameter and the second trimeter. This metre is a species of the well-known Venba—one of the two metres in which most of the Tamil classics are composed, the other being the Viruttam. Instead of making the first foot of the first verse rhyme with that of the second (verse), which is the usual rule, the poet often makes it rhyme with the last foot of the first verse—an improvement which adds a new beauty to the distich.

In conclusion, the Publisher begs to apologise for the somewhat tarnished colour of the paper in about half the book. This is owing to the long time the Work has taken to get through the Press. He, however, hopes to offer a far more satisfactory get-up in a second Edition of the Work.

W. P.

Page 9

தி ரு வள் ளு வ நா ய நு ர்

(Tiruvalluvar)

Page 10

LIFE OF TIRUVALLUVAR.

LIFE OF TIRUVALLUVAR.

Tiruvalluvar deservedly ranks foremost among the poets and moralists of India, for he has had no superior or equal in either character. He appears to have lived during the life time of Oogravazhuthi Pandian at Madura in whose reign the last Madura College (கல்விக்கூடம்) existed. All accounts concur in representing him as the offspring of a Brahman and a Pariah brought up woman. He is said to have been brought up by a Vellalan at Mailapur, near Madras, the Vellalan's wife having found the babe exposed in an Iluppei grove in her neighbourhood. We are told that while yet a youth, he had acquired so great a reputation for learning and sanctity that Margasagayan, a wealthy farmer who lived at Kaveripakam, in remuneration for services rendered to him, did not disdain to bestow on him the hand of his only daughter named Vasuki; and besides, the highest personages in the place felt a pride in the enjoyment of his friendship. He, however, appears to have pursued a quiet and unobtrusive sort of life, working at the loom for subsistence until he was prevailed upon by his friends to take up the gauntlet against the professors of the Madura College, who had arrogantly defied all other men of learning in the country and claimed all literary honors for themselves. In order to humble the pride of the professors, he wrote an ethical poem, under the title of Kural (குறள்), and repairing to the College asked them to review it as judges of poetical composition. The professors at first scorned the idea of a strange poet offering himself as their competitor but afterwards when he drew them into a contest and completely vanquished them, they proposed that should the Sankappalakai, their divine seat on the tank of Pottamarei (பொத்தமரை), give a place for his Kural, they would gladly accept the work. This being agreed upon the book was placed on it. The divine seat is said to have contracted itself to the size of the book, and threw the professors into the water. Upon this they not only approved his work and gave him the desired seat, but also conferred on him several honorary titles, such as, Deivappulavar (தெய்வப்புலவர்) the divine poet, Mudarpavalar (முதற்பாவலர்) the first of poets, Perunavalar (பெருநாவலர்) the great poet, etc. Nothing further is known of Tiruvalluvar

Tiruvalluvar deservedly ranks foremost among the poets and moralists of India, for he has had no superior or equal in either character. He appears to have lived during the lifetime of Oogravazhuthi Pandian at Madura, in whose reign the last Madura College (கல்விக்கூடம்) existed. All accounts concur in representing him as the offspring of a Brahman and a Pariah brought-up woman. He is said to have been brought up by a Vellalan at Mailapur, near Madras, the Vellalan's wife having found the babe exposed in an Iluppei grove in her neighbourhood. We are told that while yet a youth, he had acquired so great a reputation for learning and sanctity that Margasagayan, a wealthy farmer who lived at Kaveripakam, in remuneration for services rendered to him, did not disdain to bestow on him the hand of his only daughter named Vasuki; and besides, the highest personages in the place felt pride in the enjoyment of his friendship. He, however, appears to have pursued a quiet and unobtrusive sort of life, working at the loom for subsistence until he was prevailed upon by his friends to take up the gauntlet against the professors of the Madura College, who had arrogantly defied all other men of learning in the country and claimed all literary honours for themselves. In order to humble the pride of the professors, he wrote an ethical poem, under the title of Kural (குறள்), and repairing to the College asked them to review it as judges of poetical composition. The professors at first scorned the idea of a strange poet offering himself as their competitor but afterwards when he drew them into a contest and completely vanquished them, they proposed that should the Sankappalakai, their divine seat on the tank of Pottamarei (பொத்தமரை), give a place for his Kural, they would gladly accept the work. This being agreed upon, the book was placed on it. The divine seat is said to have contracted itself to the size of the book and threw the professors into the water. Upon this, they not only approved his work and gave him the desired seat but also conferred on him several honorary titles, such as Deivappulavar (தெய்வப்புலவர்) the divine poet, Mudarpavalar (முதற்பாவலர்) the first of poets, Perunavalar (பெருநாவலர்) the great poet, etc. Nothing further is known of Tiruvalluvar.

Page 11

which can be relied upon, excepting that some time after his return to Mailapur, he was visited with a severe domestic calamity by the death of his wife to whom he was tenderly attached and it so deeply affected his mind that secluding himself from society, he devoted the remainder of his life to religious contemplation. It is said that on the decease of his wife, he ejaculated extempore the following verse :

அடிசில் இனியாளே யன்புடையாளே படிசொல் மறவர்த பாவாய்-யடிவருடிப் பின்றை முன்னெழுவம் பேதையே போதியோ போதியோ வென்றாங் குனென்க ணிறா.

When I have lost a woman who excelled in the knowledge of housewifery, who is beloved, who never transgressed my word, who chafed my limbs and never slumbering until I slept, arose before I awoke; Alas! Alas! How can my eyes again know sleep.

The time of his death is uncertain; but when he died his body was according to his express desire exposed in the open air outside the town to be devoured by crows.

It is difficult to judge from the tenor of his Kural to what sect he belonged, for he has entirely avoided in the work every thing that savours of sectarianism in order to harmonize the suffrages of all the sects.

Independent of the Kural, we have no other composition of Tiruvalluvar. The physiological work, entitled Gnanavettiyan (ஞானவெட்டியான்), which is commonly ascribed to him, appears to have been written by some person long after his time; for the author, though he assumes the title of Tiruvalluvar and speaks in his character in the body of the work, yet betrays his disguise in one of the introductory stanzas, thus :

அமமொழுமம்பிகைப் பெண்ணுளிநுலே யவனிதனிநில்ஞானவெட்டியருள யானும் ககம்குடவள்ளுவன்போலாற் கவெ கிருஞ்சன மாடில்யுபாழ்விகாப்பாய்ப்பு லோ.

Invoking the spotless one whom the holy Valluva has revealed in his incomparable Vedas as clear as the light of the sun and moon, and by the grace of the damsel Ambigai (Parvati), who delights the heart, I shall compose the Gnana Vettiyan.

Page 12

திருக்குறள்

பாலியலதிகார அடைவு.

CONTENTS.

I. அறத்துப்பால்.—On Virtue.

Chapter

1

கடவுள்வாழ்த்தி

Praise of God

2

2

வான்சிறப்பு

The Excellence of Rain

6

3

நீத்தார்பெருமை

The Greatness of Ascetics

10

4

அறன்வலி உறுத்தல்

The Power of Virtue

15

இல்லறவியல்.

On domestic Virtue.

5

இல்வாழ்க்கை

The Domestic State

20

6

வாழ்க்கைத்துணைநலம்

The Virtue of Wife

25

7

புதல்வரைப்பெறுதல்

Obtaining Children

29

8

அன்புடைமை

Love

33

9

விருந்தோம்பல்

Hospitality

37

10

இனியவைகூறல்

Sweetness of Speech

42

11

செய்யக்கனியுறுதல்

Gratitude

46

12

நடுவு நிலைமை

Equity

50

13

அடக்கமுடைமை

Self-control

54

14

ஒழுக்கமுடைமை

Observance of the Proprieties of Life

59

15

பிறனில் விழையாமை

Against Desiring the Wife of Another

63

16

பொறையுடைமை

Patience

67

17

அழுக்காறுமை

Against Envy

71

18

வெஃகாமை

Against Covetousness

75

19

புறங்கூறாமை

Against Backbiting

79

20

பயனில சொல்லாமை

Against Profitless Conversation

84

21

தீவினைச்செய்யாமை

Fear of Sin

88

22

ஒப்புரவறிதல்

Benevolence

92

23

ஈகை

Alms-deeds

96

24

புகழ்

Praise

101

துறவறவியல்.

On Ascetic Virtue.

25

அருளுடைமை

Kindness

105

26

புலான்மறுத்தல்

Abstaining from Flesh...

110

27

தவம்

Austerities

115

28

கூடாவொழுக்கம்

Inconsistent Conduct

119

29

கள்ளாமை

Against Fraud

124

30

வாய்மை

Truthfulness

129

Digitized by Google

Page 13

Chapter

CONTENTS.

31

வெகுளாமை

Against Anger

134

32

இன்னசெய்யாமை

Against Inflicting Suffering

138

33

கொல்லாமை

Against Destroying Life

143

34

நிலையாமை

Instability

148

35

தறவு

Renunciation

153

36

மெய்ப்பொருள்

True Knowledge

158

37

அவாவறுத்தல்

The Destruction of Desire

164

38

ஊழ்

Fate

170

II. பொருட்பால்.—On Property.

39

இறைமாட்சி

Kingly Excellence

175

II. பொருட்பால்.—On Property.

40

கல்வி

Learning

180

II. பொருட்பால்.—On Property.

41

கல்லாமை

The Neglect of Learning

185

II. பொருட்பால்.—On Property.

42

கேள்வி

Hearing (Instruction)

189

II. பொருட்பால்.—On Property.

43

அறிவுடைமை

Wisdom

194

II. பொருட்பால்.—On Property.

44

குற்றங்கடிதல்

The Correction of Faults

198

II. பொருட்பால்.—On Property.

45

பெரியாரைத் துணைக்கோடல்

Procuring the Aid of Great Men

203

II. பொருட்பால்.—On Property.

46

சிற்றினஞ்சேராமை

Against Associating with the mean

208

II. பொருட்பால்.—On Property.

47

தெரிந்துசெயல்வகை

Acting with Forethought

213

II. பொருட்பால்.—On Property.

48

வலியறிதல்

The Knowledge of Resources

218

II. பொருட்பால்.—On Property.

49

காலமறிதல்

The Discernment of (a suitable) Time

223

II. பொருட்பால்.—On Property.

50

இடனறிதல்

The Choice of (a suitable) Place

228

II. பொருட்பால்.—On Property.

51

தெரிந்துவெளிதல்

Reflection before Decision

233

II. பொருட்பால்.—On Property.

52

தெரிந்துவினையாடல்

Deliberation in the Employment (of Agents)

238

II. பொருட்பால்.—On Property.

53

சுற்றந்தழால்

Kindness to Relatives

242

II. பொருட்பால்.—On Property.

54

பொச்சாவாமை

Against Forgetfulness

247

II. பொருட்பால்.—On Property.

55

செங்கோன்மை

Upright Government

251

II. பொருட்பால்.—On Property.

56

கொடுங்கோன்மை

Unjust Government

256

II. பொருட்பால்.—On Property.

57

வெருவந்தசெய்யாமை

Against Acting with Cruelty

260

II. பொருட்பால்.—On Property.

58

கண்ணுட்பம்

A Gracious Demeanour

265

II. பொருட்பால்.—On Property.

59

ஒற்றாடல்

The Employment of Spies

270

II. பொருட்பால்.—On Property.

60

ஊக்கமுடைமை

Energy

274

II. பொருட்பால்.—On Property.

61

மடியின்மை

Against Idleness

279

II. பொருட்பால்.—On Property.

62

ஆள்வினேயுடமை

Manly Effort

283

II. பொருட்பால்.—On Property.

63

இடுக்கண் அழியாமை

Perseverance in spite of Difficulties

288

II. பொருட்பால்.—On Property.

64

அமைச்சு

The Minister

292

II. பொருட்பால்.—On Property.

65

சொல்வன்மை

The Power of Speech

297

II. பொருட்பால்.—On Property.

66

வினைத்தூய்மை

Purity of Action

302

II. பொருட்பால்.—On Property.

67

வினைத்திட்பம்

Firmness of Action

306

II. பொருட்பால்.—On Property.

68

வினை செயல்வகை

Method of Action

311

II. பொருட்பால்.—On Property.

69

தூது

The Ambassador

316

II. பொருட்பால்.—On Property.

70

மன்னோச்செல் செதாழகல்

Service under the Sovereign

321

Page 14

Chapter.

CONTENTS.

71

குறிப்பறிதல்

Knowing the Sovereign's Mind

325

72

அவையறிதல்

Knowing the Court

330

73

அவையஞ்சாமை

Fearlessness before the Court

335

74

கூறு

The Country

339

75

அரண்

The Fort

344

76

பொருள்செயல்வது

The Way to Accumulate Wealth

349

77

படைமாட்சி

The Excellence of the Army

353

78

படைச்செருக்கு

Excessive Valour of the Army

358

79

கப்பு

Friendship

362

80

உட்பகை

Discerning Friendship

367

81

பழைமை

Long standing Friendship

372

82

தீயப்பு

Evil Friendship

376

83

கூடாப்பு

False Friendship

381

84

பேதைமை

Ignorance

385

85

புல்லறிவாமை

The Fool's Self-Conceit

390

86

இகல்

Enmity

394

87

பகைமாட்சி

The Greatness of Enmity

399

88

பகைத்திறக்கதெரிதல்

Ascertaining the Nature of Enmity

403

89

உட்பகை

Internal Enmity

408

90

பெரியார்பயப்பாமை

Against Disregard for the Great

412

91

பெண்வழிச்சேறல்

Listening to the Wife

417

92

வரைவின்மகளிர்

Prostitutes

421

93

கள்ளுண்ணாமை

Against Drunkenness

426

94

சூது

Gambling

431

95

மருந்து

Medicine

435

இணைப்பயல்

Appendix.

96

குடிமை

High Birth

441

97

மானம்

Honour

445

98

பெருமை

Greatness

450

99

சான்றாண்மை

Perfection of Good Qualities

454

100

பண்புடைமை

Proper Behaviour to all

459

101

கண்ணியில்செல்வம்

Unprofitable Wealth

464

102

காண்நுடைமை

True Modesty

468

103

குடிசெயல்வகை

Method of Raising One's Family

473

104

உழவு

Agriculture

477

105

கல்வி

Poverty

482

106

இரவு

Begging

486

107

இரவச்சம்

Fear of Begging

491

108

கயமை

Baseness

495

III. காமத்துப்பால்.—On Love.

களவியல்.

In Union.

109

தகையணங்குறுத்தல்

Pain at the sight of beauty

501

110

குறிப்பறிதல்

Ascertaining each other's Intentions

506

111

புணர்ச்சிப்பிணித்தல்

Rejoicing over Sexuality

511

112

தெலம்பெழுந்துறைத்தல்

Praise of Pleasure

516

113

காதற்சிறப்புறைத்தல்

Expression of Excessive Love

521

Page 15

114

அவர்வயின்வார்த்தை

Expressing their Love of Modesty

526

115

அவர்வயின்வார்த்தை

Talk about Ramour In Separation

530

116

பிரிவாற்றாமை

Inability to Endure Separation

535

117

உடன்வருத்தம்

Languishing in Sorrow

541

118

கண்விழுத்தல்

The Eyes Suffering from Keagerness

546

119

பசப்பற்று

Suffering from Sallowness

550

120

தகைப்பெருந்துயர்

Excess of the Sorrow of Solitude

555

121

இரங்கல்

Weeping at the thought of Her Husband

559

122

எனவிரல்வலி

Relating Her Dreans

564

123

பொழுதுகண்டிருத்தல்

Weeping at the Approach of Night

568

124

ஊடலுவர்த்தல்

The Members Lose their Beauty

573

125

தன்மனந்தலைமை

Speaking to Herself

578

126

கிறைஞ்சிதல்

Loss of Feminine Modesty

583

127

அவர்வயின்வித்தல்

Hankering after each other

588

128

குறிப்பறிவுறுத்தல்

Making out one another's Feelings

593

129

புணர்ச்சி

Longing for Intercourse

598

130

தன்மனம் கொளல்

Being Displeased with oneself

603

131

புலவி

Feigned Dislike

607

132

புலவி நுண்மை

Dislike Caused by Trifles

612

133

ஊடலுவகை

The Delights of Dislike

618

Page 16

கடவுள் துணை.

திருவள்ளுவர் குறள்.

மலமும் உரையும்.

உரைப்பாயிரம்.

இக்கிரான் முதலிய இறையவர் பதங்களும் அந்தமி லின்பத் தழிவில் வீடும் கெளியறிங் கெளத்தததங்குறிய மாந்தர்க் குறுதியென உயர்ந்தோரா னெடிகப்பட்ட பெருள் ஞான்கு. அவை அறம் பொருட் றின்பம் வீடென் பன. அவற்றுள் வீடென்பது சின்தையுச் செல்லா நிலமைத் தாதலின் துறவறமாமிய காரண வகையாய்த் குறப்பெதல்ல திலக்கண வகையான் கூறப்படாமையி ஞால்களாந் கூறப்பெவன ஏனை மூன்றுமே யாம். அவற்றுள் அறமாவது மகுமுதலிய நூல்களில் விதித்தன செய் ததும் விலக்கியன வொழிததும். அஃதாவ தொழுக்கம் வழங்குத் தண் டமென மூன்றுவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவ தந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலகளினின் றவ்விற் கோதிய அறங்களில் வழுவா தொழுகுதல். வழக்காவ தொரு பொருடெத் தனித்தனியே யெனதெனதென் மிருப்பார், அது காரணமாகத் தம்முண் மாறுபட் டபொருண்மேற் செல்வது. அது கடன் கோடன் முதலிய பதிநெடுட்ப பதத்ததாம். தண்டமாவ தல்லவாமக்கெதிரியும் வழக்கு கொறியினுந் எதிரியினா அஞ்செதி நிறுத்தக்கொருத்தொட்பாடி யதற்குத்தக வொறுத்தல். இவற்றுள் வழக்குந் தன்பது முலகெதி கிறு த்தற் பயத்தவாய தல்ல தொழுக்கம்போல மக்குளியற் குறுதி பயத்தற் சிறப்பில வாகலானும், அவைதாம் நூலானென்றி யுணர்வு பிறுதியானுந் தேபயியற்கையானு மியப்படெலானுந் அவற்றையொழித் திணத்தெதய் வப்புலமைத் திருவள்வாராந் சிறப்புடைய வொழுக்கமேறமென எடுத் தத்கொள்ளப்பட்டது. அதுதான் நால்வகை நிலமைத்தாய் வருணத் தோறும் வேறுபாடெமையிற் சிறுபான்மையாயிய சிறப்பியல்புகளொ ழித் தெல்லார்க்கு மொத்தலிற் பெரும்பான்மையாய பொதுவியல்பு பற்றி இல்லறந் துறவறமென இருவகை நிலையாந் கூறப்பட்டது. அவ் மருள் இல்லறமாவ இல்லாம்கை நிலக்குந் தொல்லுளிறை தெரிந்து ணின் மதங்குந் துணையாயி கற்புடைய மகளிவோடுஞ் செய்யப்பெவதாகலின், அதனெமுதற்சட் கூறுவான் தொடங்கி எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற்பொருட்டெக் கடவுள் வாழ்த்திச் சூறுகின்றார்.

Page 17

மு த ல் அ னி கா ர ம் :- க ட வு ள் வா ழ் க் க் தி.

அ ம் தா வ தி, க வி தா ன வ ழி ப டி க ட் டி ய் போ த ல் எ ழு த் தி ன் க ச ன் ட க் கே த் ப டை க் க ட வு ள் எ ன் று பெ ய ர் த ல் வா ழ் க் க் த ல். அ வ் ன் ற ன் இ வ் வு ட் ச் ச த் த ப் ப டை க் க ட ட வ ன் ய என அ ரி க. என் க ன்? ச த் த வ ழு த லி ப் கு ண் க ள் ன் மூ ன் று ப ய உ று ட் டொ ரு ட் க வ ற் ற ன் மூ வ ரா ய ப் மு த ன் க ட வ் ளோ டி யை பு ண் டா க லா ன், அ ம் மூ ன் ற பொ ரு ள் யு க் கூ ற லு ற் ற க் க ட் ட ம ல் பும் வா ழ் த் த ல் மு றை மை பா க லி ன், இ வ் வா ழ் த் த ம் மு ள வ ர் க் கு ம் பொ துப் ப ட க் கூ றி னொ ன் வ ண் க.

க. இ கா மு தல் வெ ழு த் தெ ல் லா மா தி ப க வ ன் மு த ற் றே யு ல கு.

( ப ரி மே ல ழ க ரு ன்) என் ப து,- அ கா மா ய மு த ல யு டை ய எ ழு த் தி க ன் லா ம்; அ து போ ல, ஆ தி ப க வ னு ய மு த ல் யு டை த் த ல கு, என் ற வா று. இ து த ல மை ப ற் றி வந் த எ டு த் து க் கா ட் ட வ மை. அ கா த் தி ன் கு த் த மை வி கா ர த் தா ன தி நா த மா த் தி னை யா ன வி ய ல் பா ற் பி ற த் த லா னு ம், ஆ தி ப க வ ன் கு த் த ல மை செ ய் ற க் கை யு ண ர் வா ன் றி இ ய ற் கை யு ண ர் வா ன் மூ ன் ற மூ ண் த லா ன கொ ள் க. த மி ழ் மெ ழு த் து க் கே ன் றி வ ட வெ ழு த் து க் கு மு த லா த நெ கி எ ழு த் தெ ல் லா மெ ன் று ர். ஆ தி ப க வ ன் என் னு மி று பெ ய ரொ ட் ட ப் பண் ட த் தொ கை வ ட னு மு டி பு. உ ல கெ ன் ற தி ண் டி ர் க ண் மே வி ன் ற து. கா ணப் பட் ட வு ல கா ற் கா ணப் ப டா த க ட வு ட் கு ண் மை சூ ற வே ண் ட லி ன், ஆ தி ப க வ ன் மு த ற் றே என வு ல கி ன் மே ல் வை த் து க் கூ றி னு ர்; கூ றி னொ னு ம் உ ல கி ற் கு மு த லா ப க வ நெ ன் ப து ச ரு த் தா க் கொ ள் க. ஏ கா ர் தே ற் ற த் தி ன் க ண் வந் த து. இப் பாட் ட ன் மு த ல்

( தெ ளி பொ று ள் வி ள க் கப் ப த வ றை.)- எ ழு த் து எ ல் லா ம் - எ ழு த் து க ள் எ ல் லா ம், அ க ர ம் மு த ல் - அ க ர மா ய மு த ல யு டை ய ன்; ( அ து போ ல) உ ல கு - உ ல க மா ன து, ஆ தி ப க வ ன் மு த ற் று - ஆ தி ப க வா னி ய மு த ல யு டை ய து.

As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

க ம் ற க னி லா ய ப ய தெ ன் கொ ல் வா ழ் வி ன் று தொ ழா ஆ தொ னி ன்.

( ப ரி யை.) என் றி ன்,- எ ல் லா த் து ல க னி யும் க ம் ற வா க் க க் க ள் வி ய ற் றொ ய ப ப ன் யா து, மெ ய் யு ண ர் வி னெ யு டை ய வ ன் து ல ல தா ள் க ன் த் தொ ழா ர யி ன், எ- று.

எ வெ ன் று ம் வி னு ப் பெ ய ர் எ ன் னெ ன் று யீ ண் டி ன் மை கு றித் து நி ன் ற து, கொ ல் லெ ன்ப த சை நி ல. பி ற விப் பி னிச் க் கு ம ருந் தா க லி ன் க ற் று ன் று. ஆ க ம அ தி வி ற் றுப் ப ய ன் இ வ ன் றொ த் தொ ழ து பி ற வி ய ற் றக் கெ ன் ப து இ த னு ம் கூ றப் பட் ட து.

Page 18

2

க. மலர்மிசை யேகின்றன் மாணடி சேர்ந்தார் மிசை நீவாழ் வார்.

They who have sought the feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).

மலர்மிசை யேகின்றன் மாணடி சேர்ந்தார் எல்லாவுலகிற்கு மேலாய வீடுலகின்கண் அழிவின்றி வாழ்வார், எ-று. அன்பால் நினவாரது உள்ளக்குமலத்தினகண் அவர் நின்ற வழி வாராக்காலத்து நிகழ்ந்து செறலின் எஇனுஎன்ன இறந்தகாலத்தாற் கூறினர். என்கண்? “வாராக்காலத்து நிகழுங்காலத்து, மோராங்கு வருஉம் வினேச் சொற்கிளவி, யிறந்தகாலத்துக் குறிப்பொடு இளத்தல், வினைந்த பொருள வெண்மனர் புலவர்.” என்பதோத் தாகலின். இதனேப் “பூமேனடத்தான்” என்பதோர் பெயர்பற்றிப் பிறிது கடவுட் கேற்றுவாரு முளர். சேர்தல்- இடைவிடாது நினத்தல்.(தெ-ப-ரை.)—மலர்மிசை - (அன்பரது கெஞ்சமாகிய) தாமரைலல், எஇனுஎன்ன - சென்ற கடவுளது, மாண அடி - பெருமை பொருந்திய பாதங்க ளாகிய, சேர்ந்தார் - (இடைவிடாது) நினித்தவர், மிசை - (எல்லா உலகங்களுக்கு) மேலாகிய முத்தியுலகத்தில், நீவாழ்வார் - அழிவின்றிமல் வாழ்வார்.

3

ச. வேண்டெல்வேன் டாமை யிலானடி சேர்ந்தார்க் கியாண்டு மிடும்பை யில.

They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).

ஒரு பொருண்யும் விழிதலும் வெறுத்தலும் இல்லாவதன் அடியைச் சேர்ந்தார்க் கெக்காலத்தும் பிறவித்துன்பகள் உளவாக, எ-று. பிறவித்துன்பக் ளாவண,-தன்ஈபற்றி வருவனவும், பிறவுயிர் களைப் பற்றிவருவனவும், தெய்வத்தைப்பற்றிவருவனவும் என மூவகையான வருத்துன்பகள். அடிசேர்ந்தார்க் கவிராணமும் இன்மையின், அவை காரணமாக வரும்வகைத் துன்பங்களும் இலவாயின.

Page 19

4

இருள்சேர் இருவினையுஞ் சேரா விளைவன பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

பக்-ளை.) எ-து,-மபக்கத்தைப் பற்றி வரும் கல்வீழி வீழே றும் ஊராண்டு விளையும் உளவாகா, இறைவனத மெய்ம்மைசேர்ந்த புகழை விரும்பின்றிடத்து, எ-று. இன்ன தன்மைத்தன ஒருவராதுங் கூறப்படாமையின் அவிச்சை யை இருஎன்றும், நல்வினையும் பிறத்தம் கேதவாளான் இருவினையுஞ் சேரா என்றுங் கூறினர். இறைமைக் குணங்கள் இலராயினை உடைய ஒனைக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராகலின் அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழெனப்பட் டது. பாடல் - எப்பொருள்குச் சொல்லுவது. (தெ-ப-ளை.)—இறைவன் - கடவுளது, பொருள்சேர்-மெய்ம்மை சேர்ந்த, புகழ்-கீர்த்தியை, புரிந்தார்மாட்(டு)-விரும்பின வரிடத்து, இருள்சேர் - மயக்கத்தைப்பற்றிவருகின்ற, இருவினை யும் - (கல்வீழ என்னு மிரண்டுவினைகளுங், சேரா -உண்டாகாவாம்.

5

பொருவாயி ஏன்கவித்தான் பொய்ப்பீ றொழுக்க கற்பினார் நீவாம் வார்.

The two-fold deeds that spring from darkness shall not adhere to those who dulight in the true praise of God.

(பரி-ளை.) எ-து,-மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னுங் பொறி களுழியாக உடைய ஐஞ் தவாலினேயுங் அறுத்தானது மெய்யான வொழுக் ககொறியின்கண் வழுவாதின்றுர் பிறப்பின்றி யொக்காலத்துங் ஒருதன் மையராய் வாழ்வார். எ-று. புலன்கள் இந்நாளான் அவற்றின்கட் செல்லின்ற அவாவுங் இந்நாள் மிந்து. ஒழுக்ககெட் ஐந் தவித்தானுஞ் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆமைரபு செய்யுட்பிழமைக்கண் வந்தது “சபிலரது பாட்டு” என்பது போல. இவைகாண்டு பாட்டாளுங் இறைவனை நினைத்தலுங் வாழ்த்தலவுங் அவனை நின்றவுஞ்செய்தார் வீடெறுவொன்பத கூறப்பட்டது. (தெ-ப-ளை.)—பொருவாயில் - ஐம்பொறிகள் வழிக் கறை உடைய, இந்ந - இந்நாசைகளுங், அவித்தான் - அறுத் தவனது, பொய்ப்பீ - மெய்ம்மையாகிய, ஒழுக்க - ஒழுக்க வழியில், நின்றவர் - அழி வில்லாமல் வாழ்வர்.

6

Those shall long prosper who abide in the faultless way of Him who has destroyed the fire desires of the senses.

Page 20

கடவுள்வாழ்த்து

6

எ. தனக்குவமை யில்லாதான் ரூள்சேர்ந்தார்க் கல்லாண் மனக்கவலை மாற்றல் அரிது.

Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is iucomparable.

(பரி-ளை.) எ-து,-ஒருவாற்றுளும் தனக்கு நிக ரில்லாதவனது ஊட்சேர்ந்தார்கல்லது, மனத்தின்கண் நீகமுன் துன்பங்கேள் மீக்குந் உண்டாகாது. எ-று. "உறம்பால தீண்டாவிடத் லரிது" என்றுபோல் ஈண் டருமை இன்மைமேல் நின்றது. தாள்சேராதார் பிறவிக்கேதுவாய காம வெழுளி மயக்கக்கே மாற்றமாட்டாமையின், பிறந் தவற்றுன் வருந்துன்பங்களுன் அழந்துவ ஒன்பதாம். (தெ-ப-ரை.)-தனக்கு,- உவமை இல்லாதான் -(ஒருவித த்கினைும்) ஒப்பில்லாத கடவுளது, தாள் - அடிகளே, சேர்ந் தார்க்கு - இடைவிடாது சிங்தித்தவர்க்கு, அல்லால்-அல்லாமல், மனம் கவலை-கெஞ்சியெல் தோன்றுகின்ற துன்பங்கேள், மாற்றல்-நீக்கல், அரிது-கூடாது.

7

அ. உறவாழி யந்தணன் ரூள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்தல் அரிது.

None can swim the sea of vice, but those who are united to the feet of that gracions Being who is a sea of virtue.

(பரி-ளை.) எ-து,-அறக்கடலாகிய அந்தணது தாளாகிய புகழ் பைச்சேர்ந்தார்க்கல்லது அதனிற் பிறவாயியடல்கணே நீந்தல் அரிது, எ-று. அறம் பொருள் இன்பம் என உடனெண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், எண்ப் பொருளும் இன்பமும் பிற எனப் பட்டன. பல வேறுவகைப்பட்ட அறக்கெல்லாவற்றையுந் தன்க்கு வடி வாக உடையவ னகலின் அறவாழியந்தண் என்னுளர். அறவாழி யென்ப தறம்சக்கராமாகி அதனேயுடைய அந்தணன் உலைப்பாறு முனர். அப்புணையைச் சேராதார் கலக்காணுதி அவற்றுலோ அழுந்துவாராகலின் நீந்த லசிதென்றுளர். இத் தேகதேச வுருவகம். (தெ-ப-ரை.)-அறம் ஆழி அந்தணன் - தருமக்கடலாகிய கடவுளது, தாள் - அடியாகிய (மாங்கலத்தை), சேர்ந்தார்க்கு அல்லால்-சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறஆழி -(அகநின்) வேறு கடல்கணே, நீந்தல் - கடத்தல், அரிது - கூடாது.

8

கு. கேளில்பொ றுமயிற்கு ணமிலவே யென்குணத் தான் ரூளே வணங்காத் தலை.

(பரி-ளை.) எ-து,-தத்தமக் கேற்ற புலன்களேக் கொள்கையில்லாத பொழிகள்போலப் பயன்படுத உடையவல்ல, எண்வகைப்பட்ட குணக் கென யுடையானது தாளே வணங்காத தலைகள், எ-று. என்குண்களவன்,-தன் வயத்தனுதல், தாய உடம்பினுதல், இயற்கை யுணர்வினுதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்க

Page 21

உ-ம். அதி. வான்சிறப்பு

கோ. பிறவிப் பெருங்கட நீத்துவர் நீந்தா றைவ நடிசேரா தார்.

None can swim the great sea of births, but those who are united to the feet of God.

அ. தாவது அக்கடவுள தாணியான் உலகமும் அதற் குறுகியாய இறம்பொரு ளின்பக்கும் கடத்தற் கெளவாய முமையின்றி சிறப்பக் கூறுதல. அகிகாரமுறைமையும் இதனுனே விளக்கும்.

கோ. வானின் துளகம் வழங்கி வருதலால் ரூணமித மென்றுணர்ம் பாற்று.

Page 22

11

கீற்ப என்பது நின்றெனத் திரித்து நின்றது. உலகமென்றது ஈண் டுப்பட்சனே. அவை நிலேபெற்று வருதலாவது பிறப்பிடையருமையின் எஞ் ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தமும் உண் டார் சாவாது கீழ்பெறுதலின், உலகத்தை கீழ்பெறுத்துகின்ற வாழே அமிழ்தமென் றுணார்க என்றர்.

By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.

(தெ-ப-ரை)-வான் - மழையானது, நின்று - (நிலேயே நீங் கது) நிற்க, உலகம் - உயிர்களானவை, வழங்கிவருதலான்-நிலே பெற்று வருகையினுள், கான்-(அம்மழை) கான், அமிழ்தமென்று-(உயிர்களுக்கு) அமிர்த மென்று, உணரால் பான்று - அறியப்படும் தன்மையை யுடையது.

12

உ. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை.

Rain produces good food, and is itself food.

(பரி-லை.) எ-து,-உண்பார்க்கு நல்ல வுணவுகளை யுளவாக்கி அவ ன்றை யுணினுளர்க்குத் தரணுமுணவாப் சிற்பதுட மழை, எ-று. தானும் உணவாதலான் தண்ணீராய் யுண்ணப்படுதல். சிறப்புடைய உபர்திணமேல் வைத்துக் கூறினமையின் அம்-திணக்கும் இஃதொக்கும். இல்வா முறைகளது பசியையும் சீர்வேட்கையையும் சீக்குலின், அவை வழிவெருதலுடையவாயின என்பதாம்.

12

(தெ-ப-ரை)-துப்பார்க்கு- உண்பவர்க்கு, துப்பாய- கன் மையாய, துப்பாக்கி - உணவுகளே உண்டாக்கி, துப்பார்க்கு-(அல்வுணவுகள்) உண்பவருக்கு, துப்பாயதும் - (தானும்) உண வாய்ப்பதும், மழை-.

13

உ. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் மடற்றும் பசி.

If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

(பரி-லை.) எ-து,-மழை வெண்ணென் காலத்துப் பெய்யாது பொய்க்கு மாயின், கடலாற் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண் நிலேபெற் றுயிர் வருத்தும் பசி, எ-று.

13

கடலுடைத் தாயினும் அதனும் பயனிலே யென்பார், விரிநீர்விய னுல கத்தென்றர். உணவின்மையின் பசியான் உயிர்க் கிறம்க்கும் என்பதாம்.

13

(தெ-ப-ரை.)-விண் - மழையானது, நின்று - (பெய்ய வேணென் காலத்தில்) பெய்யாமல், பொய்ப்பின் - பொயக்கு மாயின், விரிநீர் - கடலாற் சூழப்பட்ட, வியன் உலகத்துள்-பரந்துலகத்துள், பசி-, நின்று-நிலேபெற்று, உடன்றும் - (உயிர் கள்) வருத்தும்.

Page 23

உ-ம். அதி. வர்ன்சிறப்பு.

ச. ஏரி இழமாஅ ருழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்.

(பரி-ள.) எ-து,-உழவர் எரா இழுதநீச் செய்யார் மழையென் றும் வருவாய் தன்பயன் குன்றின், எ-று. குன்றியக்காலென்பது குறைந்து நின்றது. உண்வின்மைக்குக் கார ணம் சூழியவாறு.

(தெ-ப-ள.)—புயல் என்னும் - மழை எங்கிற, வாரி - வருவாய், வளம் குன்றியக்கால் - (தன்) பயன் குறையுமாயின், உழவர் - பயிர்செய் மாந்தர், ஏரின்-ஏரினுல், உழார் - உழுதநீச் செய்யார்.

  1. If the abundance of wealth-imparting rain diminish, the labour of the plough must cease.

14

இ. கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றுக்கே பெயுப்பதூஉ எல்லாம் மழை.

  1. If the abundance of wealth-imparting rain diminish, the labour of the plough must cease.

(பரி-ள.) எ-து,—புயமின்கண் வாழ்வாய்ப் பெய்யாதுகின்று கெடுப்பதூஉம், அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப்பெய்து முன்கெடத் தாற்போல எப்பதூஉம் இவை யெல்லாம் வல்லது மழை, எ-று.

மற்று விகினமாற்றின்கண் வந்தது. ஆங் கென்பது மறுதல்தொழி உவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆகலும் எய்துதற் ஞுரி யார் மக்களாதலின் கெட்டார்க் கென்றார். எல்லாமென்றது அம்மக்கண் முயற்சி வேறுபடகொள்ளாம் கெடுத்தல் எடுத்தல்கள்தாம் பலவாதல் நோக்கி, வல்ல தென்பது இவாய்நிலையான் வந்தது. மழையின் தாற்றல் சூழிய வாறு.

(தெ-ப-ள.)—கெடுப்பதும் - (பெய்யாதுகின்று) கெடப் பதும், கெட்டார்க்கு - (அவ்வாறு) கெட்டவர்க்கு, சார்வாய்ப் (பெய்து), மற்று ஆங்கே - முன்கெத்ததுபோல வே, எப்பதூஉம் - எப்பதூஉம், எல்லாம் - (இவை) எல்லாம் (வல்லது), மழை—.

15

  1. Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.

சு. விசும்பின் துளிவிழு நல்லான்மற் றுக்கே பசும்புன் மல்காண் பரிது.

(பரி-ள.) எ-து,—மேகத்திற் றுளிவிழற் காண்ப தல்லது, விழாதா யின் அப்பொழுதே பசும் புல்லினத் தீமையுங் காணட் லரிது. எ-று. விசும்பு - ஆகுபெயர். மற்று - வினே மாற்றின்கண் வந்தது. இழிவு சறப்பும் மை விகாரத்தாற் செறுக்கது. ஓரளி வுயிரும் இல்லை யென்பதாம்.

(தெ-ப-ள.)—விசும்பின் - மேகத்தினின்றும், துளி - துளி கள், விழின் அல்லால் - விழிற்காணபதல்லது, மற்று ஆங்கே—

Page 24

விழாதாயின் அப்பொழுதே பசும்புல் தன்ன திலையையும், காண்பது அரிது - காணுதல் கூடாது.

  1. If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.

எ. நெஞ்சகடுந்த தன்னீர்மை குன்றும் திடன்னெழிலி தானல்கா தாகி விடின்.

(பதி-ரை.) எ-து,-அளவில்லாத கடலுன் தன்னியல்பு குறையும். மேகத்தான் அதனிக்குறைத் ததன்கட் பெய்யாது விமோசின், எ-று. உம்மை சிறப்பும்மை. தன்னியல்பு குறைதலாவது நீர்வாழிர்கள் பெரவாமையும் மணிமுதலிய படாமையுமாம். ஏண்ணெக் குறைத்தலென்றது முகத்தல; அது “கடல் குறைபடைத்தீர்” “கடல் குறைபடு வெறித்து” என் பதனுந் அறிக. மழைக்கு முதலாய கடற்க்கு மழைவென்னுந் என்பதாம். இவை யெழுபாட்டானுந் உலக நடத்தற் கேதுவாதல் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)-எழிலிதான் - மேகத்தான், கடிந்து - அதனீரைக் குறைத்து, கல்காதாகிவிடின் - அதனிடத்துப் பெய்யாதாகிவிடின், நெஞ்சகடும் - பெரிய கடலும், தன் நீர்மை-தன் நியல்பு, குன்றும் - குறையும்.

  1. Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain.)

அ. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்கு.

(பதி-ரை.) எ-து,-தேவர்க்கும் இவ்வுலகின் மக்களாங் செய்யப்படும் விழுவும் பூசையும் நடவாது. மழைபெய்யாதாயின், எ-று. ஐமித்தியத்தோடு கூடிய பித்திய மென்னுர் ஆகலின், செல்லாதென்ற ருச். சித்தியத் திற் றுழல்வு தீச் செய்வது ஐமித்திய மாதலின் அதனை முற் கூடினுர். உம்மை சிறப்பும்மை.

(தெ-ப-ரை.)-வானம் - மழை, வறக்குமேல் - பெய்யாதாயின், வானோர்க்கும் - தேவர்களுக்கும், ஏண்ணு - இவ்வுலகத்தில், சிறப்பொடு - சிறுவிழா வுடனே, பூசனை-பித்தியபூசை, செல் லாது - நடவாது.

  1. If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the Celestials.

சு. தானம் தவமிரண் டென்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்.

(பதி-ரை.) எ-து,-அகன்ற உலகின்கண் தானமும் தவுமாய் இரந் டடிமும் உளவாகா, மழை பெய்யாதாயின், எ-று.

தானமாவ தறநியான் வந்த பொருள்கொத் தன்கார்க் சுவகை செயபொங் கொடுத்தல். தவமாவது மனம் பொருளிழிப்பாகாமல் நின்று றியபொங் கொடுத்தல்.

Page 25

அதி. நீத்தார்பெருமை

பொருட்டு விரதங்களான் உண்டு சுருக்கல் முதலாயின. பெரும் பான்மை பற்றித் தாணம் இல்லறத்தின் மேலும், தவம் அறவறத்தின் மேலும் மின்றன.

(தெ-ப-ளை.)-வானம் - மழை, வழங்கொதனின் - பெய்யாதிருந்தால், வியன் உலகம் - பெரிய உலகத்தில், தானம் தவம் இரண்டும் - தானமும் தவமும் ஆகிய இரண்டும், தங்கா - உண்டாகாவாம்.

அதி. நீத்தார்பெருமை

19

If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.

அதி. நீத்தார்பெருமை

20

நீரின் றமையா தலகெனின் யார்க்கும் வானின் றமையா தொழுக்கு.

If it be said that the duties of life-cannot be discharged by any person without water so without rain there cannot be the flowing of water.

(பரி-ளை.) எ-து,-எல்வகை மேம்பாட் டார்க்கும் நீரோ பின்றி உலகில் அமையாதாயின், அந்நீர் இடையறு தொழுக்கும் எழுச்கமும் வாழ்வின்றி அமையாது. எ-று. பொருளின்பக்கள் உள்ளிய லென்றுர், அவை இம்மைக்கண் ணவாகலின். இடையறு தொழுகல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாதல். நீரின் றமையா தலகென்பது எல்லாராலும் தெளிப் படுதலின், அதுபோல வொழுக்கமும் வானின் றமையாமை தெளிப்படுமென்பார், நீரின் மமை யா தலகெனி யொன்றுர். இதனை நீரின்றியமையா தலகாயின் எத் திறத்தார்க்கு மழையி யின்றி யொழுக்க நிரம்பாதென வுணைப்பாரு முளார். இவை மூன்று பாட்டாறும் அறம் பொருளின்பக்கள் கடத்தற் கெதுவாதல் கூறப்பட்டத.

அதி. நீத்தார்பெருமை

21

அஞ்சாவதி முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறல். அவ்வாறு முனிபொருள்கள் உள்ளற் குவியவா ழோத்துளார் அவர் ஆகலின்; இனி ஆற்பின் பின் வைக்கப் பட்டது.

அதி. நீத்தார்பெருமை

இழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பக் வேண்டும் பனுவற் றணிவு.

(பரி - ளை.) எ-து,-தமக்குரிய வாழுக்கத்தின் கண்ணே நின்ற காந்தாரது பெருமையை விழுமிய பாத்தினருள்ம் இதுவே இன்பமென்று புணர்ந்து ரின்றத எ-து.

Page 26

தமக்குரிய வொழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது,-தத்தம் வருணத்திற்கும் நிலோமைக்கும் உரிய வொழுக்கங்கண்ணே வழுவாதொழுக அறம் வளரும், அறம்வளாரப் பாவந்தேயும், பாவந்தேய அறியாமை நீங்கும், அறியாமை நீங்க நித்த அறித்தக்களது வேற்பாட்டுணர்வும் அழிதன் மாட்டய வாய இம்மை மறுமை யின்பக்களின் உவர்ப்பும் பிறவித் துன்பக்களுந் தோன்றும், அவைதோன்ற வீட்டினகண் ஆசை யுண்டாம் அம் திண்டா எப் பிறவிக்கும் காரணமாய பயனில் முயற்சிக்கெல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாய யோகமுயற்சியுண்டாம், அம் திண்டாக மெய்யுணர்வு பிறத்துபறப்பற்றிய எனதென்பதும் அகப்பற்றிய யாதென்பதும் விடும் ஆகலான், இவ்விரண்டு பற்றையும் இம்முறையே உவர்த்துவிடுதலனக் கொள்க. பனுவலெனப் பொதுப்படக் கூறிய அதனுன், ஒன்றையொன்றுவாதசமய நூல்க எல்லா வற்றிற்கும் இந்தொத்த துணிவென்பது பெற்றும். செய்தாரது தணிவு பனுவல் மேலேற்றப் பட்டது.

(தெ-ப-ரை.)-பனுவல் - நூல்களத, தணிவு- நிச்சயமாஆதி, ஒழுக்கத்து - (தமக்குரிய) ஒழுக்கத்தில் நின்ற, கீத்தார்- துறத்தவாரது, பெருமை - மகிமையை, விழுப்பத்த - மேலான பல பொருள்களளும், வேண்டும் - (இதுவேமேலானதென்று) விரும்பும்.

21

The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.

  1. துறந்;தார் பெருமை துணைக்கூறின் வையத்திறந்;தாரை யெண்ணிக் கொண்டற்று.

(பதி-ரை.) உலகைப் பற்றினேயும் விட்டாராகப் பெருமையை இவ்வளவென் றெண்ணுங்குமி அரியலுரின், அளவு படாமையான், இவ்வ கத்தப் பிறந் திறந்தாலை யெண்ணி பித்துணையொன்று உற்றுந் போலும், எ-று. முடியா தென்பதாம். கொண்டா லென்னும் வினைதொகச்சொல் கொண் டெத் திறித்து நின்றது.

(தெ-ப-ரை.)-துறந்;தார் - (அகங்கார மமகாரங்களை) விட் டவாரது, பெருமை - மகிமையை, துணைக்கூறின் (எண்ணிக்கை பினுல சொல்லி) அளவுபகுந்;தால், (அளவுபடாமையால்) வை யத்து - இவ்வுலகத்தில், இறந்;தாரை - (பிறந்;து) இறந்தவரை, எண்ணிக் கொண்டற்று- எண்ணிக் கொண்டாற்போலும்.

22

To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.

Page 27

நீத்‌தார்‌பெருமை

23

க. இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டடார் பெருமை பிறங்கித் றுலகது.

(பரி-ள.) எ-து,-பிறப்பு வீடென்னுந் இரண்டினது துன்பவின் பக்குறுபாடுகெள் தெராய்ந்த தமித்து, அப்பிறப்பறுக்கன்று இப்பிறப்பின்கண் திறவறத்தைப் பூண்டாரது பெருமையே உலகின்கண் ஞாயர்ந்தது, எ-று. "தெரி மாண்டமிழ் மும்மைத் தென்னம் பெருப்பன்" என்புழிப் போல இருமை யென்பதின் டெண்ணின்க ணிற்றது. பிரிகேயகாரம் விகாரத்தாற் றெுக்கது. இதனுல் திகிரியுருட்டி உலகமுழுதாண்ட அரசர் முதலாயினர் பெருமை பிறிகப்பட்டது. இவைமூன்று பாட்டாறும் நீத்‌தாரது பெருமையே எல்லாப் பெருமையிலுங் மிக்கதென்றது கூறப்பட்டது. (தெ-ப-ள.)-இருமை - (பிறப்புவீடென்னுந்) இரண்டனது, வகை - (துன்பவின்பக்) கூறுபாடுகெள், தெரிந்து - ஆராய்ந்து, (அப்பிறபை நீக்குற்கு) சுண்டு - இப்பிறப்பில், அறம்-திறவறத்தை, பூண்டார் - கொண்டவரது, பெருமை-மகிமையே, உலகு - உலகத்தில், பிறங்கிறது - உயர்ந்தது.

நீத்‌தார்‌பெருமை

23

  1. The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines-forth on earth (beyond all others.)

The greatness of those who have understood the two states (birth and liberation) and renounced the world shines forth on earth beyond all others.

நீத்‌தார்‌பெருமை

24

ச. உறென்னுந் தோட்டியாந் தெனைநுங் காப்பான் வரென்னுந் வைப்புக்கோர் வித்து.

(பரி-ள.) எ-து,-திண்மை யென்னுந் தோட்டியாற் பொறிகளாய யானே யைந்தென்னுந் தத்தம் புலன்கண்மேற் செல்லாமற்காப்பான் எல்லா நிலத்திறு மிக்கென்று சொல்லப்பட்ட வீடுகிலத்திற் கோர்வித்‌தாம், எ-று. இஃ தேகதேசுருவகம். திண்மை யீன்டிறிவின்மேற்று. அங்கிலத்‌திற்சென்று மூஇத்தலின் வித்தென்றுர்; ஈண்டுப் பிறங்கிறது வருமகன் அல்ல என்றதாம். (தெ-ப-ள.)-ஊரன் என்னுந் தோட்டியான் - அறிவென்னுந் அங்குசத்தால், ஓர ற்கும் - (பொறிகளாகிய யானைகள்) றங்கையும், காப்பான் - (தன்கன் புலன்களின்மேல் செல்லாமல்) காப்பவன், வரன் என்னுந் வைப்புக்கு - (எல்லா நிலங்களிலுந்) மேலான தென்று சொல்லப்படுகிற மோட்சந் நிலத்துக்கு, ஓர்வித்து - ஒருவித்தாவான்.

நீத்‌தார்‌பெருமை

24

  1. He who guides his five senses by the hook of wisdom, will be a seed in the world of (heaven.)

He who controls his five senses with the hook of wisdom will be a seed in the world of heaven.

நீத்‌தார்‌பெருமை

25

க. இங்கவித்தாக நுற்ற லகல்விசும்பு எார்கோமா னிங்கிரோ சாலுங்க ளி.

(பரி-ள.) எ-து,-புலன்களிற் செல்கிற அவாவைந்தையுந் தடக்கின்று வலிக்கு அகன்ற வானத் துள்ளா றிறவலைய இங்கிரனே அமையுஞ் சான்று, எ-று.

Page 28

அதி. நீத்தார்பெருமை.

இத்து மன்னு முழ்மையும் ஆற்றற்சென்னு கான்துறுபுஞ் செய் புள்விகார்த்தாம் கற்கென. தான் இத்தவியாது சாபமெய்யிநின்ற அவித்தானது ஆற்ற இணத்தினன் ஆதலின், இந்ரானேசாலுங்க யென்றுர்.

(கத-ப-ரை.) இர்து அவித்தான் - (புலன்களிற் செல்லு கிற) இர்தோசெய்கைய மொழிதகவின்து, ஆற்றல்வல்லமைக் கு, அகல் விசும்பு உளார்-அகன்ற பொன்னுலகத்துள்ளா தேவர்க்கு, கோமான் - தலைவனுயிர், இந்ரானே - தேவேந்திரனே, சாலும் கரி-போதுமான சாக்கியோம்.

Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself a sufficient proof of the strength of him who has subdued his five senses.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்க லாதார்.

(பரி-ளை.) எ-து,-ஒத்த பிறப்பினாராய மக்களுட் செய்தற்கெளி யவற்றைச் செய்யாது அறியவற்றைச் செய்வார் பெரியர், அல்வெளிய வற்றைச் செய்து அறியவற்றைச் செய்ய மாட்டாதார் சிறியர், எ-று. செயற் கெளியவாவன மனம் வேண்டியவாறே அதனைப்பொறிவழி ஊழ்ம் புலன்களிற் செலுத்தலும் வெங்குதலும் வெருளலு முதலாயின. செயற் கரியவாவன இயம நியமஉதலாய எண்வகை யோக வுறப்புக்கள். சீற்ற பலகால் மூழ்கல் முதலாய நாலிருவழக்கிற் றுபதபக்க மென்பாரு முளர். அவை நியமத்துள்ளேயடங்கலின், நீத்தாரது பெருமைக் கேலா மை யறிக.

The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.

சுவையொளி யூரூசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு.

(பரி -ளை.) எ-து,-சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமு றென்று மன்று சொல்லப்பட்ட தன்மாத்திரைகள் இர்தனது கூற்று பாட்டையும் ஆராய்வான் அறிவின் கண்ணதே உலகம், எ-று. அவற்றின் சுற்றபாடாவன ஊழக்கட்டு முதலாய அவைதாமைந்தும், அவற்றினகட் டோன்றிய அப்பூதக் கூந்தும், அவற்றின்கூறிய ஞானேந் திரியக்க ஒன்றும், கருமேந்திரியக்க ஒன்றும், ஆக விருபதுமாம். வகை தெரிவான் கட்டென வுடம்பொடு புணர்த்ததனுல் தெரிகின்ற புரட்டனும், அவன் தெரிதம் கருவியாய மான அகங்கார மனங்களும், அவற்றிக்குமுத லாய மூலப்பகுதியும் பெற்றும்; தத்துவ மிருபத்தைந்தையுந் தெரித

Page 29

கூ-ம். அகி. நீத்தார்பெருமை.

லாவதி மூலப்பகுதியொன்றிற் றேயுன்றிய தன்மையிற் பகுதியே யாவ தல்லது விகுதியாகா தெனவும், அதன்கட் டோன்றிய மாணும் அதன்கட் டோன்றிய அகங்காரமும் அதன்கட் டோன்றிய தன்மாத்திரைகள் மாய எழுந் தத்தமக்கு முதலாயதனே யோக்க விகுதியாதலும், தங்கட் டோன்று வனவற்றை யோக்கப் பகுதியாதலு முடைய வெனவும், அவற்றின்கட் டோன்றிய மனமும் ஞானேந்திரிய பகுதியும் கருமேந்திரிய பகுதியும் ஏதவ் களுமாய பசிருடைம் தங்கட் டோன்றவள வின்மையின் விகுதியே யாவ தல்லது பகுதியாகா வெனவுஞ் சிறுடன் தாஞ்சென்று மேயுன்றுமையாத னுந் தன்கட் டோன்றவள வின்மையாத னிராண்டும் அல்லெனவுள் சாங்கிய ஞான லோகியவாற்று றோாப்தல். இவ்விருபத்தைத் தமல்லதல்கெனப் பிறிதொன் றில்லெயென வுலகின் துண்மையறித லின், அவனிரின் குண ணதையிற்று. இவை காஞ்சுபாட்டனுஞ் பெருமைக் கேது இன்வித்தனுஞ் யோகப் பயிற்சியுந் தத்துவ வுணர்வுமென்பது கூறப்பட்டது.

(கெ-ப-னை.)—உலகு-உலகமானது, சுவை ஒளி ஊற்று ஒசை காற்றம்-சுவையும் ஒளியும் பரிசமும் ஒசையும் காற்றமும், என்ற-என்று சொல்லப்பட்ட, இதனின்-பஞ்ச தன்மாத்திரைகள் தீ, விக்கு-கூறப்பட்டை, தெரிவானகட் டெ-ஆராய்பவ ஒறிவினிடத்தே.

27

The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing, and smell.

The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing, and smell.

அ. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விளெம்.

(பரி-ளை.) எ-து,-நிறைந்த மொழியினே யுடைய துறந்தோரது பெரு மையை நிலவுலகத்தின்கண் அவராஞ்ஞையாகச் சொல்லிய மற்றைக் கண்கூடாகக் காட்டுவேன். எ-து. நிறைமொழி யென்பது அருளிற் சிறிதுந் வெகுவந் திறிதுந் அவப்ப பயன்கொப் பயன்தவிடு மொழி. காட்டேற் பயனு டூர்த்துதல்.

(உத-ப-னை.)—நிறைமொழி - (பயன்) நிறைந்த சொல்லே யுடைய, மாந்தர் - முனிவரது, பெருமை - மகிமையை, நிலத்து பூலோகத்தில், மறைமொழி - (அவராஞ்ஞையாச் சொல்லிய) மன்றங்க ளென, காட்டி விளெம் - (பிரத்தியட்சமாகக்) காட்டுவிளெம்.

28

The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.

The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.

க. குணமென்னுங் குண்டேறி கின்றார் கெவகளி கணமேயுங் காத்த லரிது.

(பரி-ளை.) எ-து,-தறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிப கண் குணங் ஞாலிய குண்றின் முடிவின்கண்நற முனிவரது வெகுளி தாழ்நுள் ளளவு கணமேயாத லும் வெகுளப்பட்டாராற் றமித்தலரிது, எ-து. சலியாமையுந் பெருமையும் பற்றிக் குணங்க ளென்று குன்றுக வுருவகள் செய்தார். குணம் சத்தி யொருமை. அனுதியாய் வருவின்றவாற்பற்றி யோ ரோ

Page 30

ச-ம். அகி. அறன்வலியுறுத்தல்.

29

வழி வெஞ்ளி தோன்றிய பொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலிற் கணமேயு மென்றும், நிதைமொழிமாத்திராகலிற் காத்தல் இதன்றல் கூறி குற். இவை பிராணD பாட்டானும் அவராண்ண கூறப்பட்டது.

The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.

(கத-ப-ளை)-குணம் என்னும் குன்று - (துறவு மெய்யறிவு ஆசையில்‌லாமை மூதலான) நற்குணங்களாகிய மலையின் மேல், எழிலின்று-எழிலின்ற முனிவாது, வெகுளி-கோபமானது, கணமேயும் - (தானுள் அளவு) கணப்பொழுதே ஆயினும், காத்தல் - (கோபிக்கப் பட்டவராலே) கடத்தல், அரிது-அரிகாம்.

30

உக்தணொன் போர றவோர்மத் தெல்வுயிர்க்குள் செந்தன்மை பூண் டொழுகலான்.

The virtuous are truly called Anthanar, because in their conduct towards all creatures they are clothed in kindness.

(பரி-ளை.) எ-து,-எல்லா உயிர்கண் மேலும் செல்விய தண்ணளி யைப் பூண் டொழுகலான் அந்தணொன்று சொல்லப் படுவார் இறவரத் தி வின்றுர். எ-று. பூண்தல் விரதமாகக் கோடல். அந்தணொன்ப தழிதிய தட்பத்தைப் புடையானொ எடுத்! பெரராகலின், அம் தவ் வருளுடையார்மே லன்றிச் செல்லாதென்பது கருத்தி. அல்வா ருண்ணுடைய ராயினும் உயிர்கண்மாட் டருளுடைய ஒன்ப திதனும் கூறப்பட்டது. (தெ-ப-ளை)-எல்வுயிர்க்கும் - எல்லா உயிர்களின்மே லும், செந்தன்மை - செவ்வையான அருளி, பூண்-டு-விரதமாகக் கொண்டு, ஒழுகலான் - அந்தணொன்போர்-அந்தணொன்று சொல்லப்படுவோர், அறவோர் - துறவரத் தி ன்றவர்.

ச-ம். இதி-அறன்வலியுறுத்தல்.

அம் தாவது அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்முன்றனுள் ஏணப் பொருளும் இன்பமும் போலாது, அரன இம்மை மறுமை வீடென்னு ளணியும் பயத்தலான், அவுள்ளின் வலியுடைத் தென்பது கூறல். அகி காரமுடையும் இதனுவிற்கும். “சிறப்புடை மாபிற் பொருளு மின் பொரு மறத்தகுவிப்போல் தோற்றம்போல்”, என்று பிறவும்.

க. சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினுடங் காக்க மெவரெனு வுயிர்க்கு.

(பரி-ளை.) எ-து,-வீபேற்றையுந் தரும்; தறக்க முதலிய செல்வத்தை யுடையராட்; ஆதலான், உயிர்கட் கறத் தின்மிக்க ஆக்கம் யாது. எ-று. எல்லாப் பேற்றினுஞ் சிறந் தமையின் வீடு சிறப்பெனப் பட்டது. ஆக்கருவதின் ஆக்கமென் றார்; ஆக்கம் - மேன்மேலுயர்தல்.

Page 31

அதி. அறன்வலியுறுத்தல்

31

உ. அறத்தினூஉங் காக்கழு மில்‌கை யதனென் மறத்தலி னூங்கிலே கேடு.

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess?

அதி. அறன்வலியுறுத்தல்

32

ஊ. ஓல்உம் வகையான் றறவினே யோவாதே செல்லுழ்வாய் எல்லாஞ் செயல்.

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.

அதி. அறன்வலியுறுத்தல்

33

As much as possible, in every way, incessantly practice virtue.

Page 32

அறன் வலியுறுத்தல்

34

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.

மனத்துக்கண் - (அப்படி அறம்செய்வான்) தனது) நெஞ்சினிடத்து, மாசு இலன் ஆகல்-குற்றமில்லாதவனாக்கடவன்; அறன் - தருமமாவது, அன்று-அவ்வளவே; பிற-அதனை ஒழிந்தசொல்லும் வேடமும், ஆகுல நீர - (அறமெனப்படு வணவல்ல;) ஆவாறு (குணத்தை) யுடையனவாம்.

35

அளுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் ஒன்கு மிழுக்கா வியன்ற தறம்.

That conduct is virtue which is free from these four things, viz., envy, desire, anger, and bitter speech.

அளுக்காறு - (பிறருயர்ச்சி) பொறுமையும், அவா - (இம்புல) ஆசையும், வெகுளி - (அவை காணமாகப் பேறுமேல்உண்டாகிற) கோபமும், இன்னாச்சொல் (அதுபற்றி வருகிற) கடுஞ்சொல்லும், இந்நான்கும்-ஆகியவின்றி இயன்றது - (ஒழிவில்லாமல்) நடந்தது, அறம் - அறமாவது.

36

உன்றளிவா மென்னுந் தகன்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றுந் துணை.

(பரி-ளை.) எ-து,-போம் இது பொழிபொய்யமாகலின் இறக்குளான்று செய்துமெனக்கருதாது அறத்தின காடோறனு செய்க; அவ்வாறு செய்த அறம் இவுடம்பினின்று முயிர்போன் காலத் ததம் கழிவில்லாத துணையாம், எ-து.

Page 33

கற்பு

36

அ. அறத்தா றிழவென வேண்டா சிவிகை பொறுத்தார்மேல் கொண்டார் ணடை.

The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palankeen and the rider therein.

36

(பரி-ளை.) எ-து.—அறத்தின் பயன்தவென்று யாம் ஆகம அளவை யான் உணர்த்தல் வேண்டா; சிவிகையைக் காவுள்ளோடு செலுத்துவானி டைக்காட்டி யளவை தன்னுனே யுணரப்படும், எ-று.

பயனீ ஆடென்றுர், பின்னதாகலின். என்வென்னும் எச்சத்தாற் சொல்லாயிய ஆகம அளவையும், பொறுத்தானுனே யென்ற தனும் காட்சி அளவையும் பெற்றும். உணரப்படு மென்பது சொல்லெச் சம். இதனுற்பொன்றுத் திணையாதல் தெளிவிக்கப்பட்டது.

36

(தெ-ப-ளை)—அறத்து ஆறு - கருமத்தின்பயன், இதுவே ன-இதுவென்று (ஆகம வளவையால் அறிவிக்க) வேண்டா-வே ண்டியதில்லை; சிவிகை - தண்டிகையை, பொறுத்தானிடை - சுமப்ப வனேடு, உள்ளானிடை - செலுத்துவோனிடத்(காட்டி யளவையினலேயோ அறியப்படும்.)

37

  1. Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

37

அ. வீழ்கால் படாஉமை கன்றுற்றுி எஃங்கொருவன் வாழ்கால் வழியடைக்குங் கல்.

37

(பரி-ளை.) எ-து,—செய்யாது கழியு நாளுளவாகாமல் ஒருவன் அறத் தைச் செய்யுமாயின், அச்செயல் அவன் யாக்கையோடு கூடோள் வரும் வழியை வாளாம் லடைக்குங் கல்லாம், எ-று.

இவகைக் குற்றத்தான் வரும் இருவகை வீணிய முள்ள துணையும் உயிர் யாக்கையோடும் கூடியின் றவ்வினே கள் திருவகைப் பயணியு றகருமாக லான், அங்ஙனுமுவதும் வாழ்கா ஒனப்பட்டது.குற்றங்கள் இநதாவன அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பென்பன. இவற்றை வட ஞோர் 'தஞ்சக்கிலேச மென்ப. விளையிரண்டாவன மல்வினை தீவினை யென்

Page 34

38

கொ. அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புகழு யில.

If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.

பி-ளை. எ-து.—இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவ தி; அதனொடு Qபாருந்தாது வருவன வெல்லாம் இன்பமாயினும் துன்பத்திற் றடத்தி; அதுவேயும்நிற்ப புகழு முடைய வல்ல, எ-று. ஈறுபு சுண் டெனிகழ்ச்சிக்கண் வந்தது. “துங்கையா தேந்கு கடைய” எனப் புழிப்போல, இன்பம் காமனுக்சி. அஃதாவது காமத்துப் பாவின் முதற்கட் சொல்லுவது. இன்பத்துப் புறமெனவே துன்பமாயின்று. பாவத்தான் வரும் பிறனில் விழைவுழுதலாயின அக்கணத்துள் இன்ப மாய்த் தோன்றும். ஆயினும் பின்துன்பமாய் விளைதலின் புறத்தவென்றூர். அறத்தோடு வாறாதபுகழும் இல் ஏனவே, வருவது புகழுமடைத்து எனப து பெற்றும். இதனுற் செய்வாரோ இம்மையின்பும் புகழும் எய் திவார் என்பது கூறப்பட்டது. (தெ-ப-ளை).—அறத்தான்— இல்லறத்தோடு பொருந்தி, வருவ தே - வருமின்பமே, இன்பம் - இன்பமாகும்; மற்று எல்லாம்— அதனொடு பொருந்தாது வருவன வெல்லாம் (இன்பமாயினும்), புகழ்-துன்பத்துட் சேர்வனவாம்; (அதுவும்லாமல்) புகழு மில - உளத யன வல்ல.

39

கொ. செயற்பால தோரு மறனே யொருவற் குயற்பால தோரும் பழி.

That pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.

(பி-ளை.) எ-து.—ஒருவஞ்ச் செயற்பால பண்மையது நல்வினையே; ஒழிதற் பாவ்மையது நீவினையே, எ-று. ஒருமென்பன இராணிற் அசை; தேற்றேகாரம் பின்னுங் கூட்டப்பட் டது. பழிக்கப்படுவதேப் பழியென்றூர். இதனுஞ்செய்வதுங் கிபமிக்கப்பட்டன. (தெ-ப-ளை).—ஒருவற்கு— ஒருவனுக்கு, செயல்பாலது— செய்தலாகிய தன்மையுடையது, அறனே - கல்வி ஞையே;

Page 35

இல்வாழ்க்கை

40

உயிர்ப்பாதி - ஒழிதலாகிய தன்மையையுடையது, பிற (அ)-திவளையு.

That is virtue which each ought to do, and that is vice which each should shun.

அந்தாவது இல்லாதோரும் கூடி வாழ்தலினது சிறப்பு. இன்னிலே அறஞ்செய்தல் குறிய இருவகை நிலையுன் முதலாதலின், இங்கறன்வலி யுறுத்தலின் பின் வைக்கப்பட்டது. க. இல்வாழ்வா என்பான் நியல்புடைய மூவர்க்குக் கல்லார்யி நின்ற துணை. (பரி-ள.) எ-து,-இல்லறத்தோடு கூடி வாழ்வாஎன்று சொல்லப்படுவான் அற விளக்கப்பயுடைய ஒரு மூவராகும் ஆச்சாரியர்க்கும் அல்லாம் முக்கெறிக்கண் நிலெபெற்ற துணையாம், எ-று. இல்லென்ட தாகுபெயர். என்பாஎன்ச் செயப்படெொருள் வினை முதல்போலக் கூறப்பட்டது. ஏனெய மூவராவார், ஆசாரிய விடத்தி நின் ரூதனும் விரதன் காத்தனுமாயின பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லே விடுதெத் தியொடு வனத்தின்கட்சென்ற மகியான் வழிபடத் தவஞ் செய்யு ம் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்தயோக வொழுக்கத்தானும் எஞ் இவர். இவருள் முன்னே யிருவாயும் பிறர்மத மேற்கொண்டு கூடினர். இவ் ரில் வொழுக்க செழிதெண முடியச் செல்லுமனவும் அச்செலவிற்குப் பசிநோய் குளிர்முதலியவற்குன் இடைநூறுவாமால் உண்டியும் மருந்தும் உறையுளு முதலிய உதவி ஒவ்வொவ் வெமிகளின் வருமாற் செயவத்தாலான், தல்லாந் மினின்ற துணையென்றார்.

இல்வாழ்க்கை

41

உஉ. குறத்தார்க்குந் தீவ்வா தவர்க்கு மிரத்தார்க்கு மில்வாழ்வா என்பான் துணை.

He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.

(பரி -ள.) எ-து,-கொக ஞுவராற் குறக்கப் பட்டார்க்கும் கல் கூத்தார்க்கும் ஒருவரு மின்மித் தன்பாறல்ங் குறத்தார்க்கும் இல்வாழ் வாஎன்று சொல்லப் படுவான் துணை, எ-று. திறத்தார்க்குப் பாவம் எழிய அவர் கந்கணிபிற்று வேண்டவெண் செய்தலாநும், தீவாதவர்க் சுறவுமுதலிய கொடுத்தலாநும், இதந்

Page 36

அதி. இல்வாழ்க்கை.

நாற்கு நீர்க்கடன்முதலிய செய்து நல்லுலகின்கட் செலுத்தலானும் துனிஉ என்று. இவை பிறன்பொருட்டனும் இன்னிஉ எல்லா உபகாரத்திற் கும் உரித்தாதல் கூறப்பட்டது.

(உரை.) கடன்தார்க்கும் - (ஆகார மான்வராலே) கடப்பட் டோர்க்கும். கூழ்வாழவர்க்கும் - வருவாய்ப்பட்டவர்க் கும், இறந்தார்க்கும் - (ஒருவருயில்லாமல் வந்து) இறந்தவர்க் கும், இல்வாழ்வான் என்பான் - இல்வாழ்வானென மூ சொல்லப் படுவோனே, துனிஉ - துனியாவான்.

42

He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.

He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.

க. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க ருசென்றுஉங் கைம்புலத்தாற் ஒருப்ப றலே.

(உரை.) எ-து,-பிறர் தேவர் விருந்தினர் சுற்றத்தார் தாந் தன்செய்யும்படி சொல்லப்பட்ட இசுடத்திற்கு அறங்கெடையை வழுவாமற் செய் தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம், எ-து.

பிறாவார் படைப்புக் காலத்த யன்ற படைக்கப்பட்டோர் கட உட்சாதி, அவர்கடன் தென்றிசை யாகலின் தென்புலத்தா" ஒன்ற. தெ ய்வமென்பது சாதி யொருமை. விருந்தென்பது புதுமை. அஃற், நீண்டாகு பெயராய்ப் புகியராய் வந்தார்மேல் நிற்றது. அவர் இருவகையார், பண் டமிண்மையிற் குறித்த வந்தாரும், அஃதின்மையிற் குறியாது வந்தாரு மென. ஒக்கல் - சுற்றம். எல்லா அறங்களும் தாளுள ஒய்ப் நின்று செய் யவேண்மையின் தன்னை யாம்பனும் அறனுஇற்று. என்ற என்பது விகா ரமாயின்று. ஆங்கு அசை.

மென்னார். அரசனுக் கிறப்பொருள் ஆகி லொன்னயின்று இல்வைம்புலத் திற்கும் இசுந்து கூறுவேண்டெலான் என்ப தறிக.

(உரை.) தென்புலத்தார் - பிறரும், தெய்வம்-தே வரும், விருந்து - அதிகியரும், ஒக்கல் - சுற்றத்தாரும், தாந் தானும், என்று சொல்லப்பட்ட, இசுபுலத்து இசுடசெயப் பகின்ற, ஆறு - (அற) வழியை, ஒம்பல்-வழுவா மற்செய்தல், தகை - (இல்வாழ்வானுக்குச்) சிறப்புடைய அறமாம்.

43

The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations, and himself.

The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations, and himself.

ச. பழியஞ்சிப் பாத்து இனுடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்.

(உரை.) எ-து,-பொருள் செய்யுங்காம் பாவத்தின் கஞ்சி ஈட்டி, அப்பொருள் இயல்புடைய மூவர் முதலாயினர்க்கும் தென்புலத்தார் முத லிய கால்வர்க்கும் பழகித் தாளுண்டு ஒரு வனில்வாழ்க்கை உடைத்தா பின்றுவன்வழி யுலகத் தெஞ்ஞான்றும் நிற்றல்லது இறத் தலில்6,8-று.

Page 37

இல்வாழ்க்கை

பாவத்தான் வந்த பிறன்பொருளெப் பகுத்துண்ணின், அறம் பொரு னுடையார் மேலும், பாவக் தன்மேலுமாய் நின்று வழியென்ஜ்சும் இகலின் பழியஞ்சி யென்றுர். வாழ்வான திடைமை வாழ்க்கைமே லேற்றப் பட்டது.

(கத-ப-ரை.)—(பொருள் சம்பாதிக்கும்போது) பழி-பாவ த்திக்கு, அன்று - பயப்படச்செ (சம்பாதித்த), பாத்து - (அப் பொருளை முன்சொல்லப்பட்ட பதின்மார்களுக்கும்) பங்கிட்டு, உண் - (தான்) உண்ணதல், வாழ்க்கை - (ஒருவனது) இல்வாழ்க் கையானது, உடைக்கு ஆயின் - உடையதானல், வழி - (அவ னது) சந்தியானது, எஞ்சல் - குறைதல், எஞ்ஞான்றும் - எங் காலும், இல் - இல்லை.

இல்வாழ்க்கை

44

His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others.)

His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others.)

இல்வாழ்க்கை

இ. அன்பு மறனு முடைத்தகாய் நிலவாழ்க்கைப் பண்பும் பயனு மது.

(பரி-ரை.) எ-து,-ஒருவன் இல்வாழ்க்கை தன்தண்ணவிமேற் செய்யபத் தகும் அன்பினேயும் பிறர்க்குப் பகுத்துண்ட லாயிய அறத்தினேயும் உடை த்தாயின், அவுடைமை அதற்குப் பண்பும் பயனுமாம், எ-து.

இல்வாழ்க்கை

கிரு நிறை இல்லாட்கும் கணவற்கும் கெஞ்சென ருகாதவழி இல் லறந் கடைபோகாமையின் அன்புடைமை பண்பாயின்று. இவை மூன்று பாட்டானும் இன்னிலையி னின்றுன் அறஞ்செய்யு மாறு குறப்பட்டது.

(கத-ப-ரை.)—இல்வாழ்க்கை - (ஒருவனது) இல்வாழ்க் கையானது, அன்பும் - (தன்மேயாளிடத் தச் செய்யத்தகும்) அன்பினேயும், அறனும் - (பிறர்க்குப் பகுத்துண ணுந்தலாயிய) அறத்தினேயும், உடைத்தாயின் - உடையதானல், அது - அவ் உடைமையானது, (அல்வில்வாழ்க்கைக்கு), பண்பும்-குணமும், பயனும் - பிரயோசனமும் ஆம்.

இல்வாழ்க்கை

45

If the married life possess love and virtue, these will be both its duty and reward.

If the married life possess love and virtue, these will be both its duty and reward.

இல்வாழ்க்கை

சு. அறக்காற்றி நிலவாழ்க்கை யாற்றிற்ப் புறத்தகாற்றிப் போஎய்ப் பெறவு தெவன்.

(பரி-ரை.) எ-து,-ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செ உத்தவனுயின், அவன் அதற்குப் புறமாகிய கெறியிற்போய்ப் பெறும்பயன் யாது, எ-து.

இல்வாழ்க்கை

அறத்தாற்பத பழிஅஞ்சிப் பகுத்துண்டலுந் அன்புடைமையுந் மேற்சொல்லிய ஆறு. புறத்தாறு இல்லி விட்டவனத் தச்செல்லுங்கி அன்கியின் இது பயனடைத் தென்பார் போய்ப்! பெறவு தெவனென்றுர்.

Page 38

46

(தெ-ப-ரை.)—(ஒருவன்) இல் வாழ்க்கை - இல் வாழ்க்கை பை, அறத்தின் ஆற்றின் - தருமத்தின்வழியில், ஆற்றின் - செலுத் திவானயின், புறத்து ஆற்றில் - (அவன் அதற்குப்) புறமாகிய வழியிலே, போய் - சென்று, பெறுவது - பெறும்பயன், எவன்-பயன்.

What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic.) state?

எ. இயல்பினு நில்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாரு ஒல்லாந் தகை.

47

(பரி-ரை.) எ-து,-இல்வாழ்க்கைக்கு ணின்ற அதற்குரிய இயல்போடு கடவாழ்பவன் என்று சொல்லப் படுவான் புலன்கெள விட முயல்வாரு ல்லாருளனு மிக்கவன், எ-து. முற்றத் துறந்தவர் விட்டமையின், முயல்வாஒன்றத மூன்றுகேயி வின்றனை: ஆங்கிதகால் பலவகைப்படுதலின் எல்லார் மெனவும் முயலாதுவைத்துப் பயனெய்துதலின் தகையெனவுங் கூமிறர்.

Among all those who labor (for future happiness) he is greatest who lives well in the household state.

(தெ-ப-ரை.) -இல்வாழ்க்கை - இல்வாழ்க்கையிலேநின்று, இயல்பினுள் - (அதற்குரிய) இயல்போடு கூடி, வாழ்பவன் எப் பான் - வாழ்பவனென்று சொல்லப்படுவோன், முயல்வாருள் எல்லாம் - (ஐம்புலங்கெளவிட) முயற்சிசெய்வாரு ளும், தகை - மேற்பட்டவனுவான்.

48

அ. ஆற்றினெழுந்கி யற்நிழக்கா வில்வாழ்க்கை கோன்பாரி தன்மை யுடைத்து. (பரி-ரை.) எ-து,-தவஞ் செய்வோராயுந் தத்தெனியின்கண் ஒழுகப்பண்ணித் தாழுந் தன்னடத்திற் மவருந இல்வாழ்க்கை அத்தவஞ்செய் வார் நிலையினும் பொறையுடைத்து, எ-து. பசி முதலிய இடையூறு சிக்கலின் ஆற்றினெழுங்கி யென்றுர். கோத் பாஒன்பதாகுபெயர்.கோப்பார் நிலக்கு அவர் தம்மையுற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலபோற் பிறையுற்ற நோயும் பொறுத்தல் இன்மையின் கோப்பாரி தன்மை யுடைத்தென்றுர்.

The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.

(தெ-ப-ரை.) - (தவஞ்செய்வோராயும்) ஆற்றின்-(தமது) வழியில், ஒழுக்கி - நடக்கி, அறன் - (தாழுந்தனன்) அறத்தின் றம், இழக்கா - தவறக, இல்வாழ்க்கை - இல்வாழ்க்கையாநது, கோப்பாரின் - அத்தவஞ் செய்வாரது நிலையினும், கோன்மை-பொறுமையை, உடைத்து - உடையதாம்.

Page 39

அ. உறகெனப் பட்டதே யில்வாழ்க்கை யம்தும் பிறன்பாழிப்ப தில்லாயி னன்று.

49

அ. உறகெனப் பட்டதே யில்வாழ்க்கை யம்தும் பிறன்பாழிப்ப தில்லாயி னன்று.

The marriage-state is truly called virtue. The other state is also good, if others do not reproach it.

(பரி-ள.) எ-து,-இருவகை யறத்தினும் நூல்களான் அற என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட தில்வாழ்க்கையே; எதீத் துறவரமோ எனின் உதவும் பிறனும் பழிக்கப் படுவதிலையாயின் அவ் வில்வாழ்க்கையோடு ஒருதன்மையத்தாக நன்று, எ-று. ஏகாம் பிரிதிலேகண்ண வந்தது. இதனுந் பிரிக்கப்பட்டது துறவர மாகலின், அஃதெனுள் சுட்டிப்பெயர் அதன்மேனின்றது. பிறன் பழிப் பபதென்றது கூடா வொழுக்கத்தை. துறவரம் மனத்தையுந் பொறிகளியும் இறுத்தடக்கவல்ல அருமை யுடைத்தாய வழியே. அவற்றை ஒருக்கவேண் டாது ஐம்பூல இன்பக்க ளாரத்துக்கு மேன்மை யுடைய இல்வாழ்க்கை யோடு அறமென வொருங்கெண்ணப் படுவதெனவோ ருயிற்று. இவை காண்ஜபாட்டாறும் இன்னிலேயே பயனுடைத்தென இதன் சிறப்புக் கூடப் பட்டது. (தெ-ப-ள.)-(இருவகை யறங்களுள்) அறன் எனப்பட் டது - (நூல்கள ல) அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட் டது, இல்வாழ்க்கையே-, (மற்றைத் துறவரமோவென்றுல்) அஃதும் - அதுவும், பிறன்பாழிப்பது - பிறனும் பழிக்கப்படுவதை, இல் ஆயின் - உடைத்தாகாம லிருந்தால், நன்று - (அவ் வில்வாழ்க் கையோடு ஒரு தன்மையத்தாக) நன்றும்.

நூ-ம். அகி. இல்வாழ்க்கை.

50

  1. வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும்.

He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the gods who dwell in heaven.

(பரி-ள.) எ-து,-இல்லறத்தோடு கூடிவாழும் மியல்பினுல் வையத் தினக் கண் வாழ்பவன் வானின்கண் உறையும் தேவ ருளொருவனுக் கைத்த நன்கு மதிக்கப்படும், எ-று. பின்தெவருந் அல்வரப்பட யுகர்த லொரு தெய்யாகலின், தெய்வத்துள் வைக்கப்படும் என்று. இதனுந் இன்னிலையது மறுமைப்பயன் கூறப் பட்டது. இம்மைப்பயன் புகல்ம், அதனெயிறுதிக்கட் கூறப். (தெ-ப-ள.)-வாழ்வு ஆங்கு - இல்லறத்தோடு கூடி வாழும் மியல்பினுல், வையத்துள் - மண்ணுலகத்தான், வாழ்பவன்-, (மண்ணுலகத்தானே ஆயினும்), வான் உறையும் - விண்ணுலகத் திலிருக்கின்ற, தெய்வத்துள் - தேவருள், வைத்து மதிக்கப்படும் - (ஒருலக) வைத்து மதிக்கப்படுவான்.

Page 40

கு-ம். அதி- வாழ்க்கைத் துணை நலம்.

கு-ம். அதி-வாழ்க்கைத் துணை நலம்.

அம்தாவது அவ்வில்வாழ்க்கைக்குத் துணையாய இல்லாளது நன்மை. சிறிகாரமுறைமையும் இதனுனே விளங்கும்.

க. மன்னத்தக்க மாண்புடைய ளாகிதம் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

(பரி-லை.) எ-து,-மன்னயறத்திற்குத்தக்க நற்குண நற்செய்கைகள் புடையளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத்தக்க வாழ்க்கை யுடையாள் அதற்குத்துணை, எ-று.

கற்குணங்களாவன — இறந்ததார்ப் பேணலும், விருந்தயர்கலும், வறியார் மாட்டருளடையமையு முதலாயின. நற்செய்கைகளாவன — வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களிறித்து கடைப்பிடித்தலும், அடுதிறெழில் வன்மையும், ஒப்புராவு செய்தலு முதலாயின. வருவாய்க்குத்தக்க வாழ்க்கையாவது—முதலியற்றின் ததந்கியைய வழித்தல். இதனுன் இல்விருந்துன் மிகுத்தனவென்பது குறிப்பட்டது.

(தெ-ப்-லை.)—மன்னத்தக்க — இல்லறத்துக்குத்தக்க, மாண்புடையள் ஆகி - நற்குண நற்செய்கைகள் யுடையவளாகி, தன்கொண்டான் - தன்னைக்கொண்டவனது, வளம் தகாள் வாழ்க்கை - வரவுக்குத்தகுந்த வாழ்க்கையுடையாள், துணை - (அவ்வில்லறத்துக்குத்) துணையாவாள்.

51

She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.

  1. மன்னமாட்சி இல்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெண்மாட்சித் தாயினும் மில்.

(பரி-லை.) எ-து,-மன்னயறத்திற்குத்தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத் தில்லையாயின், அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்தண்மாட்சிமைத்தாயினும் அம்துணைத்தன்று, எ-று.

இல்லையென்று, பயன்படாமையின்.

(தெ-ப்-லை.)—மன்னமாட்சி - இல்லறத்துக்குங்த நற்குணங்கள், இல்லாளகன் - (ஒருவனது) மனையாளிடது, இல் ஆயின் - இல்லே ஆயின், வாழ்க்கை - அவ்வில்வாழ்க்கையானது, எண்மாட்சித்து ஆயினும் - (செல்வத்தால்) எவ்வுபெருமையை உடையதாயினும், இல் - அப்பெருமையை உடையதன்று.

52

If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.

க. இல்லதெ ணில்லவண் மாண்பான உள்ளதெ ணில்லவண் மாணுக் கடை.

Page 41

அதி. வாழ்க்கைத்துணைநலம்.

மாண்பெனக் குணத்தின்பெயர் குணியின்மேல் நின்றது. இவை யின ணில பாட்டாணும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாத மாட்சியே பிறவலவ என்பது குறிப்பட்டது.

If his wife be eminent (in virtue) what does (that man) not possess? If she be devoid of it, what does (he) possess?

(பரி-ள.) எ-து,-ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயி னக்கால் இல்லாதது யாது? அவன் அன்ன எல்லாத்கல் உள்ளது யாது? எ-று. (உரை-ள.)-(ஒருவனுக்கு) இல்லவள் - மனையாள், மாண்பு ஆனல் - நற்குண நற்செய்கை யுள்ளவளாயிருந்தால், இல் லது - இல்லாதது, என் - யாது? இல்லவள் - அும் மனை யாள், மாணக்கடை - அப்படிப்பட்டவ ளாகாதிருந்தால், உள்ளது - உள்ளபொருள், என் - யாது?

கற்புடையாள்போல அமருதலிய மூன்றற்கும் எதுவாவன பிறவின் மையின் யாவுளவென்று. இதனுங் கற்புலத்தது சிறப்புக் கூறப்பட்டது.

What is more excellent than a wife, if she possess the stability of chastity?

(பரி-ள.) எ-து,-ஒருவனெய்தும் பொருள்களில் இல்லாளின் மேம் பட்ட பொருள்கள் யாவையுள? அவண்மாட்டுக் கற்பென்னுங் கலங்காமை யுண்டாகப் பெறின், எ-று. (உரை-ள.)-கற்பு என்னுந் திண்மை-கற்பென்னுங் கலன் காங்கில்மை, உண்டு ஆகப் பெறின் - உண்டாக இருக்கப்பெற்றுல், பெண்ணின்-மனையாளினும், பெருந்தக் உயர்வாகிய பொருள் கள், யா - எவை, உள - இருக்கின்றன.

தெய்வந் தொழாஆள் கொழுநங் கொறுழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை.

(பரி-ள.) எ-து,-பிறதெய்வந் தொழாத தன் தெய்வமாய கொழுநத் தொழாதின்று தயிலெழுவாள் பெய்யென்று சொல்ல மழை பெய் யும், எ-று. (உரை-ள.) தெய்வந் தொழாத்கு மனத்தெழுந்து தியிலெழுங் காலத்தாகின், தொழுதெழுவாஎன்று. தொழாதின் திறனது தொழுதெனத்திரிந் தின்றது. தெய்வத்தா நெல்செய்யு மென்பதாம். இதனுங் கற்புடையவ ளாற்றல் கூறப்பட்டது. (தெ-ப-ள.)-தெய்வம் - (பிற) தெய்வத்தை, தொழாள்-வணங்காளாகி, கொழுநன் - (தன்தெய்வமாகிய) கணவனை, தொழாத் தொழுதெழுவாஎன்று, எழுவாள் - (கித்திலோ இடில்) எழுங் மழை - வளங்காதின்று,

Page 42

அதி. வாழ்க்கைத் துணை நலம்.

இருப்பவள், பெய் என - பெய்ய என்று சொல்லல், மழை - மழை பெய்யும்.

55

If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.

If a woman who doesn't worship God, but worships her husband when he rises, says "let it rain", it will rain.

சு. தற்காத்துக் கற்கொண்டாற் பேணித் தலைகசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

(பரி-ளை.) எ-து,-கற்பினுள்ளும் வழுவாமல் நன்காத்து, தன் கொண்டவனையும் உண்டிடுமலியவற்றும் பேணி, இருவர்மாட்டி நன் மையமைந்த புகழ் நீங்காமற் காத்து, மேற்சொல்லிய நற்குண நற்செய் கைகளினுங் கடைப்பிடி யுடையாளே பெண்ணூவாள், எ-று.

தன்மாட்டிப் புகழாவது வாழ்வூழ் கற்பாற் றன்னப்புகழ்வது. சோர்வு - மழவி. இதனுந் நற்புகழ்தந் சிறப்புச் கூறப்பட்டது.

(உத-ப-ளை.)-தன்காத்து - (கற்பினுள் வழுவாமல்) தன்னைக் காப்பாற்றிக்கொண்ம, தன்கொண்டான்பெண் - தன் கொண்டவனையும் (உண்டிடுமலானவற்றுள்) உபசரித்து, த கைசான்ற - (தம்முவரிடத்துந்) நன்மையமைந்த, சொற்காத் து - புகழை (நீங்காமற்) காப்பாற்றி, சோர்விலாள் - (முன்சொ ல்லப்பட்ட) நற்குண நற்செய்கைகளினுங் (மறவி) இல்லாதவ ள், பெண் - பெண்ணுவாள்.

56

She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.

A wife who guards herself diligently, takes care of her husband, and preserves a spotless reputation.

எ. சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை.

(பரி-ளை.) எ-து,-மகளிரைத் தலைவர் சிறையாத்காக்குங் காவலென்ன பயக்கச்செய்யும்? அவர் தமது சிறையாற் காக்குங் காவலே தல யாய காவல், எ-று.

சிறை-மதிலுந் வாயில் காவலு முதலாயின. சிறை-கொளசைக் கற் புற்றியிற் றிறுத்தல். காவல் இரண்டினுந் சிறைக்காவ வில்வழி யெனச்சிறைக்காவலாற் பயனிலே யென்பார், சிறைகாக்குங் காட்பெதலே யென ரூர். ஏகாரம் பிரிநிலக்கண் வந்தது. இதனுந் நற்காத்தந் சிறப்புச் கூறப் பட்டது.

(உத-ப-ளை.)-மகளிர் - பெண்களே, சிறை - காவலினுல், காக்குங் - (தலைவர்) காக்குந், காப்பு - காவலானது, எவன் செய் யும் - என்ன பயோசனத்தைச்செய்யும், சிறை - கற்பெனுங் குணத்தினுல், காக்குங் - (அப்பெண்கள்) காக்குந், காப்பே - கா வலே, தலை - முதன்மையான காவல்.

57

What avails the guard of a prison? The chief guard of a woman is her chastity.

Of what use is a prison guard? A woman's chastity is her best protection.

Page 43

அ. பெற்றும் பெறிற்பெறுவார் பெண்டிர்ப் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழ மூலம்.

58

பெண்டிர் தம்மை யெய்ப்பியகணவன் வழிபடேல் பெறுவாராயின், புத்தேளிர் வாழும் உலகின்கண் அவராம் பெருஞ்சிறப்பி ஊறும்.

If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.

(பரி-ளை.) எ-து,-பெண்டிர் தம்மை யெய்ப்பியகணவன் வழிபதேல் பெறுவாராயின், புத்தேளிர் வாழும் உலகின்கண் அவராம் பெருஞ்சிறப்பி ஊறும். வழிபதெலென்பது சொல்லெச்சம். இதனும் நற்கொண்டாற் பேணியமகளிர் புத்தேளிராம் பேணப்படேவொன்பது கூறப்பட்டது. (கத-ப-ளை.) பெண்டிர் - மனைவியார், பெற்றுன் - (தம்மைக்) கொண்டகணவன், பெறின் - (ஊசித்தல்) பெறுவாராயின், புத்தேளிர் - தேவர், வாழும் - வாழ்கற்கிடமாகிய, உலகு-உலகத்தில், பெருஞ்சிறப்பு - (அவரால் செய்யப்படும்) பெரியசிறப்பினே, பெறுவார்—.

கு. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லே யிகழ்வார்முன் றென்றுபோற் பீடு நடை.

59

புகழை விரும்பிய இல்லாகீ இல்லாதார்க் கில்லை, தம்மை புகழ்த்துநோக்கும் பகைவர்முன் செங்கவேறு போ நடக்கும் பெருமித நடை, எ-து,-புகழை விரும்பிய இல்லாகீ இல்லாதார்க் கில்லை, தம்மை புகழ்த்துநோக்கும் பகைவர்முன் செங்கவேறு போ நடக்கும் பெருமித நடை.

The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile him.

(பரி-ளை.) எ-து,-புகழை விரும்பிய இல்லாகீ இல்லாதார்க் கில்லை, தம்மை புகழ்த்துநோக்கும் பகைவர்முன் செங்கவேறு போ நடக்கும் பெருமித நடை. புரிந்தென்றும் பெயொச்சச் தகரம் விகாரத்தாற் றெக்கது. பெருமித முடையானுக்குச் செங்கவேறு நடையா னுவமமாகலின், ஏறுபோலென் றர். இதனும் றைகசான்ற சொற்காவாழிப் பழங்குற்றவன் கூறப்பட்டது. (தெ-ப-ளை.)—புகழ்- பூர்த்தியை, புரிந்த- விரும்பிய, இல்மனையாளா, இல்லார்க்கு - இல்லாதவர்க்கு, இகழ்வார்முன்-(தம்மை) யிகழ்ந்துபேசும் பகைவர்முன், ஏறுபோல் - ஆண்ஷிக்கம் போலும், பீடு நடை - பெருமித நடை, இல்லே-இலது.

க0. மங்கல மென்ப மன்மாட்சி மற்றத நன்கல நன்மக்கட் பேறு.

ஒருவர்க்கு நன்மையென்று சொல்லுவார் அதின் தோர் மனையாளது நற்குண நற்செய்கைகள்; அவை தமக்கு நல்ல அணிகல மென்று சொல்லுவார் கல்ல புதல்வாய்ப் பெறுதலே, எ-து,-ஒருவர்க்கு நன்மையென்று சொல்லுவார் அதின் தோர் மனையாளது நற்குண நற்செய்கைகள்; அவை தமக்கு நல்ல அணிகல மென்று சொல்லுவார் கல்ல புதல்வாய்ப் பெறுதலே.

(பரி-ளை.) எ-து,-ஒருவர்க்கு நன்மையென்று சொல்லுவார் அதின் தோர் மனையாளது நற்குண நற்செய்கைகள்; அவை தமக்கு நல்ல அணிகல மென்று சொல்லுவார் கல்ல புதல்வாய்ப் பெறுதலே, எ-து. அறிந்தோல்பது என்ஜின்றது. மற்று - அசிங்கல். இதனுல் வாழக்கைத்துணைக் காதோர் அணிகலக்குறி, வருவின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய்ச் செய்யப்பட்டது. (தெ-ப-ளை.)—மனை - மனையாளது, மாட்சி - நற்குண நற்செய்கைகள், மங்கலம் - (ஒருவனுக்கு) நன்மை(யாம்,) என்ப-தெச்சம், மக்களும் - (ஒருவனுக்கு) நன்மை(யாம்) என்ப-.

Page 44

60

என் று சால் உவார்; செல் மக்கள் பேறு - செல் லபு தல்வாய்ப் பெற்று இல், அகன் - அவ்னிற்கு, செல் கலன் - செல்ல ஆபரணம், (என் பு) - என் று சால் உவார்.

The excellence of a wife is the good of her husband ; and good children are the jewels of that goodness.

61

  1. எழுபிறப் புன் தியவை திண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.

Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.

Page 45

அதி. புதல்வலைப் பெறுதல்

இட் புதல்வர்செய்யுந் தாநதருமங்கட் கவர் நன்குந் காரணமாகலின், பண்பெண்ணுங் காரணப் பெயர் காரியத்தின்மேலின்றது.

(தெ-ப-ளை.)-பழிபிறக்கா - (பிறாதல்) பழிக்கப்படாத, பண்பு உடைய - நற்குணங்களையுடைய, மக்கள்பெயின் - புதல்வ ளைப் பெறவாயின், எழுபிறப்பும் - (வினைசக்தியுள் உண் டாகிற) எழுவகைப்பட்ட பிறப்பிலும், ஈயவை - துன்பங்கள், தீண்டா - அடையவாம்.

The evils of the seven births shall not touch those who obtain children of a good disposition, free from vice.

The evils of the seven births shall not touch those who obtain children of a good disposition, free from vice.

க. தம்பொரு எளன்பதம் மக்க ளவர்பொரு டக்கம் வினையான் வரும்.

(பரி-ளை.) எ-து,-தம்புதல்வாத் தம்பொருஎன்று சொல்லுவர் அந்நோர்; அப்புதல்வர் செய்தபொருள் தம்மைக்கோக்கி அவர் செய்யு கல் வினையானே தம்பாவ்வரும் இதலான் எ-று. தந்தம் வினையென்பழித் தொக்குள்ள ஆரும் வேற்றுமை “முருக னது குறிஞ்சிலம்’ எனப் புழிப்போல, உரிமைப்பொருட்கண்வந்தது. பொருள்செய்தமக்கொட் பொருளென உபசரித்தார். இவை யிரண்போட்டா றும் கண்மக்கொடப் பெற்றுப் பெறு மறமைப்பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)-தமமக்க் - தம்முடைய புதல்வரை, தம் பொருள் - தம்முடைய பொருள்கள், என்ப - என்று சொல்லு வார், (அந்நோர்); அவர்பொருள் - அப்புதல்வர் சம்பாதித்த பொருள்கள், தம்தம் வினையான் - தம்மைக்குறித்து அவர்செய் யும் கல்வினையினலே, வரும் - (தம்மிடத்து) உண்டாகும், (ஆத லால்.)

Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.

Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.

ச. அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ்.

(பரி-ளை.) எ-து,-சுவையான அமிழ்தத்தினு மிகவின்மை யுடைத் து, தம்மக்களது சிறுகையான அளாவப்பட்ட சோர, எ-று. சிறுகையான் அளாவலாவது “இட்டென் தொட்டென் கல்வியுந் துழந்கு, கெய்யுடையடிசின் மெய்பட விதிர்த்தல்.”

(தெ-ப-ளை.)-தம்மக்கள் - தம்முடையமக்களது, சிறுகை- சிறியகைகளால், அளாவிய - அளையப்பட்ட, கூழ் - சோருநது, அமிழ்தினும் - (சுவையினுல்மிகுந்து) அமிா்தத்கினும், ஆம்றஇ னது - மிகவும் இனிமையையுடையதாம்.

The rice in which the little hand of their children has dabbled will be fur sweeter (to the parent) than ambrosia.

The rice in which the little hand of their children has dabbled will be fur sweeter (to the parent) than ambrosia.

Page 46

65

மக்கள்மெய் தீண்டல் உடற்றின்ப மற்றவர் சொற்கேட்டப் வின்பஞ் செவிக்கு.

The touch of children give pleasure to the body and the hearing of their words, pleasure to the ear.

மக்களது மெய்யைத் தீண்டல் உடம்புக்கு இன்பமாவது; மற்றவர் சொல்லேற்கேட்டல், எ-று. மக்களுக்கு மமலைச் சொல்லேற்கும் ஒருவர் கற்று வலையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் சொல்லென்றார். தீண்டல் கேட்டலென்னுங் காரணப் பெயர்கள் ஈண்குக் காரியங்களின்மேல் வந்தன.

66

குழலினிதி யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.

"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.

தம்மக்கள் தம்முடைய குதலிச்சொற்கேளாதவர், குழல் யாழ் என்னான ஆகுபெயர். கேட்டவர் அவற்றினு மழலைச்சொல் இனி தென்பொன்பது குழிப்பெச்சம். இனிமைகுறிப்பி மழலைச்சொல் கேள் சிறப்புவகையானும் கூறியவாறு. இவை மூன்றுபாட்டானும் இம்மைப் பயன்கூறப்பட்டது.

67

தன்னை மகற்காற்று என்றி யவையத்து முன்கி யிருப்பச் செயல்.

தகப்பனுனவன் மகற்கு நன்மையாவது கற்று அவையத்தின்கண் அவரினு மிக்கிருக்குமாறு கல்வியுடையனுக்கு தல், எ-று. பொருளுடைய ஒர்க்கன் முதலியன துன்பம் பயத்தலின், நன்மை யாகவென்பதி கருத்து. இதனுந் தந்தை கடன் கூறப்பட்டது.

Page 47

புகழ்வரைப் பெறுதல்

67

அவையத்து-(கற்றவரது) சபையில், முன்னி இருப்ப-(அவரினும்) ஒம்ம்பட்டிருக்க, செயல்-(கல்வியை யுடையவன்) ஆகுதலாம்.

The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

அ. தம்மிற்றம் மக்க ஞறிவுடைமை மானிலத்து மன்னுயிர்க் கெல்லாங் மினிது.

(பரி-ளை.) எ-து.—தம்மக்களது அறிவுடைமை பெரியநிலத்து மன்னு நின்றவுயிர்க்கெல்லாந் தம்யினுந் இனிதாம், எ-று.

உண்டமிவென்றதி இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவு, மன்னுயிர் என்றது உண் டறிவுடையார்மேல் நின்றது; அறிவுடைமைகண் டின் புறதந்குரியவர் அவராகலின். இதனுந் தந்தையினுந் அவையத்தார் உவப் பொன்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)—தம்மக்கள் - தம்மக்களது, அறிவு உடை மை - அறிவுடையரா யிருக்கையானது, மானிலத்து - பெரியநிலத் தில், மன் - நிலேபெற்ற, உயிர்க்கு எல்லாம் - மக்க ளுயிர்க் கெல் லாம், தம்யின் - தமக் கின்பந்தருவதினுந், இனிது - இனிதா யிருக்கும்.

புகழ்வரைப் பெறுதல்

68

That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.

அ. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகநச் சான்றே னெனக்கேட்ட தாய்.

(பரி-ளை.) எ-து.—தான் பெற்றபொழுதை மகிழ்ச்சியினு மிகமகிழுந் தன்மகநக் கல்விகேள்விகளால் கிறைந்ததென சொல் லக்கேட்டதாய், எ-று.

கவாநின்கட்டப் பொது வுவகையினுந் சால்புடைய நெநக்கே ட்ட சிறப்புவகை பெரிதாகலின் பெரிதுவக்கு மெனவுந், பெண்ணியல் பாற் றுநக அறியாமையின் கேட்டதொ யெனவுங் கூறினர். அறிவுடையா ரொன்றது வருவிக்கப்பட்டது, சான்றெ ன்றற் குறியவர் அவராகலின். தாயுவகைக் கள்வியின்மையின் அந் தனுந் பிறிதுக் கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)—தன் மகநே - தன் புதல்வநே, சான்றென (அறிவு டையோர்) சொல்ல, கேட்ட தாய் - (அதனைக்) கேட்ட தாயானவள், ஈன்றபொழுதின் - பெற்றகாலத்தினுந், பெரிது உவக்கும் - மிக மகிழ்வாள்.

புகழ்வரைப் பெறுதல்

69

The mother who hears her son called "a wise man " will rejoice more than she did at his birth.

Page 48

அ-ம். அதி-அன்புடைமை.

70

மகன்றக்கு காற்று முதல்வி யிவன்றன்மை எய்னோென்றன் கொல்லெனுஞ் சொல்.

By what great penance did his father beget him, is the benefit which a son should render to his father.

(பரி-ளை.) எ-து,-கல்வியுடைய ஞுக்கிய தக்தைக்கு மகன் செய்யுங் கைம்மாறவது தன்னிறும் ஒழுக்கமுங் கண்டார் இவன்றை இவைப் பெறுதற் கென்ன தவஞ்செய்தான்கொல்லோ என்று சொல்லுஞ் சொல்லை சிகழ்த்திதல், எ-து. சொல்லென்டது சிகழ்த்துதலாயிய தன்காரணம் தோன்ற பின்றது. சிகழ்த்திதல் - அஃஞநுள் சொல்ல ஒழுகுதல். இதனுங் புதல்வன் கடன் கூறப்பட்டது. (செ-ப-ளை.)-தக்தைக்கு - (தன்மைக் கல்வி உடையவனுக்கு) தகப்பனுக்கு, மகன்-புதல்வன், ஆற்றும் - செய்யும், உதவி எதிர் கன்றியானது, (தன்னிறிவையும் ஒழுக்கத்தையுங் கண்ட வர்) இவன்-இவனது, தக்தை - தகப்பன், (இவைப் பெறுதற்கு) என் - எந்ந தவத்தை, கோற்றுன்கொல் - செய்தானோ, என் றும் - எங்கு, சொல்ல் - சொல்லை; (உண்டாக்குதலால்).

அ-ம். அதி-அன்புடைமை:

க.

அன்பிற்கு முன்னோ வடைக்குங்தா ஆர்வலர் புன்கணீர் பூச நரும்.

(பரி-ளை.) எ-து,-அன்பிற்கும் பிறழியாம லடைத்தவைக் குந் தாம் மோ லன்புசெய்யப் பட்டாராது துண்பக் கண்ணீரோ உண்ணின்ற அன்பினையெல்லா ரும் அழியத் காற்றும் உதகலான். எ-து. உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை கண்ணீர்மேலே றப்பட்டது. காட்சியளவைக் கெய்தாதாயினுங் அனுமான அளவையான் வெளிப்படு மென்பதாம். இதனல் அன்பின துண்மை உணர்த்தப்பட்டது. (செ-ப-ளை.)-ஆர்வலர் - அன்புடையாராது, புல்கண் நீர்- புல்லிய கண்ணீரோ, பூசல்தரும் - (அன்பை யாவரும் அழியத்) தூற்றும்; (ஆகலால்), அன்பிற்கும் - அன்பினுக்கும், அடைக் குந் துணி

Page 49

அன்புடைமை

71

உ. அன்பிலா ஒல்லாங் தமக்குரிய ரன்புடையா ஒன்பு முறியர் பிறர்க்கு.

Is there any fastening that can shut in love? Tears of the affectionate will publish the love that is within.

(பரி-ள.) எ-து,-அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளனும் தமக்கே உரியர்; அன்புடையார் அவற்றுனே அன் மித் தம்முடம்பானும் பிறர்க்குரியர், எ-று. ஆறுபுகளும் பிரிகிலே ஏகாரமும் விகாரத்தாம் தெருக்கண் ஆகுபெயர். என்புமுரியாதல் தன்னகம் புக்க குறுநடைப்புறவின் மரகதி கண் டஞ்சித் திசைபுக்கோன் முதலாயினுற்கட் காண்க. (தெ-ப-ள.) அன்பு இலார் - (உயிர்களிடத்து) அன்பு இல்லோதார், (பிறர்க்குப்பயன்படாமையால்) எல்லாம் - எல்லாப்பொருள்களாவும், தமக்கு - தமக்கே, உரியர் - உரியவராவார்; அன்புடையார்-அன்புடையவர், (அவைகளாலே மாத்திரமல்லாமல்) என்பும் - (கம்) உடம்பானும், பிறர்க்கு-மற்றவர்களுக்கு, உரியராவார்.

அன்புடைமை

72

க. அன்போ டையைந்த வழக்கென்ப வாருயிர்க் கெல்லோரு மையைக் கொடுப்பு.

Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.

(பரி-ள.) எ-து,-பெற்றதற்கிய மக்களுயிர்க் குடம்போ ஏண்டா இய தோடர்ச்சியினே அன்போடு பொருந்துதம்க்கு வந்த கெழியின் பய னென்று சொல்லுவார் அறிந்தோர், எ-று. பிறப்பின் தருமை பிறந்த உயிர்கண்மேல் எற்றப்பட்டது. இயைந்த வென்ப தபசார வழக்கு. வழக்கு-ஆகுபெயர். உடம்போ டையைந்தலது அன்புசெய்ய லாகமையின், அது செய்தற் பொருட் டித்தோடர்ச்சி யுள தாயிறென்பதாம். ஆகவே, இத் தோடர்ச்சிக்கப்பயன் அன்புடைமை என்று இற்று. (தெ-ப-ள.) ஆர் உயிர்க்கு - பெற்றதற்கிய மனிதருயிர்க்கு, என்போடு-உடம்போடு, இயைந்து - உண்டாக, தோடுப்பு-சங் கத்தை, அன்போடு - அன்புடன், இயைந்து - பொருந்துதம்க்கு வந்த, வழக்கு - வழியின்பயன்கும், என்ப - என்று (அறிந்தோர்) உசாலுவர்.

அன்புடைமை

73

They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).

Page 50

அகி-அன்புடைமை

74

க. அன்பீனு மார்வ முடைமை யதுவீனு கண்பென்னு நாடாச் சிறப்பு.

Love begets desire; and that (desire) begets the immeasurable excellence of friendship.

(பரி-ள.) எ-து,-ஒருவனுக்குத் தோடர்புடையார்மாட்டச் செய்ய அன்பு அத்கன்மையாம் பிறர்மாட்டும் விருப்ப முடைமையத்தரும்; அவ்வி ருப்ப முடைமைதான் இவற்குப் பகையும் கொதுமலும் இல்லையாய் யாவர்கண் பென்று சொல்லப்படும் அன்பிறந்த சிறப்பினோத்தரும், எ-று. உடைமை-உடையனuk தன்மை. யாவரு கண்பாதல் எல்லாப் பொருனமேய்துதக் கேதுவாகலின், அதினனாடாச் சிறப்பென்றார்.(தெ-ப-ள.)-அன்பு - (மனே விமக்கள் முகஷியோரிடத்தச்செய்யும்) அன்பானது, ஆர்வம் உடைமை - (பிறரிடத்தே) ஆசையையுடையன மிருக்கையை, சீரும்-(ஒருவனுக்குத்) தரும்; அது - அவ்விருக்கையானது, கண்புளனும் - (இவனுக்கு யாரும்) நட்பினொன்று சொல்லப்படுகிற, நாடாச்சிறப்பு - அள விறந்தசிறப்பை, சீரும்-தரும்.

அகி-அன்புடைமை

75

சி. அன்புந் தமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்று ஒய்துள் சிறப்பு.

They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.

(பரி-ள.) எ-து,-அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய செ ந்ரிப்பயென்று சொல்லுவர் அறிநோர், இவ்வுலகத்து இல்வாழ்க்கைக் கணின்று இன்புகர்த்து அதன்மேற் றுறக்கத்திச் சென்றேப்படும் பேரின் பத்தினே, எ-று. வழக்கு-ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கணின்று மனேவியோமே மக்க ளொடும் ஒக்கலோடுக்கடி யின்புற்றுர் தஞ்செய்த வேள்வித்தொழிலாந் தேவராய் இணையும் இன்புற்றாகலின், இன்புற்று ஒய்துள் சிறப்பென்ரூர். தவத்தோக் றுன்புற் றெய்துந் துறக்க இன்பத்தினே சீரும் இன்புற் றெய்துதல் அன்பானேஅன்றி இல்லையென்பதாம்.(தெ-ப-ள.)-வையகத்து-இவ்வுலசுத்தில், இன்பு உற்றுர்-(இல்வாழ்க்கையில்) இன்பத்தை அனுபவித்தவராகி, எம்மும்-(பின்பு விண்ணுலகத்திற்சென்று) அடையும், சிறப்பு - பேரின் பத்தை, அன்பு - அன்பை, உற்று - உடையராய், தமர்ந்த-(இல் லறத்தோடு) பொருந்திய, வழக்கு - வழியின்பயன், என்ப-என் றுசொல்லுவார் (அறிநோர்.)

அகி-அன்புடைமை

76

க. அன்னகிற் கேயன்பசார் பென்ப வழியார் மன்னகிற்கு மஃதே குணே.

(பரி-ள.) எ-து,-அன்பு திணையாவது அறத்தின்கக் கென்று சொல் லுவர் இலர்மயிர்த்திரும் அவ்வன்பே திணையாவது, எ-று.

Page 51

அகி—அன்புடைமை

ஒருவன்செய்த பகைமைபற்றி உள்ளத்து மறங்கிழ்த்தழி அவளைகட பாக்காருளி அவன்மேல் லன்புசெய்ய· அதீயின்குமாகிலின், மறத்தை நீச் குதற்குங் துணையாமென்பார், மறத்திற்கு மஃதே துணையென்றுர், "துன் பக்இறியாதோர் துணையாவார்" என்பழிப்போல. இவை இருபாட்டாளும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.) அரியார்- அரியாதவர் (சிலர்), அன்பு-அன் பானது, அறத்திற்கு-திருமத்திற்கு, சார்பு-துணையாவது, என்ப- என்றுசொல்லுவார்; மறத்திற்குங் - பாவத்தை நீக்குதற்குங், அஃதே - அவன்பே, துணை - துணையாவது.

76

The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

எ. என்பி லதனே வெயில்போலக் காயுமே யன்பி லதனே யரம்.

(பரி-ரை.) எ-து,-என்பில்லாத உடம்பை வெயில்காய்ந்தாங் போல க்காயும்; அன்பில்லாத வுயிரை அறம்அறக்கள்வுൾ, எ-று. என்பில தென்பதனுன் உடம்பென்பதாதும், அன்பில தென்பதனுன் உயிரொன்பதாதும் பெற்றுங். வெறுப்பின்றி எக்குங் ஒரு தன்மைத்தாகிய வெயிலின்முன் என்பில்லதி தன்னியல்பாற் சென்று கெமொறுபோல, அத்தன்மைத்தாகிய அறத்தின்முன் அன்பில்லதி தன்னியல்பாற் கெடு மென்பதாம். அதனைக் காயுமென வெயி லறங்களின்மேல் லேறினுர், அவ ற்றின்குங் அவ்வியல் புண்மையின். இவ்வாறு "அல்லவை செய்தார்க் கறஂ கூற்றம்" எனப் பிறருங் கூறினுர்.

77

Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i. e. worms.

அ. அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண் வறன்மரங்கள் இற்று.

(பரி-ரை.) எ-து,-மனத்தின்கண் அன்பில்லாத உயிர் இல்லறத்தோடு கூடிவாழ்தல் வன்பாற்கண் வற்றலாகியமராந் தளிர்த்தாற்போலுஞ், எ-று. கூடா தென்பதாம். வன்பாற்-வன்னிலஞ், வற்றலென்பது பால்வினஃ அஃறிணைப் படர்க்கைப்பெயர்.

(தெ-ப-ரை.)-அன்பு அகத்து இல்லா உயிர் - மனத் தின் கண் அன்பில்லாத உயிரானது, வாழ்க்கை - (இல்லறத்தோடு) வாழ் கலானது, வன் பாற் கண் - கடினமாகிய நிலத்தில், வறன்மரங்கள்-வற்றல்மரம்- உலர்ந்த மரமானது, தளிர்த்து அம்று - தளிர்த்தாற்போலும்.

78

The domestic state of that man whose mind is without love, is like the flourishing of a withered tree upon the parched desert.

Page 52

கு-ம். அதி. விருந்தோம்பல்.

கு-ம். அதி-விருந்தோம்பல்.

ஆ. புறத்துறுப் பெல்லாம் மெவன்செய்யும் யாக்கை யகத்துறுப் பன்பி லவர்க்கு.

(பரி-ளை.) எ-து,- யாக்கை யகத்தின்கணின்று இல்லறத்திற் குறுப் பாயிய அன்புடையர் அல்லாதார்க்கு ஏனப் புறத்தின்கணின்று உறுப்பாவ ன எல்லாம் அவ்வறுஞ் செய்யதற்கண் என்னவுதலியைச் செய்யும், எ-து.

புறத்துறுப்பாவன- இடனும் பொருளும் ஏவல்செய்வாரு முதலா விந. துணியோடு கூடாதவழி அவ்வறுந் பயனின்மையின் எவன் செய்யு மென்று. உறுப்புப்போலின் உறுப்பெனப் பட்டன. யாக்கையின்ற் கண் முதலிய வுறுப்புக்கெல்லாம் என்னபயன்செய்யும் மனத்தின்கண் உறு ப்பாயிய அன்பில்லாதார்க்கென்று உடைப்பாருமுலர். அதற்கல்லறத்தோ டியாதும் இயையாமை அரிக.

(தெ-ப-ளை.)- யாக்கை அகத்தி- உடம்பி லகத்திலேனின் று, உறுப்பு - (இல்லறத்துக்கு) அங்கமாகிய, அன்பு இலவர்க்கு- அன்பில்லாதவர்க்கு, புறத்து - மற்றைப் புறத்திலேனின் று, உறு ப்பு எல்லாம் - அங்கமாவனவெல்லாம், எவன் - (அவ்வறுஞ்செய் தவியே) என்னவுதலை, செய்யும்--.

79

Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the interual member.

Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.

க0. அன்பின் வழிய துயிர்நிலே யம்திலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு.

(பரி-ளை.) எ-து,- அன்புமுதலாக அதன்வழின்ற உடம்பே உயிர் கின்ற உடம்பாவது; அவ்வன்பில்லாதார்க் குளவாண வுடம்புகள் என் பெனத் தோலாற் போர்த்தனவாம், உயிரின்றனவாகா, எ-து.

இல்லந் பயவாமயின் தான்வாயின. இவை நான்குபாட்டாறும் அன்பில் வழிப்பவே குற்றன கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)- அன்பின்வழியது - அன்புமுதலாக அதன் வழின்ற உடம்பே, உயிர்நிலே- உயிரின்ற வுடம்பாகும்; அம்-து இலார்க்கு - அவ்வன்பில்லாதார்க்குள்ள, உடம்பு - உடம்புகளாவை, என்பு - என்பம்பை, தோல்- தோளினுல், போர்த்த- போர் க்கப்பட்டனவாம் [உயிரின்றவுடம்பாசா.].

80

That body alone which is inspired with love, contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.

That body alone which is inspired with love, contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.

கு-ம். அதி-விருந்தோம்பல்.

அம்-தாவது இருவகை விருந்தினையும் புறத்துறுதல், தென்புலத்தார் முதலிய இரம்புலத்தின் முன்னேய இரணடும் கப்புலனகாதாரை நினந்து செய்வன இரகலாறும், பின்னேய இரணடும் பிறக்கித லன்மையாறும், இடையின்ற விருந்தோம்பல் சிறப்புடைத்தாப் இல்லற்கட்கு முதலா யிற்று. வேறுகாத அன்புடை மிருவர்கூடி அல்லது செய்யப்படாமையின், இம்-தன்புடைமையின் பின்வைக்கப்பட்டது.

க. இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்ண மை செய்தற் பொருட்டு.

Page 53

81

விருந்தோம்பல்

The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.

81

  1. விருந்தின் புறத்ததாக் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றனது.

  2. To eat alone, leaving guests outside, is not proper, even though the food were ambrosia.

It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.

83

வருவிருந்து வைகலும் மோம்புவான் வாழ்க்கைபருவங் திரு பாழ்படுத்து வின்று.

  1. He who entertains with reverence all guests that come, will make his life prosperous, not miserable.

Page 54

ஆ - ம். அதி. விருந்தோம்பல்.

வாழ்க்கை - இல்வாழ்க்கையானது, பருவந்து - (வறுமையால்) வருந்தி, பாழ் படுதல் இன்று - கெடுதலே யடைவதில்லை.

83

அுகனமர்ந்து செய்யா ஊறையு முகனமர்ந்து நல்விருந் தோம்புவா நில்.

The domestic life of the man that daily entertains the guests who come to him, shall not be laid waste by poverty.

(பரி-ள.) எ-து,-இருமகள் மனமகிழ்த்து வாழாதிருக்கும், முகம் இனியனுய்த் தக்கவிருந்தினைப் பேணுவானது இல்லின்கண், எ-று. மனமகிழ்தற்குக் காரணம் தன்செல்வம் கல்வழிப்படுதல். தகுதி ஓ ருனவொழுக்கங்களான உயர்தல். பொருள்கொத்தற்குக் காரணத் கூரிய வாறு. (உரை.)-முகன் அமர்ந்து - முகம் இனியனுய், நல்வி ருந்து-தக்க விருந்தினை, ஒம்புவான்-காப்பவனது, இல்-வீட் டில், செய்பவான் - இருமகள், அவன் அமர்த்து - மனமகிழ்த்து, உறையும் - வாழ்ந்துகொண் டிருப்பான்.

84

வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் மிசைவான் புலம்.

Lakshmi with joyous mind shall dwell in the house of that man who with cheerful countenance entertains the good as guests.

(பரி-ள.) எ-து,-முன்னே விருந்தினை மிசைவித்துப் பின் மிக்க தேன்த் தான் மிசைவானது விளோபுலத்திற்கு வித்திடேயும் வேண்டுமோ, எ-று. கொல்லென்பது அசையிலே. தானே விளையுமென்பது குறிப்பெச்சம். இவைமுன்றுபாட்டானும் விருந்தோம்பவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது. (உரை.)-விருந்தோம்பி - (முன்னே) விருந்தினை யுண்பித்து, மிச்சில் - மிகுதியை, மிசைவான் - (பின்) உண்பவ நது, புலம் - விளோபுலத்திற்கு, வித்தும் - விதையும், இடல்-இட தலும், வேண்டென்கொல் - வேண்டுமோ.

85

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்க்கிறுப்பா னல்விருந்து வானத் தவர்க்கு.

Is it necessary to sow the field of the man who having feasted his guests eats what may remain ?

(பரி-ள.) எ-து,-தன்கட்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்தித் தான் அதனோடி உண்ணாதிருப்பான் மற் பிறப்பித் தேவனும் வாழியுள்ளார்க்கு கல்விருந்தோம், எ-று. வருவிருந்தென்பது இடவழுவமைதி. கல்விருந்து-எய்தாவிருந்து. இத னன் மறுமைக்கண்ணயம்பயன் கூறப்பட்டது.

Page 55

கூ-ம். அதி. விருந்தோம்பல்.

(செக்-பதை.)-செல்விருந்த - (தன்னிபத்தே) வந்தவிருந்தை, ஓம்பி - உபசரித்து, வருவிருந்த - (பின்) வரும்விருந்தை, பார்த்து - எதிர்நோக்கி, இருப்பான், (மறுபிறப்பிலே தேவனும்), வாழ்த்தவர்க்கு-வாழி வள்ளவர்க்கு, நல்விருந்து - நல்லவிருந்தாவான்.

He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.

அ. இருந்தோர்க் தென்பதொன் றில்லெ விருந்தின் றுணேத் துணை வேள்விப் பயன்.

(பரி-ளை.) எ-து,-விருந்தோம்பலாகிய வேள்வியின்டயன் இன்ன வளித்தென்பதோ ரளவுடையதன்று; அதம்க்கு அவிருந்தின் மகுதிபல செ ஆளவு, எ-று.

  • இம் பெருவேள்வியி டெனுறுகலின் வேள்வியென்றும், பொருளாளவு "தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால், வான்கிறதாப் போர்த்து விடம்" ஆகலின், இருந்தோர்க் தென்ப தொன்றிலென்றுங் கூறினர். இதனுன் இருமையுங் பயத்தம்குக் காரணங் கூறப்பட்டது.

(செக்-ப-ளை.)-வேள்விப்பயன் - (விருந்தினையுபசரித்த லாகிய) வேள்வியின பயன், இருந்தோர்க் தென்பதென்பது-இன்ன அளவின யுடைய தென்பதாகிய, ஒன்று இல்லெ-ஒரளவின் யுடைய யதன்று; விருந்தின்-அவ்விருந்தினது, துணை - (அகம்கு) அளவாம்.

The advantages of benevolence cannot be measured : the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.

அ. பிற்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.

(பரி-ளை.) எ-து,-நிலையாப்பொருளை வருந்திக்காத்தப் பின் அதனை யிழந்து இதுபொழுது யாம் பற்றுகோடல மாயினும் என்றற்குவார் அப்பொருளான் விருந்தினையோம்பி வேள்விப்பயனெய்தும் போழி யிலாதார், எ-று.

"கட்டிய வொண்பொருளெக், காத்தது மன்கே கடந்துன்பம்" ஆக லின், பிற்தோம்பியென்றுர். வேள்வி - ஆகுபெயர்.

(செக்-ப-ளை.)-விருந்து - விருந்தினராள், ஓம்பி - (நிலையாப் பொருளாக்கொண்டு) உபசரித்து, வேள்வி - அவ்வேள்விப்பயன, தலைப்படாதார் - அடையும் அறிவிலாதவர், பிற்து ஓம்பி - (அப் பொருளை) வருந்திக்காத்து, (பின்பு அழிந்து) பற்று அற் பொருளா) வருந்திக்காத்து, (பின்பு அழிந்து) பற்ற அற் பொருளா

  • இம் பெருவேள்வி-பிரமாயகம்=வதமாததல்; தேவயாகம்=சோம மவத்தல்; முதுயாகம்=விருந்தோம்பல்; பித்ரியாகம்=தீட்டடல நில்ல, பூதயாகம்=பலியீதல்.

Page 56

ஆ-ம். அதி. விருந்தோம்பல்.

88

கு. உடைமையு லின்மை விருந்தோம்ப லோம்பா மடமை மடவார்க னுண்ணடு.

Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have laboured and laid up wealth and are now without support."

(பரி-ள.) எ-து,-உடை!மைக்காலத்து இன்மையாவது விருந்தோம் பக் இகழும் பேதைமை; அஃறித்தார்மாட்டி உளதாகாது பேதையார் மாட்டேயுளதாம், எ-று. உடைமை - பொருளுடையனுத்தன்மை. பொருளாங்கொள்ளும் பய ன இழப்பித்து உடைமையை இன்மையாக்கலின், மடமையை இன்மை வாயாக உபசரித்தார். பேதைமையான் விருந்தோம்பல் இகழின், பொருள் கின்றவழியும் அதனுந் பயனில்கெயென்பதாம். இலைபிறன்பாட்டானுந் இருந்தோம்பாவழிப் பயன்குறித்துக் கூறப்பட்டது. (தெ-ப-ள.)-உடைமையுள்-(பொருள்) உடையாராயிருக்காலத்து, இன்மை - வறுமையாவது, விருந்தோம்பல்-விருந் தினை யுபசரித்தலே, ஓம்பா - இகழும், மடமை - பேதைமை யாகும்; (அது அறிவிலாத கிறாது) மடவார்கன் - அறிவிலா தவரிடத்து, உண்(டு - உளது.

89

கு. மோப்பப் குழையு மனிச்ச முகங்திரிந் தோக்கக் குழையும் விருந்து.

That stupidity which exercises no hospitality is poverty in the midst of wealth.

(பரி-ள.) எ-து,-அனிச்சபூ மோந்துழியன்றிக் குழையாதது; விருந் தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர், எ-று. அனிச்சம் - ஆகுபெயர். செய்மைக்கட்டகண்ழி இன்முகமும், அது பற்றி கண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி கன்றுற்று உம் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் செய்மைக்கண்ணே வாடி நீங்குவலின், தீண்டிய வழி அல்லது வாடாத அனிச்சப்பூவினுந் விருந்தினர் மெல்லியொன்பதாம். இதனுந் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டுமென்பது கூறப்பட்டது. (தெ-ப-ள.)-அனிச்சம் - அனிச்சப்பூவானது, மோப்ப-மோந்தவிடத்தே, குழையும் - வாடும்; விருந்து - விருந்தின ரான வர், முகம் திரிந்து - முகம் வேறுபட்டு, நோக்க - பார்க்க, குழை யும் - வாடுவர்.

90

As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.

Page 57

அதி-இனியவைகூறல்

90

அம்தாவது மனத்தின்கண் உவகையை வெளிப்படுத்தப்பன்வாய இனிய சொற்கேள் சொல்லுதல். இதுவும், விருந்தோம்பவர்க்கு இன்மையமை யாதாகின், விருந்தோம்பலின்பின் வைக்கப்பட்டது.

க. இன்சொலாம் லேச மளிப் படிறிலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (பரி-ளை.) எ-து,-இன்சொலாவன அன்போடு கலந்து வஞ்சனை யிலவாய் இருக்கின்ற அறத்தினே உணர்ந்தார்வாயிற் செொற்கள், எ-து. ஆல்-அசைநிலை. அன்போகலத்தால் - அன்புடைய மெய்யுணர்ந்தார் கெளசிற்கெல்லாஞ் செம் மதல். படிறின்மைவாய்மை. மெய்யுணர்ந்தார் கெளசிற்கெல்லாஞ் செம் மையுடைத்தாய்த் தோன்றலின், செம்பொருளெனப்பட்டது. இலவாஞ் சொல்லென இயையும். வாயென வேண்டாது கூறினர், தியசொம்பயிலா என்ப தழிவித்தற்கு. இதனுன் இன்சொற்கிலக்கணக் கூறப்பட்டது. (தெ-ப-ரை.) இன்சொல் - இனிய சொற்களாவன, ஓரம் அன்பு - அன்போடு கலந்து, படிறு இலனும் - வஞ்சனை யில்லாந் வாயிருக்கின்ற, செம்பொருள் - அறத்தினே, கண்டார் - அறிந்தவ ரது, வாய்ச்சொல் - வாய்ச்சொற்களாகும்.

அதி-இனியவைகூறல்

91

உகணமர்க் கிதவி னன்றே முகனமர்க் கின்சொல் நுகப் பெறின்.

Sweet words are those which, imbued with love and free from deceit, flow from the mouth of the virtuous.

(பரி-ளை.) எ-து,-கொஞ்சுவந் தொருவற்கு வேண்டிய தொருபொருள் கொடுத்தலினும் கன்று, கண்டபொழுதே முகம்இனியநுய் அதனேடு இனியசொல்கெயு மூடையநுகப் பெறின், எ-து. இன்முகத்தோடிய இன்சொல் ஈதல்போலப் பொருள்வயத்த தன்மித் தன்வயத்தாயினும், அறகெஞ்சுடையார்கெல்லது இயல்பாக இன்மையின், அதனினும் அறிதெனுங்கருத்தான், இன்சொலனுகப் பெறி என்றார். (தெ-ப-ரை.)-முகன் அமர்ந்து - (கண்டபொழுதே) முக மலர்ந்து, இன்சொலன் ஆக- (அதனேடு) இன்சொல்கெயும் உடை யவனுக, பெறின் - பெற்றுல், (அது), அகன் அமர்ந்து - மனமகிழ்ந்து, ஈதலின் - (ஒருவனுக்கு வேண்டியதொருபொருள்) கொடுத்தலினும், கன்றே - நல்லதேயாம்.

அதி-இனியவைகூறல்

92

முகத்தான் அமர்ந்தினிது கோக்கி யகத்தான் மின்சொலினதே யறம்.

Sweet speech with a cheerful countenance is better than a gift made with a joyous mind.

(பரி-ளை.) எ-து,-கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி, பின் நண்ணியவழி மனத்துடனிய இனியசொற்கேளச் சொல்லு தலின்கண் ணதே அறம், எ-து.

Page 58

க0-ம். அதி. இனியவைகூறல்.

கோக்கியென்னும் வினையெச்சம் இன்சொலென அடையயுற்று நின்ற முதனிலேத் தொழிற்பெயர் கொண்டது. ஈதன்கண் ணதனுன் றென்ற வாறு. இவையிரண்போட்டாலும் இன்முகத்தோடு கூடியஇன்சொல் முன்னோ பினித்துக்கோடலின், விருத்தோம்புதற்கட் சிறந்ததென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)—அரம-தருமமானதி, முகத்தான அமரகத-(கண்டபோதே) முகத்தால் விரும்பி, இனிது கோக்கி-இனிதா கப்பார்த்து, (பின்சொர்தவிடத்து) அகத்தான் ஓம் - மனத்தோட லகிய, இன்சொலினோத - இனிய சொற்களச் சொல்லுதலி ணி டத்தே.

இனியவைகூறல்

93

  1. Sweet speech, flowing from the heart, (uttered) with a cheer-ful countenance and sweet look, is true virtue.

Heartfelt sweet speech, accompanied by a cheerful countenance and pleasant demeanor, is true virtue.

இனியவைகூறல்

94

ச. துன்புறூஉன் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு மின்சொல் லவர்க்கு.

  1. Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.

(பரி-ரை.) எ-து,-எல்லார்மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன் சொலே உடையார்க்குத் துன்பத்தை மிகுவிக்கும் நல்குறவு இல்லையாம், எ-று.

காழுதலியபொறிகள் சுவை முதலிய புலன்சகநுறகராமை உடை மையின், துவ்வாமைபென்றர். யார்மாட்டும் இன்புறூஉ மின்சொலவர்க் றுப் பகையும் நொதுமலு மின்றி உள்ளது கண்பேயாம், ஆகவே, அவர் எல்லாச்செல்வமும் எய்தவொன்பது கருத்து.

(தெ-ப-ரை.)—யார்மாட்டும்-எல்லாரிடத்தும்; இன்பு உறு ம் - இன்பத்தை மிகுவிக்கும், இன்சொ லவர்க்கு - இனிய சொற் கள் உடையவர்க்கு, துன்பு உறும் - துன்பத்தை மிகுவிக்கும், துவ்வாமை - வறுமையானது, இல்லாகும் - இல்லை.

இன்சொலனச்செ இன்முகத்தின் பணிவுடை மையும் டங்கிநிற்-மற்ற-அசைநிலை. வேற்றுமையுடைமையாம் பிறவெனவும், இவை போலப் பொரழகுசெய்யாமையின் அல்லவெனவுங் கூறினர். இவையிரண்போட் டானும் இனியவை கூறவார்க்கு இம்மைப்பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)—ஒருவனுக்கு அணி - ஆபரண மாவது, பணிவு உடையன் - (பெரியோரிடத்தே) வணக்கமுடை யவனகி, இன்சொலன் ஓசல்-( எல்லாரிடத்தும்) இனிய சொல்லே யுடையவனகி.

Page 59

யுடையவனுஇருகையயாம்; பிற - (இவ்விரண்டும் மல்லாமல் உடம்பில் அணியும்) மற்றை ஆபரணங்கள், அல்ல - ஆபரண்களாகா.

Humility and sweetness of speech are the ornaments of a man; all others are not (ornaments).

சு. அல்லவை தேய வறம்பெருகு நல்லவை காடி யினிய சொலின்.

(பரி-ரை.) எ-து,-பொருளாம் பிறர்க்கு நன்மை பயக்குஞ்சொற் களுமனத்தான் ஆராய்த்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின், அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும், எ-று.

தேய்தல் - தன்பகையாயிய அறம் வளர்தலின் தனக்குநிலையின்றி மெலிதல். “தவத்தின்முன் வில்லாதாம் பாவம்” என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலுங் கடியவாக்சொல்லின், அறனு காதென்பதாம். இதனுன் மறுமையப்பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)-நல்லவை - (பொருளுடல் பிறர்க்கு) நன்மையைத் தருஞ்சொற்கேள், நாடி - (மனத்தால்) ஆராய்த்து, இனிய - இனிமை யுள்ளனவாக, சொலின்-(ஒருவன்) சொல்லுவானுஇன், (அவனுக்கு) அல்லவை - பாவங்கள், தேய - குறைய, அறம் - தருமமானது, பெருகும் - வளரும்.

If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.

எ. நயனீற்று நன்றி பயக்கும் பயனீன் பண்பிற் றலப்பிறியாச் சொல்.

(பரி-ரை.) எ-து,-ஒருவனுக்கு இம்மைக்கு நீதியும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும், பொருளா�ற் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப்பண்பு நீங்காத சொல், எ-து.

நீதி-உலகத்தோடு பொருந்துதல். பண்பென்பது ஈண்டிகாரததான் இனிமை மேன்மைந்தது. தலப்பிறிதல் ஒருசொன்வீரமைத்து.

(தெ-ப-ரை.)-பயன் சுன்று - (பொருளினுல் பிறருக்கு) நன்மையைக்கொடுத்து, பண்பின் - இனிமைக் குணத்தினின்றும், தலப்பிறியா - நீங்காத, சொல் - சொல்லானவை, (ஒருவனுக்கு), நயன் சுன்று - (இம்மைக்கு) நீதியும் உண்டாக்கி, நன்றிபயக்கும் - (மறுமைக்கு) அறத்தையுங் கரும்.

That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).

சு. இன்றைமயு ணீங்கிய வின்சொல் மறுமையு மின்பந் தரும்.

Page 60

க0-ம். அகி. இனியவைகூறல்.

மறுமையின்பம் பெரிதாகலின், முக்குறப்பட்டது. இம்மையின்பமா வது உலகம் தன்வயத்தாகலான் ஆல்லநெய்பி இன்புறுதல். இவை யிர ண்ட்பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கெய்துதல் வலியுறுத்தப்பட்டது.

Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.

(பரி-ளை.) எ-து,-பொருளாற் பிறற்கு கோப்செய்யாத இனிய சொல், ஒருவனுக்கு இருமையிலும் இன்பத்தைப் பயக்கும், எ-று. (தெ-ப-ளை)-சிறுமையுள் நீங்கிய -(பொருளினலே பிறர் க்குத்) துன்பஞ்செய்வதில் நீங்கிய, இன்சொல்-இனியசொற் க ளானவை, (ஒருவனுக்கு), மறுமையும் இம்மையும் -வருபிறப் பிறும் இப்பிறப்பிலும், இன்பம் -இன்பத்தை, தரும் -கொடுக்கும்.

இன்சொல் வினிதின்றல் காண்பான் கொலோ வன்சொலல் வழங்கு வது.

Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields?

(பரி-ளை.) எ-து,-பிறர் கூறிய இன்சொல் தனக்கின்பம் பயத்தலில் அன்பவித் தறிந்தவன் அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லச் சொல் வது என்னபயன் கருதி, எ-று. (தெ-ப-ளை)-இன்சொல் -(பிறருடைய) இனியசொற் களானவை, இனிது ன்றல் -(தனக்கு) இன்பத்தருதல், காண் பான் -அன்பவித்தலிகின்றவன், (அதனிற்க), வன்சொல்-கடுஞ் சொல்லன, வழங்குவது -(பிறரிடம்) சொல்லுவது, எவன் கொலோ-யாது பயங்குறித்தோ.

இனிய உளவாக வினுந்த கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

(பரி-ளை.) எ-து,-அறம் பயக்கும் இனிய சொல்லும் தனக்குளவா பிருக்க அவற்றைக் கூறுதல், பாலம் பயக்கும் இன்னதென்கை ஒருவன் கனியிருந்தும் தன்கைக்கண் உளவாயிருக்க அவற்றைநுகாது இன்கதகாயின் றீயடையும், எ-று. கூறலென்பதனுள் சொக்கலென்பது பெற்றும். பெருநல் விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண் ஞுன் சென்னன. இனிய தனிகளென்றது எல்லிக்கனிபோல அமிழ்ததாவனவற்றை. இன்னத காய்க ளென்றது கள்ஞ்சிரங்காய்போல ஈஞ்சாவனவற்றை. கடுஞ்சொற்சொல்லுந் தல் முடிவிற்றனக்கே யின்னதென்பதாம், இவையிரண்டுபாட்டானும் இன் மதகுறலின் குற்றங் சுட்டப்பட்டது.

Page 61

கக-ம். அதி-செய்ந்நன்றியறிதல்.

100

(உத-ப-ரை.)-இனிய-(அறமுண்டாகும்) இன்சொற் களும், உளஆக-(தன்னிடத்தே) உண்டாயிருக்க, (அவற்றைச் சொல்லாமல்), இன்னுற-(பாவமுண்டாகும்) கடுஞ்சொற்கேள், குறள்-(ஒருவன்) சொல்லுதல், கனி-(இனிய) கனிகளும், இருப்பா-(தனிடத்தே) உண்டாயிருக்க, (அவற்றைத் தின்னு மல்), காய்-(இனிமையில்லாத) காய்க்கனி, கவர்ந்ததுஅற்று-இன் பகநேடாக்கும்.

To say disagreeable things when agreeable are at hand, is like eating unripe fruit when there is ripe.

கக-ம்: அதி-செய்நன்றியறிதல்.

101

அந்தாவுது தன்குழப் பிறர்செய்த கன்மையை மறவாமை. இனியசொ குறி இல்லாற்மவுவாதார்க்கு உய்தியில் குற்றம் செய்யன்றி கோறலோ யாகலன்; அதன்ப் பாத்தொடு செய்தபொருட்டு, இங்ஙன்யவை கூறலே பின் வைக்கப்பட்டது.

(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.

க. செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமும் மாற்ற லரிது. (பரி-ளை.) எ-து,-ஒருவன் முன்னே ருதவிசெய்யாதிருக்க ஒருவன் பிறருக்குச் செய்தவுவிக்கு, மண்னுலகும் விண்ணுலகுங் கைம்மாறுக் கொடுத்தாலும் ஒத்தலரிது, எ-று. கைம்மாறுகெல்லாம் காரணமுடையாளின், காரணமில்லாத உதவிக்கு ஆறுவாயின. செய்யுமைச் செய்தவுவியென்று பாடமோழி, மறித்துவமாட்டமை யுள்ளவிடத்துச் செய்தவுவியென் றுப்படுவார் முளர். (உத-ப-ரை.)-செய்யாமல்-(தன்குழமுன்னே ஒருகவியும்) செய்யாதிருக்க, செய்த-(ஒருவன்பிறருக்குச்) செய்த, உதவிக்கு-, வையகமும்-மண்னுலகத்தையும், வானகமும்-விண் னுலகத்தையும், (எடாக்கொடுத்தாலும்), ஆற்றல் அறிது-ஒத்தல் அரிது.

உ. காலத்து நற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. (பரி-ளை.) எ-து,-ஒருவனுக் கிறுதிவந்த எல்லேகண் ஒருவன் செய்த உபகாரம், தன்னே கோக்கச் சிறிதாயிருந்தாலும் அக்காலத்தைக் கோக்க நிலவுலகத்திலுப் பெரிது, எ-று. அக்காலக்குவதல்லது பொருநுக்க லாகொதென்பதாம், காலத்தினென்பது வேற்றுமை மயக்கம்;

Page 62

கக-ம். அதி. செய்ங்கன்றியறிதல்

102

காலத்தினுள் (ஒருவநுக்கு) ஊபத்துவந்த என்றும்-(தன்னோக்கச்) சிறிதாயிருந்ததாயினும், (அக்காலத்தின் - நில உலகத்தினும், மாளப்பெரிது-மிகப்பெரிதாம்.

A favour conferred in the time of need, though it be small (in itself,) is (in value) much larger than the world.

103

நன் மை கடலினும் பெரிது.

If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.

(பரி-ளை.) எ-து,-இவர்க் கொதுசெய்தால் இன்னது பயக்குமென்ற ஆராய்ச்செய்தவுதவியாயிய ஈருமடைமையை ஆராயின், அகந்நமை கடலினும் பெரிதாம், எ-று. இவை மூன்றுபாட்டானும் முறையே காரணியின்றிச் செய்தனுங் காலத்திற் செய்தனுங் பயன்நோக்காய்ச் செய்தனுந் அளவிலாதல் கூறப்பட்டது. (உத-ப-ளை.)-பயன் - பயன், தூக்கார்-ஆராய்ச்சல் இல்லாம், செய்த-,உதவி-உதவியாகிய, நயன்-நயத்தை, தூக்கின்-ஆராயின், நன் மை - (அதன்) நன்மையானது, கடலின் - கடலினும், பெரிது-.

104

ச. திணைப் பெண் ணன்றி செயினும் பேணத் துணையாக் கொள்வார் பயன்மேற் றார்.

Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.

(பரி-ளை.) எ-து,-தமக்குத் திணையளவிற்றய உபகாரத்தை ஒருவன் செய்தனுயினும், அதனை அவ்வளவிற்குக் கருதாது பயன்யளவிற்கு எருதவர் அக்கருத்தின் பயன் தெரிவார், எ-று. திணைப் பெண்யென்பன சிறுமைபெருமைகாட்டுவன சில அளவை. அக்கருத்தின்பயனுவது அன்னனக் கருதுவார்க்கு வரும் பயன். (உத-ப-ளை.)-திணைத்துணையன்றி - (தமக்குத்) திணையளவ தாகிய உபகாரத்தை, செயினும் - (ஒருவன்) செய்தனுயினும், (அதனை அவ்வளவிற்கண்ணாமல்), பேணத்துணை - பேன்யளவாக, கொள்வார் - கொள்ப்பார், பயன் - (அங்ஙனப்பியின்) பயன், தெரிவார் - அறிபவர்.

உதவி வளத்தான் முடவி யுயவி செயப்பட்டான் சால்பின் வளத்து.

Page 63

ககம். அதி. செய்ங்கன்றியல்

105

உதவி செய்துகொண்டவர்தம் அபயதி யளவிற்று, எ-று. சால்பு எவ்வளவு பெரிதாயிற்று உதவியும் அவ்வளவு பெரிதாமென் பாற், சால்பின் வழாத்தென்றார். இவை யிரண்டபட்டாளும் மூன்று மல்லாத உதவிமாத்திரமும் அறிவார்க்குச் செய்தவழிப் பெரிதாமென்பது கூறப்பட்டது.

The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.

(பரி-ளை.) எ-து,-உதவி காரணத்தானும் பொருளானுங் காலத்தாலுங் ஆகிய மூவகையானுங் முன்செய்த உதவி யளவிற் றன்; அதனேச் செய்வித்துகொண்டவர்தம் அபயதி யளவிற்று, எ-று.

கேண்மை குறித்து

106

துன்பத்துட் பெப்பாயார் நட்பு.

Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not the benevolence of the blameless.

(பரி-ளை.) எ-து,-துன்பக்காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயின ராது நட்பை விடாதொழிக; அறிவொழுக்கங்களிற் குற்றமற்றாது கேண்மை மறவாதொழிக, எ-று.

நட்பு

107

எழுமை யெழுபிறப்பு மூளுவர் தகண்விழுமான் துடைத்தவர் நட்பு.

(பரி-ளை.) எ-து,-தங்சண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை, எழுமையின்யுடைய தம்மெழுலகைப்பிறப்பினும் நீப்பப் நல்லோர் எ-று.

Page 64

107

(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.

(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.

அ. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்னே மறப்பது நன்று.

108

இரான்றும் ஒருவன்செய்யப்பட்ட வழி மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.

It is not good to forget a benefit: it is good to forget an injury in the very moment (in which it is inflicted.)

(தெ-ப-ளை.)—நன்றி - (ஒருவன்முன்செய்த) நன்மையை, மறப்பது - மறந்துவிடுதல், நன்று அன்று - (ஒருவ இுக்கு) அற ஊல்ல; நன்று அல்லது - (அவன்செய்த) தீமையை, அன்றே செய்தபொழுதே, மறப்பது-மறந்துவிடுதல், நன்று-அறமாம்.

109

தொான்றன்று வினை செயினும் மவர்செய்க வோான்றன்றன் றுள்ளக் கெடும்.

Though one inflict an injury great as murder, it will perish before the thought of a single benefit (formerly) conferred.

(பரி-ளை.) எ-து, - தமக்கு முன்னெறு நன்மை செய்தவர் பின் கொன்றுலாத்த இன்னதவறைச் செய்தாராயினும், அவையெல்லாம் அவர்செய்த நன்மையோன் நினையும் நினோக்க இல்லையாம், எ-று.

தீனத்தினே பகன்த்தினேயாகக் கொள்ளப்பதலின், அவ்வோன்று மே அவற்றையெல்லாங் கெடுக்குமென்பதாம். இதனுந் நன்றல்லது அன் றே மறக்குந்திறக் கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)—(தமக்கு முன்னெறு நன்மை செய்தவர்) கொன்றுஅன்ன - (பின்) கொன்றுற்போலும், இன்று-வெறுக்கப் படுமவைகளோ, செயினும் - செய்தாராயினும், அவர்செய்த-அவர் கள்செய்த, ஒன்றன்றன்-அங்கன்மையொன்றையுங், உள்ள-நினை க்க, கெடும் - (அவையெல்லாம்) இல்லையாம்.

Page 65

கூ-ம். அதி. நடுவுநிலைமை

கொ. எங்நறி கொண்டுருக்கு முப்யுண்பாட முப்யில் செய்ங்கன்மி கொண்டற மகற்கு.

He who has killed every virtue may yet escape : there is no escape for him who has killed a benefit.

(பரி-ரை.) எ-து,-பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தில் நீங்கும் வாயில் உண்டாம்; ஒருவன் செய்த நன்மையைச் சிதைத்த மகனுக்கு அஃதில்லை. எ-று. பெரிய அறங்களைச் சிதைத்தலாவது-ஆன்மொயிறுத்தலும், மகளிர் கருவினேச் சிதைத்தலும், பார்ப்பார்த் தபுத்தலும் முதலிய பாதகங்களைச் செய்தல். இதனுஞ் செய்ங்கன்மிகோளவின் கொடுமை சூறப்பட்டது. (உத-ப-ரை.)-எ நன்மை-எந்த அறங்களே [பெரியவறங்களே யென்றபடி], கொண்டுருக்கும் - கெடுத்தவர்க்கும், உய்வு-பாவத் தில் நீங்குமவழி உண்டாம் - உளதாம்; செய்ங்நன்மி - (ஒருவன்) செய்த உபகாரத்தை, கொண்டமகற்கு - கெடித்த மனிதனுக்கு, உய்வு-அப்பாவத்தில்நீங்கும்வழி, இல்லை - இலது.

கூ-ம். அதி-நடுவுநிலைமை

க. தகுநி யெனவோன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின்.

That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.

(பரி-ரை.) எ-து,-நடுவுநிலைமையென்று சொல்லப்படும் ஓரடுமே நன்று, பகை கொடுமல் நண்பென்னுந் பகுதிதோறும் தன்முறைமையை விடாதொழுகப்பெறின், எ-று. தகுதியுடையதென் றதகுதியென்னுர். “ஊரோர் தேவகுலம்” என் பது போலப் பகுதியானென்புழி ஆனுரு தோறுமென்பதன் பொருட் டாய் நின்றது. பெறினென்பது அவ்வொழுக்கத்த தருமைதோன்ற நின்றது. இதனுந் நடுவிலமையது சிறப்புக் கூறப்பட்டது. (உத-ப-ரை.)-பகுதியால் - (பகைவர் அயலார் சிநேகர் என்னும்) பிரிவுதோறும், பாற்பட்டு - (தன்) முறைமையை விடாது, ஒழுகப்பெறின் - நடக்கப்பெற்றுல், தகுதியின் என்ற-நடுவுநிலையென்று சொல்லப்படும் ஓரடைய-நலமுடை-யது.

Page 66

களம்அதி நலெவுநிலேமை.

உ. செப்ப முடையவ னுக்கஞ் சிதைவின்றி பெச்சத்திற் கேமாப் புடைத்து.

(பரிசை.) எ-து,-நலெவுநிலேமையை உடையவனது செல்வம் பிறர் செ.வ்ம்போல் அழிவின்றி அவன் வழியினுளார்க்கும் வலியாதெல் உடைத்து, எ-று.

விகாரத்தாற்கெருக்க எச்சவும்மையான், இறக்குந்தெணையும் அவன்ற னக்கும் ஏமாப்புடைத்தென்பது பெற்றும். அறத்தோடு வருதலின், அன் னாயிற்று. தான் இறந்துழி எஞ்சிப்பதாகலின், எச்சமென்றார்.

(செ-ப-ரை.)-செப்பம் உடையவன் - நலெவுநிலேமையை புடையவனது, ஆக்கம் - செல்வமானது, சிதைவின்றி - (பிற் செல்வம்போல்) அழிவின்றி, எச்சத்திற்கும் - (அவன்) சந்ததி யார்க்கும், ஏமாப்பு - ஊறுதியாதெல், உடைத்து-உடையதாம்.

112

The wealth of the man of reutitude will not perish, but will bring happiness also to his posterity.

கு. நன்மே தரியு நலெவுகந்தா மாக்கத்தை யன்மே யொழிய விடல்.

(பரி-ரை.) எ-து,-நீக்கன்றி நன்மையே பயத்ததாயினும், நலெவு சிறந்கெல் அழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடலே, எ-று.

கன்மையவாமையின், நன்மே தரினு மென்றார். இகத்தலா நென் பத இகன்தெனத் திரிந்துன்றது. இவையிரண்மோட்டாறும் முறையே கெளவுநிலேமையான் வந் செல்வம் நன்மை பயத்ததும், ஏண்செல்வம் தீமை பயத்ததுங் கூறப்பட்டன.

(செ-ப-ரை.)-நன்மேதரினும் - (நீக்கன்றி) நன்மையேத ரினும், நலெவு இகன்து-கெளவுநிலேமைங்கலால், ஆம் - உண்டாகின்ற, ஆக்கத்தை - செல்வத்தை, அன்மே - அப்பொழுதே, ஒழியவிடல்-விடக்கடவன்.

113

Forsake in the very moment (of acquisition) that gain which though it should bring advantage is without equity.

உ. தக்கார் தகவில ஒன்ப தவராவ ஒச்சத்தாற் காணப் படும்.

(பரி-ரை.) எ-து,-இவர் நலெவுநிலேமையுடையார் இவர் நலெவுநிலேமை இல்லனும் விசேடம், அவாரவுடைய நன்மக்களது இண்மையானும் இன்மையானும் அறியப்படும், எ-று.

தக்கார்க்கு எச்சமுண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒருத லேஅகலின், இருஇறத்தாயும் அறிதற்கு அவை குறியாயின. இதனுல் தக்காயுந் தகவிலாயும் அறியுமாறு கூறப்பட்டது.

(செ-ப-ரை.)-தக்கார் - (இவர்) நலெவுநிலேமையை உடைய வர், தகவு இலர்-(இவர்) நலெவுநிலேமையில்லாதவர், என்பது-வார்.

Page 67

கூ-ம். அதி-கடவுநிலைமை.

114

என்னும் விதேசம், அவ்வாரவருடைய, எச்சக் கால்கால்லபுகல்வரது இருப்பினும் இல்லாமையாலும், காண்ப படும் - அறியப்படும்.

The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.

கு. தேமே பெருக்கழு மில்லல் தெளிசத்துக் கோடாமை சான்றோர்க் கணி. (பரி-ளை.) எ-து,- நீதியாற்கேடும் நல்வினையாற் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து இடந்தன ; அவ்வாறையறிந்து அவை காரணமாக மனதினகட் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழ காவது, எ-று. அவை காரணமாகக் கோடடலாவது- அவை இப்பொழுது வருவன வாகக் கருதிக் செய்வாராமையக்குளித்தும், பெருக்கம் வருவதற்குளித் தும் ஒருதலைக்கணித்தல். அவற்றிற்குக் காரணம் பழவினேயே கோடலன்று என உண்மையுணர்ந்து தெளிந்திற்றல் சால்பினே அழகுசெய்தலின், சான்றோர்க் கணியென்றூர். (உத-ப-ளை.)- கேடும் - (நீதியின்றேல்) கெடுதலும், 'பெருக்கமும்-( நல்வினையினுலே)பெருகுதலும், இல்அல்ல-(யாவர்க்கும்) இல்லாதவையல்ல [முன்னமே உமைந்து இடந்தன வென்படி]; (அவ்வழியை அறிந்து) தெளிசத்து - மனதிலே, கோடாமை - (அவைகாரணமாகச்) சாய்தலில்லாமையே, சான் றோர்க்கு - (அறிவால்) மிறைந்தோர்க்கு, அணி-அழகாம். 115. Loss and gain come not without cause : it is the ornament of the wise to preserve evenness of mind (under both).

115

சு. தெவ்வாநென்ப தறிகதன் தெளிச நடவொரீஇ பல்ல செயின. (பரி-ளை.) எ-து,- ஒருவன் தன்நெஞ்சம் தெளிந்திற்றலே ஒழித்த நெல்லவுற்றைச் செய்ய நிகழ்குமாயின், அந்நிலேவை யான் கெடக்கட வேனென்று ணரும் உற்பாதமாக அறிக, எ-று. நிகத்தலும் செய்தலோடட்குமாகலின், செயினென்றூர். (உத-ப-ளை.)- தன்நெஞ்சம்-(ஒருவன்) தன மனம், கெடவு- நடவுநிலையாமலுந்தீஇந்தி, ஊழ்-வீழ்க்கி, அல்லே-பயன்பாங்கல், கெட வல்-கெடக்கடவன், என்பது- எண்ணருமுற்பாதமாக, அறிக- அறியக்கடவன். 116. Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."

Page 68

அதி-நெவுநிலைமை

117

எ. எடோக வையா துலக நெவோக கன்றிக்கட் பட்ஙியான் ருழ்வு.

The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.

அதி-நெவுநிலைமை

118

அ. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி.

To incline to neither side, but to rest impartial as the even fixed scale is the ornament of the wise.

அதி-நெவுநிலைமை

119

எ. சொல்கோப்ட் மில்லது செப்ப மொருதலையா வுட்கோட்பட் மின்மை பெறின்.

Page 69

களவழி அதிகாரம்

சொல் - ஊழமை அறத்துத் சொல்லுஞ்சொல். காரணம்பற்றி ஒரு பாற்கோடாத மனத்தோடு கூடோயின், அறங்கிடந்தவாறு சொல்லுதல் நல்வழிமையாம் எனவே, அதனேடு கூடாதாயின் அவ்வாறுசொல்லுந் தல் நல்வழிமை அன்றென்பது பெறப்பட்டது.

களவழி அதிகாரம்

119

குறிப்பு. வாணிகள் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோல் செயின்.

Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.

(தெ - ப - ரா.) - செப்பம் நல்வழிமையாவது, சொல் சொல்லி நின்றதே, கோட்டம் இல்லது - கோணுதல் வில்லாத தன்மை, (அது அப்படியாவது), உள் - மனத்திநின்றதே, கோட்டம் இன்மை - கோணுதல் வில்லாமை, ஒருதலையாக - உறுதிய யாக, பெறின் - பொற்றல்.

களவழி அதிகாரம்

120

குறிப்பு. வாணிகள் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோல் செயின்.

The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.

(பரி - ரை.) எ -து, - பிறபொருளையுந் தம்பொருள்போலப் பேணிச் செய்யின், வாணிகள் செய்வார்க்கு நன்றிய வாணிகமாம். எ - று. பிறவுந் தமபோல் செய்தலாவது - கொள்வது மிகையும் கொடுப்பது குறையுமாகாமல் ஒப்பநடிச் செய்தல். இப்பாட்டினுன் முன்னிய இரண்டும் அவையத்தாறை நோக்கின, எண்ணியது வாணிகாநோக்கி நின்று அவ்விருவகத்தார்க்கும் இவ்வறம் வேறுகச்சிறத்தமை யின். (தெ - ப - ரை.) - பிறவும் - பிறபொருளையும், தம்போல் - தம் பொருள்போல, பேணி - காத்து, செயின் - செய்வாராயின், (அச் செய்கையானது) வாணிகள் செய்வார்க்கு - வர்த்தகர் செய். வார்க்கு, வாணிகம் - கல்ல ல்வாணிகமாம்.

அடக்கமுடைமை அதிகாரம்

அம்தாவது எம்யு மொழி. மனங்கள் நெறிக்கட்ட்செல்லாது. அடன் குடையானுதல். அம்து எதிலார்குற்றம்போல்ந ற்குற்றமுங் காணும் நல்வழிமை யுடையாற்காதலின், இது நல்வழிமையின் பின்வைகப்பட் டது.

அடக்கமுடைமை அதிகாரம்

குறிப்பு. அடக்க முடையது அறப்புக்கு மட்டகமை யாற்று விடும்.

(பரி - ரை.) எ -து, - ஒருவஹி அடக்கமாயென்றும் பின்தேவருலசத் திறப்பும்; அடக்கமையாய பாவம் தந்குதற்கரிய இருளின்கட்ட செலுத் தும், எ - று. இருஎன்பது ஓரகவிசேடம். “ எல்லாம் பொருளிற் பிறந்தவிடேம் ” என்றுபோல உய்த்துவிட மென்பது ஒருசொல்லாய் நின்றது.

Page 70

அடக்கம். அடி-அடக்கமுடைமை.

121

  1. காக்க போருளா வடக்கத்தை யாக்க மதனி ஊங்கிலே யுயிர்க்கு.

Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

(பரி-ளை.) எ-து.—உயிர்க்கு அடக்கத்தின் மிக்க செல்வமில்லை; ஆகலான், அவ்வடக்கத் தை உறுதிப்பொருளாகக்கொண்டு அழியாமற்காக் க, எ-து. உயிரன்பது சாலியோருமை. அம்.து ஈண்டு மக்க ளிர்மேனின்றது, அறித்தடங்கிப் பயன்கொள்வது அதுவேயாகலின். (தெ-ப-ளை.)—அடக்கத்தை- அடங்கியிருத்தலை, பொருளாக-(உறுதிப்) பொருளாக, காக்க—காக்கக்கடவன், உயிர்க்கு—, அதனினூங்கு- அதனின்மேற்பட்ட, ஆக்கம்- செல்வமானது, இல்- இல்லை, (ஆதலால்.)

122

த. செறிவறிந்து சீர்மை பயக்கும் மரபு அறிந்து தாற்றி னடங்கப் பெறின்.

Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.

(பரி-ளை.) எ-து.—அடக்குதலே நமக்கு அறிவாவதென்று அறிந்து கெறியானே ஒருவன் அடங்கப்பெறின், அவ்வடக்கம் நல்லோரான் அறியப் பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும், எ-து. இல்வாழ்வானுக்கு அடங்குெறியாவது மெய்ம்முதன்மூன்றும் தன் வயத்தவாதல். (தெ-ப-ளை.)—அறிவு அறிந்து-(அடக்குதலேமக்கு) அறி வாவதென்றறிந்து, ஆற்றின்-நல்லவழியால், அடங்கப்பெறின்-(ஒருவன்) அடங்கப்பெறலானை. செறிவு-அவ்வடக்கமானது, அறிந்து- (உணர்ந்தோரால்) அறியப்பட்டு, சீர்மை- மேம்பாடை, பயக்கும்- (அவனுக்குத்) தரும்.

123

Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.

Page 71

அடக்கமுடைமை

124

நிலையிற் றிரியாத தடங்கியான் ஒருற்ற மலையிறு மாணப் பெரிது

More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state controls himself.

இல்வாழ்க்கையாகிய தன்கெறியின்வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி மலையினுயர்ச்சியினும் மிகப்பெரிது.

அடக்கமுடைமை

125

எல்லார்க்கும் பணிந்த வளரும் பணிவு ளவருள் செல்வர்க்கே செல்வம் தகைத்து

Humility is good in all ; but especially in the rich it is (the excellence of) a higher riches.

பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப பண்ணறையெனினும், அவ்வெல்லாருள்ளும் செல்வமுடையார்க்கே வேறு ருசெல்வமாஞ் சிறப்பினே உடைத்து.

அடக்கமுடைமை

126

ஒருமைய ஊமைபோல் ஏங்கடக்கு ளாற்றி என்ழுஙையும் ஏமாப் புடைத்து

ஆமை இர்க்கிறப்பினேயும் இடர்ப்புறாமல் அடக்கமாற்போல, இவ னும் இகப்பொறியொயும் பாவம்புகுறாமல் அடக்கவேண்டுமென்பார், ஆமை யும் ஒருமையப் பின்கண் இர்ம்பொறிகொயும் அருங்கல்லனயின், அவன்மை அவனுக்கு எழுபிறப்பின்கண் ணும் அருஙதல் உடைத்து.

Page 72

அடக்கமுடைமை

126

போலென்று ஒருமைக்கட்ட செய்த வினையின்பயன் எழுமையுந் தோடருமென்பதி இதனுந் அதிக. இதனுந் மெய்யடக்கக்குடைப்பட்டது.

Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven fold births.

127

எ. யாகாவாறாயினும் நாகாக்க காவாக்காற்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.

யாவென்பது - அறிணப்பன்மெய்வினுப்பெயர். அஃது சுண்டு எஞ்சாமை உறாநின்றது. மூர்த்தம்மை விகாரத்தாற்றெுக்கது. சொற்குற்றம் - சொல்லின்கட்டோன்றம்குற்றம். அல்லாப்பர், செம்மாப்பர், என்பனபோலச் சோகாப்பொன்பது ஒருசொல்.

128

அ. ஒன்றுநுல் தீச்சொற் பொருட்பய ஊன்டாய்நன்றகா தாகி விடும்.

தீச்சொல்லாவன் - தீயுர்ப்பககும் பொய், குற்றா, கடுஞ்சொல்லின் பன. ஒருவன் கல்லாவகச்சொல்லுஞ் சொற்களின்கண்ணே ஒன்றுஇனும் தீச்சொப்பபும் பொருளினது பயன் பிறக்குண்டாவதாயின் என்றோட்பாரும் உளர்.

Page 73

அதிகம். அடக்கமுடைமை

128

காயின், கன் மு-(அவனுக்குப்பிறவறங்களாலுண்டாகிய) கன்மை யானது, ஆகாதவிடம்-இதாய்விடும்.

If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.

சொல். சுட்டப் ணுள்ளாறு மாற்றோக் காவினும் சுட்ட வகை. (பரி-ள.) எ-து,-ஒருவன் நீயின்ற் சுட்டபுண் மெய்க்கட் டடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதேஆரும்; அவ்வாறன்றி வெவ்வோர் யுடையகாவின்ற் சுட்டவகு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆருதி, எ-று. ஆறிப்போதலால் நீயின்ற்சுட்டதனேப் புண்ணென்றும், ஆருதியடத் தலால் நாவின்ற்சுட்டதணி வடோன்றன்றுகுறிநோ. நீயும் வெவ்வோயுஞ் சுதெற்றெழிலான் ஒக்குமாயினும், ஆருமையாற் றீயினும் வெவ்வோகொ ணடென்பது போதலின், இது குறிப்பான்வந் தெவ்வுமையலங்காரம். இவையுன்றுபாட்டனும் மொழியடக்கங்குறப்பட்டது. (தெ-ப-ள.)-நீயின் - (ஒருவன் மேற்கொள் பால், சுட்ட புண்-சுட்டபுண்ணனது, (உடம்பினிடத்கே யிருக் காதலும்), உள்மனத்தினிடத்கே, ஆறும்-(அப்போதே) ஆறுதி (அப்படியல்லாமல்) நாவினல் - (நியசொற்களையடைய) நாவி லே,சுட்டவகி-சுட்டவொனது, ஆறுதி - (அம்மனத்தினிடத் தும் எப்போதும்) ஆறுதி.

129

The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.

கட. காத்துக்க் கற்றடங்க லாற்றுவான் செவ்வி யறம்பார்க்கு மாற்றி ணுமைநில. (பரி-ள.) எ-து,-மனத்தின்கண் வெகுளிதோன்றுமற் காத்துக்கல் லி உடையனுய் அடக்கத்தில் வல்லவனது செவ்வியை, அறக்கடவுள் பாரா கிற்கும், அவ்ணையதையும் கெடியின்கட் சென்று, எ-று. அடக்குதல்-மனம் புறத்துப் பரவாது அறத்தின்கண்ணே நிற்றல். செவ்வி-தன்குறைகுறுத்தம்கேற்ற மன மொழி மூக்குகள் இனியனுக் கலம். இப்பெற்றியண் அறக் கதானே சென்றடையும் என்பதாம். இதனுன் மனவடக்கங்குறப்பட்டது. (தெ-ப-ள.)-கதம்- கோபத்தை, காத்து - (மனத்திலே தோன்றுமல்) காத்து, கற்று - கல்வியுடையவனகி, அடக்கல்-அட்குதல், ஆற்றுவான் - செய்பவனது, செவ்வி - சமயத்தை, அறம் - அறக்கடவுளானவன், ஆற்றில் - (அவனச்சேரும்) வழி யில், நழைந்து-புகுந்து, பார்க்கும்-பார்க்கப்பான்.

130

Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self control, guards, himself against anger.

Page 74

கழ-ம். அதி. ஒழுக்கமுடைமை.

அம்தாவது தித்தம் வருணத்திற்கும் நிலேக்கும் ஒதப்பட்ட ஒழுக்கத் திகழ்யுடையராதல். இது, மெய்ம்முதலிய அடங்கியுள்ளது முடியா தாகலின், அடக்கமுடைமையின்பின் வைக்கப்பட்டது.

க. ஒழுக்கம் விழுப்பன் தரலாத ஒழுக்க முயிரினு மோம்பப் படும்.

(பரி-ளை.) எ-து,-ஒழுக்கம் எல்லார்க்குஞ் சிறப்பினேத் தருதலான், அல்வொழுக்கம் உயிரினுங் பாதுகாக்கப்படும், எ-று.

உயர்த்தார்க்கும் இழித்தார்க்கும் ஒப்ப விழுப்பந்தருதலின், பொதுப் படக்கூறினர். சுட்டு வரவிக்கப்பட்டது, அதனால் அங்கனம் விழுப்பந்தரு வதாயது ஒழுக்கமென்பது பெற்றும். உயிர் எல்லாப்பொருளினுஞ் சிறந்த தாயினுங் ஒழுக்கம்போல விழுப்பன் தாராமையின், உயிரினுங்மோம்பப்படி மென்றார்.

(தெ-ப-ளை.)-ஒழுக்கம்-ஆசாரமானது, விழுப்பம் - (எல் லார்க்குங்) சிறப்பை, தரலான் - கொடுத்தலால், ஒழுக்கம்-அல் வாசாரம், உயிரினுங் - உயிராப்பார்க்கினுங் (அதிக மேன்மை பாக), இம்பப்படும்-பாதுகாக்கப்படும்.

131

Propriety of conduct leads to eminence, it shonld therefore be preserved more carefully than life.

Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.

  1. பிற்கதாம்பிக் காக்க வொழுக்கங் தெரிந்ததாம்பித் தேர்னு மங்கே துணைஎ.

(பரி-ளை.) எ-து,-ஒழுக்கத்திற்கு ஒன்றுநும் அழிவுபடாமற்பேணி வருந்தியுங்காக்க; அறக்க ளபலவற்றையுங் ஆராய்ந்து இவற்றில் இருமைக் குண்ணியாவது யாதென்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாறும் துணையாய் முடிவது அல்வொழுக்கமோகலான், எ-று.

பிறிதுமென்னுங் உம்மை விகாரத்தாற்றெக்கது. இவையிரண்போட் டானுங் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)-தெரிந்து - (பலவறங்களையுங்) ஆராய்ந்து, (இவற்றுள் இருமைக்குந் துணையாவது எதுவென்று) ஒம்பி- (மனத்தை) அடக்கி, தெரினுந்-அறிந்தாறுந், துணை-துணையாய் முடிவது, அம்தே-அவ்வாசாரம்; (ஆகலால்) ஒழுக்கம்-ஆசா ரத்தை, ஒம்பி-(ஒன்றுநும் அழிவுபடாமல்) காக்க, பிறிந்து-வருந் தியுங், காக்க - காவல்செய்யக்கடவன்.

132

Let propriety of conduct be laboriously preserved and guarded; thongh one know and practise and excel in many virtues, that will be an eminent aid.

Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.

Page 75

கச-ம். அதி. ஒழுக்கமுடைமை.

ம. ஏழுக்க முடைமை குடிமை யிழுக்க மிறப்பபாய் விடும்.

(பரி-ரை.) எ-து,-எல்லார்க்கும் தத்தம்வருணத்திற்கேற்ற ஒழுக்கம் உடைமை குலநுடையமையாம்; அவ்வொழுக்கத்திற்றவறுதல் அவ்வருணத் திற்றுழந்த வருணமாய்விடும், எ-று.

பிறந்த வருணத்துள் இழிந்தகுலத்தாராயினும் ஒழுக்கம் உடைய ராக உயர்குலத்தாராவர்களின் குடிமையாமென்றும், உயர்ந்த வருணத் துட் பிறந்தாராயினும் ஒழுக்கத்திற்றவறுத் தாழ்ந்த வருணத்தார் ஆகலின் இழிந்த பிறப்பாப் விழிமென்றும் கூறினர். உல்வழிப்படும் குணத் திறும் இல்வழிப்பபிங்குற்றம் பெரிதென்றவாறு. பயன் இடையீட்டி எய்ததலின், அவ்வாறுபற்றி அல்வேதுவாய வினேகளே பயனுக வோதப்பட்டன.

(தெ-ப-ரை.)-ஒழுக்கம் உடைமை - (எல்லார்க்கும் தத் தம் வருணத்துக்கு ஏற்ற) ஆசாரமுடைமையானது, குடிமை - குலமுடையமையாம்; இழுக்கம்-(அவ்வாசாரத்தின்றும்) கவ றறகளானது, இழிந்தபிறப்பாய்விடும்-தாழ்ந்த வருணமாய்விடும்.

Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.

க. மறப்பினும் மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பென்பொழுக்கங் குன்றக் கெடும்.

(பரி-ரை.) எ-து,-கற்ற வேதத்தின மறந்தாயினும் அவ்வருணக் கெடாமையின் பின்னும் அஃதோதிக்கொள்ளலாம் ; அந்தண து உயர்ந்த வருணம் தன்ஒழுக்கங் குன்றக் கெடும், எ-று. மறக்கவழி இழிகுலத்தனும் ஆகலின், மறக்கலாகதெனுங் கருத் தான், மறப்பினுமென்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனயவருணக்கட்குங் கொள்ளப்படும்.

(தெ-ப-ரை.)-ஒதி- (கற்ற) வேதத்கை, மறப்பினும்-மற ந்காநுயினும், கொளலாகும் - (வருணக் கெடாமையினே பின்னும்) ஒதிக்கொள்ளலாம்; பார்ப்பான் - பிராமண து, பிற ப்பு - உயர்தவருணமானது, ஒழுக்கம்குன்ற - (தன்) ஆசாரக் குறைய, கெடும் - கெடப்போம்.

A Brahman though he should forget the Vedas may recover it by reading; but if he fail in propriety of conduct even his high birth will be destroyed.

ச. அழக்கா றுடையான்க ணக்கம்போன் மில்லை யொழுக்க மிலான்க னுயர்வு.

(பரி - ரை.) எ-து,-அழக்கா றுடையான்மாட்ட ஆக்கமில்லாதாற் போல, ஒழுக்கமில்லாதவன்மாட்டும் உயர்ச்சி யில்லை, எ-று.

Page 76

கள்ம். அதி. ஒழுக்கமுடைமை.

135

உவமையான் ஒழுக்கமில்லாதவன் சுற்றத்திற்கும் உறவ்சியில்லையெ ன்பது பெற்றும்; என்என்? "கொடுப்பதமுக்குறுப்பான் சுற்றமும்" என் கூர்தலின். உயர்வு-உயர்குலமாதல்.

(தெ-ப-ரை.)-ஒழுக்காறு உடையான்கண் - பொருமை புடையவனிடத்தே, ஆக்கம்போன் று-செல்வமில்லாமைபோல; ஒழுக்கம் இலான்கண் - ஆசார மில்லாதவனிடத்தே, உயர்வு-உயர்ச்சியானது, இல்ல - இலது.

135

Just as the envious man will be without wealth, so will the man destitute of propriety of conduct be without greatness.

Just as the envious man will be without wealth, so will the man destitute of propriety of conduct be without greatness.

136

சு. ஒழுக்கத்தி நெல்கா றாவோ றிழுக்கத்தி னேதம் படோக் கறின்து.

(பரி-ளை.) எ-து,-செய்தக்கருமைகோக்கி ஒழுக்கத்திற் சுருங்கார் மனவலியுடையார்; அவ்வொழுக்கத்தால் தமக்கிழிகுலமாயிய குற்றம் உண் டாம் ஓற்றை அறிந்து, எ-று.

136

(தெ-ப-ரை.)-ஒழுக்கத்தின் - (ஆசாரத்தினின்றும்) தவ றலால், எதம் - (இழிகுலம் ஆதலாகிய) குற்றம், படோக்கு-உண்டாதல், அறிந்து-தெரிந்து, உறவோர் - மனவலியை யுடை யார், ஒழுக்கத்தின் - ஆசாரத்தில், ஒல்கார் - சுருங்கார்.

136

Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.

Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.

137

எ. ஒழுக்கத்தி நெய்துவர் மேன்மை யிழுக்கத்தி நெய்துவர் யோதாப் பழி.

(பரி-ளை.) எ-து,-எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டையெய் தவர்; அதனின்றிழுக்குதலானே தாம் எய்ததக்குரித்தல்லாத பழியை யெய்துவர், எ-று.

137

பகைபற்றி அடாட்பழி கூறியவழி அதனேயும் இழுக்கம்பற்றி உலகம் அடிக்குமென்றுகொள்ளுங்கலின், எய்தாப்பழி யெய்துவேோன்று. இவை யைத்து பாட்டாறும் ஒழுக்கம் உள்வழிப்போக் குணமும் இல்வழிப்போக் சூற்றமும் கூறப்பட்டன.

(தெ-ப-ரை.)-ஒழுக்கத்தின் - (எல்லாரும்) ஆசாரத்தி னால், மேன்மை - மேம்பாட்டை, எய்துவர் - அடைவார்; இழுக்க் கத்தின் - (அதிலிருந்து) கவறுதலாலே, எய்தாப்பழி - (தாம்) அடைதற்கு உரித்தல்லாபழியை, எய்துவர்-அடைவார்.

137

From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.

From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.

Page 77

138

க. ஒழுக்க முடையவர்க் கொல்லாவே திய வழக்கியும் வாயாற் சொலல்.

Those who are possessed of virtue will not speak evil even forgetfully.

மறந்தும் தியசொற்களேத் தம்வாயாற் சொல்லுந் தொழில்க ளொழுக்கமுடையவர்க்கு முடியா.

139

க0. உலகத்தோ டொட்ட டொழுகல் பலகற்றுங் கல்லா ரிறவிலா கார்.

Those who study propriety of conduct will not speak evil even forgetfully.

Page 78

கனி-ம். அதி. பிறனில்விழையாமை.

வும் அஃதிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின் அவ்வொழுக்கத் தேக் கல்லா தார் பலகற்றும் அஃதிலாதொன்றும் கூறினர். ஒழுக்கத் தேக் கற்றலாவது அடிப்படுதல். இவை யிறன்போட்டாளும் சொல்லாதுஞ் செயலாதுஞ் செயலாநுஞ் சொல்லாதுஞ்

(தெ-ப-ரை.)-உலகத்தோடு - உயர்ந்தோரோடு, ஒட்டு-பொருந்த, ஒழுகல் - நடத்தல். கல்லார் - அறியாகார். பல - பலவாகிலும், கற்றும் - கற்றாயினும், அஃதிலாதார் - அறிவிலாதார்.

Those who know not how to. act agreeably to. the world, though they have learnt; many things, are still ignorant.

Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.

கனி-ம். அதி-பிறனில்விழையாமை.

அஃதாவது காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை. இஃது, ஒழுக்கமுடையார் மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கமுடைமை பின்பின் வைக்கப்பட்டது.

(பரி-ளை.) எ-து,-பிறனுக்குப்பொருளாங் தன்மையுடையாளைக் காதலித்தொழுகின்ற அவியாமை, ஞாலத்தின்கண் அறனூலையும் பொருள்நூலையுங் யுந் ஆராய்ந்தறிந்தார்மாட் டில்லை, எ-று.

The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

உ. அறன்கடை கின்றுறு எல்லாம் பிறன் கடை கின்றுறிங் பேதையா ரில்.

(பரி-ளை.) எ-து,-காமங் காரணமாகப் பாவத்தின்கண் நின்றொழுக லாருளும் பிறனில்லாளைக் காதலித்து அவன் வாயிற்கட் சென்று நின் றுபோலப் பேதையாரில்லை, எ-று.

Page 79

க(து)-ப். அதி. பிறனில்விழையாமை.

அறத்தினீக்கப்பட்டமையின், அறன்கடையென்றுர். அறன்கடையின்ற பெண்வழிச்செல்வாரும், வலாவின் மகளிரோடும் இழிதகல மகளிரோடும் கூடி இன்ப துகர்வாரும்போல, அறமும் பொருளும் இழத்தலே யன்றிப் பிறன்கடை நின்று அச்சத்தால் தாக்கருடிய இன்பமும் இழக்கின்ற ராக வின், பேதையாரில்லென்றுர்; எனவே, இன்பமும் இல்கென்பது பெறப் பட்டது.

(தெ-ப-urai.)-அறன்கடை - (காமங்காரணமாகப்) பாவத் தில், நின்றுள எல்லாம்-நின்றவொல்லாருளும், பிறன்கடை-பிறனது. வாயிலின் டக்கே, நின்றுரின் - (அவன் மனையாளிச் சிந்து) நின்றவர்போல, பேதையார் - மூடர், இல் - இலர்.

Among all those who stand on the ontside of virtne, there are no greater fools than those who stand ontside their neighbour's door.

Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door.

க. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற் தீமை புரிந்தொழுக வார்.

(பரி-urai.) எ-து,-தம்மை ஐயுறுதார் இல்லாள்கண்ணே பாவஞ்செய் தகை விருப்பி ஒழுகுவார் உயிருடையோரும், இறத்தோராயவர், எ-று. அறம் பொருளின்பங்களாயிய பயன் உயிரோத்தாமயின், விளிந்தா ரின் வேறல்லொன்றும் அவர் தீமை புரிந்தொழுகுவது இலுடையவராது தெளிபற்றியாகலின் தெளித்தாரில்லென்றுங் கூறினர்.

Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undonbtingly confide in them.

Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undonbtingly confide in them.

ச. எஎந் துணைய ராயினு மென்னுந் திணத் துணையுந் தோான் பிறனில் புகல்.

(பரி-urai.) எ-து,-எத்துணைப்பெருமைடையராயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும், காமமயக்கத்தால் திணயளவுதம்பிழையை ஓராதப் பிற டைய இல்லின்கட்டபுகுதல், எ-று. இத்தகான்போல எல்லாப்பெருமையும் இழந்து சிறுமையெய்தல் கோ க்கு, எனஉமென்றுர். “என்னீ ராயதீர் போல விலவகுடி—நின்னீ ர் வல்ல கெடுந்தகாய்” என்புழிப்போல உயர்த்தம்கட் பன்மை யொருமை மயங்கிற்று. தோான் பிறனென்பதீத் தம்மை ஐயுறுத பிறனென்று றைட்பாருமுளர்.

(தெ-ப-urai.)-திணத்துணையும் - (காமமயக்கத்தினுலே), திணயளவும் [சிறதாயினு மென்றபடி], தோான் - (தம்பிழை

Page 80

அதி. பிறனில்விழையாமை

144

எளிதென விளிதப்பா னெய்து மென்ஞான்றும் விளியாது கிற்கும் பழி

However great one may be what does it avail if without at all considering his guilt he goes unto the wife of another.

பழி-ரை. எ து-எய்துதல் எளிதென்று கருதிப் பின்விளவு கருதாது பிறனில்வின்கண் இறப்பான், மாய்தலின்றி எஞ்ஞான்றும் கேள்கிற்குள் குடிப்பழியின்னெய்ப்பும், எ-று. இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் செறிகடன்து சேறல். எளிதுளன - (இவ்வேச்சேர்தல்) எளிதென்று நினைத்து, இல்- (பிறன்) மனையினிடத்தே, இறப்பான்-செல்லுவான், விளியாது-அழியாமல், எ ஞான்றும் - எக்காலமும், கிற்கும்-கேளிப்பதாகிய, பழி - (குடிப்) பழியை, எய்தும்-அடைவான்.

145

பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாவா மில்லிறப்பான் கண்

He who thinks lightly of going unto the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.

பகைபாவ அச்சம் பழியென நான்கும் இந்நான்கு குற்றமும் ஒருசாலும் நீங்காவாம், எ-று. இருமையும் இழத்தல் பெற்றும். இவையாறு பாட்டாறும் பிறனில்விழைவான்கட் சுற்றந் கூறப்பட்டது. இல்- (பிறன்) மனவியினிடத்தே, இறப்பான்கண் - செல்வோனிடத்து, பகை பாவம் அச்சம் பழியென்னும் இந்நான்கு குற்றங்களும், இகவாஆம் - (ஒருபோதும்) நீங்காவாம்.

146

அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள் பெண்மை யவாத தவன்

Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife.

எ-தி,-அறனிய இயல்போகூடி இல்வாழ்வானென்று சொல்லப்பவோன், பிறனுக்குரிமை பூண்(டு) அவனுடைய இயல்பின் எ ன்னிற்பாளது பெண்தன்மையை விரும்பாதவன், எ-று.

Page 81

கற்பம். அதி. பிறனில் விழையாமை.

இலறு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண்வத்து. இல்லறஞ் செய்வாயெனப்படுவான் அவனே ஐயன்பதாம்.

(இதன்-பொ.)—அறன் இயலான் - அறமாகிய இயல்போடு கூடி, இல்வாழ்வான் என்பான் - இல்வாழ்வானென்று சொல்லப்படுவான், பிறன்இயலான் - பிறனுடைய விவகாரத்தில் (அயலுக்கு உரிமையூண்‌டு) மிற்பவள்‌து, பெண்மை - பெண்‌தன்மையை, நயவாதவன் - விரும்பாதவன்.

He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous householder.

அ. பிறன்மனை நோக்காத பேராண்மை காண்மூர்க் கற்றென்றே வான்ற வொழுக்கு.

(பிற-ளை.) எ-து,—பிறன்மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்‌தகைமை சாலபுடையாக்கு அறனுமாம், நிரம்பிய வொழுக்கமுமாம், எ-று. புறப்பகையே அடக்கும் ஆண்மையுடையார்க்கும் உட்பகையாயிய காமம் அடக்குதற்கருமையின், அதனையடக்கிய ஆண்மையைப் பேராண்‌மையென்று வென்பது என்னைடைச்சொல். செய்தற்கரிய அறனும் ஒருக்குமும் இதனைச் செய்யாமியே பயக்குமென்பதாம்.

(இதன்-பொ.)—பிறன்மனை - பிறன்‌து மனையாள், நோக்காத-உட்கொள்ளாத, பெர் ஆண்மை - பெரிய ஆண்‌தன்மையான்‌து, காண்மூர்க்கு - (அவரால்) கிறைந்தோர்க்கு, அறன் ஒன்று - தருமமாவதொன்று, ஆன்றவொழுக்கு - கிறைந்தவொழுக்கமுமாம், மாம்.

That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.

ஆ. நலக்குரியார் யாவனின் மன்னீர் வைப்பிற் பிறக்குரியார் டோடையா தார்.

(பிற-ளை.) எ-து,—அச்சன் தருவ் கடலாற் சூழப்பட்ட உலகத்து எல்லாண்மைகளும் எய்துதற்குரியார் யாவனின், பிறனெறுவனுக்கு உரிமையாயாளை தேணாச் சோராதார், எ-று. அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றுன் அளவிடப்படாமையின், நாம் கொள்ளூர். நலத்திற்கென்பது நலக்கெனச் சுறைந்து பின்‌றது. உரிச்சொல்லென்று திரிந்து பின்மது. இருமையிலும் நன்மையெய்துவ என்பதாம்.

(இதன்-பொ.)—நாமீர் - அச்சந்தருங் கடலாற் சூழப்பட்ட, வைப்பில்-பூமியில், நலத்திற்கு-(எல்லா) நன்மைகளீயும் பெற்றக்கு உரியார் - உரிமையுடையார், யார்எனின்-யாவர் எ-னின், பிறனுக்கு உரியார் - உரிமையுடையார், யார்எனின்-யாவர்

Page 82

கள்-ம். அதி. பொறையுடைமை.

149

அளீஎள், பிறம்கு - பிறனுக்கு, உரியாள் - உரிமையானவளது, தான் - தன்ள்கைவா, தாயாதர் - சோதவர்.

Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea?" Those who touch not the shoulder of her who belongs to another.

குற. அறன்வயாநல்ல செயினும் பிறன்வயாயாள் பெண்மை கயவாமை நன்று.

Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.

(பரி-ள.) எ-து,-ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களச் செய்யுமாயினும், அவனுக்குப் பிறனொருலகனிற்பாளது பெண்மையை விரும்பாமையுண்டாயின், அது கள்ளது, எ-து. இக்குணமே மேற்படுத்தே தோன்றுமென்பதாம். இவ்வாற்குப் பாட்ட டானும் பிறனில் விழையாதான்கட் குணச் கூறப்பட்டது. (தெ-ப-ள.) -அறன்-(ஒருவன்) அறத்தை, வநாயான்-(தனக்கு உரியதாக) கொள்ளாதவனுகி, அல்ல-பாவங்களச், செயினும்-செய்தாலும், (அவனுக்குப்) பிறன்வயாயாள்-பிறனெல்லையிலே நிற்பவளது, பெண்மை-பெண்மையை, கயவாமை விரும்பாமை (உண்டாயின்), நன்று-(அது) கள்ளது.

கள்-ம். அதி-பொறையுடைமை.

150

அதிகாது காணும் பிறியாகல் மிகையசெய்தவழித் தாழும் அஃின அவன்கட் செய்யாது பொறுத்தலேபு டையாதல். கெடியின்கிய செய்தாயும் பொறுக்கவேண்டு மென்று, இது பிறனில் விழையாமையின்பின் வைக்கப்பட்டது.

To bear with those who revile us just as the earth bears up those who dig it, is the first of virtues.

குற. உகழ்வாத் தாங்கு சிலம்போலத் தம்மை யிகழ்வார்ப் பொறுத்த நறல்.

(பரி-ள.) எ-து,-தன்னே அகழ்வாத வீழாமற்கும் நிலம்போல, தம்மை அவமதிப்பாய்ப் பொறுத்தல் தீயாயற்று, எ-து. இகழ்தல்-யிகையாயின செய்தலும் சொல்லுதலும். (தெ-ப-ள.) -அகழ்வாத்-(தன்னை) தோண்டுவோர், தாங்கும்-(வீழாமற்) சுமக்கின்ற, நிலம்போல-மண்போல, தம்மை-தங்களை, இகழ்வார்-நிந்திப்பவரை, பொறுத்தல்-பொறுத்திருத்தல், நறல்-முதன்மையாகிய அறமாம்.

151

To bear with those who revile us just as the earth bears up those who dig it, is the first of virtues.

Page 83

  1. பொறுத்த கிறப்பினே

152

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.

To neglect hospitality is poverty of poverty.

(பரி-ளை.) எ-து,-ஒருவனுக்கு வறுமையுள் வைத்த வறுமையாவது விருந்தினை யேற்றகொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வைத்த வன்மையாவது அறிவின்மையான் மிகைசெய்தாற்ப் பொறுத்தல், எ-று.

To bear with the ignorant is might of might.

இம்-து எடுத்துக்காட்டுவமை. அறனல்லாத விருந்தொரால் பொருள் டையை ஆகாத வாறுபோல, மடவார்ப்பொறையும் மென்மையாகாதே வன்மையாமென்பது கருத்து.

(தெ-ப-ரை.)—இன்மையுள்இன்மை - (ஒருவனுக்கு) வறு மையுள் வறுமையாவது, விருந்தினை (ஏற்றுக் கொள்ளாமல்) நீக்குதலாம்; (அதுபோல) வன்மையுள்வன் மை-வல்லமையுள் வல்லமையாவது, மடவார்-அறியாமையினுளேதிற்கு வல்லமையுள் வல்லமை

153

நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை போற்றி யொழுகப் படும்.

To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.

(பரி-ளை.) எ-து,-ஒருவன் சால்புடைமை தன்னின்று நீங்காமை யை வேண்வேனின், அவனுற் பொறையுடைமை தன்கண் அழியாமற் காத்தொழுகப்படும், எ-று.

பொறையுடையாற்கல்லது சால்பில்எயன்பதாயிற்று. இவையான் சுபாட்டானும் பொறையுடைமையது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)—நிறையுடைமை - (ஒருவன்) நிறைவையுடை யனிருக்கை, நீங்காமை . (தன்னவிட்டு) நீங்காமையை, வேண்

Page 84

கக-ம். அதி. பொறையுடைமை.

ஒறுத்தாரை யொன்றுக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

If you desire that greatness should never leave you preserve in your conduct the exercise of patience.

(பரி-ள.) எ-து,-பிறன் தமக்குத் தீங்குசெய்தவழிப் பொறுது அவனை ஒறுத்தார் அலிவடையார் ஒருபொருளாக மனத்துக்கொள்ளார்; அதனேப் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து கொள்வர், எ-று. ஒறுத்தவர் தாழும் அத்தின்கு செய்தவனே டொத்தலின், ஒன்றுக வையொன்றுர். பொதித்துவைத்தல்-சால்புடைமைபற்றி இடைவிடாது கிள்ளத்தல். (செ-ப-ள.)-ஒறுத்தாரை- (பிறன்தமக்குத் தீங்குசெய்த விடத்தப் பொறுமல் அவனைத்) தண்டித்தவரை, ஒன்று ஆக- (அழிவடையோர் ஒருபொருளாக, வையார் - மனத்துக்கொள் ளார்; பொறுத்தாரை-(அதனேப்) பொறுத்தவரை, பொன்போல்-பொன்னெப்போல், பொதிந்து - இடைவிடாது, வைப்பர்-மனத் துட்கொள்வார்.

ஒறுத்தார்க் கொருநோய் இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுங் துணையும் புகழ்.

(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.

(பரி-ள.) எ-து,-தமக்குத் தீங்கு செய்தவனே ஒறுத்தார்க்கு உள் டாவது அல்வோருநோயின்பமே; அதனேப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகளுண்டாம், எ-று. ஒருகாநோயின்பம்-உள்ளொள்ளன்றிலும் கருதியது முடித்தேமெனத் தருவிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்னுமாகலின், எப்புடை உலகெனுஞ்சொல் வருவித்தொக்கப்பட்டது. (செ-ப-ள.)-ஒறுத்தார்க்கு-(தமக்குத்தீங்குசெய்தவனேத்) தண்டித்தவர்க்கு (உண்டாவது), ஒருகாநோ இன்பம்-அல்வோரு நோயின்பமே; பொறுத்தார்க்கு - (அதனேப்) பொறுத்தவர்க்கு, பொன்றும் துணையும்-(உலகம்) அழியுமளவும், புகழ்-புகழ் (உண் டாம்.)

The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.

Page 85

7உ கூ-ம். அதி. பொறைபுடைமை.

அ. திரனல்ல தற்பிறர் செய்யின் நோக்கொன் கறனல்ல செய்யாமை நன்று.

157

Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them any thing contrary to virtne.

Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them any thing contrary to virtue.

அ. மிகுகியான் மிக்கவை செய்தாத்தான் தகுதியான் வென்று விடல்.

158

Let a man by patience overcome those who through pride commit excesses.

Let a man by patience overcome those who through pride commit excesses.

அ. தூமந்தாற்ற் றாய்மை யுடைய நிறந்தார்வா யின்னுச்சொல் னோக்கிற் பவர்.

Digitized by Google

Page 86

கள்-ம். அதி. அழுக்காறுமை.

வாழ்க்கையிலே யிருந்தும் துறந்தார்போல, தூய்மை - பரிசுத்த குணத்தை, உடையவர் - உடையவராவார்.

Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.

கள். உண்ணது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு மின்னுச்சொல்லு மின்னுச்செோ ஞோற்பாறிற் பின். (பரி - லை.) எ-து,-விரதங்களான் உண்ணத்தவிர்ந்து உற்ற நோ வைப்ப பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; அவர் பெரியராவது தம்மைப் பிறர் சொல்லும் இன்னதசொல்லேப் பொறுப்பாரிற்பின், எ.ரு. பிறர் - அந்நிலாதார். நோலாமைக்கேதுவாகிய இருவகைப்பற்றுகுட் கின்றே கோற்றலின், இன்னுச்சொ ஞோற்பாறிற்பின்னென்றார். இவையி ணபொட்டாளுந் பிறர்மிகைக்கச்சொல்லிய பொறுத்தல் கூறப்பட்டது. (தெ-ப-ரை.)-உண்ணது - (விரதங்களிலே) உண்வை யிட்டு, கோற்பார்-(தம்மைந் தங்கோயைப்) பொறுப்பவர், பெ ரியர் - (எல்லாரினும்) பெரியவராவார்; (அவர் பெரியவராவது) பிறர் - மற்றவர், சொல்லும் - (தம்மைச்) சொல்லும், இன்னுச் சொல்-வெறுக்கப்படுஞ்சொற்கேள், கோற்பாறின்பின் - பொறுப் பவிற்பின்.

கள்-ம். அதி-அழுக்காறுமை.

Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.

இதனுள் அழுக்காறென்பது ஒருசொல். அதற்குப் பொருள் மேலே உள்ளதாம். அச்சொல் பின்அழுக்காற்றைச் செய்யாமையென்னுந் தொ ருப்பட எதிர்மறை ஆகாரமும் மகரஜகாரவிகுதியுந் தெபற்று அழுக்கா ருமையென நின்றது. இப்பொருமையுந் பொறைக்கு மறுதலையாகலின், இதன்ன விலக்குதம்பு இது பொறையுடையமையின்பின் வைக்கப்பட்டது. க. ஒழுக்காறுக் கொளக வொருவன்றன் நெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு. (பரி-லை.) எ-து,-ஒருவன் தன்நெஞ்சத்தின்கண் அழுக்காறென இக் குற்றமில்லாத இயல்பின்கோதிய ஒழுக்ககெடுவாய்க் கொ ளக, எ-று. இயல்பு - அதிவோர்கூடிய தன்மை. அத்தன்மையுங் கன்மையபத்த லின், ஒழுக்கெடுவோல் உயிரினுமோம்புக என்பதாம். (தெ-ப-ரை.)-ஒருவன்தன்நெஞ்சத்து - ஒருவன்தன் மனத்தின்கண், அழுக்காறு - பொறுமையாகிய குற்றம், இல்லாத, இயல்பு - தன்மையை, ஒழுக்கு - (தனக்குச் சொல்

Page 87

அளக்காறு மை

161

விழுப்பேற்றி ன்ஒட்பப் கில்லையா ர்மாட்டு மழுக்காற்றி னன்மை பெறின்

Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct

(பரி-லை.) எ-து,-யார்மாட்டும் அழுக்காற்றின்று நீங்குதல் ஒருவன் பெறுமாயின், மற்றவன் பெறுஞ்சிறியபெறுகள் அப்பேற்றிலே ஒப்பதில்லை, எ-று. அழுக்காறு பகைவர் மாட்டும் எழியற்பாற் றென்பார், யார்மாட்டும் என்றார். அன்மை - வேறுதல். இவையிரண்போட்டானும் அழுக்காறின்மை யதிகுணங் கூறப்பட்டது. (தெ-ப-லை.)-யார்மாட்டும் - யாவரிடத்தும், அழுக்காற்றின் - பொருமையில்நின்றும், அன்மை - வேறுதலே, பெறின்-(ஒருவன்) பெறவானயின், விழுப்பேற்றின்-(மற்றவன்பெறும்) மேலானபேறுகள், அம்-து - அப்பேற்றினே, ஒப்பது - ஒத்தபேறு, இல்லை - இலது.

அளக்காறு மை

162

அறனிக்கம் வேண்டா தான்பால் பிறனிக்கம் பேணு தழுக்காற்ப் பான்

Amongst all attainable excellencies there is none equal to that of being free from envy towards others

(பரி-லை.) எ-து,-மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வழும் ஆகிய உறுப்புகளோ ட்தனக்கு வேண்டா தானென்று சொல்லப்படவான் பிறன் செல்வங்க ளெட வழி அதற்கு உவவாது அழுக்காற்றைச் செய்வான், எ-று. அழுக்காற்ற தெனினும் அழுக்காறெனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின தனக்கே எதமாம் என்பதாம். (தெ-ப-லை.)-அறன்-(மறுமைக்கு) உறத்தையும், ஆக்-கம் - (இம்மைக்குச்) செல்வத்தையும், வேண்டா தான்ளென்பான்-(தனக்கு) விரும்பாதவனென்று சொல்லப்படவான், பிறன்-கு, அறன்கு-செல்வத்தை, பேணு-(கண்டுவித்து) மகிழாமல், அழுக்காறுப்பான் - பொருமைப்பவான்.

அளக்காறு மை

163

அழுக்காற்றி னல்லவை செய்யா நிருழக்காற்றி னெனதப் பபொக் கறிந்து

Of him who instead of rejoicing in the wealth of others envies it it will be said 'he neither desires virtue nor wealth'

Page 88

கள்-ம். அதி. அழுக்காறுமை.

(பரி - ளை.) எ-து,-அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய் பார் அறிவுடையார், அதிசொறியால் தமக்கிறுமையிலுங் துன்பம் வருதலின் அறிந்து, எ-று.

அறனல்லவையான — செல்வம், கல்வி முதலியன உடையார்கண் விளு கிறத் தலும், சொல்லுதலும், செய்தலுமாம்.

(தெ-ப-ளை.)—இழுக்கு ஆற்றின் - (பொருமைப்படுவதாகி வ) யவழியால், ஏகம்-துன்பம், பபொக்கு-உண்டாதலே, அறின் து-தெரிந்து, அழுக்காற்றின் - (அறிவுடையோர்) பொருமையா ல், அல்லவை-அறமல்லாத வைகள், செய்யார்-செய்யார்கள்.

(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.

இ. அழுக்கா றடையார்க் கதுசாலு மொன்றுந் வழக்கியுங் கேடேன் பது.

(பரி - ளை.) எ-து,-அழுக்காறு பகையவை ஒழித்துங் கேடு பயப்பது ஒன்றகளின், அவழுக்காறடையார்க்குப் பகையவர் வேண்டா, கேபெயத் தற்கு அத் தானே அமையும், எ-று.

அதுவேயெனும் பிரிக்கேயாகாரம் விகாரத்தாற்றெக்கத்.

(தெ-ப-ளை.)—அழுக்காறு - பொருமையானது, ஒன்று-பகையவரின் று, வழக்கியும்-ஒழித்திருந்தும், கேசொன்பது-கேட் டைத்தருவது, (ஆகலால்) உடையார்க்கு - (அப்பொருமையை) உடையவர்க்கு, (கேட்டைத்தரத்க்குப் பகையவர் வேணவதில் லே) அது - அப்பொருமையே, சாலும் - போதும்.

To those who cherish envy that is enough. Though free from enemies that [envy] will bring destruction.

உ. கொடுப்ப தடுக்கறுப்பான் சுற்ற முப்பதாஉ முண்பதூஉ பின்றிக் கெடும்.

(பரி-ளை.) எ-து,-ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதனகண் அழுக்காற் றைச் செய்வானது சுற்றம் உட்கப்படவேதுங் உண்ணப்படவேதுமின்றிக் கெடும், எ-று.

கொடுப்பதன்கண் அழுக்காறுத்தலாவது - கொடுக்கப்படும் பொருள்க னப் பற்றிப் பொருமைசெய்தல். சுற்றக்கெமேனவே, அவன் கேடு சோ லாமையே பெறப்பட்டது. பிறர்பேறு பொருமை தன்பேற்றையே அன் றித் தன்சுற்றத்தின் பேற்றிணையும் இழப்பிக்குமென்பதாம்.

(தெ-ப-ளை.)—கொடுப்பது - (ஒருவனால்) பிறர்க்குக் கொடி க்கப்படும் பொருள்களிறித்து; அழுக்காறுப்பான் - பொருமைப் படுமவன து, சுற்றம் - உறவாந து, உட்பதும் - உட்க்கும் உடை

Page 89

கள்-ம். அதி. அழுக்காறைமை.

உண்ணும் உணவும், இன்றி-இல்லாயின், ஓய்ம்-உயிர்.

He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and raiment.

எ. அவ்வித் தழுக்காறுடையான் செய்பவ டவையைக் காட்டி விடும். (பரி-ளை.) எ-து.—பிறருக்குக் கண்ட வழிப் பொருமையுடையான் திருமகள் தாளும் பொறுத்த தன்தவைக்குக் காட்டி நீங்கும், எ-று. தவை-கூத் தவள், தவையைக் காட்டி யென்பது “அறிவுடையக் கண்ண வள்க் காட்டென்றுணே” என்பது போல உருபுமயக்கம். மனத்தைக் கொள்வித்து அழுக்காறு டையனு யினே யென்றலாப்பாரும் உளர். (உ-ப-ளை.)—அழுக்காறு உடையானே (பிற் செல்வன் கண்ட விடத் தேறு) பொருமையுடையவளே, செய்யவள்-திருமகள், அவ்வித்து—(தானும்) பொருமைப் பட்டு, தவையை—(தன்) தமக்கைக் கு, காட்டி விடும்—காட்டிக் கொடுத்து நீங்குவாள்.

அ. அழுக்காறெனவோரு பாவி திருச்செற்றுக் தீபழி யுப்த்து விடும்.

Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.

(பரி-ளை.) எ-து,—அழுக்காறென்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி தன்னே உடையான் இம்மையக் செல்வத்தைக் கெடுத்து, மறுமைக் கண் நரகத்திற் செலுத்தி விடும், எ-று. பணிற்குப் பண்பி இல்லே யெனும், தன்ன யாக்கினுள் இருமையுங் கெடுத்துக் கொடுமைபற்றி, அழுக்காற்றினேப் பாவி யென்றுர், கொடியாற் காறு டைய மையது குற்றங் கூறப்பட்டது. (உ-ப-ளை.)—அழுக்காறுள னொரு பாவி—பொருமையெ ன்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவியான வன், திருச்செற்று-தன்னே யுடையவன் இம்மையில் (அவனது) செல்வத் தைக் கெடுத்து, தீயுழி யுப்த்து விடும்—(மறுமையில்) நரகத்திற் செலுத்தி விடுவான்.

க. அவ்விய கெஞ்சக் கா நிக்கும் செல்வியான் கேடு நிக்கப் படும்.

Envy will destroy (a man's) wealth (in this world) and drive him into the pit of fire (in the world to come.)

(பரி-ளை.) எ-து,—காட்டத் தினாப் பொருந்திய மனத்தையுடைய வனது அஃதழுக்கும் உளத் செம்மையுடைய வனது கேடும் உள வாயின், அவை ஆராயப் படின், எ-று.

Page 90

களி-ம். அகி. வெஃகாமை.

சொந்தம்அணுங் கஅழுக்காறு. உளவாயினென்பத எள்ளின்று நடுதல். ஆக்க கொக்கெள் கோட்டமுன் செம்மையும் எதுவாக வருதல் கூடாமையின், சிறிவுடையாரால் இதற்கெதுவாய பழவினோயதென்று ஆராயப்படுதலின், கிளக்கப்படுமென்று; “இம்மைச் செய்தன யான்றி நலனில்லை — யும்மைப் டயன்கொ லாறதனி யுழக்கித்—திருத்தகு மாமணிக் கொழுந்துடன் கோபந்தது” எனினேக்கப்பட்ட வாற்றிக.

(கத-ப-ளை.)—அவ்வியம் கொஞ்சத்தான்-பொறுமையுள் மனத்தையுடையவனது, ஆக்கமும் - செல்வமும், செல்வியாள்-பொறுமையில்லாத மனத்தையுடையவனது, கேடும் - வறுமை யும், (உண்டாயின்) கிளக்கப்படும்-(அவை) ஆராயப்படும்.

The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.

169

கோ. அழுக்காங் கண்டற்று மில்லே யம்ஙிலார் பெருக்கச் திற்றீர்ந்தாரு மில்.

The wealth of those without envy and the poverty of those who are not righteous will be considered.

(பரி-ளை.) எ-து,—அழுக்காற்றைச்செய்து பெரியராயினும் இல்லை; அச்செயலிலாதார் பெருக்கத்தின்கிருந்து இல்கு, எ-று.

இவை யிறண்போட்டானும் கேடும் ஆக்கமும் வருதற்கேது ஒருங்கு குறப்பட்டதி.

(கத - ப - ளை.)—அழுக்காற்று - பொறுமைப்பட்டு, அகன்றும்-பெருகினவரும், இல்லே - இலர்; அம்ஙு இலார்-அச்செ யலில்லாதவருள், பெருக்கத்தின் - பெருக்கத்திற்கிருந்து, தீர்ங் காறும் - நீங்கினவரும், இல் - இலர்.

Never have the envious become great : never have those who are free from it been without greatness.

170

க. பிறர்க்குரிய பொறுள் வெஃகின்று குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும்.

Envying others' wealth and coveting it will bring about the downfall of one's family and more.

(பரி-ளை.) எ-து,—பிறர்க்குரியன கோடல் நமக்கு அழன அளவின் எம்நொவுநோமை இன்றி அவர் நன்பொறுள் ஒருவன் வெஃகுமாயின், அவ்வெஃகுதல் அவன்குடையைக் கெடச்செய்து, பலழுற்பங்கேையும் அப் பொழுதே 'அவளுக்குக் சொடுக்கும், எ-று.

சுடையை வாயற்கொய்த பலன்மையும் பயக்கும் இயல்புடற்றி, எஃசுடைய போ, தன்பொருள் வெஃகினென்றார். பொன்வென்பது பொன் படிஎன்பத் டித்தென்பத் சொல்லெச்சம்.

Digitized by Google

Page 91

171

நல்லோர் பழிப்பவே செய்யார் நல்வினைமை நாணுபவர்

Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.

172

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரோ மற்றின்பம் வேண்டுபவர்

Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy (in this life).

173

Page 92

கம-ம். அதி. வெஃகாமை.

அ. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.

(பரி-ளை.) எ-து,-யாம் வரிய மென்று கருதி அது நீரத்தபொருட் பிறர்பொருளே விரும்புதல்செய்யார், இம்புலன்காளும் வென்ற குற் றமில்லாத காட்சியனையுடையார், எ-து.

வெல்லுதல்-பாவென்றிக்கட் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை யில் காட்சியவர்க்கு வரமையின்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி-பொருள்கணேத் திறிந்துணர்தல்.

(தெ-ப-ளை.)—புலம்வென்ற - இம்புலன்காளும் வென்ற, புன்மையில் - குற்றமில்லாத, காட்சியவர் - அறிவையுடையவர், இலம் என்று-வரியோம் என்று நினத்து, வெஃகுதல்செய்யார்-(அதீரத் பொருட்டெப் பிறர்பொருளே) விரும்புதல் செய்யார்.

The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought “we are destitute.”

Those who have conquered their senses and are free from wrongdoing will not covet others' possessions, thinking 'we are destitute.'

ஆ. அங்கி யகன்ற வரிவென்னும் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்

(பரி-ளை.) எ-து,—உண்ணிதாய் எல்லாஊன்களிலும் சென்ற தம் மதிவு என்பயத்ததாம், பொருளிலிரும்பி யாவர்மாட்டும் அறிவோ டபடாத செயல்கணே அறிவுடையார் செய்வராயின், எ-து. யார்மாட்டும் வெறிய செய்தலாவது தகார்மாட்டும் தகாதார்மாட் டும் இழித்தனவும் கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன் அவை செய்யாமையாகலின், ஆறிவென்னுமென்றுர்.

(தெ-ப-ளை.)—வெஃகி - (பொருளின்) விரும்பி, யார் மாட் டும் - யாவரிடத் தும், வெறிய - அறிவோடு பொருந்‌தாத செயல் கள், செயின்-(அறிவுடையோர்) செய்வாராயின், அங்கி-நுட்ப மானதாய், அகன்ற - (எல்லா நாள்களிலும் சென்று) விரிந்த, அறிவு-அறிவானது, என்னும் - என்னபயன் உடையதாம்.

What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all.

What is the use of having extensive and accurate knowledge if one acts foolishly out of greed towards everyone?

இ. அருள்வெஃகி யாற்றின்க ணின்றுன் பொருள்வெஃகிப் பொல்லாத குழக் கெடும்.

(பரி-ளை.) எ-து,—அருளாசிய அறத்ததிலும்பி அதற்குவழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன் பிறர் பொருளே அவாவி அதனே வருவிக்குங் குற்ற எண்ணக் கெடும், எ-து.

இல்லறதியால் அறிவு மூஇன்றுழியல்லது தறக்கப்படாமையின், அதனேத் துறவறத்திற்கு ஆறென்றுர். கெடுதல் - இரண்டறமுன் சேர விழத்தல். சூழ்ந்த துணையோ நெ கெடுமெனவே, செய்தாற்கெடுதல் சொல் லாமையே பெறப்பட்டது.

Page 93

கடு-ம். அதி. வெஂகாமை.

176

எ. வெண்படற்க வெஂகியா மாச்சம் விளவயின் மாண்டற் கரிதாம் பயன்.

If he, who through desire of the virtue of kindness abides in the domestic state, i. e. the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish.

(பரி-ளை.) எ-து,-பெற்றுQபொருள் அவாவிக்கொண்(டு) அதனுலாய்ந்(ற) ஆக்கத்தை விரும்பாதொழிக, பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் கண்ணுறதலே ஆகலான், எ-து. விளையென்பது முதனிலேத்தொழிப்பெயர். இவ்வெயொழுபட்டாயும் வெஂகதலின் குற்றத்(க்) கூறப்பட்டது. (கத-ப-ளை.)-வெஂகி - (பிற்றுQபொருளை) விரும்பிக்கொண்(டு), ஆம் - (அகனுல்) உண்டாகின்ற, ஆக்கம்-பெருக்கத்தை, வெண்படற்க - வெண்பா(தி)இருக்கக்கடவன், விளவயின் - (பின்) அனுபவிக்கப்படும் போது, பயன் - (அப்பெருக்கத்தின்) பயன், மாண்டற்கு அரிது ஆம்-னின்(று)கதவில்லை, (ஆகலால்).

கடு-ம். அதி. வெஂகாமை.

177

அ. அள்ளாமை செல்வத்தி றியாதெனின் வெஂகாமை வெண்ணும் பிறன்கைப் பொருள்.

Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.

(பரி-ளை.) எ-து,-சிறுகல் மாறல்தோய செல்வதிற்குச் சுருங் காமைக்காரணம் யாதென்று ஒருவன்ஆராயின், அது பிறன்வெண்ணும் கைப்பொருளொ(த்) தான் வெண்டாமயாம், எ-று. அள்ளாமை - ஆக்கொபெயர். வெஂகாதான் செல்வம் அள்கொதென்பதாமற்று. (கத-ப-ளை.)-செல்வதிற்று - (சுறைந்துபோன் தன்மை யையுடைய) செல்வத்துக்கு, அள்ளாமை - சுறையாதிருத்தற்றக் காரணம், யாதெனின் - எதுவென்று (ஒருவன்) ஆராயின், (அது) பிறன்-மற்றையான், வெண்ணும்-விரும்பும், கைப்பொருள்-கைப்பொருள், வெஂகாமை - (தான்) வெண்டாமையாம்.

கடு-ம். அதி. வெஂகாமை.

178

க. அஃறிந்து வெஂகா வுலவுடையார் சேரும் திறனிற் றாங்கமை திரு.

If it is weighed “what is the indestructibility of wealth,” it is freedom from covetousness.

Page 94

களம். அதி. புறங்கூ றுமை.

அடைதற்காக்கூறு-காலமும், இடனும், செவ்வியும் மூதலாயின. இவை யிரண்ட்பாட்டும் வெஃகாமையின் குணங் ஊறப்பட்டது.

Lakshmi knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.

(பரி-ளை.) எ-து, இ-து அறனென்றறிந்து பிறர்பொருளே விரும் பாத அறிவுடையாரைத் திருமகள் தான் அடைதற்காக் கூற்றினே அறிந்து அக்கூற்றுனே சென்றடையும், எ-று. (தெ-ப-ளை.)-அறன் அறிந்து - (இது) அறனென்றறிந்து, வெஃகா - (பிறர்பொருளே) விரும்பாத, அறிவுடையார் - அறிவு டையார், திரு - திருமகள், திறனறிந்து - (தான் சேர்தற்கா ம) திறத்தை அறிந்து, ஆங்கே - அக்கிறத்தினுளே, சேரும்-சேர் வான்.

கல் இறு மெண்ணறுத் தெஃகின விறலினும் வெண் டாமை யென்னுஞ் செருக்கு

To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.

(பரி-ளை.) எ-து, பின் விளவதரியாது ஒருவன் பிறன்பொருளே வெளவக்கருதின், அக்கருத்த அவனுக்கு இறுதியைப் பயக்கும் ; அப்பொ ருளே வெண்டாமையென்னுஞ் செல்வம் வெற்றியைப் பயக்கும், எ-று. பகையும் பாவமும் பெருக்கலின் இறலீனமென்றும், அப்பொருளே வெண்டி உழல்வோர்யாவாயுஞ் செய்ப்படத்தலின் விறலீனமென்றும் கூறி ஆகுபெயர். இதனுள் அவ்விருமையும் ஒருக்கு கூறப்பட் டன. (தெ-ப-ளை.)-எண்ணறுத் - (ஒருவன்) (பின்விளவதை) எண்ணாமல், வெஃகின் - (பிறன்பொருளே) விரும்புவானின், (அவ்விருப்பம்) இறல்-அழிவை, செனும் - (அவனுக்கு)த் தரும், வெண் டாமையென் றும் செருக்கு - (அப்பொருளே) விரும்பாமை யென்னுஞ் செல்வமானது, விறல் - வெற்றியை, செனும் - தரும்.

களம். அதி-புறங்கூ றுமை.

அம்தாவது கானதவழிப் பிறரை இகழ்ந்தூையாமை. மொழிக்குற் றம் மனக்குற்றமும் அடியாக வருதலான, இம் அழுக்காருமை வெஃகாமை களின்பின் வைக்கப்பட்டது.

க.

அறங்கூ றனல்ல செயினு மொருவன் புறங்கூ றுஎன்ற லின்றித்.

Page 95

கூறும் அதிக. புறங்கூறுமை

181

உ. அறன்ஈ இயல்லவை செய்தவிற் றீயே புறன்ஈறிப் பொய்த்து கலை.

Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him 'he does not backbite.'

பிறனேப் புறங்கூறுவென்று உலகத்தாரால் சொல்லப்படுதல் ஈண்டு அவரது கன்மை கூறப்பட்டது. (உலகத்தாரால்) இகழ்ந்துபேசான் என்றால் - என்று (உலகத்தாரே) சொல்லப்படுகல், இனிது - நல்லது.

182

உ. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்வவிழ் சாதலறங்க றுமாக்கன் தரும்.

To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.

பின்புறங்கூறிப் பொய்த்தலொழிதலின், சாதல் ஆக்கந்தருமென்று. அறம்-ஆகுபெயர். தருமென்பது இடவழுவமைதி.

Page 96

புறங்கூறமை

183

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னேக்கச் சொல்.

Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.

(பரி.) எ-து,-ஒருவன் எதிரோன்று கண்ணுற்டமறச் சொன்ன ஆயினும், அவனைத் இன்மிடப் பின்வருங்குற்றத்தைக் கோக்காத சொல்கச் சொல்லாதொழிக, எ-று. பின்னிகுபெயர். சொல்வான்தொழில் சொன்மேல் லேறப்பட்டது. இவை மூன்றுபாட்டாறும் புறங்கூறினது கொடுமை கூறப்பட்டது. (தெ-ப்-ரீ.) கண்ணின்று - (ஒருவன்) எதிரோன்று, கண அற-காட்சினிய மில்லாமல், சொல்லினும் - சொல்லினும், முன்னின்று - (அவன்) எதிரோ இல்லாமல், பின் கோக்கச்சொல் - பின் வருங் குற்றத்தைக் கோக்காத சொல்வே, சொல்லற்க - சொல்லாதிருக்கவன்.

புறங்கூறமை

184

உறன்சொல்லும் நுஞ்சத்தா னன்மை புறன்சொல்லும் புன்மையாற் காணப் படும்.

Though you speak without kindness before another's face, speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.

(பரி.) எ-து,-புறன்சொல்லுவான் ஒருவன் அறிவு நன்றென்று சொல்லினும், அது தன் மனத்தானுய்ச் சொல்லுவிருநல்ல என்பது அவன் புறன்சொல்லுதற்குக் காரணமான மனப்புன்மையானே அறியப்படும், எ-று. மனத்தாகலின், அச்சொற்கொள்ளப்படாதென்பதாம். (தெ-ப்-ரீ.) (புறங்கூற்வோரெருவன் அறம் நன்றென்று வாயினேசொல்வினும்) அறன்சொல்லும் - அறத்தைப் படிச்சொல்லுதற்கு எற்றா, நெஞ்சத்தான் அன்மை - மனத்தையுடையவ னல்லாதவனிருக்கையானது, புறன்சொல்லும்-அப் புறங்கூறதற்குக் காரணமாகிய, புன்மையால் - (மனப்) புன்மை யாலே, காணப்படும் - (அறிவுதையோரால்) அறியப்படும்.

புறங்கூறமை

185

The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.

Page 97

சு. பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந் கிறன்வெறிந்து கூறப் படும்.

(பிற-ளி.) எ-து,-பிறனொருவன் பழியை அவன்புறத்துக் கூறுமவன், தன்பழி பலவற்றள்ளுந் உள்ளுந் திறமுடையவற்றைத் தெரிந்து அவள்று கூறப்படும், எ-து.

புறத்தென்பத அதிகாரத்தாற்பெற்றும். இது வருவின்றவற்றிற்கும் ஒக்கும். திறன்-ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான் அக்குறியாற்கு அவளவன்றி அவனிறத்த பட்டு உள்ளுந் திறத்தனவாய பழிகளே நாடி எதிரோ கூறமாகலின், திறன்றெறிந்து கூறப்படுமென்று.

(தெ-ப-ளி.)-பிறன்பழி - பிறனொருவன தீபழியை, கூறுவான் - (அவனேக்காணுதவிடத்தே) சொல்லுவோன், தன் பழியுள்ளும்-தனது (பல) பழிகளுள்ந், திறன் - (வருந்துந்) விதமுடையவைகள், தெரிந்து-ஆராய்ந்து, கூறப்படும் - (அவனாலே) சொல்லப்படுவான்.

The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.

The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.

எ. பகச்சொல்விக் கேளிர்ப் பிறப்பா நகச்சொல்வி நட்பாடற் றேற்று தவர்.

(பிற-ளி.) எ-து,-தம்மை விட்டு நீங்கும்ஆற்றும் புறங்கூறித் தங்கே ளியாயும் பிறியப்பன்னுவர், கூடி மகிழுமாற்று இனியசொற்களேச் சொல்வி அயலாரோடு கட்டபாடலே அமியாதார், எ-து.

. கிறப்பும்மை விளரத்தாற்றெற்கது. கேள்ராயுந் பிறப்பொன்றகருத்தான், அயலாரோமெனபது வருவித்தொக்கப்பட்டது. அமிதல் - தமக்குறதியென்றறிதல். “கடியுமிடத் தேற்றுந் சோர்த்தன்னகை” என்புழிப் போலத் தேற்றுமை தன்வினையாய்ப் பின்றது. புறங்கூறவார்க்கு யாவரும் பகையாவொன்பது கருத்து.

(தெ-ப-ளி.)-நகச்சொல்வி - (கூடி) மகிழும்படி (இ இனிய சொற்களேச்) சொல்வி, நட்பாடல் - (அயலாரோடு) கிழேல் செய்தலே, தேற்றுதவர் - (தமக்குறுதியென்றறி) அமியாதவர், பகச்சொல்விக் - (தம்மைவிட்டு) நீங்கும்படி புறங்கூறி, கேளிர்-(தமது) சுற்றத்தாயும், பிறப்பார்-பிறியப்பன்னுவர்.

Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.

Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.

அ. தூள்நியார் குற்றமுங் கூற்று மாடபின ஒானேறொ லேதிலார் மாட்டு.

(பிற - ளி.) எ-து,- தம்மொடு செய்தாரது குற்றத்தையுந் தீவர் பழிக்காற்றுந் இயல்பினையுடையார், அயலார்மாட்டேச் செய்வது யாது ஒகலோ! எ-து.

Page 98

புறங்கூறமை

188

க. அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறங்கொக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.

What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?

துற்றுதல் - பலரும் அறியப் பரப்புதல். அதனிற் கொடியது பிறி தொன்று காணமையின், என்னெனக் கொலென்று செய்வதென்பது சொல்லெச்சம். என்னென்று பாடமோதி, எவ்வியல்பினராவனொ னுரைப்பாருமுளர்.

(உத-ப-ரை.)-துன்னியார் - (தம்மோடு) நெருங்கினவ ரதி, குற்றமும் - குற்றத்தையும், தூன்றும் - (அவரைக் காணத் தே) பார்ப்புடின்ற, மாபினர் - இயல்பை யுடையவர், எதிலார்மாட்டு - அயலாரிடத்து, என்னெகொல் - யாதுதான் செய்யார்.

(பரி-ரை.) எ-து,-பிறர் நீங்கினளவு பார்த்து அவர்பழித்தலை யுரைப்பானது உடற்பாரத்தை, நிலம் இக்கொடியது பொறுத்தலே எனக் கறமாவ தெனக் கருதிப் பொறுக்கின்ற தென்போலும், எ-று.

எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு தென்னுங் கருத்தால், அறனோக்கி யாற்றுங்கொல் என்றார். இவை இரண்டு பாட்டானும் புறங்கூறுவார்க் கெய்தக் குற்றங் கூறப்பட்டது.

புறங்கூறமை

189

க0. எதிலார் குற்றம் போற்ற மங்குற்றன் காண்கிற்பிற் றிண்ணோடா மன்னு முயிர்க்கு.

The world through charity supports the weight of those who reproach others observing their absence.

(பரி-ரை.) எ-து,-ஏதிலாப் புறங்கூறவார் அதற்கு அவர்க ளாகாநமாற போலப் புறங்கூறலாய தங்குற்ற தையுங் காண வல்லரா பின்,அவர் நிலேபெறுடைய வுயிர்க்கு வருதொரு துன்பமுண்டோ, எ-று.

எவுவின்று ஒப்பக்கண்ட லருமைநோக்கிக் காண்கிற் பென்றுங், கண்ட வழியொழிதலிற் பாவம் இன்றுங், ஆகவே வருந் திறவி களினுந் துன்ப மில்லெ யென்பது கோக்கி உயிர்க்குத் தீய்நோ வெல்லுங் கூறினர். இதனுங் புறங்கூறுழிதற்கு உபாயங் கூறப்பட்டது.

Page 99

அச் சொல்லாமை

190

(உரை-ப-ரை.)-ஏதிலார்குற்றம்போல் - அயலாரது குற்றத் தைக்காணபதுபோல், தன்குற்றம் - (அப்புறங்கூறுதலாய) கமது குற்றத்தையும், காண்கிற்பின் - காணமாட்டவாராயின், மன்னும் உயிர்க்கு - (அவரது) நிலைபெற்ற உயிர்க்கு, தீது - (வரு வதொரு) தீன்பம், உண்டோ - இல்லை.

If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men?

உ-ம். அதி-பயனிலசொல்லாமை.

உ-ம். அதி-பயனிலசொல்லாமை

191

அந்தாவது தமக்கும் பிறர்க்கும் அறம் பொருளா இன்பமாகிய பயன் களை ஒன்றும் பயவாத சொற்கேச்ச சொல்லாமை. பொய், குற்றம், கடுஞ்சொல், பயனில்சொல் என வாக்கின்கண் நிகழும் பாவகாண்களுள், பொய் திறந்தார்க்கல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃதொழித் தது, இல்வாழ்வாராம் கடியப்படும் ஏனேமுன்றனுள், கடுஞ்சொல் இனிய வைகுறலாறும், குறநோ புறக்குறுமையாறும், விலக்கி, நின்ற பயனில் சொல் இதனுன் விலக்குஇன்றாகலின், இது புறங்குறுமையின்பின் வைக் கப்பட்டது.

க. பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரு மெள்ளப் படும்.(பரி-ரை.) எ-து,-அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயனிலவாய சொற்கேச்ச சொல்லுவான் எல்லாராறும் இகழப்படும், எ-று. அறிவுடையார் பலரும் வெறுப்பவே ஒழிந்தாராறும் இகழப்பத னின், எல்லாரு மெள்ளப்படுமென்று. மூன்றினுள்பு வகுத்தற்கு றுக் கது.(உரை-ப-ரை.)-பல்லார் - (அறிவுடையோர்) பலரும், முனி ப- (கேட்டு)வெறுக்க, பயன் இல - பயனிலாத சொற்கேச்ச, சொல் லுவான் - சொல்லுவோன், எல்லாரும்- எல்லாராறும், எள்ளப் படும் - இகழப்படுவான்.

  1. பயனில பல்லார்முற் சொல்ல னபயனில்

191

கட்டாங்கட் செய்தலிற் றீது.(பரி-ரை.) எ-து,-பயனிலவாய சொற்கேச்ச அறிவுடையார் பலர்மு ன்பே ஒருவன் சொல்லுதல் விருப்பமிலவாய செயலகித் தன்னட்டாற் மாட்டெச் செய்தலினும் தீது, எ-று. விருப்பமில - வெறுப்பன, இச்சொல் அச்செயலினும் மிகவிகழப்படு பயக்குமென்பதாம்,

He who to the disgust of many speaks useless things will be despised by all.

Page 100

192

கு. நயனில என்பது சொல்லும் பயனில பாறித் துறைக்கு முறை.

To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.

193

ச. நயன்சாரா கன்மையி நீக்கும் பயன்சாராப் பண்பில் சொற் பல்லா ரகத்து.

That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."

194

இர. ஈர்மை சிறப்பொடு நீக்கும் பயனில நீர்மை யுடையோர் சொலின்.

The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.

Page 101

அகநானூறு

195

இனிய சீர்மையுடையார் சொல்லுவாராயின், அவரது விழுப்பமும் அதனுள் வரும் கண்குமதிக் கப்பொடும் உடனே சீங்கும், எ-று.

If the good speak vain words their eminence and excellence will leave them.

சொல்லாமையைவிட அதனின்றன்மை. சொலினென்பது சொல்லாமையைவிளக்கிற்று.

196

பயனில்சொல் பாராட்டு வாயேன் மகனெனல் மக்கட்பதடி யெனல்.

Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.

பயனில்லாத சொற்கேள் பலதாரும் சொல்லுவோரே, மகன்ளனல் - மனிதனென்று சொல்லக்கடவாய்.

197

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று.

Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.

சொல்லினுமே, சொல்லாமை பெறப்பட்டது. நயனிலவற்றி றும் பயனில தியவன்பதாம்.

Page 102

உ0-ம். அதி. பயனிலசொல்லாமை.

அ. அரும்பய னுயு மறிவினர் சொல்லார் பெரும்பய னில்லாத சொல்.

(பரி-ளை.) எ-து,-அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையு டையார் மிக்க பயனுடையவல்லாத சொற்கேச் சொல்லார், எ-று. அறிதற்கரிய பயன்களவன்-விளம்பேறும், மேற்கதிச்செலவும் முத லான. பெரும்பயனில்லாதவனே, பயன் சிறிதுடையனவும் ஒழிக் கப்பட்டன.

(கெத-ப-ளை.)—அரு பயன்-அறிதற்கரிய பயன்களை, ஆயும்-ஆராயவல்ல, அறிவினர்-அறிவையுடையார், பெரு பயன் இல் லாதசொல் - மிகுந்த பயனில்லாசசொற்கேச், சொல்லார்-சொல் லார்கள்.

198

The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.

The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.

கு. பொருளீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருளீர்ந்த மாசறு காட்சி யவர்.

(பரி - ளை.) எ-து,-பயனில் நீஙிய சொற்கேச் மறந்தன்சொல்லார், மயக்கத்தில் நீஙிய தாய அறிவினை யுடையார், எ-று. தாயவது - மெய்யது. மருளீர்ந்தவென்னும் பெயர்ச்சம் காட்சி யொன்று சுறிப்புப்பெற்கொண்டது. இவைமூன்றபாட்டாறும் பய விலசொல்லாமையின் குறங்கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)—மருளீர்ந்த - மயக்கத்திலீஙிய, மாசு அற-குற்றமற்ற [பரிசத்தமாகியவென்படி], காட்சியவர்-அறி வினையுடை யோர், பொருளீர்ந்த - பயனில்நீஙிய சொற்களே, பொச்சாந்தும் - மறந்தும், சொல்லார் - சொல்லார்கள்.

199

Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.

Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.

க0. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.

(பரி - ளை.) எ-து,-சொற்களிற்பயனுடைய சொற்கேச் சொல் லுக; சொற்களிற்பயனில்லாத சொற்கேச் சொல்லாதொழிக, எ-று. சொல்லிடென்பது இருவழியும் பிகையாயினும், சொற்பொருட்பின் வரு கியென்னும் அனிகோக்கிவந்தது, “வகையும் வகைல் வர்க்கண் டெம்” என்பதுபோல, இதுந் சொல்லப்படுவனவும் படாதனவும் பியமிக் கப்பட்டன.

(தெ-ப-ளை.)—சொல்லில் - சொற்களில், பயனுடைய-ப் பயோசனமுடைய சொற்களே, சொல்லுக - சொல்லக்கடவர்; சொல்லில் - சொற்களில், பயன் இல்லாத-பயனற்ற சொல், சொல்லற்க - சொல்லாதவர்.

Page 103

உகமும் அதிகாரம் : தீவினையச்சம்

200

உசால்விஎல் - உசாங்களிலே, பயன் இலாத சொல்-பிரயோசனமில் லாத சொல்ம் களே, உசாலற்க - உசாலாதிருக்கக்கடவர்:

Speak what is useful, and speak not useless words.

அஞ்சாவது பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல். இதனுன் மெய்யின்கண் நிகழும் பாவங்கொல்லாங் தொகுத்து விலக்குகின்ற ராகவின், இது பயனில் சொல்லாமையின் பின் வைக்கப்பட்டது.

க. தீவினபா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு. (பரி-ள.) எ - து,— தீவினையென்று சொல்லப்படும் மயக்கத்தை முன்செய்த தீவினையுடையார் அஞ்சார்; அஞ்சிலாத சிறியார் அஞ்சுவர், எ-று.

தீவினையெனுஞ் செருக்கெனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேற்கூட்டிச் செய்து கைவந்தமையான் அஞ்சாவொன்றும், செய்தறியாமையான் அஞ்சுவொன்றும் கூறினர்.

(செ-ப-ள.)— தீவினையென்னுந் செருக்கு - தீவினையென்று சொல்லப்படும்யகத்தை, தீவினபார் - (முன்செய்த) தீவினை யுடையோர், அஞ்சார்-பயப்படப்டார்; விழுமியார் - (அதுஇல்லாத) மேலோர், அஞ்சுவர் - பயப்படுவர்.

உகமும் அதிகாரம் : தீவினையச்சம்

201

Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.

  1. தீயவை தீய பயத்தலாற் றீயவை தீயனு மஞ்சப் படும்.

202

(பரி-ள.) எ - று,— தனக்கின்பம் பயத்திலேக் கருதிச் செய்யுங் தீவினைகள் பின் அஞ்சொழித்துத் துன்பமே பயத்தலான், அத்தன்மைய வாகிய தீவினைகள் ஒருவனும் தீயினுமஞ்சப்படும், எ-று.

பிறிதொருகாலத்துங் பிறிதொருடையத்துஞ் சென்று சுடுதல் தீக்கின்மையின், தீயினுமஞ்சப்படுவதாயிற்று.

(செ - ப-ள.)— தீயவை - (இன்பத்தின் பொருட்டுச்செய்யும்) தீவினைகள், தீய - (பின்பு துன்பங்கேள, பயத்தலால் - தருகலால், தீயவை - (அப்படிப்பட்ட) தீவினைகள், தீயினும் - தீயினு மஞ்சமாக, அஞ்சப்படும் - (ஒருவனால்) அஞ்சப்படும்.

Because evil produces evil, therefore should evil be feared more than fire.

Page 104

உக-ம். அதி. ஜீவிநயச்சம்.

கு. அறிவினு ளெல்லாங் தலையென்ப ஜீய செ றுவார்க்குள் செய்யா விடல்.

(பரி-ளை.) எ-து,-எதமக்குறுதி நாமேம் அறிவுகெல்லாவற்றளுங் தலையாய அறிவென்று சொல்லுவர் கல்லோர், தம்மைச் செறுவார்மாட்டும் ஜீவிநோகச் செய்யாது விடுதல் எ-று. வித்தற்குக் காரணமாய அறிவை விடுதலென்றுங், செயத்தக்குழி புங் செய்யாதொழியவே தமக்குத் துன்பம் வாராதென உய்த்துணர்த லின், அதீத அறிவினுளெல்லாங் தலையெனுறுங் கூறினுர். செய்யாது எப் பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்றுபாட்டாளுந் தீவினைக் கஞ்ச வெண்மென்பது கூறப்பட்டது.

To do no evil even to enemies will be called the chief of all virtues.

ச. மறந்துங் பிறன்கேடு சூழற்க சூழி னமைஞ்சுழிங் சூழ்ந்தவன் கேடு.

(பரி-ளை.) எ-து,-ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்குங் விணையை மறந்துங் எண்ணுதொழிக; எண்ணுவனுயின், தனக்குக் கேடு பயக்குங் வீணைய அறக்கடவுள் எண்ணுங், எ-று. கேடென்பன ஆகுபெயர். சூழின்றபொழுதே தாழுந் உடன்கூழ்த லின், இவன் பிற்படிநுங் அறக்கடவுள் முற்பெமென்பது பெறப்பட்டது. அறக்கடவு எெண்ணுதலாவது அவன்கெடத் தான் நீக்க நினத்தல். தீவினை ஏண்ணுங் ஆகாதென்பதாம்.

Even through forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.

சி. இலென்று ஜீயவை செய்யற்க செய்யி னிலனசு மற்றுங் பெயர்த்து.

(பரி-ளை.) எ-து,-பான் வரியென்று கருதி அது தீர்தற்பொருட் டேப் பிறர்க்குந் தீவினைகோச் செய்யாதொழிக; செய்வனுயின் பெயர்த்துங் வரியனுங், எ-று.

Page 105

அக்தீவினையாற் பிறவிதோறும் இலனெனம்பதாம். அன்-விகுதி முன் தனித்தன்மையிறும், பின் படர்க்கையொருமையிலும் வழ்தது. தனித் தன்மை "உளநு வென்ணுயாயுண்டு" என்பதனைமுறிக. மற்று - அசை நிலை. இலனென்று பாட மோதுவாரு முளார். பொருளான் வறியெனக் கருதித் தீயவை செய்யற்க; செய்யின், அப்பொருளானேயன்றி நற்குண நற்செய்கைகளோடும் வறியடையென் துறைப்பாடருளார்.

(செ-ப-ரை.)—இலன்என்று - (யான்) வறுமையை யுடை யெனன்று நினத்து, தீயவை - (அது இர்தபொருட்டுத்)தீவினைகள், செய்யற்க - (ஒருவன் பிறக்குச்) செய்யாதிருக்கக் கடவன், செய்யின் - செய்வாயின், பெயர்த்து - பின்னும், இலன் ஆகும் - வறுமையை யுடையவனாவான்.

அகிதீவினைச்சம்

205

சூ. தீப்பால் தான்பிறக் செய்யற்க தன்னே யடல்வேண்டா தான்.

Commit not evil, saying, “I am poor:” if you do, you will become poorer still.

(பரி-ரை.) எ-து,-துன்பசெய்யுங் கூற்றவாய பாவங்கள் தன் இனப் பினவந்து வருத்ததில் வேண்டாதவன், தீமைக்கூற்றவாய வினை களத்தான் பிறமாட் செய்யாதொழிக, எ-து.

(செ-ப-ரை.)—கோய்ப்பால் - துன்பசெய்யும் பகுதியை யுடைய பாவங்கள், தன்னே அடல்வேண்டாதான்-தன்னேப் (பின் வந்துதலே) வருத்ததில் விரும்பாதவள், தீப்பால் - தீமையாகிய பகுதியையுடைய வினைகள், தான் பிறாகண-தான் பிறாடத் தீர, செய்யற்க - செய்யாதிருக்கக்கடவன்.

அகிதீவினைச்சம்

206

Let him not do evil to others who desires not that sorrows should pursue him.

எ. எணப்பகை யுற்றுரு முய்வார் வினப்பகை வியாது பின்சென் றடும்.

(பரி-ரை.) எ - து,- எத்திறப் பெரியபகை யுடையாரும் அதனை ஒருவாற்றுந் தப்புவார்; அவ்வாறன்றித் தீவினையாய பகை நீக்காது புக் குடிப் பகுத்துக் கெடுப்பும், எ-து.

"வீயா - துடம்பொடு பின்ற உயிரு மில்லை" என்புழியும் வீயாமை நீக்காமைக்கண் வந்தது.

(செ-ப-ரை.)—எணப்பகைஉற்றுரும் - எவ்வளவு பெரிய பகையையுடையவரும், உய்வார் - (அதனொருவழியினுல்) தப்பு வார்; (அப்படியல்லாமல்) வினப்பகை - தீவினையாகிய பகையா வார்; (அப்படியல்லாமல்) வினப்பகை - தீவினையாகிய பகையா

Page 106

உக-ம். அதி. தீவினையச்சம்.

எது, வியாது - ஈங்காமல், பின்சென்று-பின்தொடர்ந்து, அஇம்-உகாலுஉம்.

`However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.'

However great the enmity that men may have incurred, they may yet live; but the enmity of sin will follow and slay (them).

அ. தீயவை செய்தார் கெடுதல் நிற்றன்று வியாதடியுறைந்து தற்று.

(பரி-ள.) எ-து,-பிறர்க்குத் தீவினைகளச்செய்தார் தாங்கெடுதல் எத்தன்மைத்தெனின், ஒருவன்கிழல் கெடிதாகப்போயும் அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தஙிய தன்மைத்து, எ-று.

இவ்வுமையைத் தன்காலம் வருந்துணியும் புலனுகாது உயிரோப் பற்றி நின்று, அது வந்து உருப்பதாய தீவினையைச் செய்தார் பின் அநுந் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாருமுளார். அஇது உரை அன் தென்பதற்கு அடியுறைந்த நிழல் தன்னே வீய்ந்தற் தென்னுநது வீயாதடி புறைத்தற்றென்ற பாட்டமே கரியாயிற்று. மேல் வீயாது பின்சென்று மென்றார், சென்மை அதனை உவமையாக விளக்கினர்.

(உரை-ப-ள.) -இயவை - தீவினைகளை, செய்தார் - (பிறர்க்கு) செய்தவர், கெடுதல் - (தாம்) கெடுதல், ( எத்தன்மைத் தென்றுல்) நிழல் - (ஒருவனது) நிழலானது, (கெடிதோரம்போய் இஇும்), தன்னே - அவனே, வீயாது-விடாது வந்து, அடி - அடியில் விடற்றே, உறைந்தது அற்று - தஙியதன்மைத்து.

Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.

Destruction will cleave to the heel of those who commit unrighteousness, as (their) shadow which will not leave them.

அ. தன்னெத்தான் காதலன்உயி நென்தொான்றுந் துன்னற்க தீயப் பால்.

(பரி-ள.) எ-து,-ஒருவன், தன்னெத்தான் காதல் செய்தல் உடைய ளுயின், தீவினையாஇய பகுதி எத்துணியுஞ் சிறிதோன்றியும் பிறர்மாட் சே செய்யா தொழிக, எ-று.

கல்வினே, தீவினப்பகுதி இரண்டாகலின், தீவினப்பால் லென்றுர். பிறர்மாட்டச்செய்த தீவினே தன்மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினோராயின், தன்னெத்தான் காதலனுயின்றுர். இவையாறு பாட்டானும் பிறக்குத் தீவினசெய்யின் தாங்கெவேற்பது கூறப் பட்டது.

(உரை-ப-ள.) -தன்னெத்தான் காதலன் ஆயின் - (ஒருவன்) தன்னெத்தான் விரும்பத லுடையவனுனல், தீவினாஇய பிறவினை, எண்த்து ஒன்றும் - எவ்வளவு சிறிய தொன்றை யாஇனும், துன்னற்க - (பிறரிடத் தே) செய்யாதிருக்க க்கடவன்.

If a man love himself, let him not commit any sin however small.

If a man love himself, let him not commit any unrighteousness, were it (ever so) small.

Page 107

ஊழ்-ம. அதி-ஒப்புரவறிதல்

210

க0. அருங்கேடு என்ப தரிக மருங்கேடித் தீவினை செய்யா எனின்.

Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.

ஊழ்-ம. அதி-ஒப்புரவறிதல்

211

க. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னைம்றும் கொல்லோ உலகு.

Benviolence seeks not a return. What does the world give back to the clouds?

Page 108

212

  1. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.

All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.

  1. thāḷāṟrit tant poruḷellām takkārkku vēḷāṇmai seytaṟ poruṭṭu. (paṟi-lai.) e-ti,-takuti-yai yutaiyārkkāyiṉ muyaṅḷicceytu pāṭṭiya poruḷ muḻutim oppūravu-seytaṁ payattavām, e-ṟu. pirattukku-vācār poruḷat kāyē uṇṭāṟ-poruṭṭaiṉ vaiyatuṟit taṟporuṭṭum aṉṟēṉpa tāyiṉṟu. (ked-pa-rai.)-takkārkku - takuti yutaiyavārkku āyiṉ, tāḷ-āṟṟi-muyaṅki seyttu, takta-sambā igikkappatṭa, poruḷ ellām - poruṇ muḻuvatūm, vēḷāṇmai - upakārattai, seytal poruṭṭu - seytāl-āiya payaṉuṭaiyaṉavām.

213

ந. புத்தே உலகத்து மீண்டும் பெரலரிதே யொப்புரவினல்ல பிற.

It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.

n. puttē ulakat-tu mīṇṭum peral-aritē yoppuraviṉal-la piṟa. (paṟi-lai.) e-ti,-tēvarulakat-tum ilvulakat-tum oppūravu-pōla kallai piṟa-seyal-kōp perutal-aritē, e-ṟu. ēlārum ēṟpārumiṉṟi ellārum orutam-maiya rātaliṉ, puttē ulakat-tu aritāyiṉṟu; yāvarkkum oppattu ita-pōṁ piṟitōṉṟu iṉmaiyiṉ, ilvulakat-tu aritāyiṉṟu. peṟaṅkali-tenṟai pāṭamokiṉ ppeṟutal-kuṅkāṟaṇa māriteṉ ṉurāip-pārumuḷār. ilai mūṉṟupāṭṭ ṉāṟum oppūraviṉatu siṟappuṅ kūṟappatṭatu. (ked-pa-rai.)-puttēḷ ulakat-tum - tēvarulakattiṉum, ilvulakat-tiṉum, oppūraviṉa-upakāram-pōla, kallai-kallai-yākiya, piṟa-veru-seyalkaṉṉa, peral-perukal, aritāṁ.

214

ச. ஒத்த திறவாந் திறவாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.

ca. otta taṟivāṉ taṟivāḻvāṉ maṟṟaiyāṉ cettāruḷ vaikkap patum. (paṟi-lai.) e-ti,-oyirōṭu kūṭi vāḻvāṉuvāṉ ulaga kaṭaiyiṉ taṟintu sey-vāṉ; aṅṅtaṟintu sey-yātavaṉ uyiruṭai-yavaṉē āyiṉum, cettāruḷ oruvaṉaikkaṟutappatumeṉṟu. uyiriṉ aṟivuṅ seyaluṅ kāṇu-maiyiṉ, cettāruḷ vaikkap-patumeṉṟu. itaṉul ulagaṭaivu vetaitai-zuṅpōlat tīr-ittaṉ uṭaittaṉṟeṉpatu kūṟappatṭatu. (ked-pa-rai.)-ottat taṟivāṉ - ulakāṭaipai ariṉtu sey-pavaṉ, uyir-vāḻvāṉ - uyirō-kūṭi vāḻpavaṉuvāṉ,

Page 109

அறிந்து செய்யாதவன், உயிருடையவனு யிருந்தாலும்) செத்தாருள் - இறந்தவர்களில், வைக்கப்படும் - (ஒருவனுக) வைக்கப்பவோன் [வைக்கப்பவோன் என்றபடி.]

He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence.) He who knows them not will be reckoned among the dead.

உலககடையை விரும்பிச் செய்யும் பெரிய அறிவுடையவனது செல்வம், ஊரின்வாழ்வார் தண்ணீருண்டு குளம் நீரிறைந்தாற்போலும், எ-று. கிறைதெள்ந்நும் இடத்து நிகழ்பொருளின் தொழிலில் இடத்தின்மேலேற்றப்பட்டது. பாழ்போகாது கெடுகின்ற எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.

The wealth of that man of eminent knowledge who desires to exercise benevolence approved of by the world, is like the full waters of a city tank.

செல்வம் ஒப்புரவுசெய்வான் கண்ணே பமோயின், அது பயன்பமோரும் ஊர்கவே பழுத்தாற்போலும், எ-று. உலகீர்தி பலவற்றுள்நும் ஒப்புரவு சிறந்தமையின், அதனையே நய என்றுர்; எல்லார்க்கும் எளிதில் பயன்கொடுக்குமென்பதாம்.

மருந்தாகித் தப்பா மரத்தகற்றும் செல்வம் பெருந்தகை யான்கட் படின்,

The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.

Page 110

உஉ-ம். அதி. ஒப்புராவறிகல்.

(பரி-ளை.) எ-து,-செல்வம் ஒப்புராவுசெய்யும் பெரியதகைமையை யுடையான்கண் ணே படுமோமின், அஃது எல்லாவுறுப்பும் பிணிகட்கு மருந் தாய்த் தப்பாத மாத்தை ஒக்கும், எ-று.

If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), 'it is like a tree which as a medicine is an infallible cure for disease.

(செ-ப-ளை.)-செல்வம் - செல்வமானது, பெருந் தகை பாள்கண் - (உபகாரஞ்செய்யும்) பெரியதகைமையை யுடையவ னிடத் தே, படின்-உண்டாகுமானல், (அச்செல்வமானது) மருந் தாய் - (சமூலமும் வியாதிகளுக்கு) மருந்தாய், தப்பாத-தப்பாத, மாத்தைஅற்று - மாத்தைஒக்கும்.

(பரி-ளை.) எ-து,-செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புராவு செய் தந்குத் தளரார், தாம்செய்யத் தகுவனவற்றை அறிந்த இயற்கை அறி உடையார், எ-று.

The wise who know what is duty will not scant their benevolence, even when they are without wealth.

(செ-ப-ளை.)-கடன் - (தாம்செய்யத் தகுவனவாகிய) முறைமைகள், அறம்-அறமே, காட்சியவாள்-இயற்கை முறையையுடை யவர், இடன் இல் புரவத் தும் - செல்வஞ்சுருங்கிய காலத்திலும், ஒப்புராவிற்கு - உபகாரஞ்செய்வதற்கு, ஒல்கார் - தளரார்.

(பரி-ளை.) எ-து,-ஒப்புராவு செய்தலுடையான் நல்கூர்ந்தானுத லாவது, தவிராது செய்யும் சீர்மையையுடைய அல்வோப்புரவுகளின் செய் மப்பெறுதி வருந்தினும் இயல்பாம், எ-று.

(செ-ப-ளை.)-உபகாரன் உடையான் - உபகாரஞ் செய்தல் உடையவன், நல்கூர்ந்தான் ஆகல் - வறுமைப்பட்டவனாகல் - வறுமைப்பட்டவலகு கலாவது, நல்கூர்ந்தானாதலாவது.

Page 111

உலகம். அதி. அளைகை.

உசய்யும் - (ஒழியாமற்) உசய்யும், கீர் - தன்மையை யுடைய அவ்வுபகாரங்களே, உசய்யாது - உசய்யப்பெறுமல், அமைகலா ஆறு - வருந்தின்ற இயல்பாம்.

The provety of a benevolent man, is nothing but his inability to exercise the same.

The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.

கு.

ஒப்புவவி ஞால்வரும் கேடெனி னித்தொருவன் விற்றுகோட் டக்க துடைத்து.

(பரி-ளை.) எ-து,-ஒப்புவாவசெய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வருமென்பா ருள்ளாரின், அக்கேடு தன்னே விற்றுயினக் கொள்ளுந் தகுதி யையுடைத்து, எ-று.

தன்னே விற்றுக்கொள்ளப்படுவதொருபொருள் இல்லயன்றே இஃது யின் அதவுந் செய்யப்படமென்றகி, புகழ்பயத்தல்கோக்கி. இதனுல் ஒப் பாவினுற் செவுதது கேடென்றென்பது ஈறப்பட்டது.

(உத-ப-ளை.)-ஒப்புவாவினுல - உபகாரஞ் செய்திலினே, கேவரும்எனின் - (ஒருவனுக்குப்பொருட்) கேவருமென்ப வருண்டாயின், அஃது-அக்கேடாநது, ஒருவன் விற்று - ஒருவன் (தன்னே) விற்றுயினும், கொள்தக்கதுடைத்து - வாங்குந்தகுதி யையுடையதாம்.

220

If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.

If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.

உஉ. - ம். அதி-அளைகை.

அஃதாவது வறியாரை ஏன்றுக்கு மாற்றுகொடுத்தல். இது மறுமை நோக்கியதாகலின் இம்மைகோக்கிய ஒப்புவமிதலின்பின் வைக்கப் பட்டது.

க.

வறியார்கொண் றீவதே யீகைமற் றெல்லாங் குறியெரிப்பை நீர் துடைத்து.

(பரி-ளை.) எ-து,-ஒருபொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, அஃதொழிந் தெல்லாக்கொடையும் குறியெரிப்பைக் கொடுக்குங் கீர்மையையுடைத்து, எ-று.

ஒழிந்த கொடைகளாவன வறியர் அல்லாதார்க்கு ஒருபயனோக்கிக் கொடுப்பன. குறியெரிப்பையாவது அளவகுமித்தவாற்கண் அவ்வாங்கிய வாறே எழிகொடுப்பது. நீரது என்புழி அதுவென்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னுந் தன்பால் வருதலின், குறியெரிப்பைக் கொடுக்கு. நீர்த் துடைத்தென்றார். இதனுள் ஈகைய திலக்கணங் சூறப்பட்டது.

(உத-ப-ளை.)-வறியார்க்கு - ஒருபொருளு மில்லாத வர்க்கு, ஒன்று - (அவர்வேண்டியது) ஒன்றை, ஈவதே-கொடும்

Page 112

உடைமை - அதிகை உடைமை

221

நல்லாறெனினும் கொளறீது மேலுலக மில்லெனினும் மீதலே நன்று

To beg is evil, even though it were said that it is a good path (to heaven.) To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.

பிறர்-கை.) எ-து,-என்றல் வீட்டிலக்கிறு நல்லெனியென்பார் உளரா பீனும், அது ஈது; எந்தார்க்கு அவ்வுலகெய்துதல் இல்லையென்பார் உளரா பீனும் செதலே நன்று, எ-று. எனினுமென்பது இருவழியும் அங்கனங் கூறுவார் இன்மை விளக்கிக் கூறது. பிறியே எக்கார்த்தால் பிறவுறங்களின் ஈதல் சிறந்தென்பது பெற்றும். நல்லதி கூறுவார் தீயதும் உடன்கூறினர். (கத-ப-ரை.)-கொளல் - இராத்தல், நல்லாறெனினும்-(மேலுலகத்துக்கு) நல்லவழி யென்பவர் உளராயினும், தீது-(ஈயது;) மேல் உலகம்-(கொடுத்தவர்க்கு) அத் மேலுலகத்தை(அடைதல்), இல்லெனினும்-இல்லையென்பவர் உளராயினும், செதலே - கொடுத்தலே, நன்று - நலமுடையது.

உடைமை - அதிகை உடைமை

222

இலனென்னும் மெய்வழியாமை யீதல்குல நடையான் கண்ணே யுள.

(பிற-ரை.) எ-து,-யான் வறியென்று இராப்பான் சொல்லும் இளி வரைத் தான் பிறர்கட் சொல்லலாமையும், அதனேத் தன்கட் சொன்னுர்க்கு மாற்றுது செதலும் இவை யிறைணும் உலவாவன குடிப்பிறந்தான் கண்ணே, எ-று. மேல் தீதென்றது ஒரிதற்கும், நன்றென்றது செய்தற்கும் உரியவென உணர்தியவாறு. இனி இலென்னும் மெய்வழுயாமை யீதலென்ப தற்கு அவ்வீரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் கூறப்படாது கொடுத்தலெனும், அதுஎப் பின்னும் பிறவிறுவப்பாற் சென்று அவனுறையாவையாற் கொடுத்தலெனும், யான் இதுபொழுது போருடையேனல்லேனெக் கரப்பார்சொல்லும் இலவரைச்சொல் லாது கொடுத்தலெனும்து உடைப்பாருமுளர். அவர் ஈதலென்பதொப் பன்மையாகவுளப்பர். (கத-ப-ரை.)-இலன் என்னும் - (யான்) வறியேனென் ற(இராப்பவன்) சொல்லும், எவ்வம் - இழிவை, உழியாமை - குடு

Page 113

223

(பற்றிட்தே) சொல்லாமையும், (அகஎந்த தஎன்ிடத் தே சொன் னவர்க்கு) சதல் - (இல்லேயென்னும்) கொடுத்தலும், (ஆகிய இரான் டும்), குலஊடையான்கண் ணே - நல்லகுடியிற் பிறந்தவனிடத் தே, உள - உண்டு.

(Even in a low state) not to adopt the mean expedient of saying “I have nothing,” but to give, is the characteristic of the man of noble birth.

ச. இன்று இராக்கப் படுதல் விரந்தவ ரின்முகக் காணும் மளவு.(பரி - உரை.) எ-து,-இராத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிதன்று, ஒருபொருளோரித்தவர் அது பெற்றதனல் இனிதாகிய அவர்முகக்காணு மளவும், எ-து. எச்சவும் மையும் முற்றும் மையும் விகாரத்தாற் றுக்கன. இரக்கப்படதல் - இரப்பார்க்கு ஈவென்னிறுத்தல். அதஎன் இன்று தன்றது “எல்லாம் பார்க்கு ஈவென்னும் அச்ச கோக்கி” எனவே, எல்லாப் பொருளும் ஈதல்வேண்டுமென்பது பெறப்பட்டது.(தெ-ப-உரை.)-இரந்தவர் - (ஒரு பொருளை) யாசித்தவர், இன்முகம் - (அது பெற்றதனல்) இனிதாகிய (அவர்) முகத்தை, காணும் அளவு - பார்க்குமளவும், இரக்கப்படதல் - (இராத்தலே அன்றி) இரக்கப்படுதலும், இன்று - இனிதாகது.

224

To see men begging from us is disagreeable, until we see their pleasant countenance.

இு. ஆற்றவோ றாற்றல் பசியாற்ற லப்பசியை மாற்றவோ றாற்றலிற் பின்.(பரி-உரை.) எ-து,-தவத்தான் வலியார்க்கு வலியாவது, தம்மைஉற்ற பசியைப் பொறுதல்; அவ்வலிதான் அங்கனம் பொறுத்தக்கரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின், எ-து.தாழும் பசித்துப் பிறையும் அது நீர்க்கமாட்டாதார் ஆற்றலின் தாழும் பசியாது பிறையும் அது தீர்ப்பார் ஆற்றல் கஎன்றபதாம்.(தெ-ப-உரை.)-ஆற்றவார் - (தவத்தால்) வல்லவ றாவோருக்கு, ஆற்றல்-(தம்மை அடைந்த) பசியைப் பொறுத்தலாம்; (அவ்வல்லமைதான்), அப்பசியை-அப்படி பசியைப் பொறுத்தற்கரியபசியை, மாற்றவார் - (கொடையினலே) நீக்குவோரது, ஆற்றலின்பின் - வல்லமைக்குப் பிற்பட்டது.

225

The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others.)

Page 114

226

அற்ற ஆழிபசி தீர்த்த லங்கொருவன் பெற்றுன் பொருள்வைப் புழி.

The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.

227

பாத்தும் மரீஇ யவனெப் பசியென்னும் தீப்பிணி தீண்ட லரிது.

The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.

இத்தவக்கு மின்ப மறியார்கொ ருமுடையை வைத்திறக்கும் வன்க ணவர்.

Page 115

உடைமை அதிகாரம்

228

கொடுத்து உவக்கும் பொருள்களை (அவர் மகிழ்வதனில் அனுடையாம்) அடையும் இன்பம் மகிழ்ச்சியை, அறியார் கொல்கண்ட மியரோ

Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving?

க. இராத்தலி நின்னது மன்ற பிறப்பிய தாமே தமிய ருணல்

(பரி.லை.) எ-து,-பொருட்குறை நிறப்பவேண்டி வழியார்க்கு ஈயாது தாமே தனித்துண்டல், ஒருவர்க்குப் பிறப்பாற்சென்று இராத்தலி றும் இன்னுது ஒருவகையாக, எ-து.

பொருட்குறை நிறாட்பலாவது ஓரோ எண்கோட்குறித்து அந்தணன் ஈட்டுதொமென ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித் தல் - பிறையொழித்தல். இராத்தலுக்குள்ளது அப்பொழுதை யிறவரவே, பின் கல்ராவில்லை. தமியருண்டம்க்கு அவை பிறந்து மூலவாம் ஆகலின், இராத்தலி நின்னுடென்றுர். நிறப்பிய வெம்பதம்குத் தேடிய வுணவுகண் டெய்ன்றுணப்பாருமலார்.

(தெ-ப-ரை.)-நிறப்பிய - (பொருளின்குறைலை) நிறைக்க (வேண்டி), தாமே-தாங்களே, தமியர் - (இரந்தவர்க்குகொடா மல்) தனித்தவாறி, உணல் - உண்ணுதலாறு, மன்ற - (ஒரு வர்க்கு) நிச்சயமாக, இராத்தலின் - (பிறித்கேபோய்) இரத் தலும், இன்னது - துன்பஞ்செய்வதாகும்.

உடைமை அதிகாரம்

229

க. சாதலிநின்றத தில்லே யினிததூஉ மீத வியயாக்க கடை

Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.

(பரி.லை.) எ-து,-ஒருவர்க்குச் சாதல்போல இன்னுதது ஒன்மில்லை; அதன்மைத்தாகிய சாதலும், வழியார்க்கொன்றிதல் முடியாதவழி இனிது, எ-து.

பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான், இனிதென்றுர். இவை மூன்றுபாட்டானும் ஈயாமையின் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)-சாதலின் - (ஒருவனுக்கு) இறத்தல்போல, இன்னைது - துன்பஞ் செய்வதொன்று, இல்லை - இலது; அது வும் - அப்படிப்பட்ட இறத்தலும், சாதல் - (வழியவர்க்குக்) கொடு த்தல், இயையாகடை - முடியாகவிடத்து, இனிது - இன்பஞ் செய்வதாம்.

உடைமை அதிகாரம்

230

Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.

Page 116

உச-ம். அதி. புகழ்.

உச-ம். அதி-புகழ்.

அஃதாவது இல்வாழ்க்கைமுதல் சிறையீரகச் சொல்லப்பட்ட இல்ல நித்தின் வழுவாதார்க்கு இம்மைப்பயனுடி இவுலுஇங்கண் நிகழ்ந்து இற வாது நிற்குங் ஓர்த்தி. இது, பெரும்பான்மையும் சீதலபற்றி வருதலின், அதன் பின்வைக்கப்பட்டது.

க. சீத விசைப்பட வாழ்த லதுவல்ல தூதிய மில்லே யுயிர்க்கு.

(பரி-ளை.) எ-து,-வியார்க்கே; அதனுற்புகழுண்டாகவாழ்க, அப் புகழல்லது மக்களுயிர்க்குப் பயன் பிறிதொன்றில்லை ஆகலான், எ-று.

இசைபடவாழ்தற்குக் கல்வி, ஆண்மை, முதலிய பிற காரணங்களும் உளவேனும், “உன்வின் பண்ட முண்டி முதற்று” ஆகலின், சீதல் சிறக்த தென்பதற்கு ஓாபமாகச் சீதலென்றார். உயிர்க்கென்பது, பொதுப்படச் சுமினோடும் விலக்கியகட் கேலாமையின், மக்களுயிர்க்கேமனின்றது.

(செ-ப-ளை.)-சீதல்-(விற்றிவருக்குக்) கொடுக்கக்கடவர்; இசைபட - (அதனுற்) புகழுண்டாக, வாழ்தல் - வாழக்கடவர்; அதஅல்லது-அப்புகழல்லாமல், உயிர்க்கு - (மக்கள்) உயிர்க்கு, நிதியம் இல்லை - வேறுபயன் இல்லை, (ஆகலான்).

231

Give to the poor and live with praise. There is no greater profit to man than that.

Give to the poor and live with praise. There is no greater profit to man than that.

உ. உலைப்பா குறைப்பவை யெல்லா மிறப்பார்க்கொன் றீவார்மே னிற்குங் புகழ்.

(பரி-ளை.) எ-து,-உலகத்தி ஒன்றுறைப்பார் உலைப்பனவெல்லாம் உறைமையான் இறப்பார்க்கு அவர் வேண்டுமென்றே சீவார்மேல் நிற்கும் புகழாம், எ-று.

புகழ்தான் உறையும் பாட்டென இருவகைப்படும். அவற்றுள், உறைப் பாருறப்பவையென எல்லார்க்கும் உரிய வழக்கினேய எத்ோ றாயி ரும், இனம்பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளுந் கொள்ளப்படும்; படவே, பாவோர் பாடவனவெல்லாம் புகழாமென்பதூஉம் பெற்றும். சீதக்கார ணுஞ் சிறத்தமை இதனுளங்காண்க. இதனேப் பிறர்மேலும் நிற்குமென் பாத்தா மெல்லாஞ் சொல்லுக. புகழ் சீவார் மேனிற்குமென் துறைப்பா ரூமனார். அது புகழது சிறப்புநோக்காமையறிக.

(செ-ப-ளை.)-உலைப்பார்-(உலகத்திலே ஒன்றைச்) சொல் பவரால், உலைப்பவைல்லாம் - சொல்லப்பமெவிகளெல்லாம், இறப்பார்க்கு - (வறுமையால்) இறப்பவர்க்கு, ஒன்றை - (அவர்வே ண்டியது) ஒன்றை, சீவார்மேல் - கொட்பவரிடத்ே, நிற்கும் புகழ் - நிலெபெற்ற ஓர்க்தியாம்.

232

Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.

Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.

Page 117

உ.ச.-ம. அதி. புகழ்

233

ஒன்று வுலகத்த் துயர்ந்த புகழல்லாற் பொன்றுது நிற்பதொன் றில.

There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.

எ - து,-தனக்கு இனியின்றாக சொல்லிய புகழல்லது உலகத்து இராவாது நிற்பது பிறிதொன்றில்லை, எ-று. இனியின்றாக வோங்கலாவது கொடுத்தற்கியாது உற்பப்பெரு ருளகேக் கொடுத்தமைபற்றி வருதலால் தன்னோடாப்பதின்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாய புகழே செய்யப்பெவதென்பதாம். இனி ஒன்றுவென்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லவெனவும், ஒருதலையாகக் கப் பொன்றுதின்பதெனவுங் உளப்பாறுமுளர். இவையும் றுபாட்டாறும் புகழ்தி சிறப்புக் கூறப்பட்டது.

உ.ச.-ம. அதி. புகழ்

234

நிலவனா கீழ்புக மாற்றிற் புலவனைப் போற்றுது புக்தே ளலர்கு.

If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.

(பரி-ளை.) எ-து,-ஒருவன் நிலவெல்லைக்கண் டுணே பொன்றது நிற்கும் புகழைச் செய்யுமாயின், புக்தேளுலகம் அவனேயல்லது தன்னே யெய்தாமையின், புலவனைப் போற்றுதென்றுர். அவன் இரண்மேல்கும் ஒருங் கெய்தகல் “பலவர்பாடும் பகர்மறை போற்றி விளக்கின் வளவோர் வான ஊர்தி, யெய்தப் வென்பதன் செய்வினே முடித்தி” எனப் பிறராறுஞ் சொல்லப்பட்டது.

உ.ச.-ம. அதி. புகழ்

235

நத்தம்போற் கேடு முளதாங்குஞ் சாக்கொடே மித்தகற் கல்லா லரிது.

(பரி-ளை.) எ - கு,-புகழுடம்பிற்கு ஆக்கமாயும் கேடும் புகழுடம்பு உளதாகுஞ் சாக்காடும் சதுரப்பாடையார்க் கல்லது இல்லை, எ-று. கந்தென்னுந் தொழிப்பெயர் விகாரத்தால் நத்தென்றுபின் அம் என்னும் பகுதிப்பொருள் விகுப்பெற்று, நத்தென்று இற்று. போலென் று.

Page 118

உச-ம். அகி. புகழ்.

பத ஈனும் உரையசை. இருமென்பதினே முன்னுங்கூட்டி, அரிதென்பதினேத் தனித்தனி கூட்டி உளாகக். ஆக்கமாகுங்கேடாவது புகழுடம்பு செல்வ மெய்தப் பூதவுடம்பு நல்கூர்தல். உளதாகுஞ்சாக்காடாவது புகழுடம்பு கிறகப் பூதவுடம்பு இறத்தல். நிலயாதனவற்றுள் நிலயின எய்துவார் , வித்தகராகலின், வித்தகர்களாலரிதென்றுர். இவை யிரண்ட்போட்டா ஈம புகழுடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)—வித்தகர்க்குல்லால் - இறுமையை உடைய வர்க்கு அல்லாமல், (மற்றவர்க்கு) நத்தம் ஆகும் - (புகழுடம் பிற்கும்) பெருக்கமாகும், கேடும் - வறுமையும், அரிது - இல்லை; உள தாகும் - (அப்புகழுடம்பு) நிலைபெறுவதாகும்; சாக்காடும்-மா ணமும், (அரிது - இல்லை.)

235

  1. Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh, and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.

  2. Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh, and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.

அ. தோன்றிற் புகவொடு தோன்ற மகிழிலார்

தோன்றலிற் றேன்றுமை கன்று.

(பரி-ளை.) எ-து,-மக்க ளாய்ப்பிறக்கின் புகழுங்கேதவாய குணத்த் தோடு பிறக்க ; அக்குணம் இல்லாதார் மக்க ளாய்ப்பிறத்ததின் விலங் காய்ப்பிறத்தல் கன்று, எ-து.

புகழ்—ஈன்று அருபெயர். அங்.கிலாரென்றமையின் மக்க ளொயென் பதும், மக்களாய்ப் பிறவாமையென்ற அருச் சாபத்தியான் விலங்காய்ப் பிறத்தலென்பூ டும், பெற்றும். இகழ்வார் இன்மையின், நன்றென்றுர்.

(தெ-ப-ளை.)—தோான்றின் - (மனிதாய்ப்ப) பிறந்தால், புக ழொடு - புகழ்க்கு எதவாகியகுணத் தோடு, தோன்றுக - பிறக் கெட்டிய, அக்குண மில்லாதவர், தோன்றலின் -(மனிதாய்ப்ப) பிறத்தவினும், தோன்றுமை - பிறவாமை யாந் து [விலங்காய்ப்பிறத்தலென்றபடி], கன்று - நலமுடையது.

236

  1. If you are born (in this world), be born with qualities conducive to fame. For those who are destitute of them it will be better not to be born.

  2. If you are born (in this world), be born with qualities conducive to fame. For those who are destitute of them it will be better not to be born.

எ. புகழ்பட வாழாதார் தங்கோவார் தம்மை யிகழ்வாழை நோவ தெவன்.

(பரி-ளை.) எ-து,-தமக்குப்புகழுண்டாக வாழமாட்டாதார் அதன்ப் றிப் பிறர் இகழ்ந்தவழி இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தென்று தம்மை கோவாதே தம்மை யிகழ்வாழை நோவது என கருதி, எ-து.

புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம்பற்றிப் பிறரிகழ்தல் இருதல்மாகலின், இகழ்வாயென்றுர்.

(தெ-ப-ளை.)—புகழ்பட - (தமக்குப்) புகழுண்டாக, வாழா தார் - வாழ மாட்டாதவார், (அதுபற்றிப்பிறிகழங்கவிடத் தே) தம் கோவார் - (இவ்விகழ்ச்சி நம்மாட்டாமையால் வந்தென்று) கோவார், (இல்.விகழ்ச்சி நமுமாட்டாமையால் வந்தென்று)

Page 119

104 கோ த

உச-ம். அதி. புகழ்.

தம் மைகோ வாத வாறி, தம் மை - தங் கே ள, இக ழ்வாறை - நிந் திப் பவ றை, கோ வ தி - கெ வ றுப் ப து, எ வன் - யா த வ.

உச-ம். அதி. புகழ்

237

Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.

Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.

உச-ம். அதி. புகழ்

237

அ. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னு மெச்சம் பெறு அ விடின்.

உச-ம். அதி. புகழ்

237

(பரி-ள.) எ-து,-புகழென்னும் எச்சம் பெறலாயிருக்க அது பெரு தொழிவாயின், வையகத்தோர்க்கெல்லாம் அது தானே வசையென்று சொல்லுவர் கல்லோர், எ-று.

உச-ம். அதி. புகழ்

237

எச்சமென்றால், செய்தவிறத்துபோகத் தான் இறவாது சிற்றலின் இகழப்படேற்குப் பித்தொறுகுற்றம் வேண்டாவென்பது கருத்தி.

உச-ம். அதி. புகழ்

237

(தெ-ப-ள.)-இசையன்னும் எச்சம் - புகழென்னும் எச் சத்தை (பெறவேண்டி யிருக்க), பெருவிடின் - (அதனைப்) பெரு கவெனாயின், வையத்தார்க்கு எல்லாம் - பூமியி லுள்ளார்க் கெல்லாம், வசை - (அது தானே) வசையாகும், என்ப - என்று சொல்லுவர் (கல்லோர்).

உச-ம். அதி. புகழ்

238

Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.

Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.

உச-ம். அதி. புகழ்

238

க. வசையிலா வண்பயன் குன்று மிசையிலா யாக்கைப் பொறுத்த நிலம்.

உச-ம். அதி. புகழ்

238

(பரி-ள.) எ-து,-புகழில்லாத வுடம்பைச் சுமந்த நிலம் பழிப்பில் லாத வளப்பத்தையுடைய விளை வு ள் குன்றும், எ-று.

உச-ம். அதி. புகழ்

238

உயிருண்டாயினும் உடனுற்பயன் கொள்ளாமையின் யாக்கையென வும், அது நிலத்தின்குப் பொறையாகலின் பொறுத்த வெனவுங் குறித்துகேது பாவாய்க்கையைப் பொறுத்தின்ற வெறப்பு. குன்றுமென இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேனின்றது. இவை காண்குபாட்டானும் புகழில்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.

உச-ம். அதி. புகழ்

238

(தெ-ப-ள.)-இசையிலா - புகழில்லாத, யாக்கை - உட் ம்பை, பொறுத்த - சுமந்த, நிலம் - நிலத்தில், வசையிலா-பழிப் பில்லாத, வள் பயன் - வளப்பத் தையுடைய விளை வு, குன்றும்-குறையும்.

உச-ம். அதி. புகழ்

239

The ground which supports a body without fame will diminish in its rich produce.

The ground which supports a body without fame will diminish in its rich produce.

உச-ம். அதி. புகழ்

239

க0. வசையொழிய வாழ்வாறோ வாழ்வா றிசையொழிய வாழ்வாறோ வாழா தவர்.

உச-ம். அதி. புகழ்

239

(பரி-ள.) எ-து,-தம்மால்(உ) வசையுண்டாகாமல் வாழ்வாறு இசின் தாறாவர்; நிசையுண்டாகாமல் வாழ்வாறு உயிர் வாழ்வாறாவர்; நிசமும்(ப் கருத்தில்) வாழ்வாறு இசின் தாறாவர், எ-று.

Page 120

உறு-ம். அதி. அருளுடைமை.

வசை ஒழிதலாவது இசையென்னும் எச்சம் பெறுதலாயினமையின், இசை ஒழிதலாவது வசைபெறுதலாயிற்று; மேல் இசையிலாயக்கை யென்றதே விளக்கியவாறு. இதனுள் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் வானுறையுந்தெய்வத்துள் வைக்கப்படுமென மேலேகுறப் பட்டது; படவே, இல்லறத்திற்கு இவ்வுலகிற்புகும், தேவருலகிற்போக ழும் பயன்பெற்றுப் பெற்றும். இனி மனுமுதலிய அறநூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறக்கெல்லாம் இவர் தொகுத்துக்கூறிய இவற் றுளே அடங்கும்: அஃதமித்து அடக்கிக்கொள்க; யாம் ஊைப்பிங் பெருகும்.

(தெ - ப-ரை.)-வசைஒழிய - (கமிடத்த) நிந்தையுண் டாகாமல் [புகழுண்டாகவென்படி], வாழ்வோவாழ்வார் - வாழ் பவோ (உயிர்) வாழ்வோராவார், இசைஒழிய-புகழுண்டாகாமல் [கிந்தையுண்டாக வென்படி], வாழ்வாவோ - வாழ்பவோ, வாழா தவர் - இறந்தோராவார்.

Those live who live without disgrace. Those who live without fame live not.

இல்லறவியல் முற்றிற்று: திறவறவியல்.

இனி முறையானே துறவறங்கூறிய தொடக்கினுள். இதுறவறமாவதி சமற்குடிய இல்லறத்தின் வழுவாதொழுகி அதுவடையராய்ப் பிறப்பினே அஞ்சி வீடுபேற்றின்பொருட்டே துறந்தார்க்கு உரித்தாய அறம். அது நான், வீணமாசுரீர்ந்து அந்தக்கரணங்கள் தூயவாதம் பொருட்டு அவ ராற்காக்கப்படும் விரதங்களும், அவற்றுள் அவை தூயவாயவழி உடிப் பதாவனுடையே இருவகைப்படும். அவற்றுள் விரதங்களாவன-இன்ன அஞ்செய்வலெனவும், இன்னபாவம் ஒழிவலெனவும், தம்மாற்றலுக்கு ஏற்ப வாய்ந்துகொள்வன. அவைதாம் வாழ்பிலவாகலின் பெருகுமென் றஞ்சி, அவை தம்முளே பலவற்றையும் அகப்பொதுங் கிற்குஞ் சிறப் புடையன சிலவற்றை ஈணடே கூறவான் தொடங்கி, முதக்கண் அரு ளுடைமை கூறகின்றார்.

உறு-ம். அதி-அருளுடைமை.

அந்தாவது தொடர்பு பற்றுது இயல்பாக எல்லாவுயிர்கண் மேலும் செல்வதாய கருணை. இல்லறத்திற்கு அன்புடைமைபோல், இது துறவு நிற்குச் சிறந்தமையின் முற்கூறப்பட்டது.

க. அருட்செல்வஞ்செல்வத்துட் செல்வம்பொருட்செல்வம் பூரியார் கண்ணு மூல. (பரி-ளை.) எ - று,-செல்வங்கள் பலவற்றளுஞும் ஈராய்ந்தெக் கப்பட்ட செல்வமாவது அருளான் வருஞ்செல்வம், அஃதென்ன பொரு ளான் வருஞ் செல்வகள் இபிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான, எ-று.

Page 121

அருளுடைமை

241

நல்லாற்று நீதி யருளாற்க பல்லாற்றுள் தேரினும் மஃகே துணை.

(Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss).

எ-து,-அளவைகளானும் பொருந்துமாற்றனும் நுண்றன கெறியிலே நின்று நமக்குத் திணையாம் அறம் யாதென்று ஆராயந்து, அருளுடையாயாக; ஒன்றையொன்றெவ்வாத சமயகெறிகள் எல்லாவற்றும் ஆராய்ந்தாங்கும் திணையாவது அவருளே, பிதில்லை, எ-று. அளவைகளான பொரிகளாற் காணுங்காட்சியும், குமிகளான உய்த் தணரும் அனுமானமும், கருத்தாமொழியாகிய ஆகமமும் என மூன்று. இப்புப்பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றியின் இது கூடாதென் றணரும் அருத்தாபத்தியும், உண்மைக்குமாறுய இன்மையும் என, இவற் றையுங் கூட்டி ஆகென்பாருமுளர். இவையும் ஒருவாற்றனன் அவற்றன்ளே அடங்குதலின், மூன்றென்றலே கருத்து. பொருங்தமாறுவது இது கூட இது கூடாதெனத் தன்கண்ணே தோன்றுவது : இதனே வடநூலார் யுத் தியென்பது. வேற்புறமையப் பகனினைபொருள் தெருவாமையாவது மகவேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம் முன் மாறுகோடல்; அன்னவாயினும் அருள் திணை யென்றற்கண் ஒக்கு மென்பதாம். உயிரோ விட்டு நீங்காது இருமையிலும் உதவலின், திணை யென்றுளர். இவையிரண்போட்டாளும் அருளினத் சிறப்புக் கூறப்பட்டது.

அருளுடைமை

242

அருள்சேர்ந்த கெழ்சினோர்க் கில்லை யருள்சேர்ந்த வினை யுலகம் புகல்.

Page 122

உரு-ம். அகி. அருளுடைமை.

(பரி-ளை.) எ-து,-இருள் செறிந்த துன்பவுலகத்திற்சென்று புகுதல் அருள்செறிந்த கெஞ்சினுடையார்க்கில்லை, எ-று.

இருள்செறிந்த துன்பவுலகமென்றது இனித் இருளொ உடையத்தாய்த் தன்கட்புக்கார்க்குத் துன்பன்செய்வதோர் நரகத்தை, அது கொழுலகத் தன் ஓரிடமாகலின், உலகமெனப்பட்டது.

(தெ-ப-ரை.)-இருள்சேர்ந்த - இருள்தங்கிய, இன்ன உலகம் - துன்பவுலகத்தில், புகல் - (போய்ப்) புகுகல், அருள் சேர்ந்த - அருள்தங்கிய, கெஞ்சினர்க்கு - மனத்தை யுடையவர் க்கு, இல்லை - இல்லை.

243

They will never enter the world of darkness and wretchedness, whose minds are the abode of kindness.

ஃ. மன்னுயி ஓராம்பி யருளாள்வார் இல்லென்ப கன்னுயி றஞ்சும் வினை.

(பரி-ளை.) எ-து,-கிலேபெறுடைய உயிர்களின்கண் அருளுடைய ஊவாளுக்குத் தன்னுயிர் அஞ்சுதற்கேதவாய் நீவின்கள் உளவாக என்று சொல்லுவர் அறிந்தோர், எ-று.

உயிர்கெல்லாம் நித்தமாகலின் மன்னுயிஒன்றுஓர். அஞ்சுதல்-துன்ப ரோக்ஷி அஞ்சுதல். அன்ன அறத்தினேன் கெல்முதலிய பாவங்கள் செய் பாஎனவே, மறுமைக்கண் நரகம் புகாமைக்கேத கூறியவாறுஇன்று.

(தெ-ப-ரை.)-மன்உயிர்-கிலேபெறுடைய உயிர்க்கு, ஓம்பி யாற்றி, அருள்ஆள்வார்க்கு - (அவைகளிடத்தே) அருளுடைப் பணுஇருப்பவனுக்கு, தன்-உயிர் - தன்துயிர், அஞ்சும் - அஞ்சு தற்கு எதுவாய், வினை - பாவங்களாஎனவை, இல் - உண்டாக, என்ப - என்றுசொல்லுவார் (அறிந்தோர்).

244

(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures).

இ. அல்ல லருளாள்வார்க் இல்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி.

(பரி-ளை.) எ-து,-அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகது; அதற்கு்க்காற்று இயங்குவின்ற வளப்பத்தையுடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று, எ-று.

சான்றவார் - தங்கண்டு தேறிய பொருள்க் காணதார்க்குத் தேறும் சற்க்கு உரியவர். அருளாள்வார்க்கு அல்லல் உண்டாக ஒருகாலத்தும் ஒரிடத் தும் ஒருவருங்கண்டறிவார் இன்மையின், இன்மைமுகத்தான் ஞாலத்தார் பாவருஞ் சான்றெனபார், வளிவழங்கு மல்லன் மாஞாலங் கரியென்றார்: எனவே, இம்மைக்கண்பது பெற்றும். ஞாலம் - ஆகுபெயர். இவை மூன்றுபாட்டானும் அத்தகைஉடையார்க்கு இருமையினும் துன்பமில்லை மக் கூறப்பட்டது.

Page 123

அருளுடைமை

245

பொருணீங்கிப் பொச்சாந்தா ஒன்பொருணீங்கி யல்லவை செய்தொழுகு வார்

This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.

உயிர்க்கண்மாட்டே செய்யப்படும் அருளோத்தவிர்த்து, தவிரப்படுவென்கொமைகண்ணித் செய்தொழுகுவாறு மூன்றும் உறுதிப்பொருள் செய்யாது தாம் துன்புறுதிறமையை மறந்தவொன்று சொல்லுவார் கல்லோர், என்று. உறுதிப்பொருள் - அறம். துன்புறுதல் - பிறவித்துன்ப மூன்றணியும் அணுபவித்தல். மறத்தலாயின், அவ்வாறெழுநாகொனபதி கருத்தி.

அருளுடைமை

246

அருளிலார்க் கவ்வுலக மில்லைப் பொருநிலார்க் கிவ்வுலக மில்லா இயங்கு

(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer).

எ - து - உயிர்கண்மேல் அருளில்லாதார்க்கு வீடுலகத் தின்பம் இல்லை, பொருளில்லாதார்க்கு இவ்வுலகத்தின்பம் இல்லையாயினும் போல, என்று. அவ்வுலகம் இவ்வுலகம் என்பன ஆகுபெயர். இவ்வுலகத் தின்பங் கட்குப் பொருள் காரணமாயற்போல, அவ்வுலகத் தின்பங்கட்கு அருள் காரணமென்பதாயிற்று.

அருளுடைமை

247

As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.

பொருள் இலார்க்கு - பொருளில்லாதவர்க்கு, இவ்வுலகம் - இவ்வுலகத்தின்பம், இல்லாஇயங்கு - இல்லாமை போல, அருள் இலார்க்கு - (உயிர்களின்மேல்) அருளில்லா தவர்க்கு, அவ்வுலகம் - அவ்வுலகத்தின்பம், இல்லை - இலது.

Page 124

உடு-ம். அதி. அருளுடைமை.

அ. பொருளற்றுப் பூப்பொருநலருள்ளற்றுந் றுக லரிது.

(பரி-ளை.) எ-து,-ஊழான வறியாயினர் அது கேளிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தாற்கொல்வார்; அவ்வாறன்மை, அருளில்லாதார் பாவம் அருமையின் அழிந்தாரோ, பின்னெருகாலத்தும் ஆதலில், எ-று.

(தெ-ப-ளை.)-பொருள் அற்றுர்-(ஊழினுலே) பொருளில்லாதவர், ஒருகால் - ஒருகாலத்தில், பூப்பர் - செல்வமுடையவராவார்; அருள் அற்றுர் - அருளில்லாதவர், அற்றுர் - (பாவம் நீங்காமையால்) அழிந்தவோ; மற்று - பின்னெருகாலத்திலும், ஆதல் அரிது - ஆகல் அரிது.

248

Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.

ஆ. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றுந் தேரி னருளாதான் செய்யு மறம்.

(பரி-ளை.) எ-து,-உயிர்கண்மாட்டு அருள்செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், ஞானமில்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உண்ர்தாற்போலும், எ-று.

(தெ-ப-ளை.)-அருளாதான் - (உயிர்களிடத்கே) அருள் செய்யாதவன், செய்யும் - செய்கின்ற, அறம் - அறத்தை, தே ரின் - ஆராயின், தெருளாதான் - ஞானமில்லாதவன், மெய்ப் பொருள்-மெய்ஞ்ஞானிற் சொல்லப்பட்டபொருளை, கண்டு உற்று (ஒருகால்) கண்டதுபோலும்.

249

If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.

கஆ. வறியாறும் நன்னினைப் பேணக்கான் றன்னினிச் செல்வு மிடத்து.

Page 125

உள்-மீ. அதி. புலான்மறுத்தல்.

(பரி-ளை.) எ-து,-தன்னின்வலியார் தன்னை மெலிய வரும்பொழுது அவர் முன் தான்ஞ்சிற்கும் நிலையின் நினைக்க, அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் கலியச்செல்லும்பொழுத, எ-து.

மெலியொன்று சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாயினும், எண் அம்மிணையும் கொள்ளப்படும். அதின் நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ் வாறே அச்சமாயென்றறிந்து, அதன்மேல் அருளடையனு மென்பது கருத்து. இதனுல் அருள் பிறத்தற்கு உபாயங் கூறப்பட்டது.

When a man is about to rush npon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.

When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.

உள்-ம். அதி-புலான்மறுத்தல்.

அம்தாவது ஊணுண்டக் கழிதல். கொடிப்பதைப் பின்னும் உளதாக்கலின் அதற்குக் காரணமாதலேயும், முன்னும் அதனுன் வருதலின் அதன்காரியமாதலேயும்,ஒருங்குடையதாய ஊணுண்டல் அருளுடையார்க்கு இயைவதன்றுகலின், அதனை விலக்குதற்கு, இம்து அருளுடையமையின் பின் வைக்கப்பட்டது.

க. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூண்பா என்கின்ற மாளு மருள்.

(பரி-ளை.) எ-து,-தன்னுடம்பை வீக்குதற்பொருட்டோத் தான் பிறி தோருயிரின் உடம்பைத் தின்பவன் எவ்வகையான் கடத்தும் அருளினே, எ-து.

பயனிலாத ஊன்பெருக்கேப் பயனெனக்கருதி இக்கொடுமை செய்வானே அளிவலாத கொடியோன் என்றவாறுயிற்று. எங்ஙனம் மாளுமரு ளென்பது, ஆளானென்பது பயப்பகின்ற இகழ்ச்சிக்குறிப்பு.

How can he be possessed of kindness, who to increase his own flesh, cats the flesh of other creatures.

How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures.

Page 126

உச்சம்அதி புலான்மறுத்தல்

252

  1. பொருளாட்சி போற்றுவார்க் கில்லை யருளாட்சி யாங்கிலே யூன்றின் பவர்க்கு.

As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.

(பரி-ளை.) எ-து,-பொருளாற் பயன்கோடல் அதனைப் பாதுகாவா தார்க்கில்லை, அதுபோல, அருளாற் பயன்கோடல் ஊன்றிண்பார்க்கில்லை, எ-து. பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்டயன் இழத்தற்கு ஊன்தினல் காரணமென்பதாயிற்று. ஊன்தின்றாயினும் உயிர்க்கு ஒரு தீங்கு நினையாதார்க்கு அருளாடன்கு இழக்கில்லை யென் பாற் மறுத்து, அஃதின்டென்பது இவை யிரண்டபாட்டானுஞ் சூறப் பட்டது. (தெ-ப-ளை.)-பொருளாட்சி-பொருளா�ற் பயன்கொள்ளதல், போற்றுவார்க்கு இல்லை - (அதனைக்) காப்பாற்றுதவருக் கில்லை, ஆங்கு - அதுபோல, அருள் ஆட்சி - அருளாற் பயன் கொள்ளுதல், ஊன்தின்பவர்க்கு இல்லை-புலாலுண்பவர்க்கில்லை.

253

  1. படைகொண்டார் கெஞ்சம்போல் னன்றுக்கோ தொன்ற ஊடல்சுவை யுண்டார் மனம்.

Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness.

(பரி - ளை.) எ-து,-கொல்க்கருவியைத் தங்கையில் கொண்டவர் மனம் அதனுஞ் செய்யுங் கொலையையே கோக்குவதல்லது அருள்நோக் காதவாற்போல, பிறிதோருயிரின் உடல்ச் சுவைபட வுண்டவர் மனம் அவுண்யே கோக்குவதல்லது அருள்நோக் காது, எ-து. சுவைபடவுண்டல்-காயங்களான் இனிய சுவைத்தாக்கியுண்டல். இத னில் ஊன்தின்றோர் மனம் தங்கு நினைத்தல் உவம அளவிற் சாத்தி மெலது வலியுறுத்தப்பட்டது. (உத - ப - ளை.)-ஒன்றன் - பிறிதோருயிரினது, உடல்-, சுவைஉண்டார் - சுவைபடவுண்டவராது, மனம்-மனமாற னது, படைகொண்டார் - கொல்கருவியைத் (தங்கையிலே) கொண்டவர து, கெஞ்சம்போல் - மனம்போல, னன்று ஊக்காது-(கொலையகோக்குவதல்லது) அருள்நோக்காது.

அ. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்ளூன் றினல்.

(பரி-ளை.) எ-து,-அருள் யாதெனின், கொல்லாமை; அக்கோறலான் வந்த உண்திங்கை பாவம், எ-து.

Page 127

112 ககூ i உள்-ம். அதி. புலான்மறுத்தல்.

உபசாரவழககால் கொல்லாமை, கோறலாகிய காரியங்கண் அருள் அல்லதெனக் காரணங்களாகியும், ஊன்இன்கையாகிய காரணத்தைப் பாவமெனக் காரியமாகியுங் கூறினர். அருளல்லதுகொமை. சிறப்புப் பற்றி அறமும் போருஎனப்படுதலின், பாவம் போருளல்லதெனப்பட் டது. கோறலென முன்னிற்றமையின், அவ்வுஎன்றுர். இனி இதனை இவ்வாறன்மை அருளல்லதென்பதின் ஏன்றிக்கு, இகலாமை இகறலவ் பதற்குக் கொல்லாமையென்னும் விரதத்தை அழித்து லென்றுஎாப்பாரும் உளர்.

Not killing is considered a virtue due to compassion, and it is also seen as a cause for avoiding actions that involve harm. The sages have explained that the pleasure derived from flesh is considered a sin. The term 'killing' is used to signify the act of taking life, and thus, it is referred to as 'not killing'. Some people interpret this as a vow of not killing, which is considered a form of penance.

(தெ-ப-ரை.)—அருள் - அருளானது, பா துஎனின் - எது வென்றல், கொல்லாமை - கொல்லாதிருத்தல்; அல்லது - அவ் வருளல்லாதது, யாது எனின்எ துவென்றல், கோறல்-கொல்லு தல்; (ஆதலால்), அவ்வுன்-அக்கொல்லுதலாவக்துஎன, தினல்-தின் னுதல், போருள் அல்லது-அறனல்லாததாம் [பாவமாம்].

If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life.)

If asked to define kindness and its opposite, one would say that kindness is preserving life and its opposite is destroying it; hence, it is not right to consume flesh obtained by taking a life.

உண்ணுமை யுள்ள துயிர்நிலே ஊணுண்ண வண்ணத் தல்செய்யா தளறு.

Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in).

(பரி-ளை.) எ-து,—ஒருசாருயிர் உடம்பின்கண் ணே நிற்றல் ஊனுண் ஊமையென்னும் அறத்தின்கண் ணது; ஆகலான், அங்கே ஒரு வன் அதேயுண்ணுமாயின், அவனே விழுங்கிய பிறயம் பின் உயிழ்தற்கு அங்காவாது, எ-றை.

உண்ணப்படும் விலங்குகள் அதனுல் தேய்ந்து சிலவாக, ஏனைய பல வாய் வருதலின், உண்ணுமையுள்ள துயிர்நிலேயென்றுர். உண்ணிஎன்ன் பது உண்ணவென்று இரிந்து நிற்றது. ஊனுண்டவன் அப்பாவத்தான் கெடுக்கலாம் பிறயத்தை அழுத்துமென்பதாம். கொலப்பாவம் கொண்றுர் மேல் நிற்றலின் பின் ஊனுண்பார்க்குப் பாவமில்லே என்பாரை மறத்து, அம்.தண் டென்பதை இவ்விரண்போட்டாளுங் கூறப்பட்டது.

Not eating flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in).

(தெ-ப-ரை.)—உயிர் - (சிலவகை) உயிர்கள், நிலே - (உடம் புகளிலே) நிற்கை, ஊன் - ஊனை, உண்ணுமையுள்ளது - உண் ஊமையென்னும் அறத்தினிடத்தது, (ஆதலால்), உண்ண-(அங் கிலேய ஒருவன் அதனை) உண்பானுயின், அளறு-(அவனே விழுங்கிய) காரக்மாந து, அண்ணத்தல்செய்யாது - (பின்உயிழ் தற்கு) வாய்ப்பிறவாது.

தின்றபொருட்டாங் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா ஊன்றருவா நில்.

Page 128

உள்-பம். அதி. புலான்மறுத்தல்.

(பரி-ளை.) எ-து,—பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகங்கொல்லாதாயின், பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை, எ-ற்று.

உலகென்பது ஈன்று உயிர்ப்பன்மையேனின்றது. பின்னிகழும் இன்கை முன்கிழும் கொல்குக்கு காரணம் ஆகாமையின், தின்பார்க்குக் காரணத் தான் வரும் பாவம் இல்லையென்ற வாதியை நோக்கி, அருத்தாபத்தி அனல வையாற் காரணமாதல் சாதித்தலின், இதனுன் மேலது வலியுறுத்தப் பட்டது. (கத-ப-ளை.)—தின்னுதல் காரணமாக, உலகு-உலகத்தார், கொல்லாது எனின் - கொல்லசெய்யாயின், ‘விலைப்பொருட்டால்-விலைப்பொருள் காரணமாக, ஊன்தருவார் - ஊன்விற்பவர், யாவும் - எவரும், இல் - இலர்.

If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.

If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.

எ. உண்ணுமை வேண்டும் புலால் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின். (பரி-ளை.) எ-து,—புலாலாவது பிறிதோருடம்பின் புண்; அது தீயது அன்மை அறிவாய்ப் பெறின், அதனை உண்ணுதொழியல் வேண்டும், எ-று. அஃதென்னல் வேண்டும் சுபதம் விகாரத்தாற் தெருக்கது. அம் மெய்ம்மை உணராமையின், அதனை உண்ணின்று ஒன்பதும். பொருந்தும் ஆற்றலும் புலாலுண்டால் இழிந்ததென்பது இதனுந் கூறப்பட்டது. (கத-ப-ளை)—புலால் - புலாலானது, பிறிது ஒன்றன்-வேறொருடம்பினது, புண்-புண்ணுக்கும்; அது-அப்புலால்(அசுத்த மாயிருக்கையை), உணர்வார்-அறிவோராய், பெறின்-பெற்றல், உண்ணுமைவேண்டும்-(அப்புலாலை) உண்ணுதொழியவேண்டும்.

If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.

If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.

அ. செயிற்ற நோய்ப்பிறந்த காட்சியா ருண்ணை ருயிற்ற நோய்ப்பிறந்த ஊன். (பரி-ளை.) எ-து,—மயக்கமாகிய குற்றத்தின்கிய அறிவின்யுடைய யார் ஒருயிரினீகவந்த ஊனே உண்ணுந், எ-று. தசைப்பிறவன்பது ஒருசொல். பின்மென ஊனின்பெய்ம்மை தாமே உணர்தலின், உண்ணொன்றுர். (தெ-ப-ளை)—செயிரின் - (மயக்கமாகிய) குற்றத்தினின் றம், தசைப்பிறந்த - நீங்கிய, காட்சியார் - அறிவு யுடையார், ருண்ணை - ரத்தமும், தசைப்பிறந்த - நீங்கிய, ஊன்.

Page 129

உக்ரம். அதி. புலான்மறுத்தகல்.

கூ. அவிசொரின் தாயிரம் வேட்டலி தெனுற ணுயிர்செகுத் துண்ணுமை நன்று.

The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.

(பரி-ரை.) எ-து.—தீயின்கண் தெய் முதலிய அவிகளச் சொரிந்து ஆயிரம்வேள்வி வேட்டலினும், ஒரு விலங்கின் உயிரைப்போக்கி அது நின்ற ஊனே உண்ணுமை கன்று, எ-று. அவ்வேள்விகளான் வரும் பயனிலும், இவ்விரதத்தான் வரும் பயனே பெரிதென்பதாம். (தெ-ப-ரை.)—அவி - (செய்முதலாகிய) அவிகள், சொரிந்து - (தீயில்) பெய்து, ஆயிரம்வேட்டலின் - ஆயிரம்யாகங்கள் செய்தலினும், ஒன்றன் - ஒருவிலங்கினது, உயிர் - உயிரை, செகுத்து-போக்கி, உண்ணுமை - (அவ்வுயிரின்மறலுனே) உண்ணை, நன்று-நல்லது.

Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee &c. in a thousand sacrifices.

கூ. கொல்லான் புலாலே மறுத்தானைக் கைகூப்பி யெல்லா வுயிருங் தொழும். (பரி - ரை.) எ-து,—ஒருயிராயுங் கொல்லாதவனுமைப் புலாலையும் உண்ணதவனே எல்லாவுயிருங் கைவித்துத் தொழும், எ-று. இவ்விரண்டுமே ஒருங்குடையார்க்கல்லது ஒன்றேயுடையார்க்கு அதன்ற் பயனில்யாகலின், கொல்லாமையும் உடன்கூடினர். இப்பேராள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கானுமென அப்பயனது பெருமை கூறியவாறு. இவைமூன்றுபாட்டதானும் ஞானநூ மையதுவார்ச்சி கூறப்பட்டது. (தெ-ப-ரை.)—கொல்லான் - (ஒருயிராயுங்) கொல்லாதவனாய், புலாலமறுத்தானை - புலாலையும்முண்ணாதவனை, எல்லா வுயிரும்-எல்லாவுயிர்களும், கைகூப்பி-கைகுவித்து, தொழும் - வணங்கும்.

All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.

Page 130

உள்-ம். அதி. தவம்.

உள் - ம். அதி—தவம்.

அஃதாவது மனம் பொறிவழி போகாது நிற்றற்பொருட்டு விரதங்க ளாற் றுண்டிசுருக்கலும், கோடைக்கண் வெயில்நிலே நிற்றலும், மாரியினும் பனியினும் நீர்நிலே நிற்றலும் முதலிய செயல்களே மேற்கொண்டு, அவள் குற் றமுயிர்க்கு வருந் திண்பக்களேப் பொறுத்து, பிறவுயிர்களே யோம் புதல். புலான்மறுத்து உயிர்கண்மேல் அருண் முறிந்தழிச் செய்யப் பவேதாகலின், இது புலான் மறுத்தலின்பின் வைக்கப்பட்டது.

260

க. உற்றகோய்ப் கோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு.

  1. The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.

(பரி-லை.) எ-து,-தவத்தின்வடிவு உண்டிசுருக்கல் முதலியவற்றுல் தம்முயிர்க்கு வருந்துன்பக்களேப் பொறுத்தலும் தாம் பிறவுயிர்க்குத் துன்பசெய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று, எ-று.

மற்றுள்ளனவல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், அற்றேயெனத் தேற்றேகாதல் கொடுத்தார். தவத்திற்கு உருஅற்றே என்பது “யாணத கோகுறிதென்பதேன யானக்குக் கோடி கூறிது” என்றுங்போல் அருவ தன் பொருட்கண் காண்கவது வந்த மயக்கம். இதனுல் தவத்ததி இலக் கணல் கூறப்பட்டது.

(செ-ப-ரை.)—தவத்திற்கு—தவத்தினுக்கு, உரு—வடிவ மானது, உற்றகோய்—(உண்டிசுருக்கல் முதலானவைகளால் தம்முயிர்க்கு) வருந்திண்பக்களே, கோன்றல்—பொறுத்தலும், உயிர்க்கு—பிறவுயிர்க்கு உறுகண்செய்யாமை—(தாம்) துன்பஞ் செய்யாமையும் ஆகிய, அற்றே—அவ்வளவினதே.

261

உ. தவமுங் தவருமையார்க் காகு மவமதினே யம்-திலார் யெம்மகோள் வது.

(பரி-லை.) எ-து,-பயனேன்மித் தவந்தானும் உண்டாவது முற் றவமுடையார்க்கே ; ஆலான், அத்தவத்தை அம்முற்றவமில்லாதார் முயல்வத பயனின் முயன்றியாம், எ-று.

பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவேறாக்கலின் தவ முடையார்க் காகுமென்றும், அஃதிலாதார்க்கு அவையின்மையின் முடி வுபோகாமையின் அவமாமென்றுங் கூறினர்.

(செ-ப-ரை.)—தவமும்—(பயனேல்லாமல்) தவம் உண் டாவதும், தவம் உடையார்க்கு ஆகும்—(முன்னேத்) தவத்தை உடையவர்க்கே ஆகும், (ஆகலால்) அதனே—அத்தவத்தை, அம்-திலார்—யெம்மகோள்—வது.

Page 131

அம்³து இலார் - அம்முன் என்³ தவமில்லாதவர், மோற்கொள்வது- செய்யத்³கொடாத³ங்குவது, அவம் - வீணும்.

Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now.)

ச. ஒன்றுற் தெறலும் முவன்தாறை யாக்க³லும் மெண்ணிற் றவத்தான் வரும்.

Is it to provide food &c. for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity?

Page 132

உழ-ம். அதி. தவம்.

262

இது) தவவிமையினுள், வரும் - (அவை அவருக்கு) உண் டாகும்.

If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power) of his austerities.

இ. வேண்டிய வேண்டியங் கெப்தலாற் செய்கவ மீண்டு முயலப் படும்.(பரி-லை.) எ-து,-முயன்றுல் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன் கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால், செய்யப்படுவதாய் தவம் இம்மைக்கண் அவுடையோரான் முயலப்படும், எ-று. உண் டென்பதனுன் மறுமைக்கண் ஏன்பது பெற்றும். மேற்கதி, வீடு பெறுகள் தவத்தான் மீ எய்தப்படா வென்பதாம். இவை நான்குபாட் டாளும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.

265

ச. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா ரவஞ்செய்வா ராசையுப் பட்டு.

Religious discipline is practised in this world, because it secures the attaimant of whatever one may wish to enjoy (in the world to come.)

(பரி-லை.) எ-து,-தங்கருமஞ் செய்வாராவார் துறத்து தவத்தைச் செய்வார்; அவனோ ஆயின்த பொருளின்பங்கேண் செய்வார் அவற்றின் கண் ஆசையாகிய வெலியுட் பட்டே தமக்குக் கேடு செய்வார், எ-று. அகித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேருய உடற்கு வருத் தம் வருமென் றெழுபியாத தவத்தினைச் செய்யா, பிறப்புப் பிணி மூப்பு இறப் புக்க ளான் அகதியாகத் துன்பமெய்திவருவின்ற உயிர் தானம் பிறந்து வீடு பெறுமாகலின், தவஞ்செய்வாத் தங்கருமஞ் செய்வாஒன்றும், கணத்துள் அழிவதாய் சிற்றின்பத்தின்பொருட்டே பலபடவியுந் தன்புறத் தக் பாவஞ்செய்துகோடலின், அல்லாதாரை அவஞ்செய்வாஒன்றும், குளிர்நர். மற்று-வின்மாற்றின் கண் வந்தது.(தெ-ப-லை.)-தவம்செய்வார்-தவஞ்செய்பவர், தம் கருமம் செய்வார்-தமதிகரும்கதைச் செய்பவராவார், மற்று-ல்லார்-மற்றைப் பொருளின்பங்கேச் செய்வார், ஆசையுள் பட்டு-(அவை களின்) ஆசையாகிய வெலியில் அகப்பட்டு, அவம் செய்வார்-(தமக் குக் கேடு செய்பவ ராவார்.

266

Those discharge their duty who perform austerities ; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).

Page 133

உள்-ம். அதிக தவம்.

அஃ.த இலார் - அம்முன்னேத்தவமில்லாதவர், மேற்கொள்வது-செய்யத் கொடமகுவது, அவம் - வீணும்.

Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now.)

துறந்தார்க்குத் தப்புராவு வேண்டி மறத்தார்கொன் மற்றையவர்க் டவம்.

(பரி-லை.) எ - த-இல்லறத்தையே பற்றி நிற்பார் துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலே விரும்பித் தாங் தவஞ்செய்தல் மறந்தார்போலும், எ-று.

தீப்புராவு - அடுபவிக்கப்பவேன். வேண்டிய வெண்ணியாங் கெயதம் பயத்ததாகலின் யாவராஉஞ் செய்யப்படேதாய தவத்தைத் தாஞ்செய் யுந் தானத்தின்மேல் விருப்பமிகுதியான் மறந்தார்போலு மெனவே, தானத் இத் சவம் பிக்கென்பது பெற்றும்.

(செ-ப-லை.)-மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பவர்கள், துறந்தார்க்கு - (இருவகைப்பட்டும்) விட்டவர்க்கு, தீப்புராவு - உண் டியும் மருந்தும் இருப்பிடமும், வேண்டி-(உதவு தலே) விரும்பி, தவம் - (தாங்) தவஞ்செய்தீல, மறந்தார்கொல்-மறந்தார்போலும்.

Is it to provide food &c. for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?

ச. ஒன்றித் தெறலும் முவன்தாளை யாக்கலும் மெண்ணிற் றவத்தான் வரும்.

(பரி-லை.) எ-து,-தம்மறத் இற்குப் பகையாய் அழிவுசெய்ததாய்க் கெடத்தலும் அதனே உவத்தாளை உயர்த்தலும் ஆகிய இல்விரண்டையும் தவஞ்செய்வார் நிலேப்பாராயின், அவர் தவவலியான் அவை அவர்க்குளவாம், எ-று.

முற்றத்திற்தார்க்கு ஒன்றுரும் உவந்தாரும் உண்மை கூடாமை யின், தவத்திற்கேற்றி யுளைக்கப்பட்டது. என்ணினென்றதனுன், அவர்க்கு அவையெண்ணுமை இயல்பென்பது பெற்றும். ஒன்று பெரியாயினும் உவந்தாள் சிறியாயினும், கேமே ஆக்கமும் நின்த் துணையானே வந்த நிற்குமெனத் தவஞ்செய்வார்மேலிட்டேத் தவத்தின் து ஆற்றல் கூறியவாறு.

(செ-ப-லை.)-ஒன்று - (தமது அறத்துக்கு இடையூறு செய்த) பகைவனை, செறலும்-(கெடச் செய்தேயும், உவந்தாள்-(அகணே) விரும்பினவளை, ஆக்கலும் - உயரச்செய்தேயும், என் ணின் - (தவஞ்செய்வோர்) நினப்பாராயின், தவத்தான் - (அவ

Page 134

உஎ-ம். அ/கி. கவம்.

இது) தவவிமையினுள், வரும் - (அவை அவற்றின்கு) உள்ள டாகும்.

262

  1. If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power) of his austerities.

  2. If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power) of his austerities.

இது. வேண்டிய வேண்டியாங் கெப்தலாற் செய்கவ மீண்டு முயலப்ப படும்.

(பரி-ளை.) எ-து,-முயன்றுல் மறுமைக்கண்நாம் வேண்டிய பயன் கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால், செய்யப்படுவதாய் தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும், எ-து.

உண்டென்பதனுன் மறுமைக்கண்ணப்பது பெற்றும். மேற்கதி, வீடு பெறுகள் தவத்தான் தி எய்தப்படா வென்பதாம். இவை நாண்குபாட் டாளும் தவத்தது சிறப்புட் கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)-வேண்டிய-(முயன்றுல்) பெறவேண்டிய பயன்களே, வேண்டியுங்கு-வேண்டியபடியே, எய்தலால்-(மறு மையிலேதாம்) பெறலாம் ஆதலால், செய்தவம்-செய்யத் தகு வாகிய தவமானது, உண்டு-இம்மையில், முயலப்படும்-(அவி வுடையோராலே) செய்யப்படும்.

265

  1. Religious discipline is practised in this world, because it secures the attaimment of whatever one may wish to enjoy (in the world to come.)

  2. Religious discipline is practised in this world, because it secures the attaimment of whatever one may wish to enjoy (in the world to come.)

இது. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா ரவஞ்செய்வா ராசையுட் பட்டு.

(பரி-ளை.) எ-து,-தங்கருமஞ் செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார்; அவராயின்த பொருளின்பங்களைச் செய்வார் அவற்றின் கண் ஆசையாகிய வலையுப்பட்டே தமக்குக் கேடு செய்வார், எ-து.

அகித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின்வேருய உடம்க்கு வருத் தம் வருமென் றெழுபியாத தவத்தினச்செய்ய, பிறப்புப் பிணி மூப்பு இறப் புக்கான் அகதியாகத் துன்பமெய்திவருளின்ற உயிர் ஞானம் பிறந் து வீடு பெறுமாகலின், தவஞ்செய்வாத் தங்கருமஞ் செய்வாரொன்றும், கணத்துள் அழிவதாய் சிறினபத்தின்பொருட்டுப் பலிதலியுந் துன்புறத் தக் பாவஞ்செய்துகோடலின், அல்லாதார் அவஞ்செய்வாரொன்றும், குடினர். மற்று-வீணாமற்றின்கண் வந்தது.

(தெ-ப-ளை.)-தவம்செய்வார்-தவஞ்செய்பவர், தம் கருமம் செய்வார்-தமத்கருமத்தைச் செய்பவராவார், மற்றைஅல்லா ராவஞ்செய்வா ராசையுள்பட்டு-(அவை களின்) ஆசையுள்பட்டு, தமக்குக் கேடு செய்பவ ராவார்.

266

  1. Those discharge their duty who perform austerities ; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).

  2. Those discharge their duty who perform austerities ; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).

Page 135

அதி. தவம்.

சுடச்சுடரும் பொன்போ லொளிவிடின் துன்பஞ் சுடச்சுட கோற்கிற் பவர்க்கு.

Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the buriung of pain (in frequent austerities.)

தன்நெடு கல்த குற்றன்மை ஒளி மிகுமாற்போல, தவஞ்செய்யவல்லார்க்கு அதனேன் வருந்தன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவனீக ஞானமிகும், எ-று. சுடச்சுடரும் பொன்போலென்று ராயினும், எருத்துநோக்கி இவ்வாறைக்கப்பட்டது. ஒளிபோலப் பொருள்கண் விளக்கலின் ஒளியென்றுர்.

அதி. தவம்.

தன் நுழைர் தானறப் பெற்றுனெ யெனைய மன்னுயிர் ஒல்லாங் தொழும்.

All other creatures will worship him who has attained the control of his own soul.

(பரி-ளை.) எ-து,-தன்நுயிரைத் தான் தன்குறித்தாகப் பெற்றவகைப் பெருதனவாகிய மன்னுயிர்களெல்லாந் தொழும், எ-று. தன்குறித்தல்-தவமாகிய தன்கருமஞ்செய்தல். அதனினும் பெறுதனக்கியது இன்மையின், பெற்றுனெயென்றுர். அது பெருதனவென் றது ஆசையுட்பட்டு அவஞ்செய்யு முயிர்களை. சாபமும் அருஞுமாகிய இரண்டாற்றலு முடையமையின், தொழுமென்றுர்.

அதி. தவம்.

சொற்றன குறித்ததுங் கைகூடு நோற்றலி னெற்ற நிலப்பட் டவர்க்கு.

(பரி - ளை.) எ - து,-கூற்றத்தைக் கடத்தலூந் உண்டாவதாம். சிறப்புங்மை அது கூடாமை விளக்கிற்று; மன்உயிரொல்லாங் தொழு தலையந் இருவுல் கைகூடென எச்சவுங்மையாக வுறைப்பினும் அமை யும். ஆறல்-சாபவருள்கள். இவகாஞ்சுபாட்டானும் தவஞ்செய்வா ரது உயர்ச்சி கூறப்பட்டது.

Page 136

அதி. கடாட்சவாழுக்கம்

269

தவர்க்கு, காட்சிம்-யமனென, கூறிக்க-துளும் - கடத்த,குளும், கைகள்.உண்-டாகும்.

Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death.)

கோ. இலர்பல ராகிய காரண நோற்பார் சிலர்பலர் கோலா தவர்.(பரி-ளை.) எ-து,-உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்குவார் பலராதற்குக் காரணம் யாதெனின், அது தவஞ்செய்வார் சிலராக அது செய்யாதார் பலராதல், எ-து. செல்வம் கல்குவென்பன-ஈண்டு அறிவினது உண்மை யின்மையினோ புங் குறித்து நின்றன. எ-னெனில் “நுண்ணுணர் வின்மை வறுமை யம்-து டைமை -பண்ணப் பிறித்த பெருஞ்செல்வம்” என்றார்களின். நோற்பார் சிலொனெக் காரணம் கூறினமையான், காரியம் வருவித்துநாக்கப்பட் டது. தவஞ்செய்யாதார்க்கு இய்மையின்பமும் இல்லைய இதனை அவ் ரதி தாழ்வு கூறப்பட்டது.(தெ-ப-ளை.)-இலர் - (உலகத்திற்செல்வர் சிலராக) வளி யவர், பலராகிய காரணம் - பலராதற்குக்காரணம் (யாதென் றல்), (அது) நோற்பார் - தவஞ்செய்வோர், சிலர் - சிலராக, கோலாதவர் - தவஞ்செய்யாதவர், பலர் - பலராதல்-ஆம்.

270

Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.

அதி-ம். அதி-கடாட்சவாழுக்கம்.

அம்-தாவது தாம் விட்ட காமவின்பத்தை உணின்கையின் பின்னும் விரும்புமாறு தோன்ற அவ்வாறே கொண்டு நின்று தவத்தோடு பொருந் தாததாய தியவொழுக்கம். அது விலக்குதற்கு, இது தவத்தின்பின் வைக் கப்பட்டது.

க. வளச மனத்தான் படிற்றெ-ழுக்கம் பூதங்க ளாந்து மக-தே நகும்.(பரி-ளை.) எ-து,-வளசம் பொருந்திய மனத்தை யுடையவனது மறைந்த வொழுக்கத்தை, உடம்பாய் அவனொடு கலந்து நின்ற பூதங் கள்-துங் கண்டு, தம்முள்ளே நகும், எ-து. காமம் தனக்கே தோன்றி கலியாஙிற்கவும் அதனது இன்மை ஏறிப் புறத்ததாய் வளசித்தலின் வளசமனமென்றும், அன்னலிவு பொறுக்க மாட்டாதொழுகுங் களவொழுக்கத்தைப் படிற்றெ-ழுக்கமென்றும், உலசத் திக் ளெவுடையார் பிறரியாமற் செய்வனவற்றிற்கு ஐம்பெரும்-பூதங்கள் சான்றுகளின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றலும்

Page 137

மறிந்து அவனறியாமற் றன்முள்நோக்கு நசுதலின், உகத்தேகுமென்றுங் கூறினர். செய்தகுற்றம் மறையாதாகலின், அவ்வொழுக்கம் ஆகாதென் பது கருத்து.

(தெ-ப-ளை.)-வஞ்சனத்தான் - வஞ்சனைபொருந்திய மனத்தை உடையவனது, படிறு ஒழுக்கம்-மறைந்த ஒழுக்கத் தை, பூக்களோந்தும் - (உடம்பாய் அவனுடைய கலந்துிறகின்ற) பஞ்ச பூதங்களும் (கண்டு), உகத்தே - (தம்) உள்ளே, நசும்-சிரிக்கும்.

அதி. கூடாவொழுக்கம்.

271

The five elements (of his body) will laugh within him, at the feigned conduct of the deceitful minded man.

The five elements (of his body) will laugh within him, at the feigned conduct of the deceitful minded man.

உ. வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்மனசம் தானுந் குற்றப் படின்.

(பரி-ளை.) எ-து,-ஒருவனுக்கு வான்போ உயர்ந்த தவவேடம் என்ன பயன்ச் செய்யும், தான் குற்றமென் மறித் தஅன்கண்ணே தன் மனசு தாழுமாயின், எ-து.

வானுயர்தோற்றமென்பது "வான்ரூய்குடி" என்றுங்போல இலக்க கிணவழக்கு. அறிபாது செய்த குற்றமல்லது அறிந்துவெத் செய்த குற்றங் கழவப்படாமையின், மென்சு குற்றத்த தாயெலும்; விடவே, சின்ற வேடமாத்திரத்திற்குப் புறத்தாற் வெருட்டெலே யல்லது வேறு பயனிலே யெல்பதாம்.

(தெ-ப-ளை.)-தான் அறி-தான் அறிந்த, குற்றம்-குற்றத் திலே, தன்மனசம் - தன்மனம், படின் - தாழுமாயின், (ஒருவ னுக்கு) வானுயர் - வான்போ உயர்ந்த, தோற்றம் - தவவேட மானது, எவனம்செய்யும் - என்ன பயன் செய்யும்.

அதி. கூடாவொழுக்கம்.

272

What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.

What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.

உஉ. வலியி நில்மையான் வல்லுருவம் பெற்றம் புலியின்றேல் போர்த்துமெய்ங் தற்று.

(பரி-ளை.) எ-து,-மனத்தைத் தன்வழிப்படுத்தும் வலியில்லாத இயல்பினையுடையான் வலியுடையார் வேடத்தைக்கொண்டு தான் அதன் வழிப்படுதல் பசுக்காவலர் கடியாமல் புலியினிடையேப் போர்த்துப் பைன் குழை மெய்ந்தாற்போலும். எ-து.

இல்பொருணவமை. வலியின்மையாமென்ற அடையாளும், மெய்ச் சற்றெனுங் தொழிலுவமையாளும், வல்லுருவத் தோடு மனவழிப் பதெ லென்பது பெற்றும். காவலர் கடியாமை-புலி புல்த்தினு தென்பதனுள்ம், அச்சத்தானு மாம்; ஆகவே, வல்லுருவன் கோடற்குப் பயன் அன்னகார ணங்களான் உலகத்தார் அயிராமையாயிற்று. இவ்வாறு தன்குறிய இல்லா இயுந் திறந், திறந் வலியின்மைப் பிறர் அயிராத வல்லுருவம்கொண்டு பின்

Page 138

உயர்-ம். அதி. கூடாவொழுக்கம்.

273

தவன் மனவழிப்படுதலாவது தன் மனோடியவழியே ஒழிமறந்து பிறங்குறிய மகளிர் விழைதலாம். அவ்வாறுதல், பெற்றம் தனக்குறிய புல்லே இட்டுப் பிறங்குறிய பைங்கூழை மேய்த்தாற்போலுமென்று உவமையான், அறிக.

(உரை.)-வலிஇல் - (மனத்தை அடக்கும்) வல்லமை இல்லாத, நிலையான - இயல்புடையவன், வல்னுவல்ம் - அவ் வல்லமையை யுடையவாறு தவவேடத்தைக்கொண்டு (மனம் போனவழி போக்கல்), பெற்றம் - பசுவானது, (காவற்கார் தாத்தா இருக்கும்படி) புலியின்தோல் - புலியினது தோலே, போர்த்து-போர்த்துக்கொண்டு, மேய்த்தாறும்போல்-மேய்ந்த தன்மைபோலும்.

273

The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin.

274

ச. தவமறைந்த தல்லவை செய்கல் புதன்மறைந்து வேடுவன் புட்சிமிற்க் தற்று.

(பரி.) எ-து,-அவ்வளியின்லையான் தவவேடத்தின்கண்ணே மறைந்துகின்று தவமல்லவற்றைச் செய்தல் வேடுவன் புள்வின்கண்ணே மறைந்துகின்று புற்கிள்ப் பிணிந்தாற்போலும், எ-து.

274

He who hides himself under the mask of an ascetic and commits sins, is like a sportsman who conceals himself in the thicket to catch birds.

தவம்-ஆருபெயர். தவமல்லவற்றைச் செய்தலாவது பிறங்குறிய மகளி யைந்த தன்யத்தாக்குதல். இதுவும் இத்தொழிலுவமையானறிக. (உரை.)-தவம் - (அவல்லமையில் நிலமையான்) தவவேடத்தில், மறைந்து-மறைந்திருந்து, அல்லவைசெய்தல், வேடுவன்-வேடன், புள்விலே, மறைந்து - ஒளித்திருந்து, புள்-பறவைகள், பிடித்தற்-பிடித்தற்பொருட்டு.

275

பற்றற்றே மென்பார் படிற்றெழுப்பக் கெற்றற்றென் மேதம் பலவாக் கரும்.

(பரி.) எ-து,-தம்மைப் பிறர்ந் குழித்தண்டோ போலும். அப்பொழுது இந் தபோலத் தோன்றுமாயினும், பின் என்செய்தேம் என்றெய்தேம் தாமேஇரங்கும்வகை, அவர்க்குப் பலதுன்பங்கியுங் கொடுக்கும், எ-து.

275

சொல்லளவிலது பற்றறுமையின், பற்றற்றே மென்பாஒன்றும், பிறிதாய்க் கண்டுள்நோ அழிவதாய இர்பதிங் கொருட்டுப் பெரிதாய்ச் செய்வார் அஃநோவ்வின்கண் அந்நோ

Page 139

கூடாவொழுக்கம்

275

செ. நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கண் றில்.

Those who, having pretended to renounce the world, live deceitfully, will one day be made to cry out, “Oh, what have we done, what have we done!”

இவை யெல்லாம் இன்பத்தை விட்டு விலகியவர்களுக்கு உண்டாகும் துன்பத்தைக் கூறுகின்றன. இன்பத்தை விரும்பி அனுபவித்துத் துன்புறுவதை விட இன்பத்தை வெறுத்துத் துறந்து துன்புறுவது மிகக் கொடியதென்பதை விளக்குகின்றன.

276

எ. புறங்குன்றி கண்டனைய கோடு மகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து.

Amongst living men there are none so hard-hearted as those, who without forsaking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it).

Page 140

உஅ-ம். அதி. சூடாவொழுக்கம்.

(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry.

The world contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry.

அ. மனத்து மாசாக மாண்டாரீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்.

There are many men of masked conduct, who perform their ablatians, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt.)

There are many men of masked conduct, who perform their ablatians, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt.)

க. கண்கொடிஇ யாழ்கோட் செவ்விதாங் கண்ண விணபட பலாற்ற கோளல்.

Page 141

களவு

279

றது, யாழ் - விறையானது, கோடு - (வடிவினிலே) வளைவிளாட யிருந்தாலும், செவ்வித - (செய்வினிலே) செவ்விராயிருங்கின் மது, ஆங்கு - அவ்வகையபே, அன்ன - கவன்செய்வார் கொடி யர் வினபபோலார், (அவரது வடிவினிலே கொள்ளாமல்), வினபப்பினிலே, கொ ளல் - அறிந்துகொள்ளக்கடவர்.

As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the up-rightness or crookedness of) men be estimated.

களவு

280

கல் பிறித்துலு மீட்டலும் வேண்டா வுலகம் பழித்தது கொழுபித்து விடின். (பள்-றாய்.) எ-து,-எதன்செய்வார்க்குத் தகுமயிலை பழித்தலுஞ் சடையாக்க ஊமைய செடமும் வேண்டா, உயர்ந்தோர் தவம் இட்ட கதற்று குற்றங்கூறிய ஒழுக்கத்தைக் கடிந்துவிடின், எ-து. பழித்தலும் மழித்தலும் அடங்கும். மழித்தலென்பதே தகுமயிலை உணர்தலின், அது குறுவாயினர். இதனுங் கூடவோசுக்க மில்லா தார்க்கு வேடமும் வேண்டாவென அவது சிறப்பிக் கூறப்பட்டது. (தெ-ப-ராய்.)-உலகம் - உயர்ந்தோரால், பழித்தது - (தவத் சிற்குவாதென்று) குற்றஞ்சொல்லப்பட்ட ஒழுக்கத்தை, ஒழித் துவிடின் - நீக்கிவிடோமயின், மழித்தலும் - (தவஞ்செய்வோ ர்க்குத்தகுமயிலை) முண்டிதஞ்செய்தலும், நீட்டலும் - (அத னச்) சடையாக்கலும் (அல்லதவார்த்தலும்), வேண்டா-வேண் டவல்ல.

There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.

Page 142

உகம்அதி. கள்ளாமை

க. எள்ளாமை வெண்போவா என்பா சென்எச்சம் கதாள் றுங் கள்ளாமை காக்கதன் என்எசு.

(பரி-ளை.) எ -து,-வீட்டிற்கையகழாது விரும்புவான் இவனென்று நவத்தோரான் நன்குமதிக்கப்படுவான், யாதொருபொருளையும் பிறனை உள்ளித்துக் காள்ளாக் கருதாவகை தன்னெஞ்சின்காக்க; எ-து. என்னாதென்னும் எள்ளாமையெனத் திரிந்து பிற்றது. வீட்டிற்கை யகழ்தலாவது காட்சியே அளவையாவதென்னும், சிலம், சீர், நீ, வளியெனப் புகதம் காண்கெயென்னும், அவற்றது புணர்ச்சி நிசேடத்தாற் கெள்ந்மிப் பிறிவான் மாய்வதாய உடம்பின்சண்ணே அறிவு மதவின்கட் களிப்புப்போல வெளிப்பட் டழியுமென்றும், இதன்துயிர் பின் பிறவாதென்றும், இன்பமும் பொருளும் ஒருவனுந் செய்யப்படவேதன் றுன் சொல்லும் உலோகாயதமுதலிய மயக்கநூல்கேந்த கெளிந்து, அவற் றிற்கேற்ப தொழுகதல். கெளந்திற்கேதவாய மெய்யநூற்போருளேனும் தசிய இன வழிபட்டன்றி அவனவஞ்சித்துக் கெள்ளின், அதுவுங் களவாமாகலின், எண்னத்தென்றுமென்றுர். கெள்ஞு கள்ளாமற் காக்கவே, நறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுநதல் கள்ளக்கருத்தலென்பது பெற்றும்.

Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.

Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.

(தெ-ப-ளை.)- எள்ளாமை - (முத்தியை) இகழாமல், வேண் வொன்பான் - விரும்புவோன் இவனென்று (தவத்தோரல்) நன்றுகமதிக்கப்படுவான், எணத்தொன்றும் - யாதொரு பொருளேயும், கள்ளாமை - பிறனவஞ்சித்துக்கெள்ள நினையா தபடி, தன்னெஞ்சு - தன நெஞ்சசை, காக்க - காக்கக்கடவன்.

  1. உள்ளத்தா உள்ளுந் நீதே பிறன்பொருளா க் கள்ளதாற் கள்வே மென்னல்.

(பரி-ளை.) எ-து,-குற்றங்கெளித் தன்னெஞ்சாற் கருதுகளுந் துறந்தார்க்குப் பாவம்; ஆதலால், பிறனெருவன்பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்துக்கெள்வேமென்று கருதக்க, எ-து. உள்ளாதென வேண்டாது சூறினுர், அவருள்ளம் எண்யாருள்ளம் போலாது இறப்புடைத்தென்பது முடித்தற்கு. உள்ளலுடென்பது இழிவு இறப்புமை. அல் வகுதி வியங்கொளெதிர்மறைக்கண் வந்தது. இவை பிறாண்போட்டாளுந் இங்கைக்குக் களவாவது இதுவென்றூந் அது கடியப்பவே தென்பதூஉங் கூறப்பட்டன.

Even tho thought (of sin) is sin ; think not then of craftily stealing the property of another.

Even though the thought (of sin) is sin; think not then of craftily stealing the property of another.

(தெ-ப-ளை.)-உள்ளத்தால்-(குற்றங்கெளிதமது) நெஞ்சி றலே, உள்ளலும் - நினைத்தலுந், நீதே - (துறந்தார்க்குப்) பாவ மேயாம் (ஆதலால்), பிறன்பொருள்-பிறனது பொருளை, கள்ளத் தால் - அவனறியாதவகையினால், கள்வேம் - வஞ்சித்துக்கெள் வோம், எனல் - என்று நினையாதிருக்கக்கடவர்.

Page 143

கள்ளாமை

உ. கள்ளாமை.

கள்விறு லாகிய வாய்க்க மளவிறந் தாவது போலக் கெடும்.

(பி-லை.) எ-து.—களவினுளுதாகிய பொருள் வளர்வதுபோலத் தான்மிக் தன்எனல்லையைக் கடந்துகெடும், எ-று. வக்கஒற்றுக் கவர்களின் அக்கடனப்பட்டு எல்லையைக் கெடுதலாவது தான் போங்காற் பாவுத்தையும் பழியையும் நிறுத்திச் செய்தஅறத்தையும் உடன்கொண்டுபோதல். அளவறிதென்று பாடமோழி அவர் பயன்கொள்ளு மளவறிந்து அவ்வளவிற்கு உழவாது கெடுமென் றுளப்பாறு முளர்.

(தெ-ப-ளை.)—களவினுள்-(பிறை) வளர்சித்தலால், ஆகிய-உண்டாகிய, ஆக்கம் - பொருளானது, ஆவதிபோல் - வளர்வது போலே (தோன்றி), அளவிறந்-(கனது) எல்லையைக் கடந்து, கெடும் - அழியும்.

283

The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.

The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.

ச. கள்வினகத் கன்றிய காதல் விளவின்கண் வியாவிழமந் தரும்.

(பரி-ளை.) எ-து.—பிறற்பொருளா வளர்சித்தக் கோடந்கநோ மிக்க வேட்கை அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன்கொடுக்கும்பொழுது தொல்லியாத இடும்பையைக் கொடுக்கும், எ-று. கன்றதலான் என்னாற்றும் அக்கலவையே பயில்வித்து அதனுற் பாவமும் பழியும் பயன்தெவிடெலின், வியாவிழமதருமென்றார். இவை இரண்போட்டாளும் அது கடியப்படேற்குக் காரணங் றப்பட்டது.

(தெ-ப-ளை.)—கள்வின்கண் - (பிற்பொருளா) வளர்சித் துக் கொள்ளுங்களிலே, கன்றிய-மிகுந்த, காதல் - ஆசையானது, (அப்போது இனிதுபோல் தோன்றி), விளவின்கண் - தொல்லியாத துன்பத்தை, தரும் - கொடுக்கும்.

284

The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப் பார்ப்பார்க் ணில்.

(பரி-ளை.) எ-து.—அருளினது உயர்ச்சியையறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல் பிறப்பொருளா வளர்சித்தங்கொள்ளக் கருதி அவாது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது, எ-று. தமக்குரிய பொருளையும் அதனது குற்றம் கொக்கித் துறந்து போகதவர் பின் பிறர்குரிய பொருளை நன்குமித்து அதனை வளர்சித்துக்கோடற்கு அவாது சோர்வுபார்க்கும் மருட்சியரானல், அவர்மாட்டு, உயிர்

Digitized by Google

Page 144

உலகம். அதி. கள்ளாமை.

285

கன் மே லருள் செய்தல் கமக்குறுதி யென்றறிந்து அவ்வருளின் வழுவாதொ ழுகுங் கதருட் சூடா கதன்பதாம்.

The study of kindness, and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, through desire of his property.

(கத-ப-ளை.) அருள் - அருளினது உயர்ச்சியை, கருங்கட் கல் பொருள் - (பிறர்) பொருளை, கருதி - (வஞ்சிக் கட் கொ ள்ள) நினத்து, பொக் சாப்பு - (அவரது) சோர்வை, பார்ப்பார் கள் - பார்ப்போரிட் து, இல் - உண்டாவது.

285

க. அள வின்க ணின்றெழுக லாற்றுள் களவின்கட் கன்ஷிய காதலவர்.

(பரி-ளை.) எ-து, எயிர் மூதலியவற்றை அளத்தலாய நெழிங்க நின்ற அதற்கேற்ப இழுக்கமாட்டார் களவின்கண் மிக்க வீட்டை யுடையவர், எ-து. உயிர்முதலியவற்றை அளத்தலாவது காட்சி முதலாகச் சொல்லப் பட்ட அளவைகளான் உயிர்ப்பொருண்மை யும், அதற்கு அகாதியாப் வருளின்ற கல்லீ ண நிவனோ க்கு உற்றவியோ குள்ளும், அவற்றுள் அது நாற்கதியுட் பிறந் திறு வரலே யும், அதுசெய்யாமல் அவற்றைக் கெடுத்தற் பாய்மா யெயோ க ஞானக் கொ யுப்பும், அவற்றுன் அந் தெய்தும் வீட்டினையும், அளந்து உள்ளவறிதல். இதனை ஆருகதர் தருமத்தியான மென்ப. அதற்கேற்ப ஒழுகலாவது அவ்வளக்கப்பட்டனவற்றுள் நியனவற்றினீங்கி நல்லன வழிந் வழி நிற்றல். (தெ-ப-ளை.) களவின்கண் - களவினிட மிகுந்த, காதலவர் - ஆசையுடையவர், அளவின் கண் நு- (உயிர்முதலானவைகள்) அளவுசெய்தலாகிய வழியில் கின்று, ஒழுகல் ஆற்றுள் - (அதற்கு ஏற்க) நடக்கமாட்டார்.

286

  1. They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.

286

எ. கள வென்னுங் காரி யாண்மை யளவென்னு மாற்றல் புறிந்தார் கணில்.

They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.

(பரி-ளை.) எ -து, எ- களவென்று சொல்லப்போகின்ற இருண்ட அறி வன யுடையராதல் உயிர் முதலியவற்றை அளத்தலெனும் பெருமையை விரும்பினர்கண் இலை, எ-து. இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாகவபசரித்துக் களவென் றெல் காரன்மையெனும், காரணத்தைக் காரியமாகக் களவென் றென்னும் இமாற்றலென்று கூறினர். களவுந்துறவும் இருளுமொலியும் போலத் தம்முன் மாறுகவினே, ஒருங்கு சில்லாவென்பது இவை மூன்றுபாட்டானுங் சுறப்பட்டது.

Page 145

உலகம். அதி. கள்ளாமை.

287

அளவறிந்தார் கொள்ளச் தறம்போல நிற்குங் களவின்தார் கொள்ளக் கரவு.

Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.

அளவறிந்தார்க்குத் திறவுகோலாய் விளங்குவதே பயின்றவர் கொள்சத்து அறம் நிலைபெற்றுப்போல நிலைபெறும், களவையே பயின்றவர் கொள்சத்து வஞ்சனையாகும். உயிர்முதல்வருமற்றை அளந்தறிந்தார்க்குத் திறவுகோலாது நிற்கு மென்பது அவ்வளவையாற்பெற்றும். களவோடு மாசின்மி நிற்பது இகநும் எனப்பட்டது.

288

அளவல்ல செய்தாங்கே விவர் களவல்ல மற்றைய கேற்று தவர்.

Those who seek after deceit, and those who are conversant with virtue, are respectively the mean and the great.

அளவல்லாத இயல்பினுகளாவன பொருளுடையாய் வழிக்குமாறும், அவ்வஞ் செய்யாற் செய்யின் அது கொள்ளுமாறும், கொண்டவனுந் தாம் புலங்கொள் துகரு மாறும் முதலாயின. நீய்ந்தனுங் செய்தலாகிலும் செய்தென்றும், அங்ஙு ள்ள வறங்களைப் போக்கிக் கரந்து சொல்லசெயல்கொப்ப புருவித்து அப்பொருளே கொடுக்குமாகவின் அங்ஙனே திவொன்றுபற் றுப்படுவார். மற்றைய வாவன துறந்,ார்கள் உணவாக வோதப்பட்ட காய் கனி ஒழங்கு முதலாயினும், இல் வாழ்வார் செய்யுந் தானங்களுமாம். தேற்றுமை அவற்றையே துகர்ந்து அவ்ளவால் நிறைந்,திருந்தமை அதியாமை. இதனுங் களவாற் கெமொழு சுறப்பட்டது.

Page 146

அதி. வாய்மை

289

தவறாந் தகடு ளவஉல்ல - அவ்வளவல்லாத ஈய நீ வகந்நே, உய்த்து - நெநந் தகி, ஈவர் - கெடுவார்.

Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.

கள். தஞ்வார்க்குத் தள்ளுந் முயிர்நிலை கள்ளார்க்குக் தள்ளாத புத்தே ஊலகு. (பரி-ளை.) எ-து,-ஒராவிணப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்புந் தவறும்; அது செய்யாதார்க்குக் கெடஞ்சேன தாகிய புத்தே ஊலகுந் தவறுதி, எ-று. உயிர் நிற்றற்கிட னகலின், உயிர்நிலையெனப்பட்டது. சிறப்புந் தமைகள் இரண்மே விகாரத்தாற் கெற்கண்ண. இந்மையிலுந் அரசநல் ஒருக்கப்படெ வின் உயிர்நிலையுந் தள்ளுமென்னுந், மறுமையினுந் தேவராதல் சூடெவின் புத்தே ஊலகுந் தள்ளாதென்னுந் சூஇநுர். "மற்றது-தள்ளிநுந் தள் ளாமை சீர்த்து" என்பயின் தஞ்ளநதஇப் போருட்டாதலின. இதநில இருவர்பயநுந் ஒருங்கு சூறப்பட்டது. (தெ-ப-ளை.)-கள்வார்க்கு - களவிலே பழகுவோர்க்கு, உயிர்நிலை - (தம்மின்வேறல்லாத) உடம்பும், தள்ளும் - தவறும்; கள்ளார்க்கு - களவிலேபழகாதவர்க்கு, புத்தேள்ஊலகு - (தேவருலகமும், தள்ளாது - தவருதி.

அதி. வாய்மை

290

Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.

அதி-வாய்மை.

அத்தாவது மெய்பிணது தந்மை. பெரும்பான்மையுங் காமமுந் பொருஞுந் பற்றி நிகழ்வதாய பொய்ம்மையை விலக்கலின், இது கூடா வொழுக்கங் கள்ளாமைகளிபின் வைக்கப்பட்டது.

க. வாய்மை யெனப்பவெ தியாதெநின் யாதெதாண்ருந் திமை யிலாத சொல்லல். (பரி-ளை.) எ-து,-மெய்ம்மையென்று சிறப்பித்துச் சொல்லப்பட வது யாதென்று வினவின், அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதுந் பய வாத சொற்கநிச் சொல்லுதல், எ-று. திமை யாதொண்ருந் இலாதெவந் இயையுந். எனப்பவெதெந்பது "ஒரெனப்பவெ துறைழூர்" என்றுற்போல நிற்றது. இதநில நிகழ்ந்தது சூறலென்பது நீக்கப்பட்டது. அது தாநுந், தீங்கு பயவாதாயின் மெய்ம் மையாந், பயப்பிற் பொய்ம்மையாநென்பது கருத்து. (தெ-ப-ளை.)-வாய்மை யெனப்பவெது - மெய்ம்மையெ ன்று சிறப்பித்துச்சொல்லப்பவெது, யாதெந்ரு வினவினல் (அது பிறிதோருயிர்க்கு), யாதொண்ருந் திமை யில (அது பிறிதோருயிர்க்கு), யாதொண்ருந் சிறிதாயி கள்

Page 147

களவு

இல்

ஊம், இமை இல் தக - இமையைத் தகாத சொற்க ளெ, சொலல் -

உதல்.

Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others.)

  1. பொய்மையும் வாய்மை யிடத்த புலாதிர்த்

நன்மை பயக்கு மெனின்.

(பரி - லை.) எ-து,-பிறர்க்குக் குற்றன் தீர்ந்த நன்மையைப் பயக்குமா

யின்,பொய்ம்மைச்சொற்களும் மெய்ம்மைச்சொற்களின் பாலவாம்,எ-று.

குற்றநீர்த்த நன்மை அறம்; அதனெப் பயத்தலாவது கேடாதல் சாக்கா

டாதல் எய்த பின்தோருஇர அச்சொற்களின் பொய்ம்மையானே அதனி

னீங்கி இன்புறதலும், நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின்பொய்ம்மை

யாம், பயப்பின் மெய்ம்மையாமென்பது கருத்து. இலை யிரண்போட்டா

இும் நீக்கு பயவாத நிகழ்ந்ததூறலும் நன்மை பயக்கும் நிகழாதது கூற

லும் மெய்ம்மையெனவும், நன்மை பயவாத நிகழாதது கூறலும் நன்கு

பயக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மையெனவும் அவற்றது இலக்கணங்

கூறப்பட்டது.

(உத - ப - லை.)—பொய்ம்மையும் - பொய்ம்மைச் சொற்

களும், புலாதிர்ந்த - குற்றத்தின்று நீங்கிய, நன்மை - நன்மை

யை, பயக்கும் எனின் - (பிறருக்கு) தருமாயின், வாய்மையிட

த்த - மெய்ம்மைச் சொற்கள் நிடத்தனவாம்.

Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.

நூ. தன்நெஞ்ச சிறிவது பொய்யற்க பொய்த்தபின்

றன்நெஞ்சே தன்னேச் சுடும்.

(பரி-லை.) எ-து,-ஒருவன் தன்நெஞ்சிறிவ தோன்றினேப் பிறர் அறின்

திலொன்று பொய்யாதொழிக; பொய்த்தானின், அதனை அறிந்த தன்

னெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாப் பின்று, தன்னெ அதன் பயனுய தின்

பத்தை எய்துவிக்கும், எ-று.

கெஞ்சு கரியாதல் “கண்டவ ரில்லென வுலகத்துள் உணராதார்-தன்

காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினே கள்-என்சமிந்த கொடியவை

மறைப்பவுமறையாவாம்-கெஞ்சத்திற் குறிய கரியில்க லியாகலின்” என்ப

தனுளு மறிக. பொய் மறையாமையின், அது கூறலாகதென்பது இதனுள்

கூறப்பட்டது.

(உத - ப - லை.)—தன்நெஞ்சு - (ஒருவன்) தன துநெஞ்சி

னிலே, அறிவது - அறியப்புவதோன்றை, பொய்யற்க - (பிறர்

அற்கிலொன்று) பொய்யாதொழியக்கடவன்; பொய்த்தபின்-

பொய்த்தானியின், தன்நெஞ்சே-(அதனை அறிந்த) தன துநெஞ்சே,

தன்நெஞ்சே-(அதனை அறிந்த)தனது நெஞ்சே,

Page 148

தன் இன்ன - (அப் பாவத்தக் குச் சர்க்கியாய்பின்று) தன்இன்ன, சொல்ம்-வருத்தும் [அதன்பயன கிய துன்பத்தை அடைவிக்கும்.]

29.3 Let not a man knowingly tell a lie ; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt.)

294

ச. உள்ளத்தாற் பொய்யா தொழுகி நூலகத்தா ருள்ளகத்து வெல்லா முளன்.

He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.

(பரி-ளை.) எ-து,-ஒருவன் தன்னுள்ளத்திற்கேப்ப பொய்க்குருதி ஒழுகுவனுயின், அவன் உயர்ந்தோருள்ளத்தின் ணெல்லாம் உளனும், எ-று. உள்ளத்தென்பது வேற்றுமை மயக்கம். பொய்க் குருதொழுகுதலால் வது - மெய்க் குறியொழுகுதல். அவனது அறத்தின தருமைகொாக்கி உயர்க் தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பொன்பதாம். இதனுன் இம்மைப் பயன் குறப்பட்டது. (உரை-ப-ளை.) - உள்ளத்தால் - (ஒருவன்) தன் மனதுக்கே றப், பொய்யாது - பொய்ப்பேசாமல், ஒழுகின் - நடப்பானுயின், (அவன்), உலகத்தார் - உயர்ந்தோரது, உள்ளத்துள் எல்லாம்-மனங்களிலெல்லாம், உளன் - இருப்பான்.

294

இ. மனத் தொடு வாய்மை மொழியிற் றவத் தொடு காஞ்செய் வாரிற் றலை.

He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.

(பரி - ளை.) எ - து,-ஒருவன் தன்மனத் தோடு பொருந்த வாய்மை பயச் சொல்வானுயின், அவன் தவமுன் தானும் ஒருக்கு சிறப்புடையான், எ-று. மனத் தோடு பொருந்ததல்-மனத் திற்கேறுதல். புறமாயி மெய்யாற் செய்யு மவற்றினும் அகமாய மனமொழிகளாற் செய்யுமது பயனுடைத் தென்பதாம். (உரை-ப-ளை.) - மனத் தொடு - (ஒருவன்) தன் மனத் தோடு பொருந்த, வாய்மை - உண்மையை, மொழியின் - சொல்லுவா ரின், (அவன்), தவத் தொடு - தவத்துடனே, தானம்-தானத் தை, செய்வாரின் - (ஒருமிக்கச்) செய்வாரினும், தலை-சிறப்புடை யவனவான்.

295

ச. பொய்யா மைய ன்ன புகழில்லெ யெய்யா மெல்லா வறமுந் தரும்.

(பரி - ளை.) எ - து,-ஒருவனுக்கு இம்மைக் குப் பொய்யாமையை இச் புகழ்க்காரணமில்லெ; மறுமைக்கு மெய்வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்க ளாபுந் தானே கொடுக்கும், எ-று.

Page 149

கூறல்

296

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் நறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.

There is no praise like the praise of never uttering a falsehood : without causing any suffering, it will lead to every virtue.

பொய்யாமை - (ஒருவன்) பொய்ப்பசாமைக்கு உட்பட்டு, புகழ் - புகழ்க்காரணம், இல்லை - (இம்மைக்கு) இல்லை, (அது அவனுக்கு), எய்யாமை - (உடம்பு) வருந்தாமல், எல்லாமும் - எல்லாவறன்க்கும், தரும் - (மறுமைக்கு) கொடுக்கும். அதிகாரத்தின் முதலது இடைவிடாமை மேற்றி, ஏனையது துணிவின்மேற்று. பலவறங்களோடு மேற்கொண்டு செய்தற்கருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவையெல்லாவற்றின் பயனேயுந் தானே தரவேறிய இதனையே மேற்கொண்டு தவறுமற் செய்தல் நன்றென்பார், செய்யாமை செய்யாமை நன்றென்றுர். இதனை இவ்வாறன்றிப் பொய்யாமையைப் பொய்யாமைதசெய்யிற் பிறவறன்செய்கை நன்றெனப் பொழிப்பாக்கிப் பொய்கூறிப் பிறவறன்செய்கை நன்ற்காதென்பது அதனுந் போந்த பொருளாக்கி உரைப்பாருமுளர். பிறவறங்களெல்லாந் தரும் பயனெத் தானே தரும் ஆற்றலுடையின் மிகுதி இவை மூன்றுபாட்டாறுங் கூறப்பட்டதி

கூறல்

297

புறங்தூய்மை நீரா நமையுந் மகன்தூய்மை வாய்மையாற் காணப் படும்.

If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.

(பரி - உரை.) எ - தி,-ஒருவனுக்கு உடம்பு தூய்தன்மை நீரோனே யுண்டாம்; அதுபோல் மனத்தூய்தான்மை வாய்மையாறுண்டாம், எ-து. காணப்பெறது உள்ளதாகலின்,உண்டாஎன்றுறைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல் - வாளாமை நீங்குதல். மனத்தூய்தல் - மெய்யுணர்தல். புறந்தூய்மைக்கு நீரல்லது காரணமில்லாதாற்போல, அகந்தூய்மைக்கு

Page 150

அதி. வாய்மை.

298

கூ. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.

All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.

298

(பரி-லை.) எ-து,-புறத்திருள்கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்காகா; துறவான அமைத்தார்க்கு விளக்காவது மனத்திருள் கடியும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காவது, எ-று. உலகத்தார் விளக்காவன ஞாயிறு, திங்கள், தீயென்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின், பொய்யாவிலக்கே விளக்கென்றுர். அவ்விருளாவது அறியாமை. பொய்யாத விளக்கென்பது குறைந்து நிற்றது; பொய்க்குருமையாயிய விளக்கென்மவாறு. இனி இதற்க்கு எல்வி முதலிய வற்றுன் வரும் விளக்கெல்லாம் விளக்கமல்ல, அமைத்தார்க்கு விளக்க மாவது பொய்யாமையான வரும் விளக்குமே விளக்கமென் றுறைப்பார் முளர்.

(தெ-ப-லை.)-சான்றோர்க்கு - (துறவினலே) நிறைந்தோர்க்கு, எல்லாவிளக்கும் - (புறத்திருள் நீக்குகிற உலகத்தோரது) விளக்குகளெல்லாம்), விளக்கு அல்ல - விளக்குகள் ஆனவல்ல, பொய்யா விளக்கே - (அகத்திருள் நீக்குகிற) பொய்யாமையாகிய விளக்கே, விளக்கு - விளக்காம்.

299

கூ. யாமெய்யாக் கண்டவற்று வில்லே யென்னத் தொன்றும் வாய்மையின் நல்ல பிற.

Purity of body is produced by water and purity of mind by truthfulness.

299

(பரி-லை.) எ-து,-யாம் மெய்ய்நூல்களாகக் கண்ட நூல்கள யாதொரு தன்மையாறும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிறநூல் எ-து. மெய்ப்புணர்த்துவனவற்றை மெய்யென்றுர். அலைபயவன தங்கன் மயக்கம் இன்மையின் பொருள்களெ யுள்ளவாம் றுணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றையுணர்ந்தவாறே உசைக்கும் வல்லராய், இறைவர் அருளான் உலகத்தார் உறுதி யெய்துதற்பொருட்டெக் கூறிய ஆக மங்கள். அவையெல்லாவற்றினும் இங்தொப்ப முடிந்ததென்பதாம். இவை மூன்றுபாட்டாறும் இவற்றின் தலைமை கூறப்பட்டது.

Page 151

அதிக்கூறு

300

யாம் மெய்ஞ்ஞால்க ளாக கண்டவற்றுள் எண்தூ ஒன்றும் யாதொருகள் மையாலும் வாய்மையின் கல்ல மேம்பட்ட வையாகிய பிற இல்ல

Amidst all that we have seen (described) as real (excellence;) there is nothing so good as truthfulness.

அம்தாவது சினத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவன்மாட்டு ளே தாயிடத்தும் அதனைச் செய்யாமை. இது பொய்ம்மையற்று நிகழ்வதாய வெகுளியை விலக்கலின், வாய்மையின்பின் வைக்கப்பட்டது. க. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென். (பரி-ளை.) எ-து,-தன் சினம் பலிக்குமிடத்து அதனை யெழாமற் றடப்பானேன் அருளாற் றடப்பானுவான்; எணப்பலியாதவிடத்து அதனைத் தடுத்தாலென் தடாதொழிந்தாலென்! எ-று. செல்லிடம் அல்லிடமென்று தவத்தாற் றன்னின் மெலியாயும் வலியாயும். வலியார்மேல் காவாவழியும் அதனுன் அவர்க்கு வரும் தோர்க் திங்கின்மையிற் காத்தவழியும் அறனில்ல யென்பார், காக்கினென் காவாக்காலென் என்னுர். இதனுன் வெகுளாமைக் கூறப்பட்டது. (தெ-ப-ரை.)-சினம் - (தன்) கோபத்தை, செல்லுடத்து- (அது)பலிக்குமிடத்து, காப்பான் - (அருளினிலை) தடப்பவனுவான்; அல்லிடத்து - மற்றைப்பலியாதவிடத்து, காக்கின் - (அதனைத்) தடுத்தால், என்னா, காவாக்கால் - தட்காவிட்டால், என் - என்ன.

அதிக்கூறு

301

செல்லா விடத்துச் சினங்கிது செல்லிடத்து மில்லதனிற் றீய பிற. (பரி-ளை.) எ-து,-ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் ஒழிந் தன்கே தீயாம்; மற்றை யெழியார்மே லெழினும் அதனிற்றீயன பிற இல்ல, எ-று. செல்லாவிடத்துச் சினம் பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே, எஃகயது இம்மைக்கப்பழியும் மறுமைக்கப்பாவமும் பயத்தலின், அதனிற் றீயன பிறவில்ல யென்றுர். ஓரிடத்தும் ஆகாதென்பதாம். (தெ-ப-ரை.)-சினம் - (ஒருவனது) கோபமானது, செல் லாஇடத்து-தன் னின் வலியவர்மேல் (உண்டாயின்), இது- (தனக்

He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?

Page 152

அகம். அகி. வெகுளாமை.

302

ந. மறத்தல் வெகுளியை யார்மாட்டுங் நீய பிறத்த லகனுண வரும்.

Forget anger towards every one, as fountains of evil spring from it.

(பரி-லை.) எ-து, -யாவர்மாட்டும் வெகுளியை ஒழிக, ஒருவற்குத் தீயனவெல்லாம் மூலவாதல் அதனுன் வரும் ஆகலான், எ-று. வலியார், எதிர்பார், எளியோர்நும் மூவர் மாட்டும் ஆகாமையின் யார்மாட்டு மென்றும், மனத்தாம் றுறந்தார்க்கு ஆகாதனவாயின ஈச்சின் தைக எல்லாவற்றையும் பிறப்பித்தலின் தீயபிறத்த விதனுன் வருமென் றுண் கூறினர். (தெ-ப-ரை.)-யாவர்மாட்டும் -யாவரிடத் திலும், வெகுளி யை - கோபத்தை, மறத்தல்-மறக்கக்கடவர், (ஒருவர்க்கு), தீய- தீமையுடையவையெல்லாம், பிறத்தல் - உண்டாகுகல், அதனுன் வரும்-அக்கோபத்தினுலேவரும், (ஆதலால்).

303

ச. நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற் பகையு முளவோ பிற.

Is there a greater enemy than anger, which kills both laughter and joy?

(பரி-லை.) எ-து,-துறந்தார்க்கு அருளான உளவாய முகத்தின் சண் கையையும் மனத்தின்கண் உவகையையுங் கொள்ளுதற்கும் எழுகின்ற சினமே அல்லது அதனிற் பிறவாய பகைகளும் உளவோ இல்ல, எ-று. துறவாம் புறப்பகை பிலராயினும் உட்பகையாய் நின்று அருண்மதலி யாட்பினேயும் பிறித்துப் பிறவித்தன்பமும் எய்துவித்தலால், அவர்குள் சினத்தின்பக் கபகையிலேயாயின்று. இவை மூன்றுபாட்டானும் வெகுளி வது நீக்கு கூறப்பட்டது. (தெ-ப-ரை.)-நகையும் - (துறந்தோர்க்கு அருளினலே உண்டாகிய முகத்தினிடத்து) மலர்ச்சியையும், உவகையும் - (மனத்தினிடத்து) மகிழ்ச்சியையும், கொல்லும் - கெடுத்து எழு கின்ற, சினத்திற் - கோபத்தின், பிற - வெறுநிய, பகையும்-பகை களும்; உளவோ - உள்ளதோ [இல்லை].

304

கி. தன்னேத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற் றன்னேயே கொல்லுஞ் சினம்.

Page 153

களைச்சல்

305

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி பினமென்னும் மேம்பப் புணையைச் சுடும்.

The fire of anger will burn up even the pleasant raft of friendship.

305

(பரி-லை.) எ-து.,—சினமென்னும் கெருப்புத் தனக்கு இடமானவரை யெய்ன்மி அவர்க்கு இனமாயிய ஏம்ப்புணையைச் சுடும், எ-று. சேர்ந்தாரைக்கொல்லியென்பது ஏதுப்பெயர்; தான் சேர்ந்த விடத்தைக் கொல்லுங்கொழிலது என்றவாறு. சேர்ந்தாயென உயர்திணைப் பன்மையேல் வைத்து 'ஏனோனன்குபாலும் தங்கருத்தோடு கூடிய பொருளாற்றலாற்கொண்டார்; 'ஈண்டு உருவகஞ்செய்யின்றது கிறந்தார் சினத்தையார்க்கின். சினமென்னும் கெருப்பென்ற விடப்பு, உட்கத்தி கெருப்புச் சுவெது தான்சேர்ந்த விடத்தையே இங்கெருப்புச் சோத விடத்தையுஞ் சுடுமென்னும் வேற்றுமை தோன்ற,பின்றது. ஈண்டு இனமென்று முற்றத் துறந்து தவநாங்களாற் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி மொழிகே இனியவாகச் சொல்லுவாரா. உருவகநோக்கிச் சுடுமென்னுந் தொழில் கொடுத்தாராயினம், அகற்றுமென்பது பொருளாக்கொள்க. ஏம்ப்புண-ஏமத்தை யுபதேசிக்கும் புணை. இனமென்னும் ஏம்ப்புணையென்ற ஏகதேச வுருவகத்தார் பிறவிக்கடலுள் அழுந்தாமல் வீடென்றநுங் கரையேற்றுஙின்ற வென வருவித்துறைக்கு எச்சவுமை விகாரத்தாற்றெுக்கது. தன்னெயுந் வீழ்த்தி எபபையும் அகற்றுமென்பதாம்.

(பரி-லை.) எ-து.,—சினமென்னும் கெருப்புத் தனக்கு இடமானவரை யெய்ன்மி அவர்க்கு இனமாயிய ஏம்ப்புணையைச் சுடும், எ-று. சேர்ந்தாரைக்கொல்லியென்பது ஏதுப்பெயர்; தான் சேர்ந்த விடத்தைக் கொல்லுங்கொழிலது என்றவாறு. சேர்ந்தாயென உயர்திணைப் பன்மையேல் வைத்து 'ஏனோனன்குபாலும் தங்கருத்தோடு கூடிய பொருளாற்றலாற்கொண்டார்; 'ஈண்டு உருவகஞ்செய்யின்றது கிறந்தார் சினத்தையார்க்கின். சினமென்னும் கெருப்பென்ற விடப்பு, உட்கத்தி கெருப்புச் சுவெது தான்சேர்ந்த விடத்தையே இங்கெருப்புச் சோத விடத்தையுஞ் சுடுமென்னும் வேற்றுமை தோன்ற,பின்றது. ஈண்டு இனமென்று முற்றத் துறந்து தவநாங்களாற் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி மொழிகே இனியவாகச் சொல்லுவாரா. உருவகநோக்கிச் சுடுமென்னுந் தொழில் கொடுத்தாராயினம், அகற்றுமென்பது பொருளாக்கொள்க. ஏம்ப்புண-ஏமத்தை யுபதேசிக்கும் புணை. இனமென்னும் ஏம்ப்புணையென்ற ஏகதேச வுருவகத்தார் பிறவிக்கடலுள் அழுந்தாமல் வீடென்றநுங் கரையேற்றுஙின்ற வென வருவித்துறைக்கு எச்சவுமை விகாரத்தாற்றெுக்கது. தன்னெயுந் வீழ்த்தி எபபையும் அகற்றுமென்பதாம்.

305

(தெ-ப்-லை.)—இனமென்னும் (அவருக்கு) இனமாய, ஏமம்-இதோ பதேசஞ்செய்யின், புணையை - மாக்கலத்தையும், சுடும்.

(தெ-ப்-லை.)—இனமென்னும் (அவருக்கு) இனமாய, ஏமம்-இதோ பதேசஞ்செய்யின், புணையை - மாக்கலத்தையும், சுடும்.

களைச்சல்

306

If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.

If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.

306

(பரி-லை.) எ-து.,—தன்மேத்தான் துன்பமெய்தாமற் காக்க நினைத்தானுயின், தன்மனத்துச் சினம் வாராமற்காக; காவலுயின், அச்சினக் தன்னேயே கெடுக்குங் கடுந்துன்பங்கோ எய்துவிக்கும், எ-று. 'வெண்டிய வெண்டியாங்கெதம்'பயத்ததாய சவத்தைப் பிறர்மேற் சாபம் விதற்காக இழந்து அத்தவத்துன்பதோடு பழைய பிறவித்துன்ப முங் கெய்ப்துதலின், தன்னேயே கொல்லுமென்றார். 'கொல்லச்சோப்ப தாங்கீழ்' என்புறிப்போலக் கொடச்சோற் சுண்டெத் துன்பமிக்கி யுணர்த்தி பின்றது.

(பரி-லை.) எ-து.,—தன்மேத்தான் துன்பமெய்தாமற் காக்க நினைத்தானுயின், தன்மனத்துச் சினம் வாராமற்காக; காவலுயின், அச்சினக் தன்னேயே கெடுக்குங் கடுந்துன்பங்கோ எய்துவிக்கும், எ-று. 'வெண்டிய வெண்டியாங்கெதம்'பயத்ததாய சவத்தைப் பிறர்மேற் சாபம் விதற்காக இழந்து அத்தவத்துன்பதோடு பழைய பிறவித்துன்ப முங் கெய்ப்துதலின், தன்னேயே கொல்லுமென்றார். 'கொல்லச்சோப்ப தாங்கீழ்' என்புறிப்போலக் கொடச்சோற் சுண்டெத் துன்பமிக்கி யுணர்த்தி பின்றது.

306

(தெ-ப்-லை.)—தன்னேதான் காக்கின் - (துன்பம் அடையாமல்)தன்னேத்தான்காத்தானுயில், சினம் - (தன்மனத்திலே) கோபம் (வாராமல்), காக்க - காக்கக்கடவன்; காவாக்கால்-காவா னுயின், சினம் - அக்கோபமானது, தன்னேயே - அவனேயே, கொல்லும் - கெடுக்குங் கடுந்துன்பங்கோ அடைவிக்கும்.

(தெ-ப்-லை.)—தன்னேதான் காக்கின் - (துன்பம் அடையாமல்)தன்னேத்தான்காத்தானுயில், சினம் - (தன்மனத்திலே) கோபம் (வாராமல்), காக்க - காக்கக்கடவன்; காவாக்கால்-காவா னுயின், சினம் - அக்கோபமானது, தன்னேயே - அவனேயே, கொல்லும் - கெடுக்குங் கடுந்துன்பங்கோ அடைவிக்கும்.

Page 154

307

எ. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறிந்தான் கைபிழையா தற்று.

Destruction will come upon him who regards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.

சினத்தைப் பொருள் என்று கொண்டவனின் கேடு, நிலத்தை அறிந்தவன் கையைப் பிழையாதது போல (நிச்சயமாக) ஆகும்.

308

அ. இனொரி தோய்வன்ன வின்னு செயினும் புணரின் வெகுளாமை கன்று.

Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.

பலசுடர்க்கு ஆடையை உடைய பெருந்தீயினால் தோய்க்கப்பட்டாலும், அவ்வாறு வெகுளாமல் இருப்பது நன்மை.

309

உள்ளிய வெல்லா மூட்என்பது மூளத்தா இருள்ளான் வெகுளி யெனின்.

Page 155

கறமை

படது முடிந்தது. அதனுன் உள்ளாமையாவது அவ்வருளாயிய பசையை வளர்த்து அதனுன் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடென்பன வேறு வேறு இறத்தனவாயினும், அவையெல்லாம் இங்வென்றுனே யெய்து மென்பார், உள்ளிய வெல்லாமுடனெய்து மென்றுர். இதனுன் வெகுளாதாற்கு வரும் கண்மை கூறப்பட்டது.

(தெ-ப-உரை)—உள்ளத்தால் - (தவ்வசெய்வோன்) தன் மனத்தால், வெகுளி - கோபத்தை, உள்ளானெனின் - (ஒருபோ தும்) நினையாநுயின், உள்ளிய எல்லாம் - நினைக்கப்பட்ட பேறெ லாம், உடன் - ஏருமிக்க, எய்தும் - பெறுவான்.

309

If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.

If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.

கள.

இறந்தா் இறந்கா றென்பா் சினத்தைத் துறந்காா் துறந்காா் துணை.

(பரி-உரை.) எ-து,-சினத்தின்கண் மிக்கார், உயிருடையவா யினும், செத்தோரொடப்பர்; சினத்தைத் துறந்காா், சாதறன்மையராயினும், அதனேயொழித்த மாவினா், எ-து. மிக்க சினத்தை உடையார்க்கு ஞானமெய்துதம் குறிய உயிர் நிற்றா மினும் கலக்கத்தால் அந்நெய்தாமை ஒருதலையாகலின், அவை இறத் தாரெனென்றும், சினத்தை விட்டார்க்குச் சாக்கொடெய்ததற்குறிய யாக்கை நின்றதாயினும், ஞானத்தான் வீடெறுதல் ஒருதலையாகலின், அவை வீடெற்றோரென்றும் கூறினுர். இதனுன் அவ்விருவர் பயனும் ஒருக்கு கூறப்பட்டது.

(தெ-ப-உரை.)—இறந்காா-(கோபத்தில்) மிகுந்தவர், (உயிருடையவா யிருப்பினும்), இறந்காா் அன்மார்-செத்தாரோ டொப்பாவா்; சினத்தை - அக் கோபத்தை, துறந்காா்-ஒழித்தவர், (சாகுந்தன்மைய யுடையவா யிருப்பினும்) துறந்காா் துணை-அச்சாவை யொழிந்தாரோ டொப்பாவா்.

Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).

310

Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).

Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).

பெ-ம். அதி-இன்னுசெய்யாமை.

அம்தாவது தனக்கு ஒருபயனும் யோக்கியாதல், செற்றம்பற்றியாதல், சோர்வானதல் ஒருயிர்க்கு இன்னுதவற்றைச் செய்யாமை. இன்னுசெய் தல் வெகுளிவொழியவும் நிகழுமென்பது அறிவித்தற்கு, இது வெகுளா மையின்பின் வைக்கப்பட்டது.

கி.

சிறப்பீனுஞ் செல்வம் பெறீனும் பிறக்கின்ற செய்யாமை மாசற்றுர் கோள்.

Page 156

கூடு-ம். அதி. இன்னுசெய்யாமை.

311

உம்மை பெருமையோம்று. சிறப்புடையதனேச் சிறப்பென்றும், அதன் பிற்சியான் வாயுவை வென்றெய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையுஞ் சிறப் பீனுஞ் செல்வமென்றும், காமம், வெகுளி, மயக்கமென்னுங் குற்றங்கள் அற்றமையான் மாசற்றொன்றுங் கூறினர். இதனுள் தமக்கொரு பயன் கிடைச் செய்தல் விலக்கப்பட்டது.

It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.

(பரி-ரை.) எ-து,-யோகமாகிய சிறப்புத் தரும் அணிமா முதலிய செல்வங்களொப் பிறக்கின்று செய்து பெறலாமாயினும், அதனேச் செய் யாமை ஆகமக்கள் கூறியவாற்றுன் மனத்துயாதது துணிவு, எ-று. (தெ-ப-ரை.)-சிறப்பு - யோகமாகிய சிறப்பினுள், ஈனும்-தரப்பெனவாகிய, செல்வம்-அணிமாமுதலாகிய செல்வங்களை, பெறினும்-பெறலாமாயினும், பிறர்க்கு-மற்றவர்களுக்கு, இன்னு-துன்பந்தருமவைகளே, செய்யாமை - செய்யாதிருத்தல், மாசு அற்றுர் - (ஆகம வழியினுள்) குற்றமற்றோர் (பாவருக்கும்), கோள் - துணிவாம்.

312

இறத்தது தகழீய எச்சவும்மை விகாரத்தாற்றெக்கு அவ்வின் றிவற்றை உட்கொள்ளாதவிடத்தல் செயற்பாலதென்பதாம்.

It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.

(பரி-ரை.) எ-து,-தம்மேற்செற்றங்கொண்டு ஒருவன் இன்னுதவற் றைச் செய்தவிடத்தும், மீண்டு தாம் அவனுக்கின்னுதவற்றைச் செய்யா மையும் அவாதது துணிவு, எ-று. (தெ-ப-ரை.)-கறுத்து - ஒருவன் (தம்மேல்) வைரங் கொண்டு, இன்னு-துன்பந்தருமவைகளே, செய்தவிடத்தும், மறத்து - மீண்டு, இன்னு - அதன்பந்தரு மவைகளே, செய்யாமை - (காம) செய்யாமையும், மாசு அற்றவாது, கோள் - துணிவு.

செய்யாமற் செற்றார்க்கு மின்னைச் செய்தஇ னுய்யா விழுமந் தரும்.

(பரி-ரை.) எ-து,-தான் முன்போரின்மை செய்யாதிருக்கத் தன்மேற் செற்றங்கொண்டவர்க்கும் இன்னுதவற்றைத் தரத்தவன் செய்யு மாயின், அச்செயல் அவனுக்குக் கடக்குமடியாத இடும்பையைக் கோ க்கும், எ-று. அவ்விடம்பையாவது தவமிழந்து பழியும் பாவமும் எய்புதல்.

Page 157

களோ

313

செய்யாமல் தான்முன்பு துன்பந்தருவ தோன்றைச் செய்யாதிருக்க, செம்றுர்க்கும் தன்மேலே வைரந் கொண்டவர்க்கும், இன்னத துன்பந்தரும்வைகளே, செய்த பின் துறந்தவன் செய்தானயின் பின்பு, அச்செயலானது, உய்யா கடக்குமடியாத, விழுமம் துன்பத்தை, தரும் அவனுக்குக் கொடுக்கும்.

If an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.

ச. இன்னு செய்தானை யொாருத்த லவாத னன்ன யாளு செய்து விடல். (பரி-ளை.) எ-து,-தமக்கின்னதவற்றைச் செய்தானைத் துறந்தோர் ஒறுத்தலாவது, அவர்தாமே நாளன்மாறு அவர்க்கு இனிய சுவகைகளச் செய்து அவ்விரண்மே எழுயம் மறத்தல், எ-று. மறவாவழிப் பின்னும் வந்து கொடுக்குமாகலின், மறக்கற்பால வாயின. அவரை வெல்லும்பயன் சுறியவாறு. இவை முன்னுபாட்டாளுஞ் செற்றம் பற்றிச் செய்தல் விளக்கப்பட்டது. (தெ-ப-ளை.)-இன்னுசெய்தானை தமக்கு துன்பந்தரு மலைகளச் செய்தவரை, ஒறுத்தல் துறந்தோர் தண்டித்தலாவது, அவர்காண-அவர் (தாமே) நாளும்படி, நல்கயம்செய்து (அவர்க்கு) இனிமையான மகிழ்ச்சிகளச்செய்து, விடல்-(அவ்விரண்டையும்) மறத்தலாம்.

314

The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

க. அறிவின றகுவ துண்டோ பிறிதோருய் தநோப் போற் போற்றுக் கடை. (பரி-ளை.) எ-து,-தறத்தார்க்கு உயிர்முதலியவற்றை உள்ளவாறு அறிந்த அறிவுன் ஒரு பயனுண்டோ, பிறிதோர்யிர்க்கு வரும் இன் நன்மைக்குத் தம்முயிர்க்கு வந்தநோலக் குழிக்கொண்டு காவாவிடத்து, எ-று. குழிக்கொண்டு காத்தலாவது கடத்தல், இருத்தல், இடத்தல், மிற்றல், உண்டால் மூரிய மகத்தொகைலகும், பிழவாற்றுழும், உயிர்களுடைய வற்றை முன்னேயறிந்து உறுமற் காத்தல். இது பெரும்பான்மையும் அந் திறன்கண் துண்ணிய உடம்புடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்பட் பிறிதினையென்றும், மறப்பான் அது துன்பமிழும் கமக்கினுளசெய் தலாமென் றறிந்து காத்தல்வேண்டு மாகலின், அது செய்யாவழி அறிவாற் பயனிலே என்றுங் கூ-றினர். இதனைத் சோர்வாநசெய்தல் விளக்கப் பட்டது.

Page 158

315

இன்னு வெனத்தா ஊணர்ந்தவை துன்னுமை வேண்டுமெ பிறன்கட் செயல்

What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself?

இன்பது நபக்கள் உயிர்க்குணமாகலின், அவை காட்சியளவையான் அறியப்படாமை யறிக. அறமும் பாவமும் உளவாவது மன முள்ளுவழி யாகலான், உணர்ந்தவையென்றுர்.

316

எனத்தானும் மெய்ஞ்ஞானுறும் யார்க்கும் மனத்தான மாணசெய் யாமை தலை.

Let not a man consent to do those things to another which he knows will cause sorrow.

மனத்தான் ஆம்-மனத்தோடு உண்டாகின்ற, மாணு-துன்பத்தருமவைகளின் எஞ்ஞான்றும்-யாதொருகாலத் திலும், யார்க்கும்-யாவரொருவர்க்கும், எணத்தானும்-எவ் வளவு சிந்தாயினும், செய்யாமை-செய்யாமைகிருத்தல், தலைமையான அறம்.

317

It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.

Page 159

உ. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

உ. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புத றோலார்க்குத் தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

(பரி-ளை.) எ-து,உண்பதனேப் பசித்தவுயிர்கட்குப் பகுத்துக்கொத்து உண்டே ஐவகை யுயிர்களையும் ஓம்புதல் அறனாம்.உடையார் திறந்தார்க்குக் தொகுத்த அறங்களெல்லாவற்றிலுந் தலையாய அறம், எ-து.

பல்லுயிரும் என்னும் மூற்றும் மை விகாரத்தற்றெக்கது. ஓம்புதல் சோர்ந்துங்கொல் வாராமற் குறிக்கொண்டு காத்தல். அதன்குப் பகுத்துண்டால் இன்னயமையாவுற்பாகலின், அச்சிறப்புத்தோன்ற, அதனை இறந்தகால விலையெச்சத்தால் ஈயினர். எல்லார்களிலும் நல்லனவெ யேத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவற்கியல்பாகலின், சுண் டும் பொதுப்பட நூலோனுறும், அவொல்லார்க்கும் ஒப்பமுடிதலான் இது தலையாய அறமென்றுங்குறினர்.

(தெ-ப-ளை.)-பகுத்து-(உண்ணப்பட்டதைப் பசித்த உயிர்களுக்குப்) பங்கிட்டுக்கொத்து, உண்டு - (தானும்) உண்டு, பல்லுயிர் - ஐவகையுயிர்களும், ஓம்புதல்-காப்பாற்றல். நூலோர்-அறனாறுடையோரால், தொகுத்தவற்றுள்ளாம் - (திறந்தவர்க்கு) தொகுத்துவைக்கப்பட்ட அறங்களெல்லாவற்றிலும், தலை - முதன்மையான அறமாம்.

322

The chief of all (the virtues) which anthors have summed up, is the of partaking of food that has been shared with others, and the preservation of the manifold life of other creatures.

The chief of all (the virtues) which anthors have summed up, is the of partaking of food that has been shared with others, and the preservation of the manifold life of other creatures.

ந. ஒன்றக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.

ந. ஒன்றக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.

(பரி-ளை.) எ-து,நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னூடிக் கியோப்பின்மித் தானேயாக கல்லது கொல்லாமை; அஃதொழிந்தால் பொய்யாமை அதன்பின்னேநிக்க நன்று, எ-து.

நூலோர் தொகுத்த அறங்களென்பது அதிகாத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும், மேற் “பொய்யாமைபொய்யாமை யாற்றி” எனவும், “யாமெய்யாக கண்டவற்று ளில்லை” எனவுங் கூறினராகலின், இரண்டறத்துள்ளும் யாது சிறந்ததென்று ஐயங்குழமன்றே, அது நிகழா மைப்பொருட்டு, சுண்டு அதன்பின்சாரப் பொய்யாமை கன்றென்றுர், மூக்குறியஇத் பிற்குறியது வலியுடைத்தாகலின். அதனேப் பின்சார கன் தென்றது, கன்மை பயக்கும் வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும் வழி மெய்யும் பொய்யாயும் இதனப் பற்ற அது தீர்த்துவருதலா னெனவுணர்க. இவைமுன் றுபாட்டானும் இவறத்தினது சிறப்புக்கூறப் பட்டது.

(தெ-ப-ளை.)-ஒன்றாக - (நூலோராலே தொகுக்கப்பட்ட அறங்கள் தன்னூடி இணைப்பது இல்லாமல்) தானே யாக, கொல்லாமை - கொல்லச்செய்யாமை, நல்லது-; (அதன்பின்சாரப்) பொய்யாமை நன்று.

Page 160

மீக்கூறல்) பொய்யாமை - பொய்ப்பொசாதிருக்கத், பின்னல் - (அதன்)பின்னேநிற்க, கன்று - கல்லாது.

ச. நல்லா றனப்பவெ தியாதெனின் யாதோன்றுங் கொல்லாமை சூழு நெறி.

Not to destroy life is an incomparably (great) good ; next to it in goodness ranks freedom from falsehood.

(பரி-லை.) எ - இது, இ - மேற்கதி வீடு பேறுகட்கு கல்ல நெறியென்று சொல்லப்பவேது யாதென்று வினவின், அந்த யாதோருயியுங் கொல் லாமையாகிய அறத்தினேக்காக்கக் கருதும் நெறி, எ-று. யாதோன்றுமென்றது, ஒரிவுயியையும் அகப்படுத்தற்கு. காத்தல் வழுவாமற் காத்தல். இதனை இவ்வறத்தினேயுடையதே வன்நெறி யென் பது கூறப்பட்டது. (தெ-ப-ரை.)-கல் ஆறு எனப்படுவது - (மேற்கதியும் முத் தியும் பேறுதற்கு) கல்லவழியென்று சொல்லப்பவேது, யாது எனின் - எதுவென்றால், (அது) யாதோன்றும் - யாதோருயி யும், கொல்லாமை - கொல்லாமையாகிய அறத்தினே, சூழும் - (காக்க) நோக்கும், நெறி - வழியாம்.

கி. நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொல்லயக்சிக் கொல்லாமை சூழ்வான் நல்.

Good path is that which considers how it may avoid killing any creature.

(பரி-லை.) எ-து,-பிறப்புநின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப்பொ ருட்டு மீண் வாழ்க்கையைத்த் துறந்தார் எல்லாருள்நும் கொலப்பாவத்தை அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன், எ-று. பிறப்பு நின்ற நிலையாவது இயங்குவ நிற்பவென்றும் இருவகைப் பிறப்பினும் இன்பமென்பது ஒன்றின்றி உள்ளனெல்லாந் துன்பமேயாய் நிலைமை. தறவு ஒன்றையினும், சமயவேற்பாட்டாற் பலவாம் ஊகலின், நீத்தாரெல்லாம் மென்றுர். இதனுந் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது. (தெ-ப-ரை.)-நிலை - (பிறப்புனிற்ற) நிலைக்கு, அஞ்சி- பயந்து, நீத்தாருள்ளாம் - (பிறவாமைப்பொருட்டு) மீண் வாழ்க்கையைப் கறந்தவொல்லாருள்நும், சூழ்வான்-மறவாதவன், தல் - உயர்ந்தோன்.

Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.

Page 161

அதி. கொல்லாமை.

சு. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்காண் செல்லா துயிருண் ணுங் கூற்று.

(பரி-ள.) எ-து.—கொல்லாமையை விரதமாக மேற்கொண் டொழுகுவானது வாழ்காலின்மேல் உயிருண் ணுங் கூற்றுச் செல்லாது, எ-று.

மிகப்பொருள் அருள்செய்தாரும் மிகப்பொருள் பாவல்செய்தாரும் முறை யான்மை இம்மைதன்னுளே அவற்றின்பயன் அனுபவிப்பொன்னும் அறஞ் செய்து நுணிபுபற்றி, இப்பொறாழ் செய்தான் தானுந் தகாவப்படான், படாந் துணையே, அடியிற் கட்டியவாழ்கால் இடையூழின்றி யெய்துவென்பார், வாழ்காண்மேற் சூற்றுச்செல்லாதென்றுர் : செல்லாதாகவே, காலநீட் டிக்கும், நீடித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடெற்று மென்பது கருத்து. இதனுன் அவர்க்கு வரு கன்மை கூறப்பட்டது.

(செ-ப-ள.)—உயிருண் ணும் கூற்று— உயிரைக் கொண்டு போம் யமனுவன், கொல்லாமை - கொல்லசெய்யாமை யாகிய விரதத்தை, மேற்கொண் டு—, ஒழுகுவான்-நடப்பவனது, வாழ்நாள்மேல் - ஆயுளின்மேல், செல்லாது - செல்லான்.

Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life.

சு. தன் னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை.

(பரி-ள.) எ-து.—அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பினீங்கிப் போமாயினுந், தான் பிறிதோர் தின்னுயிரை அதுடம்பினீகுந் தொழிலேச் செய்யமைக், எ-று.

தன்னென் அது கொல்லீனுந் தான் அதனெக் கொல்லற்கவென்றது, போமைக் கொல்லின்றித் தன்னுந் தானும் கொல்வதும் கோக்க. இனித் தன்னுயிர் நீப்பினுளென்பதற்குச் சாங்கியாகச் செய்யாதவழித் தந் னுயிர் போமாயினுந் துறைப்பாருமனார்; பிற் செய்தலுமாகாமை யின், அஃதுநல்மை யனிக.

(செ-ப-ள.)—தான்—, பிறிது-வெறுன்றனது, இன்னு யிர்— இனிதாகிபவுயிரை, நீக்கும்— (அதுடம்பிலிருந்து) நீக்கு தலாகிய, வினை— தொழில், செய்யற்க— செய்யாகிருக்கக்கடவன். தனது உயிரானது, நீப்பினும்— (உடம்பைவிட்டு) நீங்கிப்போ மாயினும், செய்யற்க— செய்யாகிருக்கக்கடவன்.

Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life.

அ. நன்ற்கு மாற்கம் பெற்றெனினுந் சான்றோர்க்குக் கொன்றன்று மாற்கங் கடை.

(பரி-ள.) எ-து.—தேவர்பொருட்டு வெள்விகண் கொன்றுல் இன்ப மிருஞ்செல்வந் பெறிதாமென்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினுந், குறவான்மைந் தார்க்கு ஒருயிரைக் கொல்லவருஞ் செல்வங்கடை, எ-று.

Page 162

328

இன்பமிகுஞ் செல்வமாவது தாழ்ந்தேவராய்த் துறக்கத்திற் சென்றபின் விதி விலக்குகள் தம்முன் மலையாமை விளக்கியவாறு யிற்று. இஃது இல்லாமை உண்மைக்குக் காரணம். இவையிரண்டையும் கொள்ளாது குற்றல் கூறப்பட்டது.

The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of a great good.

க. கொலைவினைய ராகிய மாக்கள் புல்வினையர் புன்மை தெரிவார் ரகத்து.

328

கொலவினைய மதனுன், வேள்விகண் கொல்யன்மை யறிகம் புல்வினைய பொன்றது தொழிலாற் புல்ய பொன்றவாறு. இம்மைக்கட் யோக்மை யெய்துவ ஒன்பதாம்.

Men who destroy life are base men, in the estimation of those who know the nature of such meanness.

(தெ - ப - ளை.)-கொலவினயர் ஆகிய - கொலத்தொழிலே புடையவராகிய, மாக்கள்-மனிதர், (அக்தொழிலினது இழிவை அறியாத கெஞ்சினாராயிருங்காலும்), புன்மைதெரிவார் அகத்து - அல்விழிவை அறிவோரது கெஞ்சில், புல்வினையர்-இழிதொழில் ராய்த் தோன்றுவர்.

329

உயிருடம்பி நீக்கியா ஒன்பர் செயிருடம்பிற் செல்லாத்வாழ்க்கை யவர்.

(பிரை - ளை.) எ-து,-கோக்கலாகா கோயுடம்புடனே வுறுமை சூழ்ந்த இழிதொழில் வாழ்க்கையுடையாரை இவர் மூப்பிறப்பின்கண் உயிர் கெள அவை நின்றவுடம்பினின்று நீக்கினவொன்று சொல்லுவர் விண்ணவோ யறிந்தோர், எ-து.

Page 163

கசட

கசட-ம். அதி. நிலையாமை.

பவே" என்பதனுள் மறிக. மறுமைக்கண் இவையு மெய்துவ ஒன்பதாம். இவையிரண்டு பாட்டனுள் கொல்வார்க்கு வருந் தீங்கு கூறப்பட்டது.

அருநுடைமைஉடல் கொல்லாமையீரகச் சொல்லப்பட்ட இவற்றுளோ சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அங்கதிர்ந்து அடக்கிக் கொள்க. எண்ணோப்பிற் பெருகும்.

(உத-ப-ரை.)-செயிரூடம்பின் - (பார்க்கக் கூடாத) நோயுடம்புடனே, உல்லாதஇவாழ்க்கையவர் - வறுமையோடு கூடிய இழிதொழில் வாழ்க்கை யுடையவரை; உயிர் - (இவர் மூற்பிறப்பிலே) உயிர்க்கென, உடம்பின் - (அவையின்ற) உடம்புகளிலிருந்து, நீக்கியார் - நீக்கினவர், என்பர் - என்று (விளவளேவுகளை அளிந் தோர்) சொல்லுவார்.

(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).

The wise will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).

இனி அவற்றின்பயனிய ஞானங்கூறிய தொடங்கினர். ஞானமாவது வீபெயக்குமுணர்வு. அது நிலையாமைஉடல் அவாவறுத்து லிறநியாக நான்கிகாரத்து ளடக்கப்பட்டது.

கச-ம். அதி-நிலையாமை.

அவற்றுள் நிலையாமைபாவது தோற்றமுடையன பாவும் நிலயுத லில வாத்தனமை. மயங்கியவழிப் பெய்த்தெறிற் புனல்போலத் தோன்றி மெய்யுணர்த்தவழிக் கயிற்றில்தாவுபோலக் கெடலலிற் பொய்யென்பாரும், நிலேவெறுபடெ வருதலாற் கண்ணோரும் பிறநிறக்கு மென்பாரும், ஒருவாற்றுன் வேறுபடெலும் ஒருவாற்றுன் வேறுபடாமையும் உடைமையின் நிலேயுதலும் நிலையாமையும் ஒருங்கேயுடைய வென்பொருட்பெற்றிக் கூறுவார் பலதிறத்தார்; அவர் எல்லார்க்கும் அவற்றது நிலையாமை உடம்பாடாகலின், எண்ணு அதனையே கூறுகின்றனர். இதன்றிந்டுளியல் லது பொருள்களிற் பற்றுவிடாதாகலின், இது முன் வைக்கப்பட்டது.

க. நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வான்மை கடை.

(பரி-லை.) எ-து,-நிலைபுதல் இலவாய பொருள்களின் நிலையுதல் டையென்று கருதிகின்ற புல்லிய அறிவினயுடையோரது துறந்தோர்க் கழிபு, எ-று.

தோற்றமுடையவற்றைக் கேடிலென்று கருதும் புல்லறிவால் அவற்றிற்மேற் பற்றுச்செய்தல் பிறவித்துன்பத்திற் கெடுவாகலின், அது யெய்தவார்க் கிழுக்கென்பது இதனுக்கு றப்பட்டது. இனிப் புல்லறி வாள் பெரும்பான்மையும் பற்றுச்செய்வது சிறிநன்திற்செய்வாயிய

Page 164

நிலையாமை

331

செல்வத்தின்கண்ணும் அதனேயனுபலிக்கும் யாக்கையின்கல்நுட்ப ஆகலின், வருவின்ற பாட்டிக்காளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப்.

(கெ-ப-ளை.)-நில்லாதவற்றை - நிலையில்லாதவைகள், நிலையினென்று - நிலைபெற்றவளியென்று, உணரும்-நினைக்கின்ற, புல்லறிவுஆண்மை - அற்பபுத்தியை யுடையவராயிருக்கை, கடை - (துறந்தார்க்கு) இழிவு.

331

  1. That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).

  2. That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).

நிலையாமை

332

  1. கூத்தாட்ட வைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவிலின் தற்று.

(பரி-ளை.) எ-து,-ஒருவன் மாட்டேப் பெரியசெல்வம் வருதல் கூத்தாட்டெல் செய்யின்ற அரங்கின்கட் காண்போர்குழாம் வந்தாற்போலும்; அதனது போகலும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயின்று போவும். எ-து.

332

பெருஞ்செல்வமெனவே, துறக்கச்செல்வமும் அடங்கிற்று. போக்கு மென்ற எச்சுவுமையான், வருதலென்பது பெற்றும். அக்குழாங் கூத்தாட் காரணமாக அரங்கின்கட் பங்கிறத்தாற் குவோவந்து, அக்கார ணம் போயவழித் தானும் போமாற்போல, செல்வமும் ஒருவ னல்லின் காரணமாக அவன்மாட்டேப் பங்கிறத்தாற்றுவே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமென்றதையின்று.

(தெ-ப-ளை.)-பெருஞ்செல்வம் - (ஒருவனிடத்து) பெரியசெல்வம்வருதல், கூத்தாட்டு - கூத்தாடல்செய்கின்ற, அவை-சபையினிடத்தே, குழாத்தற்று - (காண்போர்) கூட்டம்வரு தல்போலும், போகலும் - (அச்செல்வம்) போகுதலும், அது-அக்கூத்தாட்டு முடிந்த விடத்து) போகுதல்போலும்.

332

  1. The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.

  2. The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.

நிலையாமை

333

  1. அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்று லற்குப் வாங்கே செயல்.

(பரி-ளை.) எ-து,-இல்லாத இயல்பினேயுடையதாய்ச் செல்வம்; அதனைப் பெற்றல், அதனற் செய்யப்படும் அறங்களே அப்பொற்றப்பொழுதே செய்க, எ-து.

333

அல்காவென்பது நிர்த்துனின்றது. ஊழ்வழியல்லது திறந்தாராம் பெறப்படாமையின் அது பெற்றலென்றும், அஃதில்வழி நிலையாமையின் அஃதேயென்றுங் கூறினர். அதனற்செய்யப்படும் அறங்களாவன;-பயன்‌க்காது செய்யுங் கடவுட்பூசையும், தானமும், முதலாயின. அவை

Page 165

கூச-ம். அதி. நிலையாமை.

உடைமைவேதவாய் வீய்பயத்தலின் அவற்றை அற்குபென்றும் செய்கவென் றுக்கூறினர். இவையிறநபோட்டாலும் செல்வநிலையாமை கூறப்பட்டது.

(தெ-ப-ள.)—செல்வம் - செல்வமாதது, அற்கா - நிலையாத, இயல்பிற்றவ்- இயல்பையுடையதாகும்; அதுபெற்றுல்-அச்செல்வதைப்பெற்றுல், அற்குப - (அதனுலேசெய்யப்படும்) அறந்கே, ஆங்கே - பெற்றபொழுதே, செயல் - செய்யக்கடவன்.

333

ச. நாளென வோன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள தணர்வாப் பெரிந்.

Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.

333

(பரி-ள.) எ-து,—நாளென்று அறுக்கப்படுவதோரு காலவாயதைபோலத் தன்னைக் காட்டி ஈர்த்து செல்வின்ற வாளினது வாயது உயிர், அந்தணர்வாயப் பெரிந், எ-று.

333

காலமென்னும் அருவபொருள் உலகியல் கடாத்தப்பொருட்டு ஆகித்தன் முதலிய அளவைகளாற் கூறப்பட்டதாக வழங்கப்பெறத்தலாலது தன்னே வாளென்று உணராமட்டாதார் கமக்குப் பொழுது போகாஙின்ற தென்று இன்புறமாறு காளாய் மயக்கலின் காட்டியென்றும், இடை விடாது ஈர்தலான் வாளின் வாயதென்றும், அந்திறன்றமையை உணர் வார் அறியாமலின் உணர்வார்பெறி நென்றுங் கூறினர். உயிரோனுஞ் சாதியொருமைப்பெயர் ஈண்டு உடம்பின்மேல் வின்றது, ஈரப்பெறுது அதுவேயாகலின். வாளென்பது ஆகுபெயர். இனி இதந் நாளென்ப தொரு பொருள்போலத் தோன்றி உயிரை யீர்வதொரு வாளாமென் றுணைப்பாறுமுளர் : எனவென்பது பெயரானதி இடைச்சொல்லாகலாஞும், ஒன்றுபோற்காட்டி பெண்பதற்கு ஓர் பொருட்சிறப் பின்மையாஞும், அது வென்பது குற்றிய உரை மன்மையாஞும், அந்திறன்மை யறிக.

333

(தெ-ப-ள.)—உயிர் - உயிரானது, நாளென - நாளென்று அளவுசெய்யப்படாகிய, ஒன்றுபோல்-ஒருகாலவளவு போல், காட்டி - (தன்னைக்) காட்டி, ஈரும் - அறுக்கச் செல்லு கின்ற, வாளது-வாளினது வாயினிடத்தது, உணர்வார்பெறின்-(அது) உணர்வார்பெறின், எ-று.

334

  1. Time, which shows itself (to the ignorant) as if it were something (real), is in the estimation of the wise (only) a saw which cuts down life.

334

நி. நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை மேற்சென்று செய்யப் படும்.

334

(பரி-ள.) எ-து,—உயிராடாவண்ணம் நாவைபடக்கிவிக்குன் எழுவதற்குமுன்னே வீட்டிற்கேதுவாய அறம் விளைந்து செய்யப்படும், எ-று.

334

மேனுக்கிவருகல் ஒருதலையாகலாஞும், வந்தழிச் செய்தலேயன்றிச் சொல்லும் மாகாமையாஞும் வாராமுனென்றும், அததான் இன்னபொ

Page 166

குறள்-ம. அதி. நிலையாமை.

கருதக /ப்/

கூதி வருமென்பது இன்மையின் மேற்சென்றென்றும் கூறினர். மேற்செல - மண்ணோதல். கல்விசெ செய்யுயாற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.

(கெ-ப-ரை.)-நாச்செற்று -(பேசாதிருக்குங்படி)நாவை அடக்கி, விக்குள் - விக்கலாநது, மேல்வாராமன் - எம்வகற்கு முன்னே, கல்விசெ - (மோகஷத்துக்கு எதுவாகிய) அறமாநது, மேற்சென்று - விரைந்து, செய்யப்படும்-செய்யத்தகும்.

அதி நிலையாமை

335

  1. Let virtuous deeds be done quickly, before the hiccup comes, making the tongue silent.

Let good deeds be done quickly before hiccups come and the tongue is silenced.

அதி நிலையாமை

335

சு. ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடையத் திற் வுலகு.

The greatness of this world lies in the fact that one may not be here tomorrow.

(பரி-ரை.) எ-து,-ஒருவன் கெருநுளனையினன் அவனே இன்றில்ல யாயினென்று சொல்லுங் நிலையாமை மிகுதியுடைத்து இவ்உலகம், எ-று. இன்னும் உள்ளமை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின் னன, அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாறே கூறினர். இந்நிலையாமையே உலகின் மிக்கதன்பதாம்.

(கெ-ப-ரை.)-இவ்வுலகு-இந்த உலகமாநது, ஒருவன்-, தெருவல்-தேற்று, உளன்-உளனயினன் [பிறத்தவ தென்றபடி]; இன்று - (அவனே) இன்றைக்கு, இல்லை-இலனயினன் [இறந்தா லென்றபடி], என்னும் பெருமை - என்று சொல்லும் (நிலே யாமையின்) மிகுதியை, உடைத்து - உடையதாயிருக்கின்றது.

அதி நிலையாமை

336

  1. This world possesses the greatness that one who yesterday was is not to-day.

This world has the characteristic that one who was yesterday is not today.

அதி நிலையாமை

336

எ. ஒருபொழுதறம் வாழ்வ தரியார் கருத்தப் கோடியு மல்ல பல.

Those who cannot live righteously even for a moment are not just a crore, they are many times more.

(பரி-ரை.) எ-து,-ஒருபொழுதனவும் தம்முடம்பும் உயிரும் இயைந்திருத்தலத் தெளியமாட்டார், மாட்டாதவைத்தும், கோடியலவம்நி அதனினும் பலவாய் நின்றவுள் நிலையாநிற்பர் அதிவிலாதார், எ-று.

இழிவுசிறப்புங்மையாற் பொழுதென்பது ஈண்டெ கணத்தின்மே வின்றது. காரணமாய விளையினால்வே வாழ்தற்கும் உளவாகலின், அம் பலவாய் நின்றவுளாவன பொறிகளான் துகார்ப பலம் இன்பங்கள் தமக்குறியவாமாறும், அதற்குப் பொருள் துணைக்காரண மாறும், அது தம்முட்சிகளான வருமாறும், அவற்றைத் தாழ்வயு மாறும், அவற்றிற்கு வருவிடைபூணிகளும், அவற்றை சீக்குமாறும், நீக்கி அப்பொருள் கடைக்கூட்டிமாறும், அதனப் பிறசொல்லாமற் காக்கு மாறும், அதனுன் நட்டாதை யாக்குமாறும், கள்ளாதை பழிக்குமாறும், தாம் அவ்வின்பங்கள் துகருமாறும் முதலாயின. அதிவிலாத இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனிக் கருத்தப் வென்பதன அடி பன்மைப்பெயராகக் குறிப்பு உட்பாருமுளர்.

Page 167

கற்பு

337

அறியார் அறியாமட்டார் (மாட்டாதிருந்தும்) கொடியும் அல்ல - கோடியளவுமன்றி, பல - (அதனிலும்) பலவாகிய சிநேக வகை, கறுத்தீர் - கின்னயாடுபர்

Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.

338

அ. கூடம்பை தனித்தொழியப் புட்பறக் தற்றே யுடம்பொ டயிரைட கட்டு.

The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.

339

கூ. உறங்குவது போலுஞ் சாக்கா றென்கி விழிப்பது போலும் பிறப்பு.

Page 168

கருண் 153

நரு-ம். அதி. தறவு.

மாதிமாறி வருமென்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அதி வித்தம்குற்ப பிறப்பும் உடன்கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)—சாக்காடு - (ஒருவனுக்கு) மாணம் வருகல், உறங்குவது போலும் - துங்கம் வருதல்போலும்; பிறப்பு - (அத ன்பின்னே) பிறப்புவருதல், உறங்கி விழிப்பதுபோலும் - துங்கி விழித்தல் வருதல்போலும்.

Death is like sleep; birth is like awaking from it.

Death is like sleep; birth is like awaking from it.

கல. புக்கி லமைந்திற் கொல்லோ வுடம்பிறுத் டுச்சி லிருந்த வுயிர்க்கு.

(பரி-ளை) எ-து.—வாதமுதலியவுற்றின் இல்லாய உடம்புகளுள் ஒன்றி யிருந்தே போந்த உயிர்க்கு எஞ்ஞான்றும் இருப்பதோரில் இதுகாறும் அமைந்ததில்லை போலும், எ-று.

அஞ்ஞோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான் றுபோயும், ஒரடம்பினும் நிலைபெறாது வருகலால், துச்சிலிருந்த கவென்றார். பின் புறப்படாது புக்கேவியில் அமைந்ததாயின், பிறர் இங்குள் ஒதுக்கி ராதென்பதாம்; ஆகவே, உடலோடு கூடியிர்பதோ ருடம்பும் இல்லையென் பது பெறப்பட்டது. இனை யேசுபாட்டானும், முறையே யாக்கைகட்கு வந்த காண் கழிந்தவாறும், கழிந்தால் உளதாம் நிலையும், அவை ஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்குமென் பது தெளியப்படாமையும், உயிர் நீங்கியவழிக் கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாதிமாறி வருமாறும், அவைதாம் உயிர்க்குரிய அன்மை புமென்று, இவ்வாற்றில் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.

(தெ - ப - ளை.)—உடம்பினுள் - (வாதமுதலான விகாரத் திக்கெளாகிய) உடம்புகளுள், துச்சில் இருந்த - ஒதுக்குக்குடி பிருக்கு வந்த, உயிர்க்கு - உயிர்களுக்கு, புக்கில் - எள்னறைக்கும் இருப்பதாகிய ஒருவீடானது, அமைந்ததிற் கோல் - (இது வாயில்) அமைந்ததில்லைபோலும்.

It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.

It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.

நரு- ம். அதி-தறவு.

அத்தாவதுபறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய யாக்கையின் கண்ணும் உளதாய பற்றினை, அவற்றது நிலையாமை கோக்கி, விடுதல் அதி கார முறையையும் இதனுளே விளக்கும்.

கல. யா தனின் யாதனி னீங்கியா தேத லதனி னகனி நிலன்.

(பரி - ளை.) எ-து.—ஒருவன் யாதொருபொருளின் யாதொரு பொருளின் கீழ்பிருன் அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பமெய்ததல் இலன், எ-று.

20

Digitized by Google

Page 169

அடக்குகள் பல்மை குழித்துளின்றன. நீங்குதல் - துறத்தல். ஈண்டுேத துண்பமென்றது இம்மைக்கண் அவற்றைத் தேதெலாறும், காத்தலாறும், இழத்தலாறும் வருவனவும், மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துண்பங்களுள்ளாம். எல்லாப்பொருளையும் ஒருங்கே விடுதல் தகே, அன்றன்மி ஒரோவொன்றுக விடினும் அவற்றுள் வருந் துண்பம் இல னென்பதி கருத்தித்.

(தெ-ப-urai.)-யாதனின்யாதனின் - (ஒருவன்) யாதொரு பொருளின்யாதொருபொருளின், நீங்கியான்-நீங்கினுன், அதனின் அதனின்-(அவன்) அப்பொருளினலே அப்பொருளினலே, நோ தல் - துன்பம் அனுபவித்தலே, இலன் - உடையவனுக்கான்.

Whatever thing a man has renounced, by that thing, he cannot suffer pain.

  1. வேண்டி ஈண்டாகத் துறக்கத் துறந்தபி னீண்டியற் பால பல.

(பரி-urai.) எ-து,-எல்லாப்பொருள்களையுந் துறத்தலால் ஒருவர்க்கு இம்மைக்கண் ஏ உவாம் முறைமையையுடைய இன்பங்கள் பல; அவ் வின்பங்களே வேண்டினன், அவற்றைக் காலம் பெறறத் துறக்க, எ-று. அல்வின்பங்களவாந-அப்பொருள்கள் காரணமாக மனமொழிமெய் கள் அலையாது நிற்பலாறும், அவை கன்னெறிக்கட்சேரலாறும் வருவன. இள்மைக்கண் றந்தான் அவற்றை யெனக்காலம் எய்துமாகலின், உண்டா கத் துறக்கவென்றுர். இன்பங்களென்பதும் காலமென்பதும் வருவிகப் பட்டன. இம்மைக்கணின்பங்கள் இலவாதலேன்றி இன்பங்கள் உள் வாதலும் உண்டென்பதாம்.

(தெ-ப-urai.)-துறந்தபின் - (எல்லாப்பொருள்களையுந்) துறந்தபின், ஈண்டு - (ஒருவனுக்கு) இப்பிறப்பிலே, இயற்பால-உண்டாகும் முறைமையையுடைய இன்பங்கள், பல - பலவாம், வேண்டினன் - (அவ்வின்பங்களே) வேண்டினுல், உண்டாக, துறக்க - (அப்பொருள்களைத்) துறக்கக்கடவன்.

After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time, abandon (the world).

ஆட்ல்வேண்டு மைஂ்தன் புலத்தைத் விடல்வேண்டு ம் வேண்டிய வெல்லா மொருங்கு.

(பரி-urai.) எ-து,-வீட்டெய்த்தவார்க்குச் செவி முதலிய ஐம்பொறி கட்கு உரியவாய இசை முதலிய ஐம்புலங்க ளெயுங் கெடுத்தல்வேண்டும்; கெடுக்குங்கால், அவற்றை நுகர்தற்பொருட்டேத் தாம் புடைத்த பொருள் முழுதையும் ஒருங்கே விடல்வேண்டும், எ-று. புலமென்றதிவற்றை நுகர்த லே. அது மனத்தைத் துன்பத்தாறும் பாவத்தாறும் அன்றி வாறாத பொருள்கண்மேல் அல்லது வீட்டுெ தெறியா

Page 170

கொடுந்-ம். அதி. கறவு.

பெ போகான்களிற் செலுத்தாமையின், அதனை அடல்வேண்டு மென்றும், அங்கு அப்பொருள்கண்மேற்செல்வின் அநுரக்ச்சி விறகுபெற்ற தழல்போல் மூறுவதல்லது அடப்படாமையின், வேண்டியவெல்லா மொருக்கு விடல்வேணடு மென்றுற கூறினர்.

(தெ - ப - றை.)-இருந்தன்-(முத்தியை அனடவோர்க்கு) செவி முதலாகிய ஐம்பொறிகளுக்குரிய, புலத்தை-ஒசை முளிகிய ஐம்புலன்களையும், அடல்வேண்டும்-கெடுத்தல்வேண்டும், வேண்டிய எல்லாம்-(கெக்குஂபோது) அப்புலன்களை அனுப வித்தற்பொருட்டு) தாம்படைத்த பொருள்களையெல்லாம், ஒருக்கு-ஒருமிக்க, விடல்வேண்டும்-விட்டுவிடல்வேணடும்.

Let the five senses be destroyed; and at the same time, let every thing be abandoneed that (the ascetic) has (formerly) desired.

Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.

இயல்பாகு கோன்பிற்கொன் றின்மை யுண்டமை மயலாகு மற்றும் பெயர்த்து.

(பரி-ளை.) எ-து,-பற்றப்பவே தொரு பொருளும் இல்லாமை தவஞ் செய்வார்க்கு இயல்பாம்; அங்நன்மி, ஒன்றுஇன்உ உடைமை அத்தவத்தைப் போக்குதலான், மீண்மம் மயங்குதற்கேதவாம், எ-று. இழிவுடிறப்பும்மை விகாரத்தாற்றெக்கது. கோன்பென்பனும், மய லென்பதூம் ஆகுபெயர். பெயர்த்தலான் என்பது திரிந்துந்றது. நோன்பைப் பெயர்த்தலாஎன வேற்றுமைப்படுத்திக் கூட்கெ. எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரொருக்கை விடாவழியும், அது சார்பாக வெல்லாம் மீண்வெந் தவத்திற் இடையீடாய் மனக்கலக்கள் செய்யு மென்பத கருத்து. இவை காஞ்சுபாட்டாறும் எனதென்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.

(கெ-ப-றை.)-கோன்பிற்கு-தவஞ்செய்வோர்க்கு, ஒன்று-(பற்றப்பவேது) ஒருபொருளும், இன்மை-இல்லாதிருக்கை, இயல்பு ஆகும்-இயல்பாம்; உடைமை-(ஒன்றுஇனும்) உடைமை, அத்தவத்தைப் போக்குதலால், மற்றும்-மற்படியும், மயல் ஆகும்-மயக்கத்துக்கு எதுவாகும்.

  1. To be altogehter destitute is the proper condition of those who perform austerities; if they possess anyrhing, 'it will change (their resolation) and bring them back to their confused state.

To be altogehter destitute is the proper condition of those who perform austerities; if they possess anyrhing, 'it will change (their resolation) and bring them back to their confused state.

To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, 'it will change (their resolution) and bring them back to their confused state.

மற்றுன் கொடார்ப்பா டுன்கொல் பிறப்புபற்கு உம்றுர்க் குடம்பு மிகை.

(பரி-ளை.) எ-து,-பிறப்பபறுத்தக் மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவியாய உடம்பும் மிகையாம்; ஆனபின், அதற்கு மேலே இயைபில்லன வஞ்சில தொடர்ப்பாடு உளவாகல் என்னும், எ-று. உடம்பென்ற பொதுமையான், உருவுடம்பும், அருவுடம்புங் கொள்ள எப்படும். அவற்றுள், அருவுடம்பாவதுபத்துவகை இங்திரியவுணர்வோமே

Page 171

ஐவகை வாய்ப்புகளோடும் காமவிகே விளோவுகளோடுங் கூடிய மனம்; இது

றண்ணுடம் பெனவும்பெறும். இதன்கட்பற்று நிலையாமை உணர்ந்த திணை

யான் விடாமையின், விடென்று சுபாயம் முன்னர்க்கூறுப. இவ்வுடம்புகளால்

துன்பம் இடையறுது வருதலே உணர்ந்து, இவ்விருன் ஆய கட்டினை இறைப்

பொழுதும் பொருது வீட்டின் கண் ணே விதாதலின் உடம்புமிகை பெற்

றான். இன்பதின்பங்களான உயிரோடு இற்றுநிலையின், இவ்வுடம்

புகளும் யாஎனப்படும். இதனுன் அகப்பற்றுவிடல் சுறப்பட்டது.

(தெ-ப-வை.)-பிறப்பு அறுக்கல் உற்றர்க்கு - பிறவியை நீக்குமயற்சியை மேற்கொண்டவருக்கு, உடம்பும் - (அகம்கு உதவியாகிய)உடம்பும், மிகை-அதிகமாம்; (ஆனபின்), மற்றும்-அதற்குமேலும், தொடர்ப்பாடு - (சம்பந்தமில்லாதவையுஞ் சில பொருள்கள்) பற்றப்படுதல், எவன் - என்கும்.

345

What means the addition of other things to thoso who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).

What is the use of accumulating other things for those who are trying to cut off future births when even their own body is too much for them?

சு. யாஎனனென்னுஞ் செருக்குறுப்பான் வானோர்க்

கூயர்ந்தத வுலகம் புகும்.

(பரி-லை.) எ-து,-தானல்லாத உடம்பை யாஎனன்றும் தன்னோடையைல்லாத பொருளை எனதென்றும் கருதி, அவற்றின்கட் பற்றுச்செய்

தற் கேதவாய பயக்கத்தைக் கெடுப்பான் வானோர்க்கும் எவற்கரிய

வீட்டிலேகத்தை யெய்ப்பும், எ-று.

மயக்கம்-அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர்பாம் பெற்ற உறுதிமொழிகளாலும், யோகப்பயிற்சியாலுங், அவை யாஎனது அன்மை

தெளிந்து, அவற்றின்கட்பற்று விடல். இறப்பும்மை விதாத்தாம் தெரு

கது. இதனை இவிருவகைப்பற்றினையுங் விட்டார்க்கே வீடுதென்பது

குறப்பட்டது.

(தெ-ப-வை.)-பான் என நுன்னும் - (தானல்லாவடம் பை) யாஎனன்றும் (தன்னோட் சம்பந்தமில்லாத பொருளை) என

தன்னும் நினைத்து அவைகளிலே பற்றுச்செய்தற்கு எதுவாய

செருக்கு - மயக்கத்தை, அறுப்பான்-கெடுப்பவன், வானோர்க்கும்-தேவர்க்கும், உயர்ந்த - அடைதற்கரிதாகிய, உலகம் - முத்தியுல

கத்தில், புகும் - செல்லுவான்.

346

He who destroys the pride which says 'I,' 'mine,' will enter a world which is difficult even to the Gods to attain.

He who destroys the pride that says 'I' and 'mine' will attain a world that is difficult even for the gods to reach.

எ. பற்றி விடாஅ விடும்பைகள் பற்றிஎப்

பற்றி விடாஅ தவர்க்கு.

(பரி-லை.) எ-து,-இருவகைப்பற்றினையும் இறுகப் பற்றி விடாதா

லோப் பறவித் கின்பங்கள் இறுகப் பற்றி விடா, எ-று.

Page 172

குறு=ம். அதி. குறவு.

இறுகப்பற்றுதல் - காதல்கூர்தல். விடாதவர்க்கென்பதுவேற்றுமை மயக்கம். இதனல் இவை விடாதார்க்கு வீடில்லையென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)-பற்றினே - (இருவகைப்) பற்றுக்கீழும், பற்றி - இறுகப்பற்றி, விடாதவர்க்கு - விடாதவரை, இடம்பை கள்-துன்பங்கள், பற்றி - இறுகப்பற்றி, விடா-விட்டு நீங்காவாம்.

347

Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.

அ. தலைப்பட்டார் இராத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்.

(பரி-ளை.) எ-து,-முற்றத்துறந்தார் வீட்டினெத் தலைப்பட்டார்; அன் னக் துறவாதார் மயக்கிப் பிறப்பாளிய வலையுப்பட்டார், எ-து.

முற்றத்துறத்தலாவது பொருள்களையும், இருவகை உடம்பினையும் உவர்த்துப்பற்ற விடுதல். அந்னக் துறவாமையாவதுவற்றல் யாதா னிற்பின்கீழ் சிறிதாயினும் பற்றிசெய்தல். தினிவுபற்றித் தலைப் பட்டாஒன்றும், பொய்கெடிகண்ணே பிறப்புவலை யுளப்படுதலின், மய க்கியென்றுங் கூறினார்.

(தெ-ப-ளை)-இரத்துறந்கார் - முழுதுந் துறந்தவர்கார், தலைப் பட்டார் - (முத்தியை) அடைந்தவராவார், மற்றையவர் - அப் படித் துறவாதவர், மயங்கி-மருண்டு, வலைப்பட்டார் - (பிறப்பாளி ய) வலையில் அகப்பட்டவராவார்.

348

Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.

சு. பற்றற்ற கண்ணே பிறப்பபறுக்கு மற்று நிலையாமை காணப் பலம்.

(பரி-ளை.) எ-து,-ஒருவன் இருவகைப்பற்றும் அற்றபொழுதே, அப்பற்றறுதி அவன்பிறப்பையறுக்கும்; அவையருளதொரு பிறந் துவருளின்ற நிலையாமை காணப்படும், எ-து.

காரணமற்றபொழுதே காரியமும் அற்றதா முடையமைபற்றி, பற்றற்ற கண்ணே யென்றுர்; “அற்றது பற்றெனி உற்றது வீடு” என்பதூஉம் அது பற்றிவந்தது. இவை யிரன்போட்டாளும் அவிருமையுள்ம் ஒருங்கு கூறப் பட்டது.

(தெ-ப-ளை.)-பற்று அற்ற கண்ணே - (ஒருவன் இருவ கைப்) பற்றுக்கீழும் அற்றபொழுதே, பிறப்பு - (அப்பற்றறுதி பானது அவனது) பிறவியை, அறுக்கும்-ஒழிக்கும், மற்று-அண்வ அறுதபொழுத, நிலையாமை - (அவற்றுந் பிறந்தும் இறந் தும் வருகிற) நிலையாமையானது, காணப்படும் - அறியப்பமே.

Page 173

349

பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றே பற்றுக பற்று விடற்கு.

At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

பற்றுக - நீங்காதிருக்க; பற்றற்றான் - எல்லாப்பொருளையும் பற்றின்றே பற்றற்ற இறைவன் ஒதிய வீட்டினுள்ளையை இதுவே நன்னெறியென்று மனத்துக்குகொள்ளுக; கொண்டு, அதன்கல் உபாயத்தை அம்மனத்தாற்செய்க, விடாது வந்த பற்றுவிடேற்கு, எ-றை.

349

கடவுள் வாழ்த்திற் கேற்ப எண்ணும் பொதுவகையாற் பற்றற்றுநென் றுர். பற்றற்றுன் பற்றென்புழி ஆருவது செய்யுட்கிழமைக்கண் வந்தது. ஆண்பே பற்றென்றது பற்றப்படுவதேன். அதன்கண் உபாயமென்றது இயா னசமாதிகள். விடாதுவந்த பற்றென்றது ஆகாதியாய்வரும் உடம்பிற்ப றிதேன். அப்பற்று விடுதற்கு உபாயம் இதனுற் கூறப்பட்டது.

349

(செ-ப-ளை.)—பற்று - (விடாதுவந்த) பற்று, விடற்கு - விடக்கு, பற்றற்றுன் - (எல்லாப்பொருளையும் பற்றின்றே) பற்றற்ற கடவுளாற் சொல்லப்பட்ட, பற்றினை - மூதிக் கெழி யை, பற்றுக-(இஃதே நன்னெறியென் று)மனத்துட் கொள்ளக் கடவர், அப்பற்றை - அதனிடத் உபாயத்தை, பற்றுக - மனத் தாற் செய்யக்கடவர்.

350

மெய்யுணர்த தல்.

Desire the desire of him who is without desire; in order to renounce desire, desire that desire.

அஃதாவது பிறப்பு வீடிக்கும், அவற்றின் காரணங்கொளும், விபரீத ஐயங்களான் அன்மி உண்மையான் ஞானர்தல். இதனை வடநூலார் தத்துவ ஞானமென்ப. இதுவுந் பற்றற்றுன் பற்றியேப் பற்றியவழி உளதாவதாக லின், அக்காரணவென்றுமையபற்றித் திரவின்பின் வைக்கப்பட்டது.

350

பொருளல்ல வற்றைப் பொருளென் றறண ரு மருளான மாணுப் பிறப்பு.

(பரி.) எ-து,-மெய்ப்பொருளல்லவுற்றை மெய்ப்பொருளென் றறணரும் விபரீதவுணர்வானே உளதாம் இன்பமில்லாத பிறப்பு, எ-று. அவ்விபரீத வுணர்வாவது மறுபிறப்பும், இருவகைப்பயனும், கடவுளும் இல்ஙையெனுந் மற்றுந் இத்தன்மையவுஞ்சொல்லுந் மயக்கநூல் வழக்கெனத் துணிதல்: குற்மியை மகனென் றும், இப்பிள்ளை வெள்ளியென றும், இவ்வாறே ஒன்றென்பிறிதொன்றெகத் துணிதலுந் தது. மருள், மயக்கம், விபரீதவுணர்வு, அவிச்சையென்பர் ஒருபொருட் ஒளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவரென்னுந் நால்வகைப் பிறப்பிலும் முள்ளது,

Page 174

தின்பமேயாகலின், மாநுபிறப்பென்ருர். இதனும் பிறப்புப் துன்பமென் பதுவும், அதற்கு முதற்காரணம் அவிச்சையென்பதூஉஂ சூறப்பட்டன.

(தெ-ப-ளை.)-பொருள் அல்லவற்றை-மெய்ப்பொருள் எல்லாதவைகளை, பொருள்என்று - மெய்ப்பொருள்களென்று, உணரும் - அறிவின்றி, மருவான்-வீ ரகாநாத்திற்கில், மாடைப் பிறப்பு - மாட்சிமைப்படாதபிறவி [இன்பமில்லாத பிறவியென்று படி], ஆம் - உண்டாகும்.

351

Inglorions births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.

Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.

உ. இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி மாசறு காட்சி யவர்க்கு.

(பீ-ளை.) எ-து,-அவிச்சையினீங்கி மெய்யுணர்வினோ உடையராயி னர்க்கு அம்மெய்யுணர்வு பிறப்பின் நீங்கி வீட்டினெக் கொடுக்கும், எ-து.

இருள்- நரகம், அந்த ஆகுபெயராய்க் காரணத்தின்மேனின்றது; கீங்கியெனத் தொடைகோட்கி மெலிந்துகின்றது; நீங்கவன்பதன் இரி பெனிழும் அமையும். மருணீங்கியெனழும் வினையெச்சம் காட்சியவொன் இத் குழிப்புவினேப் பெயர் கொண்டது. மாசறுகாட்சியென்றது கேவல வுணர்வினே. இதனால் வீடாவது நிரகிய இன்பமென்பதூஉம், அதற்கு மித்தகாரணம் கேவலப்பொருளென்பதூஉஂ சூறப்பட்டன.

(தெ-ப-ளை.)-மருள் நீங்கி - அவ்வபீத ஞானத்திறு ந்து நீங்கி, மாசு அறு - குற்றமற்ற, காட்சியவர்க்கு - மெய்யறி வையுடையவராயினவர்க்கு, (அம்மெய்யறிவானது) இருள்-பிற வியை, நீங்கி - நீங்கச்செய்து, இன்பம் - சுழிதியை, பயக்கும்-. கொடுக்கும்.

352

A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).

A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).

உ. ஐயத்தி நீங்கித் தெளிந்தார்க்கு வையத் தின் வான கணிய துடைத்து.

(பீ-ளை.) எ-து,-ஐயத்தினின்று நீங்கி மெய்யுணர்ந்தார்க்கு எய்தி ன்ற சிலவுலகத்தினுங் எய்தக்கடவதாய வீடுலகம் கணித்தாத உ டைத்து, எ-து.

ஐயமாவது - பலத்கொாய்வுணர்வு. அந்தாவதிமறும்பிறப்பும், இருவி னப் பயனும், கடவுளும் உளவோ இலவோவென ஒன்றின்றுணிவு பிற வாது நிற்றல்; பேய்தோரோ புனலோ கயிரோ ஆரோவெனத் துணி யாது நிற்பதும் அது. ஒருவாற்றும் பிறமதனைக் கொன்து தம்மதனிறுத்தல் எல்லாச் சமயநூலகட்கும் இயல்பாகலின், அவை சூறின்ற பொருள்க ஞள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினே யாகமுடிச்சியுடையார் தம் மனுபவத்தானீங்கி மெய்யுணர்வாராயின, அவரை ஐயதினீங்கித்தெளிக்

த Digitized by Google

Page 175

தாஒன்றும், அவர்க்கு அல்வணுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்ணடை உலகியலுணர்வு தாங்துவருமாகலின், அதனேப் பயன்மேலிட்டு வையத்தின் வாணனிய துடைத்தென்றும் கூறினர்; கூறவே, இயவுணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.

(தெ-ப-ள.) இயத்தின்நீங்கி - சந்தேகத்திலிருந்து நீங்கி, தெளிந்தார்க்கு - மெய்ப்பொருளே உணர்ந்தவர்க்கு, வையத்தின்-(அடைத் தின்ற) நிலவுலகத்தினும், வானம் - (அடையாக் கடவாகிய) வீடுலகம், கணியது - அடைந்ததாதல், உடைத்து-உடையதாம்.

அதி. மெய்யுணர்தல்

353

  1. Heaven is nearer than carth to those men of purified minds who are freed from doubt.

Heaven is nearer than earth to those men of purified minds who are freed from doubt.

அதி. மெய்யுணர்தல்

354

ச. இயுணர் வெய்தியக் கண்ணும் பயனின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு.

Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things.

(பரி-ள.) எ-து,-செல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் இய்த்தையுணர்வு அவ்விரைவிட்டே தம்வயத்ததாய வழியும், அதனுற்பயனில் ஏய்யாம் மெய்யுணர்தில்லாதார்க்கு, எ-று.

இய்தையுணர்வு மனம் அற்தெய்ததலாவது மடங்கி ஒருதலைப்பட்ட செத் தாஎண்கள்நிற்றல். அஃகனின்றவழியும் வீடு பயவாமியின், பயன்றென்றுள். சிறப்பும் மை எய்ததற்கருமை விளக்கின்றது. இலையிராண்போட்டானும் மெய்யுணர் உடையார்க்கே வீடுதென மெய்யுணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ள.)-மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யை அறிதலில்லாதவர்க்கு, இய்து உணர்வு - (ஐச ஊறு ஒளிசுவை நாற்றம் இஃது ஐந்து புலன்களிலும் செல்லதலால்) இந்தைய உணர்வு, எய்தியக்கண்ணும் - (அப்புலங்காவிட்டெத்) தமக்கு வசப்பட்டவிடத்தும், பயன் - (அதனோடு)பிறயாசனம், இன்று-இல்லை.

அதி. மெய்யுணர்தல்

354

த. எப்பொரு ஒக்கன்மைத் தாயினும் மப்பொருண் மெய்ப்பொருள் காண்ப தரிவு.

Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things.

(பரி-ள.) எ-து,-யாதொருபொருள் யாதோரியல்பிற்றுப் தோன்றினும் அத்தோன்றியவாற்றைக் கண்டொழியாது அப்பொருளின் கணின்று மெய்யாய பொருளெக் காண்பதே மெய்யுணர்வாதது, எ-று.

பொருந்தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைக் கழித்து, நின்றவுண்மையைக் காணபதெனவுளிற்று. அத்தாவது-கோச்சேரமான் யானேகட்சேய் மாந்தரஞ்சொலிரும்போறை

Page 176

இரா-ம். அதி. மெய்யுணர்தல்.

என்றவழி அரசனென்பதோர் சாறியும், சேர்மாஎன்பதோரு குடியும், வெழுகோக்கினென்புடையனென்பதோர் வடிவும், செயென்பதோ றியற்பெய ரும், மாத்திரன்சொலிருப்பொரையென்பதோர் சிறப்புப்பெயரும், ஒரு பொருளினகட் கற்பினயாகலின், அவ்வாறுணராது நிலமிதல் உயிரீறிய சத்துவங்க ளின் தொகுதியெனவுணர்ந்து, அவற்றை நிலமுதலாகத்தத் காரணங்கள் இடிக்கொண்டுநின்ற காரணக்காரியங்கள் இறந்து மின்றி நுடிவாய் நிற்பதன யுணர்தலாம். எப்பொருளென்ற பொதுமை யான் இயங்குதிறனும் நிலத்திறனுமாகிய பொருள்களெல்லாம் இவ்வா றெயுணராற்பெறும். இதனுன் மெய்யுணர்வினது இலக்கணங்கூறப்பட்டது.

(தெ-ப-ரை.) - எப்பொருள் - யாதொருபொருள், எத்கன் மைத்து ஆயினும் - யாதா ரியல்புடையதாய்த் தோன்றினும், (அத்தோன்றிய விதத்தைக் கண்டு விடாமல்), அப்பொருள் - (தோன்றிய) அப்பொருளடத்திருந்தும், மெய்ப்பொருள் - மெய் யாகிய பொருளே, கான்பது - அறிவது, அறிவு - மெய்யுணர்வாம்.

மெய்யுணர்தல்

355

  1. (True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing.

True knowledge is the perception that every object is what it truly is.

சு. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் திலப்படுவர் மற்றீண்டு வாரா செரி.

(பரி-ரை.) எ-து, - இம்மக்கட் பிறப்பின்கண் ணே உபதேசமொழிகள் அழுஃபவுமடைய தேசிகர்போற் கேட்டு அதனுன் மெய்ப்பொருள யுணர்ந் தவர் மீண்டு இப்பிறப்பின்கண் வாராத செறியெய்த்துவர், எ-று.

கற்றென்றதனுல் பலர்பக்க ளினும் பலகாளும் பயிறலும், கற்றென்ற தனுல் வீடுபேற்றிற்குறிய மக்கட்பிறப்பினது பெறுதற்குருமையும் பெற் றுள். இன்வோராறெறி வீட்கெறி: வீட்டிற்கு நிமித்தகாரணமாய முதற் பொருள் உணர்தற்கு உதாயம் மூன்று:- அவை கேள்வி, விமரிசம், பாவ னையென்பன. அவற்றுள்கேள்வி இதனுற் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.) - சுண்டு - இம்மையிலே, கற்று - (உபதேசத் தை ஞானசாரியரிடத் தே) கேட்டு, மெய்ப்பொருள் - (அதனில்) உண்மைப்பொருள், கண்டார் - உணர்ந்தவர், மற்று சுண்டு - திரும்பி இப்பிறப்பிலிடத்து, வாராசெரி - வாராதவழியை, திலப்படுவர் - அடைவார்.

மெய்யுணர்தல்

356

  1. They, who in this birth have learned to know the true being, enter the road which returns not into this world.

Those who have gained true knowledge in this birth will enter the path that does not lead back to this world.

எ. ஓர்த்துள்ள முள்ள துணரி னெரு,தெளியாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

(பரி-ரை.) எ-து, - அந்நன்கேட்ட உபதேசமொழிப்பொருள் ஒரு வளன்லபம் அளவைகளாளும் பொருந்துமாற்றனுந் தெளிய ஆராய்ந்து, அதனுன் முதற்பொருளாயுணருமாயின் அவனுக்கு மாளிப் பிறப்புநதாக வீட்கெவண்டா, எ-று.

Page 177

கூறல்

ஒருதலையாவோர்த்தென இயையும். ஆளவைகளும் பொருங்கிமாறும் சமயலே உலைத்தாம், இதனில் விமரிசந் கூறப்பட்டதி.

(உத - ப - ரை.) -உள்ளம் - (அப்படிகேட்கப்பட்ட உபதேசப்பொருளொ ஒருவனது) உள்ளமானது, ஒருதலைஉக - நிச்சயப்பட்ட, ஓர்த்து - (பிரமாணங்களாலும் யுக்தியினிலும்) ஆராய்ந்து, உள்ளது - (அகனில்) முதற்பொருள், உணரின் - அறிய மாயின், பிறப்பு - (அவனுக்குப்) பிறவியுள்ளதாக, பேர்த்து - மாய், உள்ளேணடா - நிலைக்கவேண் வென்பதின்.

Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught), has known the true being.

Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught), has known the true being.

அ. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுள் செம்பொருள் காண்ப தறிவு.

(பரி-லை.) எ-து,-பிறப்பிற்கு முதக்காரணமாய் அவிச்சை கெட வீட்டிற்கு நிமித்தகாரணமாய் செவ்வியபொருள்க் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது எ-று. பிறப்பென்னும் பேதைமையெனவும், சிறப்பென்னுள் செம்பொரு ளெனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார். உவகைக்களுற்றங்களுந் அவிச்சை ஏணியான் இற்குங் காரணமாத உடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனேயே பிறப்பிற்குக் காரணமாக்கிக் கூறினர். எல்லாப்பொரு ளினுள் சிறந்ததாகலான், வீடு சிறப்பெனப்பட்டது. தோற்றக்கேடெனின் மையின் நித்தமாய் நோன்மையாற் றன்மேயொன்றுங் கலத்தலின்மையின் றுய்நாய்த்த, தானெல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாதல்பற்றி, அதனைச் செம்பொ ருளென்றனர். மேல் மெய்ப்பொருளெனவுங், உள்ளதெனவத் தியபடும் இதப்தியெனவுங்க. அதனைக் காண்கையாவது, உயர் தன்னவிச்சை கெட்டு அதனுட் ஒழ்மையுற இடைவிடாது பாவித்தல். இதனேச் சமாதி யெனவுஞ் சுக்ஷியானமெனவுங்கூறப். உயிர் உடம்பினீங்கால னது அதனில் யாதோன்று பாவிக்கப்பட்டது, அங்கு அதுவாய்த் தோன்று மென்பது எல்லா த்ஜமன்கட்குந் துணிபாகலின், வீட்டப்புவார்க்கு அக்கா லத்துப் பிறப்பிற்குதவாய பாவனை கெடுத்தபொருட்டே கேவலப்பொ ருளையே பாவித்தல்வேண்டுதலான், அதனை முன்னே பயிறலாய் இதனின் மிக்கவுபாயமில்லென்பதிக. இதனுந் பாவனை கூறப்பட்டது.

(உத-ப-ரை.)-பிறப்புளன்னுந் - பிறவிக்கு முதக்காரண மெனப்படுற, பேதைமை - அஞ்ஞானமானது, நீங்க - கெட, சிறப்பென்னுள் - மோட்சத்தாக்கு நிமித்தகாண மெனப்படுற, செம்பொருள் - செவ்வியபொருளை, காண்பது - அறிவது, அறி வு - (ஒருவனுக்கு) மெய்யரிவாம்.

True knowledge consists in the removal of ignorance, which is (the cause of) births, and the perception of the true being who is (the bestower of) heaven.

True knowledge consists in the removal of ignorance, which is (the cause of) births, and the perception of the true being who is (the bestower of) heaven.

Page 178

அதி. மெய்யுணர்தல்

359

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரை சார்தரு கோய்

He, who so lives as to know him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption).

(பரி - உரை.) எ-து,-ஒருவன் எல்லாப்பொருட்குஞ் சார்பாய அச் செம்பொருளை யுணர்ந்து இருவகைப்பற்றும் அற ஒழுகவல்லனயின் அவனை முன் சாரக்கடவனவாய் பின்ற துன்பங்கள் அவ்வுன் வொழுக்கங்கொ அழித்துப் பின்சாரமாட்டா, எ-று. ஆகுபெயராம் சாருபிடத்தையும் சார்வனவற்றையுஞ் சார்பென்றுர். எண்டொழுக்கமென்றது யோககெழி பொழுருதல். அந்த இயமம், நிய மம், இருப்பு, உயிர்நிலை, மனவோருக்கம், தாரணை, தியானம், சமாதி யென எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் எண்டொப்பிற் பெருகும்; யோகனூல்களுட்காணக. மற்றுச்சார்தரவெனியையும். சாரக்கடவன வாப் பின்ற துன்பங்களாவன பிறப்பு அனாதியாப் வருதலின் உயிரான அனவித்தி, மீட்டப்பட்ட வினைகளின் பயன்கள் உறத்து உம்புளகான அனுபவித்தனவும் பிறந்த உடம்பான் முகத்து நின்றனவும் ஒழியப் பின்னு மனுபவிக்கக் கடவனவாய்க் கிடத்தன. அவை விளக்கியின் முன்னிருப்போல் ஞானபோகங்களின் முன்னர்க் கெடலான், அஃதின் தக் சார்தரவென்று ர். இதன்ற ஆருகதர் உவர்பென்ப. பிறப்பிற்குக் காரணமாகலான், கல்வினேப் பபனும் யோயெனப்பட்டது. மேல்முன்றுபாயத்தானும் பரம்பொருள் உணரப் பிறப்படுமென்றுர். அந்த அறும் வழிக்கிடந்த துன்பங்களெல் லாம் என்செய்யுமெனுங் கடாவை யாசக்கித்து அவை ஞான யோகந் கொளின் முதிர்ச்சி யுடைய வுயிராச் சாரமாட்டாமையானும் வேறு சார் பின்மையாளுங் கெட்வெனிம்பது இதனுஞ் சூறப்பட்டது.

360

காமம் வெறுவளி மயக்க மிலவுமுன்ற னைமங் கெடக்கெடு கோய்

(பரி - உரை.) எ - ஆனபோகங்களின் முதிர்ச்சி யுடைய பிறப்பு விளைவு, வெறுப்பு, அவிச்சையென்னுந் இக்கள்மற்கண் மூன்றனைய பெயருங்கூடக் கெடலான், அவற்றின் காரியமாய வினைப்பயன்க ளுள வாக, எ-று. அகாதியாய அவிச்சையும், அதபற்றி யானென மதிக்குங் அகங்கார துங், அதபற்றி எனக்கொடுவேண்மெனுங் அவாவும், அதபற்றி அப் டொருட்கட் செல்லுந் தாசையும், அதபற்றி அசன் மறுதிலக்கட் செல்

Page 179

கூறல்

உள் கோபமெனை வடநூலார் கூற்றமைக்தென்றுர்; இவர் அவற்றுள் அகக்கோராம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் ஆசைக்கண்ணு மடங்குத லான், மூன்றென்றுர். இடையருத ஞானயோகங்க ளின் முன்னர் இக்குற் றங்கள் மூன்றுங் காட்டுத்தீமுன்னர்ப் பஞ்சத்துயேபோலு மாகலின், அம் மிகுதி தோன்ற இவை மூன்றனுங் கெடவென்றுர். இழிவு சிறப்புங்மை விகாரதாற்றெருக்கது. கெடவென்பது செய்ததாறு. கெயப்பெற்று சாதி யொருமை. காரணமாய அக் குற்றங்க ளெக் கெடுத்தார் காரியமாகிய இரு வினேகேச் செய்யாமையின், அவர்க்கு வரக்கடவதுன்பங்கள் மில்ேையென் பது இதனுக்குறப்பட்டது. மூனிடந்த துன்பங்களுந் மேல்வரக்கடவது னபங்களுந் இலவாதல் மெய்யுணர்வின் பயன்களின், இவை யிரண்போட்டுங் இவ் விகாரத்த வாயின. இவாற்றுனோ மெய்யுணர்ந்தார்க்கு நிற்ப னெடுத்த வுடப்புங் அதுகொண்ட வினேப்ப யங்களுநே யென்பது பெற்றுந்.

(தெ-ப-ளை.)-காமம்வெகுமையக்கம் - (ஞானயோகங் களின் முதிர்ச்சி புடையவர்க்கு) விருப்பு வெறுப்பு அஞ்சா னந் எனப்படெறல், இவைமூன்றன- இக்குற்றம்மூன்றனது, நாமம்- பெயரும், கெடு - கெடுதலால், யோய் - (அவைகளின் காரியங் களாகிய) வினேப்ப யங்கள், கெடுந் - உண்டாதலில்லை.

அஃதாவது மூன்னுந் பின்னுந் வினேத்தொடர்பறுத்தார்க்கு கடவு நின்ற உடம்புந் அது கொண்ட வினேப்ப யங்களுந் செத ணென்ப னிரோபதித் துறக்கப்பட்ட புலன்கண்மேற் பழைய பயிற்சி வயத்தான் நினெவு செல்லுமன்றே, அந்நினெவுந் அவிச்சையெனப் பிற விக்கு வித்தாமாகலின், அதனே இடைவிடாத மெய்ப்பொருளுணர்வான் அறுத்தல். அதிகாரமுடையமையுந் இதனுநே விளங்குந்.

க. அவாவென்ப வெல்லா வுயிர்க்குநென் ஞான்றுங் கவாஅப் பிறப்பீனுங் வித்து. (பரி-ளை.) எ-து,- எல்லாவுயிர்க்குநுந் எக்காலத்துந் கெடாது வருகின்ற பிறப்பிற் பினெக்குந் வித்து அவாவென்று சொல்லுவ ரெனுளோர், எ-து. உடம்பு நினெக்போங்கலத்தி அநுத்த வினேயுந், அது காட்டுகெசு டிமித்தங்களுந், அக்கிக்கண் அவாவுந் உயிரின்கண் முறையே வந்ததிப் பஅவை மோகந் மறைப்ப, அவ்யயிரை அல்வாஅக்கிக்கட் கொண்டு செல்லுமாகலான், அதனெப் பிறப்பீனுங் வித்தென்றுந், கதியத்தானுள் தாய அல்வயிர்வேறுபாடினுந் அவை தன்மை திரிபுந் உற்சர்ப்பினி அவ சர்ப்பினி யென்னுங்கால வேறுபாடினுந், அது வித்தாதல் வேறுபடா மையின் எல்லாவுயிர்க்கு நெஞ்ஞான்றுநென்றுந், இஃது எல்லாச்சமயங்

Page 180

குறள்

நட்-பம். அதி. அவாவறுத்தல்.

சட்கும் ஓத்தலான் என்பவேன்றுகூறினர். இதனும் பிறப்பின்கு அவா வித்தாதல் கூறப்பட்டது.

(தெ-ப-வு.)-எல்லா உயிர்க்கும் - உயிர்களுக்கெல்லாம், எழுண்றும் - எக்காலத்திலும், தவா - கெடாதவருடின்ற, பிறப்பு - பிறவியை, ஈனும் - விளைப்பதாகிய, வித்தா - காரணம், அவா - ஆசையாகும், என்ப - என்று (நூலோர்) சொல்லுவார்.

(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.

The learned say that desire is the seed of all births, at all times, for all creatures.

உ. வேண்டெக்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்டட வரும்.

(பரி.) எ-து,-பிறப்புத்துன்பமாதல் அறிந்தவன் ஒன்றை வேண் டின் பிறவாமையை வெண்ணும்; அப்பிறவாமை தான் ஒருபொருளோயும் அவாவாமையை வேண்டட அவனுக்குத் தானேயுண்டாம், எ-து.

ஆகியாகச் தான் பிறப்புப் பிணி மூப்பு இறப்புக்காற்றின்பமுன்னு வருந்தமையை உணர்ந்தவருக்கு ஆசை இன்பத்தின்கள்ணே யாகலின் பிறவாமையை வேண்டுமென்றும், ஏண் டைச்சிற்றின்பகருதி ஒருபொ ருன் அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன் பமே விளைத்தலின், அது வேண்டாமை வேண்டவருமென்றுகூறினர். பிறவாமையின் சிறப்புக்கூறிப் பின் அது வரும்வழி கூறத் தொடங்குவின் றமையின், மற்று விழுமாற்றின்கண் வந்தது.

(தெ-ப-வு.)-வேண்டெங்கால் - (பிறப்புத் துன்பமாயிருக் கையை அறிந்தவன் ஒன்றை) வேண்டினல், பிறவாமை - பிறவா திருக்கையை, வேண்டும் - விரும்பும்; அது - அப்பிறவாமையா னது, வேண்டாமை - (தான் ஒருபொருளோயும்) விரும்பாமையை, வேண்டட - விரும்ப, வரும் - (அவனுக்குத்)தானே யுண்டாம்.

If any thing be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.

If one desires something, one should desire to be free from rebirth; desiring to be free from desire will bring freedom from rebirth.

உ. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை யாண்டும் முற்ப தொப்ப தில்.

(பரி.) எ-து,-ஒருபொருளையும் அவாவாமை ஏக்கும் விழு மீப கெள்வும் காரணப்படின்ற இவ்வுலகின் இல்லை; இனி அவ்வா வேன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதற்கே ஒப்பதில்லை, எ-து.

மக்கள்செல்வும் தேவர்செல்வும் மேன்மேல்கோக்கக் கோழதலு டைமையின், தனக்கு மெயில்லாத வேண்டாமையை விழுச்செல்வென்று ரும், அதற்கு இரண்டில்கியும் ஒப்பதில்லையென்றுகூறினர். ஆகமநலவை டோலாது காட்டியளவை எல்லாராறும் தெளியப்படுதலின், மக்கள்செல்

Page 181

வம் வழுத்து முற்றற்பட்டது. பிறவாமைக்‌ழு வழியாமெனவும், விழுச் செல்வமாமெனவும், வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்‌டோடாளுங் கூறப்பட்டது.

(உரை.) வேண்டாமைஉன்ன - (ஒருபொருளையும்) விரும்பாமைபோலும், விழுச்செல்வம் - மேலாகிய செல்வமா னது, ஏண்ஃடு - (காணப்படுகிற) இல்வுலகத்தில், இல்லை-இலது, (அவ்வளவேயன்றி), ஆண்மே - (கேட்கப்படுகிற) அவ்வுலகத்தி லும், அந்த ஒப்பது - அதுபோல்வது, இல் - இல்லை.

363

There is in this world no excellence equal to freedom from desire ; and even in that world, there is nothing like it.

There is in this world no excellence equal to freedom from desire ; and even in that world, there is nothing like it.

ச. தூய்மை யென்ப தவாவின்மை மற்றது வாய்மை வேண்ட வரும்.

(உரை.) எது-ஒருவர்க்கு வீடென்று சொல்லப் பயவது அவா வில்வாம்; அவ்வாவில்லாமையான் பெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம், எ-று.

வீடாவது உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்கதலாகலின், அதனைத் தூய்மையென்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்துத் தூம்மையென் பதவா வின்மையென்றும், மெய்ம்மையையுடைய பாத்தை ஆகுபெயரான் மெய்ம்மையென்றும் கூறினர். மற்று மேலேயதுபோல் வினேமாற்றின்கண் வந்தது. வேண்டதல் - இடைவிடாது பாவித்தல். அவாவறுத்தல் வீட்டிற் குப் பறம்பாயாவான்றி நேயேதுவென்பதூஉம் அது வரும்வழியும் இதனுங் கூறப்பட்டது.

(உரை.) தூய்மையென்பது - (ஒருவர்க்கு) முத்தியெ ன்று சொல்லப்படுவது, அவாஇன்மை - ஆசையில்லாமையாம்; அது - அவ்வாசயில்லாமை, வாய்மை - மெய்ம்மையாயிய கட வுள், வேண்டா - விரும்ப, வரும் - தானேயுண்டாம்.

364

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.

இ. அற்றவ ஒன்பா ராவாவற்றுள் மற்றைய ராற்றுக வற்ற சிலர்.

(உரை.) எ-து,-பிறவி அற்றவொன்று சொல்லப்படுவார் அதற்கு நோயேதவாய அவா அற்றவர்கள்; பிற எத்துகளாற்று அஃதொன்றும் அறுதவாகள், அவருள் சிலதுன்பங் ளாற்றதில்லது, அவர்போல் பிறவி அற்றிலர், எ-று.

இதனில் அவாவறுத்தாசது சிறப்பு விளமுகத்தானும் எழுமைமு கழ்தானுங் கூறப்பட்டது.

(உரை.) அற்றவர்என்பார் - (பிறவி) அற்றவொன்று சொல்லப்பமெவர், அவ்அற்றுள் - (அதற்கோ ஏதுவாயிய) அவா அற்றுள், எ-து.

Page 182

ஆசை அற்றவர்; மற்றையார் - பிற எதுக்க ளற்று அதுவோன் றும் அறுகவர், அற்று இக அற்றதிலர் - (அவ்வேதுக்க ளாலே சில துன்பங்கள் அற்றவரால்லாமல்) அவர்போம் பிறப்பியற்றிலர்.

  1. They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.

எ. அஞ்சுவ தேரு மறனே யொருவனெ வஞ்சிப்ப தேரு மவா.

(பரி-ளை.) எ-து,- எம்பியுண் றல்லுறிய காரணங்களே ல்லாம்பெற் றவன்றன் வீடெய்தற்பாலன யொருவனே மறவிவழியாம் புகுந்து பின்னும் பிறப்பின்கண் டேண வீழ்த்துக் கெடுக்க வல்லது அவா; ஆகலான் அவ்வாறு வை அஞ்சிக்காப்பதே திறவறமாவது, எ-று. ஒருமென்பன அசைசெல் ஆதியாய்ப் போந்த அவா, ஒரோழி வாய்மை வேண்டி யொழிந்து பார்க்காற் காவாளுளின், அஞ்சிடமாக அவனுமியாம்புகுந்து, பழையபிறப்பையாய் நின்று பிறப்பின் யுண்டாக் குலான், அதனெவஞ்சிப்ப தென்றுரர். காத்தலாவது வாய்மை வேண்டி லிடவிடாது பயின்று அதுசெய்யாமற் பிகரித்தல். இதனுள் அவாவின் குற்றமும் அதனெக் காப்பதே அறமென்பதூஉக் கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)- ஒருவனே-(துறந்த) ஒருவனே, வஞ்சிப்பது- பின்னும் பிறவியிலே தள்ளிக்கெடக்கவல்லது, அவா - ஆசையாம் (ஆகலால்), அஞ்சுவது- (அவ்வாறு) அஞ்சிக்காப்பதே, அறன்- திறவறமாம்.

It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear ; for it has power to deceive (and destroy) him.

எ. அவாவினெ மாற்ற வறுப்பிற் மவாவினெ கான்வேண்டு மாற்றுன் வரும்.

(பரி-ளை.) எ-து,- ஒருவன் அவாவினையஞ்சித் துவராக்கெடக்கவல் லனின், அவனுக்குக் கெடாமைக்கேதுவாகிய வினை தான் விரும்புடெறி யானே உண்டாம், எ-று. கெடாமை - பிறவித்துன்பங்களான் அழியாமை. அதற்கேதுவாகிய வினை என்றது - மெய்செயலிய தறவங்களே. வினை - செய்தியோருமை. தான் விரும்புடெறி - மெய்வருந்தாறெறி. அவாவினெ முற்ற அறுத்தானுக்கு வேறன்செய்யவேண்டா, செய்தனவெல்லாம் அறமாமென்பது கருத்து.

(தெ-ப-ளை.)- அவாவினெ - (ஒருவன்) ஆசையை, ஆற்ற அறுப்பின் - முழுதமாற்றினால், [வஞ்சித்தும் வாறாமற்கெடக்க வல்லனயென்றபடி], (அவனுக்கு) தவாவினெ - கெடாமை வல்லவனயென்றபடி].

Page 183

களவு

367

க்கு எதுவாயினும் செயல், தான்வேண்டெழூஉறல் - தான்இருப்பும் வழியினல், வரும் - உண்டாகும்.

If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.

அ. அவாவில்லார்க் கில்லாகுங் துன்ப மந்துண்டேற் றவாஅது மேன்மேல் வரும். (பரி-லை.) எ-து,—அவாவில்லாதார்க்கு வரக்‌கடவதொரு துன்பமும் இல்லை; ஒருவற்குப் பிறகாரணங்களெல்லாம் இன்றி அம்-தோன்றும் உண் டாயின், அதனே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும், எ-று. உடம்பு மூஅக்துஉற்ற துன்பம் முன்பே செய்துகொண்டதாகலின், ஈண்டுத்துன்பமென்மதி, இதுபொழுது அவாவாற் செய்துகொள்ளவ வற்றை. தவாதுஎன்மேல் வருமென்றதனுள், மூவகைத் துன்பங்கள் மென்பது பெற்றுபம். இதனால் அவாவே துன்பத்திற்குக் காரணமென் பது சூறப்பட்டது. (உெ-ப-லை.)—அவாஇல்லார்க்கு - ஆசை யில்லாதவர்க்கு, துன்பம் - (வாக்கடவது) ஒருதுன்பம், இல்லாதும் - இல்லையா கும்; (ஒருவஉுக்குப் பிறகாரணங்களெல்லாம் இல்லாதிருந்தும்), அம்-தூணடேல்-அவ்வோன்றுமாத்திரம் உள்ளடையின், தவாஅது-(அதனல் எல்லாத்துன்பங்களும்) முடிவில்லாமல்; மேல் மேலும், வரும் - உண்டாகும்.

368

There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.

கூ. இன்ப மிடையரு தீண்டு மவாவென்னுந் துன்பத்தூட் டென்பங் கெடின். (பரி-லை.) எ - து,—அவாவென்று சொல்லப்படுகின்ற மிக்க துன் பம் ஒருவற்குகெடிமாயின், அவன் வீடு பெற்றவழியே அன்றி உடம்போடி நின்றவழியும் இன்பம் இடையருளி, எ-று. துன்பத்துட்டுட்டுன்பம் - எஃனத் துன்பங்களெல்லாம் இன்பமாக வருந் துன்பம். விளிகண்ணே அன்றித் தோற்றத்தின்கண்ணும் துன்பமாக லின், இவ்வாறு சூறப்பட்டது. காரணத்தைக் காரியமாக உபசரித்து அவாவென்னுந் துன்பத்துட்டுட்டென்பமென்றும், அது கெட்டார்க்கு மனத் தெமாறது நிரம்பிற்‌றலான் ஈண்டெயின்பமிடையருடென்று கூறினர். இனி ஈண்டு மென்பதற்குப் பெருகுமென் துறைப்பாறுமுளர். இதனால் அவாவற்தார் வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவொன்பது கூறப் பட்டது. (உெ-ப-லை.) அவாஎன்னும் - ஆசையென்று சொல்லப்படு கிற, துன்பத்துள் துன்பம் - துன்பங்களுள்எல்லாம் மிகுந்ததுன்பமா

Page 184

அதி. அவாவறுத்தல்.

ஆரா இயற்கை யவாநீப்பி னங்கிலேயே பேரா இயற்கை தரும்.

The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.

(பீ-ரை.) எ - ஆ,—ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவின் ஒருவன் நீக்கமாயின், அங்கீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒருஇலமையனும் இயல்பைக் கொடுக்கும், எ-று. நிரம்பாமையாவது தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் சவன் டாதனவாய பொருள்கொள் வேண்டி மேன்மேல் வளர்தல். அவ்வாற்சிக்கு அனவின்மையின், நீத்தலே தக்கதென்பது கருத்து. களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பு இறப்புகளும் முதலாயினவிற் றுயிர் நிறசய வின்பத்ததாய்ப் பிறவின், வீட்டின்கண் போவியற்கை யென்றும், அந்த அவா நீத்தவழிப் பெறுதல் ஒருதலையாகலின், அங்கியே தருமென்று கூறினர். "நன்றுநாளும் கடன்தபோய் கல்லித்ரிய மெல்லாநீத் தொன்றுபக்கிடத்த வரும்பெரும்பா மூலப்பிலதகண் புணர்ந்துனற்குத் தென்றுக்கின்ப தன்பங்கள் செற்றுக்கின்று பசையற்று லன்றேப்போ தெவிடே மதுவீடு வீடாமே." என்பதும் இக்கருத்தேபற்றி வந்தது. இங்கிலமையுடையவனை வடநூலார் சிவன்முத்தென்ப. இதனுள் வீடாவது இதுவென்பதூஉம் அந்த அவாவுறத்தார்க்கு அப்பொழுதே உளதாமென்பதூஉங் கூறப்பட்டன. (தெ-ப-ரை.) —ஆரியற்கை - (ஒருபோதும்) நிரம்பாத இபல்பையுடைய, அவா - ஆசையை, நீப்பின் - (ஒருவன்) விட்டானின், (அவிடகை) அங்கிலேயே - (அவனுக்கு) அப்போதே, போராஇயற்கை - எப்போதும் ஒரு நிலையனதன்மையை, தரும் - கொடுக்கும்.

Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.

இவ்வாறுண் இன்மை மறுமை வீடென்னும் தன்னெயுங் பயத்தம் சிறப்புடைத்தாய அறங்கூறினர்; இனிப் பொருளும் இன்பமுங் கூறுவார், அவற்றினுமுதற்காரணமாய ஊழின்வழி சூறுகின்றர்.

Page 185

அதி. ஊழ்.

அம்தாவதி இருவினேப்பயன் செய்தவனேய கொன்றடைதம் கேதவா ரிய கியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதியென்பத குற்பொருட்களவி. இது பொருளின்பக்கள் இரண்டற்கும் பொருவாய் ஒன்றனுள் வைக்கப்படாமையானும் மேற்கூறிய அறத்தோ டையபுடை மையானும், அதனது இறுதிக்கண் வைக்கப்பட்டது.

க. ஆகழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள் போகழாற் றோன்று மடி.

(பரி-ளை.) எ-து,-ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சியுண்டாம்; அம்திழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம், எ-று.

ஆகுழ் போகுழென்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக் கப்பட்டுக் காரணப்பொருளாப் பின்றன. அகைச்சவு மடி, பொருளின் ஊக்க அழிவுகட்குத் திணைக்காரணமாய முயற்சி மடிகையுந் தானே தோன் றவிக்குமென்பது கருத்து.

(Qத-ப-ளை.)—கைப்பொருள் - (ஒருவற்குக்) கையிற் கிடைத்தபொருள், ஆக ஊழால்- ஆகுழற்குக் காரணமாகிய ஊழினலே, அசைவு இன்மை-முயற்சியான து, தோன்றும்-உண் டாகும்; போகு ஊழால்- போகுதற்குக் காரணமாகிய ஊழின ல், மடி - சோம்பலானது, தோன்றும் - உண்டாகும்.

Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.

Prosperity leads to perseverance, and adversity leads to idleness.

உ. பேதைப் படுக்கு மிழலு முறிவகற்று மாகலும் சூற்றக் கடை.

(பரி-ளை.) எது,-ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும் கைப்ப் பொருளிழத்தம் கேதவாகிய ஊழவன்து உற்றவிடத்து, அம்து அதனைப் பேதையாக்கும் ; இனி அவனறிவு சுருங்கி இருப்பினும் கைப்பொருளாதற் கேதவாகிய ஊழவன்து உற்றவிடத்தி அம்தி அதனை விரிக்கும், எ-று.

கைப்பொருளென்பது அதிகாரத்தான் வந்தது. இழலும் ஆகலும் ஆகழென்ப இரண்டும் வேற்றுமைத்தொகை. உற்றக்கடையென்பது முன் றுக்கூட்டப்பட்டது. இயற்கையான அறிவையுந் தேறபடுக்குமென்ப தாம்.

(தெ-ப-ளை.) —அறிவு- (ஒருவற்கு) எல்லாவறிவும் (உண் டாயிருந்தாலும்), இழல்-(கைப்பொருளே) இழத்தற்குக் காரண மாகிய, ஊழ் - பழவினை, உற்றக்கடை - பொருந்திய விடத்து, பேதைப்பெக்கும் - (அதனை) அறியாமையாக்கும், ஆகல்- (அவ னறிவு சுருங்கியிருந்தாலும் கைப்பொருள்) ஆகுதற்குக் கார ணமாகிய ஊழவன்து உற்றவிடத்தி அம்தி அதனை விரிக்கும்) ஆகு தற்குக் கார

Page 186

372

ஊமைய, எழுள்-விளி, உற்றக்கடை-பொருட்தியிடக்கு, அகற்றும் - (அதனை) விளக்கப்படுத்தும்.

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

க. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் ஊழ்மை யறிவே மிகும். (பரி-ள.) எ-து,-பெறைப்பொருள்கும் ஊழுடையான் ஒருவன் நுண் ணியபொருள்கேண் உணர்த்தும் நூல்பலவற்றையுங் கற்றுணையினும், அவ றுக்குப் பின்னும் தன்ஊழானிய பெறைமையுணர்வே. மேற்படும், எ-று. பொருளின் நுண்மை நூலின்மே லேற்றப்பட்டது. மேற்படுதல்-கல்வி பயிலப் பின்னிராங்குதற்காகியச் செயலுக்குத் தான்முற்படுதல். “காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா-வாதல் கண்ணகத் தன்சனம் போலு மால்” என்பதுமது. செயற்கைபானிய அறிவையுந் தேற்படுத்து மென்பதும். (தெ-ப-ள.)-நுண்ணிய - (அறிவாமை யாக்குவதாகிய ஊழுடையவனெருவன்) நட்டமான பொருள்கையுடைய, நூல் பல-பலநூல்களையும், கற்பினும்-கற்றுணையினும், மற்றும் - (அவ றுக்கு) பின்னும், தன்ஊண்மை - தனது ஊழினலாகிய அறிவே, மிகும் - மேற்படும்.

373

ச. இருவே றுலகத் இயற்கை இருவேறு தெள்ளிய ராகலும் வேறு.

Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.

(பரி-ள.) எ-து,-உலகத்த ஊழின்ஞாயியயிற்கை இராண்கேறு; ஆகலான், செல்வமுடையாராதலும் வேறு,அறிவுடையாராதலும் வேறு,எ-று. செல்வத் திறப்ப படைத்தலுங் காத்தலும் பயன்கோடலும் அறிவு உடையார்க் கல்லது இயலாதன்றே, அவ்வாறன்றி அறிவுடையார் வழியரா கவும் எந்நயார் செல்வராகவுங் காண்டலான், அறிவுடையாராதம்காம்நூழ் செல்வமுடையாராதம் காஆகது, செல்வமுடையாராதம் காஉம்நூழ் அறிவு டையாராதம் காஆகதென்னாயிற்று. ஆகவே, செல்வஞ்செய்யுங்கால் அறி வாயிய திண்க்காரணமும் வேண்டாவென்பு பெற்றும். (தெ-ப-ள.)-உலகத்து - உலகத்தில், இயற்கை - (ஊழி ஊழிய) இயற்கையான தி, இருவேறு-இரண்செயலு பிறுகின் மது (ஆதலால்), இருவேறு - செல்வமுடையவராதலும் வேறு; தெள்ளியராகலும் வேறு - அறிவுடையவராதலும் வேறு.

374

ஊமைய, எழுள்-விளி, உற்றக்கடை-பொருட்தியிடக்கு, அகற்றும் - (அதனை) விளக்கப்படுத்தும்.

There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

Page 187

களவு

375

நல்லவை எல்லாநுந் தீயவாந் தீயவல்லவாஞ் செல்வஞ் செயற்கு

In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) every thing unfavourable becomes favourable, (through the power of fate.)

(பரி - ளை.) எ - தி,-செல்வத்தைக்குதற்கு கல்லவையெல்லாந் தீயவாய் அழிக்குங் அதுவேயன்றித் தீயவைதாமுங் கல்லவாய் ஆக்குங் ஈழ்வயத்தான், எ-று. கல்லவை தீயவையென்பந காலமுங், இடனுங், கருவியுங், தொழிலுங் முதலாயவற்றை. ஊழாஎன்பது அதிகாரத்தாற்பெற்றுங். அழிக்குங் ஊழுங்றவழிக் காலமுதலிய கல்லவாயினுங் அழியுங் ஊழுங்ற வழி அவை தீயவாயினுங் ஆகுமென்பதாயிற்று. ஆகவே, காலமுதலிய திணக்காரணங்களையுங் வேற்படக்குமென்பது பெற்றுங்.

376

பரிதவே மாகாவாம் பாலல்ல வுய்த்துச் சொரியினுங் போகா தம

Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.

(பரி - ளை.) எ - தி,-தமக்குழல்லாத பொருள்கள் வருங்கிக்காப் பினுங், தம்மிடத்தந் நில்லாவாம்; ஊழால்தமவாயெபொருள்கள், புறத்தே கொண்டெ(ு)பாய்ச் சொரிந்தாலுங், தம்மைவிட்டுப் போகா, எ-று. பொருள்களின்இலேயுங் போக்குங் ஊழினழவதல்லது காப்பிகழ் சிகளானழாக வென்பதாம். இவை ஆற்பாட்டாறுங் பொருட்குற்க்காணமாய் ஊழினவி கூறப்பட்டதி.

வகுத்தான் வகுத்த வகையல்லாங் செய்ய கருத்தார்க்குங் தூய்த்த லரிது

Page 188

377

எ-து,-இரஜம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடையை முயன்று தொகுத்தார்க்கும் தெய்வம் வகுத்தவகையான் அல்லது நுகர்தலுண்டாகது, எ-று. இருவர் செய்தவினையின் பயன் பிறிதோருவரின்கட் செல்லாமல் ஒவ்வொர்க்கே வகுத்தலின், வகுத்தோன்றர். “இசைத்தது முறிய வெற்றத் தான்.” என்பதனுன் உயர்திணையாயின்று. படையாதார்க்கே அன்பின் படைத்தார்க்கு மென்மையான, உம்மை எச்சவும்மை. வெறு முயற்சிகளாம் பொருள்களின்ப் படைத்தலல்லது நுகர்தலாகது, அதன்கு ஊழ் வேண்டுமென்பதாயின்று.

Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).

378

அ. திறப்பார்மற் றுப்பூ வில்லாற் றுறப்பால ஊட்டா கழியு மெனின். (பரி-லை.) எ-து,-வெறுமையான்-நுகர்ச்சியில்லாதார் திறக்குங் கருத் திடையாவார், ஊழ்கள் உறுதப்பாலவாய தன்பக்கே உறுவியாதொழி யுமாயின், எ-று. திறப்பாஒன்பது ஆர்ந்தறிங்காலுமுறறச்சொல். தம்மால் விடப் பவனா தாமே விடப்பெற்றுவைத்துங் கருத்த வெறுபாட்டாற் றுண்ப முடைந்தகு ஊழின்வலியாறென்பது எழுதிறலின், முன் ஒழிதைக் கணவ்தது.

The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away.

379

குற. நின்றுகோ லல்லவாறு காணபவ் றன்றுகிற ல்லற் படுவ தெவன். (பரி-லை.) எ-து,-கல்விக்கு விதியுங்கால் அதன் விதிவாய இன் பக்கெனத் துடைக்குங்கிறன் காடாது இவை கல்லவென்று இயைத்தனுப் விப்பார் எண்திவினே விதியுங்கால் அதன் விதிவாய துன்பங்கொயும் அல்வா றனுபவியாது துடைக்குங்கிறன் நாடி அல்லுழப்பது எனக் றுங்கி? எ-று.

Page 189

தாமே முன்செய்து கொண்டதமையாலும், ஊட்டடாது கழியாமையாலும், இரண்மே இயைந்தனுபலிக்கப்பால்; அவற்றுள் ஒன்றற்கு இயைந்தனுபவித்து ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்றென்பதாம். இவை மூன்றுபட்டாறும் இன்பதுன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.

(கெ-ப-ரை.)-என்று - நல்வினை, ஆம்கால் - இன்பங்கேள் கொடுக்கும்போது, நல்லாற - (அவ்வின்பங்கேள் நீக்கும் விதம் தேடாமல் இவை) நல்லவையென்றிசைந்து, காண்பவர்-அன்பவிப்பவர், அன்று - மற்றைத்தீவினை, ஆம்கால் - துன்பங்கேள் கொடுக்கும்போது, அல்லற்படவது - (அத்தீன்பங்கேளும் அப்படி அனுபவியாமல் நீக்கும் வித்தேடிக்) துன்பப் படவது, எவன் - யாது?

How is that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate)?

கோ.

ஊழிற் பெருவலி யாவுள மற்றென்று சூழினும் தான்முந் துறும்.

(பரி-ரை.) எ-து,-தன்னே விலக்குதற்பொருட்டே தனக்கு மறுத ஏயாவதோ ருபாயத்தைச் சூழினும், தான் அவுபாயமேயாறும் பிறி தொன்றுநும் வழியாக வந்து அச்சுழச்சியின் முற்பட்டு நிற்கும்; அதனல் ஊழ்போல் பிக்கவலியுடையன யாவையுள்? எ-று. பெருவலி-ஆகுபெயர். சூழ்தல் - பலருடனும் பழுதற என்னுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவசி கொடாதென்றமையின், உம்மை எச்சவும்மை. எல்லாம் வழியாக வருதலுடையமையின், ஊழே வலியதென் பதாம். இதனுன் அவ்விருவகைச்சாழின் வலியும் பொதுவாக்கூறப்பட்டது.

What is stronger than fate? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).

(கெ-ப-ரை.)-மற்றென்றை - (தன்னேவிலக்குதற்பொருட் டே) தன்குப்பையாகிய ஒருபாயத்தை, சூழினும் - ஆராய்ந் தாறும், தான் - அவளும், முந்தறும் - (அவுபாயத்தையாவது மற்றென்றையாவது வழியாகக்கொண்டு வந்து 'அவ்வாராய்ச் சிக்கு) முற்பட்டெிற்கும், ஊழின் - (அதனல்) ஊழ்போல், பெரு வலி - மிகுந்த வலிமையுடையவை, யா-எவை, உள் - இருக்கின் றன?

அறத்தூப்பாற் முற்றிற்று.

Page 190

பொருட்பால்

அரசியல்.

இனி இல்லறத்தின் வழிப்படவேனவாய பொருளின்பக்குள் இரு மையும் பயப்பதாய பொருள் கூறவோனெடுத்துகொண்டார். அது தன் திறக்காரணமாய அரசவீதி கூறவே அடங்கும். அரசவீதியாவது காவல் கடாத்தொமுறைமை. அதனே அரசியல், அங்கவியல், தழியியலென மூவகைப்படுத்த, மலர்தலையுள்இங்குயொன்சிறந்த அரசனதியல்பு இருபத்தைத்திகாரத்தாற் கூறவோன்தொடர்ந்து, முதற்கண் இறைமாட்சி கூறுவார்.

நகரு-பம். அதி-இறைமாட்சி.

அங்தாவது அவனறவன் நற்குண நற்செய்கைகள். உலகபாலர் உருவாய் நின்ற உலகக்காத்தலின், இறையென்றுளர்; “இருவடைமண்ணைக் காணிற் திருமால்க் கண்டேனே யென்றும்” என்ற பெரியாரும் பணித்தார்.

க. படைகுடி கூழ்மைச்சு நட்பா ஆறு முடையான் மன்னரு ஏறு.

381

He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends, and a fortress, is a lion among kings.

(படி- றை.) எ-து,-படையும் குடியும் கூழும் அமைச்சும் கட்டும் அர ஆமென்று சொல்லப்பட்ட ஆறங்கங்களையும் உடையவன் ஆசருள் எறு போல்வான், எ-று.

ஊண்கெக் குடியென்ற அதனேயுடைய காட்சினே. கூழென்றது அதம் கேதவாய பொருளே. அமைச்சு, காடு, அரண், பொருள், படை, நட் பென்பதே முறையாயினும், ஊண்கெச் செய்யுல்நோக்கிப் பிறழ வைத்தார். ஆருடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இலழியும் அரசவீதி செல்லாதென்பது பெற்றும்; வடநூலார் இவற்றிற்க்கு அங்கமெனப் பெயர் கொடுத்தனும் அது கொக்கி. ஏதென்பது உபசாரவழக்கு. இதனுல் அரசங்கமாவன இவையென்பதும் இவை மூன்றும் உடைமையே அவன் வெற்றிக்கது வென்பதனுங் கூறப்பட்டன.

(தெ-ப-றை.)-படை - சேனையும், குடி-காடும், கூழ்-பொருளும், அமைச்சு - மந்திரியும், கட்டு - கட்டும், அரண்-ஆரணும், (என்றசொல்லப்படுற) ஆறும்-ஆறங்கங்களும், உடையான் - உடையவன், ஆசருள்ஏறு - மன்னருள் ஆண்ஷிகம் போல்வானுவான்.

Page 191

களசு

2

அஞ்சாமை யீகை பயிலுக்கு மிக்காங்கு மெஞ்சாமை வேந்தற் கியல்பு

Fearlessness and liberality are the characteristics of a king

  1. Never to fail in these four things, fearlessness liberality, judgment, and energy, is the kingly character.

களசு

3

தூங்காமை கல்வி துணிவுடையமை மிம்மூன் றீங்கா நிலனுள் பவர்கு

Wakefulness, learning, and intrepidity, these three should never be wanting in the ruler of a country

  1. These three things, viz vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.

களசு

4

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு

A king who departs not from justice, who banishes injustice, and who possesses manliness

Page 192

384

He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.

இயற்றலும் மீட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு.

(பதி-ரை.) எ-தி,-(தனக்குப் பொருள்கள் வரும்வழிகளில்) மன்னும் முன் வாய்களும், அங்கே வந்தவற்றை ஒருவழித்தொகுத்தலும், கொள் தவற்றைப் பிறர்கொளாமற் காத்தலும், காத்தவற்றிற் பிறர்கொளாமற் பாதுகாத்தலும், விதித்தலும் வல்லவனே அரசன், எ-று.

சேற்பல், காத்தல், வகுத்தலென்ற வற்றின்கேற்ப இயற்றலென்பத்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பொருள்களவன மணி, பொன், கெல் முதலாயின. அவை வரும் வழிகளாவண பகைவாயித்தலும், திறை கோடலும், தன்னுட் திலையளித்தலும் முதலாயின. பிறகொள்ள பகைவர், கள்வர், சுற்றத்தார், விதிசெய்வார் முதலாயினர். கடவுளர், அந்தணர், வறியோரின்றிற்கும் புகழிற்கும் கொடுத்தல் அறப்பொருட்டாகும், யானே, குடி, படை, நாடு, அரண் என்னிற்கும் பகையொடுகடலிற் பிரிக்கப்பெறார்க்கும் தன்னிற் பிரிதலிற் கூட்டப்பெறார்க்கும் கொடுத் தப் பொருட்பொருட்டாகும், மண்ணடபம், வாவி, செய்குன்று, இளமரைக்காமுதலிய செய்தற்கும் ஐம்புலன்களான் நுகர்வனவழிற்கும் கொடு த்தல் இன்பபொருட்டாகவுங்கொள்க. இயற்றன்முதலிய தவருந்தசெய் தல்அரிதாகலின், வல்லதென்றுர். இவை நான்குபாட்டானுந் மாட்சியே கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)-(இயற்றலும் -(தனக்குப்பொருள்கள் வரும் வழிகளில் மேலுமேலுங்) உண்டாக்கலும், சேட்டலும் -(அப்படி உண்டாகிய)

Page 193

களது

385

வந்தவைகளே ஒரிடத்தே சேர்த்தலும், காத்தலும் - (சேர்க்கப்பட்ட வைகளேப் பிறர்கொள்ளாமல்) காத்தலும், காத்த-காக்கப்பட்ட வைகளே, வகுத்தலும் - (அறம் பொரு ளின்பங்களின் பொருட்டு) செலவு செய்தலும், வல்லது - வல்லவன், ஆசு - அடைவான்.

He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.

களது

386

கடுஞ்சொல்ல நல்லனேன் மீக்கூற மன்ன னிலம். (பரி-ளை.) எ - து,- மூரைவேண்டினர்க்குங் குறைவேண்டினர்க்குங் காண்டற்கெளியனய் யாவர்மாட்டுங் கடுஞ்சொல்னல்லனுமையன் நது நிலத்தை எல்லாநிலங்களினுங் உயர்த்துக்கூறும் உலகம், எ-று. மூரைவேண்டினர் - வலியாரான் வளிவெய்சினர். குறைவேண்டினர்- வறையுங்கிராத்தார். காண்டற்கெளியனவு பேரத்தாணிக்கண் அத்தணர் சான்றோர்உள்ளிட்டாரோடு செவ்வியுடையனுறுத்தல். கடுஞ்சொல் - கெள்வியினுங் வினையினுங் கடியவாய சொல். நிலத்தை மீக்கூற மெனவே, மன்னன் மீக்கூறுதல் சொல்லவேண்டாவாயிற்று. மீக்கூறுதல் இவன் காக்கின்ற காடு பசி பிணி பகை முதலிய இன்னி யாவர்க்குங் பெரின்பக் தருதலின், தேவருலகினுங் கன்றென்றல். உலகமென்னுங் எழுவாய் வருவிக்கப்பட்டது. (தே-ப-ளை.) மன்னன் - அரசன், காட்சிக்குளியன்- (வழக்கிறிப்பவர்க்குங் குறை யிரப்பவர்க்குங்) காணுற்க்கு எவியயவனை, கடுஞ்சொல்லன் அல்லனேல் - (யாவரிடத்துங்) கடிய சொல்வினன் அல்லாதவனுமாயிருந்தால், நிலம் - (அவனது) நிலத்தை, மீக்கூறும் - (உலகம் எல்லாநிலங்களினுங்) உயர்த்திச்சொல்லும்.

The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language.

களது

387

இன்சொலா லீத்தகிக்க வல்லாற்குக் தன்சொலாற் றன்கண் டனக்கிவ் வுலகு. (பரி-ளை.) எ - து,- இனியசொல்லுடனே ஈதல்செய்து அளிக்க வல்ல அரசனுக்கு தன்புகழோன்ற மேவித் தான் கருதிய அளவிற்றும், எ-று. இன்சொல் - கெள்வியினுங் வினையினுங் இனியவாய சொல். ஈதல்- வேண்டோர்க்கு வேணவேன கொடுத்தல். அளித்தல் - தன்பிறாத்தாணுங் பகைவராணுங் நலிவுபடாமற்காத்தல். இவை அறியவாகலின் வல்லாற்கென்றும், அவன் மண்முழுதுங் ஆளுமாகலின் இவ்வுலகென்றுங் கூறினர். கருதியஅளவிற்றல் - சிறியபொருளெல்லாஞ் சுறத்தல்.

Page 194

387

இன்சொலால் இன்னியசொல்லுடனே, நத்தகொத்து, அளிக்ககாக்க, வல்லாற்குவல்ல அரச றைக்கு, இவ்வுலகுஇவ்வுலகமானது, தன்சொலால்தன் புக மோபொருங்கி, தான் கண்டஅனேத்துதான் கினேத்த அளவின் தாகும்.

The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him.

388

எது, தான் முறைசெய்து பிறர்கலியாமற் காத்தல் புஞ்செய்யும் அரசன்பிற்பாற்பிற்பால்மனேயாயினும், செயலான மக்கட்குக் கடவுஎன்ற வேறு வைக்கப்படும், எறு.

That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).

389

எது, இடிக்குத்திகணயாயினர் சொற்கேத்தன்செவி பொறுதாகவும் விண்வேகாக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது குடை கிழக்கண்ணே தங்கும் உலகம், எறு.

The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.

Page 195

அதி. கல்வி.

கொடையளி செங்கோல் குடியோம்ப நுண்கு மடையானும் வேந்தர்க் கொளி.

The king who has these four things, benefitence, benevolence, rectitude, and care for his people, will be the ornament even of an idiot king

(பரி - உரை.) எ - து,ஏண்டவர்க்கு வேண்டுவன கொடுத்தலும், யாவர்மாட்டும் தள்ளாத செய்தலும், முறைசெய்தலும், தளர்ந்த குடிகளைப் பேணுமாய இர்க்கான்கு, செயல்கியும் உடையவன் வேந்தர்க் கெல்லாம் விளக்காம், எ-று. தள்ளாத செவ்விய கோல் தோறலின், செங்கோலெனப் பட்டது. குடியோம்பலென எடுத்துக் குறின மையால், தளர்ச்சி பெற்றும்: அஃதாவது ஆரிலோன்றிய பொருடன்கியுடும் வறுமைகெழிய வழிக்கெனாளில் வேண்டின் அவவாறுகொடலும், இழத்தல் வேண்டின் இழத்தலுமாம். சாதிமுழுதும் விளக்கலின், விளக்கென்று ஒளி - ஆகுபெயர். இவையெய்தபாட்டானும் மாட்சியும் பயனும் உடன் குறப்பட்டன.

அதி. கல்வி.

He is the light of kings who has these four things, benefice, benevolence, rectitude, and care for his people.

அதி-கல்வி.

க.

அஃதாவது அவ்வரசன் தான் கற்றங்குறிய நூல்கணக்கற்றல். அவை யாவன அறனுடும், நீதினுடும், யாகம், குடியோ, தேர், படைக்கலமென் றிவற்றி ஞாலகளும் முதலாயின. அரசன் அறிவுடைய ஞயக்கால் தன்னு யிர்க்கெயன்றி மன்னுயிர்க்கும் பயன்படுவனென்கி, இஃதரசியுள் வைக் கப்பட்டதாயினும், யாவர்க்கும் உறுதி பயத்தம் சிறப்புடையமையிற் பொ துப்படக் கூறின்றர். மேல் துங்காமை கல்வியெனத் தோற்றவாய்ச் செய்த மாட்சியை விரித்துக் கூறின்றமையின், இஃதிறைமாட்சியின்பின் வைக்கப்பட்டது.

The knowledge of a king includes the science of virtue, polity, ceremonial observances, government, war and arms; and although this chapter relates to kings, its precepts are of general application, as whatever conduces to the prosperity of kings will be beneficial to mankind in general

க. கற்க கசடறக் கற்பவை கற்பபி நிற்க வதற்குத் தக. (பரி-ளை.) எ - து,ஒருவன் கற்கப்பெனுக்கியப் பழுதறக் கற்க; அஃறிங்கற்றுல் தகல்விக்குத்தக அவைசொல்லுவிற்ற கெறிக்கண்ணே நிற்க, எ-று. கற்பவை யென்றதனுடன், அறம்பொருளின்பம் வீடென்னுடும் உறுதிப் பொருளுநர்த்துவன அன்றிப் பிறபொரு ஏணார்த்துவன சின்னுட்பால் பினிச் சிற்றறிவினர்க்கு ஆகவென்பது பெற்றும். கசடறக்கறலாவது பிற்கசடற்கற்பலாவது

Page 196

கல்வி.

391

என்னும் பெருமை வேண்டா யெழுத்தென்ப லிவ்விரண்டும் கண்ணெனனப் வாழ்மு யிராக்கு.

Let a man learn thoroughly whatever he my learn; and let his conduct be worthy of his learning.

392

எழுத்தும் எண்ணும் இரண்டினும் அக்மிணப் பன்மைப் பெயர் ; பின்னது உயர்கிணப் பன்மை வினே. அறிந்ததொன்ப வருவிக்கப்பட்டன. சிறப்புடையதின் மிக்களுளிருள்ளும் உணர்வு மிகுதியுடையதின். இதனுற் கற்கப் பனுல்கட்குக் கருவியாவனும் அவற்றது இன்மியமையாமையுங் கூறப் பட்டன.

Letters and numbers are the two eyes of man.

Page 197

கற்றவர்

ச0-ம். அதி. கல்வி.

மு. கண்ணுடைய ஒன்பவர் கற்றோர் முகத்திறண்(பு)ண்ணுடையார் கல்லா.தவர்.

(பரி-ள.) எ - தி,-கண் ணுடையொன்று உயர்த்துச் சொல்லப்படி வார் கற்றவோர்; மற்றைக் கல்லாதவர் முகத்தின் கண் இரண்டு புண்ணுடையர், [கண்ணிலர்] எ-று.

தேயம் இடையிட்டவற்றையுங் காலம் இடையிட்டவற்றையுங் காணும் ஞானக்கண்ணுடையின் கற்றோர்க் கண்ணுடையொன்றும், அஃதின்றிகோய் முதலியவற்றுன் திந்தன செய்யும் ஞானக்கண்ணே உடைமையிற் கல்லாதவாப் புண்ணுடைய ஒன்றுங் கூறினர். மேற்கண்ணன்மை யுணர்ந்த ஞானக்கண்ணின் மெய்ம்மை கூறியவாற்றுன், பொருளால் கழியுங் கருவி ஞூல்கூயுங் கற்றாத உயர்வும் கல்லாதாரது இழிவும் இத னிற் தெளிந்து(த் துணித்துக்)கூறப்பட்டன.

(தெ-ப-ள.)—கற்றோர் - கற்றவர், கண் உடையர்-கண் கழியுடையவர், என்பவர் - என்று உயர்த்திக் சொல்லப்படுவர்; கல்லாதவர் - கற்காதவர், முகத்து - முகத்தினிடத்து, இரண்டு புண்ணுடையர்-இரண்டு பெரும் கழியுடையவராய் இருப்பர், [கண்ணிலர்.]

393

The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.

The learned are said to have eyes, but the unlearned have merely two sores in their face.

க. உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல் லேனத்தே புலவர் தொழில்.

(பரி - ள.) எ-தி,-யாவராயும் அவர் உவக்(கு)மாறு தலைப்பெய்து இனி இவரை யாம் எந்நன்(க் கூடுத)மென நினையுமாறு நீங்குதலைய அத்தன்மைத்து கற்றறிந்தாரது தொழில், எ-று.

தாம் கல்வியொழுகல் பிறற்குற்றித்( துற)லென்பன இரண்டுந் தொழிலென ஒன்று யடங்குதலின், அத்தன்மைத்(தென்று)ர். அத்தன்மை - அப்பயனத்தருந்தன்மை. நல்லொழுக்கங் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய் கூற்றுகள் நிகழ்வெ(த் திரு)வுகளின் இன்பம் பயத்தலானும், கற்றற்(று)மாட்டு எல்லாரும் ஆன்புடையராவ ஒன்பதாம். இதனுந் கற்று(த்) திறவு வகுத்துக் கூறப்பட்டது.

(தெ-ப-ள.)—புலவர் - கற்றறிந்தவரது, தொழில் - செயல், உவப்ப - (யாவரும்) மகிழும்படி, தலைக்கூடி - (அவாச்செ)ய்ந்து, உள்ள - (இனி இவரை நாம் எப்போது காண்போமெ)ன்று நினைக்கும் படி, பிரிதல் - நீங்குதலாகிய, அஃறித்து - அத்தன்மையை யுடையதாம்.

394

It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again).

It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again).

உடையார்மு நில்லார்போல் ஏகசற்றுங் கற்றார் கடையோ கல்லா.தவர்.

Page 198

ச0-ம். அதி. கல்வி.

கமுற 133

(பரி - உரை.) எ - தீ-பிற்றைகிலேமுனியாது கற்றல் கண்றதலான், செல்வர்முன் கல்கூர்ந்தார் நிற்குமாறுபோலத் தாழும் ஆசிரியர்முன் எக்கற்றுகின்றவல் கற்றார் தகையாயினர்; அன்னிலக்கு காணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தோயாவர், எ-று.

உடையார் இல்லாதான்பன உலகவமக்கு எக்கற்றல்-அசையாம் றுந்தல். கடையொன்றதனுன் அதன் மறுதலைப்பெயர் வருவிக்கப்பட்ட டதி. பொய்யாயமானம் கோக்கி மெய்யாய கல்வியிழந்தார் பின்னெரு ஞான்றும் அறிவுடையாராகாமியின், கடையோயென்றுர். இதனுந் கற் றாதி உயர்வுந் கல்லாதாரது இழிவுல் கூறப்பட்டன.

(தெ-ப-ரை.)-உடையார்முன் - செல்வார்முன்னே, இல்லார்போல் - வறியவர்போல், எக்கற்றுநின்றும், கற்றார் - கற்றவர்கள், (உயர்ந்தவராவார்); கல்லாதவர் - (அன்னிலக்குாணிக்) கற்காதவர், கடையோ - (எப்பொதும்) இழிந்தவோ யாவர்.

The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.

செ. தோட்டதினத் தூர மண்ம்கேணி மாந்தர்க்குக் கற்றினத் தூறு மறிவு.

(பரி - உரை.) எ - தீ,-மண்ின்கட்கேணி தோண்டிய அளவிற்றுக இருந்ம; அதுபோல மக்கட் கறிவு கற்ற அளவிற்றுக இருந்ம, எ-று.

இண்டெக் கேணியென்ற அதன்கண் நீரை. அளவிற்றகென்ற அத னவுஞ்செல்ல வென்றவாறு. சித்துகற்றதகேணியான் அன்மையாது மேன்மைக் கற்றல்வேண்டு மென்பதாம். இந்நூன்ம் மாந்தர்கள்ளா வழி யாகின், மேன்மையதிவே பிகுமென்றதனோடு மகிமையதிக.

(தெ-ப-ரை.)-மணல் - மண்வினிடத்தே, கேணி - கேணி பாணது, தோட்ட அகேத்து-தோண்டிய அளவினதாக, ஊறுந்-சுரக்கும்; (அதுபோல), அறிவு - (மனிதருக்கு) அறிவானது, கற்ற அனத்து - கற்ற அளவினதாக, ஊறும் - சுரக்கும்.

Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.

செ. யாதானு றோடாம லெனினெனுவன சாந்துணையுங் கல்லாத வாறு.

(பரி - உரை.) எ - தீ,-கற்றவனுக்குத் தன்னுள் தன்னுறுமேயன்றி யாதானு மொருநாடும் காடாம், யாதானுமோருந்ம் ஊராம்; இந்நன மாயின் ஒருவன் தானிறக்குமளாவுங் கல்லாது கழிந்தது எங்கருதி, எ-று.

உலோரோட்சேரலிங் சாந்துணையுடென்றுர். பிறர்க்கெனுந்ம் ஊர்களுந் தம்போல உற்றுப் பொருட்கொடையுங் பூசையுங் உவந்து செய்தற் கேது

Page 199

கல்வி

வாகலின் கல்விபோலச் சிறந்தது பிறதில்லை அதனையே எப்பொழுதுஞ் செய்கவென்பதாம்.

(தெ-ப-வை.)—யாது ஆனும் - (கற்றவனுக்குத் தன்னுடமை ஆயினும்) யாதாயினும், நாடு ஆம் - தன் நாடும், (யாதினும்) - யாதாயினும், ஊர் ஆம் - தன் ஊரும்; (அப்படியிருக்க ஒருவன்), சாம் தணியும் - இறக்குமளவும், கல்லாக ஆறு - கல்லாமற் கழிகின்றது, என் - யாது?

How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country) and every town his own (town)?

அ. ஒருமைமக்கட் டான்கற்ற கல்வி யொருவழ் கெழுமையு மேமாப் புடைத்து.

(பரி-ளை.) எ-து,—ஒருவனுக்குத் தானெ ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி எழுபிறப்பினுங் சென்று உதவுதலையுடைத்து, எ-று. வினைகள்போல் உயிரின்கட் கொடன்று அது புக்குழிப் புகுமாகலின், எழுமை மேலே கூறப்பட்டது. உதவுதல் - நன்னெறிகண் உய்த்தல்.

The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.

கூ. தாமின் புறவ துலகின் புறக்கண் டகாமுறவர் கற்றறிந் தார்.

(பரி-ளை.) எ-து,—தாமின்புறத்த எதிராகிய கல்விக்கு உலகமான புறதலால் அச்சிறப்பு நோக்கிக் கற்றறிந்தார் பின்னும் அதனேய விரும்புவர், எ-று. தாம் இன்புறுதலாவது நிகழ்வின்கட் சொற்பொருள்களின் சுவை நுகர்வாளும், புகழ் பொருள் பூசை பெறுதலாறும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலாறும், அதனுன் இடையறுத இன்பமெய்த்தல். உலகின் புறதலாவது இம்மிக்காரொடு தீப்பெய்து அழியாதன வெல்லாம் அறியப்பெற்றேமென்றும், யாண்மை பலவாக நுடையிலமாயினமென்றுந் உவத் தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தலென்னும் முற்பிற தலும் பலாயும் பகையாய்க்கலுங் உடைத்தென அதனைக் காமுற மையிற் கற்றறிந்தாறென்றுங், செரும்பு அயிரமுக்கு கூலிபோலத் தாமின்புற தற்கு உலகின்புறதல் பிறவாற்றுன் இன்மையின் அதனேய காமுறவ ஒன்றுங் கூறினர்.

Page 200

சக-ம். அதி. கல்வாமை.

கமிழ் 185

உட் - இன்பமடைய, கண்(ு - (அச்சிறப்பு) கோக்கி, கற்றஅறிந் தார் - (நூல்களைக்) கற்றிந்தவர்கள், காழுறுவர் - (இன்னும் அத னே) விரும்புவார்.

அதிகல்வாமை

399

The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it.

Those who have learned will desire more when they see that while it brings joy to themselves, the world also finds pleasure in it.

அதிகல்வாமை

400

க0. கேடில் விழுச்செல்வங் கல்வி பொருவற்கு மாடல்மற்றை யவை.

Learning is the true imperishable riches; all other things are not riches.

(பரி-ளை.) எ-து,-ஒருவனுக்கு அழிவில்லாத செரிய செல்வமாவது கல்வி; அஃதொழிந்த மணியும் பொன்னுமுதலாயின செல்வமல்ல, எ-று. அழிவின்மையாவது தாயத்தார், கள்வர், வலியர், அரசொன் றிவ ராத் கொள்ளப்படாமையும், வழிபட்டார்க்குக் கொடுத்தழிக்குறையாமை யுடமாம். சேர்மைதக்கார்கண்(ு) ஏற்றல். மணி பொன் முதலியவற்றின்க் திவ்வாணமே இன்மையின், அவற்றை மாடல்லென்று. இவ்வையகத் துபாட்டானுங் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது. (கத-ப-ளை.)-ஒருவற்கு - ஒருவனுக்கு, கேடு இல் - அழி வில்லாத, விழுச்செல்வம் - சிறப்பாகிய செல்வமாவது, கல்வி - வித்தையாகும், மற்றை யவை - அது மீங்கலாகிய மணியும் பொன்னும் முதலான செல்வம், மாடல் - செல்வமல்ல.

சக-ம். அதி-கல்வாமை.

அஃதாவது கற்றல்செய்யாமை; என்றது அதனின் ஆய இழிபிணே. கல்விச்சிறப்பு மேல் விதமுகத்தாற் சுறியதண்ணான் முற்றுப்பெறுமை கோக்கி, எதிர்மறை முகத்தானுங் கூறியிற்றாகலின், இது கல்வியின் பின் வைக்கப்பட்டது.

க.

க. ஆக்கின்றி வட்டாடி யற்றே கிரம்பிய நாவிற்கு கோட்டி கொளல்.

(பரி-ளை.) எ-து,-ஆக்கின்று இயையாது வட்டாடுறந் தோடும் தான் நிரம்புதற் கேதுவாய சூல்கூக்கல்லாது ஒருவன் அவையின்கண் றநற்கச் சொல்லுதல், எ-று. ஆக்கு - வகுத்ததானம். வட்டாடல் - உண்டையுருட்டல். இவை “கட்டின் வண்ண வட்டாவ் ஒழித்துக்கல்லாச் சிறுவர் கெல்லீவர் டாடும்” என்பதனுளிகா. நிரம்புதல் அறியேண்வேன வெல்லாம்ரிதல். கோட்டி என்பது ஊணடாகுபெயர். “புல்லா வெழுத்திற் பொருளில் வரல் கோட்டி” என்புட்போல. சொல்லும் பொருளும் கெறிப்படு வென்பதாம்.

உரை

Digitized by Google

Page 201

சகம். அதி. கல்லாமை.

401

உ. கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டு மில்லாதான் பெண்காழும் ற்று.

To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.

402

உ. கல்லாதவர் கன்னிலர் கற்றுழும சொல்லா திருக்கப் பெரின்.

The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of) woman-hood.

403

The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.

Page 202

சக-ம். அதி. கல்லாமை.

404

ச. கல்லாத ஞெட்டபங் கழியகன் றுயினுங் கொள்ளார் அறிவுடை யார்.

Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.

(பரி-ள.) எ-து-கல்லாதவனது ஒண்மை ஓரோவழி மிக நன்று இருப்பினும் அறிவுடையார் அதனே ஒண்மையாகக் கொள்ளார், எ-து. ஒண்மை - அறிவுடைமை. அது நண்றுகாது; ஆயினுங் நீர்மேல் எழுத்துப் போல்வதோர் விழுக்காடாகவின், நிசலெற்ற ஞாலத்துடையார் அதனே மதியாகொள்பதாம். (தெ-ப-ள.)-கல்லாதான் - கற்காவனது, ஓட்டபம் - அறிவுடையானது, கழியகன் றாயினும் - (ஓரோவிடத்தே) மிக நன்றயிருப்பினும், அறிவுடையார் - அறிவுடையவர், கொள்ளார் - (அதனே அறிவுடையமையாகக்) கொள்ளார்.

405

கு. கல்லா வொருவன் மகைமை கதல்பெற்று சொல்லாடச் சோர்வு படும்.

The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).

(பரி-ள.) எ-து,-நூல்களாக் கல்லாதவொருவன் யான் அறிவுடையேனென்று தன்னே மதிக்கும் மதிப்பு அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெடும், எ-து. கற்றவென்பது வருவிக்கப்பட்டது. யாதானுமோர் வார்த்தைச் சொல்லுந்துணியுமே நிற்பது, சொல்லியவழி வழுபடெலின், அழிந்து விழுமென்பதாம். இவை பிறந்து பாட்டாளுங் கல்லாதாரது இயற்கையதி வின் குற்றந் கூறப்பட்டது. (தெ - ப - ள்.)-கல்லாருவின் - (நூல்களைக்) கற்காதவொருவன், மகைமை-(அறிவுடையேனென்று கன்னேமதிக்கும்) மதிப்பானது, கதல்பெய்து - (அவைகளைக்கற்றவன்) கண்டு, சொல்லாடச் சோர்வுபடும் - கெடும்.

406

சு. உளரென்னு மாத்திறைய ரல்லாற் பயவாக் களரென யார் கல்லா தவர்.

(பரி-ள.) எ - கல்-கல்லாதவர் காணப்பெறலான் இலரல்லர் உள்ஒன்று சிலர்சொல்லு மளவினராதல் அன்றித் தமக்கும் பிறர்க்கும் பயன் படாமையால் விளையாத களரிலத்தோ டொப்பர், எ-து. களர் தாநும் பேணற்பா டழித்து உயிர்க்குங்கும் உணவுமுறலிய உதவதபோலத் தாமும் கன்கு மதிக்கப்பாடழிந்து பிறக்குங் கற்றவு முதலிய உதவா ஒன்பதாம். இதனுங் கல்லாதாரது பயன்படாமை கூறப் பட்டது.

Page 203

406

எ. நுண்மா இருமைபுல மில்லா நெழினல் மண்மான புன்னபாவை யற்று.

  1. The beauty and goodness of one who is destitute of knowledge gained by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.

(பரி-ளை.) எ-து,-நுண்ணிய மாட்சிமைப் பட்டோப் பலநூல்களி ளுஞ்சென்ற அறிவிலாதவனுடைய எழுச்சியும் அழகும் சுதையான் மாட் சிமைப்படப் புன்னக் பாவையுடைய எழுச்சியும் அழகும் போலும், எ-று. அறிவிற்கு மாட்சிமையாவது பொருள்களோக் கழிந்தற்காண்டும் மற வாமையும் முதலாயின. பாவை அகுபெயர். “ஒருவின் மிக்கதோ ருள்ள பது பெறுதலும்ரிது” ஆகலான் எழினலக்களும் ஓர்பயனெயினும், நாலறி வில்வழிச் சிறப்பில் வென்பதாம். இதனுன் அவர் வடிவழகாற் பயனின்மை கூறப்பட்டது.

406

(தெ-ப-ளை)-நுண் - நுட்பமாகி, மாண் - மாட்சிமைப் பட்டு, நுழை - (பலநூல்களிலும்) சென்ற, புலம் - அறிவை, இல்லான் - இல்லாதவனது, எழில் - எழுச்சியும், நலம் - அழகும், புனை - அலங்கரிக்கப்பட்ட, பாவைஅற்று - பாவையினது எழுச் சியும் அழகும்போலும்.

407

அ. நல்லார்கட் பட்ட வறுமையி னின்றே கல்லார்கட் பட்ட கிரு.

  1. Though reduced to poverty by the good, it is still better than the ignorance of the unlearned.

(பரி-ளை.) எ-து,-கற்றுந்மாட்டின்ற வறுமையினும் இன்றுங் கல்லாதார்மாட்டி கின்ற செல்வம், எ-று. இழிவுசிறப்பும்மை விகாரத்தாற் கொள்க்கது. தத்திலேயின் அன்மி மாறி கிற்றலான் தாயிடக்கப்பெறலும் உளஇக்குக் குப்பலர் செய்துநீ இருந் டம்கும் ஒக்குமாயினும், திருக் கல்லாவிக்கெடுக்க, வறுமை நல்லாவிக் கெடாது கிற்றலான், வறுமையினுந் திரு இன்னுடன்று. இதனுல் அவர் திருவின் குற்றங்கூறப்பட்டது.

407

(தெ-ப-ளை)-கல்லார்கண் - கல்லாதவரிடத்து, பட்ட- உண்டாகிய, திரு - செல்வமானது, கல்லார்கண் - கற்றவரிடத்து,

Page 204

அதி-கேள்வி

408

உண்டாயின, வறுமையின் - இன்றே - தின்பன்உ செய்வதேயாகும்.

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.

கல்லாதார் உயர்த்த சாதிக்கட் பிறந்தார் ஆயினுந் தாழ்ந்தசாதிக்கட் பிறந்தவத்திற் கற்றுநதி பெருமை அவிலிற்றிய பெருமைவிலர், எ-று. உடலோடொழியுஞ் சாதியுயர்ச்சியிலுந் உயிரோடு செல்லுங் கல்வி யுயர்ச்சி சிறப்புடைத் தெண்பதாம். இதனுல் அவர் சாதியுயர்ச்சியாற் பபனின்மை கூறப்பட்டது. மேற்பிறந்தார் ஆரினுந் - உயர்த்தசாதியிற் பிறந்தாரயினுந், மேற்பிறந்தும்-தாழ்ந்தசாதியிற் பிறந்திருந்தும், கற்றுஅறிந்து - கற்றவராதி பெருமையஆவினதாக, பாடு - பெருமையை, இலர் - உடையவராகார்.

அதி-கேள்வி

409

கற்றுஓ தேனே யவர்.

The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned, though they may have been born in a low caste.

இலங்குநூல் கற்றுஓ தேனே யவர். (பரி-ளை.) எ-து,-விளங்கொடு நோக்க மக்கள் எத்தணை கன்மையுடையர் அத்துணைமையுடையர் விளங்கியநூல்க் கற்றுஓ கோக்க கல்லாதவர், எ-று. இலங்குநூல்நத சாதியொருமைட்பெயர். விளங்குதல்-மேம்பதல். விளங்கின மக்கட் கேற்றமாய உணர்வுகுந்தி காணப்பெது கற்றுஓ கண்ணியாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்தபிறப்பினரல்லொன்பதாம். மக்கட்பிறப்பாற் பயனெய்தாமை கூறப்பட்டது. (தெ-ப-ளை.)-இலங்குநூல் - விளங்கியநூல், கற்றுஓதே-கற்றவருடன், எணையவர் - கல்லாதவர், விளங்கொடு - மிருகங்குடன், மக்கள் அணையர் - மனிதை ஒப்பவார்.

அதி-கேள்வி

410

As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.

அந்தாவது கேட்கப்படும் நாற்பொருள்களிற் கற்றதின் கூறக்கேட் டல். கற்றவழி அதனின் ஆய அளவை வலியுறுத்தலாநும், கல்லாதவழியும் அதனை உண்டாக்குதலாநும், இது கல்வி கல்லாமைகளின் வைக்கப் பட்டது.

Page 205

கள0

க. ஒல்வத்தூட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ் ஒல்வத்து ஒல்லாந் தலை.

(பரி-ளை.) எ-து,-ஒருவனுக்குச் சிறப்புடைய செல்வமாவது செவி யான் வருஞ்செல்வம். அச்செல்வம் பிறசெல்வங் கொல்லாவற்றினுந் தலை யாகலான், எ-று.

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.

உ. செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும்.

(பரி-ளை.) எ-து,-செவிக்குணவாய கேள்வி யில்லாத பொழுது வயிற்றுக்குஞ் சிறிதுண விடப்படும், எ-று.

When there is no food for the ear, give a little also to the stomach.

When there is no food for the ear, give a little also to the stomach.

ஊ. செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி னுற்றோர் கிலத்து.

(பரி-ளை.) எ-து,-செவியுணவாய கேள்வியெனுடையார் கிலத் தின்கண் ணாராயினும், அவியுணவெனுடைய தேவரோடொப்பர், எ-று.

Page 206

களவு-ம். அதி. கேள்வி.

413

ச. கற்றில னுயிதின் கேட்க வந்தொருவம் கொற்கத்தி இற்றுஇன் திறன்.

Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.

(பரி-ளை.) எ-து,-உறுதி நூல்கேத்தான் கற்றிலனும், அவன் நின்பொருள்கேளக் கற்றமிந்தார் சொல்லக்கேட்க. அக்கேள்வி ஒருவனுக்கு நல் தளர்ச்சிவந்துழிப் பற்றிக் கோடாந் திறணாய்கலான், எ-று. உம்மை கற்கவேண்டுமென்பதுபட நின்றது. தளர்ச்சி-வருமையான ஆதல் அறிவின்மையான ஆதல் இடுக்கப்படுழி மனத்தளர்தல். அதனெக் கேள்வியின் ஆய அறிவுகுமாகலின், ஊன்றுண் ணியென்றுர். ஊன்றெ ன்னு மாகுபெயரின் ஞகரதம் திரிந்து நின்றது.

414

இ. இழுக்க உடையுழி யூற்றுக்கோ லற்றே யாழுக்க முடையார்வாய்ச் சொல்

(பரி - ளை.) எ - து,-இழுக்கதிலுடைய சேற்றுநிலத்து இயங்கு வார்க்கு ஊன்றுகோல்போலுதவும் காவற்சாகடி கைப்பார்க்கு ஒழுக்க முடையார் வாயிற்சொல்கள், எ-று. அவாப்பிலையான் வகத உமையபடையாம் பொருளை வருவிக்கப் பட்டது. ஊன்றுகிய கோல்போ உதவுதல்-தளர்தழி அதனெ நீக்குதல். கல்வியுடையோனும் ஒழுக்கமில்லாதார் அறிவிலராகலின், அவர்வாய்ச் சொற் கேட்கப்பாடென்பது தோன்ற ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் லென்றுர். வாயென்பது ஈச்சொல் றியாமையாகிய சிறப்புணர நின்றது. (தெ-ப-ளை.)-ஒழுக்கம் உடையார் - (அரசனுக்கு) நன் னடிக்கையுடையவரது, வாய்ச்சொல் - வாயிற்பிறக்குஞ்சொல்,

Page 207

ககேர

415

இழுக்கல் உடையபடி - வழுக்கு தரையுடைய பனிலதில், ஊன்றுகோல் ஓர்மே - ஊன்றுகோலே போ உதவும்.

The words of the good are like a staff in a slippery place.

சு. எல்லாள் கல்லவை கேட்க வேண்டதாம் மான்ற பெருமை தரும். (பரி-ரை.) எ - தி,-ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்க்கீக் கேட்க, அக்கேள்வி அத்திறையாமினும் நிறைந்த பெருமையத் தரும் ஆகலான், எ-று. எனத்து அனித்து என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின் மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்திட எல்லா அமிவு களையும் உளவாக்கலின், சிறிதென்று இகழக்கவென்பதாம். (உரை-ப-ரை.)-கல்லவை - (ஒருவன்) உறுதிப் பொருள் களில், எனத்தாலும் - வெவ்வே சிறிதாயினும், கேட்க-கேட் கடவன்; (அக்கேள்வியானது) அனத்தாலும் - அவ்வளவி னலும், ஆன்றபெருமை - நிறைந்தபெருமை, தரும்-கொடு க்கும் (ஆதலால்).

ககேர

416

எ. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா நிழைத்துணை யாள்வி யவர்.

Let a man listen, never so little, to good (instruction), ?even

(பரி-ரை.) எ - தி,-பிழை உணர்ந்தவழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்கிச் சொல்லார். பொருள்க்கீத் தாழும் துண்ணிதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியொடையார், எ-று. பிழைப்பவென்பது இிரிந்துபின்றது. பேதைமை-ஆக்குபெயர். ஈண் தெள் - பலவாற்றுன் வந்து நிறைதல். பொருள்கரின் மெய்ம்மையைத் தாழும் அறிந்து அறிந்தாரோடு ஒப்பிப்பதஞ் செய்தார் தாமதகுணத்தான் மயக்கினாராயினும், அவ்வாறல்லது சொல்லாமொன்பதாம். இவைகாஞ்சு பாட்டாளுங் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது. (உரை-ப-ரை)-இழைத்துணர்ந்து - (பொருள்களே) நூட் பமாக ஆராய்ந்தறிந்து, ஈண்டிய - (அதன்மேலும்) நிறைந்த, கேள்வியவர் - கேள்வியையுடையவர், பிழைபட அறிந்தவிடத்தும், பேதைமை - (தமக்கு) அறியாமை யைத்தருஞ் சொல்லமாட்டார்.

ககேர

417

Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied, and dili- gently listened (to instruction).

Page 208

அதி. கேள்வி.

418

அ. கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியாற் றூடகப் படாத செவி.

The ear which has not been bored by instruction, although it hears, is deaf.

419

க. நுணங்கிய கேள்வி யல்லார் வணங்கிய வாயின ராகல் அரிது.

It is a rare thing to find modesty,—a reverend mouth—with those who have not received choice instruction.

420

க0. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க ளவியினும் வாழினும் மெய்ன்.

Page 209

காதல்

பெருகும். வாயுணர்வென்பது இடைப்பதக்கள் தோக்குளின்று ஊன்றும் வெற்றுமைத்தொகை: அது வாயான்நுகரப்படுஞ் சுவைகளையுநுள் உணர் வெனவிரியும். அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, தவர்ப்பு, தித்திப்பென ஆறும். செத்தாலிழப்பதும் வாழ்த்தோற் பெறுவதும் இன் மையின், இரண மொக்குமென்பதாம். வாயுணவினென்று பாடமோது வாருமள்: இவைமுறைப்பட்டனவிக் கோள்தவழிப்ப பக்குற்றநின் கூறப் பட்டது.

(தெ-ப-ளை.)—செவியின்சுவை - காத்களால் அறியப்படுஞ் சுவைகளே, உணரா - அறியாத, வாயுணர்வின் - வாயால் உண்ணப்பட்டபொருளின் சுவையை அறியும் அறிவினெயுடைய, மாக்கள் - மனிதர், அவியினும் - இறக்காளும், வாழினும்-வாழ்ங் காலும், என - (உலகத்துக்குவருவது) யாது.

420

What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the car ?

What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the car ?

க. அறிவுடைமை

அந்தாவது கல்வி கேள்விகளின் ஆய அறிவோடு உண்மை அறிவுடைய ருதல். அதிகாரமுடைமையும் இதனுளே விளங்கும்.

(பரி-ளை.) எ-து,-ஆசர்க்கு அறிவென்பது இறுதிவாராமற் காக்குங் கருவியாம்; அதுவேயும் அன்றிப் பகைவர்க்கு அழிக்கலாகாத உள்ள ரூமம், எ-து.

காத்தல் - முன்னறிந்து பரிகரித்தல். உள்ளரண் - உள்ளாய அரண்; உள்புக்கழிக்கலாக அரணென்றுமாம். இதனுள் அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)—அறிவு - (ஆசர்க்கு) அறிவென்பது, அற்றம்- முடிவாராமல், காக்கும் - பாதுகாக்கும், கருவி - படையாம்; (அதுவல்லாமல்) செறுவார்க்கும்-பகைவர்க்கும், அழிக்கல்ஊகா-அழிக்கக்கூடா த, உள் - உள்ளாகிய, அரண் - காவிடமுமாம்.

421

Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.

Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.

உ. சென்ற விடத்தாற் செலவிடா தீமைகள்

நன்மின்பா லுய்ப்ப தறிவு.

(பரி-ளை.) எ-து,-மனத்தை அது சென்ற புத்தின்கட்ட்செல்ல விடாது அப்புலத்தின் நன்மை நீமைகள் செலுத்தவது அறிவு, எ-து. விணக்கேற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ஒசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றமெனப் புலம் ஐந்தாயினும், ஒருஆலத்து ஒன்றின்கண்

Page 210

சக-ம். அகி. அறிவுடைமை.

அல்லது செல்லாமையின், இடத்தானென்றுர். விடாதென்பது கடைக்குறைந்து நிற்றது. குறிதையை நிலமறித்துசெலுத்தும் வாழவன்போல் வேற்கிற மனத்தைப் புலமறித்து செலுத்துவது அறிவெள்ளுர், அந்த உயிர்க்குணமாகலின்.

(மத - ப - ரை.)-சென்றஇடத்தாக் - (மனத்தை அது) போனவிடத்தில், செல்விடாது-போகவிடாமல், (அவ்விடங் களி ன்மைதிமைகொள் ஆராய்ந்து), தீது-தீயகிலிருந்து, ஓரீ இ-க்கி, கன்றின்பால் - நல்லகனிடத்(து), உப்பது - போகவிட வது, அறிவு - அறிவாம்.

422

Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.

Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் மப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(பிரி-ரை.) எ-கு-யார்கொருபொருள் யாவர் யார்வாய்ச் சொல்லக் கேட் பினும் அப்பொருளின் மெய்யாய பயனே காணவல்லது அறிவு, எ-று, குணங்களூன்றும் மாறி மாறி வருதல் யார்க்கும் உண்மையின், உர்த்தபொருள் இழிந்தார்வாயினும், இழிந்தபொருள் உர்த்தார்வாய் இனும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெட்பொருள் நட்டார்வாய் இனும் ஒரோவழிக் கேட்கப்படதலான், எப்பொருள் யார்யார்வாய்க் கேட் பினுமென்றுர். அதுக்குப் பன்மைபற்றி வந்தது. வாயென்பது அவர் அப்பொருளின்கட் பயிலாமை யுணார்த்தின்றது. மெய்யாதல் - நிலைபெறு தல். சொல்வாரது இயல்பு நோக்காது அப்பொருளின் பயனுக்குக் கொள் ளுதல் ஒழிதல் செய்வதறிவேன்பதாம்.

(மத - ப - ரை.)-எப்பொருள் - யார்கொருபொருள், யார் யார்வாய் - எவ்வார்வாயில், கேட்பினும் - கேட்டாலும், அப் பொருள் - அப்பொருளினது, மெய்ப்பொருள் - மெய்யாகிய பயனை, காண்பது - காணவல்லது, அறிவு - அறிவாம்.

423

To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.

To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.

எண்பொருள வாச் செலச்சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு.

(பிரி-ரை.) எ-து,-தான் சொல்லுஞ்சொற்கேள் அறிய பொருளவா பினும் கேட்பார்க்கு எளிப் பொருளவாமறு மனக்கொளச் சொல்லிப் பிறர்வாய்க்கேட்குள் சொற்களின் நுண்ணியபொருள் காண அறிதாய் இனும் அதனைக் காணவல்லது அறிவு, எ-து.

உடையவன்தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்லுவன வழு வின்றி இனிது விளங்கச் சொல்லுகென்பார் சொன்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனது விளங்காவாயினும் பயனைக் கொண்டொழி கென்பார் பொருண்மேல்வைத்துங் கூறினர்.

Page 211

அறிவுடைமை

424

எண்பொருளாக எளிய பொருளினவாக செல்ல சொல்விதான் பிறர்வாயில் கேட்பவரின் சொற்கேளில் நண்பொருளியும் காண்பது காணவல்லது அறிவு அறிவாம்

To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom.

அறிவுடைமை

425

உலகத்தை நட்பாக்குவது இருவருக்கு ஒப்ப மாம்; அக்கட்பின் கண் முன்மலர்தலும் பின் கூம்பதுபோல் ஒருகியே ஒவதி அறிவாம், எ-று.

To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus-flower).

அறிவுடைமை

426

எ - தி,-உலகம் யாதொருவாற்றுண் ஒழுகவதாயின்றி அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாறு ஒழுகுவதி ஆசனுக் கறிவு, எ-று.

Page 212

அதி. அறிவுடைமை.

அறிவடையாராவார் தமீவார் அறிவிலார்

To live as the world lives, is wisdom.

எ-து,-அறிவுடையராவார் வரக்கடவதை முன்னறிய வல்லார்; அறிவிலராவார் அதனை முன்னறியமாட்டாதார், எ-று. முன்னறிதல் முன்னெயெண்ணியறிதல். அம் திகல்லாமையாவத வந்தாறிதல். இனி ஆவதறிவொன்பதற்குத் தமக்கு ஒன் றுணையுப்பாருமலர். (தெ-ப-ரை.)-ஆவது - வார்க்கடவதை, அறிவார் - (முன் னே) அறியவல்லவர், அறிவுடையார் - அறிவையுடையவராவார்; அம் தது - அவ்வாக்கடவதை, அறிகல்லாதவர் - (முன்னே) அறி மாட்டாதவர், அறிவிலார் - அறிவில்லாதவராவார்.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ

The wise are these who know beforehand what will happen; those who do not know this are the unwise.

தஞ்ச லிறவார் தொழில். (பரி-லை.) எ-து,-அஞ்சப்பெதை அஞ்சாமை பேதைமையாம்; அலவஞ்சப்பெவதை அஞ்சுதல் அறிவார்தொழிலாம், எ-று. பாவும் பழியுந் கேடும் முதலாக அஞ்சப்பெவன பலவாவினும், சாளபற்றி அஞ்சுவதென்றுளர். அஞ்சாமை-எண்ணித் தவிர்தல். அது காரியமன்றென்பார் அறிவார் தொழிலென்றுளர். அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப்பட் டமையின், எண்ணட்செவ்வெனுமிடன் கூறியவாறு. இவை யிரண்போட் டாறும் அதனையுடையராது இலக்கணங் கூறப்பட்டது. (தெ-ப-ரை.)-அஞ்சுவது - அஞ்சத் குவதற்கு, அஞ் சாமை - அஞ்சாதிருத்தல், பேதைமை - அறிவின் மையாம்; அஞ்சுவது - அஞ்சக்குவதற்கு, அஞ்சல் - பயப்பதல், அறி வார்தொழில் - அறிவுடையார்தொழிலாம்.

கு. எதிரதாக் காக்க மறிவினர் கில்லெ

Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.

யகிர வருவதோர் கோய். (பரி-லை.) எ-து,-வரக்கடவ தாகியவதை முன்னறித்து காக்க வல்ல அறிவினே யுடையார்க்கு அவர் கெடுக்க வருவதோரு துன்பமும் இல்கு, எ-று.

Page 213

சசனம் அதி. குற்றங்கடிதல்

கோயென வருவின்றமையின், வாளா எதிராதவென்றுர். இதனுற் காக்கலாங் காலம் உணர்த்தப்பட்டது. சாத்தல் அதன்காரணத்தை விலக்கூதல். அவர்க்குத் துன்பமின்மை இதனுங் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.) எதிராது ஆக - (பின்வாங்கடவதை) முன்னதாக அறிந்து, காக்கும் - காக்கவல்ல, அறிவினர்க்கு - அறிவு டையார்க்கு, அதிர - (அவர்) நெஞ்சுங்படி, வருவது ஓர்நோப்-வருவதாகிய ஒருதுன்பமும், இல்லை - இலது.

சசனம் அதி. குற்றங்கடிதல்

No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.

No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.

சசனம் அதி. குற்றங்கடிதல்

கு0.

அறிவுடையா சொல்லா முடையா ரென்விலா ஒன் இடைய ரோனு மிலர்.

(பரி-ளை.) எ-து,-அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும் எல்லாமுடையாராவார்; அறிவிலாதார் எல்லாமுடையராயினும் ஒன்றும் இலராவர். எ-று.

சசனம் அதி. குற்றங்கடிதல்

செல்வங்களெல்லாம் அறிவாற்படைக்கவுங் காக்கவுங்படுவதின் அந் துடையாரை எல்லா முடையொன்றும், அவையெல்லாம் முன்னேய மைத்து ஒடப்பினும் அழியாமற் காத்தங்குந் தெய்வத்தானழிந்துழிப் படைத்தங்குங் கரவியுடையரன்மையின் அஃதில்லாதாற் எனுடைய ரோனுமிலென்றுங் கூறினர். என்னுமென்புழி உம்மை விகாரத்தாற்றெக்க அ. இதனுன் அவரது உடைமையும் எண்ணியாரது இன்மையுங்கூறப்பட்டன.

(தெ-ப-ரை.)—அறிவு உடையார் - அறிவுடையவர், எல்லாம் உடையார்-(வெறுங்ன்றும் இல்லாதவாறிருந்தாலும்) எல்லாமுடையவராவார்; அறிவிலார் - அறிவில்லாவர், என் உடையராயினும் - எல்லாராமுடையராயின்றாலும், இலர்-(ஒன்றும்) இல்லாதவராவார்.

சசனம் அதி. குற்றங்கடிதல்

Those who possess wisdom, pessess every thing; thoso who have not wisdom, whatever they may possoss, have nothing.

Those who possess wisdom, pessess every thing; thoso who have not wisdom, whatever they may possoss, have nothing.

சதி-ம் அதி—குற்றங்கடிதல்.

அந் தாவது காமம், வெகுளி, கடோம்பற்றுள்ளம், மானம், உவகை, மதமெனப்பட்ட குற்றங்களாற்றேனும் அரசன் தங்கள் நிகழாமற் கடிதல் இவற்றை வடநூலார் பகைவர்க்கெமென்ப. இவைகுற்றமென் றமிதலும் கடிதலும் அறிவுடையார்க்கல்லது கூடாமையின், அதன்பின் வைக்கப் பட்டது.

சதி-ம் அதி—குற்றங்கடிதல்.

க.

செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.

(பரி-ளை.) எ-து,-மதமும் வெகுளியுங் காமமுமாய குற்றங்களில் லாத அரசனது செல்வம் மேம்பாடு நீர்மையினெயுடத்து, எ-று.

Page 214

அதி. கூற்றங்கடிதல்

மதம் செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவிறந்தகாமன் சிறுமையெனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கழித்தோர்செல்வம் நல்வழிப்படும் நிலேபேறும் உடையையின், மதிப்பு உடைத்தென்பதாம். மிகுதிபற்றி இவை மூன்றூறப்பட்டன.

(தெ-ப-ரை.) - செருக்கும் - மதமும், சினமும் - கோபத மும், சிறுமையும் - காமமும் ஆகிய (குற்றங்களே), இல்லார்-இல் லாத ஆசாது, பெருக்கம் - செல்வமானது, பெருமிதனீத்து மேம்பாட்கெ குணத்தைக் யுடையதாம்.

431

உ. இவறலு மாண்பிறந்த மாநமும் மாண வுவகையு மேத மிறைக்கு.

Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

(பரி-ரை.) எ-து, - வேண்மென்வழிப் போருள்கொடாமையும் கண்மை பீன்கிய மாணமும் அளவிறத்த உவகையும் ஆசனுக்குக் கூற்றம், எ-று. மாட்சியான மாநதினீக்குதற்கு மாண்பிறந்த மாணமென்றார் : அஃதாவது அஞ்சனார் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந் தாயென்னிவரை வணங்காமையும், முடிக்கப்படாதாயினும் கருடியது முடிந்தேவிதிதனும் முதலாயின. அளவிறத்த உவகையாவது கழிகண் ணூட்டம். பிறருஞ் சினேகாமன் கழிகண்ணூட்ட மென்விற்றை யறந் தருடிற்கு வழியடையாகுந் திதென்றுர். இவை பிறப்போட்டானுந் துற்ற்களாவன இவையென்பது கூறப்பட்டது. (தெ-ப-ரை.) - இவறலும் - உலோபகுணமும், மாண்பு இற ந் தமானமும் - கண்மையில் நீங்கியானமும், மாண உவகையும்-அ ள விறதமிக்க்ச்சியும். இறைக்கு - ஆசனுக்கு, எதம் - குற் றங்களாம்.

432

எ. தீஎந் தூணமாங் கூற்றம் வரினும் பேணத் துணியாக் கொள்வர் பழிகாணுவார்.

Avarice, undignified pride, and low pleasures, are faults in a king.

(பரி-ரை.) எ-து, - பழியையஞ்சுவாரத்கண் தீஎயாவாங் கூற்றம் வந்தாயினும் அதனெ அவ்வளாவாக அன்றிப் பேணியளவாகக் கொள் வர், எ-று. கூற்றம்-சாடிப்பெயர். தமக்கேலாமயிற் சிறிதென்று பொருள் பெறிதாக்கொண் டெ வருங்கிப் பின் அது வாராமற் காப்பொன்பதாம். (தெ - ப - ரை.) - பழிகாணுவார் - பழிக்கு அஞ்சுவோர், தீஎந் தூண ஆம் கூற்றம் - தீஎயாவாகிய சிறிய குற்றமானது, வரினும் - (தம்மிடத்து) வந்ததாயினும், பேணத்துணியாக - (அத ன அவ்வளாவாக நீனயாமல்) பேணியளவு பெரிதாக, கொள் வர் - எ ன்னுவார்.

Page 215

433

ச. குற்றமே காக்க பொருளாகக் குற்றில யம்மறன் தருஉம் பலை.

Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.

(பரி-ள்.) எ - து, - தனக்கிறுதி பயக்கும் பலை குற்றமே, ஆக லான், அக் குற்றம் தன்கண்வாராமையே பயனுக்குக் கொண்டு காக்கவேண் டும், எ - று. இவைபற்றியல்லது பகைவர் அற்த்தாராமையின் இவையே பகை யாவனவென்னும் வடநூலார் மதம் பற்றிக் குற்றமெயற்றிதரூஉம் பகை யென்றும், இவ்ந்தது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண் டென்பார் பொருளாகவென்றுங் கூறினர். குற்றமேக்கவென்பது "அரு ய்பண்பினுங் நீமைக்க" என்பதுபோல் கிறது. (தெ-ப-ரீ.) - அற்றம் - முடிவை, தரும்பலை - (தனக்குத்) தரும்பலை-, குற்றமே-, (ஆதலால்)குற்றமே- அக் குற்றம்(தன் நிடத்து வாமையையே), பொருள் ஆக - பயனுக்குக் கொண்டு, காக்க - காக்கவேண் டும்.

434

சி. வருமுன்னர் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

(பரி-ள்.) எ - து, - குற்றம் வாக்கடவதாயின்ற முக்காலத்திலே அத னெக் காவாத அரசன் வாழ்க்கை அது வந்தால் எரிமுகத்தின்ற வைக் குவபோல அழித்துவிடும், எ - று. குற்றமென்பது அதிகாரத்தான் வந்தது. முன்னொன்றதனீற்று பகுதிப்பொருள்விகுதி. வருமென்னுங் பெயொச்சம் முன்னொன்றுங் காலப்பெயர்கொண்டது ; அதனுற் காக்கலாங் காலம் பெறப்பட்டது. குற்றஞ்செய்தாயினுங் அதனுற் பெரியசெல்வம் அழித்தேவிடுமென்பது உவ மையாற் பெற்றுங்.

435

ச. தன் குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி னென்குற்ற மாகு மிறைக்கு.

The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.

Page 216

அதி. குற்றங்கடிதல்

436

ஆசனுக்குத் தன்குற்றற் கடியாவழியே பிறர்குற்றங்கடிதல் குற்றமாம். அகமதிக்கவழி முறைசெய்கலாஎன்பார். என்கும்மாறு மென்முற் : எனவே, தன்குற்றற் கடித்தவனே முறைசெய்தற் சிறியவனென்ப தாயிற்று. இவை நான்குபாட்டானும் அவற்றைக் கடித்தபாடு பொதுவ கையாற் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறப்.

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.

(பரி-ள.) எ-து,-முன்னார் தன்குற்றத்தைக் கண்மே கடித்து பின் னல்ப பிறர்குற்றற்றல் காணவல்லனையின் ஆசனுக்கு ஆக்கடவ குற்றம் யாது, எ-று. (முன்னோகண்மு) பரிகாத்து, பிறர்குற்றம்-(பின்பு)பிறாதகுற் றத்தை, காண்கிற்பின்-ஆராய வல்லனையின், இறைக்கு-ஆச னுக்கு, ஆகும் குற்றம்-ஆகக்கடவதாகிய குற்றம், என்-யாது.

436

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.

அதி. குற்றங்கடிதல்

437

எ. செயப்பால செய்யா இவறியான் செல்வ மூயற்பால தன்மிக் கெடும்.

The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it, will waste away and not continue.

(பரி-ள.) எ-து,-பொருளாற் றனக்குச் செய்துகொள்ளப்பட மவற்றைச் செய்து கொள்ளாது அதன்கட் பற்றுளஞ் செய்தானது செல்வம் பின் உளதாம் பான்மைத்தன்மை வழிதே கெடும், எ-று. செயப்பாலவாந அறம் பொரு ளின்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது பெருக்குதல்; அது “பொன்னி னுகும் பொருபடை யப் புடைகள்வி குலக் காரணி காணிற்பின்ன ரியாயும் பெரும்பொரு ஏப்பொருஎன்னுங் காலத் துள்நதன வில்யே” என்பதன்மிக. அறஞ்செய்யாமையானுந் பொருள் பெருக்காமையானுந் உய்ப்பாலதன் றியென்றுந், இன்பப் பயன்கொள்ளாமையிற் கெடுமென்றுந் கூறினர். உய்ப்பாறதின்ரியென்று பாடமோதவாறுளர்.

Page 217

202 202 ச-ம். அதி. குற்றங்கடிதல்.

438

(பரி-ளை.) எ-து,-பொருளே விடத்தகுமிடத்து விடாது பற்றதலேச் செய்யுமுள்ளமாயிய உலோபத்தினது தன்மை குற்றத் தன்மைக் கெல் லாவற்றுள்நும் வைத்து எண்ணப்படுவதொன்றன்று, மிக்கது, எ-று. இவறலது தன்மையாவது குணங்கெல்லாம் ஒருங்குளவாயினும் அவற்றைக் கோழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல வியல்பு. ஒழித்தன அது மாட்டாமையின், எற்றுள்ளு மெண்ணப்பவே தொன்றன்றென்றுர். எவர் றுள்ளுமென்பது இடைக்குறைந்து நின்றது. இவை யிரண் மோட்டாறும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.

438

(கெ-ப-ளை.)-பற்றுள்ளமன்றும் - (பொருளேவிட வேண்டியவிடத்து விடாது) பற்றுகின்ற வுள்ளமாகிய, இவறன் மை- உலோபத்தின் துணமானது, எற்றுள்ளும் - எல்லாக் குற் றங்களுள்நும், எண்ணப்படுவது ஒன்று அன்று - (வைத்து) எண் ணப்படுவதொருகுற்றமன்று [மிகப் பெரியது.]

Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone—greater than all.)

439

கூ. வியவற்க வெஞ்ஞான்றும் தன்னே நயவற்க நன்றி பயவா வினே.

439

(பரி-ளை.) எ-து,-தான் இறப்ப வுயர்ந்தநான்றும் மதத்தாற் றண்ணே கஞ்சுமதியாதொழிக; தனக்கு நன்மை பயவா வினேகண மானத் தால் விரும்பாதொழிக, எ-று. தன்னேவயன் தழிஇ இடமுங் காலமும் வலியும் அறியப்படாமையாறும், அஃறும் பொருளும் இகழப்படுதலாறும், எஞ்ஞான்றும் வியவற்கென் றும் கருதியது முடிந்ததேவிடென்று அறம் பெருளின்பகள் பயவா வினேகணே கயப்பின் அவற்றற் பாவமும் பழிந்த கேடும் வருமாகலின், அவற்றை யவற்கவென்றுங் கூறினுர். இதனுன் மதமானங்களின் தீமை கூறப்பட்டது.

439

(கெ-ப-ளை.)- எஞ்ஞான்றும் - எக்காலத்திலும் [கான் மிகவும் உயர்ந்தகாலத்திலு மென்றபடி], தன்னே வியவற்க -(மத் தினலே) தன்னைக் கஞ்சுமதியாதிருக்கக்கடவன்; நன்றி - நன்மை யை, பயவா - (தனக்குத்) தராத, வினே - தொழில்கலோ, நய வற்க - (மானத் தால்) விரும்பாதிருக்கக்கடவன்.

Let no (one) praise himself, at any time; and let him not desire to do useless things.

கூ. காதல காத லமியாமை யுய்க்கிற்பி நேதில் வேதிலார்நோல்.

(பரி-ளை.) எ-து,-தான் காதலித்த பொருள்களை அவர் அக்காத லியாமல் அனுபவிக்க வல்லனுயின் பகைவர் தன்னை வஞ்சித்தம் கெண் ணும் எண்ணம் பழதாம், எ-று.

Page 218

அதி. பெரியாற்தூணக்கோடல்.

குறள். அதி. பெரியாற்தூணக்கோடல். உ0க் 203

அஃதவழி அவை வாயிலாகப் புகுந்த வஞ்சிப்பராகலின், அஃதியா மலுய்த்தால் வாயிலின்மையின் வஞ்சிக்கப்படாஎன்பதாம். காமம், வெகுளி, உவகையென்பன மூற்றக்கடியுங் குற்றம அனமையின், இதனுந் பெரும்பானமைத்தாகிய காமம் நுகருமாறுகூறி, ஏனெச்சிறபான்மை அவ னிற்குப் பொதுவகை விலக்கினேயே கொண் டொழிந்தார்.

(தெ-ப-ரை.)-காதல - (தான்) விரும்பியபொருள்கீழ, காதல் - அவிருப்பத்தை, அஃதியாமை - (பிறர்) அஃதியாதபடி, உய்கிற்பின் - அன்பவிக்க வல்லவனுயின், எதிரார் - பகைவர், தால் - (தன்எவஞ்சித்தற்கு எண்ணும்) எண்ணமானது, எதில்-பழுதாம்.

440

If (a king) enjoys privately the things which he desires, the designs of his enemies will be useless.

If (a king) enjoys privately the things which he desires, the designs of his enemies will be useless.

குறள். அதி-பெரியாற்தூணக்கோடல்.

குறள்-ம். அதி-பெரியாற்தூணக்கோடல்.

அஃதாவது மூவிருடற்றமும் மூறைமையிற் கடிதலிற் காவற்சாகாடு உகைத்தற்குறியனை ஆசன் திஎொவிலக்கி நன்நெறிச் செலுத்தும் பேர நிறுடையாத் தனக்குத் துணையாகக் கோடல. அஃதிகாரமுறையும் இதனுனே விளங்கும். பெரியுடையராவார் அரசர்க்குப் அங்கங்கட் குங் மாநுடத்தெய்வக் குற்றங்கள் வாராமற் காத்தங்குறிப அமைச்சர், புரோகிதர்.

க. அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை கிறனறிந்து தேர்ந்து கொளல்.

(பரி-ளை.) எ-து,-அறத்தது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாது கேண்மையை ஆசன் அதனது அருமையை ஓர்ந்து கொள்ளுங் கிறமறிந்து கொள்க, எ-று.

அறம் நுண்மை நூலானேன்மி உய்த்துணர்வாளுந் அஃதியேண்டெ லின், அறனறித்தென்றுளர். மூத்தல் - அறிவாளும் சீலத்தாளும் காலத்தாளும் முகிர்தல. அறிவுடையார்-இடையும் உலகியல்யும் அறிதல்யுடை யார். கிறனறிதலாவது கன்குமதித்தல், உயரச்செய்தல் நிற்றலென்பன முதலாக அவர் பிணிப்புண்ணுந் கிறனறிந்து செய்தல்.

(தெ-ப-ரை.)-அறனஅறிந்து - அறத்தினது நட்பத்தை அறிந்து, மூத்த - (தன்ஏப்பார்க்கிலுந்) முகிர்த்த, அறிவுடை யார்-அறிவுடையராது கேண்மை-நட்பை, தேர்ந்து - (அதனது அருமையைந்) தெரிந்து, கிறனஅறிந்து - (இகாள்ளும்) வகை யறிந்து,கொளல் - (அமசன்) கொள்ளக்கடவன்.

441

Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.

Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.

Page 219

  1. உற்றகோய் நீக்கி யுருஅமை மூற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்

(பரி-லை.) எ-து,-தெய்வத்தானுக மக்களாகத் தனக்கு வந்த துன்பக்கனே நீக்குமாறிந்து நீக்கிப் பின் அப்பெற்றியன வாறாவண்ணம் முன்னிற்று காக்கவல்ல தன்மையுடையவனை அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக்கொள்க, எ-று.

தெய்வத்தாலவரும் துன்பக்களாவன மழையின மின்மையிற்கு ளானும், காற்றுத் தீப்பிணியென் மிவுள்ருளும், வருவன. அவை கடவுள் ளையுந் தக்கோயும் நோக்கிச் செய்யுஞ் சாங்கிளான் நீக்கப்படும். மக்களானவருந் துன்பக்களாவன பகைவர், கள்வர், சுற்றத்தார், விணை செய்வாரென நிவர்களான் வருவன. அவை சாம பேத தான தண்ட களாயிய நால்வகை உபாயத்தில் ஏற்றதனல் நீக்கப்படும். மூற்காத்தலா வது தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களானிற்று, அச்சாங்கி களாக்காத்துல்ம், மக்களான் வருவனவற்றை அவர்குணம், இங்கிதம், ஆகாரம், செயலென்பவற்றுன் அறிந்து அவுபாயங்களுள் ஒன்றுங்காத் தலுமாம் : ஆகவே, புரோகிதையும் அமைச்சரையுஞ் சூழியவாருயிற்று. இங்கிதம்-குறிப்பான் நிகழுல்ம் உறுப்பின்தொழில். ஆகாரம் - குறிப்பின்தி கழுல்ம். வேற்பாடு. உவப்பன-கன்னுமித்தன்முதலியன. இவையிரண் போட்டானுந் பெரியாரது இலக்கணுங், அவனைத் துணையாக்க் கோடல் வேண்டுமென்பதூஉ, கொள்ளுமாறுங் கூறப்பட்டன.

(தெ-ப-லை.)-உற்ற- (தெய்வத்தாலவது மனிதராலா வது தனக்கு) வந், கோப்-துன்பக்கனே, நீக்கி- (நீக்கும் விதம் அறிந்து) நீக்கி, உருமை-(பின்பலை) வாறாபடி, முன்காக்கும்- முன்னிற்று காக்கவல்ல, பெற்றியார் - தன்மையுடையவனை, பேணி - (அவர்மிமிதக்கவைகனெச் செய்து, கொள்- துணையாகக்கொள்கட்டவன்.

442

Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen.

அ. அறியவற்று எல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.

(பரி-லை.) எ-து,-அப்பெரியவர்கனை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்கு இற்காராவ தெய்யாதல். வாரார்க்கு யாப பெருகள் எல்லா வற்றுனுங் அறித, எ-று.

உலகத்து அறிநனவெல்லாம் பெறுதன்குரிய அரசர்க்கு இப்பேறு சிறக் தென்றதி, இதனல் அவையெல்லாம் உளவாதனுக்கு.

(தெ-ப-லை.)-பெரியாரை - அந்க்குண முடையவர்கனை, பேணி - அவர் மகிழ்தக்கவைகனச் செய்து, தமர் ஆக - தமக் தமக்கு இற்காராவ தெய்யாதல். வாரார்க்கு யாப பெருகள் எல்லா வற்றுனுங் அறித, எ-று.

Page 220

பெரியாரைத்துணைக்கோடல்

443

சிறத்தவராக, கொளல் - கொள்ளுதல், அறியவற்றுள் எல்லாம் - (அறிநிலக்கு) அறியபேறுகள் எல்லாவற்றுள்ளும், அறிதேகச் செ. தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் வன்மையுள் தலை.

To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.

(பரி-லை.) எ-து,-அறிவு முதலியவற்றில் தம்மின் பிக்கார் தமக்கு சிறத்தாராகத் தாம் அவர்வழி நின்றெழுகுதல் ஆசர்க்கு எல்லாவலியுடையமையினுங் தலை, எ-று. பொருள், படை, அமைங்கலான் ஆய வலியினும் இத்திணைவலி சிறந்த தென்றது, இவர் அவருநீக்கப்படாத தெய்வத்துள்ப முதலியனவும் நீக்குதற்கு உரியார்கவின்.

பெரியாரைத்துணைக்கோடல்

444

சூழ்வார் கண்ணைக் கொழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

So to act as to make those men, his own, who are greater than himself, is of all powers the highest.

(பரி-லை.) எ-து,-தன்பாரம் அமைச்சசைக் கண்ணைக்கொண்டு கடத்தலான், ஆசன் அத்தன்மையார் அமைச்சசை ஆராய்ந்து தனக்கூத் துணையாகக் கொள்க, எ-று. இரண்டாவது வகாரத்தாம் தெருக்கது. தானே சூழ்வல்லனுயினும் அளிறந்த தொழில்களான் ஆகலமெய்தும் அரசன்பாரம் அதுவே தொழிலாய் அமைச்சரான் அல்லது இனிது கடவாமபற்றி, அவரைக் கண்ணைக் கூறினர். ஆராய்தல் - அமைச்சியலுட்சொல்லப்படும் இலக்கணத்தினொன்பதின் யாராய்தல். இவை மூன்றுபாட்டாறனும் பெரியாரைத்துணைக்கோடலின் சிறப்புக் கூறப்பட்டது.

Page 221

பெரியாரைத்துணைக்கோடல்

445

அத். தக் காரின் தன்திறன் ஆய்த தாந் தொழுக வல்லான் செற்றுச் செயக் கிடந்த கில்.

As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.

(பரி-ள.) எ-து,-தக் காராய இனத்தை உடையனுப் தானும் அறித் தொழுக வல்ல ஆசனைப் பகைவர் செய்யக் கிடத்தொரு துன்பமும் இல்லை, எ-று. தக் கார் - அறிவொழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்-அறநெறி களின் கொழிவழுவாமல் நடத்தல். வஞ்சித்தல், கூடி நாப்பிறித்தல், வேறு பகைவொத்தெலன் மிற்றுளும், வலியானும், பகைவர் செய்யுந் துன் பகன் பலபிறத்த வாயினும், தானுமிந்த அறிவார் சொல்லுங் கொண் டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராதென்பார், செற்றுச் செயக் கிடஇுள் லென்றார். (தெ-ப-ள.)-தக் காரின் தன்ஆய் - பெரியோராகிய இனத்தையுடையனாகி, தான் தொழுக - தானும் (அறிந்து) நடக்க, வல்லான் - வல்ல ஆசனை, செற்றுர்-பகைவர், செயக்கிடந்தது-செய்யக் கிடத்தொரு துன்பமும் இல் - இல்லை.

பெரியாரைத்துணைக்கோடல்

446

எ. இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரோ கெடுக்குங் கடைமை யவர்.

There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.

(பரி-ள.) எ-து,-தியன கண்டால் தெருங்கிச்சொல்லுந் துணை வாய்த்தன்மையை உடையார் இவர் தமக்குச் சிறந்ததொன்றுளம் ஆச ரைக் கெடுக்குங் பெருமையுடைய பகைவர் உலகத்து யாவர், எ-று. தியன - பணவகளும் நீதி அல்லனவும். தியனாந் தன்மையாவது தமக்கு அவையின்மையும் ஆசன்கண் அன்புடையமையுமாம். அத்தன்மை யுடையார் தெரியிலேக் கெடாமையின், அவரையானும் ஆசர் ஒருவராயுங் கெடுக்கப்படா ஒன்பதாம். தெருங்கிச் சொல்லும் அளவினே யென்ற ஆப்பாறுமுளர். இவை யிரண்போட்டானுள் அதன்பயன் கூறப் பட்டது. (தெ-ப-ள.)-இடிக்கும் - கோபித்துப் புத்திசொல்லும், துணையாரை - துணையாந்தன்மையை யுடையவரை, ஆள்வாரை-(இவர்நமக் குச்சிறந்தவொன்று ஆளும் ஆசனை, கெடுக்குங்கடை மையவர் - கெடுக்குந் தகை மையவர் - கெடுக்குந் தகை கதில்) யாவர்.

Page 222

அதி. பெரியாறைத்துணைக்கோவை.

Who are great enough to destroy him who has servants that have power to rebuke him?

இடிப்பாறை யில்லாத செம்ராமன்னன் கெடுப்பா யில்லாத கெடும்.

(பரி - லை.) எ - து,-கழுதற்குரியாத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையிற் காவலற்ற அரசன் பகையாய்க் கெடுப்பார் இல்லையா பினும் தானே கெடும், எ-று.

இல்லாத ஏமரா என்பன பெயொச்சவலுக்கு. கெடுப்பார் உளரா வொன்பது தோன்ற, இலானுமென்றுர். தானே கெடுதலாவது பாக வில்லாத யாகினோல் நெறியல்லா நெறிச்சென்று கெதெல்.

(தெ - ப - லை.) - இடிப்பாறை - உறுதிசொல்லுநற் குரிய வரை, இல்லாத - (தனக்குத்துணையாக) கொள்ளாமையால், ஏமரா - காவலற்ற, மன்னன் - அரசன், கெடுப்பாரில்ஆணும்- (பகையாய்க்) கெடுபவர் இல்லாதிருந்தாலும், கெடும் - (தானே) கெவன்.

The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.

முதலிலார்க் கூநிய மில்லே மதிலையாஞ் சார்பிலார் கில்லே நிலே.

(பரி-லை.) எ-து,-முதற்பொருளில்லாத வணிகர்க்கு அதனுல்வரும் இழிபம் இல்கியாம், அதுபோலத் தம்மைத்தாங்குவதான் துணையில்லாத அரசர்க்கு அதனுன் வரும் நிலையில்ல், எ-று.

முதல்பெற்றே இலாபம் பெறவேன்மொாறுபோலத் தாங்குவாய்ப் பெற்றே நிலேபெறவேண்மென்பதாம். நில் - ஆரசர் பாரத்தோடு சலி யாது நிற்றல்.

(தெ - ப - லை.)-முதலிலார்க்கு - முதற்பொருளில்லாத வணிகர்க்கு, ஊழியம்-(அதனுல்வரும்) ஆகாயம், இல்லே-இலது, (அதுபோல) மதிலையும் - (தம்மைத்) தாங்குவதாகிய, சார்பு இலார்க்கு - துணையில்லாத அரசர்க்கு, நிலே - (அதனுல்வரும்) நிலையான த, இல்லே - இலது.

There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.

பல்லார் பகைகொளலிற் பத்தடத்த இடைக்கண் சில்லார் தொடர்கை விடல்.

Page 223

சிற்றின்ஞ்சோமை

450

தனியனுய்வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்றமடல்கு நிமைமயுடைத்தி அமசன் பெரியோரும் நட்பினேக் கொள்ளாதொழிதல்

It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.

(பரி-ளை.) எ-து,-தான் தனியனுய்வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்றமடல்கு நிமைமயுடைத்தி அமசன் பெரியோரும் நட்பினேக் கொள்ளாதொழிதல், எ-று. பலர் பகையாய்க்கால் “மோதி முன்னொடு மூப்பகை கண்டிடல்-பேதுசெய்து பிளந்திடல்” என்பவையல்லது ஒருங்கு விளையாத்தல் தீது, செய்தாலும் ஒருவாற்று ஒய்தல்கூடும், கல்லார் தொடர்கைவிட டால் ஒருவாற்றுநும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினுந் தீதென்பதாம். இவைமூன்றுபாட்டானும் அது செய்யாதவழிப் படுங் குற்றந் கூறப்பட்டது. (தெ-ப-ளை.)-கல்லார் - (அரசன்) பெரியவருடைய, தொடர்கைவிடல் - நட்பைவிட்டிறுத்தல், பல்லார் - (தான்தனி யனு யிருந்து) பலரோடும், பகைகொள்ளின் - பகைகொள்ளு தகைப்பார்க்கிணும், பத்தெடுத்த-பத்துப்பந்கு அதிகமாகிய, தீமை த்தே - தீமையுடையதேயாம்.

அதி-சிற்றின்ஞ்சோமை

அம்தாவது சிறிய இனத்தைப் பொருந்தாமை. சிறிய இனமாவது கல்லதனலனும் நீயதன்தீமையும் இல்லென்போரும் விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளீட்ட நடலு. அவைத் திறித்து இருமையுங்கெடுக்கும் இயல் பிறுய அதன்பொருந் திருத்தல் பொய்யாகாத் திண்ணகோடல் பயன்ற றென்ப துணர்த்தற்கு இம்து அதன்பின் வைக்கப்பட்டது.

க. சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சுழன்று விடும். (பரி-ளை.) எ-து,-பெரியோரியல்பு சிறிய இனத்தை அஞ்சாநிற்கும்; எஞ்சியோரியல்பு அது சேர்ந்தபொழுதே அதனைத் தனக்குச் சுற்ற மாக என்ணித் துணியும், எ-று. தத்தம் அழிவு திரியுமாறும அதனல் தமக்குவருந் துன்பமும் கோக்க லின் அழிவுடையாள் சவொன்றும், அழிவொற்றுமையாற் பிரிது கோக் காமையின் அழிவிலதார் தமக்குச் சுற்றமாகத் துணிவொன்றுவ் சூறி யுர். பொருளிந் தொழில்கள் பண்பின்மனின்றண. இதனும் சிறிய இனம் பெரியோர்க் காகாதென்பது கூறப்பட்டது. (தெ-ப-ளை.)-பெருமை - பெரியோருடைய சபாவகுண மானது, சிற்றினம் - சிறியவினத்தைக்கண்டு, அஞ்சும் - அஞ்சா நிற்கும்; சிறுமைதான் - மற்றச்சிறியோருடைய சபாவகுண நிற்கும்; சிறுமைதான் - மற்றச்சிறியோருடைய சபாவகுண

Page 224

சிற-ம். அதி. சிற்றினஞ்சேராமை.

451

உ. நிலத்தியல்பா நீர்திறன் தற்றுகு மாந்தர்க் கினத்தியல்பு காறு மலிவு.

As water changes (its nature) from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.

(பரி-ள.) எ-து.—தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம்; அதுபோல, மாந்தர்க்குத் தாம்சோர்ந்த இனத்தினது இயல்பானே அறிவுந் தந்தன்மை திரிந்து அவ் வினத்தின் தன்மைத்தாம், எ-று. எடுத்துக்காட்டவேமை. விசும்பின்கண் தன்தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்த்தவழி நிலம்போலப் பண்புடன் தாழ்த்தோபோலத் தன்னிலேக்கண் தன்தன்மைத்தாய அறிவு பிற இனத்தோடு சேர்த்தவழிக் காட்சிமுதலிய தொழில்கள் திரியுமென இதனுள் 'அதனது காரணம் கூறப்பட்டது. (தெ-ப-ளை)-நீர் - நீராணது, நிலத்து - (தான்சேர்ந்த) நிலத்தினது, இயல்பான் - குணத்தினுலை, திரிந்து - (தனது) தன்மைவேறுபட்டு, அற்று ஆகும் - அந்நிலத்தினது தன்மையாகும்; (அதுபோல) மாந்தர்க்கு - மனிதர்க்கு, அறிவு - அறி வானது, இனத்து-(தாம்சேர்ந்த) இனத்தினது, இயல்பு-குணத் தினுலை, (திரிந்து) - தனது தன்மைவேறுபட்டு, அது ஆகும் - அவ்வினத்தினது தன்மையாகும்.

452

இ. மனத்தான மாந்தர்க் குணர்ச்சி யினத்தான மின்னுஎன னப்பொருட் சொல்.

(பரி-ளை.) எ-து.—மாந்தர்குப் பொதுவுணர்வு தம்மனக்காரண மாக வுண்டாம்; இவன் இத்தன்மையென்று உலகத்தாற் சொல்லப் படும் சொல் இனக்காரணமாக வுண்டாம், எ-று. இயற்கையாய புலனுணர்வுமாத்திரத்திற்கு இன்ம் வேண்டாமையின் அதனை மனத்தானமென்றும், செயற்கையாய விசேடவுணர்வுபற்றி நல் என்றுகத் தீயென்றுக் கிழஞ்சொல்ர்கு இனம் வேண்டெலின் அன்ன இனத்தானமென்றும் கூறினர். உவமையளவை கொள்ளாது அத்திறிபும் மனத்தான மென்போலை நோக்கி இதனுன் அது மறுத்துக் கூறப் பட்டது.

Page 225

453

ச. மனத்து உள துபோல் காட்டி யொருவர்க் கினத்து உள தாகு மலிவு.

எ-து,—ஒருவர்க்கு மனத்து உளதுபோல் காட்டி அவன் சார்ந்த இனத்தின் கண்ணே உளதாம், எ-று. மெய்ம்மை காக்காமுன் மனத்துளதுபோன்று காட்டியும் பின்னும் இயல்புப்படின்றித் தன்னலத்தாயும் இருத்தலின், காட்டியவன் இறந்தகா லத்திற் கூறினுள். விசேடவுணர்வுதானும் மனத்தின் கண்ணே அன்றே உளதாவ தென்பாடோக்ஷி, ஆண்பெ புலப்பபென் இணையுள்ளது அதற் கூமலம் இனமென்பது இதனுற் கூறப்பட்டது.

453

The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.

(தெ-ப-ரை.)—அறிவு - அறிவிசேட அறிவு, ஒருவனுக்கு, மனத்து - மனத்தினிடத்து, உள துபோல, காட்டி - (தன்னேக்) காட்டி, இனத்து - (அவன் சேர்ந்த) இனத்தினிடத்தே, உளது ஆகும் - உண்டாகும்.

454

க. மன்னுய்மை செய்வினே தூய்மை மின்னுய்மை தூவா வரும்.

(பரி-ரை.) எ - து,—அவ்விசேடவுணர்வு புலப்பதேஇடனுப மனக் தூயனற்றன்மையும் செய்வினே தூயனதம் றன்மையுமாமிய இரண மும் ஒருவர்க்கு இன்னூயனற்றன்மை பற்றுகோடாக உளவாம், எ-று. மன்னூயனற்றலாவது விசேடவுணர்வு புலப்பமோறு இயற்கையாய் அறியாமையின் மீங்குதல். செய்வினே தூயனதலாவது மொழிமெய்களாந் செய்யும் நல்வினை நுடையனதல். தூவென்பது அப்பொருட்டாதல் “தூவ றத் திறந் தான்” என்பதனனு மறிக. ஒருவன் இன்னூயனகவே அத னேடு பயிற்சிவயத்தான் மன்னூயனும் அதன் கண் விசேடவுணர்வு புலப் பட்டு அதனுந் சொல்லுஞ் செயலுந் தூயனமென, இதனல் இனத்துள்ந வாமாறு கூறப்பட்டது.

454

Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.

(தெ-ப-ரை.)—மனம் - (அறிவிசேட அறிவு வெளிப்பட இடமாகிய) மனம், தூய்மை - பரிசுத்தனுடற் றன்மையும்.

Page 226

455

சு. மன்னுயார்க் கெச்சன ருகு மின்னுயார்க் கில்லென விநே.

To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.

செய்வினை - செய்தொழில், தூய்மை-பரிசுத்தனதற்ன மையும், இரண்மே - (ஆகிய) இரண்மேம், இனம் - (சேர்ந்த) இனம், தூய்மை - பரிசுத்தனுந்தன்மை, தூவா - பற்றுகோடாக, வரும் - உண்டாகும்.

456

எ. மனகல மன்னிற்க் காக்க மினகல மெல்லாப் பகமந் தரும்.

To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.

(பரி-லை.) எ-து,-மனத்துய ராயினர்க்கு மக்கட்டேறு நன்றுகும்; இனத்துய ராயினர்க்கு நன்றுகாத வினெ யாதும் இல்லெ, எ-று. காரியங் காரணத்தின் வேறுபடாமையின் எச்சன்றுகுமென்றும், கல்லினதோடெண்ணிச் செய்யப்படேலின் எல்லாவினெயும் மல்லவாமென் மிகூறினர். (உத-ப-லை.) -மனம்துயார்க்கு - மனம் பரிசுத்தமானவர் க்கு, எச்சம் - மக்கட்டேறு, நன்றாஆகும்-கலுமுடைய யாகம், இன ம்துயார்க்கு - இனம் பரிசுத்தமானவர்க்கு, நன்றாஆகாவினெ-கன் றுகாதசெயல், இல்லெ - (யாதும்) இல்லெ.

Page 227

களவு-ம். அதி. சிற்றின்ஞ்சோராமை.

ம. மனகல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினகல மேமாப் புடைத்து.

Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.

(பரி-ளை.) எ-து.—மனன்மையை முன்னிலையினால் தாமே உடையராயினுங் அமைந்தார்க்கு இனன்மை அதற்கு வலியாதல் உடைத்து, எ-று. நன்கலென்னுங் மூன்றனுரு விகாரத்தாற்றெக்கது. அன்னல்வின உள்வழியும் மனலத்தை வளர்த்துவருதலின், அதற்கேமாப் புடைத்தாயிற்று. (மத-ப-ளை.)—மனகலம் - மனகன்மையை, நன்கு-(முன்னிலை) நல்வினையினலே, உடையர் ஆயினுங்-(தாமே) உடையவாயிருந்தாலுங், சான்றோர்க்கு- நிறைந்தோர்க்கு, இனகலம்-இனன்மையானது, ஏமாப்பு-(அதற்கு) வலிமையாதல், உடைத்து - உடையது.

ச. மனலத்தி னற்கு மறுமையமற் றம்த மினலத்தி னேமாப் புடைத்து.

Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.

(பரி-ளை.) எ-து.—ஒருவற்கு மனன்மையானே மறுமையின்பம் உண்டாம்; அதற்கு அச்சிறப்புத்தானுங் இனன்மையான் வலிபெறுதல் உடைத்து, எ-று. மனலத்திற்கு மறுமையென்றது மறுமை பயப்பது மனன்மைதானே பிறிதோன் றன்றென்னுங் மதத்தை உடம்பட்‌டிக் கூறியவாறு. மறுமை—இன்றுத்தழியுட எச்சவும்மை. ஒரோழித்தாமதகுந்தான் மனலந் திரியிலுங் சல்வினாங் ஒப்பாறுத்தி மறுமையப் பிக்குமென நிலெபெறச்செய்யுமாறு கூறப்பட்டது. இவைகந் தபாட டாளுஞ் சிற்றின்சோரமையது சிறப்பு கல்லின்சோர்தலைய எழுமைகத்தாற் கூறியவாறிக. (மத-ப-ளை.)—மனலத்தின் - மனன்மையால், மறுமை-மறுமையின்பம், ஆகும் - உண்டாம்; மற்று-அதற்கு அச்சிறப்புத்தானும், இனலத்தின்-இனன்மையால், ஏமாப்பு-வலிபெறுதல், உடைத்து - உடையதாம்.

க0. நல்வினத் திநுங்குந் துணையில்ல சிறினத் தினல்லப் படப்பதூஉ மில்.

Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.

Page 228

அதி. தெரிந்துசெயல்வகை.

(பரி - லா.) எ-து,一ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை; தியவினத்தின் மிக்க பகையும் இல்லை, எ-று.

இதனுருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. இஃகென்பது பின் இருங்கூட்டி உம்மை மாற்றியுஐக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக் கித் துயருறுமற் காத்தவின் அதனேத் துணையென்றும், தியினம் அழிவின் நீக்கொத் துயருவித்தலின் அதனேப் பகையென்றும் கூறினர். அல்லற் படுப்பதென்பது எஃப்பெயர். இதனுல் விதியெதிர்மறைகள் உடன்கூறப் பட்டன.

(கத-ப-ளை.)一நல் இனத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவனுக்கு) நல்ல இனத்தின் மிகுந்த துணையும் இல்லை; தீய இனத்தின் (ஊங்கு) - தீய இனத்தின்மிகுந்த, அல்லற்படுப்பதும் - துன்பத்தைவொவிப்பதும் [பகையும்], இல்லை - இல்லை.

There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.

அதி一தெரிந்துசெயல்வகை,

அஃதாவது ஆசன் தான்செய்யும் வினைகளே ஆராய்ந்து செய்யுந் திறம். அச்செயல் பொரியாதித் துணக்கோடல் பயனுடைத்தாயலரி உவ ரோடே செய்யப்படுவதாகலின், இது சிற்றின ள் சேராமையின்பின் வைக்கப்பட்டது.

க. அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு முடியமுன் கூழ்ந்து செயல்.

(பரி - லை.) எ-து,一வினைசெய்யுங்கால் அப்பொழுத அதனல் அழி வதையும் அழிந்தாற்பின் ஆவதையும் ஆய்ந்தற் பிற்பொழுததரும் ஊழி யத்தையும் சேர்நுங்கி உறுவதாயிற் செய்க, எ-று.

உறுவதாவது நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு எதிர்வினும் அது வளர்ந்துவருதல். அழிவதின்மையின், எதிர்வின்கண் வருமாக்கத்தை யுடைய மென்று : எனவே, அவ்வியம் பெறின் நிகழ்வின்கண் அழி வதும் ஆவதின் தம்முளொத்தாயினும் ஒழிதற்பொருட்னென்பது பெற்றும். இரண்கொளலத்தும் பயனுடைமை தெரிந்து செய்கவென்பதாம்.

(தெ-ப-ளை.)一அழிவதும் - (தொழில்செய்யுமிடத்து) அழிவதையும், ஆவதும் - (அழிந்தாற்பின்) ஆவதை யும், ஆகி - ஆகின்று, வழிபயக்கும் - பின்புதற்கின்ற, ஊழிய முன் - ஆகாயத்கியும், கூழ்ந்து - ஆராய்ந்து, செயல் - (ஆகாயம் அஃதகப்பட்டால்) செய்யக்கடவன்.

Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will bo his ultimate gain, and (then, let him) act.

Page 229

உ. தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்று மில்.

(பரி-ளை.) எ-து,-தாம் தெரித்துகொண்ட இனத்துடனே செய்யத் தகுந்த வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணிச் செய்யது முடிக்கவல்ல அரசர்க்கு எய்துதக் கரிய பொருள் யாதொன்றும் இல்லை, எ-று.

ஆராயப் படுவனவெல்லாம் ஆராய்ந்துபோந்த இனமென்று மாம். செய்வார்க் கென்றனுல், வினையெனுனுள் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. வினையாவது மேம்சேன்முதல் வேறல் ஒருவர தொழில். போ ருளகட்கேதுவாய அதனிற்றவருமையின், அறிபொருள்களெல்லாம் எளி தினையத வொன்பதாம். இவை யிரண்போட்டாறும் செய்யத்தகும் வினையும் அது செய்யுமாறும் கூறப்பட்டன.

(தெ-ப-ளை.)-தெரிந்த- (தாம்) தெரிந்துகொண்ட, இனத் தொடு - இனத்துடனே, தேர்ந்து - (செய்யத்தகுந் தொழில்) ஆராய்ந்து, எண்ணி - (பின்புதாமு ம்தனித்து) ஆலோசித்து, செய்வார்க்கு - செய்கு முடிக்கவல்ல அரசர்க்கு, அரும்பொருள் - பெறுதற்கரியபொருள், யாதொன்றும் இல்லை.

462

There is nothing too defficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.

There is nothing too difficult to be attained by those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.

இ. ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை யூக்கா ரிறுவடை யார்.

(பரி-ளை.) எ-து,-மேலப்பட் கடவ ஊதியத்தின கோக்கி முன் னெய்யின்ற முதல் தன்னேயும் இழத்தக்கேதுவாய செய்வினையை அறிவு டையார் மேற்கொள்ளார், எ-று.

கருதியெனுல் இழக்குமெனுல் பெயொச்சவினே கொண்டது. எச்சயுங்மை விகாரத்தாற்றென்கஅத். ஆக்கமேயுந்நி முத லையும் இழக்கும் வினைகளாவன வலியுந் காலமுந் இடனும் அறியாது பிற் மண் கொள்வான்சென்று தம்மண்ணுந் இழத்தல்போல்வன. முன்செய்து போக்த வினையிலும் என்பார், செய்வினையென்றுர்.

(தெ-ப-ளை.)-ஆக்கங் கருதி-(பின்பறக்கட வழகிய) இலா பத் தினைந்த து, முதல் - (முன்பெற்ற ஊழ்ள) முதலையுங், இழக் கும் - இழக்கற் கெதுவாகிய, செய்வினை - தொழில், அறிவு டையார் - மேற்கொாள்ளார்.

463

Wise men will not, in hopes of profit, undertake works that will consume their principal.

Wise men will not, in hopes of profit, undertake works that will consume their principal.

Page 230

தெரிந்துசெயல்வகை

ச. தெவ்வி லகணேத் தொடடங்கா ரிளிவென்னவ் மேதப்போ டஞ்சு பவர்

(பரி-ளை.) எ - தி,-இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து திணைத வில்லாத விண்ணையத் தொடடக்கார். தமக்கு இளிவரவென்றுன் குற்றமுண் டாதல் அஞ்சுவார், எ-று. தொடடகின் இடையின் மடங்களாகாமையின், தொடட்கொள்னுர். இளிவரவு - அவ்வியோயாற் பின்னழிவெய்தியவழி அதன் மேலும் அறிவும் மாணும் இலொன்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃதுண் டாதல் ஒருதல்லியாகவின், தெளிவுள்வழித் தொடடக்குச் செல்பதம்.

தெரிந்துசெயல்வகை

(தெ-ப-ளை.)-இளிவுள்னும்-(தமக்கு) இழிவென்று சொல்லப்பட்ட, ஏகப்போ-குற்றமுண்டாவதற்கு, அஞ்சுபவர்-பயப்படுவோர், தெளிவில் அதிகள் - (இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து) தெளியாததொழிலே, தொடடக்கார்-செய்யத் தொடடங் கார்.

தெரிந்துசெயல்வகை

464

  1. Those who fear reproach will not commence any thing which has not been (thorougly considered) and made clear to them.

Those who fear reproach will not commence any thing which has not been (thoroughly considered) and made clear to them.

தெரிந்துசெயல்வகை

சு. வகையறச் சுழா தெழுதல் பகைவராப் பாத்திப் படைப்பதோ ராறு

(பரி-ளை.) எ - தி,-சென்றுல் நிகழும் இறக்கென்பெல்லாம் முற்ற ஏண்ணது சில ஏண்ணிய திண்ணியோனே அரசன் பகைவர்மேல் செல்லு தல் அவரை வளருமிலத்திலே நிலபெறச் செய்வதொரு சொியாம், எ-று. அத்திறங்களாவண வலி, காலம், இடனென்ரிறுள் தணக்கும் பகை வர்க்கு முள்வாம் நிலமைகளும், விண் தொடடகுமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனுந் பெறும் பயனும் முதலாயின. அவற்றுட் சில எஞ்சினுந் பகைவர்க்கு இடனுந் ஆக வான், முற்றுப்பெற எண்ணவேண் டமென்பதாம். இவை ளுன்றபாட்டா இம் ஒழியத்தகும் விண்ணுந் ஒழியாவழிப்படும் இழக்குங் கூறப்பட்டன.

தெரிந்துசெயல்வகை

(தெ-ப-ளை.)-வகை-(சென்றுல்கடக்குங்) விதங்களெல்லாம், அறச்சுழாது-முற்ற எண்ணுமால் [சிலெவண்ணிய வளியென்றபடி], எழுதல்-(அரசன் பகைவர்மேல்) செல்லு தல், பகைவரை-அப் பகைவரை, பாத்தி-வளருமிலத்திலே, படைப்பது-நிலபெறச் செய்வதாகிய, ஓராறு-ஒரவழியாம்.

தெரிந்துசெயல்வகை

465

  1. One way to promote the prospetry of an enemy, is (for a king) to set out (to war) without having thoroubly weighed his ability (to cope with its chances).

One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances).

தெரிந்துசெயல்வகை

சு. செய்தக்க வில்லசெயக் கெடுஞ் செய்தக்க செய்யாமை யாணுங் கெடும்

Page 231

466

466

He will perish who does what it is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.

எண்ணி துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு

(பரி-ளை.) எ-து,-செய்யத் தக்க கருமமும்; முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக, தொடங்கி இவைத்துப் பின் எண்ணக்கடவோம் என எழுதல் குற்றமாதலான், எ-து.

துணிவுபெற்று நிகழ்தலின், துணிவெனப்பட்டது சிறப்புடமை விகாராத்தறுக்கது. உபாயமென்பது அவாய்நிலேயான் வந்தது. அது கொள் தல், இச்சொற்சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தலென ரால்வகைப் படும். இவற்றை வடநூலார் தாந சாம பேத தண்ட மென்ப. அவற்றுள் முன்னேய இரண்டும் இவ்கையை, எஞ்ஜய மூவகையை; இவ்வகைகளெல்லாம் சுண்டோப்பிப்பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணுதித்தொடங்கின் அவ் வினே மாற்றநுல் விலக்கப்பட்டு முடியாமையாறும், இடையின் ஒழித லாகாமையாறும், அரசன் துயருறுதலின், அல்வென்ன றுமையை இழுக்கென் றுர். செய்வனவுறையும் உபாயமிந்தே தொடங்குக வென்பதாம்.

(தெ-ப்-ளை.) கருமம் - (செய்யத் தக்க) தொழிலேயும், எண்ணி - (முடிக்கும் உபாயத்தை) ஆலோசித்து, துணிக - தொடங்கக்கடவன், துணிந்தபின் - தொடங்கியபின்பு, எண்ணுவம் எண்பது-ஆராயக்கடவோமென்பது, இழுக்கு - குற்றமாதலால்.

467

Consider, and then undertake a matter; after having undertaken it, to say “We will consider,” is folly.

Page 232

சள-ம். அதி. தெரிந்துசெயல்வகை.

அ.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்கின்று போற்றினும் பொத்துப் படும்.

Though many stand to uphold it, the work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.

(பரி-ள.) எ-து,-முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயன்சி, திறவர்பலர் நின்ற புறைபடாமற் காப்பினும் புறைபடும், எ-று. முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலும் பொருணசையான் கண்ணும், இன்சொல்லிச் செப்பமுடையான், மடியான், முன்னே பிறரோடு பொருது கொத்தவென இவர்கண்ணும், வேற்படுத்தலைத் திறப்படையான், தன் பகுதியோடு பொருந்தாதொன இவர்கண்ணும், ஒருத்தலை இவர்மின் வாதவழி இவர்கண்ணும் தேறப்படாத செய்மக்கண்ணும் செய்து, வெல்லுமாற்றுன் முயறல். புறைபடுதல்-கரு தகன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல். உபாயத்து சிறப்புக் குறியவாறு.

(தெ-ப-ள.)—ஆற்றின்- முடியுமுபாயத்கால், வருந்தா வருத்தம் - (கருமத்தைக்குறித்து) வருங்காத முயற்சியான து, பலர்கின்று - (திறவர்) பலர்கூடியின்று, போற்றினும் - (குற்றப் படாமல்) காப்பினும், பொத்துப்படும் - குற்றப்படும்.

The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.

ஆ.

நன்றும்ற்ற இள்ளநக் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றுக் கடை.

There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.

(பரி-ள.) எ-து,-வேற்றுவேற்றமாட்டு கண்ருன உபாயஞ்செய் தற்கண்ணுக் குற்றமுண்டாம், அவரவர்க்கே ஆராய்ந்திற் அவர் திற்மையச் செய்யாவிடன், எ-று. கண்ரணவுபாயமாவது கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர்கண்ணும் இனியவாதம் சிறப்புடையமையின், உம்மை சிறப் புடைமை. அவுற்றை அவரவர் பண்பறிந் தாற்றுமையாவது அவ்ர்முன் றியலல்லாதார்கண்ணே செய்தல். தவறு - அவ்வினைமுடியாமை.

(தெ-ப-ள.)—கண்று- (வேற்றசசிரித்து) கல்லவுபா யத்தை, ஆற்றள்ளும் - செய்யுமிடத்தும், தவறு - குற்றம், உண்டு—; அவர் அவர் - அவரவருடைய, பண்பு-குணங்களே, அறித் தி- (ஆராய்ந்து) அறிக்கு, ஆற்றுக்கடை - (அக்குணங்களுக்கு இசையச்) செய்யாவிடத் து.

இ.

எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டின் தம்மொடு கொள்ளாத கொள்ளா தலைகு.

(பரி-ள.) எ-து,-அரசர் விண்முடித்தப்பொருட்டேத் தம் இலமை கொள்ளாத உபாயங்கிளச் செய்வராயின் உலகந் தம்மை இகழா மிட்கும்; இகலான், அந்த இகழாவுபாயங்கள நாடிச் செய்க, எ-று.

Page 233

உகம்

சம-ம். அதி. வளியறிதல்.

தம்மென்பது ஆகுபெயர். தங்கேலமையோடு பொருந்தாத உபாயங் கோச் செய்தலாவது தாம் வளியாராப்பவைத்து மெலியார்க்குரிய கொடுத் தன்முதலிய மூன்றனைச்செய்தலும், மெலியாராய்வைத்து வளியார்க்குரிய இறுத்தெலச் செய்தலுமாம். இவையிரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின் உலகந் கொள்ளாதென்றுர். அஃது எல்லாதனசெய்தலாவது அவ்வைத் தக்தம் வன்மை மென்மைகட்கோற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயக்கட்கு விண்முதல்வகையான் உரிமை கூறியலாறு. இவை காண்குபாட்டானுஞ் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமை யுங் கூறப்பட்டன.

(தெ-ப-ரை.)-தம்மொடு - (ஆசர்தொழில் முடித்தற்பொ ருட்டெத்) தமதுளேலமையோடு, கொள்ளாத-பொருந்தாத உபா யங்களெச் (செய்வாராயின்), உலகு - உலகமானது, கொள்ளாது - அங்கீகரியாது [இகழுமென்றபடி]; (ஆதலால்), எல்லாத - (அவ்வுலகம்) இகழாத உபாயங்களெள, எண்ணி - ஆராய்ந்து, செ யல்வேண்டும் - செய்யக்கடவர்.

Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things, which do not become of his position to adopt.

சஅ-ம். அதி-வளியறிதல்.

அஃதாவது அவ்வுபாயங்களுள் ஒறுத்தல் கூறித்த ஆசன் கால்வகை வளியையும் அளக்தறிதல். அதிகாரமுறையும் இதனுனே விளங்கும்.

க. விணவலியுந் தன்வலியுஞ் சாற்றுந் வலியுந் தூண்வலியுந் தூக்கிச் செயல்.

(பரி-ரை.) எதுவெ,-தான் செய்யக்கருதிய விணவலியையுந் அதனேச் செய்து முடிக்குங் தன்வலியையுந் அதனே விலக்கலூறுந் தாற்றுண்வலி யையுந் இருவர்க்குந் தூண்யாவார் வளியையுந் சோத்துக்கித் தன்வலிமை யின் அவ்விகையைச் செய்க, எ-று.

இக்கால்வகையுள் விண்வலி அரண்முற்றதுங் கோடதுங் முதலிய தொழிலானும், எண்ய மூவகையாற்றலானுங் கூறுபடுத்துத் தூக்கப்ப டும். தன்வலி மிகவின்கட் செய்கவென்ற விதியால், தோற்றல் ஒருக இயாப்ப குறைவின் களனுங் வேறல் இயமாய்ப் பிறப்பின் களனுங் ஒழிக வென்பது பெற்றும்.

(தெ-ப-ரை.)-விண்வலியும் - (தான் செய்யக்கருதிய) தொழிலது வலிமையையுங், தன்வலியும் - (அதனேச்செய்து முடிக் குங்) தனதுவலிமையையுங், மாற்றுண்வலியும் - (அதனேவிலக் கலக்)குங்) பகைவனது வலிமையையுங், தூண்வலியும் - (இருவர்்க் குங்) பகைவனது விளைமையையுங் சோத்துக்கித் (ஈண்டுஎன்னுங் குறிப்பு) தொழில் செய்க.

Page 234

அதி-மம். அதி. வலியறிதல்.

471

எல்லவ தரிவ தரிந்ததன் கட்டங்கிச் செல்வார்க்குச் செல்லாத இல்.

Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.

(பரி-ளை.) எ - து, - தமக்கியலும் விணேையும் அதற்கரிய வேண் வேதாய வலியையும் அறிந்து எப்பொழுதும் மனமொழி மெய்க்கே அதன்கண்வைத்துப் பகைமேற்செல்லும் ஆசர்க்கு முடியாத பொரு வில்லை, எ-று. எல்லவெனவே விணேவலி முதலாய மூன்றும் அடங்குதலின், சுண்டறி வதன்றது திணேவலியோயிற்று. எல்லாப்பொருளும் எய்தவொன்ப தாம். இலவியாண்பாட்டாறும் வலியின்பகையும் அறிந்து மேற் செல்வொத்தும் பயனில் கூறப்பட்டன.

472

உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னாக்கி இடைக்கண் முறிந்தார் பலர்.

There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.

(பரி-ளை.) எ - து, - கருத்தாவாதலியுடைய தம்வலியின் அளவறியாதே மனவெழுச்சியால் தம்மின்வலியோடு வினேசெயலேத் தொடட்கி அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப்பெறது இடையே கெட்ட ஆசர் உலகத்துப் பலர், எ-று. உடையவென்பது அவாயின்றமையின், செயப்படுபொருள் வருவிக் கப்பட்டது. மூவகையாம்மூலங்களுஞ் சிறப்புடைய அறிவுடையார் சில ராதலின், முறிந்தார் பலொண்ருர். அதனுள் தம்வலியம்தே தொடல் க்கென்பது எஞ்சினமது.

Page 235

473

உபாயத்தொடங்கி, இடைக்கண்-(அவ்முறியஅதிகலால் தாம் அழியத்‌று முடிக்கப்பெறு‌த‌ல்) நெவியேல், முடிந‌தார் - க‌ட்ட‌ளிசர், பலர் - (உலக‌த்துப்) பல‌ராவர்.

There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.

ச. அமை‌ந்தா‌ந் கொழுகா னளவ‌றியான் ந‌ன்னீ விய‌ந்‌தான் விளை‌ந்‌து கெ‌டு‌ம். (ப‌ரி-ளை.) எ-து,-அய‌ல்‌வே‌ந்‌த‌ரோடு பொ‌ருங்‌கி ‌ஒ‌ழு‌கு‌வ‌த‌ந் செ‌ய்யா‌து த‌ன் ‌வ‌லி‌ய‌ள‌வு‌றி‌வ‌துஞ் செ‌ய்யா‌து த‌ன்னை ‌வி‌ய‌த்து அ‌வ‌ரோடு பகை‌த்த‌ஆ‌ர‌ச‌ன் ‌வி‌யை‌க் கெ‌டு‌ம், எ‌ன்று. கா‌ரி‌ய‌த்தை‌க் கா‌ர‌ணமா‌க் உ‌ப‌ச‌ரி‌த்து, ‌வி‌ய‌த்தா‌ந்‌று‌ர். ‌வி‌ளை‌ய ‌வெ‌ன்பது இ‌ரிந்‌து‌ந்‌றது. க‌ட்ப‌யோழு‌கு‌த‌ல், ‌வ‌லி‌ய‌றி‌ந்து பகை‌த்து‌லெ‌ன்னு‌ம் இ‌ரா‌ண்ப‌னு‌ள் ஒ‌ன்ற‌ன்றே அ‌ய‌ல்‌வே‌ந்‌த‌ரோடு செ‌ய‌ற்‌பா‌ல‌து, இ‌லை‌ய‌ற்‌பி‌த்‌தான் மெ‌ல்‌ய‌ந்‌று‌வ‌ல்‌தி‌தி அ‌வ‌ரோடு‌ப‌கை‌கொ‌ண்டா‌னு‌க்கு ஒ‌ரு‌போழு‌க்‌ம் ‌பி‌ல்‌யி‌ன்‌மை‌யி‌ன், ‌வி‌ளை‌ந்‌து‌கெ‌டு‌மெ‌ன்று‌ர். இ‌லை‌யி‌ரண்‌போட்‌டா‌னு‌க் ‌த‌ன்வ‌லி ‌ய‌மி‌யா‌ளி‌ப்‌பு‌ம் இ‌ழு‌க்கு‌க் கூ‌ற‌ப்ப‌ட்டது. (ம‌த-ப-ளை.)-ஆ‌ங்கு - அ‌ய‌ல்‌வே‌ந்‌த‌ரி‌ட்டு, அ‌மை‌ந்‌து-பொ‌ருங்‌கி, ‌ஒ‌ழு‌கா‌ன் - ‌ந‌ட‌வா‌த‌வ‌னு‌கி‌யு‌ம், அ‌ள‌வு - (‌த‌ன்வ‌லி) ‌ய‌ளை‌வ, அ‌றி‌யா‌ன் - அ‌றி‌யா‌த‌வ‌னு‌கி‌யு‌ம், ‌த‌ன்னே ‌வி‌ய‌ந்‌தான்-‌த‌ன்னே மெ‌ச்சி‌கொ‌ண்டு (அ‌வ‌ரோ‌பெ‌கை‌த்த) ‌ஆ‌ர‌ச‌ன், ‌வி‌ளை‌த்து - ‌வி‌ளா‌வா‌க, கெ‌டு‌ம் - கெ‌டு‌வான்.

474

He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.

இரு. பீ‌லி‌யெ‌ப் சா‌கா‌டு ம‌ச்சிறு ம‌ப்ப‌ண்ப‌ட் சா‌ல ‌பி‌கு‌த்துப் ‌பெ‌யி‌ன். (ப‌ரி-ளை.) எ-து,-‌பீ‌லி‌யே‌ற்‌றிய சக‌டமு‌ம் அ‌ச்சு‌மு‌றி‌யு‌ம், அ‌ப்பீ‌ல‌யை அ‌து பொ‌று‌க்‌கு‌ம‌ள‌வி‌ன்றி ‌பி‌கு‌த்தே‌ற்‌றி‌ன், எ‌ன்று. உ‌ம்‌மை சா‌கா‌ட்ட‌து ‌வ‌லி‌ச்சிற‌ப்பே‌உ‌ன்றி‌ப் ‌பீ‌லி‌யது கொ‌ய்‌மை‌ச் சிற‌ப்பு‌ந்‌தோ‌ன்ற ‌நி‌ன்றது. இ‌ற்‌ற‌மெ‌ன்னு‌ம்‌சி‌னோ ‌வி‌சை மு‌த‌ன்‌மெ‌னி‌ன்றது. எ‌ளி‌யெ‌ன்று ப‌ல‌ரோடு பகை‌கொ‌ள்வான் ‌தான் ‌வ‌லி‌ய‌னே ஆ‌யி‌னு‌ம் அ‌வ‌ர் தொக்‌க‌வ‌யி ‌வ‌லி‌யி‌ய‌மெ‌ன்னு‌ம் பொ‌ருள்‌கோ‌ன்ற ‌நி‌ன்ற‌மை‌யி‌ன். இ‌து ‌பி‌த‌த‌மொ‌ழித‌லெ‌ன்னு‌ம் அ‌ல‌ங்கா‌ர‌ம்: இ‌த‌ண்‌ண ‌தொ‌லாாது‌ற்றி ‌யெ‌ன்பா‌ரு‌ம் ‌ஒ‌ட்டெ‌ன்பாரு மு‌ளர். ஒ‌ரு‌வ‌ன் ‌தொழு‌வா‌ர்ப‌ல‌ரோடு பகை‌கொ‌ள்‌ளே‌வ‌ன்ற‌மை‌யி‌ன், இ‌த‌ன்மா‌ன்று‌ன் ‌வ‌லி‌யு‌ம் அ‌வ‌ன்‌தி‌ண‌வ‌லி‌யு‌ம் அ‌றி‌யா‌ளி‌ப்‌பு‌ம் இ‌ழு‌க்கு‌க் கூ‌ற‌ப்ப‌ட்டது. (ம‌த-ப-ளை.)-‌பீ‌லி - ம‌யி‌லி‌றை‌க, ‌பெய் - ஏ‌ற்‌றிய, சா‌கா‌டு‌ம் - ‌வ‌ண்டி‌யு‌ம், அ‌ச்சு‌இறு‌ம் - இரு‌சு‌மு‌றி‌யு‌ம், அ‌ப்ப‌ண்‌ட‌ம் -

Page 236

அதி. வளியறிதல்

475

அம்மயிறைகை, சாலமிழுக்கு - (அதிகமக்குமளவினல்லாமல்) மிகவும் அதிகப்படின், பெயின் - ஏற்றினுள்.

The axletree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.

சு. நுனிக்கொம்பு ஓரினு சங்கிறன் தூக்கி நுயிர்க்கிறதி யாகி விடும். (பரி-ளை.) எ - தி,-ஒருமரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறின ரூர் தம்ஞக்கத்தால் அவ்வளவினேக் கடந்து மேலும்‌ற ஊக்குவராயின், அவ்ளுக்கம் அவருயிர்க்கு இறுதியாய். முடிவும், எ-று. நுனிக்கொம்பொன்பது கடைக்கண்ண்பதுபோலப் பின்முன் கத் தொக்க ஆரும் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித் தன்கண் வந்தது. இமதிகேதுவாதத்ன இறுதியென்றுர். பகைமேற் செல்வான்தொடங்கித் தன்னுந் செல்லாமனவுஞ் சென்று கிறுண் பின் அவளவில் கில்லாது மனவெலுச்சியான் மேலுஞ்செல்லுமாயின், அவ்வே முன்கி வினோமுடிவிற் கேதவாகாத அவன் உயிர்முடிவிற்கேதவாமென்னுந் பொருள்தோன்ற கின்றமையின், இதுவும் மேல் அலங்காம். அளவறிந் திற்றல்வேண்டு மென்றமையின், இதனுல் விணவலி யதியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. (தெ-ப-ளை)-கொம்பர் - (ஒருமரக்) கொம்பினது, நுனி- நுனியில், எறினர்-ஏறினறவர், அஃது - (தம்வளிமையால்) அவ்வளவினே, இறது-கடந்து, ஊக்கின் - மேலும் ஏறவலிமை கொள்வாராயின், உயிர்க்கு - (அவ்வளிமை அவர்) உயிர்க்கு, இறுதியாகிடும் - முடிவாகிடும்.

476

எ. ஆற்றி னளவிற் ஜீக வதுபொருள் போற்றி வழங்கு கெறி.

There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.

(பழ-ளை.) எ - தி,-எயுறெரியாலே தமக்கள்ன போருளின் எல்லை பெற்றித்து அதற்கேற்ப சக; அள்னம் சீத்தல் பொருநப் பேணிக்கொண் டொழுகும் கெறியாம், எ-று. செயும்கெறி மேல் இறைமாட்சியுள் வருத்தமுங் வளர்தரசு என்புழி ஊத்தாம். எல்லைக்கேற்ப சீதலாவது ஒன்றுநெல்லையைக் காண்கு றுங்கு, அவற்னுள் இமண்டநீத் தன்செலவாக்கி, தன்சென்னீ மேல் இடர் வந்தழி அது நீக்குதந்பொருட்டுங் வைப்பாக்கி, கின்றவென்றநீதல் பிறரும் “வருவாயுட் காலவழங்கி வாழ்தல்” என்றுர். பேணிக்கொண் டொழுகுதல் - ஒருவோரு நட்பிலாத அதன்னத் தம்மோடு நட்புண்டாக விக் கொண்டொழுகுதல். முதலிற்செல்வு சுருங்கித் பொருள் ஒருகாலுந் சிக்கொதன்பதாம்.

Page 237

சமூ-ம். அதி. வளியறிகல்

477

(உத-ப-லை.)—ஆள்ரின் - (கொடுக்கும்) வழியினலே, அளவு-(தனக்குள்ள பொருளின்) அளவை, அறிந்து-தெரிந்து, கொடு - (அதன்கேற்க) கொடெக்கக்கடவன், அது - அக்கொடெத்த லானது, பொருள் - பொருளே, போற்றிவழங்கும் செறி - காப்பாற்றிக்கொண்டு நடக்கும் வழியாம்.

Let a man know the measure of his ability (to give,) and let him give accordingly; such giving is the way to preserve his property.

அ. ஆகா மளவிட்டி தாயினுங் கெடில்லப் போகா மகலாக் கடை.

478

(பரி-லை.) எ-து,-ஆசார்க்குப் பொருள்வருவன்ற செரியாவு சிறிதாயினும் அதனுங்கெடில்லயாம், போின்ற செரியாவு அதனில் பெருகாதாயின், எ-று. இட்டிதெனவும் அகலாதெனவும் வநபணின்கொழில் கபொருண் மேனினறன். பொருளென்பது அதிகாரத்தான் வருவித்து, அளவெண் பது பின்னுங்கூட்டி உலைக்கப்பட்டன. மூதலுஞ் செலவுந் தம்முள் ஒப்பிளுங் கெடில்லெயன்பதாம். (தெ-ப-லை.)—ஆளு-ஆறு -(ஆசனுக்கப்பொருள்) வருகின்றவழியானது, அளவு - அளவினல், இட்டது-ஆயினும்-சிறிய தாயின்றாலும், கேடு இல்லே - (அதனால்) கெடல் இல்லே, போகு ஆறு - பாகின்றவழி, (அளவு) - அளவினல், அகலாக் கடை - (அதனில்) அதிகப்படாதாயின்.

Even though the income (of a king) be small, it will not cease his (min) if his outgoings be not larger than his income.

479

(பரி-லை.) எ-து,-தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதம் கேற்ப வாழமாட்டான் வாழ்க்கைகள் உள்ளனபோலத் தோன்றி மெய்ம்மையான் இல்லையப்ப் பின்பு அத்தோற்றறும் இன்றிக் கெட்டு விடும், எ-று. அல்வெல்கேற்ப வாழதலாவது அதனிற் சுருங்கக் கூடாதாயின் ஒக்கவாயினும் ஈத்தல் துய்த்தும் வாழ்தல். தொடர்கததிற் கேடு வெளிப்படாமையின், உளபோலத் தோன்மியென்றர். முதலிற்செலவு மிக்கால் வரும் ஏதன் கூறியவாறு. (தெ-ப-லை.)—அளவு - (தனக்குள்ளபொருளின்) அளவை, அறிந்து - தெரிந்து, வாழாதான் - (அதன்கேற்க) வாழ மாட்டாதவனது, வாழ்க்கை - வாழ்க்கைகளானவை, உளபோல-உள்ளைபோலத் (தோன்றீ), இல்லாதி = (மெய்ம்மையால்) இல்லாதான்.

If a man lives not according to his means, his prosperity will seem to be, but will not really be, and will at length utterly perish.

Page 238

அதி. காலமறிதல்

479

இல்லையாகி, தோன்ற - (பொன்)பு அஃதேகாட்டமும் இல்லாமல், கெடும் - அழியும்.

The prosperity, of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.

குறிப்புரை: எ-து,-தனக்குள்ள அளவு தக்காமைக் கெடுவாய ஒப்பு ரவாண்மையால் ஒருவன் செல்வத்தினெல்லே விளையக் கெடும், எ-று. ஒப்புரவேயினும் மிகலாகாதென்றமையான், இதுவுமது. இவை காண்குபாட்டானும் மூவகையாற்றனுள் பெருமையின் பகுதியாய பொ ருன்வலியறிதல் சிறப்பு கோக்கி வகுத்திக் கூறப்பட்டது. (தெ-ப-urai.)-உளவரை - (தனக்கு) உள்ள பொருளின ள வை, தூக்காத - ஆராயாமைகேதுவாயிய, ஒப்புரவு.ஆண்மை - உபகாரமுடையமையால், வளவரை - (ஒருவனது) செல்வத் தி னளவு, வல்லேக்கெடும் - விளையாக்கெடும்.

480

The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.

அதி—காலமறிதல்

அஃதாவது வலியான் மிகுதியுடையனுய்ப் பகைமேற்செலுதற்ற அர சன அச்செல்விற்கேற்ற காலத்திற்றல் அதிகாரமுறையும் இத னே விளங்கும்.

குறிப்புரை: எ-து,-தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற் பொழுதின்கண் வெல்லாமிற்கும்; ஆதலால், பகைவரது இகழி வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கேற்ற காலம் இன்றி யமையாது, எ-று. எடுத்துக்காட்டெவை. காலமல்லாவழி வலியாற் பயனில்கெயன்பது விளங்கி நின்றது. இனிக் காலமாவது வெம்மையுங் குளிர்ச்சியுந் தம்முள் சதத நோய்செய்யாது தன்னுந் மூதையும் வரைத் தாய்து செல்லும் இயல்பினதாம். இதனுங் காலத்தது சிற் புக்குறப்பட்டது. (தெ-ப-urai.)-காக்கை - காக்கையானது, கூகையை - (கண்ணப்பார்க்கிஉம் வலிதாகிய) கோட்டை, பகல் - பகற் பொழுதில், வெல்லும்-செயிக்கும், (ஆதலால்), இகழ் - பகைவ ரது இகழ்ச்சியினால் வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கேற்ற காலத்தது சிறப் புக்குறப்பட்டது.

Page 239

சகு-ம். அதி. காலம்விசேஷல்

481

உ. பருவத்தோ டொட்ட வொழுக சிறுவினைத் திராமை யார்க்குங் கயிறு.

A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.

(பரி - ரை.) எ-து,-ஆசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல் ஒருவர்க்கண்ணும் நில்லாது நீங்குஞ்செல்வத்தைத் தன்கண் நீவ் காமற் பிணிக்குங்கயிறும், எ-று. காலத்தோடுபொருந்ததல்-காலத்த்பாமற்செய்தல். நிராமையென் றதனுல், நிர்தன்மையதென்பது பெற்றும். வினை வாய்த்தவருதலான் அதனின் ஆகுஞ் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காதென்பதாம்.(உத்-ப-ரை.)-பருவத்தோடட்ட - (அரசன்) காலத் தோடொபாருந்த ஒழுகல் - (தொழில் செய்து) நடத்தல், சிறு வினை-(ஒருவரிடத்துந் நில்லாது நீங்குஞ்) செல்வத்தை, நிராமை-(தன்னிடத்து) நீங்காமல், ஆர்க்கும் - கட்டுவதாகிய, கயிறு-கய ரூகும்.

482

இ. அருவினை யென்ப வுளவோ கருவியாற் கால மறிந்து செயின.

Acting at the right season, is a cord that will immovably bind success (to a king.)

(பரி-ரை.) எ-து,-ஆசரால் செய்தற்கிய வினைகளென்று சொல்லப்பவேன உளவோ, அவற்றை முடித்தற்கு ஆம் கருவிகளுடனே செய் தற்கு ஆகாலம் அறிந்து செய்வராயின், எ-று. கருவிகளாவன-மூவகையாற்றலும் கால்வகை உபாயங்களுமாம். அவை உளவாயவழியுங் காலம் வென்மென்ப தனித்தற்கு, கருவியாந் தென்றுள். எல்லைக்கும் எளிதின்முடியுமென்பதாம்.(தெ-ப-ரை.)-கருவியால் - (முடித்தற்கு அமைந்த) கார ணங்களுடனே, காலம் - (செய்தற்கு ஆகும்) காலத்தையும், அறிந்து - தெரிந்து, செயின - செய்வாராயின், அருவினை என்ப-(அர சால்) செய்தற்கு அரிய தொழில்கென்று சொல்லப்பவேன, உளவோ - உண்டோ.

483

Is there any thing difficult for him to do, who acts, with (the right) instruments, at the right time?

Page 240

அதிகாரம் : காலமறிதல்

484

ச. ஞாலங் கருதிநுங் கைகூடெங் காலங் கருதி யிடத்தாற் செயின்.

Though (a man) should meditate (the conquest of) the world, be may accomplish it, if he acts in the right time, and at the right place.

அதிகாரம் : காலமறிதல்

485

ந. காலங் கருதி மிருப்பர் கலங்காது ஞாலங் கருதி பவர்.

They who thoughtfully consider and wait for the (right) time (for action,) may successfully meditate (the conquest of) the world.

அதிகாரம் : காலமறிதல்

486

ச. ஊக்க முடையான் என்பக் குபொருநகர் தாக்கற்குப் பெருந்தகைத்து.

Page 241

சகூம அதி. காலமறிதல்.

உவமைக்கண் தாக்கற் கென்றதனுல், பொருளினுங் வென்றியெய்தற் பொருட்டென்பது கொள்க. இதனுல் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட் டது.

(தெ-ப-ரை) - ஊக்கமுடையான்-மிகுந்த வலிமையுடைய அரசன், ஒழிக்கம் - (பகைமேற்செல்லாது) காலம்பார்த்திருக்கின்ற இருப்பு, பொருதகர் - சண்டைசெய்கின்ற ஆட்கெட்டான், தாக்கற்கு - (தன்பகைகெடப்) பாய்தற்பொருட்டு, பெரும்தகைத்து - பின்னோக்கிப்போம் தகைமைத்து.

486

The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity,) is like the drawing back of a fighting-ram in order to butt.

The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity,) is like the drawing back of a fighting-ram in order to butt.

எ. பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்ப பொள்ளி யவர்.

(பரி-ரை.) எ-து,-அறிவுடைய அரசர் பகைவர் பிகைசெய்த பொருட்டே அவரையப் புறத்து வெகுளார்; தாம் அவரை வெல்லுதற்கேற்ற காலத்தினேயமித்த அது வருந்தணியும் உள்ளே வெகுள்வர். எ-று. பொள்ளெனவென்பது குமிப்புமொழி. வேரார் வேப்பொனக் காரணத் தைக் காரியமாக உபசரித்தார். அதிய வெகுண்டிழித் தம்மைக் காப்பராகிற் புறம்வேராவொன்றும், வெகுளிழிந்திழிப் பின்னுந் மிகை செய்யாம லடக்குதல் கூடாமையின் உள்வேர்ப்பொன்றுங் கூறினர்.

(தெ-ப-ரை) - ஒள்ளியவர் - அறிவுடைய அரசர், ஆக்கே-(பகைவர் குற்றஞ்செய்த) அப்பொழுதே, பொள்ளென - (அவரைய) விரைவாக, புறம்வேரார் - புறத்தில் கோபஞ்செய்யார், காலம் - (அவரை வெல்லுநற்கேற்ற) காலத்தை, பார்த்து-அதிக்கு, உள்வேர்ப்பர் - உள்ளேகோபங்கொண்டிருப்பர்.

487

The wise will not immediately and hastily shew out their anger ; they will watch their time, and restrain it within.

The wise will not immediately and hastily shew out their anger ; they will watch their time, and restrain it within.

அ. செறுநோக் காணிற் சுமக்க விறுவலர் காணிற் கிழக்கான் தீல்.

(பரி-ரை.) எ-து,-தாம் வெல்லக் கருதிய அரசர் பகைவர்க்கு இறுதிக்காலம் வருந்தணியும் அவரைக் கண்டாற்பணிக ; பணியவே, அக்காலம் வந்திருந் வழி அவர் தகைவின்மி இறுவர், எ-று. பகைமை எழியும் வகை மிகவுந் தாழ்கவென்பார் சுமக்கவென்றும், அன்னச் தாழ்வே அவர் தம்மைக் காத்த லிகழ்வராகலின் தப்பாமற் கெடுவோன்பார் அவர்திலே யொழாமென்றுங் கூறினர். தகைமேற்கொண்ட தோற்பொருநோத் தள்ளுந்கால் அது தன்தில் கிழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை மிரண்போட்டாறும் இருக்குங் கழிப்பகைமை தோன்றும் இருக்கவென்பது கூறப்பட்டது.

Page 242

கூட்‌ம். அதிக. காலமறிதல்.

(தெ-ப-ரை.)—செ றுநரை - (வெல்லக்கருதிய அரசர்) பகை வரை, காணின்-கண்டால், சுமக்க - (அவர்க்கு முடிவுகாலம் வரு ளாவும்) பணியக்கடவர், இறவாணின் - அக்காலம் வந்து முடியுமிடத்து, திலே - (அவரது). திலே, கிழக்காம் - கீழ்விழும்.

488

If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.

If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.

கு. எய்தற் கரிய இயைந்தக்கா லந்நிலேயே செய்தற் கரிய செயல்.

(பரி-ரை.) எ-து,-பகையை வெல்லக்கருதும்அரசர் தம்மோலெய்து தற்கரிய காலம் வந்துகிடயக்கால், அதுகழிவதற்கு முன்பே அது கூடா வழித் தம்மாற் செய்தக்கரிய வினைகளைச் செய்க, எ-று.

ஆற்றன்முதலியவற்றும் செய்துகொள்ளப்படாமையின் எய்தற்கரிய கென்றும் அது காணேவர்த் இயைதல் இரிகாவலின் இயைந்தக்காவென்றும், அது பெரு வழிச் செய்யப்படாமையின் செய்தற்கரியவென்றும் கூறினர். இதனைம் காலம் வந்துழிவாயின்று செய்கவென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)—எய்தற்குஅரியது - (பகையைவெல்லக் கருதும் அரசர்தம்மோலே) பெறுதற்கரியகாலம், இயைந்தக்கால்-வந்து கூடியக்கால், அந்நிலேயே - அது நிற்குமளவிலே, செய்தற் குஅரிய - (அக்காலம் வாததற்குமுன்னே) செய்தற்கு அரியன வாயிருந்த தொழில்களே, செயல் - செய்யக்கடவர்.

489

If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity.)

If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity.)

க0. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து.

(பரி-ரை.) எ-து,-வினைமேற் செல்லாதிருக்குங்காலத்துக் கொக்கு இருக்குமாறுபோல் இருக்க; மற்றைச் செல்லுங்காலம் வாய்த்தவழி அது செய்து முடிக்குமாறுபோலத் தப்பாமற்செய்து முடிக்க, எ-று.

மீன்கோடற்கு இருக்கும் வழி அது வந்தெய்துந்துணையும் முன்னறிங் ததப்பாமற்பொருட்டு வயிரில்லது போநிற்கும் ஆகலானும், எய்தியவ ழிப் பின்தப்புவதற்கு முன்பே விளைந்து கூடும் ஆகலானும், இருப்பிற் கூடு செயற்குவி கொக்கே உவமையாயிற்று. கொக்கொக்க வென்ற ராயினும் அது கூம்புமாறுபோலக் கூம்புகவென்றும், குத்தொக்க வென் றாயினும் அது குத்துமாறுபோலக் குத்துகவென்றும் உரைக்கப்படும், இது தொழில் உவமமாகலின். உவமமுகத்தால் இருப்பிற்குஞ் செயிற் கூடும் இலக்கணங் கூறியாறுற்று.

(தெ-ப-ரை.)—கூம்பும்பருவத்து - தொழின்மேற்செல்லா திருக்கவேணெங்காலத்தில், கொக்குஒக்க - கொக்கு இருப்பது

Page 243

இடனறிதல்

போல் இருக்கக்கடவன்; மற்றுச்சீர்த்தவிடத்து - மற்றைச் (செல் இந்காலம்) வாப்தவிடத்து, அதன்குத்தொக்க - அது தப்பாமற்குத்திக்கொள்வது போலத் தப்பாமற்செய்து முடிக்கக்கடவன்.

At the time when one should use self-control, let him restrain himself like a hero; and, let him like it, strike, when there is a favourable opportunity.

அஃதாவது வலியும் காலமும் அறிந்து பகைமேற் செல்வான் தான் வெல்லுதற்கேற்ற நிலத்தினே அறிதல். அதிகாரமுறையும் இதனுனே விளங்கும். க. தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின்னல் லது. (பா.-உ.) எ-து,-பகைவரை முற்றுதற்காலம்வரினும் பெற்றபின் அல்லது அவர்மாட்டு யாதொரு வினையையும் தொடங்காதொழிக; அவ லைச் சிறியொன் றிகழாதொழிக, எ-று. முற்றுதல்-வீழ்த்தல். அதற்கும் இடமாவது வாயில்களானும் ஊழில் களானும் அவர் புகலொடும் போக்கொழியும்வகை அரணினெச் குழக்கி ஒன்றற்கொன்று திண்ணியாய்த் தம்முன் நலிவிலாத படபடை யிருப்பிற்கும் மகிழும் அகழு முதலிய அரண்செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற நிலக் இடக்கையும் நீருமையது. அது பெற்றுல் இரணொடுஞ் செய்க வென்ப தாம். (செ-ப-ரை.)-முற்றும் - (பகைவரை) வகுத்துக்கொள் வதற்கான, இடம்-ஒருடதை, கணட்டின் அல்லது - பெற்றபின் றி, எவ்வினையும் - (அவரிடத்து) யாதொரு தொழிலையும், இகழாதிருக்கக்கடவர்; எள்ளற்க - (அவாச் சிறியொன்று) இகழாகிருக்கக்கடவர்.

மாண்சேர்ந்த மொய்ம்பி ணவர்க்கு மாண்சேர்ந்தா மாக்கம் பலவுந் தரும்.

(பீ.-ரை.) எ-து, மாற்பாட்டோர் கெடிய வலிவினே உடன்பாரிகும் அரண்செய்ந்து ஆகின்ற ஆக்கம் பலபயன்கணியுங்கொடுக்கும், எ-று. மாற்பாடாவது ஞாலம் பொதுவெனப் பொறு அரசர் மனத்தின்கண் நிகழ்வ தாகலானும், வலியுடைமை சுற்றியவதனுளும், இது பகைமேற் சென்ற அரசரேற்றுயிற்று. உம்மை சிறப்பும்மை. அரண்சேர்ந்தா மாக்க மும் உண்மையின, ஈண்டாக்கம் விசேடிக்கப்பட்டது. ஆக்கமென்றது அத்கேதுவாய முற்றினே, அது கொடுக்கும் பயன்களாவண பகைவரால்

Page 244

தமக்கு கலிவின்மையும், தாம் நிலோபெற்றுநின்று அவலை கலிதலும் முகலாள.

(தெ-ப-ரை.)—மோண் - மாறுபாட்டை, சேர்த்த - அடைந்த, மொய்ம்பினவர்க்கும்-வலிமையை யுடையவருக்கும், ஆண் சேர்த்து - ஆணிச்சேர்த்து, ஆம் - ஆகின்ற, ஆக்கம் - பெருக்க மானத, பலவும் - பலபயன் களியும், தரும் - கொடுக்கும்.

492

Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.

க. ஆம்று மாற்றி யபெ விடனறிந்து போம்றுர்கப் போற்றிச் செயின்.

(பர-ரை.) எ-து, -வலியரல்லாதாரும் வலியராய் வெல்லவர், அதற் கேற்ற இடத்தினையமிந்து தம்மைக் காத்துப் பகைவர்மாட்டி வினை செய் வாரின், எ-று.

வினையெனப்படுவும் தம்மையெனப்படுவும் அவ்விரண்டின் வக்தல். காத்தல் - பகைவோன் கலிவு வாராமல் ஆணநும் படையானுக்காத்தல். இல்வாற்றுன் வினைசெய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வ ஒன்பதாம்.

(தெ-ப-ரை.)—இடன் அறிந்து - (வெல்லுதற்குள்ளற) இடத்தையறிந்து, போற்றிச்-(தம்மைப்) பாதுகாத்துகொண்டு, போம்றுர்கண்-பகைவரிடத்து, செயின்-(தொழிலேச்) செய்வாராயின், ஆம்றுரும்-வலியில்லாதவரும், ஆற்றி-பலமுடையவராய், அபெ-வெல்லுவர்.

493

Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.

க. எண்ணியா கொண்ண மிழப்ப றிடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்.

(பரி - ரை.) எ - கி,-தாம் வினைசெய்தற்கேற்ற இடத்தினையமிந்து சென்ற அரசர் அறிணப் போருங்கிண்று அதனச் செய்வாராயின் அவலை வெல்வதாக எண்ணியிருந்த பகைவர் அல்வெண்ணத்திற்கு மிழப்பர், எ-று.

அறெண்பது அவாய்நிலோபான்வத்தது. எண்ணென்றது எண்பட்ட தம்வெற்றியை, அதகெயமுழப்பொன்றுர், அவர் வினைசெய்யா மல் தம்மைக்காத்தமையின். இதனால் அவர் பகைவர் தோற்பொனப தாயிற்று. இவை காண்குபாட்டானும் பகைவ ராணின் புறத்திறப்பார் அதக்காயிடம் அறிதல் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)—இடன் - (தாம்கொழில் செய்தற்கேற்ற) இடத்தை, அறிந்து-தெரிந்து, துன்னியார்-சென்றஅரசர், துன்னி - (அவராணப்) பொருங்கிண்று, செயின் - (அக்கொழில்) செயின்

Page 245

போ-ம். அதி. இடனறிதல்

494

செய்வாராயின், எண்ணியார் - (முன்பு அவரை வெல்ல) எண்ணியிருந்தபகைவர், எண்ணம் - அல்வெண்ணத்தை, இழப்ப- இழந்துவிடுவர்.

If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them.

செ. எண்ம்புனளுள் வெல்லும் முகிலே யம்புனலி நீங்கினதேன் பிற. (பரி - ளை.) எ - தீ, - முதலில் ஆழமுடைய நீரின்கண் ஆயின் பிறவும் றையெல்லாந் தான் வெல்லாஙிற்கும்; அப்புனலின் நீங்குமாயின் அதனேப் பிறவெல்லாம் வெல்லாஙிற்கும், எ-று. எனவே, எல்லாரும் தங்கிலத்த வலியொன்பது கூறப்பட்டது. பிற வென்பது முன்னுள் கூட்டப்பட்டது. கிடப்படாத நீர்க்கண் பிறவெல் லாம் நிற்றல் ஆம்ரலமையின் அலையெல்லாம் முதலிற்கெளியவாம், அவை இயங்குதஞ்சுரிய கிலத்தின்கண் அஃதியக்கல் ஆம்ருமையின் அஃதவத்திற் கெல்லாம் எளிதாமென்றது, மேற்செல்லும் ஆசர் பகைவர் நிற்றல் ஆஞ்று இடனறிந்து செல்வராயின் அவர்தமக் கெளியராவார்அன்றித் தாம் நிற்றல் ஆற்றுவிடத்துச் செல்வராயின் அவர்க் கெளியராவொன்றும் பொருந் தோன்ற கின்றமையின், இது பிறிதுமொழிதலென்னும் அலங்காரம்; அவரை அவர் நிற்றல் ஆற்றுவிடத்துச் சென்று வெல்கவென்பதாம். (தெ-ப-ளை.) - முகில்- முதலீயானது, நெடுங்புனல்- ஆழ் முள்ள கீரிலால், பிற - பிறவுயிர்க்கெல்லாம், வெல்லும் - வெல்லாஙிற்கும்; புண்ணேன் - அங்கீரின் தீம், நீங்கின்- நீங்கில், அதனே- அம்முதலையை, பிற-பிறவுயிர்களெல்லாம், அடிம்-வெல் லும்.

495

கடலோடா கால்வெ நெடுங்தேர் கடலோடு நாவாய் மோடா நிலத்து.

In deep water, a crocodile 'will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it.

(பரி - ளை.) எ - தீ, - நிலத்தின்கண்உடன் கால்விய கொடியதேர் கள் கடலேனுள் ஓடமாட்டா, இவ்வ அக்கடலேனுளும் காவாய்கள் தாமும் நிலத்தின்கண் ஓடமாட்டா, எ-று. கடலோடவென்ற மறுதலையடையான் நிலத்தோடமென்பது வரு விக்கப்பட்டது. கால்வெனென்தொன்பது ஒடுத்கேற்றகாலும் பெரு மையுமுடைய வாயினுமென்பது பட நிற்றது. மேற்சென்ற பகைவரி டங்கேஅறிந்து அவற்றிற்கேற்ற கருவிகளான் வினைசெய்கவென்பதி தோன்ற கின்றமையின், இதுவும் மேல் அலங்காரமாயிற்று.

Page 246

இட்-ம். அதி. இடனறிதல்

496

எ. அஞ்சாமை யல்லாங் துறைஞவேண்டா வெஞ்சாமை யெண்ணி இடத்தகாற் செயின்.

Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that traverse the ocean, move on the earth.

(பரி - லை.) எ - தீ, - பகையிடத்து வீஞ்செய்யுந் திறங்கொியெல்லாம் ஒழியாதெண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வாரின் அச்செயற்குத் தம்திறமையல்லது பிறதொருதிறண் வேண்டுவதில், எ-று. திண்ணியராய்ப் பின்று செய்துமிடத்திலே வேண்டவதல்லது திண்ண வேண்டாவென்றுர், அவ்வியே தவறுதந் கேதுவின்மையின். இவை மூன்றுபாட்டானுந் வீஞ்செய்தற்காங் இடனறிதல் கூறப்பட்டது. (மு. அர.)

497

You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.

அ. சிறுபடையாவன் செல்விடஞ் சேரி நுறிபடையா னூக்க மழிந்து விடெம்.

(பரி-லை.) எ - தீ, - பெரும்படையுடைய அரசன் ஏஞ்சிறுபடையாண அழித்தல் கருதி அவன் புகல்சென்ற சாருமையின் அவனல் தன்பெருமை யழியும், எ-று. செல்விடம் - அவனுக்குச் செல்லுமிடம். அழித்துவிடெமென்பது-ஒழுங் திருக்கு மென்றற்போல் ஒரு சொல். ஊக்கத்தின் அழிவு உடையான் மேலேற்பட்டதி. தன்படைப் பெருமைநோக்கி இடோக்காது செல்வருளின் அஃது அப்பட்டைக் கொருங்குசென்று வீஞ்செயல் ஆகாமையான் ஆகப் பயின்றியின்மையானழக் பெருமையாற் பயனின்றித் தானழிந்து விடெமென்பதாம். (மு. அர.)

Page 247

இடன்மிதல்

498

சிறைகலனுஞ் சீரு மிலொணிணு மந்த ருறைகலத்தொட் டொட்ட லரிது.

It is difficult to attack one who has a large army, good equipment, and a strong fort.

(பரி-ள.) எ-து,-ஆண் அழித்தம்சருமையும் பெருமையாயிய ஆரும் றலுமுடையார் ஆல்லராயினும், வினேக்குரிய மாக்தை அவருறைகின்ற நிலத்தின்கட் சென்று தாக்குதலரிது, எ-று. நிலத்தோடென்பது வேற்றுமையக்கம். ஆண்மை யுடையாளச் சிறுமை நோக்கி இருப்பின்கட் சென்று தாக்கின் அவர் அது விட்டுப் போசற் றுணிவினர் அன்றிச் சாதற்றுணிவினராவார்; ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையு மென்பதாம்.

இடன்மிதல்

499

காலாழ் களரி நரியபுங் கண்ணஞ்சா வெலான் முகத்த களிறு.

It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.

(பரி-ள.) எ-து,-பகார்க்கடக்காவுமாய் வேலாட்கணைக் கோத்த கோட்டவுமாய களிறுககன், அவை காலாழும் இயல்பிற்றுய சேற்றுநிலத் துப் பட்டழி நரி கொள்ளும், எ-று. முகம்-ஆகுபெயர். ஆண்மையும் பெருமையுமுடையாரும் தமக்கேலா நிலத்துச் செல்லின் அவற்றுப் பயனிற் பிகவுமெளியாரால் அழிவொன் பது தோன்ற நின்றமையின், இதுவும் அல்வலங்காரம். வேலாழ்முகத்த வென்று பாடமோதவாருமுளர்: வேப்படை குளித்தமுகத்தவாயின் அது வும் நரியதற்கேதுவாய் முடிதலின், அது பாடம் அன்மையறிக. இவை முன்றுபாட்டானும் பகைவாச் சாரதாகாவிடனும் சார்துழிப் படும் இழுக்குங் கூறப்பட்டன.

இடன்மிதல்

500

A fox can kill a fearless, warrior-faced, elephant, if it go into mud in which its legs sink down.

(தெ-ப-ள.)-கண்ணஞ்சா - பகார்க்கு அட்டங்காதனவும், வெல் ஆள் முகத்த - வேலுடைய ஆட்களைக் கோத்த கொம்பு களையுடைய யானகை, காலாழ் - கால் புதைகிற இயல்பினதாகிய, களரில் - சேற்றுநிலத்தில்(அகப்பட்ட விடத்து), நரி - நரிகளானவை, அடும் - கொள்ளும்.

Page 248

நுக-ம். அதி. தெரிந்து தெளிதல்.

அமைச்சர் முதலாயினார்ப் பிறப்புக் குணம் அறிவென் பனவற்றையும் செயலையும் காட்சி கருத்து ஆகமென்னும் அளவைக ஊன்ஆய்ந்து தெளிதல். வலிமுதன் மூன்றமறிந்து பகைமேற்செல்வார் இச்சுவை தீனி விளையுபறிச் செய்தற்பொருடமை உறைபோகாம்பொ ரூட்பும் இது வேண்டெலின், அவற்றின்பின் வைக்கப்பட்டது.

க. அறம்பொரு ளின்ப முயிராச்ச நான்கின் றிறந்தெரிந்து தேறப் படும்.

(பரி-ளை.) எ-து,-ஆசனும் தெளியப்படுவானொருவன் அறமும்பொ ருளும் இன்பமும் உயிர்ப்பொருட்டான்வரும் அச்சமும் என்னும் உபதை காங்கின் திறத்தான் மனவில்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும், எ-று.

அவற்றுள், அறவபதையாவது பொருடதையாயும் அறவோையும் விட்டு, அவரால் இவ்வரசன் அறவோன்அம்மையின் இவ்வெப் போக்கி அறனும் உரிமையுமுடையான் ஒருவனே வைத்தற்கெண்ணின், இதுதான் பயனர்க்கும் இயைந்தது. நின்கருத்து என்னோபெனச் சுழுங்மோடு சொல்லுவித்தல். பொருநபதையாவது செனெத்தல்வெனும் அவனுடையைந்தா ராயும் விட்டு, அவான் இவ்வரசன் இவறன்மாட்சயன் ஆகலின் இவ்ணப் போக்கிக் கொடையும் உரிமை முடையானொருவனே வைத்தற்கெண்ணின், இதுதான் யாவர்க்கும் இயைந்தது, நின்கருத் தென்னோபெனச் சுழுங்மோடு சொல்லுவித்தல். இன்பபதையாவது தொனறதொட்டு உரிமையோடு பயின்றுள் ஓர் தவமுதமக்னவிட்டு, அவளால் உரிமையுள் இன்னுள் நின்ஒக்கண்ணு வருத்துமுற்றுக் கூடுவிக்கவெண்மென்று என்னவிடத்தால், அவன்க் குலவையாயின் கின்க்குப் பெரின்பமெய்னிப் பெரும்பொருளுந் கைகுடிமெனச் சுழுறவோடு சொல்லுவித்தல். அச்சுபதையாவது ஒரு நிமித்தத்தின்மேலிட்டு ஓர்மைச்சனல் எக்னோயோ அவன் இல்வின்கண் அழைப்பித்து, இவர் அறைபோனான் என்னற்குற் றுழீஇனொன்று தான் காவல்செய்து, ஒருவனல் இவ்வரசன் நம்மைக் கொல்வான் ஆழின்றமையின் அதனே நாமுங்படச்செய்து நமக்கினிய அரசனுவன்ன வைத்தல், ஊண்டை யாவர்க்கும் இயைந்தது, நின்கருத் தென்னோபெனச் சுழுறவோடு சொல்லுவித்தல். இங்ஙனிநுந் திறிபில ஞயவழி எதிர்காலத்துங் கிறிபிலெனக் கருத்தல்வையாத் தெளியப்படு மென்பதாம். இவ்வடங்பொருண்மையை யுட்கொண்டு இவ்வோதிய திற்பொல்லாம் இதனே உயிரொச்சமெனப் பாடகிறித்துத் தத் தமக்குந் தோன்றியவாறே உரைத்தார்.

(தெ - ப - ளை.) - அறம் - (ஆசனல் சோதிக்கப்படுவான் பொருள்) தருமம், பொருள்கள்-பொருளுநும். இன்பம் - காமமும், உயிர்ச்சம் - உயிர்ப்பொருட்டான்வரும் பயமும், நான்கின்-ஆகிய நான்கிற்கு இனுடைய, திறம்-திறத்தினுல், தெரிந்து-(மனவில்) ஆராய்ந்து, தேறப் படும் - (பின்) தெளியப்படுவான்.

நுக-ம். அதி. தெரிந்து தெளிதல்.

501

  1. Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,—his virtue, (love of) money, (love of) sexual pleasure, and fear of (losing) life.

Let a minister be chosen after he has been tested by means of these four things: his virtue, love of money, love of sensual pleasure, and fear of losing life.

Page 249

ஊழ்

502

உ. குடிப்பிறந்து குற்றத்தீ நீங்கி வழுப்பரிய நாணுடையான் கட்டே தெளிவு.

(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).

(பரி-ள்.) எ-து,-உயர்ந்த குடியில் பிறந்து குற்றங்களின்று நீங்கி நமக்கு வழி வருங்கொலென்று அஞ்சாங்கும் நாணுடையவன் கண்ணே அரசனது தெளிவு, எ-து. குற்றங்களாவன மேல்அரசனுக்குச் சொல்லிய வகையாறும், மழி, மறப்பு, பிழைப்பு என்றை முதலாயவுமாம். காண்-இழிதொழில்களின் மன்ஞ்செல்லாமை. இவை பெரும்பாண்மையும் தகோர்வாய்க் கேட்ட லாயிய ஆகமஅளவையாற் றெரிவன. இக்கான்கும் உடையவனேய தெளித வென்பதாம்.

503

க. அறியகம் றுசம்றுார் கண்ணுந் தெரியுங்கா வின்மை யரிதே வெளிறு.

When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.

(பரி-ள்.) எ-து,-கற்றற்கரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அம்ரூர்மாட்டேம் துண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மையில் லாமை அரிது, எ-று. வெண்மை-அறியாமை; அந்த இவர்மாட்லொதாவது மனத்தது நிகே யாமையான் ஒரோவழிபாகலின், தெரியுங்கலென்றுர். காட்சியளவை யாற்றெறிந்தால் அதுவும் இல்லாதோ தெளியப்பென்பது குறிப்பெச் சம். இவ்ளவைகளான் இக்குணமும் குற்றமுந் தெரிந்து குணமுடை யாயைத் தெளிகென்பது இவை மூன்றுபாட்டாலுங் கூறப்பட்டது.

ச. குணமுடிக் குற்றமுநாடி யவற்றுந் பய்க்கண்டு மிக்க கொளல்.

Page 250

அதிகாரம் : தெரிந்து தெளிதல்

மிகைபுடையவற்றை மிகையென்று அவையாவன தீமையான ஆகப் பன்மையான ஆக உயர்ந்தன. அவற்றுள் அறிதலாவது குணமிக்கதாப் பின் விளைக்குளியென்றுள்ம், குற்றமிக்கதாயின் அல்லென்றும் அறிதல். குணமே உடையார் உலகத்தரியராகலின், இவ்வகை யாவையும் தெளிக வென்பது இதனுற் கூறப்பட்டது.

504

Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.

Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.

இ. பெருமைக்கும் சிறுமைக்கும் தக்தம் கருமமே கட்டளைக்கல்

இது எகதேசவுருவகம். மக்களது பெருமையும் சிறுமையும், தப்பா மல் அறிய நுடையார்க்குப் பிறகுருவிகளும் உளவாயினும், முடிந்தகருவி செய லென்பது தேறேகராத்தால் பெற்றும். இதனுங் குற்றங்குள் காடனுக்கு கருவி கூறப்பட்டது.

505

A man's deeds are the touch-stone of his greatness and littleness.

A man's deeds are the touch-stone of his greatness and littleness.

இ. அறிவறிந்து ஏறுக லோம்புக மற்றவர் பற்றிலர் நாணுறப் பழி

எது-சிற்றமிச்சிலாதாறைத் தெளிதக் கெடுப்பிக; அவர் உலகத்தோடு தோற்பிலர் ஆகலான் பழிக்கஞ்சார், என்று.

Page 251

இக-ம். அதி. தெரிந்துதெளிதல்.

பற்றிலொன்பதனுள் சுற்றமென்பது வருவிகப்பட்டது. உலகத்தார் பழிப்பன வெழாஅதக்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாயிய உலக நடையல்பு சுற்றமில்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்பட ஒன்பதாம்.

(உரை-ப-ரீ.)-அற்றுணை - சுற்றமில்லாதவனை, தேறுதல் ஓம்புக - தெளிதலோம்பியக்கடவன், அவர் மற்றுப்பற்றிலர்-அவர் உலகத்தோடு சம்பந்தமில ராதலால், பழி - பழிக்கு, நாணுர் - அஞ்சார்.

Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachments, and therefore have no fear of crime.

Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachments, and therefore have no fear of crime.

எ. காதன்மை கந்தா வறிவரியார்த் தேறுதல் பேதைமை யெல்லாங் கரும்.

(பரி - உரை.) எ-து;-அன்புடைமை பற்றுக்கோடாகத் தமக்கரிய வெண்வென அறிபாகாராத் கெளிதல் ஆசனுக்கு எல்லாஅரியாமை யையுங் கொடுக்கும், எ-று.

தன்னூடு அவரிடைநிற்ற அன்புபற்றி ஆசன் அறிவிலார்மேல் விணே யைவப்பின், அந்தே அவராறிவின்மையாற் கெடுப்த, கெட்டால் அவர்க் குளதெயன்றி விகன்குறியாத அறியாமை, மேல்விணவறியாமை மூதலாக அவனுக்கு அறியாமை பலவும் உளவாமென்பதாம்.

(தெ-ப-ரீ.)-காதன்மை - அன்புடைமை யானது, கந்து ஆக - பற்றுக்கோடாக, அறிவு - (தமக்கு) அறிவெண்மெவை களே, அறியார் - அறியாகவனை, தேறுதல் - தெளிதலானது, பேதைமை எல்லாம் - அரசனுக்கு எல்லா அறியாமைகளும், தரும் - கொடுக்கும்.

To choose ignorant men, through partiality, is the height of folly.

To choose ignorant men, through partiality, is the height of folly.

அ. தேரான் பிறனெத் தெளிந்தான் வழிமுறை திரா விடும்பை தரும்.

(பரி - உரை.) எ-து;-தன்னூடு இயைபுடையனல்லாதானேப் பிறப்பு முதலியவற்றனும் செயலானும் ஆராயாது தெளிந்த ஆசனுக்கு அத்தெளிவு தன்வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும், எ-று.

இயைபு-தன் னுடையோடு கோடாமாபு. இதனைனே அதுவும் வேண்டு மென்பது பெற்றுப்பம். தெளிதல் அவன்கண்ணே விணையை வைத்தல். அவ் விணை கெடுதலால் தன்குலத்துப் பிறந்தாரும் பகைவர்கைப்பட்டுக் கோப் விடேவொன்பதாம். நாங்கலுருபு விகாரத்தாற் றெுக்கது.

(தெ-ப-ரீ.)-பிறனெ - தன்னோசம்பந்தம் இல்லாதவனை, தேரான்-(பிறப்புமுதலியவற்றனும் செய்கையானும்) ஆலோசியா தவனை, தெளிந்தான் - தெளிந்த ஆசனுக்கு, (அத்தெளிவு), திரா - (தன்வழி), தவனுளி, தெளிந்தான் - தெளிந்த ஆசனுக்கு, (அத்தெளிவு).

Page 252

இக-ம். அதி. தெரிந்துதெளிதல்.

தேறாது தேர்ந்தபிற் றேறுக தேறும் பொருள்.

Sorrow that will not leave even his posterity will come upon him who chooses a stranger whose character he has not known.

சு. தேறாது தேர்ந்தபிற் றேறுக தேறும் பொருள். (பரி-ள.) எ-து,-யாவாயும் ஆராயாது தெளியாதொழிக; ஆராய்த்தபின் தெளியும்பொருள்களை ஐயுறுதொழிக, எ-று. தேறக்கவென்ற பொருதமையான் ஒருவிணக்கண்ணும் தெளியலாகா தென்று தேறுக வென்றது பெற்றும். இண்ணெனத் தேறுக வென்றதால் இயறவி நது விலக்கின்மேலின்றது. தேறும்பொருளென்றது இவரவர் ஆற்றற் கேற்ற விணக்கெல். பொருள்-ஆகுபெயர். (தெ-ப-ளை.)-யாவாயும் - யாவாயும், தேராது - ஆராயாமல், தேறக்- தெளியாதிருக்கக் கடவன், தேற்பின்-ஆராய்த்தபின், தேறும் பொருள் - தெளியும் பொருள்களை, தேறுக -தெளியக்கடவன்.

தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுமவுந் தீம்பை தரும்.

Let (a king) choose no one without previous consideration ; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.

(பரி - ளை.) எ-து,-அரசன் ஒருவிண் ஆராயாது தெளிதும் ஆராய் துக்கெளித்தவன்மாட் றிப்படுதும் இல்லாயினும், உவருக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும், எ-று. விணவைத்தபின் ஒருதவறு காணுதவைத்து இயுறுமாயின், அதனை அவ னறிந்து இனி இது நில்லாதென்னுங் கருத்தான் அவ்விணேயைக் கெழித்து விடும், அதுவே யன்றிப் பகைவரால் எழுதிற் பிரிக்கவுங்படும், ஆகலான் தெளிந்தான்கண் இயுறவுங் ஆகாதாயின்று. தெளிவிற்கெல்லே குறியவாறு, இவை இக்துபாட்டாளும், தெளியப்படாதார் இவொன்பதூஉம், அவாத் தெளித்தாற் படும் இழுக்கும், தெளிவிற்கெல்லும் கூறப்பட்டன.

To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.

Page 253

அதி-தெரிந்துவிளேயாடல்

அஃதாவது அத் தெளியப்பட்டாளை அவர் செய்ய வல்ல விளேகண அறிந்து அவற்றின் கண்ணே ஆளுங்கிறம். அதிகார முறையும் இதுவே விளங்கும்.

க. நன்மையுந் தீமையுங் காடி கலம்புரிந்த தன்மையான ஆளப் படும்.

(பரி-ளை.) எ-து,-ஆரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால், அதன்கண்ஆவனவும் ஆகாதனவும்ளுய செயல்களே ஆராய்ந்தறிந்து அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான் பின் அவனும் சிறத்தவினேகளிலே ஆளப்படும், எ-று.

தன்மை உரிமை அதிறப்பொருட்டு அகம்புறக்கப் குறவாயதோர் விளேயை ஆரசன் தன்கண்வைத்தவழி அதன்கண் ஆம்செயல்களே செய்தவன் பின்னும் அல்வியல்பின ஊடலபற்றி அகமாய விளேக்கண்ணே ஆளப் படுவ என்பதாயிற்று. புறிந்தவென்ற இறக்காறத்தான், முன்னுறை அதிறப்பொருட்டு வைத்த விளேயாதல் பெற்றும்.

(தெ-ப-ரை)-நன்மையுங்தீமையும் - (ஆரசன் முதலில் ஒரு தொழிலேக் கொடுத்தால் அதில்) ஆவனவும் ஆகாதனவும் ஆகிய செயல்களே, நாடி - ஆராய்ந்தறிந்து, கலம் - (அவைகளில்) ஆம வகையேயே, புறிந்த - விரும்பிய, தன்மையான் - தன்மையுடையவன், ஆளப்படும் - (பின்பு சிறந்ததொழில்களில் அவன்) ஆளப்படுவான்.

அதி-தெரிந்துவிளேயாடல்

He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.

He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.

உ. வாறி பெறுக்கி வளம்பெறத் துற்றவை யாறாய்வான் செயக விளேண.

(பரி-ளை.) எ-து,-பொருள் வருவாயில்கண் விரயச்செய்து அப்பொருளாற் செல்வக்கண்வளர்த்து அவ்வாயில்கட்கும் பொருட்குஞ் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளே காடொறும் ஆராய்து நீக்கவல்லவன் அரசனுக்கு விளேசெய்க, எ-று.

வாயில்களாவன மேல் இரைமாட்சியுள் இயற்றலும் என்புழி உத் தனவும், உழவு, பசுக்காவல், வாணிகமென்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன ஆண்பொருளும் இன்பமுமாக உச்சக்கப்பட்டன. இடையூறுகளாவன அரசன் விளேசெய்வார், சுற்றத்தார், பகைவர், கள்வொன்று இவரான் வரும் கலிவுகள்.

(தெ-ப-ரை.)-வாறி - (பொருள்கள்) வரும்வழிகளே, பெறுக்கி - விரயச்செய்து, வளம்பெறத்து - (அப்பொருள்களாலே) செல்வங்களைவளர்த்து, உற்றவை - (அவரும்வழிகளுக்கும் செல்வங்களுக்கும்) வந்த இடையூறுகளே, யாறாய்வான் - (அவைகளை) ஆராய்வான்.

Page 254

512

ஆராய்வான் - (இன்னதோறும்) ஆராய்ந்து நீக்கவல்லவன், வினை- ஆராய்வான், வினைசெய் - (ஆசனுக்குச்) செய்யக்கடவன்.

Let him do (the king's) work who can enlarge the sources (of revenue,) increase wealth and cunsiderately prevent the accidents (which would destroy it).

கு. அன்பறிவு தேற்ற மவாவின்மை பின்கான் குந்குடையான் கட்டே தெளிவு. (பரி-ளை.) எ-து,-ஆசன்மாட் டன்பும் அவனுக்காவன அறியுமறிவும் அவை செய்தற்கட் கலக்கமையும் அவற்றுள் பொருள் கையுற்றவழி அதன்மேல் அவாவின்மையுமாகிய இங்காங்கு குணங்களும் நீங்கபெற வுடையான்மேலதே விளையைவிட்டிருக்குங் தெளிவு, எ-து. இங்காங்கு கண்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும் ஆராய் வெண்வெதில்கொபென்று ஆசன் தெளிதற்கேதுவாகலின், அவனோ அதன் பிற்பிடனுக்குிக் கூறினர். இவைமுன்றபாட்டானும் ஆட்சிக்கு றியானது இலக்கணவ கூறப்பட்டது. (தெ-ப-ளை.)-அன்பு - (ஆசனிடத்த) அன்பும், அறிவு- (அவனுக்கு ஆவனவற்றை அறியும்) அறிவும், தேற்றம் - (அவை கள்செய்யுமிடத்து) மனக்கலங்காமையும், அவா இன்மை - (அவற்றுள் பொருள் கைகூடியவழி அதன்மேல) ஆசையில்லா மையும், இங்காங்கும் - ஆகிய இங்காங்குகளையும், நன் குடையான்கட் டே - நிலையாக உடையவ நிடத்தகே, தெளிவு- (தாழிலெவிட்டிருக்கும்) தெளிவு.

513

ச. எண்வகையாற் றேறியக் கண் னும் வினவகையான் வேறுகு மாத்தர் பலர்.

Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind, and freedom from covetousness.

(பரி-ளை.) எ-து-எல்லாவகையாறுங் ஆராய்ந்து தெளிந்து வினை வைத்த பின்னும் அவினேயின் இயல்பானே வேறபமாத்தர் உலகத்துப் பலர், எ-து. கட்டியக்காரன்போல ஆரச இன்பத்தினே வெள்ளி விகாரப்படுவதல் லதி அதனைக் சும்றமொன்றுழித்து தம்மியல்பி நிற்பான் அரியாகலின், வேறகுமாத்தர் பலரொன்றர். வினை வைப்பதற்குமுன் எல்லாக் குணக் களும் உடையானாய் வைத்தபின் விகாரப்படுவோரை இடையாய்தொரு வினை யைவைத்தமிந்து ஒழிக்க வென்பதாம். இதனுன் ஒருவகையா லொழிக்கப் பவோர் இவொன்பது குறப்பட்டது. (தெ-ப-ளை.)-எண்வகையால் - எல்லாவகைகளாறும், தேறியக்கண்னும் - ஆராய்ந்துகெளிந்து தொழிலெவைத்த பின் னும், வினவகையான் - அத்தொழிலின் தன்மையனலே, வேறு மாத்தர் - வேறு

Page 255

அகி. கரின்துவினையாடல்

514

அறிந்தார்மறிச் செய்கிற்பாற் கல்லால் வினைகான் சிறந்தானென் மேவப்பாற் றன்று

Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).

(பரி-லை.) எ-து,-செய்யும் உபாயங்களன்றித்த செயலானும் இடை பூற்களானும் வருந்தன்பங்கோப் பொறுத்து முடிவுசெய்ய வல்லான் அல்லது வினைதான் இவன் கம்மாட்டு அன்புடையனென்று பிறநெருவனே யெவும் இயல்புடைத்தன்று, எ-று. செய்கிற்பாற்கொபது வேற்றுமையக்கம். அறிவாற்றல்கலான் அல்லது அன்பான் முடியாதென இதனுள் வினைஇது இயல்பு கூறப்பட்டது. (தெ-ப-லை.)-வினைதான் - தொழில்தான், அறிந்து-(செய் பாய்ப்பாய்கின்ற) உற்று, ஆற்றல் - (செயலாற்றும்) இனைப் பொறுக ளானும் வருந்துன்பங்கோப்) பொறுத்து, செய்கிற்பாற்கு அல் லால் - (முடிவு செய்ய)வல்லவனுக்கு அல்லது, சிறந்தான் என் ற-(இவன்கம்மிடத்து) அன்புடையவனென்று, எவ்வபோற்று அன்று -(ேலறுவனெ) எவுதறன்மையை உடையதன்று.

அகி. கரின்துவினையாடல்

515

செய்வானே நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த வுணர்ந்து செயல்

(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance ; it is not of a nature to be given to one from mere personal attachment.

(பரி-லை.) எ-து,-முதற்கண்ணே செய்வானத இலக்கணத்தை ஆராய்ந்து பின் செய்யப்பபும் வினைஇது இயல்பை ஆராய்ந்து பின் அவ் ஊயும் அதனேயுங் காலத்தோபெடுத்துப் பொருந்த அதன்கண் ஆடல்செய்க, க-று. செய்வானது இலக்கணமும் வினைஇது இயல்பும் மேல்கூறப்பட்டன. காலத்தோடெய்த வுணர்தலாவது இக்காலத்து இவ்விலக்கண முடையான் செய்யின் இவ்வியல்பிற்றிய வினை முடியுமென்று கூடியுணர்தல். (தெ-ப-லை.)-செய்வானே (முன்னே) செய்பவனிலக் கணத்தை, நாடி-ஆராய்ந்து, வினை - (பின்னே செய்யப்படும்) தொ ழிற்பயன்பை, நாடி - ஆராய்ந்து, காலத்தோடு - (பொந்து அவ் ஊயும் அத்கொழிந்து) காலத்தோடு (சேர்த்தி), எய்த-பொ ருந்து, உணர்ந்து - அறிந்து, செயல் - (அவ்வன அத்கொழிவி னிடத்து ஊழதல்) செய்யக்கடவன்.

அகி. கரின்துவினையாடல்

516

Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.

Page 256

517

இதனே இதனற் கிவன்முடிக்கு மென்றுபின் ததனே யவன்கண் விடல்.

After having considered, "this man can accomplish this, by these means," let (the king) leave with him the discharge of that duty.

518

வினைக்குறிமை காடிய பின்னை யவனே யதற் குறியனுகச் செயல்.

Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.

519

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றுக நினைப்பாற் றீங்குந் திரு.

Page 257

அதி-சுற்றந்தழல்

519

கோ. நாடோறும் நாடக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது லகு.

Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.

அதி-சுற்றந்தழல்

520

க. பற்றற் கண்ணும் பழமை பாராட்டுதல் எற்றத்தார் கண்ணே யுள.

Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.

Page 258

அகி. சுற்றந் தழால்

  1. விருப்பருச் சுற்ற மியைபி னருப்பரு வாக்கம் பலவன் தரும்.

Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).

(பரி-ளை.) எ-து,一அன்பறத சுற்றம் ஒருவம்கெய்தமாயின் அம்தி அவர்க்கு இனத்தல் அருத செல்வங்கள் பலவற்றையுங் கொயுக்கும், எ-று. உட்பகையினீக்குதும் விருப்பருச் சுற்றமென்றும், தானேவளர்க்கும் ஒருதலையாய செல்வத்தினீக்குத்க்கு அருப்பருவாக்கமென்றும், விசேடித்தார். தோடைக்கிள விகாரமாயிற்று. இயையினென்பது அதனது அருமை வாய்க்குப் பின்றது. ஆகமென்பது அருபெயர். பலவமென்ற அஃதகள் ஆமகெயுங் கொக்கி. பலர்கூடி வளர்த்தலின், அவை மேன்மேல் இநக்குமென்பது கருத்தி,

உளவளா இல்லாதான் வாழ்க்கை களவளாத் கோடின்ி நீர்நிறைந் தற்று.

If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever-increasing wealth.

(பரி-ளை.) எ-து,一அச்சுற்றத்தோடு கெஞ்ச கலத்தல் இல்லாத வன் வாழ்க்கை குளப்பரப்புக் கலயின்ி நீர்நிறைத்தாற்போலும், எ-று. சுற்றத்தோடென்பது அதிகாரத்ான் வந்தது. கெஞ்சகலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவதாகலின், உளவளாவென் பதி ஆகபெயர். வாழ்க்கையென்றதாதும் அதசேதவாய செல்வக்கே. நிறைதலேனுங் இடத்து நிகழ் பொருளின் தொழிலீல் இடத்தின்மேல் நின்றது. சுற்றமில்லாதான் செல்வங்கள் தாங்குவா. இன்மையின் புறத் திப்போமென்பதாம். (செப்ப-ளை.)一உளவளாஇல்லாதான் - (அச்சுற்றத்தோடு) கெஞ்சகலத்த வில்லாவன து, வாழ்க்கை - செல்வம், குளவ ளா - குளப்பரப்பானது, கோடின்ி - கலயின்லாமல், நீர் நிறைந்து - நீர்நிறைத்தாற்போலும்.

The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank, that has no banks.

Page 259

உடைமை

524

ச. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் ஒபற்றத்தாற் பெற்ற பயன்.

To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth.

(பரி-ள்.) எ-து,-செல்வம் பெற்றவதனுள் ஒருவன் பெற்ற பயனவது தன்சுற்றத்தால் தான் கூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல், எ-று. பெற்றவென்பதனுள் அகாரும் அதனென்பதனுள் அன்சாரியை யும் தொடைகோடி விகாரத்தாற்றெறுக்க. இவ்வொழுக்குப் பகையின்றி அரசாடம் கேதுவாகலின், இதனேச் செல்வத்திற்குப் பயனென்றார். இவை மூன்றுபாட்டானும் சுற்றந்தழால் செல்வதிற்கேதவும் அரணும் பயனுமென்பது கூறப்பட்டது. (தெ-ப-ள்.)-செல்வம் - செல்வத்தை, பெற்றத்தால்- பெற்ற அதனுள், பெற்றபயன் - (ஒருவன்) பெற்றபயனுவது, சுற்றத்தால் - (தன்) சுற்றத்தினுலே, தான்சுற்றப்பட - தான்கூழப்படும் வகை, ஒழுகல் - (அச்சுற்றத்தைத்) தழுவிநடத்தலாம்.

உடைமை

525

க. கொடுக்கலு மின்சொலு மாற்றி னடக்கிய சுற்றத்தான் சுற்றப் படும்.

He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.

(பரி-ள்.) எ-து,-ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தல் யும் இன்சொல் சொல்லுஞ்செய்யும் வல்லனுயின் தம்மிற்றெருடர்ந்த பலவகைச் சுற்றத்தானே கூழப்படும், எ-று. இராணுங் அளவறிந்தாற்றுதல் அரிதென்பதுவேன்ற, ஆற்றினென்றார். தம்மிற்றெருடர்தலாவது சுற்றத்தைச் சுற்றமும் அதனது சுற்றமும் ஆகிய அவற்றிற் பிறிப்பண்ணுவரகல். இவ்வாரியங்குள் வடநூலார் தான் முன் சாமுவென்ப. (தெ-ப-ள்.)-கொடுத்தலும் - (ஒருவன்சுற்றத்திற்கு) (வேண்டுவன) கொடுத்தலையும், இன்சொலும் - இனியசொல் சொல்லுஞ்செய்யும், ஆற்றின் - செய்யவல்லவனையின், அடக்கிய - (தம்மில்) கொடர்ந்த, சுற்றத்தால் (பலவகைச்) சுற்றத்தாறும், சுற்றப்படும் - கூழப்படுவான்.

உடைமை

526

உ. பொருட்கொடை யான்பெண் டவர்க ளபிலின் மருங்குடையார் மாங்கிலத் தில்.

(பரி-ள்.) எ-து,-ஒருவன் மிக்கொடையை உடையனுமாய் வெறுளியை விரும்பாளுந் ஆயின் அவன்போலக் கிள்ளுடையார் இவ்வுலகத் தில், எ-று. மிக்கொடை - ஒன்றுநுந் வருமையெய்தாமற் கொடுத்தல். விருங்பாமை-இங்கிஆசற்கு வேண்டுவெதாந்தென்று அளவறிந்து செய்யாமை.

Page 260

நீதி-ம். அதி. சுற்றத்தழால்.

எ. காக்கை காவா கலைந்துண்ணு மாக்கமு மன்னீ ரார்க்கே யுள.

No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gifts, and does not give way to anger.

(பரி-ரை.) எ-து,-காக்கைகள் தமக்குளையின கண்டவழி மறை யாது இனத்தை அழைத்து அதனுடன் கூட உண்ணுநிற்கும்; சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பின உடையார்க்கே உள வாவன, எ-று. அவ்வாக்கங்களாவன பகையின்மையும், பெருஞ்செல்வம் உடைமை யும் முதலாயின. எச்சவுமையான அறமும் இன்பமுமே அன்றிப் பொரு ஞும் எய்தென்பது பெற்றும். அப்பெற்றித்தாய இயல்பென்று தாம் நிகர்வனவெல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல். (தெ-ப-ரை.)-காக்கை - காகங்கள், காவா - (இராகண்ட விடத்து) மறைக்காமல், கலைந்து - (இனத்தை) அழித்து, உண் ணும் - (அதனுடன்) உண்ணுநிற்கும்; ஆக்கமும் - (சுற்றத்தால் வரும்) செல்வங்களும், அன்னீர்க்கே - அப்படிப்பட்ட குணத் தை உடையவர்க்கே, உள - உள்ளனவாகும்.

அ. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா கோக்கி னதுகோக்கி வாழ்வார் பலர்.

The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it ; wealth will be with those who show a similar disposition (towards their relatives).

(பரி-ரை.) எ-து,-எல்லாயினும் ஒரதன்மையராக கோக்காது அரசன் தத்தம் தகுதிக்கேற்ப கோக்குமாயின அச்சிறப்புகோக்கி அவைன விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர், எ-று. உயர்தார் நீங்குதல்கோக்கிப் பொதுநோக்கை விலக்கி, எல்லாரும் விடா தொழுகுதல் கோக்கி வரிசைக்கோக்கை விதித்தார். இக்கான்குபாட் டாலுஞ் சுற்றத்தூரும் உபாயங் கூறப்பட்டது. (தெ-ப-ரை.)-வேந்தன் - அரசன், பொதுநோக்கான்-எல் லாயும் ஒருதன்மையாக நோக்காமல், வரிசை ஆ - அவரவர் தகுதிக்கு ஏற்க, கோக்கின் - கோக்கவானயின், அதுகோக்கி-அச் சிறப்புகோக்கி

Page 261

கேட்-ம் அதி. சுற்றத்தழால்.

528

சிறப்புசோக்கி, வாழ்வார்பலர் - (அவனெனிடார்த) வாழுஞ்சற்றத் கார் பலர்.

Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.

கூ. தமராத் கற்றுறந்தார் சுற்ற மமராமைக் காரண மின்மை வரும்.

(பரி - லை.) எ - து,-முன்தமாய் வைத்துத் தன்னேடு அமராது யாதானொரு காரணத்தால் தன்னேப் பிரிந்தபோயவர் பின்னும் வந்து சுற்றமாதல் அவ்வமராமைக்காரணம் தன்மாட்டிகையாகத் தானே யுள தாம், எ-து.

அமராமைக் காரணமின்மை யென்றதனுந், முன் அஞ்சுணாய்த் துறத்தல் பெற்றுந் : அஞ்சாவது, அரசன் தான் கெடுதெடவொழுகல் வெறுப்பன செய்தலென்வை முதலியவுற்றுன் வருவது. ஆகக் வரு விக்கப்பட்டது. இயம்கையாகவே அன்புடையராய்ச் சுற்றத்தார்க்குச் செயங்கையான் வந்த மீக்கம் அதனை ஒழிய ஒழியும், அழிந்தால் அவர்க் கன்புசெய்து கொள்வேண்டா, பழைய இயல்பாய்க் கிற்குமென்பார், வருமென்றுர்.

(தெ-ப-லை)-தமர்ஆகி (முன்பு) சுற்றத்தாராயிருந்து, தன்துறந்கார் - யாதோ ஒருகாரணத்தால் தன்னேபிரிந்தபோ னவர், சுற்றம் - (பின்னும் வந்து) சுற்றத்தாராகதல், அமராமைக் காரணம் - அப்பொருந் தாமையின்காரணம், இன்மை - (தன்னி டத்து) இல்லியாக, வரும் - (தானே) உண்டாகும்.

529

Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in him.

கூ. உழைப்பிறிந்து காரணத்தின் வந்தனோ வந்த நிழைத்திருந் தெண்ணிக் கொளல்.

(பரி - லை.) எ -து,-காரணமின்மைத் தன்நிடத்தின்றுந் பிரிந்து போய்ப் பின்காரணத்தான் வந்த சுற்றத்தானே ஆரசன் அக்காரணத் தைச் செய்துவைத்து ஆராய்த்து தழீஇக்கொள்க, எ-து.

வாளா உழைப்பிற்கென்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றுந். வருதற்காரணத்தைச் செய்யாதவழிப் பின்னுந் பிரிந்தபோய்ப் பகையோடு கூடொகலென் இழைத்திருந்தென்றுந், அன்பின்றிப் போய்ப் பின்னுங் காரணத்தான் வந்தமையின் எண்ணிக் கொளலென்றுங் கூறி னர். பிரிந்தபோய் சுற்றத்தாருள் திறை செய்யப்போய் அதனை ஒழிய வருவாருந் அது செய்யாமற்போய்ப் பின் நன்மை செய்யவருவாருந் தழுவப்பமோகலின், தழுவுமாறுமுறையே இவ்விரண் போட்டாளுங் கூறப் பட்டது.

Page 262

நச-ம். அதி-பொச்சாவாமை.

(செ-ப-ரை.)-இழை-(காரணிம்நித்) தன்நிடத்தின் றும், பிரிந்து - பிரிந்தபாய், காரணத்தின் - (பிரிபு) காரணத் தால், வந்தானெ - வங்குற்றதானெ, வேந்தன் - அரசன், இழை த்திருந்து - அக்காரணத்தைச்செய்துவைத்து, எண்ணி - ஆராய்ந்து, கொளல் (கழவிக்) கொள்ளக்கடவன்.

When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again.

When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again.

நச-ம். அதி-பொச்சாவாமை.

அந்தாவது உருவும் திருவும் ஓற்றலும் முதலாயவற்றுன் மிகிந்து தற்காத்தலினும் பகையாழித்தன் முதலிய காரியங்களினும் சோர்திலைச் செய்யாமை. மேற்சொல்லிய சுற்றத்தாரும் பயனுள்ள இச்சோர்வு இல்வழி யாகலின், இது சுற்றந்தழாலின்பின் வைக்கப்பட்டது.

க. இறந்த வெகுளியிற் தீதே சிறந்த வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

(பரி-லை.) எ-து-மிக்குவலைக் களிப்பான் வரும் மறவி அரச னுக்கு அளவிறந்த வெகுளியுந் தீது, எ-று. மிக்குவலை-பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதமென்றிவற்றுன் வருவது. அளவு பகைவலாய் அடர்த்தந்கும் கொடியோராய் ஒருங்கும் வேண்டுவது. இறத்தவெகுளி ஒரவழிப் பகைவாய்க்கொள்ளும், இந்த இன்னதன்மித் தன்மையே கோடலின், அதனினுந் தீதாயிற்று.

(செ-ப-ரை.)-சிறந்தஉவகை - மிகுந்த அகமலர்ச்சியின து, மகிழ்ச்சியின் - களிப்பால் வருவதாகப், சோர்வு - மறதியான து, இறத்த வெகுளியின் - (ஆசனுக்கு) அளவகடந்த கோபத்தி னும், தீதே - தீயதோம்.

More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.

More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.

உ. பொச்சாப்புக் கொள்ளும் புகழ்மை யறிவினை நிச்ச நிரப்புக் கொண் றுங்கு.

(பரி-லை.) எ-து,ஒருவன் புகழின அவன் மறவிக்கெட்கும், அறி வின நிச்சநிரப்புக் கெடுக்குமாற்போல, எ-று.

அந்த அறிவுடையான்கண் உண்டாயின் அவற்கு இலிவராநும் பாவத் தானும் எள்ளற்பாட்டின் விளாத்து அவன் நன்குமதிப்பின அழிக்கும்; அதுபோல, மறவியும் புகுழடையான்கண் உண்டாயின் அவற்குத் தற்காவா மையானும் காரியக்கேட்டானும் எள்ளற்பாட்டினை விளாத்து அவன் நன்கு மதிப்பின அழிக்குமென்பதாயிற்று. இவையிரண்போட்டானும் பொச் சாப்பினது சுற்றந் சுறப்பட்டது.

Page 263

அதி. பொச்சாவாமை

532

பொச்சாப்பார்க் கில்லைப் புகழ்மை யதுவுலகத் தெப்பாறு லோர்க்குந் துணிவு

Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.

அல்வின்மை இந்கீதி ஞாழுடையார்க்கே அன்றி உலகத்து எவ்வ கைப்பட்ட ஞாழுடையார்க்கும் ஒப்ப முடிந்தது, எ-று.ஆசர்க்கே அன்றி அறமுதலிய நாந்கினும் முயல்வார் பாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்கையென்பது தோன்ற, எப்பாறுலோர்க்குந் துணிவென்றுறுற்

அதி. பொச்சாவாமை

533

அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லைப் பொச்சாப் புடையார்க்கு நன்கு

Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

காடு மக்களிய அரண்களுனே கிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றுற்ப்பயனில்லை; அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றுற் பயனில்லை, எ-று.கன்மைக்கேதவாகலின், கன்கென்றுர். அச்சமுடையார் நின்ற ஆண்மையுமாறுபோல மறவியுடையாருடைய செல்வங்களும் அழியுமென்ப தாயிற்று.

அதி. பொச்சாவாமை

534

Just as the coward has no defence (by whatever fortifications he may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess.)

Page 264

உசாத்துணை.

ஜெ-ம். அகி. பொச்சாவாமை.

ஜெ-ம். அகி. பொச்சாவாமை.

ஜ. மூன்றிற்கு காவா திழக்கியோன் தன்பிழை பின்னு றிமை விதம்.

ஜ. மூன்றிற்கு காவா திழக்கியோன் தன்பிழை பின்னு றிமை விதம்.

(பரி - உரை.) எ-து;-தன்னைக் காத்துப்போக் துன்பங்கள் அவை வருத்துமுன்னே அறிந்து காவாது மறந்திருந்தான் பின்வந்து உற்றகாலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினே நினைத்திருக்கவிடும், எ-து.

காத்துப்போக் துன்பங்களாவன சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன, உற்றின்கண்ணுபறி உறுபுஞ்சாரியையும் உடனுறெக்கண. உற்றகாலத்தித் காக்கலாகாமையின் இரக்கிலிடு மென்றுர். இவை தூன்று பாட்டிறும் பொச்சாப்புடையார்க்கு வரும் எதன் கூறப்பட்டது.

(தெ - ப- உரை.)-மூன்உற - (வாதாம்காரக்கப்போக் துன்பங் கள் அவை வருதற்கு) முற்பட, காவாது - (அறிந்து) காவாமல், இழுக்கியான் - மறந்திருந்தவன், பின் ஊறு - பின் துன்பம் வந்தகாலத்தில் (காக்கூடாமையால்), தன்பிழை - தன்னுடைய அத்தவறு (நினைத்து), இரக்கிலிடும்-இரக்கிலிடுவான்.

  1. The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.

The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.

ஜஜ. இழக்காமை யார்மாட்டு மென்றும் வழக்காற்றை வாயின தெவாப்ப தில்.

ஜஜ. இழக்காமை யார்மாட்டு மென்றும் வழக்காற்றை வாயின தெவாப்ப தில்.

(பரி - உரை.) எ-து;—ஆரசர்க்கு மறவாமைக்குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் எழுவின்றி வாய்க்குமாயின் அதனை ஒக்கும் கன்மை பிறிதில், எ-து.

வினேசெய்வார் சுற்றத்தோன்றுந் திம் பாணர்கண்னும் ஒப்பவேண் டெவன் யார்மாட்மென்றுந் தாம் பெருவியநாளும் சுருக்கிய நாளும் ஒப்பவேண் டென்றுமென்றுந் தெல்லாக்காரியங்கள் இரும் எப்பவேண் டெவின் வழுக்காமையென்னுங் கூறினுர். வாயினென் பது முதனிலத்தொழிந்தபெய ரடியாக வந்த வினேயெச்சம். வாய்த்தல் கேர்பெதல்.

(தெ - ப- உரை.)—இழுக்காமை - (ஆரசர்க்கு) மறவாமையாநது, யார்மாட்டும் - யாவரிடத்தும், என்றும் - எக்காலத்திலும், வழக்காறை - ஒழிவில்லாமல், வாயின் - வாய்க்குமாயின், அதனை ஒக்கும் கன்மையானது, இில் - இல்லை.

  1. There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times, and towards all persons.

There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times, and towards all persons.

ஜஜஜ. அறியவன் றுகாத வில்லைப்பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின்.

ஜஜஜ. அறியவன் றுகாத வில்லைப்பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின்.

(பரி - உரை.) எ - திை செய்தற்கரியவென்று சொல்லப் பட்டு ஒருவனுக்கு முடியாத காரியங்களில், மறவாத மனத்தானே எஞ்ணிச் செய்யப்பெறின், எ-து.

Digitized by Google

Page 265

இனிட. உருஓ

இக-ம். அதி. பொச்சாவாமை.

பொச்சாவாத என்பதன் இறுதியிலே விகாரத்தாற்கேற்க்கது. அந்தக்கரணமாகலின் கருவியென்றுர். இடைவிடாதநிலேயும் நப்பாத குழச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதின் முடியுமென்பதாம். இவையிரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக்கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)-பொச்சாவாத-மறவாத, கருவியால்-மனத்தால், போற்றிச்செய்யின் - ணணச்செய்யின், அரிய என்று - (இவைசெய்தற்கு) அரியனவென்று சொல்லப்பட்டு, ஆகாத இல்லே - முடியாத காரியங்களில்லே.

537

There is nothing too difficlt to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.

If one undertakes with diligence, there is nothing difficult to accomplish.

537

அ. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுன் செய்யா இகழ்ந்தார்க் கெழுமையுங் மில்.

One should observe and do the things that are praised (by the wise); if neglected, they will bring misery on those who neglect them.

(பரி-ரை.) எ-து,-நீதி நூலுடையார் இவை ஆசர்க்குரியண வென்று உயர்த்துக்கூறிய செயல்களைக் கடைப்பிடித்தச் செய்க, அந்நெஞ்செய்யாது மறந்தவர்க்கு எழுமையிலுந் தன்மையில்லாகலான், எ-று- அச்செயல்களாவன மூவகையாற்றலும், நால்வகை உபாயமும், இவைகைத் தொழிலும், அறவகைக் கணுநும் முதலாய செயல்கள். சாதகரும மாகிய இவற்றின் வழீயோர்க்கும் உள்ளது நியத்துன்பமே யாகலின், எழுமையுங் மில்லென்றுர். எழுமை-ஆழுபெயர். இதனுற் பொச்சாவாது செய்யவேண்டுன் கூறப்பட்டன.

(தெ-ப-ரை.)-புகழ்ந்தவை - (நீதி நூலுடையார் இவை ஆசர்க்கு உரியவென்று) உயர்த்திச்சொல்லிய செயல்களை, போற்றி - மறவாது, செயல்வேண்டுன் - செய்யக்கடவர், செய்யாது - (அப்படிச) செய்யாமல், இகழ்ந்தார்க்கு-மறந்தவாக்கு, எழுமையும் - எழுபிறப்பிலும் வரும் சுன்மை, இல் - இல்லே, (ஆகலால்).

538

Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects, and fails to perform them, for him there will be no (happiness) thronghout the seven births.

One should observe and practice what is praised by the wise; if neglected, there will be no happiness in seven births.

538

க. இகழ்ச்சியிற் கெட்டோலை யுள்ளுக தான்மகிழ்ச்சியின் மைந்துறுங் போழ்து.

(பரி-ரை.) எ-து,-ஆசார தம்மகிழ்ச்சிக்கண் தாம் வழியுறுங்பொழுது, மூக்காலத்து அதனின் ஆய சோர்வாற் கெட்டவர்களைக் கிறக்க, எ-று. காரணங்களோடு அவர்களுலதாய உரிமையை மகிழ்ச்சியேற்றித் தம்மகிழ்ச்சியி ஒன்றும், இகழ்ச்சியுங் கேடும் உடன்தோன்றுமாகலின் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்துஎன்று கூறினுள். கெட்டோலை உள்ளே, நாழும் அவ்வாறே கெடுதெமன்று அதன்கண் மைந்துறொன்பது கருத்து, எண்ணுகவென்று பாடமோதுவாரும் உளர்.

Page 266

இரு-ம். அதி. செங்கோன்மை.

(ஒத-ப-ளை.)—தம்மகிழ்ச்சியின் - (ஆரசர்) தமதுமகிழ்ச்சியில், தாம் மைந்துறும்போழ்து-தாம்வழிபட நிற்கும்பொழுது, இகழ்ச்சியின் - (முற்காலத்தில் அம்மகிழ்ச்சியிலோன்றிய) மறிகினல், கெட்டாே-கெட்டவர்களே, உள்ளக்-கிணக்கக்கடவர்.

Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.

க0. உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா னுள்ளிய துள்ளப் பெறின்.

(பரி-ளை.) எ - தி-அரசனுக்குத் தான் எய்த நினைத்தபொருள் அங்கோத்த பெற்றியே எய்துதல் எளிதாம், பின்னும் அதனையே நினைக்கக்குமையின், எ-து.

It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.

அது கூடாேதன்பது ஒழிந்து நிற்றமையின், மன் ஒழிசைக்கோன் வழிதது. அதனையே நினேத்தலாவது மறவியின்றி அதனைன்ணே முய நல். இவை யிரண்போட்டாலும் பொச்சாவாமைக்கு இபாயவ் கூறப்பட்டது.

இரு-ம். அதி-செங்கோன்மை.

க. ஓர்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுிங் தேர்ந்துசெய் வங்தே முறை.

(பரி-ளை.) எ - து,-தன்கீழ் வாழ்வார் குற்றஞ்செய்தால் அக்கும் மகைத் தாட்டி யாவாம்பட்டுக் கண்ணோடாது நடவிளமையில் பொருட்கு அக்கும்மதிக்குச் சொல்லிய தண்டத்தை ஞாலோரே ஆாய்ந்து அவ்வளவிற்றுகச் செய்வதே முறையாம், எ-து.

தேவுசிற்றல் இறைக்கியல்பாகலின் அதனை இறையென்றும், உயிரினஞ் சிற்தார்கண்ணும் என்பார் யார்மாட்டுெமன்றுல் கூறினர். இறைமை இறையெனவும், செய்வது செய்வமேனவும், நின்றன. இதனுஞ் செங்கோமையது இலக்கணங் கூறப்பட்டது.

Page 267

அதிகாரம் : புலி-ம். அதி. செங்கோன்மை.

(தி-ம். அதி.)—ஆர்ந்து - (தங்கீழ்வாழ்வார் செய்தகுற் றத்தை) ஆராய்ந்து, யார்மாட்டும் - யாவரிடத்தும், கண்டே டாது - காட்சியப்படாமல், இறைபுரிந்து - நடுவுநிலைமையை விரும்பி, தேர்ந்து - (அக்குற்றத்திற்குச்சொல்லிய தண்டத்தை ஆராய்ந்து, செய்வஃதே - அவ்வளவினதாகச் செய்தலே, முறை - நீதியாம்.

541

To examine into (the crimes which may be committed), to show no favor (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on, constitute rectitude.

உ. வானெக்கு வாழும் மலக்கெல்லா மன்னவன் செகோக்கி வாழும் குடி.

(பரி-ளை.) எ-து.—உலகத்தியொல்லாம் மழையபுநதாயின் உளவக் காள்குமே எனினும், குடிகள் அரசன் செங்கோலுளதாயின் உளவாகச் சிறக்கும், எ-று.

கோக்கிவாழ்தல்-இன்றியமையாமை. வானிற்பவுணவை வாழென்று றும், கோலினைய எம்தைக் கோலென்றுங் குடிநின்று. அல்வேமம் இல்வழி உணவுளதாயினுந் துடிக்கு அதனுந் பயனில்கை யென்பதாம்.

(இத-ப-ளை.)—உலகெல்லாம் - உயிர்களெல்லாம், வான் கோக்கி - மழையைக்கொக்கி, வாழும் - வாழாநிற்கும், (ஆயினுந்) குடி - குடிகள், மன்னவன் - அரசனது, கோல்கோக்கி - செங் கோல்நோக்கி, வாழும் - வாழாநிற்கும்.

542

When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.

உ. அந்தணர் ஊர்க்கு மரத்திற்கு மாதியாய்க் கிண்ணதி மன்னவன் கோல்.

(பரி-ளை.) எ - து.—அந்தணர்க்குரித்தாய வேதத்திற்குந் அதனுந் தொல்லப்பட்ட அறத்திற்குக் காரணமாய் நிலைபெற்றத அரசனுற் செலுத் தப்பென்று செங்கோல், எ-று.

அரசர் வணிகொன்னுந் எஞ்ஞோர்க்குந் உரிததாயினுந், தகிமைபற்றி அந்தணர் ஊரென்றுர். “மாதவர் கோன்பு மடவார் கற்புல்-காவலன் காவல்நிற் தக்‌கா” ஆகலின், “ஈண்டறமென்றது அவ்வொயின்தவற்றை வேதமுந் அநீதி ஆகியாமனுஞ் செங்கோல் இல்வழி நடவாஆகலின், அதனை அவற்றிற்கையென்றுந், அப்பெற்றியே தனக்காதியாவது பிறி தில்லையென்பார் நின்றதென்றுந் கூறினர். இவையிரன்போட்டாளுஞ் செங்கோலது இறப்புக் கூறப்பட்டது.

(இத - ப - ளை.)—மன்னவன்கோல் - அரசன்செங்கோலா நது, அந்தணர்நாற்குந் - அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்

Page 268

இராச. அதி. செங்கோண்மை

543

குடிஅதிக்கும் கோலோச்சு மன்னன் அடிதழீஇ நிற்கு மூலகு

The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.

எ-து,-அதன்குடிக்கும் அஃகத்தச் செங்கோலியுஞ் செலுத்தும் பெருநிலவேந்தன் அடியைப் பொருந்தி விளார் உலகத்த தார், எ-று. அஃகத்தல் - இன்சொற் சொல்லுதலும், தளர்ந்தழி ஏண்டேன கொதெத்தலும் முதலாயின. இவ்விரண்டையும் வழுவாமற்செய்வான் நிலமுழுதும் ஆளுமாகலின் அவனே மாநிலமன்னனென்றும், அவன்மாட் டியாவரும் நீங்காஅண்பின ராவார்களின் அடிதழீஇ நிற்கு மூலகென்றும், குறிநர்.

544

இயல்புளி கோலோச்சு மன்னவன் ஊட்டப் பெயலும் வியளுநுந் தொக்கு

Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.

(பரி - லை.) எ-து,-பெருமழையுந் தன்ருதவிளவும் ஒருங்கு கூடி நாள்கள் சொல்லிய இயல்பாற் செங்கோலச் செலுத்தும் அரசனது காட்டின்கண்ணவாம், எ-று. உளியென்பது மூன்றுவதன் பொருள்பவேதோ ரிடைச்சொல். வானும் நிலனுஞ் சேரத் தோழிப்பட் டவளஞ்சரக்கு மென்பதாம். (கெ-ப-றை)-ஊட்டப்-(காலந்தப்பாத)மழையும், தொக்கு-(ஒருமிக்க)க் கூடி, இயல் புளி - (நாள்கஞ்சொல்லிய) இயல்பால், கோலோச்சும் - செங் கோல்செலுத்தும், மன்னவன் - அரசனது, நாட்ட - நாட்டி ள்ளனவாம்.

545

வேலன்று வென்றி தருவது மன்னவன் கோல்தூஉங் கோடா தெனின்

(பரி - லை.) எ-து,-மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எய்யும் வேலன்று கோல், அஃதும் அட்பெற்றித்தா வது தான் கோடாதாயின், எ-று.

Page 269

உலகு : நீதி-ம. அதி. செங்கோன்மை.

கோல் செல்விதாயவழியே வேல் வாய்ப்பதென்பார் வேலுன்றென்று ரூர் : “மாண்ட-வற்கெழி முதற்றே யரசின் கொற்றம்” என்றுர் பிற ரும். கோடாஎன்பது பாடமாயின், கருவியின்தொழில் விண்முதன்மே வின்றதாக வுளைக்க.

(தெ-ப-ள.)-மன்னவன் - அரசனுக்கு, வெற்றிதருவது-(போரில்) வெற்றியைத்தருவது, வேல் அன்று-(அவன்எரியும்) வேற்படையன்றுகும், கோல் - (அவனது) செங்கோலாகும்; அது உம் - அக்கோலும், (அவ்வாருவது) கோடாதுளின் - (தான்) கோணதிருக்குமாயின்.

செங்கோன்மை

546

  1. It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.

It is not the spear that will give victory; it is the sceptre, if it be not crooked.

செங்கோன்மை

546

எ. இறைகாக்கும் வையக மெல்லாம் மவரின் முறைகாக்கு முட்டாச் செயின்.

If the king protects his order, the whole earth will protect him.

(பரி-ள.) எது,-வையகத்தையெல்லாம் அரசன் காக்கும்; அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், அதனை முட்டவகுத்தியும் முட் டாமற்செயுத்துவனுயின், எ-று.

முட்டாமற் செயுத்தியவாறு மகனே முறைசெய்தான்கண்ணும் தன்கை குறைத்தான்கண்ணும் காண்க. முட்டாதென்பதன் இறுதியிலே விகாரத்தாற்றென்கதன் !இவை காண்குபாட்டானும் அதனச் செயுத்தி டுன் எய்தும் பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ள.)-இறை - அரசன், வையகமெல்லாம் - பூமி முழுதையும், காக்கும் - காப்பாற்றுவான்; முறை - (அவனது) செங்கோல், அவனை - அவ்வரசனை, காக்கும் - காப்பாற்றும், முட்டாச்செயின் - முடப்பெட்டாமல் அதச்செயுத்தி வல்லவ னுயின்.

செங்கோன்மை

547

  1. The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

The king protects the whole world; and justice, if practised without obstruction, will protect the king.

செங்கோன்மை

547

அ. எண்பதத்தாற் றோனா முறைசெய்யா மன்னவன் றண்பதத்தாற் றுனே கெடும்.

The king who does not justice by the right means, will perish by the means of the unjust.

(பரி-ள.) எ-து,-முறைவேண்டுனர்க்கு எளிய செல்வியைஉடை யனுய் அவர் உராலியவற்றை உலோர் பலரோடும் ஆராய்ந்து கிற வுண்மைக்கோப்ப முறை செய்யாத அரசன் தாழின் பத்திலே பின் றதாநே கெடும், எ-று.

எண்பதத்தாறென்னும் மூற்றுவினோயெச்சமும், ஓர்வென்னும் விணே யெச்சமும், உசய்போவென்னும் பெயொன்றைப் செய்தல் வினே கொண்டனா. தாழ்ந்தபதம்-பாவரும் பழியும் எய்தி நிற்கும்நில். “அல் லவைசெய்தார்க் கறங்குற்றம்” ஆகலின், பகைவரின்றியுங் கெடுமென் றூர். இதனுன் முறை செலுத்தாதானது கேடு கூறப்பட்டது.

Page 270

நீதி-ம். அதி. செங்கோன்மை.

548

(தெ-ப-ளை.)-எண்பதத்தான்-(மீதிவேண்டினோர்க்கு) எளிதாகிய சமயத்தையுடையவனுகி, ஓரா-(அவர்சொல்லிய வற்றை ஏோர்பலரோடும்) ஆராய்த்து, முறைசெய்யா-(நின்ற உண்மைக்கேற்க) நீதிசெய்யாத, மன்னவன்-அரசன், தண்பத் தால்-தாழ்ந்தபதத்திலின்று, தாஎேகெடும்-(ஒருவர்கெட் கேவண்டாமல்) தாஎேகெடுவான்.

The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.

549

கு. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடிவன்று வெஃகன் ஒருழில்.

In guarding his subjects (against injury from others), and in preserving them himself, to punish crime is not a fault in a king, but a duty.

(பரி-ளை.) எ-டி,-குடிகளின்ப பிறர் நலியாமற் காத்து, அவர்மாட்டேக் குற்றமிகழின் அதனீர் ஒழிப்பானுறுத் தன்பஞ்செய்தல், பொருட்கோடல், கோறலென ஏறப்பு மூன்று; அவ்வற்றுள், எண்டைக்கெய்துவன முன்னியவென்பது குற்றங்கடிதலென் பதனும் பெற்றும். தண்மே வாழ்வாளை ஒருத்தல் அறன்அண்மையின் வடு வாஎன்பதனே ஆசவித்து, அஃதாகத அரசனுக்கு அவை அக்ம் மத்தினில்கித் துயராக்குதலுஞ் சாதிதரும் மென்னுர். (தெ-ப-ளை.)-குடி-குடிகளை, புறங்காத்து-பிறவருந் தாமற்காத்து, ஓம்பி-காணும்வருத்தாமற்காத்து, குற்றம்-(அவ றடத்தில்) குற்றமுளதாயின், கடிதல்-(அதை நீர்க்கும்பொரு ட்டெ) தண்டித்தல், வெஃகன்றொழில்-அரசனது தொழிலாம், (ஆதலால்), வடுவன்று-பழியன்று.

550

கொ. கொடையிற் கோடியாள் வேண்டொறுத்தல் பைங்கூழ் களாகப் டனெனக் கேள்.

(பரி-ளை.) எ-டி,-அரசன் கொடையவர்க்கேக் கொடையான் ஒருத் தித் தக்கோலைக் காத்தல், உழவன் கோையைக் கணந்து பைங்கூழைக் காத்தகுற்பாக்கும். கொடையவொன்றது தீக்கொளுவார், நஞ்சிவோார், கருவியிற் கொல் வார், கள்வர், ஆற்கப்பார், சுறைகொள்வார், பிறனில்விழைவாஎன் றிவர் முதலாயினர். இவை வடநூலார் ஆததாய்கெளென்ப. இப்பெற் றியாளைக் கண்ணுடிக் கோல்லாவழிப் புற்கேன்று அஞ்சாநின்ற பைங் குழ்போன்ற நலிவலவெய்யி உலகு இடர்ப்படேலின், கோடலும் அா சற்குச் சாதிதரும் மென்பதையின்று. இவையிருபோட்டாளுங் செஃக்

Page 271

இல். உரசு குறிம். அதி. கொடுங்கோன்மை

கோல்செஉத்தும் வெண்குடை வேந்தற்குத் தியார்மாட்டு மூவகையொ றுப்பும் ஒழியாப்பால அல்லவென்பது கூறப்பட்டது.

(உரை-ப-ரை.)-வேந்து - அரசன், கொடியலாற் - கொடிய வர்கள, கொல்லின்-கொல்லினுல, ஒறுத்தல்-தண்டித்து (நல் லோரைக் காப்பாற்றல்), பைங்குழல் - (உழவன்) பயிரை, களைகட் டதெனொ - களைகளைஒழித்ததெனொ, செர் - ஒக்கும்.

550

For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.

For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.

இல். அதி-கொடுங்கோன்மை

இம்மதாவது அம்முறையினது கொடுமை நன்மை. சண்டைம உலமையின் ஒபயர் ஒபாருண்மலையிற்று. செங்கோன்மைக்கு மாறுகலின், இம்இ அதன்பின் வைக்கப்பட்டது.

க. கொடைகொம்பு கொண்டாற்ற கொடிதெ மலர்மேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து.

(பரி-ளை.) எ-ளை,-பகைமைபற்றிக் கொள்ளுதற்றொழித் தம்மேத் கொண்டொழுவாரினுந் கொடிபன், பொருள் வெஒிக் குடிகள்அழித் தற்றொழிதத் தன்மேற்கொண்டு முறைவல்லவுற்றைச் செய்தொழுகும் வேந்தன், எ-று.

அவர் செய்வது ஒருபொழுதைத்துன்பம், இவன் செய்வது எப்பொ முதல் துன்பமாமெனபதுபற்றி, அவரினுந் கொடியனென்றுர். பான்ம யக்குமழச்சி. வெந்தென்பது உயர்வினைப் பொருட்கண் வந்த அஃதிற்ச் சொல். அஃ கொல்லினுங் கொடிதென்பதாமிற்று.

(உரை-ப-ரை.)-அஃல் - (பொருள் விரும்பிக் குடிகள்) அழித்தற்றொழித் தம்மேத் கொண்டு, (தன்) மேற்கொண்டு - (தம்) மேற்கொண்டு, அல் லவை - நீதியல்லாதவைகளச் செய்து, இழுக்கும் - நடக்கும், வேந்து - அரசன், கொடை - (பகைமைபற்றிக்) கொள்ளுதற் றொழித் தற்றொழித் தன்மேற்கொண்டு (தம்) மேற்கொண்டாறின் (தம்) மேற்கொண்கொடப்பவ ரினும், கொடிது-கொடியனுவன்.

551

The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.

The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.

உ. வேலொடு நின்று நிடைவென் மதுபோலுங் கோலொடு நின்ற நிரவு.

உ. வேலொடு நின்று நிடைவென் மதுபோலுங் கோலொடு நின்ற நிரவு.

(பரி-ளை.) எ-ளை,-ஆரமைக்குமிடத்தத் தனியே செல்கொண்டு நின்ற கள்வன் ஆறசெல்வான நின்கைப்பெசருள் தாவென்று வேண்டேலோடு இக்கும், ஒறுத்தற்றொழித நின்ற அரசன் குடிகளின்ப் பொருள் வேண் தெல், எ-று.

Page 272

இரூ-ம், அதி. சொலுங்கோன்மை. உருள் இரா

சொலுங்கோன்மை

வேலொடு நின்று வென்றதனுந் பிறரொடு நில்லாமையும், இரவென் இதனல் இறைப்பொருள் அன்மையுந், பெற்றுந். தாராக்கால் ஒருப்ப லென்னுங் குறிப்பினன் தகவின், இரவாற்கோடனுந் கொடுங்கோன்மை யாயிற்ற. இவை யிரண்டபாட்டானுங் கொடுங்கோன்மையது குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)-கொடுங்கோன்-ஒருப்பதனுந் திருபோலோடு, நின் றுன்-நின்றஅரசன், இரவு-(குடிகளப்பொருள்) வேண்டல், வேலொடு-வேல்கொண்டு, நின்றுன்-(வழியில் அடித்துப் பறிக்குநிடத்துத்தனியே) நின்ற கள்வன், இடிஎன்றதுபோலும்-(வழிப்போக்கனே கொக்கி உன் கைப்பொருளெல்) தாவென்றுவே ணதெல் போலும்.

சொலுங்கோன்மை

552

  1. The request (for money) of him who holds the sceptre, is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth."

The demand for gifts by one who wields the sceptre is like the word of a highway robber, who stands with a weapon in hand and says, "Give up your wealth."

கூ. நாடொறுநாடி முறைசெய்யா மன்னவ னடொறுநாடு கெடும்.

(பரி-ளை.) எ-து,-தன்நுட்டு நிகழுந் தீமைகள் காடோறுந் ஓராய்த்து அதற்கொக்க முறைமையைச் செய்யாத அரசன் காடோறுங் காடழிக்குங், எ-து.

அரசனுக்குக் காடு உறுப்பாகலின், அதன்வினே அவன்மேனின்றது. இழத்தல்-பயனெய்தாமை, மன்னவனுடு நாடொறுங் கெடுமென் றுணைப் பாருந் உளர்.

(தெ-ப-ரை.)-நாள்தோறுந்-தினந்தோறுந், நாடி-(தன் ஊட்டில நடக்குஞ் தீமைகள்) ஓராய்த்து, முறை-நீதை, செய்யா-(அதற்குஉக்கச்) செய்யாத, மன்னவன்-அரசன், நாள் தோறுந்-நாள்தோறுந், நாட்கெடுந்-நாடிழப்பப் பள்.

சொலுங்கோன்மை

553

  1. The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.

The country of the king, who does not daily investigate (complaints) and do justice, will daily perish.

அ. குழுங்குடிய மொருங்கிழக்குங் கோல்கோடிச் சுழாது செய்யு மரசு.

(பரி-ளை.) எ-து,-மேல் வினைவது எண்ணுத மூன்று தப்பச் செய்யுந் ஆசன் உட்செயலான் மன்னீட்டியபொருளையுந் பின்வீட்டதேகேகப் பெருங்குடியுள சோரிழக்குந், எ-து.

கோடவன்பது இரிந்துகின்றது. முன்னீட்டியபொருள் இழத்தங் கேது வருவின்ற பாட்டால் கூறுப.

(தெ.ப-ரை.)-சுழாது-(மேல்விளைவை) எண்ணுமல், கோல்கோடி-நீதிப்படு செய்யுந், அரசு-அரசன், (அச் கோடவன்பது-இரிந்துகின்றது) முன்னீட்டியபொருள் இழத்தங் கேது வருவின்ற பாட்டால் கூறுப.

Page 273

உறுசி

554

செயலால் கூழும்-(முன்பு சம்பாதித்துவைத்த) பொருளேயும், குடியும்-(பின்பு போருள்சேர்ப்பதற்குக் காரணமாகிய) குடிகளே யும், ஒருங்கு-ஒருசேர, இழக்கும்-இழப்பான்.

The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.

கு. அள்ளற்பட்டு ஆற்று தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.(பரி-ளை.) எ-து,-அரசன் முறைசெய்யாமையால் குடிகள் துன்ப முற்று அதனேப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீர்நேர் அவன் செல் வதைக் குறைக்குங் கருவி, எ-து. அழுதகண்ணீர்-அழுதலான் வந்த கண்ணீர். செல்வமாகிய மரத்தை யென்னுமையின், இந்து எகதேசவுருவகம். அள்ளற்படுத்திய பாவத்தைத் தொழில் அதம்கேதுவாய கண்ணீர்மேனின்றது. அக்கண்ணீற்கொடிது பிற்கின் மையின், செல்வகழித்து தேயுமென்பது கருத்து.(தெ-ப-ளை.)-செல்வத்தை-(அரசன்) செல்வத்தை, தேய்க்கும்-குறைக்கும், படை-ஆயுதம், (அவன் நீதிசெய்யா மையினுலே,) அள்ளற்பட்டு-(குடிகள்) துன்பப்பட்டு, ஆற்று-(பொறு க்கமாட்டாமல்), அழுக-(பொறுக்கமாட்டாமல்), அழுத கண்ணீ ரன்றே-அழுக கண்ணீரான்று.

555

Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth?

556

சு. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யின்றேன்மன் னுவல் மன்னர்க் கொளி.

(பரி-ளை.) எ-து,-அரசர்க்குப் புகழ்களதாம் நிலேபெறுதல் செங் கோன்மையான் ஆம்; அச்செங்கோன்மை யில்லையான், அவர்க்கு அப் புகழ்களதாம் உளவாகா, எ-து. விகாரத்தாற்றெருக்கு மூன்றுவது விரித்து ஆக்கம் வருவித்தொக்கப் பட்டது. மன்னுதல்கேது புகழாதல் "இங்கித்து மன்னுதல் வேண்டி நிசைநுகு" என்பதனுளும் அமிக. மன்னுமை-ஒருகாளும்நிலையாமை. பழிக் கப்பட்டால் ஒளி மன்னுவாம், ஆகவே, தாழும் மன்னு கொன்பதாயின்று. வென்றி, கொடை முதலியவேத்துக்களாற்புகழ் தகுப்பதலின், பண்மை யாற் சூமினர். அவையெல்லாம் செங்கோன்மையில்வழி இலவாமென்ப தாம். இவையான்குபாட்டாலுங் கோங்கோல னியினுன் எய்தங்குற்றங் கூறப்பட்டது.(தெ-ப-ளை.)-மன்னர்க்கு-அரசர்க்கு, மன்னுதல்-(புகழ் கள்) நிலேபெறுதல், செங்கோன்மை-நீதியினிலேயாம்; அஃது-

Page 274

அதி. கொடுங்கோன்மை

556

அங்கீதி, இன்மேல்-இல்லையாயின், மன்னர்க்கு - அவ்வரசர்க்கு, ஒளி-அப்புகழ்கள், மன்னும் - நிலைபெற்ற தவில்லாம்.

Rightcous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.

எ. துளியின்மை ஊலத்திற் கெற்றப்ரே வேந்தனளியின்மை வாழும் முயிர்க்கு. (பரி-ராய்.) எ-து,-மழையில்லாமை வையத்து வாழும் உயிர்க்கு எவ்வகைத் துன்பம் பயக்கும், அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவனுட்டி வாழுங் குடிகட்கு, எ-து. ஒற்புப்பற்றித் துளிபென்பது மழைமேனின்றது. உயிரொன்பது குடிகள்மேனின்றது. மேல் வாழோக்கிவாழுமென்றதனெ எதிர்மறை முகத்த தாற் கூறியவாறு. (செ-ப-ராய்.)-வேந்தன் - அரசனது, அளியின்மை - அருளில்லாமையானது, வாழும் - (அவனாட்டில்) வாழும், உயிர்க்கு-குடிகளுக்கு, துளி - மழையினது, இன்மை - இல்லாமையானது, ஊலத்திற்கு - பூமியில்வாழும் உயிர்களுக்கு, எற்று-எவ்வகைத்துன்பக் தருமோ, அது - அவ்வகைத்துன்பம் தரும்.

அதி. கொடுங்கோன்மை

557

இன்மையி னின்று துடைமை முறைசெய்யா மன்னவன் கொக்கீற்ப் படின்.

As is the world without rain, so live a people whose king is without kindness.

(பரி - ராய்.) எ - தீ,-முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின் கீழ் வாழின், யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இனிது, எ-து. தன்குரிய பொருளொடு அமையாது மேலும் வெங்கோனது நாட்டைக் கைனோவ யாப்புள்ந் தல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவுடையை இன்மையினும் இன்னதாயிற்று. இவையிரண்டு பாட்டானும் அவனுடி வாழ்வார்க்கு வருங்குற்றங் கூறப்பட்டது. (செ-ப-ராய்.)-முறைசெய்யா-கீழையச்செய்யாத, மன்னவன்-அரசனது, கோல்கீழ்-கொடுங்கோலின்கீழ், படின்-வாழின், இன்மையின் - (யாவர்க்கும்) பொருளில்லாமையினும், உடைமை-பொருளுடைமையானது, இனிது - தீயதுவதாம்.

அதி. கொடுங்கோன்மை

558

முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி யொல்லாத வாளம் பெயல்.

Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.

Page 275

உக0

நல்-ம். அதி. வெருவக்தசெய்யாமை.

(பரி-ளை.) எ-து,-மன்னவன் தான் செய்யும் பொருளின் முறை தப்ப செய்யுமாயின், அவனுட்டேப் பருவமழை இன்றும்வகை மேகம் பொழி தகுச்செய்யாது, எ-று. இரண்டிடத்திற் கோட வென்பன திரிந்துளின்றன. உறைகோடலாவது பெய்யங்காலத்துப் பெய்யாமை. அதற்கேது வருவின்ற பாட்டுடல் கூறுப. (செ-ப-ளை.)-மன்னவன் - அரசன், முறைகோடி-மீதப்ப, செய்யின் - (பொருளிச்) சம்பாடிப்படுயின், (அவனது நாட்டில்) உறை-பருவமழையானது, கோடி - இல்லாமற்போக, வானம் - மேகமானது, பெயல் - பொழிகில, ஒல்லாது-பொருந்தாது.

If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.

If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.

கட. ஆயனன் குற்ற முறைசெயாமை ஞாலமறப்பா காவலன் காவா எனின்.

(பரி-ளை.) எ-து,-காத்தற்குரிய அரசன் உயிர்க்கெனக் காப்பாற்றுயின் அறனில்லாத அவனுட்டிப் பசுக்களும் பால்குன்றும் அற்கணரும் நூல்கெ மறந்து விடுவர், எ-று. ஆயனன் - ஆவற்கெள்ளும் பயன். அறுதொழிலாவான-ஒதல, ஒரு வித்தல, வேட்டல, வேட்டித்தல், ஈதல, எற்றல ஆக இவை. பசுக்குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மகிரும், கட்டமென்பன இதமையானும், வேள்வி கடவாதாம், ஆகவே, வானம் பெயலொல்லாத் தன்பதையிற்று. இவை யிரண்ட்பாட்டாலும் அவனுட் டின்கண் நிகழும் குற்றவு கூறப்பட்டது. (செ-ப-ளை.)-காவலன் - காத்தற்குரிய அரசன், காவான் எனின்-(உயிர்க்கெனக்) காப்பாற்றுயின், (அவனது காட்டிலே) ஆ - பசுக்களும், பயன்குன்றும் - பால்சுரங்கும், அறுதொழி லோர்-அற்கணரும், நால் - நூல்கெள, மறப்பான் - மறந்துவிடுவர்.

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six-duties viz. the brahmins will forget the vedas.

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six-duties viz. the brahmins will forget the vedas.

நல்-பம். அதி-வெருவந்தசெய்யாமை.

அந்தவது சூடிகள் அஞ்சுவதும் பகுதி அஞ்சுவதும் தானஞ்சுவதும் ஆயதொழில்கொச் செய்யாமை. அவை செய்தல் கொடெகோண்மைப் பாற்படெலின், இஃது அதன்பின் வைக்கப்பட்டது. க. தக்கங்கு நாடித் தீல்செல்லா வண்ணத்தால் லொத்தங் கொறுப்பது வென்று.

Page 276

அதி. வெருவந்தசெய்யாமை

561

தக்காங்கு ஒத்தாங்கென்பது ஒருசொல்; தகுதியென்பது நடுவினே மையாதல் "தகுதி யெனவோன்று நன்றே" எனபதனும் அறிக. இதனை யே தக்காங்கு காட்டாமையும், பிறிதோர்க்காரணம்பற்றி மிகவோறுத்தலும், குடிகளானும் விளையாதல் கபற்றும்.

He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.

தக்காங்கு-(ஒருவன் மெலியவனுக்குத் தீங்குசெய்தவிடத்து) நடுவாயின்று, நாடி-(அதனே) ஆராய் ந்தது, திலச்செல்லா வண்ணத்தால்-(பின்னும்) அதுசெய்யா திருக்கதற் பொருட்டு, ஒத்தாங்கு-(அக்குமறத் திற்கு) ஏற்க, ஒருப்பது-(அவனை) தண்டிப்பவனே, வெங்கு-அரசனு வான்.

அதி. வெருவந்தசெய்யாமை

562

கடிதோச்சல் குற்றஞ்செய்வார் அதனேயன்றுத னொருட்டும் மெல்ல வெறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டும் ஆம். இதாடங்கின் அள விற் குறைதல்பற்றி மென்மை கூறப்பட்டது. ஒச்சசல் எறிதலென்றன றாண்டும் உவமைபற்றி வந்தன. இலையிரண்டி பாட்டானும் குடிசெய் வோருடத் செய்பொருட்டு ஒமல்பு கூறப்பட்டது.

Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquiries with strictness, and then punish with mildness.

ஆக்கம்-செல்வமானது, கடிது-கெடுங் காலம், நீங்காமை-நீங்காமல் நிற்றலே, வென்பவர்-விரும்பு வோர், கடிது ஓச்சி-(தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடக்கச் செய்பவரே போலே தொடங்கி, மெல்லறிக-(இசம் யும்போது) அளவுடனாம் செய்பக்கடவர்.

அதி. வெருவந்தசெய்யாமை

563

வெருவந்தசெய்கொமரும் வெங்கோல மெனுவந்த மொல்லேக் கெடும்.

குடிகள் வெருவிய செயலகச்செய்து நடக்கும் வெங்கோலன் ஆமாயின் அரசன் ஒருதலையாகக் கெடுதிற் கெடும், எ-து.

Page 277

உ-ம் அதி. வெருவந்த செய்யாமை

563

ச. இறைகடிய என்றுநாச்சொல் வேந்த னுறைகடுகி யொல்லெக் கெடும்.

The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.

(பரி-ள்.) எ-து,-குடிகளான் ஏம்இறைவன் கடியபென்று சொல் லட்படும் இன்னத சொல்லியுடைய வேந்தன் ஆயுளங்குறைந்து செல்வமுங் கடதின் இழப்பான். எ-து. செஞ்சு சொன்று சால்நுதலான், இன்னுமை பயப்பதாய சொல்லே இன்னுச் சொல்லென்றுர். உறையென்பது முதனிலேத் தொழிற்பெயர். அம்தி எண்ணி ஆகுபெயராய் உறைதெய்ச்செய்யும் நாண்மே நின்றது. அது உறைகலாவுதல் அச்சொல்லில்லாதார்க்கு உள்ளதிற் சாரங்களில். (தெ-ப-ள்.)-இறை - (குடிகளாலுங்) அரசன், கடியன் படுறிற, இன்னுச்சொல் - துன்பந்தருஞ் சொல்லியுடைய, வேந் தன் - அரசன், உைமகடுகி - ஆயுளங்குறைந்,த ஒல்லெக் கெடும்- (செல்வமுங்) கடதின் இழப்பான்.

உ-ம் அதி. வெருவந்த செய்யாமை

564

இ. அருஞ்செல்வி யின்னு முகத்தான் பெருஞ்செல்வம் பெய்க்கண் டன்ன துடைத்து.

The king who is spoken of as cruel will quickly perish, his life becoming shortened.

(பரி-ள்.) எ - அதனினெக் காணவேண்வார்க்குக் காலமுறிய னுப்க் கொண்டால் இன்னத முகத்தினுடையானது பெரியசெல்வம் பேயாற் காணப்பட்டாற் போவதொரு குற்றம் உடைத்து, எ-து. இவையினுங் வெருவந் தசெய்தலாயின. இவைசெய் வாயெச் சார்வார் இன்மையின், அவனது செல்வந் தன்குங் பிறக்குங் பயன்படாதென்பதுபற்றிப் பேய்க்கண்டன்ன துடைத்தென்றார். காணுதல்- தன்வயமாக்குதல். (தெ-ப-ள்.)-அருஞ்செல்வி - (கன்னெக் காணவேண் வார்க்கு) அரிதாகிய சமயத்தையும், இன்னுமுகத்தான் - (கண் டால்) இனிமையில்லாத முகத்தையுங் உடையவனது, பெருஞ் செல்வம் - மிக்கசெல்வமானது, பேய் - பேயால, கண்டு அன்ன து - காணப்பட்டாற் போவதொருகுற்றத்தை, உடைத்து - உடையதாகும்.

உ-ம் அதி. வெருவந்த செய்யாமை

565

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.

Page 278

கு. கடுஞ்சொல்லன் கண்ணில கநி நெடுஞ்செல்வ நீடன்னி யாங்கே கெடும்.

(பரி - ரை.) எ-து,-அரசன் கடியசொல்லியும் உடையனுப் கண் ணூட்டமும் இலனும் ஆயின், அவனது பெரியசெல்வம் நீடதின்றி உப் பொழுதே கெடும், எ-று.

"வெட்டம் கடுஞ்சொன் மிகுதண்டந் தூதபொருட்டன்கட் காம மோடெனு" எனப்பட்ட விதங்களுட் கடுஞ்சொல்லியும் மிகுதண்டத்தை யும் இவர் இல்வெருவர்த்த செய்ததள் அடக்கினர். சண்-ஆகுபேயர். இவை செய்தபொழுதே கெஞ்சிதுமைத்து ஆன்றுஇயமென்பார், கெடுஞ்செல்வ மென்னுள். நீடதல்-நீட்டத்தல்.

(தெ-ப-ரை.)-கடுஞ்சொல்லன் - (அரசன்) கடுஞ்சொல்லியு முடையவனும், கணிலன்-கண் ணூட்டமில்லாதவனும், ஆயின்- ஆனல், கெடுஞ்செல்வம் - (அவனது) பெரிய செல்வமா னது, நீடுஇன்றி - நீடதில்லாமல், ஆங்கே - அப்பொழுதே, கெடும்- அழியும்.

566

The abundant wealth of the king whose words are harsh ard whose looks are roid of kindness, will instantly perish instead of abiding long, with him.

The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.

எ. கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த னும்மா ண்டேய்க்கு மாம்.

(பரி - ரை.) எ-து,-கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும் இராசனது பகை வெல்லுதற்கேற்ற மாறபாடாகிய இரும்பினைத் தேய்க் கும் அரமாம். எ-று.

கடுமொழியால் தாங்ஙுங் கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு மோச் சுருங்கி வருதலின் அவற்றை அரமாத்தி, திண்ணதாயினுந் தேயு மென்னற்கு அம்மோன இரும்பாக்கினர்; எகதேசவுரகம். ஆரமென்பத ஈத் தனித்தனி கூட்டேக். இவை ஐந்தபாட்டனுளும், செல்வியின்மை, இன்னுமுகம் உடைமை, கண் ணூட்டமின்மை, கடுஞ்சொற் சொல்லல், கையிகந்த தன்மென்வைகள் சுடிகளாஞ்சும் வினையெய்பதூம், இவை செய்தான் ஆயுளும் அம்மோாணுஞ் செல்வமும் இழக்கு மென்பதூஉங் கூறப் பட்டன.

(தெ-ப-ரை.)-கடுமொழியும்-கடுஞ்சொல்லும், கையிகந்த தண்டமும் - (குற்றத்தின்) மேற்பட்டதண்டமும், வேந்தன்-அரசன, அம்ம் - (தன் பகையை) வெல்லுதற்கு எற்ற, மோாண்-மாறு பாடாகிய இரும்பை, தேய்க்கும் - சுறைக்கும், அரம்ம் - அர மாம்.

567

Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies).

Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies).

Page 279

அதி. வெறுவந்தசெய்யாமை

இனத்தகாற்றி பெண்ணுறத வேந்தன் சினத்தகாற்றிச் சேறிற் சூறகுந் திரு

(பரி - உரை) எ - து,一காரியத்தைப்பற்றிவந்த எண்ணத்தை அமைச்சர்மேல்வைத்து அவரோடு தானும் எண்ணிச்செய்யாத அரசன் அப்பிழைப்பாற் றன்காரியப் தப்பியவழித் தங்கேச் சினமாயி யிற்றச்சின் குற்றத்தின்கண் டோ செலுத்தி அவனை வெகுணுமாயின் அவன்செல்வம் காடோறுநுச் சுருங்கும், எ - று. அரசர்பாரம் பொறுத்துப்பத்தல் ஒப்புமையான் அமைச்சராஇ இன்மென்றும், தான் பின் பிழைப்பாதலமிந்து அமையாது அதனே அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வீஇ நீங்குவர், நீக்கவே, அப்பிழைப்புத் தீருமாறும் அப்பாரம் இனிதயக்குமாறும் இலனமென்பது கோக்கித் திருச்சிற்றி ல்மென்றுங் கூறினுள். இதனுள் பகுதியஞ்சும் விளையும் அதுசெய்தான் எப் பங் குற்றமுங் கூறப்பட்டன.

The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.

அதி. வெறுவந்தசெய்யாமை

செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்யது கெடும்.

(பரி - உரை) எ - து,一செரு வருங்கருமுன்னே தன்குப்புசலாவதோர் அரண்செய்துகொள்ளாத அரசன், அது வந்தகாலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடடிற்கெடும், எ - று. பகையை 'வெருவிச் சேர்த்தார் நீக்கதலின் தமியனபத் தாளும் வெருவி அப்பகைவயத்தனுமென்பதாம். இதனுல் தான்ஞ்சும் விளையும் அது செய்தான் எய்திங் பயனுங் கூறப்பட்டன.

The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.

(தெ - ப - உரை) - சிறைசெய்யா - (போர்வருங்கருமுன்னே தனக்கொருகாப்பிடமாக) அரண்செய்துகொள்ளாத, வேந்தன் - அரசன், செருவந்தபோழ்தில் - போர்வங்காலத்தில், வெருவந்து - (காப்பிடம் இல்லாமையால்) அஞ்சி, வெய்து - விளைவில், கெடும் - கெடுவான்.

Page 280

இரு-அம். அதி. கண்ணூட்டம்.

570

கல்லார்ப் பிணிக்குங் கடெங்கோ லதுவல்ல தில்லே நிலக்குப் பொறை.

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds.)

(பரி-ளை.) எ-து,—கடெங்கோலனுய அரசன் நீதினு ன்முதலிய கல்லா தாத்த தன்குப பகுதியாகக் கூட்டாநிற்கும்; அக்கூட்டம் அல்லது நிலத் திற்கு மிகையாய பாரம் பிதிதில்லை, எ-று. கடெங்கோலென்பது எண்ணும் மிக்க தண்டத்தின்மேற்றன்மை அதனெச் செய்வான் மேற்றுயிற்று. அவன் அது செயதற்கியையாத அல்லது கூட் டாமையின் கல்லார்ப்பிணிக்குமென்றும், எண்ணயவற்றையெல்லாம் பொறுக் இன்றது இயல்பாகலின் நிலத்திற்குப் பொறை அதுவல்ல தில்லையென்றுங் கூறினர். நிலக்கென்பது செய்யுள் விகாரம். இதனுல் வெருவந்த செய்த லின் குற்றந் கூற:பட்டது. (தெ-ப-றை.)-கடெங்கோல் - கடெங்கோலனுய அரசன், கல்லார் - (நீதினுல்முதலியவற்றைக்) கல்லாதவரை, பிணிக்கும்-(தனக்குக்காரியனுசெய்பவராகக்) கூட்டாநிற்பன்; அது அல்லது-அக்கூட்டடமல்லாமல், நிலக்கு - பூமிக்கு, பொறை-(அநிகமான) பாரம், இல்லை - (வேறு) இல்லை. 570. The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds.)

இரு-அம். அதி—கண்ணூட்டம்.

571

அஂதாவது தன்னூடு பயின்றுறாக் கண்டால் அவர் கூறியன மற்க் கமாட்டாமை. இங்தி அவர்மேல் கண்சென்றவழி நிகழ்வதாகலின், அப் பெயர்தாயிற்று. மொல் வெருவந்தசெய்யாமையுட் கூறியவதனேயே சிறப் புப்பற்றி விரித்துக்கூறின்றமையின், இங்ததன்பின் வெக்கப்பட்டது.

The world exists through that greatest ornament (of princes,) a gracious demeanour.

(பரி-ளை.) எ-து—கண்ணூட்டடமென்று சொல்லப்பெற்ற சிறப்பு டைய அழகு அரசர்மாட்டு உண்டாகலான் இவ்வுலகம் உண்டாகாங்கின் மது, எ-று. கழிபெருங்காரிகையென்புழி ஒருபொருட்பன்மொழி இவ்வுறழகத் திறப்புணற கின்றது. இவ்வழகு அதற்குறுப்பாகலின், உண்மையாயென் நிகழ்பெறுந் கூறினர். இன்மை வெருவந்தசெய்தலாகலின் அவர்நாட் டவாழ்வார் புலியயனடத்த புல்வாயினம்போன்று எமன்சாராமைபற்றி, இவ்வுளுண்டென்றுர். (தெ-ப-ளை.)-கண்ணூட்டடமென்றுந் த கண்ணூட்டட மெ ன்றசொல்லப்பெற்ற, கழிபெருங்காரிகை - மிகச்சிறப்புடைய அழகானது, உண்மையால் - (அரசரிட்டே) உண்டாதலால், இவ்வுலகு-இத்துவலகம், உண்டு-உண்டாகாங்கின்றது. 571. The world exists through that greatest ornament (of princes,) a gracious demeanour.

Page 281

கண்ணோட்டத் துள்ள துலகிய லங்கிலா ருண்மை நிலக்குப் பொறை.

கண்ணொட்டத்தின் கண்ணோ நீழ்வது இகலான், அக்கண்ணோட்டமில்லாதார் உள்ளாரதல் இங்கிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதோணற்கு அன்று, எ-று. உலகத்தையாவது-உபகாரவசத்தால், புறத்திருக்கல், பிறத்தன்பொருட்டலன் நிவழுதலாயின். அவை நீழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படா�ென்பதபற்றி, நிலக்குப்பொறை யென்றார். ஆதற்கென் பது சொல்லெச்சம். இவையிரண்போட்டானுங் கண்ணோட்டத்தது சிறப்பு கூறப்பட்டது.

The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is aburden to the earth.

ம.

பண்ணென்னுங் பாட்டம் கியைபின்மேற் கண்ணென்னுங் கண்ணோட்ட மில்லாத கண்.

எ-து,—பண் என்னபயத்தாம் பாடற்கெழிலோடு பொருத்தம் இன்றியின்; அது போலக் கண் என்ன பயத்தாம் கண்ணோட்ட மில்லாவிடத்து, எ-று. பண் கண் என்பன சாதிப்பெயர். பண்களாவன பாட்டியாழ் முதலிய தோற்றிருக்குந் திரு. பாடற்கெழில்களாவன மாழினகண் வாதல் முதலிய எட்டும், பண்ணுங் முதலிய எட்டுந் தல், கலிதல், கம்பிதம், குடிலமென்னுங் ஐந்துங், பெருவண்ணம், இடை வண்ணம், வனப்புவண்ண முதலிய வண்ணக்கள் எழுபததாறுமாம். இவற்ற ரூடையாதவழிப் பண்ணுற்பயனில்லாத வாறு போலக் கண்ணோட்டத்தி யை யாதவழிக் கண்ணென்று பயனில்கெயென்பதாம். கண் சென்றவழி நீழ்தல்பற்றி அதனை யிடமாக்கினர். இறுதிக்கட் கண்ணென்பதனைக் “கண்ண ணாலம்” என்பழிப்போலக்கொள்க.

Of what avail is a song if it be inconsistant with harmony? What is the use of eyes which possess no kindliness.

Page 282

அதி. கண்ணூட்டம்.

உள்போன் முகத்தெவன் செய்ப்பு மளவினும் கண்ணூட்ட மில்லாத கண்.

(பரி-ளை.) எ-து,一கண்டார்க்கு முகத்தின்கண் உள்போற்றுன்றல் அல்லது வேறன்ன பயனோச்செய்யும், அனவிறவாத கண்ணூடெலியுடைய அல்லாத கண்கள், எ-றே.

Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?

Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?

கண்ணிற் கணிகலங் கண்ணூட்ட மிண்றேற் புண்ணென் றுணராப் படும்.

(பரி - ளை.) எ-து,一ஒருவன் கண்ணிற்கு அணியுங் கலமாவது கண் ணூட்டம்; அக்கலமில்லாயின் அஃதியுடையோராம் புண்ணென்றமியப் படும், எ-று.

Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.

Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.

மண்ணொடு டையந்த மாத்தகேயர் கண்ணொ டையங்துகண் ணேடா தவர்.

(பரி - ளை.) எ - து,一ஒதம்குரிய கண்ணுடையன்வைத்து அம் தகாதவர் இயங்கா சின்றார் ஆயினும் மண்ணொடு பொருங்கிற்றின்ற மாத்தகேயாப்பர், எ-று.

Page 283

உழமி

இஅ-ம். அதி. கண்ணூட்டம்.

காணப்படுவத் கண்ணின்மை அதனுண் மறைந்துநிற்கின்ற ஒருசாருள்ளீட் டாற் சூழினமையாளும், “மரக்கண்ணே மண்ணுள்வார் கண்ணேன் பிரக் கண்டாய்” என்பதனுறையிக.

(தெ-ப-ரை.)-கண்ணேனை, இயைந்து - சூடியிருந்தும், கண்ணேடாதவர் - தாட் சினியப்படாதவர், (நெடது திறப்பவாயினும்), மண்ணேனை இயை ன்த - மண்ணேனைபொருங்கிற்கின்ற, மாத்துஅஃனயர் - மாத்தை ஒப்பர்.

அதி. கண்ணூட்டம்.

They resemble the trees of the earth, who, although they have eyes, never look kindly (on others).

They resemble the trees of the earth, who, although they have eyes, never look kindly (on others).

எ. கண்ணூட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணூட்ட மின்மையு மில்.

(பரி-ளை.) எ-து,-கண்ணூட்டமில்லாதவர் கண்இலரும்‌அல்லர்; கண்ணுடையார் கண்ணூட்டமில்லாதனும் இல்லை, இது.

கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃதோடும் என்பது பற்றிக் கண்ணூட்டமில்லவர் கண்ணிலொனக் சூழிப் பின் அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினர். உம்மை இறத்தது தழீஇய எச்சவும்மை. இவை பிரண்போட்டானுங் கண்ணேடாதாரது இழிபு சூறப்பட்டது.

(தெ - ப-ரை.)-கண்ணூட்டம் இல்லவர் - தாட்சினியம் இல்லாதவர், கண்இலர் - கண்ணுடையரும்‌அல்லர்; கண்உடை யார் - கண்ணுடையவர், கண்ணூட்டமின்மையும் - தாட்சினி யம் இல்லாதனும், இல் - இல்லை.

அதி. கண்ணூட்டம்.

Men without kind looks are men without eyes: those who (really) have eyes are also not devoid of kind looks.

Men without kind looks are men without eyes: those who (really) have eyes are also not devoid of kind looks.

அ. கருமஞ் சிதையாமற் கண்ணூட வல்லார்க் கூர்மை யுடைத்தில் வுலகு.

(பரி-ளை.) எ-து,-முறைசெய்தலாய த்தொழிலழியாமற் கண் டுட வல்ல வேந்தர்க்கு உரித்தான்தன்மையுடைத்து இவ்வுலகம், எ-று.

தம்மோடு பயின்று பிறரை யிடெக்கண் செய்தழி அவலைக் கண்ணூடி ஒருதாற்கு முறை சிதைதல் மேல் “ஒர்துகண் டுடாது” என்ற முறையிலக்கணத்தாலும் பெற்றும். முறை சிதையவும்‌ழிக் கண்ணூ டாமையும் வாராழிக் கண்டுடிலும் ஒருவற்கிப்பாதலருமையின் கண் டுடவல்லார்க்கென்றும், அல்வியல்புடையார்க்கு உலகமுழுதும் தெனொன் காலஞ் சேரலின் உரிமையுடைத்தென்றுங் சூழினர். இதனுங் கண்ணூடி மாறு சூறப்பட்டது.

(தெ-ப-ரை.)-இவ்வுலகு - இவ்வுலகம், கருமம் - (நீதி செய்தலாகிய தமது) தொழில், சிதையாமல் - அழியாமல், கண் டுட வல்லார்க்கு - கண்டுடையவர், உரிமையுடைத்து - தென்றுங் சூழினர்.

Page 284

அதி-ம். அதி. கண்ணோட்டம்.

578

உடையவர்க்கு-தாட்சினியப்படவல்ல அரசர்க்கு, உரிமையான் தன்மையை, உடைத்து - உடையதாப்.

The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (admnistration of justice.)

குறிப்பு : ஒறுத்தாற்றும் பண்பினர் கண்ணுங் கண்ணொடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. (பரி-ளை.) எ-து,-தம்மை ஒறுக்கும் இயல்புடையார் பிடத்தும் கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்குமியல்பே அரசர்க்குச் தலையாய இயல்பாவதால், எ-று. பண்பினொற்றதனல் அவர்பயின்று பெற்றும். ஒறுத்தாற்று மென்பன ஒன்றொருசொன்னீர். (தெ-ப-ளை.)-ஒறுத்தாஆற்றும் பண்பினார்கண்ணும் - (தம் மை) வருத்தும் இயல்புடையவரிடத்தும், கண்ணொழை - காட் சினியமுடையராய், பொறுத்தாஆற்றும் பண்பே - (அக் குற்றத் தைப்) பொறுக்குந் தன்மையே, தலை - (அரசர்க்கு) முதன்மை யாகிய நற்குணம்.

579

Patiently to bear with, and shew kindness to those who grieve us, is the most excellent of all dispositions.

குறிப்பு : பெயக்கண்டு நஞ்சுன் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். (பரி-ளை.) எ-து,-பயின்றார் தமக்கு நஞ்சிடக்கண்வெய்தும் கண் மறக்கமாட்டாமையின் அதனேயுண்டு பின்னும் அவரோடும் விரும்பத்தக்க கண்ணோட்டத்திசோ வேண்டுமவர், எ-று. நாகரிகமென்பது கண்ணோட்டமாதல் “முன்னை மிருந்து கொடுப்ப-நஞ்சு முன்பர் கனிஆ கரிகர்.” என்பதனுநிக. அரசர் அவலை ஒருது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றஞ்செய்தழியென்பது இவ்விரண் மூப்பாட்டானுஞ் சூறப்பட்டது. (தெ-ப-ளை.)-நயத்தக்க - (யாவராலும்) விரும்பத்தக்க, நாகரிகம் - தாட்சினியத்தை, வேண்பவர் - விரும்புவோர், கஞ்சு-நஞ்சை, பெயக்கண்டும் (பழகினவர்) இடக்கணும், உண்டு- (மற்க்கமாட்டாமல் அதன்) உண்மை, அமைவாப் (பின்னும் அவ் ஓரை) பழகுவர்.

580

Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.

Page 285

நிகழ்ம் அதி ஒற்றுடல்.

அஃதாவது பகைை ஒடுவல், காட்பென்னும் மூன்றிறத்தார் மாட்டும் கிகழ்ந்தனஅம்தம்கு ஒற்றராயுநதல். மேற்சொல்லிய இலக்கணத்தைய ஆசனுக்குத் தன்னை செுத்தக்கும் பிறர்க்கு கொள்ளன்காதும் வேண்டுவன சூறுஇன்றாகலின், அவ்விருமைக்கும் இன்றியமையாதாய இது முன்வைக்கப்பட்டது.

க. ஒற்று முனாசான்ற நாளும் மிலையிரண்டுன் தெற்றென்க மன்னவன் கண்.

(பரி - லை.) எ - தி, - ஒற்றும் புகழ்மைந்த நீதியனுமாகிய இவை யிரண்டையும் அரசன் தன்னிரண்டு கண்ணுமாகத் தெவிக, எ-று. ஒற்று தன்கண் செல்லமாட்டாத பாப்பென்ஞ்சென்று கண்டு ஆண்டு கிகழ்ந்தனவெல்லாம் உணர்த்தலானும், நாள் அங்கிழந்தவற்றின்குத் தன்னுணர்வு செல்லமாட்டாத விக்காகநயெல்லாஞ் சொல்வி யுணர்த்த லாம்; இவ்விரண்டையுமே தனக்குநிகர்நும் ஊன்கண் ஊன்மாத் துணித்தொண்டு ஒழுகக என்பதாம். ஒற்றகண் ஒற்றென்று, வேந்தென் வெக்தென்றுபோல. தெற்றென்க என்பது தெற்றென் என்பது முதனிலே யாகவந்த வியக்கோவ். அது தெற்றென எனுனஂ செபவென்சசத்தானறிக. இதனல் ஒற்றினது சிறப்புக்கூறப்பட்டது.

(தெ-ப-ரை.) - மன்னவன் - அரசன், ஒற்றும் - ஒற்றனும், உலைசான்ற - புகழிறைந்க, நாளும் - (நீதி) நாளும், இவ்இர ண்டும் - ஆகிய இவிரண்டையும், கண் - (கண்ணிறு) கண்களு மாக, தெற்றென்க - தெளிபக்கடவன்.

Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.

உ. எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெழுந்நான்றும் வல்லறிதல் வேண்டென் றொழில்.

(பரி - லை.) எ - தி, - எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் காள்தோறும் ஒற்றுன் விலாந்தறிதல் அரசனுக்கு உரியதொழில், எ-று.

எல்லார்க்குமென்றது மூன்றிறத்தாயும். காங்காவத எழாவ தன்பொருட்கண் வந்தது. நிகழ்வனவெல்லாமென்றது கல்லவுந் நீயவு மாய சொற்ககநயுஞ் செயல்ககநயும். அவை நிகழ்த்தபொழுதே அவற் றிற்குத் திகவழியாகத் தேறதலாகச் செய்யவேண்டுதலின் வல்லறி லென்றும், அவ்விருதொழிற்கும் அறிதல் காரணமாகலின் அதன்யே உபசாரவழக்காம் றொழிநென்று கூறினர். ஒற்றுநென்பது அதிகாரத் தான் வந்தது. இதனல் ஒற்றினுய பயன்கூறப்பட்டது.

(தெ-ப-ரை.) எல்லார்க்கும் - எல்லாரிடத்தும், நிகழ் பவைபெல்லாம் - காட்பபன எல்லாவற்றையும், காள்தோறும் - காள்தோறும் -

Page 286

இக-ம். அதி. ஒற்றுடல்.

582

இன்னோறும், வல்அறிதல் - (ஒற்றனுலே) விசைத்தறிதல், வேக் தன்தொழில் - அரசனுக்கு உரிய தொழிலாம்.

It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.

ச. ஒற்றினுள் ஒற்றிப் பொருட்டெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில். (பரி - லை) எ - து,-ஒற்றினுன் எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை இற்றவித்து அவற்றுன் எய்தும் பயனே ஆராயாத அரசன் வென்றி யடை யகிடந்தது வெறுறு நெயில்லே, எ-று. அன்கிசர்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கெளியனதல் பிறிதிற் தீராமையின், கொற்றங்கொளல் இடந்ததில்லென்றுர். இதற்குக் கெளள க்கிடந்ததொரு வென்றியில்லையென நுவல்பினு மமையும். இதனுல் அத் தொழில் செய்யாதவழி வருங்குற்றந் கூறப்பட்டது. (தெ-ப-லை.)-ஒற்றினுன் - ஒற்றனேக்கொண்டு, ஒற்றி-(எல்லாராட்டதும் நிகழ்தலைகள்) அறிந்துவரச்செய்தி, பொருள் - (அவற்றுல் அடையும்) பயன், தெரியாத, மன்னவன் - அரசன், கொற்றங் கொளக்கிடந்தது-வெற்றி யடையக்கிடந்தது, இில் - (வெறுறுவழி) இல்லே.

583

ச. விணெசெய்வார் தன்சுற்றம் வெண்டாத கொன்று கணவராய மாறாய்வ தொற்று.

There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.

(பரி - லை.) எ - து,-தம்காரியனுசெய்வார், சுற்றத்தார், பகைவர் கொன்று சொல்லப்பட்ட அணவரையும் சொற்செயல்களான் ஆராய்வானே ஒற்றனவான், எ-று. தம்மென்றது அரசனே ஒப்பபெற்றி. அவனுக்குக் காரியனுசெய்வார் செய்வணவும், சுற்றத்தார் தன்னிடத்துங் காட்டிதத்துஞ் செய்வணவும், பகைவர் தன்அற்றம் ஆராய்தலுங் மேற்றேறப்பெறலுங் முன்னிட்டுத் தன் விடத்துச் செய்வனவு மறித்து, அவற்றிற் கேற்றன செய்யவேண்டதலின், இம்மூவகையாயுங் எஞ்சாமல் ஆராய்வேண்டிமென்பார், அணவாயு மாறாய்வ தொற்றென்றுர். (தெ-ப-லை.)-தம் - தம்முடைய, விணெசெய்வார் - காரி யஞ்செய்பவர், சுற்றம் - சுற்றத்தார், வெண்டாதார் - பகைவர், என்ற - என்று சொல்லப்பட்ட, அணவரையும் - யாவரையும், ஆராய்வது-(சொல்லாழுஞ்செயலாழும்) ஆராய்பவனே, ஒற்று-ஒற்ற-னவான்.

584

He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.

Page 287

இகூ-ம். அதி. ஒற்றுடல்.

585

கடாஅ வுருவொடு கண்ண ஞ்சா தியான் செ முகாஅமை வல்லதே யொற்று.

A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose).

எ-தி,-ஒற்றப்பட்டார் கண்டால் இயறுகத வழியோடு பொருந்தி அவர் இயுப்றியலுடின் செயிர்த்து நோக்கிய அவர்கண் ணிற் கஞ்சாது கின்று கான்குபாயும் செய்தாலும் மனத்தக்கொண்டவற்றை உயிராமை வல்லவனே ஒற்றனுவான், எ-று. கடவென்பதி ககேகும் பெயயொச்சத்தெதிர்மனே. இயறுகத வடிவா வன பார்ப்பார், வணிகர் முதலாயினர் வடிவு.

இகூ-ம். அதி. ஒற்றுடல்.

586

துறம்தார் படிவத்த ராகி இறந்தாராய்க் தென்செயினுஞ் சோர்வில தொற்று.

He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all that is needful), and never discovers himself, whatever may be done to him.

(பரி-ரை.) எ-தி,-முற்றத்துறம்தாராயும் விரதவொழுக்கினராயும் உள்புகுதற் கரியவிடங்களெல்லாம் உள்புக்கு ஆராய்வேண் வேன ஆராய்ந்து ஆண்டையார் இயுற்றுப் பிடித்து எல்லாத்துள்பமுஞ்செய்து கேட் டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனுவான், எ-று. விரதவொழுக்கம்-சிரத்தயாத்திறை முதலாயின. செயினுமென்பது அறவோன்று செய்வாரின்மை விளக்கி பின்னது. மேல் கால்வகையுபா யத்தினுஞ் சோர்வின்மை சொல்லிவைத்து ஆண்கொல் தண்டத்தைப் பிரித் தக்குறியது அதனது பொறுத்தற்கருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் படிவமென்றதனே வேடமாக்கித் துறந்தார் வேடத் தராகிபென் றுறைப் பாருமளர்.

Page 288

இகு-ம். அகி.ஒற்றுடல்.

எ. மறைந்தவை கேட்கவும் றுகி யறிந்தவை யையப்போ டல்லதே பொற்று.

(பரி - ளை.) எ - தி,-ஒற்றப்பட்டார் மறையச்செய்த செயல்களீஅவர்க்குள்ளயினோராம் கேட்க வல்லனுய்க் கேட்டறிந்த செயல்களிற் பின் ஐயப்படாது திணியவல்லவனே ஒற்றனுவான், எ-று. மறைந்தவை சொல்லுவோர அறிந்து, அவர் அறியாமற் சென்றுட்ட தித் தாமேசொல்லும்வகை அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே வினேத்தி,அத்தோடர்பாற் கேட்குக்காலும் உறுதார் போன்றுயின்று கேட் கவேண்டெலின் கேட்கவுற்கி யென்றும், கேட்டறிந்தவற்றைத் தானே ஐயும்றவன்று சொல்லின் அரசனுல் அவற்றிக்கேற்ற வின செய்யலாகா மையின் ஐயப்பாடில்லதே யென்றுங் கூறினர். இலவ கான்குபாட்டாளுங் ஒற்றின திலக்கணங் கூறப்பட்டது.

(உரை-ப-ளை.)—மறைந்தவை - (எவரது செயல்களீ அறியச்சென்றுநோ அவரது) மறைவாயுள்செயல்களீ, கேட்கவுற்கி-(அவர்க்கு உள்ளானவாராலே) கேட்கவல்லனுக்கு, அறிந்தவை-(கேட்ட) அறியப்பட்ட அச்செயல்களிலே, ஐய்ப்பாடு இல்லதே-(பின்) சந்தேகப்படலாதவனே, ஒற்று - ஒற்றனுவான்.

A spy is one who is able to discover what is hidden, and who retains no doubt concerning what he has known.

A spy is one who is able to discover what is hidden, and who retains no doubt concerning what he has known.

அ. ஒற்றுற்றிற் தந்த பொருளையு மற்றுயோ ரொற்றின லொற்றிக் கொளல்.

(பரி - ளை.) எ - தி,-ஒறொற்றன ஒற்றி வத்தலித்த காரியங்தான் என்யுங் பறநோரொற்றனுல்ம் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க, எ-று. ஒற்றப்பட்டோர டொத்துலன்று மாற்பட்களிறுவ் குமோகின், ஒருவன்மாற்றக் தேறப்படா தென்பதாம்.

(உரை-ப-ளை.)—ஒற்று - ஒறொற்றனுலே, ஒற்றி - மறைவாயறிந்துவந்து, தந்-அறிக்கப்பட்ட, பொருளையும்-காரியத்தை யுள்ம், ஓர ஒற்றனுல் - பின்னுங் ஒறொற்றனுல்ம், ஒற்றி - அறிந்துவாச்செய்து, கொளல் - (ஒப்புமைகண்டு) கொள்ளக்கடவன்.

Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.

Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.

கூ. ஒற்றொரும் றுணராமை யாள்க வுடன்முவர் சொற்றொக்க தேறப் படும்.

(பரி - ளை.) எ - தி,-ஒற்றறை ஆஞுமிடத்து ஒருவனே ஒருவனுடியா மல் ஆளக அஞனமாண்ட வொற்றற்முவரை ஒருபொருண்மேல் வெறு விட்டால் அம்முவர் சொல்லுங் பொருளின் ஒச்சன வாயின், அது மெய் யென்று தெளிபட்டுள், எ-று.

Page 289

அதி-ஊக்கமுடைமை

589

ஆயினென்பது வருவிக்கப்பட்டது. ஒருவனே பொருவன மியின் தம்முளியைந்து ஒப்பக்கூறுவார்களின் உணராமை யாள்கவென்றும், மூவர்க்கும் கென்சொற்றுமைப்பதெனும் பட்டால் நீங்கிற்றனுங் கூடாமையின் தேறப் படமென்றுங்கூறினர். இதனுனே அஃதொத்திலவாயின் பின்னும் ஆராய்க வென்பதூஉம் பெற்றும்.

Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.

(தே - ப - ஐ) - ஒற்றன் - (ஒற்றனை ஆளும்படிதது) மற்றும் கொண்டென, உணராமை - அறியாதிருக்குங்படி, ஆளக்-ஆளக்கடவர், (அப்படி ஆளப்பட்ட ஒற்றர்கள்), உடன்மூவர் - (ஒரு பொருண்மேல் வெவ்வேறு விடப்பட்ட) மூவருடைய சொல்-சொற்களும், தேக்க - (பயனில்) ஒத்கிருக்குமாயின், தேறப் படும் - (அப்பொருள் மெய்யென்று) தெளியப்படும்.

அதி-ஊக்கமுடைமை

590

சிறப்பிய வோற்றினகட் செய்யப்பற் செய்யிற் புறப்படெத்தா னகு மறை.(பி- லை.) எ-க-, மறைந்ததை அறிந்து கூரிய ஒற்றினகட் செய்யுஞ் சிறப்பினே அரசன் பிறரதிச் செய்யாதொழிக; செய்தானுயின் தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டானும், எ-று. மறையாவது அவனுற்றனயதூம், அவன் சூழியதூ மாம். சிறப் புப்பெற்ற இவன் யாவென்றும் இது பெறுதற்குக் காரணம் யாதென் றும் வினவுவாரும் இற்பாரும் அயலாராகலின், புறப்படெத்தா னகுமென் றுர். இவ்வுன்பாட்டனும் ஒற்றையாளுநாறும், அவரான் நிகழ்த் தன அறியுமாறும், அறிந்தாங் சிறப்புச்செய்யுமாறுங் கூறப்பட்டன.

Let not a king publicly confer on a spy any marks of his favor; if he does, he will divulge his own secret.

(தே - ப - ஐ) - ஒற்றினகன் - (ஒற்றர்களை அறிந்து சொல்லிய) ஒற்றனிடத்துச்செய்யும், சிறப்பு-சிறப்பை, அறிப் (பிற்) அறிய, செய்யற்க - செய்யாதிருக்கக்கடவன்; செய்வானுயின், மறை - (தன்னுள் அடக்கப்படும்) இரகசியங் கழ், புறப்படெத்தான் ஆகும் - (தானே) வெளிப்படுத்தினவன் ஆவான்.

அதி-ஊக்கமுடைமை

அஃதாவது மனம் மெலிதலின்றி விணசெய்தற்கண் இளர்க்கி யுடைத்தாதல். ஒற்றரான் நிகழ்த்தன அறிந்து அவற்றிற்கேற்ற விண செய்வோ ருக்கு இஃது இன்மியமையாமையின், ஒற்றுடலின்பின் வைக்கப்பட்டது. க. உடைய பொனப்பவே தூக்க மங்கில்லா ருடைய தூடையோ மற்று.

Page 290

அதி. ஊக்கமுடைமை.

(பரி-ளி.) எ-து,-ஒருவரை உடையொன்று சொல்லச் சிறந்தது ஊக்கம் ; அவ்ஊக்கமில்லாதார் வேறுடையததாழும் உடையராவரோ ஆகார், எ-று.

வேறுடையதென்றது - முன்னெய்திநின்ற பொருளே. உம்மைவகாரத்தாற் செறுக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின், அதுவும் இழப்பொன்ப தாம்.

(செ-ப-ளி.)— உடையார் எனப்படுவர் - (ஒருவரை) உடையவொன்று சொல்லுவகுக்குச் சிறந்தது, ஊக்கம் - மனவெழுச்சியாம்; அங்க இல்லாத்-அம்மனவெழுச்சி இல்லாதவர், மற்றுடையது - வேறுடைத்த யிருந்ததை, உடையரோ - தாம் உடைய ஆவரோ (ஆகார்.)

Energy marks out the man of property ; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?

உ. இள்ள முடைமை யுடைமை எப்பொருட மே நில்லாது நீங்கி விடும்.

(பரி-ளி.) எ-து,—ஊக்கமுடைமையே ஒருவனுக்கு நிலைகின்ற உடைமையாவது; மற்றைப் பொருளுடைமை நில்கில்லாது நீங்கிப்போம், எ-று.

உள்ளம்—ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நில்கின்றதும், பொருள் உடம்பினும் வேறுய அழிதன்மைததாத்தாகலின் அதற்கு நில் நில்லாமையுங் கூறினர்; சுறவே, அங்ஙு உடைமை அன்றென் பது பெறப்பட்டது.

(செ-ப-ளை.)—உள்ளமுடைமை-(ஒருவனுக்கு) ஊக்கமுடையமையே, உடைமை - (நிலைபெற்ற) உடைமையாம்; பொருளுடைமை - மன்றைப் பொருளுடைமையானது, நில்லாது - நில்லபெறுமல், நீங்கிவிடும் - நீங்கிப்போம்.

The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

கு. ஊக்க மிழந்தேமென் மல்லாவாறுக்கு மொருவன்தங் கைத்துடை யார்.

(பரி-ளி.) எ-து,-இழந்தாராயினும் யாம்கைப் பொருளொழிந்தே மொன்று அலமராத் நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார், எ-று.

ஊக்கம்—ஆகுபெயர். ஒருவன்தம்மையுங்கெனக் கைத்து-கையகத்தாய்பொருள்: “கைத்துண்டாம் போழ்தே கரவோ தறன்செய்ம்மின்” என்று பிறரும். அல்லாவாமைகேது வருவின்ற பாட்டாற் கூறப்.

(செ-ப-ளை.)—ஒருவன்தம் - நிலைபெற்றாகிய, ஊக்கம்-மனவுறுதியை, கைக்து-கைப்பொருளாக, உடையார் - உடையவர்

Page 291

உடைமை குற்ற அதி ஊக்கமுடைமை

593

இழந்தேமென்று அல்லாவாம்-மனந்தசுழலார்

They who are possessed of enduring energy will not trouble themselves saying, "we have lost our property."

ச. ஆக்க மதிவினுய்ச் செல்லும் மசைவிலா ஊக்க முடையா ணுழை. (பரி-ளை.) எ-து, அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டுப் பொருள் தானே வழிவினவிக்கொண்டு செல்லும், எ-று. அசைவின்மை-இதுகண் முதலியவற்றும் நிலாரை. வழிவினவிச் சென்று சார்வார்போலத் தானே சென்று சாருமென்பார், அதர்வினுய்ச் செல்லுமென்றுர். எப்பின்ற பொருளினும் அதன்குக் காரணமாய் இக் கள் சிறக்தென்பது இலவாகன்குபாட்டானுங் கூறப்பட்டது. (செ-ப-ளை.)-அசைவு இலா- அசைவில்லாத, ஊக்கம் உடையானுழை - மனதிடப் முடையவனுக்கு, ஆக்கம்- பொருளானது, அதர்வினுய் - வழிகேட்கெகொண்டு, செல்லும்-போம்.

594

வெள்ளத் தணிய மலர்நீட்ட மாந்தர்தம் முள்ளத் கணிய துயர்வு

Wealth will find its own way to the man of unfailing energy.

(பரி-ளை.) எ-து-நிறை நிலவினவாம் நீர்ப்புக்களின் தாளின தீங்கள், அதுபோல மக்களதம் ஊக்கத்தளிவதாம் அவருயர்ச்சி, எ-று. மலர்-ஆகுபெயர். நீர் பிக்கதிண்யும் மலர்த்தாள் நீளமென்பது பட வெள்ளத்தணிய வென்றுர். இவ்வுவமை ஆற்றலான் ஊக்கமிக்கதிண்யும் மக்களுயர்வு ஒன்பதப் பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் பிறுதல். (செ-ப-ளை.)-மலர்-நீர்ப்பூவின் காம்புகளினது, நீட்டம்-நீளம், வெள்ளத்து அணிய-(நிறை) நீளினவாம்; (அதுபோல்) உயர்வு - உயர்ச்சியபது, மாந்தர்தம்-மனிதரது, உள்ளத்து அணிய து-மனவுறுதியினளவினதாம்.

595

உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது தள்ளி னுந் தள்ளாமை நீர்த்து

The stalks of water-flowers are proportionate to the depth of water : so is mens' greatness proportionate to their minds.

(பரி-ளை.) எ-து,ஆசாரயினர் கருதவெல்லாம் தம்முயர்ச்சி பையே கருகிக; அலுவயர்ச்சி பால்வகையாற் குடிற்றில்லியாயினுந், அக் கருத்துக் தள்ளாமை நீர்மையுடைத்து, எ-று.

Page 292

அதி. ஊக்கமுடைமை

596

உய்மை தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளியவ ளியுந் தானாள்மையிற் றவிரின்றி கல்லோராம் பழிக்கப்படாமையின், தள்ளா வியற்கைத் தென்பதாம். மேல் 'உள்ளத் தெனையத் தென்பது' என்றதனேயே வற்புறத்தியலாறு.

(தெ-ப-ஐ.)—உள்ளுவது எல்லாம் (அரசனார்) நினைப்பதெல்லாம், உயர்வு - (தமது) உயர்ச்சியையே, உள்ளல்-நினைக்கக்கடவர்; அது - அவ்உயர்ச்சியானது, தள்ளினும் - (விதி வகையினே) கூடாமற் போயினும், தள்ளாமை நீர்த்து - (அந் நினைப்பு) கள்ளாமைக் குணமுடையதாம்.

அதி. ஊக்கமுடைமை

597

எ. சிகைவிடக் கொல்கா ரோர்ப் புதையபிற் பட்டொப்பா யேன்றுங் களிறு.

(பரி - ஐ.) எ - து,—களிறு புதையாய அம்பான் புண்பட்டவிடத் துத் தளராது தன்பெருமையை நிலைநிறுத்தம்; அதுபோல, ஊக்கமுடை யார் தாம்கருவிய உயர்ச்சிக்குச் சிதைவு வந்தவிடத்துத் தளராது தம் பெருமையை நில்கிறவர், எ-று. புதை-அம்புக்கட்டது. பன்மை கூறியவாறு. பட்டதென்பது பட்டெ னத் திரிந்துன்றது. ஒல்காமை களிற்றடலும், பாய்ந்றதல் உரோரு டலும், சென்மையெனன. தள்ளினும் தவறுதல் உள்ளியதுமுடிப்பொன் தாம். இவையும் நுற்பட்டாளும் ஊக்கமுடையாராத உயர்ச்சி கூறப்பட் டது.

அதி. ஊக்கமுடைமை

598

அ. உள்ள மிலாதவ ஒய்தா ருலகத்து வள்ளிய மென்னுள் செருக்கு.

(பரி - ஐ.) எ - து,—ஊக்கமில்லாத அரசர் இவ்வுலசத்தாருள் யாம் வண்மையுடையேமென்று தம்மைத் தாமதித்துகப்பெருந், எ-று. ஊக்கம் இல்லியாகவே, முயற்சி, பொருள், கோடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், செருக்கெய்த தொன்றுள. கொடை வென்றி யினுய இன்பம் தமக்கல்லது பிறர்க்குப் புலனகாமையின், தன்மையாற் கூறப்பட்டது.

Page 293

அதி ஊக்கமுடைமை

598

கூ. பரியது கூர்க்கோட்ட தாயினும் யானே வெருஉம் புலிதாக் குறின்.

Those who have no (greatness of) mind, will not acquire that joy of saying in the world, “we have exercised liberality.”

(பரி - றை.) எ - து,- எல்லாவிலங்கினும் தான் பெருடம்பினதி, அது வெயும் அன்றிக் கூரியகோட்டையும் உடையதாயினும், யானை தன்னெப் புலியெகிர்ப்படின் அதற்கஞ்சும், எ - று. பெருடம்பான் வலியகுறி கூறப்பட்டது. புலியின்மிக் மெய்வலி யுட் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கமின்மையான் அஃது டைய அதற்கு அஞ்சுமன்ற இது, பகைவரின் பித்த தொய்வுளியந் தருவிச் சிறப்பும் உடையராயினும் அரசர் ஊக்கமிலாராயின் அஃதுடைய அரசர்க் கஞ்சுவொன்பது தோன்ற கின்றமையின், பித்தமொழிதல். யானை - யானையானது, பரியது - (எல்லாமிருக்களினும்) பெரியுடம்பையுடையது, (அதுவுமன்றி) கூர்ங்கோட்டது - கூர்மையான கொம்புகளையுடையது, ஆயினும் - ஆனலினும், புலி - புலியானது, தாக்குறின் - (தன்னை) எதிர்ப்படின், வெருஉம் - (அதற்கு) அஞ்சும்.

அதி ஊக்கமுடைமை

599

கூ. உரமொருவற் றூன்ற வெருக்கை யஃதில்லார் மரமக்க ஓதலே வேறு.

Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.

(பரி - றை.) எ - து,- ஒருவற்குத் திண்ணியஅரிவாதது ஊக்கமி ருசி; அவ்வூக்கமிரில்லாதார் மக்களாகார், மரங்களாவார்; சாதிம ராக்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள்வடிவே, பிதி தில்லை, எ - று. உரமென்பது அதிவாதல் "உரென்னுந் தோட்டதபான்" என்பதனு றுமரிக. மரமென்பது சாதியொருமை. மக்கட்குள்ள கல்லறிவுங் காரி யமையறியும் இன்மையிற் மரமென்றும், மரத்திற்குள்ள பயன்பாடின் மைபற்றி மக்களாதலே வேறென்றுங் கூறினர். பயன்பழுதலியவுந், தேவர்கோட்டம், இல்லம், தேர், காவாய்கட்டு உறுப்பாதலுந் முதலிய. இவை மூன்றுபாட்டாலும் ஊக்கமில்லாதாரது இழிபு கூறப்பட்டது. (தெ - ப - றை.) ஒருவற்கு - ஒருவனுக்கு, உரம் - கிடமான அறிவாவது, உள்ளவெருக்கை - மனவெழுச்சியின் மிகுதியாம்; அஃது - அதனை, இல்லார் - இல்லாதவர், மரம் - [மனிதராகார்] மரங்களாவார்; ஓதலே வேறு - இம்மரங்களிடை வேற்றுமையாம்.

Page 294

அதி-மதியின்மை

600

மக்களாவாப்; செவ்வி - (சாதிமரங்களோடு இம்மரங்களிடத்து) செவ்வுமை, மக்களூஉகலே - மனிதவடிவாயிருக்கையே, [செவ்விலே.]

Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.

அஃதாவது கருதியன செய்யுங்கால் சோம்புதலில்லாமை. ஊக்கமுடையார்க்கு ஓரோவழிக் குறள்வயத்தான் மடி வருதல்நோக்கி, இஃதூஉக்கமுடையமையின்பின் வைக்கப்பட்டது.

க. குடியென்னுங் குன்று விளக்க மடிபென் னூமாறு மாய்ந்து கெடும்.

(பரி - ளை.) எ - தி, - தான் பிறந்த குடியாகிய காத்தாளிக்கு ஒரு வன் மடியாகிய இருள் அடர கஞ்சிப்போம், எ - று.

உலகடையுள்ளதிறும் இடையறுதி தன்னுட்பித்தாளை விளக்குடலின் குடியைக் குன்றுவிளக்கமென்னும், தாமதகுணத்தான் வருதலின் மடியை மாசென்றும், அஃதி ஏன்றிருப்போலாது அவ்விலக்கத்தைத் தான்அடர்ந்து மாய்க்கும் வலிஉடைமையின் மாறுமா மாய்ந்து கெடுமென்றுகொளினர். குடெல் - பெயர்வழக்கமும் இல்லயாதல்.

(தெ - ப - ளை.) - குடியென்னுங் குன்றுவிளக்கம் - (தான் பிறந்த) குடியாகிய கெடாத விளக்கானது, மடியன் னூம்மாசு - (ஒருவனது) சோம்பலாகிய இருளானது, ஊர - அடர, மாய்ந்து கெடும் - கெட்டொப்போம்.

அதி-மதியின்மை

601

  1. மடியை மடியா வொழுகல் குடியைக் குடியாக வேண் டபவர்.

By the darkness, of idleness, the indestructible lamp of family (rauk) will be extinguished.

(பரி - ளை) எ - தி, - தாம் பிறந்த குடியை மேன்மேலுயரும் நற்குடியாக வேண்டோர் மடியை மடியாகவே கருதி முயாற்சியோடொழுகக, எ - று.

முயற்சியோடென்பது அவாவிலையான் வந்தது. கெருப்பிற்கொடியது பிறிதின்மைபற்றி கெருப்பாகவே கருதிவென்றுபோல மடியிற்றியது பிறிதின்மைபற்றிப் பின்னும் அப்பெயர்தன்னே கூறினர். அஃஞ்நல்கருதிதனேக் கடிந்து மூயன்றெழுகவே தாமுயர்வர், உயர்வே, குடியுயர்மேலாற், குடியைக் குடியாகவேன்டெவன்று - தன்னம் ஒழுகாக்காற் குடியழியுமென்பது கருத்து. இஃது மடியாவென் டதனை வினையெச்சமாகிக் கெடுத்தொழுகக என்று உரைப்பாருமுளர்.

Page 295

மடியின்மை

602

குடியை - (தாம்பிறந்த) குடியை, குடி ஆக - (கோமன்மையரும்) நற்குடியாக, வேண்பெவர் - விரும்புவோர், மடியை - சோம்பலை, மடி ஆக - சோம்பலாகவே (விளைத்து), ஒழுகல் - (முயற்சியோடு) நடக்கக்கடவர்.

Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.

கு. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறத்த குடிமடியுன் தன்னினு முன்து.(பரி-ள.) எ-து,-விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு டொழகும் அறிவில்லாதான் பிறத்தகுடி அவன்தன்னினும் முந்தற அழியும், எ-று. அழிவு தருவதனை அகத்தே கொண்டொழுகுதலின் பேதையென்றும், அவனும் புறத்தறப்பவதாகலின் குடி தன்னினு முந்தற அழியுமென்றும் கூறினர். ஆக்கத்திற் பிற்படினும் அழிவின் முற்படு மென்பதாம்.(மத-ப-ள.)-மடி-மடிக்கத்தகுவதாகிய, மடி-சோம்பலை, கொண்(து - (தன்னுள்ளே) கொண்(து), ஒழுகும் - நடக்கும், பேதை-அறிவில்லாதன், பிறந்த - தான்பிறந்த, குடி - குடியானது, தன்னினும் - அவனினும், முந்து - முற்பட, மடியும் - அழியும்.

மடியின்மை

603

கு. குடிமடித்து குற்றம் பெருகு மடிமடிந்து மாண்ட விழுப்பம் இலவர்க்கு.

The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.

(பரி - ள.) எ-து,-மடியின்கண்ணே வீழ்தலாற்றிருக்கிய முயற்சியிலராயினர்க்கு குடியும் மடித்து குற்றமும் பல்கும், எ-று. மடிக்கெனத் திரிந்த கின்ற விளையெச்சம் இலவோனுங் குழிப்பு விளைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க்கூறப். இவை நான்கு பாட்டாறும் மடியின் தீமை கூறப்பட்டது.(மத-ப-ள.)-மடி - சோம்பலிலே, மடிந்து - வீழ்தலால், மாண்ட உள்ந்று இலவர்க்கு-திருத்தமாகிய முயற்சி இல்லாதார்க்கு, குடி - குடியும், மடித்து - கெட்டு, குற்றம் - குற்றங்களும், பெருகும் - பல்கும்.

மடியின்மை

604

தா. அஃதலை மறவி மடிதுயில் ஓந்துள் காதல் கெவுந்.

Procrastination, forgetfulness, idleness, and sleep these four things form the ship which is desired by those who are destined to destruction.

Page 296

ககம். அதி. மடியின்மை.

605

(பரி-ள.) எ-து,-மடியும், விளைத்தசெய்வதனை நீட்டித்துச்செய்யும் இயல்பும், மறப்பும்; துயிலும் ஆகிய இங்கான்கும் இறக்கும் இயல்பினே யுடையார் விரும்பி யேறும் மாற்கலம், எ-று.

(தெ-ப-ள.)-மடி - சோம்பலும், நெகீர் - (விளைவிற் செய்தற் குறியவைகளை) மீட்டித்துச்செய்யுங் குணமும், மறவி - மறப்பும், துயில் - நித்திரையும், கான்கும் - ஆகிய இங்கான்கும், கெடெீரார் - இறக்குமியல்பினேயுடையவர், காமக்கலன் - விரும்பி யேறும் மாற்கலமாம்.

606

உ. படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார் மாண்பய நெய்த லரிது.

(பரி - ள.) எ-து,-நிலமுழுதும் ஆண்டாத செல்வம் தானே வந் தெய்தியுடைத்தும் மடியுடையார் அதனின் மாண்பயன் யெய்தக வில்லை. எ-று.

உ. இருப்பித் தெள்ளுந் தசைத் கேட்பர் மடிபரிந் தமாணப் புனற்றில் வரி.

Page 297

உழல்

குடகம். அதி. மடியின்மை.

(பரி - லை.) எ-து-மடியை விரும்புதலான் மாண்ட முயற்சியில் லாதார் தம் கட்டார்முன் கழறுறலே மிகச்செய்து அதனைப் பயன் காண மையின் பின் இகழ்ந்தசொல்லுஞ் சொல்லேக்கேட்பர், எ-று.

இடியென்னும் முதனிக்கத்தொழிற்பெயரான், கட்டாஒன்பது பெற்றுரும். அவரிகழ்ச்சி சொல்லேவ, பிறரிகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கெல்லாம் மாறு சொல்லும் ஆற்றலின்மையின், கேட்பொன்றுள்.

(மத - ப - லை.)-மடிபுரிந்து - சோம்பல்விரும்புதலால், மாண்ட - சிறந்த, உழற்றுஇலவர் - முயற்சியில்லாதவர், இடிபுரிந்து - (தம்கட்டினார்) கண்டித்துப் புத்திசொல்லி, (அதனுற்பயன் காணமையினால்) எள்ளும்சொல் - (பின்) இகழுஞ்சொல்லீ, கேட்பர் - கேட்பார்கள்.

607

Those who through idleness, do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.

Those who through idleness, do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.

அ. மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் கெளனுற்க் கடிமை புகுத்தி விடும்.

(பரி - லை.) எ-து,-மடியினது தன்மை குடிமை உடையாண் கண்ணே தக்குமாயின், அந்த அவனது தன்பகைவர்க்கு அடியனுந்தன்மையை அடைவித்துவிடும், எ-று.

மடியினது தன்மை - காரியக்கேடு. குடிமை - குடிசெய்தற்றன்மை. அந்த அதனையுடைய ஆசன்மேற்றுதல், தன்னென்றுக்கென்றதனுன், அறிக. அடியனுந்தன்மை - தாழ்ந்துகின்று ஏவல்கேட்டல். இவைகான்கு பாட்டாளும் மடிமைக்குற்றங்கள் சூறப்பட்டன.

(மத - ப - லை.)-மடிமை - சோம்பற்றன்மையானது, குடிமைக்கண் - குடிமையுடையஆசனிடத்தே, தங்கின் - தங்குமாயின், (அது) தன்ஒன்றுக்கு - தன்பகைவர்க்கு, அடிமை - அடியனுந்தன்மையை, புகுத்திவிடும் - அடைவித்துவிடும்.

608

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

ச. குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன் மடியாண்மை மாற்றக் கெளம்.

(பரி-லை) எ-து,-ஒருவன் தன் மடியாளன்தன்மையை ஒழிக்கவே, அவன்குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும், எ-று.

மடியாளன்தன்மை - மடியுதைமைக் கேதுவாய தாமதகுணம். குடியாண்மை யென்பது உம்மைத்தொகை. அவற்றின்கண் வந்த குற்றமென்று மடியான்அன்றி முன்னோன் பிறகாரணங்களான் நிகழ்ந்தவற்றை அவையும் மடியாண்மையை மாற்றி முயற்சியுடையனுற மீக்குமென்பதாம்.

Page 298

அதி. ஆள்வினேயுடைமை.

(தெ-ப-ரை.)-ஒருவன் மடி-ஆண்மை - ஒருவன் சோம்பலே ஆள்ந்தன் மையை, மாற்ற - ஒழிக்கவே, குடி - (அவனது) குடி யுள்ளும், ஆண்மையுள் - ஆண் தன் மையுள்ளும், வந்குற்றம் - வக்தகுற்றங்கள், கெடும் - கெட்டுப்போம்.

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.

குறிப்புரை : எ-து,-தன்னடியலவானே எல்லாவுலகையும் அளந்த இறைவன் கடந்த பாற்ப்பு முழுதையும் மடியிலாத ஆசன் முறையான அன்றி ஒருக்கே எய்தும், எ-று. அடியலந்தானென்றது வாளா பெயராய்ப் பின்றது. தாவியதென்பது இடைக்குறைத்து நின்றது. எப்பொழுதும் வினையின்கண்ணே முயறலின், இடையீட்டின்றி எய்துமென்பதாம். இவையிரண்போட்டாறும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது. (தெ-ப-ரை.)-மடி இலா - சோம்பலில்லாத, மன்னவன் - ஆசன், அடி - (தன்) அடியின் துள்ளினலே, அளந்தான்-(எல்லாவுலகங்களையும்) அளக்கடவுள், தாய்துள்ளாம் - கடந்த உலகிறுவு முழுவதையும், ஒருங்கு - ஒருசேர, எய்தும்-அடை வான்.

The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by Him who measured (the worlds) with His foot.

The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by Him who measured (the worlds) with His foot.

குறிப்புரை : அம்-தாவது இடைவிடாத மெய்ம்முயற்சி உடையனுள். இ-து ஆளும் வினையெனக் காரியத்தாற் கூறப்பட்டது. மடிகெடுத்தாறும் வினை முயற்சியான் அன்றி ஆள்டபடாமையின், இது மடியின்மையின்பின் வைக்கப் பட்டது. க. அருமை யுடைத்தென் மசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். (பரி-ரை.) எ-து-தம் சிறுமை நோக்கி நாம் இவ்விட முடித்தலரு மையுடைத்தென்றுகருதித் தளராதொழிக; அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி யுண்டாக்கும், எ-று. சிறுமையோக்கியென்பது பெருமை தருமென்றதனூம், வினை முடித்தலென்பது அதிகாரத்தானும், வருவிக்கப்பட்டன. விடாது முயலத்தாம் பெரியராவர், ஆகவே, அறியனவும் எளிதின் முடியுமென்பதாம்.

Page 299

உடமை சூழ்ம். அதி. ஆள்வினை யுடைமை.

611

(தெ-ப-ளை.)-அருமைஉடைத்துளன் று-(தமது சிறுமை கோக்கி நாம் இத்கொழிலே முடித்தல்) அருமையுடைத்தென்று நினைத்து, அசாவாமைவே ணெனும்-தளாதிருக்க வேணெனும்; பெருமை-(அத்தொழிலே முடித்தற்கு எற்ற) பெருமையை, முயற்சியானது, தரும்-(தமக்கு உண்டாக்கும்.

Yield not to the feebleness which says, "this is too difficult to be done;" labour will give the greatness (of mind) which is necessary to do it.

  1. விளைக்கண் விளைகெட லோம்பல் விளைக்குறை ஞீர்காணிற் றீர்ந்தன் றுலகு.

(பரி - ளை.) எ-து,-விளைபொழிய குறையைச் செய்யாதவிட்டனை உலகம் விட்டது; அதனும் செய்யப்படும் விளைக்கண் தவிர்த்திருத்தல் ஒழிக, எ-று. குறை-இன்மையாப்பொருள். அது "பயக்குறை பில்லொத்தாம் வாழ்க்கை" என்பதனும்பொரிக. இதற்கு விண்செய்யவேணுமெ குறையை நீங்கினுந் தீங்கிற்றொன் றாப்பொருமள். (தெ-ப-ளை.)-உலகு-உலகமானது, விளைக்குறை-தொழில் லாகியகுறையை, ஞீர்ந்தாரின்-செய்யாதுவிட்டவரை, ஞீர்ந்தன்று-விட்டது; (அதனில்) விளைக்கண்-(செய்யத்தகும்) தொழில் வினிடத்தே, விளைகெடல்-செயலற்றிருக்கையை, ஓம்பல்-ஒழி யக்கடவன்.

Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.

613

கு. தளாண்மை பென்னுந் தகைமைக்கட்ட் டங்கிற்றே வேளாண்மை பென்னுந் செருக்கு. (பரி - ளை.) எ-து,-முயற்சிபென்று சொல்லப்படொன்ற உயர்ந்த குணத்தின்கண்ணே இல்பெற்றது எல்லார்க்கும் உபகாரஞ்செய்தலென் றுந் மேம்பாடு, எ-று. பொருள் கைகூடெலான் உபகரித்தம்குரியார் முயற்சியுடையொன் பார் அலவகுணங்கண்மேல்வைத்தும், அது பிறர்மாட் டில்லெயன்பார் தந்கிற்றேயென்றுல் குறினுள். இவை மூன்றுபாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது. (தெ-ப-ளை.)-வேளாண்மை எந்நுந் செருக்கு-(யாவர் க்கும்) உபகாரஞ் செப்தலென்னு மேம்பாடானது, தளாண்மை எந்நும் தகைமைக்கண்-முயற்சியென்னுந் டயர்த்குணத் தினிடத்தே, தங்கிற்று-நிலேபெற்றது.

The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.

Page 300

ஆள்வினைப் படைமை

614

ச. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.

The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.

(பரி - உரை.) எ - து,-முயற்சி இல்லாதவன் உபகாரியாகத் தன்மை படைகண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன்கையில் வாளின் ஆண்மைபோல இல்லையாம், எ-று. ஆளென்பது முன்னிலைத்தொழிற்பெயர். பேடி வாளெப் பணிகோடல் கருத்தடையாளியினும் அது தன்அச்சத்தான் முடியாதவாறுபோல முயற்சியில்லாதான் பலர்க்கும் உபகரித்தம் கருத்தடையலுயினும் அது தன் வுறுமையான் முடியாதென்பதாம். வாளாண்மையென்பதற்கு வாளாற் செய்யும் ஆண்மையென் துரைப்பாருமுளர். இதனுன் அஃதில்லாதான் குற்றந் கூறப்பட்டது.(தெ - ப - உரை.)-தாளாண்மை இல்லாதான் - முயற்சியில் லாதவன், வேளாண்மை - உபகாரியாநதன்மையானது, பேடி - (சேனையைக்கண்டால் அஞ்சும்) பேடியானவள், கைவாள் ஆண்மைபோல - (அச்சேனையிடத்தே) கையில்வாள்ந் ஆளுதற்றன்மைபோல, கெடும் - இல்லையாம்.

ஆள்வினைப் படைமை

615

த. இன்பம் விழையான் விண்விழையான் மன்கேளிர் துன்பங் கடைத்துறும் துண்.

He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.

(பரி - உரை.) எ - து,-தனக்கின்பத்தை விரும்பானொடு விண்முடித்த கையே விரும்புவான் தன்கேளிராய பாரததின் துன்பத்தினே கீழ்வ அந்த தாவுக்குத் துணையாம், எ-று. இஃது எகதேசவுருகம். ஞானறுமென்றது அப்பொருட்டாதல் “மத லெயாய்ப் மற்றதன் வீழுநீ யாங்கு” என்பதனுமிக. சுற்றத்தார் கட்டாரத வுறுமையுற்றீர்த்து அவர்க்கு எமன்செய்யும் ஆற்றல் புடையனு மெனவே, தன்னேக் கட்டவேண்டாவாயின்று. காரியத்தை விழையாது கார ணத்தை விழைவான் எல்லாப்பயனு மெய்துமென்றனுல், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தனென்பது பெற்றும். இதனல் அஃதையானது நன்மை கூறப்பட்டது.(தெ - ப - உரை.)-இன்பம் விழையான் - (தனக்கு) இன்பத் தை விரும்பாதவனொடு, விண்விழைவான் - தொழில்முடித்தக் கேயே விரும்புவோன், தன்கேளிர் - தன்சுற்றத்தார்கு, துன்பம் - துன் பத்தை, கடைத்துவ் - சோக்கி, ஊன்றும் - (கொம்ப்பாரத்தைத்)தாங்குவதாகிய, துணன் - துணை னும்.

Page 301

உழவு

616

அ. முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை பின்மை புகுத்தி விடும்.

Labour will produce wealth; idleness will bring poverty.

(பரி-ளை.) எ-து,-ஆசர்மாட்டனேதாய முயற்சி அவரது செல்வத்தினே வளர்க்கும்; அம்மில்லாமை வறுமையைஅடைவித்துவிடும், எ-று. செல்வம்-அறுவடை அக்ககள். வறுமை - அவற்றுன் விளையாதல். அதனையடைவிக்கவே, பகைவான்அழிவொன்பது கருத்து. (செ-ப-ளை.)-முயற்சி-(ஆசரிடத்தூண்பாயிய) முயற்சி யானது, திருவினை - (அவரது) செல்வத்தை, ஈக்கும் - வளர்க்கும்; முயற்று இன்மை-அம்முயற்சியில்லாமையானது, இன்மை-வறுமையை, புகுத்தி விடும் - அடைவித்துவிடும்.

உழவு

617

எ. மடியுளான் மாமுகடி யென்ப மடியிலான் தள்ளாத பாமையி ளால்.

They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and that Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious.

(பரி-ளை.) எ-து,-கரியசேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உடையுமென்று சொல்லுவார் அறிந்தோர், எ-று. பாவத்தின் கருத்து அதன்பயனுப முகடிமே லேற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதமேல் வைத்துக்குறிநர். இவை பிறண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது. (செ-ப-ளை.)-மாமுகடி.-கரியமூதேவியானவள், மடி - (ஒருவனது) சோம்பலினிடத்தே, உள்ளாள் - இருப்பாள்; தாமரை ளால் - சிகேதவியானவள், மடியிலாள் - சோம்பலிலாதவனது, தாள் - முயற்சியினிடத்தே, உள்ளாள்-இருப்பாள், என்ப - என்று சொல்லுவார் (அறிவுடையோர்.)

உழவு

618

அ. பொறியின்மை யார்க்கும் பழியான் றமிவரின் தாள்வினை யின்மை பழி.

(பரி-ளை.) எ-து,-பயனேத் தருவதாய விதியில்லாமை ஒருவர்க்கும் பழியாகாது; அறிவேன்மேவற்றைஅறிந்து வினைசெய்யாமையே பழியாவது, எ-று. அறிவேன்வேன வலி முதலாயின. தெய்வம் இயையாவழி ஆள்வினை யென்பாரை நோக்கி, உலகம் பழிவனோபற்றிப் பழியாது ஈண்டைக் கற்றமுடையமைபற்றியே பழிப்பதென்றுர். அதனல் விடாது மூல்கவேன்பது குறிப்பெச்சம்.

Page 302

ஆள்வினையுடைமை

618

கூ. தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.

(பரி-ளை.) எ-து,-முயன்ற வினை பால்வகையாற் கருதிய பயனத் தாராதாயினும் முயற்சி தனக்கிடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியளவு தரும், பாழாகாது, எ-று. தெய்வத்தானுவழித் தன்னளவின் மிக்க பயன்க்குத் தருமென்பது உண்மையாற் பெற்றும். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வங்கொட் சேர்த்தி முயல்கென்பது கருத்து. (தெ-ப-ளை.)-தெய்வத்தான் - (முயற்சி செய்ததொழில்) விதிவகையால், ஆகாதனினும் - (கருதியபயன்) தாராதாயினும், முயற்சி'- முயற்சியானது, தன்மெய் - தனக்கிடமாய உடம்பு, வருத்தக்குளிதரும் - (வருந்திய) வருத்தத்தின் கூலியளவும் [பாழாகாது.]

ஆள்வினையுடைமை

619

கூ. ஊழையும் உப்பக்கங் காண்ப பருவத்தின் மிக்க தெய்வத்தான் இங்கவர்.

They who labour on, without fear and without fainting, will see even fate (put) behind their back.

(பரி-ளை.) எ-து,-பயன் விலக்குவதாப் ஊழினெபும் புறக்காண்பர் அவிலக்கிற் இன்யாத வினையைத் தாழ்வற முயல்வார், எ-று. தாழ்வறுதல் - குற்றச்சிறுமை, வலி முதலிய அமிதலினும், செயலினும் குற்றமறுதல். ஊழ் தருகாலாக இருக்காலாகவல்லது விலக்கலாமையின் பலகான் முயல்வார் பயனெய்துவார், உப்பக்கங்காண்பொன்றுர். தெய்வத்தான் இடக்கவரினும் முயற்சி விடற்பாலதன்றென்பது இவை முன்னுபாட்டானுங் கூறப்பட்டது. (தெ-ப-ளை.)-ஊழையும் - (பயன்விலக்குவதாகிய) விதியையும், உப்பக்கங்காண்பர்-புறக்காண்பர், உள்வின்றி - (அவ் விலக்கிற்கு) இன்யாமல், தாழாது - குற்றமற, உழற்றுபவர் - (தொழிலே) முயல்வோர்.

ஆள்வினையுடைமை

620

Page 303

உறம. அதி. இடுக்கணழியாமை.

அஃதாவது விளையின்கண் முயல்வான், தெய்வத்தாஞ் சுக, பொருளின்மையான் ஆக, மெய்வருத்தத்தான் ஆகத் தனக்கெக்கண் வஃதுழி, அதற்கு மனக்கலக்கமை. அதிகார முறைமையும் இதனோடு வளங்கும்.

க. இடக்கண் வருங்கா ணகுக வதனே யபுத்தூர்வ தம்தொப்ப தில்.

க. இடக்கண் வருங்கா ணகுக வதனே யபுத்தூர்வ தம்தொப்ப தில்.

(பரி-லை.) எ-து,-ஒருவன் விளையாம் றனக்குமொக்கண் வருமிடத்து அதகழியாது உணமழிகக; அவ்விடுக்கண மேன்மேலடரவல்லது அம் மகிழ்ச்சிபோல்வது பிறிதில்லை ஆகலான், எ-று. வினே இனிதுமடுத்த இநகழப்பாலதாய மகிழ்ச்சியை அதறிடையே இடக்கண் வரவழிச் செய்யவே, அவன் அழிவின்றி மனவழுச்சியான அதிணத்தளி அக்முறை முடிக்கும் ஓற்றனுடையனும் ஆகலின், அதனை யபுத்தூர்வது அஃதொப்பதில் லென்றுர்.

(தெ-ப-லை.) இடக்கண் - (ஒருவன்விளையாம்தனக்குத்) தன்பமாநது, வருஙகால் - வருமிடத்து, ணகுக - (அதம்குச்சவி யாமல்) மனமகழ்கடவன்; அதனை-அதனுபத்தை, அத்து- மேன்மேலாம்ப, இர்வது-நெருக்கவல்லது, அஃதொப்பது-அம் மகிழ்ச்சிபோல்வது, இல் - (வேறே) இலது (ஆதலால்).

  1. If troubles come, langh; there is nothing like that, to press upon and drive away sorrow.

  2. If troubles come, langh; there is nothing like that, to press upon and drive away sorrow.

If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.

உ. வெள்ளத் தணைய விடைப்பை யறிவுடையா னுள்ளத் துள்ளக் கெடும்.

உ. வெள்ளத் தணைய விடைப்பை யறிவுடையா னுள்ளத் துள்ளக் கெடும்.

(பரி-லை.) எ-து.-வெள்ளம்போலக் கழயில்வாய இடம்பைகெல்லாம் அறிவுடையவன் தன்னுளத்தான் ஒன்றனே கிணக்க, அத்துண யாநே கெடும்; எ-று.

இடம்பையாவது உள்ளத்த ஓர்கோட்பாடன்பிப் பிறிதில்கையென் பதூம் அதி மாறபட்கொள்ள நீக்குமென்பதூம் அறிதல் வேண்டே லின், அறிவுடையன்றும், அவ்வபாதெண்மை தோன்ற உள்ளத்தி னுள்ளவென்றுல் கூறினுர். இவை பிறப்போட்டானுல்ம் ஊழினுன் ஆய இடக்கணுல் அழியாமக்கு உபாயங் கூறப்பட்டது.

(தெ-ப-லை.) வெள்ளத்த அணைய - வெள்ளம்போலக் கழயில்லாத, இடம்பை - துன்பமெல்லாம், அறிவுடையான் - அறிவுடையாயன், உள்ளத்தின்-உள்ளத்தினுளே, உள்ள-(ஒன்றை) நினைத்தவளவிலே, கெடும் - கெடப்போம்.

  1. A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

  2. A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

Page 304

சுந்-ம். அதி. இடுக்கணழியாமை.

க. இ)டும்பைக் இடும்பை படுப்ப பிறுட்பைக்

கடும்பை படாஅ தவர்.

(பி-ளை.) எ-து-வினசெய்யுங்கால் அதன்கடையே வந்த துன்பத்

திக்கு வருந்தாதவர், அதன்பந்தக்குந் தான் துன்பம் விகளப்பர், எ-று.

வருந்துதல் - இன்னத விட கினேத்தல். மனத் இட்பம் உடையராய் விடா

துறையலவே வினே முற்றுப்பெற்றுப் பயன்பயும்; படவே; எல்லா விடும்தையு

மிலவாமாகலின், இடும்பைக் இடும்பை படுப்ப ஒன்றூர். வருகின்ற பாட்டிற

ண்டிணும் இதற்கு இவ்வாறுகொள்க. சொற்பொருட்பின் வருநில.

(தெ-ப-ரை.)-இடும்பைக்கு - (தொழில் செய்யும்போது அகற்கு நடவிலே வந்த) துன்பத்திற்கு, இடும்பை படாதவர் -

வருந்தாதவர், இடும்பைக்கு - அதன்பந்திற்கு, இடும்பை-துன்

பத்தை, படுப்பர் - உண்டாக்குவார்.

They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.

They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.

ச. மடுத்தவா எல்லாம் பகடனளு னுற்ற

விடுக்க ணிற்ப்பா குடைத்து.

(பி-ளை.) எ-து-விலங்கிய விடங்களெல்லாவற்றினுள் சகடதமீர்க்கும்

பகட்போல வினையையெடுத்துக்கொண்டு உய்க்கவல்லனொ வந்தற் இடக்கண்

தானே இடற்படுதலே யுடைத்து, எ-று.

மடித்தவாயெல்லாம் என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அள

று நிலமுதலியவாகும், வினைக்கு இடையூறலாகுங் கொள்க. பகடு மருங்

கொற்றியும் சகடன்றியும் கடாவும் கடும் அரிஷய்ப்புக்குமாறுபோலத் தன்மே

யவருத்த சொாக்காது முயலன் றுய்ப்பாஎன்பர், பகடனளு என்றூர்.

(தெ-ப-ரை.)-மடுத்தவாய் எல்லாம் - தடைப்பட்டவிடங்

களெல்லாம், பகடுனளுன் - (பண்டியை இழுத்துச்செல்லும்)

கடாப்போலத் தொழிலே மேற்கொண்டு செலுத்தவல்லவனொ,

உற்ற - அடைந்த, இடக்கண் - துன்பமானது, இடற்பாடி - தான்

துன்பப்படுதலே, உடைத்து - உடையதாம்.

Troubles will vanish [i. e., will be troubled] before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.

Troubles will vanish [i. e., will be troubled] before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.

சு. அடக்கி வரினு மழிவிலா னுற்ற

விடுக்க ணிக்கப் படும்.

(பி-ரை.) எ-து-இடை விடாது மேன்மேல் வர்தனவாயினும், தன்னுள்

ளக் கோப்பாடு விடாதான் உற்ற விடுக்கணடாம் இடுக்கணிலே பட்டுப்போம், எ-று.

நகை

Page 305

அதி. இடுக்கண்ழியாமை

290

ஒன்றே பலகால் வருதலும் வேறுபட்டன விராய்ப்பவருள மடங்க, அடக்கிவரினுமென்றும் காரணப்பெயர் காரியத்தின்மேல் வின்றது. இவை மூன்றுபாட்டாலும் தெய்வத்தாறு இயற்கழியாமை கூறப்பட்டது.

The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose.)

(உரை-ப-உ.)-அடக்கிவரினும் - இடவிடாது மேலும் வருதலவாயினும், அறிவுஇல்லான் - (கள்ளுள்ளிக் கோட்பாடு) விடாதவனே, உற்ற - அடைந்த, இடுக்கண்- துன்பமானது, இடுக்கண்பொம் - (தான்) துன்பத்திலேபொம்.

625

The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose.)

ச. அற்றேமென் றல்லற் பபேவோ பெற்றேமென் றேறும்புக மேற்று தவர்.

Will those men ever cry out in sorrow, "we are destitute," who, (in their prosperity,) give not way to (undue desire) to keep their wealth.

(பரி-ள.) எ-து-வுறுமைக்காலத்து யாம் வரிய மாயினேமென்று மனத்தால் மறயருழப்போர், செல்வக்காலத்து இது பெற்றேமென்று இவறுதலே வரியாதார், எ-று. பெற்றவழி இவருமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாதாகலின், அல்லற்பாடில்லே யாயின்று. இதனுற் பொருளின் மையான் ஆயதற்கு அழியாமை யும் அகங்குபாயமுங் சூறப்பட்டன.

626

Will those men ever cry out in sorrow, "we are destitute," who, (in their prosperity,) give not way to (undue desire) to keep their wealth.

எ. இலக்க முடம்பிமெம்பைக் கென்று கலக்கத்தைக் கையாறுக் கொள்ளாதா மேல்.

(பரி-ள.) எ-து-காற்கதியினும் உள்ள உடம்புகள் இம்ம்பையென்னும் வாளுக்கு இலக்கென்று தெளித்து, தம்மேல் வந்த இம்பையை இம்பையாகக் கொள்ளாதார் அறிவுடையார், எ-று. (உரை-ப-உ.)-மேல் - அறிவுடையார், உடம்பு-சாதிப்பெயர். கலக்கமென்னுங் காரியப்பெயர் காரணத்தின்மேல் வின்றது. கையாறென்பது ஒருசொல், இதற்கு ஒழுக்கென்பென்று ஐப்பாருமுளர். இயல்பாகக் கொள்வொன்பது தமிப்பெச்சம்.

Page 306

அதி. இன்பக்கழியாமை

627

படமென்று தெளிந்து, கலக்கத்தை-தம் மேல்வந்த துன்பத்தை, கையாறு ஆ - துன்பமாக, கொள்ளாதாம் - கொள்ளார்.

The great will not regard trouble as trouble, knowing that the body is but the butt of trouble.

அ. இன்பம் விழையா நினைம்பை யியல்பென்பான் துன்ப முறுதல் விலன். (பரி-ளை.) எ-து.-தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே விளையாஇ இடும்பை எய்துதல் இயல்பென்று தெளிந்திருப்பான், தன்முயற்சி வாய் துன்பமுறுன், எ-று. இன்பத்தை விழையிஇும், இடும்பையை யியல்பென்று காத்தக்கருதியும், தன்பம் விளைதலின், இவ்விரண்டு ஞெய்யாதாண்ணத் துன்பமுறுதல் இலனென் முன். (தெ-ப-ளை)-இன்பம் - (தன்னுடம்பிற்கு) இன்பமா னவகளோ, விழையான் - விரும்பாநுஇ, இடும்பை - (விளையாஇ ல்) துன்பமடைதல், இயல்புஎன்பான் - இயல்பென்று தெளிங் திருப்பான்,துன்பம் உறுதல் இலன் - (தன் முயற்சியால்) துன்ப மடையான்.

628

That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).

க. இன்பத்து ளின்பம் விழையாதான் துன்பத்துட் கின்ப முறுதல் விலன்.

(பரி-ளை.) எ-து,-விளையாற் றனக்கின்பம் வந்தழிஇ அதனை யனுபவியா நின்றே மனத்தான் விரும்பாதான், துன்பம் வர்தழியும் அதனை யனுபவியாதின் றே மனத்தான் வருந்தான், எ-று. தன்பும் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையுப் ஒரு தன்மையா க்கோதலின், பயன்கள் மிலவாயின. (தெ-ப-ளை.)-இன்பத்துள் - (விளையினுலே) இன்பம் வந் தவித்து, இன்பம் - அவ்வின்பத்தை, விழையாதான் - (அநு பித்துக்கொண்டே மனத்தால்) விரும்பாதவன், துன்பத்துள் - துன்பம் வந்தவித்தும், துன்பம் - அத்துன்பத்தை, உறுதல் இலன் - (அனுபவித்துக்கொண்டே மனத்தால்) இடையான்.

629

He does not suffer sorrow in sorrow, who does not look for pleasure in pleasure.

க0. இன்னுமை யின்ப மெனக்கொளீஇ னீர்ந்தன ஊன்னர் விழையுஞ் சிறப்பு.

Page 307

உக்கிரம்

630

எ-து.-ஒருவன் விளேசெய்யும் மிடத்து முயற்சியான் வருச் துன்பத்தனேயே தனக்கின்டமாகக் கற்பித்துக்கொள்வனுயின், அதனுந் டன பகைவர் னன்கு மதித்தல் கேதுவாய உயர்ச்சி யுண்டாம், எ-று.

If one considers the troubles coming on him through his own efforts as a means to an end for himself, even then he will attain elevation which even his enemies will esteem.

துன்பத்தனும் உயிர்க்கியல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோப்பாடாகலின், அதனே மாறுபடக்கொள்ளவே, அதற்கதிவின்றி மனமகிழ்ச்சி யுடையனுய் அதனுந் டருடங்கிய விளே முடித்தேவிடில் மாற்றறுடையனுந் பது குறுத்து. இவை னான்கு பாட்டானுந் மெய்வருத்தத்தா ளுயதற்கு அழியா மையுந் அதற்கு யாமுந் கூறப்பட்டன.

(தெ-ப-ரை.)-ஒருவன் தொழில்செய்யுமிடத்து, இன்னுமை-(முயற்சியால் வருந்) துன்பத்தையே, இன்பமெ னக்கொளின்-(தனக்கு) இன்பமாக நினேத்துக்கொள்ளுவானுயின், அதனுல், தன் ஒன்றுந் தன்பகைவர், விழையுந் நன்குமதிக்கு எது வாகிய, சிறப்பு - உயர்ச்சியானது, ஆகுந் - உண்டாகும்.

If in his occupation a man regards the troubles arising from his exertions as a source of pleasure, then both he and his enemies will highly esteem it.

  1. The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.

The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.

அங்கவியல்

இனி முறையானே அரசியல் நடாத்துதற்கண் ஒன்றற்கொன்று துணியா ய அங்கங்கள் ஆறதியல்பு முப்பத்திரண்டிகாரத்தாம் கூறுவானெனத்துக் கொண்டு, அவையாறதல்லுந் காவற் சாகாடு கைத்தற்கண் அவ்வாறசற் கிணே யாய அமைச்சன தியல்பு பத்திகாரத்தாந் கூறுவான் முடித்தக்ஷ அமைச்சசுக் கூறுகின்றார்.

சசமம். அதி-அமைச்சு.

அம்தாவது அமைச்சனது தன்மை: என்றது அவனுடன் குணங்களையுஞ் செயல்களையுந்.

க. கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு மருவியெ யு மாண்ட தமைச்சு.

(பரி - ரை.) எ து, - விளேசெய்யுங்கால் அதற்கு வேண்டொற்றுளுந், அத்கேற்ற காலமுந், அது செய்யுமாறுந், அவ்வாற்றில் செய்யப்படுந் அவ் வரியவிநதானுந் வாய்ப்பெ ன்னவல்லவனே அமைச்சனுவான், எ-று.

கருவிகள்:-தனையுந், பொருளுந்; காலம்:-அது தோடங்குல்காலம்; செய்கை:-அது தொடங்குமோபாயுந், இடையூறீயடி முடிவுபோக் குமாறுந் அடங்கின. சிறிய முயற்சியாற் பெரிய பயன் தருவதென்பார், அரு விளேயென்று. இவை யைந்தனியுந் வடநூலார் மன்றிதிற் கங்கமென்ப.

(தெ-ப-ரை.)-தொழில்செய்யுந்போது, கருவியுந் - (அத ற்குவண்(டென) சாகனங்களுந், காலமுந் - (அத்கேற்ற) கால

Page 308

சூச-ம். அதி. அமைச்சு.

உரகு 29.3.

முழம், செய்கையும் - (அது) செய்யும் விதமும், செய்யும் அரு விதே யும் - (அவ்விதந் திலேசெய்யப்படும்) அறியதொழில்களும், மாண்டது - பெரும்த எண்ண வல்லவனே, அமைச்சு-மந்திரி யாவான்.

631

The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself.)

உ. வள்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வி னேயோ டைந்திடன் மாண்ட தமைச்சு.

(ப-ர.) எ-து-, விணே செய்தற்கண் அசைவின்மையும், குடிகாந்க காத்தலும், நீங்காநிலைக் கற்றுச் செய்வண தவிர்வன வழிதலும், முயற்சியும் மேத்சொல்லிய அவ் வங்கண் கேள்ந் தடனே திருந்தவுடையானே அமைச்ச னுவா ன், எ-து.

எண்ணுதி நின்டது. அவ்வைந்தெனச் சூட்டி வருவிக்க. இர்ஃபான்கணியும் மேற்கூறியவந்நூ தொகுத்திக் கூறியது, அவயு மிவ்விருசு கூடியே மாட் சிமைப்பட வேண்டதேனும், அவன்மிற்கு இக்தென்னுந் தொகை பெற்றந் கும் இனி இதனை எண்பென்னியவுற்றிற்கே தொகையாக்கில் கூடிகாத் தென்பத கூடிப்பாட்பும் அதனை யொழுக்கத்தாற் காத்தலுநெப பகுப்பாறும், கற்றறிதல்நபதேக் கற்றலும் அதனுடெனப் பகுத்தபாறுமனார். அவர் உட என்பதை முற்றுந்மைப் பொருட்பா க்கியும், குடியென்பதை ஆகுடையாக இயும் இடர்ப்பட.

(தெ-ப-ரை)-வள்கண் - (தொழில் செய்யுமிடத்து) அசை வில்லாமையும், குடிகாத்தல் - குடிகளேக் காத்தலும், கற்ற அறி தல் - (நீங்காநிலைக் கற்று (விதிவிலக்குக ளெ) அறிதலும், ஆள்வி ணே-முயற் சியும், இன்தடன் - (முன்சொல்லப் பட் ட) அங்கண்ங் கேள்ந் தடனே, மாண்டது - திருந்தவுடையவனே, அமைச்சு - மந்தி ரியாவான்.

632

The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance.

ம. பிரித்தலும் பேணிக் கொளலும் பிறிதார்ப் பொருந்தத் தலும் வல்ல தமைச்சு.

(ப-ரை) எ-து-, விணே வழுவிப் பகைவாக்குத இணையாநிலாற் செவ் றிப் பிரிகவேண்டி ற்பிரித்தும், தம்பாலாசி அவர் பிரியாமற் கொடை இன் சோற்க ளாந் பேணிக் கொளுத லும், முன்னே தம்மிலுந் தம்பாலாறினுந் பிறி ந்தாமை ணுப் பொருத்த வேண்டிந் தொருத்த லும் வல்லவனே அமைச்ச னுவா ன், எ-து.

இவற்றுள் அட் டொழுதை நிலைக்சேற்ற செயலறித லும், அதனை அவரறி யாம லேற்ற வபாயத் தாற் கடைப்பிடித் தலுந் அறிவாத னேயு ள், வல்லத ன்

Digitized by Google

Page 309

உக்கச

குச-ம். அதி. அமைச்சு.

ற். வடமாலார் இவற்றுட் பொருத்தமைச் சங்கையென்றும், பிரித்தலை விக்கற்கு மென்றும் கூறப்.

(செ-ப-ளை.)-போர்வந்தவிடத்து, பிரித்தலும் - (பகைவர் க்குள் துணையாயினவரை அவரவிட்டுப் பிரிக்கேவண்டினுல்) பிரித்தலும், பேணிக்கொளலும் - (தம்பட்டத்தோரை இடைப்பிற யாமக் கொடையினலும் இன்சொல்லினலும்) காத்துக்கொள்ளு தலும், பிரிந்தார் - (தம்மவிட்டும் தமனவிட்டும்) பிரிந்தவ றை, பொருத்தலும்--, வல்லது - வல்லவனே, அமைச்சு - மந்திரியாவான்.

633

The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).

The minister is one who can create discord among enemies, maintain the goodwill of his friends, and restore to friendship those who have defected from him.

ச. தெரிதலும் தேர்ந்து செயலு மோர்தலையாச் சொல்லும் வல்ல தமைச்சு.

(ப-ளை.) எ-து-ஒரு காரியச்செய்பை பலவாற்றும் முறன்மின் அவ்வ றள் ஆவதாயின் தகிதலும், அது செய்யுங்கால் வாய்க்குந் திறனட்ச் செய்த லும், சிலாத் பிரித்தல் பொருத்தல் செயற்கண் அவர்க்கு இதுவே செயப்பா லதென்று துணிவு பிறக்கும்வகை சொல்லுதலும் வல்லவனே அமைச்சனுவான், எ-றும்.

தெரிதல் செயன்மேலதாயின்று, வருவின்றது அதுவாகலின்.

(செ-ப-ளை.)-(ஒருகாரியச்செய்பை பலவிதமாகத் தோன்ற றினுல்) தெரிதலும் - (அவற்றுள் ஆவதை) ஆராய்ந்தறிதலும், தேர்ந்து செயலும் - (அதசெய்யுங்போது பலிக்கும்விதம்) நாட் செய்தலும், (சிலாத் பிரித்தல் பொருத்தல் செய்யலேல்) ஒருதலையாச்சொல்லலும் - (அவர்க்கு இதுவே நம்பத் தக்கதென று) துணிவுபிறக்கும் வகைசொல்லலும், வல்லது - வல்லவனே, அமைச்சு - மந்திரியாவான்.

634

The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).

The minister is one who can comprehend the entire nature of an undertaking, execute it in the best possible manner, and offer reassuring advice when necessary.

இ. அறனறிந் தான்றமைந்த சொல்லாஎன்ற ஞான்றும் கிறனறிந்தான் மேர்ச்சித் துணை.

(பீ-ளை.) எ-து-அரசனுட் செய்யப்படும் அறங்களையின்று தன்கே ற்ற கல்வியா விறைந் தமையத் சொல்லே யுடையனற் எக்காலத்துங் விணை செ ய்யுச்சிறக்கன்மின் யமித்தான் அவர்க்குச் குழஞ்சித் துணையாம், எ-றும்.

தன்னரசன் சுருங்கிய காலத்தும் பெருகிய காலத்துந் இடைநிகராய் கால ன்றமென்பார், எஞ்ஞான்றுந் தமென்றுர். சொல்லாஎன்றதனே ஒரு வருபின்பொ ருட்டாய் ஆனுபாக்கி யுளப்பாறுமாளர். இவை யைந்துபாட்டாறும் அமைச் சரது குணத்தன்மை கூறப்பட்டது.

Page 310

சூச. அதி. அமைச்சு. உகந்த இதன்

635

He is the best helper (of the king) who understanding the (duties) of the latter, is, by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of performing actions.)

அ. மதிநுட்ப நூலோர் உடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பலவே.

(பி. உரை.) எ-து.—இயற்கையாயிய நுண்ணறிவச் செயற்கையாயிய நாலறிவோடு உடையாராய அமைச்சர்க்கு மிக்கறுப்புத்தையுடைய பகுழ்ச்சிகளாம் முன்னிற்பண் மாடவர்? எ-து.

மதிப்பென்பது பின்மொழினிலேயல். அது தெய்வத்தர வேண்டுதலின் முன்கூறப்பட்டது. நூலென்பதும் மதிநுட்பமென்பதும் ஒருபெயர். அதி பென்பது வடசொல்லுள் மிகுவிப்பொருளதோ ரிடைச்சொல்; அது திரிந்து நுட்பமென்பதனுடு தொக்கது. முன்னிறல் மாற்றர்குழுச்சியாயின தஞ்சுழ் ச்சியால் அழியாது நிற்றல். இனி அதிநுட்பமென்று பாடமோதி, அதனுட் பம் யாவென்றோப்பாருளர்; அவர் குழச்சிகினமாய் முன்சட்டப்படுவ தொன்றில்லாமையும், சுட்டப்பெயர் இஃதாமுரபேற்றவழி அவ்வாறு நில்லா மையு மமைத்திலர். பகவர் குழவனவற்றைத் தாமறிந்து அழித்து அவரறிந்த யாதன தாஞ்சுழ்வொன்பது கருத்து. இதனல் அவரது சிறப்புக் கூறப்ப ட்டது.

(தெ-ப்-ளை.)—மதிநுட்பம் - (இயற்கையாயிய) புண்திறப் பத்தை, நூலோர் - (செயற்கையாயிய) நாலறிவோடு, உடையார்க் கு - உடையாங்கிரிகளுக்கு, அதிநுட்பம் - அதிகருப்பத் தையுடைய ஆலோசனைகளாய், முன்னிற்பவை யா உள-எவை யுள.

636

What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning.

எ. செயற்கை யறிந்தக் கடைத்த முலகத் தியற்கை யறிந்து செயல்.

(பரி - ளை.) எ-து.—நூனெறியான் வினைசெய்யுந் திறக்கே யறிந்தவிட த்தும், அப்பொழுது ஏகின்ற உலகியற்கையையறிந்து அதனொடு பொருந் தத்ச் செய்க, எ-று.

கடைத்தமென்பழி கபகுறிப்பொருள் வகுவி. நூனெறியெயாயினுங் உலகநெறியோடு பொருந்ததன செய்யற்க, செய்யின் அது பழிக்குமென இயல் கையறிவாற் பயன் கூறியவாறு.

Page 311

குச ம். அதி. அமைச்சு.

உலகம் திரந்நகை, அறிந்தக்கடைத்தும் - உலகநிலே, இயற்கை-அப்போது நடக்கின்ற இயற்கைய, அறிந்து, செயல் - (அந்நோடு பொருந்தக்)செயப்படவும்.

Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly.

அ. அறிகொள் றியா எனினு மூற்றி யுழையிருங்க னூறல் கடன்.

தாழு மறியாரே யாயினு மக்சுற்ற மோக்கி யொழியாத அவனுக்கு உறுதியாயின கூறல் அமைச்ச னுக்கு முறைமை, எ-று.

(பரி-ளை.) எ-து,-அறிந்து சொல்லியோ ரறிவையு மழித்தி, இரசன் தாழு மறியாரே யாயினு மக்சுற்ற மோக்கி யொழியாத அவனுக்கு உறுதியாயின கூறல் அமைச்ச னுக்கு முறைமை, எ-று.

அறியென்பது முதனிலே த்தொழிற்பெயர். கோறல்-தான் கொள்ளா மையோ திம் இகழ்ந்து கூறினால். இழிந் மிருந் தொழிற்ப பெயர்ப் சொலுதலோ ரமைதிக் கொண்ணு மவட மொழிப் பெயர்க்குங் பொருண்மை அதுவாக லின். உறுதிக் கக்கால் அவன இறுதி யெப்பத் தம்கை லேற்ற மென்பார், கூறல் கட என்றுர்.

(தெ-ப-ளை.)-அறிகொள்னறு - (அறிந்து கொள்வினாரது) அறிவையும் அழித்து, அறியான் எனினும் - (தாழும்) அறியாயே யாயினும், (அக்குற்ற நோக்கிக் கைவிடா மல்) உறுதி - (ஆரச னுக்கு) உறுதிய னவையே, கூறல் - சொல்லுந் தான் - மன்னி யினதவ, கடன் - முறையா கும்.

Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice.

கூ. பழுதெண்ணு மன்னிறிற் பக்கத்துட் டெவ்வோ கொழுபது கோடி யுறும்.

(பரி-ளை.) எ-து,-பக்கத் திருந்து பிழைப்ப வெண்ணு மமைச்ச னெ ருவனில் அரச னுக்கு எதிர்ந் பார். எ-று.

ருவனில் அரச னுக்கு எதிர்ந் பார் ஒழுபத கோடி பகைவ ருறுவர், எ-று. எழுபத கோடி. யென்றது மிகப் பலவாய் வெண்ணிற் கொன்று காட்டி யவாறு. வெளிப்பட மிற்ற லான் அவர் காக்கப் பவேர், இவன் உட்பகை யாய் நிற் றலாற் காக்கப் படா டனென் பதுபற் றி, இவ்வாறு கூறி னுர். எழுபத கோடி மட்க்கு நல்லொண் றாய்ப் பாரும், எழுபது கூறத் தல்வென் றபாட மோத் தவா ருமுளர்.

(தெ-ப-ளை.)-பக்கத் துள் - பக்கத் திலிருந் தபழு தெண்ணுந் தீங் குசெய் யவெண்ணு ம், மன்னி யின் - மன்ன யோ ருவனில், தெவ் - (ஆர னுக்கு) எதிர்ந் பவர், ஒர் எழுபத கோடி பகைவர், உறும் - உறுவர்.

Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) rain.

Page 312

குறு-ம். அதி. சொல்வன்மை. உகளை 297.

குறு-ம். அதி. சொல்வன்மை

640

கோ. முறைப்படச் குழந்து முடிவிலவே செய்வர் கிறப்பா டில்லாத கவர்.

(பரி-ரை.) எ-து,-செய்யப்படும் விதேக்கண் முன் அடைவுபடவேணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யா கிற்பர், முடித்தற்கே மற்ற குறைபா மில்லாக எஃது.

அக்குறுபாடாவன வந்த வந்த விடையூறுகட்கு ஏற்ற வேற்ற பரிகாரமதி ன்து செய்தலும், தான் இன்னியாராதலுமாம். பழையாம் லென்ன வல்லராய் வைத்தும் செய்து முடிக்கமாட்டாரு முளனொன்றதாம். இவையிரண்போட்டா னும் அமைச்சருள் விடப்பவோரது குற்றங் கூறப்பட்டது.

(செ-ப-ரை.)-செய்யப்படும் தொழில்கேள, கிறப்பாடு-(முடித்தற்கேற்ற) கூறுபாடு, இலாதவர் - இல்லாதவர், முறைப்படச் குழந்தும் - (முன்) அடைவுபட ஆசித்திருந்தும், முடிவு இலவேசெய்வர் - (செய்யும் பொழுது அவை) முடிவில் லனவாகவே செய்யா கிற்பர்

640

Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright.

குறு-ம். அதி. சொல்வன்மை

641

க. நல மென்னு நலனுடை தமை யவுலம் துள்ளதூஉ மன்று

அந்தாவது தான் கருதிய விதேன முடியுமாறுல் அமைச்சியனடத்தற்கே தவாய சொற்கேச் சொல்ல வல்லனுதல். மேல் ஒருதலையாச் சொல்லலும் வல் லென்றதேனேயே கிறப்புப்பற்றி விரித்துறைக்கின்றமையின், இந்தமைச்சின்பின் வைக்கப்பட்டது.

(பரி-ரை.) எ-து, அமைச்சர்க்கு இன்றி யமையாக் குணமாவது சான் றோன் நலமென்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத் தினயுடையராதல்; அன்னல் பிறக்கும் பிறைல மெல்லாவற்றுளும் அடங்குவதன்றி மிக்க தாக லான், எ-று.

நாவாளுநாய நலமென விரியும். இன்னல் உலகத்திறத் தம்மையத்ததாக் கும் அமைச்சர்க்கு வெறுகவேண்டமெனுங் நீதினால் வழக்குபற்றி நாடலென் னுந் இலெனென்றுங், பிற்க்குந் இதுபோற் சிறந்தது பிறிதின்மையான் அன்னல் யாகலத் துள்ளதூஉ மன்றென்றுங் கூறினர். பிறித்தல் பொருத்தல் முதலிய தொழிலில்லாதார்க்கும் இந் திற்பமையாதாயின் அத்தொழிலார்க்குங் கூற வேண்டோ வென்பது கருத்து.

(செ-ப-ரை.)-மக் திறிகட்கு அவசியம் வேண்டிய குணமாவது, நலம் என்னுந் நாவினுளுதாய நலமென்று சிறப்பித் துச்சொல்லப்படும், நலன் உடைமை - நலமுடையராதல்; அன்

Page 313

சொல்வன்மை

641

உ. ஆக்கமுங் கேடு மதனுல் வருகலாற் காத்தோம்பல் சொல்வின்கட் சோர்வு.

The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.

(பரி-ளை.) எ-து-தம் மோசற்கும் அங்கட்கும் ஆக்க வழிகள் தஞ்சொல்லான் வருமாகலான், அப்பெற்றித்தாய சொல்வின்கட் சோர்திலே அலைச்சல் தங்கணிகழாமற் போந்நிக காக்க, எ-று. ஆக்கத்திற்கேதுவாய நற்சொல்லியும் கேட்டிற்கேதுவாய தீச்சொல்லியும் சொல்லாத ஒப்புமைபட்மி அதனுலென்(று)ர். செய்யுளாகலின், சுட்டுப்பெயர் முன்வந்தது. பிறர் சோர்வுபோலாது உயிர்க்கச்செல்லாம் ஒருங்குவருதலால், காத்தோம்பலென்று. இவையிறப்போட்டாளும் இந்த இவற்கு இன்றியமையா தென்பது கூறப்பட்டது. (தெ-ப-ளை.)—ஆக்கமும் - (தம்மாசனுக்கும் அங்கங்களுக்கும்) பெருக்கமும், கேடும் - அழிவும், அதனுல் - அச்சோர்வு நிலே, வருகலால் - வருமாதலால், சொல்வின்கண் - (மந்இரிகள்) சொல்விநிடத்து, சோர்வு - சோர்திலே, காத்து ஓம்பல்-(தம்மிடத் துண்டாகாமல்) காக்கக்கடவர்.

சொல்வன்மை

642

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்.

Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.

(பரி-ளை.) எ-து-கேட்டாயெற்றிகொண்டாடப் பின் வேற்படாமற் பிணிக்குங் குணங்கென அவாவி மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமையொழிந்து நட்பினே விரும்பும் வண்ணஞ் சொல்லப்பெத அமைச்சர்குச் சொல்லாது, எ-று. அக்உணங்களாவன வழுவில்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் றுதலென் முதலாயின. அவற்றை யாவதலாவது சொல்லுவான் குழித்தனவேயன்றி வேறு துன்னுணர்வுடையோர் கேள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல், அவாயென்னுஞ் செய்தெனெச்சம் மொழிவதென் றுஞ் செயப்பாட்டவினே கொண்டது. இனிக் கேட்டார்கேளாதொவும், வினவியார் வினவாதொனவும் மொய்ப்பாருமுளர். தகையவாயென்பதற்கு எல்லாருந் தகுதியுடையவாயென்றவாற்த்தார்; அவர் அப்பன்மை மொழிவதென்னும் ஒருமையோடு இயையாமை கொக்குட்டிலர். இத ஞும் சொல்வின் திலக்கணங் கூறப்பட்டது. (தெ-ப-ளை.)—கேட்டார் - (நட்பாய்) எற்றுக்கொண்டதவ ரை, பிணிக்கும் - (பின்வேற்படாமல்) கட்டும், தகை - குணங் களால், கேளாரும் - கேளாதொவும், வினவியார் வினவாதொனவும் மொய்ப்பாருமுளர். தகையவாயென்பதற்கு எல்லாருந் தகுதியுடையவாயென்றவாற்த்தார்; அவர் அப்பன்மை மொழிவதென்னும் ஒருமையோடு இயையாமை கொக்குட்டிலர். இத ஞும் சொல்வின் திலக்கணங் கூறப்பட்டது. (தெ-ப-ளை.)—கேட்டார் - (நட்பாய்) எற்றுக்கொண்டவ ரை, பிணிக்கும் - (பின்வேற்படாமல்) கட்டும், தகை - குணம்

Page 314

சூறு-ம். அதி. சொல்வன்மை.

உக்களை 297.

களே, அவாய் - அவாவி, கேளாரும் - (மற்றப்பகையாய்) எற்றுக் கொள்ளாதவரும், வேட்ப - (பின் அப்பகையை ஒழிந்து நட் பிணை) விரும்புவண்ணம், மொழிவது - சொல்லப்படுவதே, சொல் - சொல்லாம்.

The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).

The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).

ச. இறனிந் தசொல்லுக சொல்லே யறனும் பொருளு மக நிநூஉங் கில்.

(பரி-ரை.) எ-து, அப்பெற்றித்தாய சொல்கே அமைச்சர் தம்முடையவும் கேட்பாருடையவுமாய இறக்கநாயிறித்து சொல்லுக, அங்ஙனஞ் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும் பொருளுமேலே யாகலான், எ-று.

அதிகிறங்களாவன சுடப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், சொல்வம், உருவம், பரு வ மென்பனவற்றுள் வருந் தகுதிவேறுபாடுகள். அவற்றையதித்து சொல்லுதலாவது அவற்றுஞ் சமக்குஞ் அவர்க்கு மூலவாய எற்றத்தாழ்வுகளின் யறிந்து அவ்வம் மாபாற் சொல்லுதல். அங்ஙே உலகத்தோடு டொட்டவொழுகலும் இனிமையை வுஞ் பயத்தலின் அறனையிற்று, தக்கரியமுடித்தலித் பொருளாயிற்று. அறனும் பொருளுமெனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினர்.

(தெ-ப-ரை.)-சொல்லே - (மந்திரிகள் அப்படிப்பட்ட) சொல்லே, இறன் - (தம்முடையவும் கேட்பாருடையவும் ஆன) இறங்களே, அறிந்து - தெரிந்து, சொல்லுக - சொல்லக்கடவர்; அதனின் ஊங்கு - அப்படி சொல்லுதற்கு மேற்பட்ட, அறனும் பொருளும் - கருமமும் பொருளும், இல் - இல்லை, (ஆகலால்.)

Understand the qualities (of your hearers) and (then make your speech ; for, superior to it, there is neither virtue nor wealth.

Understand the qualities (of your hearers) and (then make your speech ; for, superior to it, there is neither virtue nor wealth.

த. சொல்லுக சொல்லேப் பிறிதோர்சொல் லச்சொல்லே வெல்லுஞ்சொல் வின்மை யறிந்து.

(பரி-ரை.) எ-து, தாஞ்சொல்லக் கருதிய சொல்கேப் பிறிதோர்சொல் லாய் வெல்லவல்லதொரு சொல் இல்லாமையறிந்து பின் அச்சொல்லேக் சொல் லுக, எ-று.

பிறிதோர்சொல்-மாற்றூரத மறுதலைச்சொல். வெல்லுதல்-குணங்களான மிகுதல். அதுவே வெல்லச் சொல்லுக வென்பதாம். இனிப் பிறிதோர்சொல் வெல்லுஞ் சொல்லெனச் செவ்வெண்ணுற்றி, ஒத்த சொல்லும் மிக்கசொல்லு மூலவாகாமற் சொல்லுவென் றுணைப்பாறுமுளர். இது சொற்பொருட்பன் வருவிகே.

(தெ-ப-ரை.)-சொல்லே - (தாம்சொல்லக்கருதிய) சொ ல்லே, வெல்லுஞ் சொல் - வெல்லவல்ல சொல்லைய, பிறிதோர் ல்லே, வெல்லுஞ் சொல் - வெல்லவல்ல சொல்லை

Digitized by Google

Page 315

அதி. சொல்வன்மை

645

சு. வேட்பத்தாள் சொல்லிப் பிற்சொல் பயன்கோடன் மாட்சியின் மாசற்றார் கோள்.

Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.

(பரி-ளை.) எ-து,- பிறர்க்குத் தான்சொல்லுங்கால் அவர் பின்னுங்கேட் டலே விரும்புமாறு சொல்லவி, அவர் தமக்குச் சொல்லுங்கல் அச்சொல்லின்பயன் க் கொண்டொழிதல் அமைச்சியனுட் குற்றமற்றாத திறிபு, எ-து. பிற்சொற்களுட் குற்றமுளவாயினும் அவை நோக்கிப் பிகழாஒன்பதாம். வல்லாயிகழ்தல் வல்லன்க்குச் தகுதியன மையின், இதுவ மூடங்குமிறுர். இவை மூன்றுபாட்டாணும் அதனீச் சொல்லுமாறு கூறப்பட்டதி.

(உரை-ப-ளை.)- வேட்பத்தாம் சொல்லி - (பிறர்பின்னுங்கே ட்டலே) விரும்பும்பட தான்சொல்லி, பிற்சொல் - பிறர் (தமக் குச் சொல்லுங்) சொல்வினது, பயன்கோடல் - பயன்க்கொண் டொழிதல், மாட்சியில் - (மந்திரி) இலக்கணத்தில், மாசு அற்றாரது, கோள் - குணிவு.

அதி. சொல்வன்மை

646

எ. சொல்லவல்லன் சோர்வில் நஞ்சா ஒவ்வே யிகல்வல்ல யார்க்கு மரிது.

It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more,) and grasp the meaning of what he hears himself.

(பரி-ளை.) எ-து,- தாஎன்ணிய காரியங்கொளப் பிறர்கேற்பச் சொல் இுதல் வல்லனுப் அவை மிகப் பலவாயவழி ஒன்றிலுஞ் சோர்விலஞ்ச் அவைக் குஞ்சாணையின் யாவன் அவஎன் மாறுபாட்டின்கண் வெல்லுதல் யார்க்கு மரிது, எ-து. எற்பச்சொல்லுதல் அவர்க்கு அவை காரியமல்லவாயினும் ஆமென்தணி யும்வகை சொல்லுதல். சோர்வு - சொல்லவேண்வேதண் மறப்பாளெழுதல். இம்மூன்றுணுணும் முடியாணை மாற்றாய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து வெல்வாரின்கே யென்பதாம்.

(உரை-ப-ளை.)- சொல்லவல்லன் - (தான்ளண்ணிய காரியங் களொப் பிறர்கேற்க) சொல்லுதல் வல்லவனை, சோர்விலன்-(அ வைகவும் பலவாநி டத்து ஒன்றிலுங்) சோர்விலாதவனை, அஞ்சான் அவஎன் - (சபைக்கு) அஞ்சாதவன் (யாவன்) அவஎன், இகல் - மாறுபாட்டில், வெல்லல் - வெல்லுதல், யார்க்கும் - யார்க்குங், அரிது- அரியது.

Page 316

அதி. சொல்வன்மை

647

அ. விளைந்து தொழில் கேட்கு ஞால நிற்பதனி தன் சொல்வகை வல்லார்ப் பெறின்.

It is impossible for any one to conquer him by intrigue who possesses power of speech, and is neither faulty nor timid.

(பரி - லை.) எ-து,—சொல்லப்படுங் காரியங்களில் நில்படக் கோத்து இவிதாகச் சொல்லுதல் வல்லாற்பெறின், உலகம் அவதற்றை வினைந்தேற் றுக் கொள்ளும், எ-று. தொழில்- சாதியெயருமை. நில்படக் கோத்தல்-முன்சொல்வனவும் பின் சொல்வனவு மறித் தப்முறையே வைத்தல், இனிதாதல் - கேட்பார்க்கின்பம் பயத்தல். சொல்லுதல்வல்லான் நூறயிரவர் ஒருவனன் என்ற வடமொழி பற்றிப் பெறினென்றார். ஈன்றுன் கேட்டல்-ஏற்றுக்கோடல். இவை யிரண்டு பாட்டாணும் அவ்வாறுள் சொல்லுதல் வல்லாது சிறப்புக் கூறப்பட்டது. (தெ-ப-லை.)—தொழில் - (சொல்லப்படும்) காரியங்களில், நிற்பது - ஒழுங்குபடக் கோத்து, இனிது - இனிதாக, சொல்லுத ல் வல்லார் - சொல்லுதல் வல்லவராய், பெறின் - பெற்றுல், ஞாலம் - உலகமானது, வினைந்து கேட்கும் - (அவைகளை) வினைந் தேற்றுக்கொள்ளும்.

அதி. சொல்வன்மை

648

சு. பல சொல்லச் காமுறுவார் மன்றமாச் சிற்ற சொல்லி மேற்றுற தவர்.

If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them.

(பரி - லை.) எ-து,—குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகள் அவ்வாறு சொல்லுதக் கயம்பாதார் பலவாய வார்த்தைகளித் தொடுத்துச்சொல் விரும்புவார், எ-று. குற்றம் - மேற்சொல்லிய குணங்கட்கு மறுதலையின. இடைவிடாத பல சொல்லுதலையுஞ் சொல்வன்மையென்று விரும்புவோர், அவர் இவ்வாறு சொல்லமாட்டாதோ, வல்லார் அதுசெய்யாதொ யாப்புறப்பார், மன்றவெ ன்றார்.

அதி. சொல்வன்மை

649

கு. இன றுழக் கிண று மலர்எ னயர் கச்ச துணர் விரித் துணையா தார்.

They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.

(தெ-ப-லை.)—மாசு அற்ற - குற்றமற்றனவாகளாய், சில வசிலவாகிய வார்த்தைகள், சொல்லல் - (அவ்வகையால்) சொல் வதை, மேற்றுற தவர் - அறியாதவர், பல - பலவாகிய வார்த்தை கள், எச்சொல் - எதொடுத்துச்சொல்ல, காமுறுவார் - விரும்புவார்.

Page 317

சூக்-ம். அதி. வினேத்தூய்மை.

செவ்விபெற மலர்ந்துவைத்தும் காற்றமில்லாத பூச் குடப்படாத வாறு போல ஞாலக் கற்றுவைத்துஞ் சொல்லமாட்டாதார் கன்னியக்கப்படா ஒண் றமையின், இது தொழிலுவமையாயிற்று. இவை பிறன்பொருட்டாறும் அதி மாட்டாதார் கிழிப கூறப்பட்டது.

Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.

(பரி - ரை.) எ-து,-கற்றுவைத்த ஞாலகப் பிறாரியும் வண்ணம் விரித் துலைக்கமாட்டாதவர் கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தமை காறுத ஓலை யாப்பர், எ-று. செவ்விபெற மலர்ந்துவைத்தும் காற்றமில்லாத பூச் குடப்படாத வாறு போல ஞாலக் கற்றுவைத்துஞ் சொல்லமாட்டாதார் கன்னியக்கப்படா ஒண் றமையின், இது தொழிலுவமையாயிற்று. இவை பிறன்பொருட்டாறும் அதி மாட்டாதார் கிழிப கூறப்பட்டது. (தெ-ப-ரை.)-கற்றது-கற்றநூல்களே, உணர-(பிறர்) அறி யும் விதமாக, விரித்து உரையாதார்-விரித்துச்சொல்லமாட்டா தவர், இணர் - கொத்தினிடத்தே, ஊழ்த்தும் - மலர்ந்திருந்தும், நாறு - மணக்காத, மலர் அனேயர் - பூப்போல்வர்.

சூக்-ம். அதி. வினேத்தூய்மை.

அஃதாவது செய்யப்படும் வினைகள் பொருளெயன்றி அறமும் புகழும் பயந்து நல்லவாதல். சொல்லெயன்றிச் செயலுஞ் கன்ருகவேணுமெனின் றமையின், இது சொல்வன்மையின்பின் வைக்கப்பட்டது. க. தூணெல் மாக்கங் தருடும் வினைநலம் வேண்டிய வெல்லாங் தரும். (பரி - ரை.) எ-து,-ஒருவனுக்குத் திணையது கன்மை செல்வமொன்றே யுங் கொடுக்கும், அவ்வளவறி வினையது கன்மை அவன் வேண்டிய யாவற் றையுங் கொடுக்கும், எ-று. வேண்டியவெல்லா மென்றது இம்மைக்கண் அறம் பொருளின்ப முதலாய வற்றையும் மறுமைக்கட் டான்விரும்பிய பதக்களையும். இதனுங் காணப்படும் வினைகன்மை சிறந்துதென வினேத்தூய்மை யது சிறப்புக் கூறப்பட்டது.

The efficacy of support will yield (only) wealth ; (but) the efficacy of action will yield all that is desired.

(பரி - ரை.) எ-து,-ஒருவனுக்குத் திணையது கன்மை செல்வமொன்றே யுங் கொடுக்கும், அவ்வளவறி வினையது கன்மை அவன் வேண்டிய யாவற் றையுங் கொடுக்கும், எ-று. வேண்டியவெல்லா மென்றது இம்மைக்கண் அறம் பொருளின்ப முதலாய வற்றையும் மறுமைக்கட் டான்விரும்பிய பதக்களையும். இதனுங் காணப்படும் வினைகன்மை சிறந்துதென வினேத்தூய்மை யது சிறப்புக் கூறப்பட்டது. (தெ-ப-ரை.)-தூணகலம் - (ஒருவனுக்கு) தூணியின் து னமையானது, ஆக்கம்-செல்வம் ஒன்றையே, தரும் - கொடெ க்கும்; வினைநலம் - தொழிலினது நன்மையானது, வேண்டிய எல் லாம்-(அவன்) வேண்டியவைகளெல்லாம், தரும்-கொடுக்கும்.

உ. எஃறு மொருவுதல் வேண்டும் புகழோடு நன்றி பயவா வினை. (பரி - ரை.) எ-து,-தம்மாசனுக்கு இம்மைக் கட்புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைக் கண் அமைச்சர்க்கு எக்காலத்து மொழிதல்வேண் டும், எ-று.

Page 318

பெருகல், சுருங்கல், இடைகிற்றலென்னும் நிலைவேற்படும் காலத்தான் வருதலின், என்றுமென்றுர். வேண்டுமென்பது ஈண்டு இன்றியமையாதென் றும் பொருட்டு.

(தம் மா ச ணுக்கு) புகழையும், நன்றி - அறத்தையும், பயவா - கராது, வினை - தொழில்களே, என்றும்-எக்காலத்தும், ஒருவுதல் வேண்டும் - (மந்திரிகளுக்கு) ஒழிதல் வேண்டும்.

652

Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the futare).

Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).

கு. ஒழிதல் வேண்டும் மொழிமாழ்குஞ் செய்வினை யாது மென்னும் மவர்.

(பரி - லை.) எ-து-மேலாகக் கடவெமன்ற கருதவார் தம்மாளி கெடத்த்குக் காரணமாய வினையைச் செய்தலேத் தவிர்க்க, எ-று.

ஒதல்வேண்டுமென்பதி ஒருசொன்னீர்மைத்து. இவுதலென்பது குறைந்து நின்றது. ஒளி-தாழ்வு காலத்தி எல்லாராயும் நன்குமிகப்படுதல். செய்வினை ன்னும் முதனிலேதொடர்ந்துபெயர் மாற்றப்பட்டது. அன்நிச் செய்வினையென வினைத்தொகை யாகியபொருளின்மையறிக. ஒளி கெடவருவது ஆக்க மன்றென்பதாம்.

(தெ-ப-ரை)-ஆதலும் - மேலாக்கடவோம், என்னுமவர் - என்றுனெப்பவர், ஒளி - (தம்) ஒளி, மாழ்கும் - கெடத்த்குக் காரணமாகிய, வினை - தொழிலே, செய் - செய்தலே, ஒதல்வேண் டும் - ஒழியக்கடவர்.

653

Those who say "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their) fame.

Those who say "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their) fame.

ச. இடக்கப் படினும் மிளிவந்த செய்யார் நடக்கமற்ற காட்சி யவர்.

(பரி - லை.) எ-து-தாமிஎக்கணிலே படவரினும், அதை தீர்தற்பொருட்டு முன்செய்தார்க்கு இளிவந்த வினைகளச் செய்யார் துனக்கமற்ற தெளிவினை உடையவார், எ-று.

உரிதபோழ்திற் கழிவதாய இடக்க ணூக்கி எஞ்ஞான்றன் கழியாத விழிவு எய்தற்பாலதன்றென்பதூம் அஃதெய்யினரும் வருவது வருமென்பதூம் தெளிவராகலான், செய்யொன்றுர்.

(தெ-ப-ரை.)-நடிக்கு அற்ற-அசைவற்ற, காட்சியவர்-தெளிவையுடையவர், இடக்கப்படினும்-(தம்) துன்பத்திலே படவரினும், (அதை தீர்தற்பொருட்டு), இளிவந்த செய்யார் - (முன் செய்தவர்க்கு) இழிவுந்தெொழில்களே, செய்யார் - செய்யமாட் டார்கள்.

654

Those who have an infallible judgment though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).

Those who have an infallible judgment though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).

Page 319

கூறல்

கூ. எற்றென் றீரங்குவ செய்யற்க செய்வானேன் மற்றன்ன செய்யாமை நன்று.

(பரி-ள.) எ-து-ர-யான் செய்தது எத்தன்மைத்தென்று பின் றுணையிர விக்கும் விளோகள் ஒருகாலுஞ் செய்யாதொழிக; அன்மீ ஒருகான்மயங்கி அவற்றைச் செய்யுந் தன்மையனின, பின்னிருந்து அவ்விரங்கல்நொட்ட செய்யாதொழிதல் நன்று, எ-று-ம்

இரங்குவென மூன்வத்மையிற் பின் அன்னவெச் சுட்டியொழிந்தார் அவ்வீன களது பன்மையான், இரக்கும் பலவாயின. அச்செயற்குப் பின்னீ ருங்குவனுனின, அத் திரும்வாயி லதிக்கிலெனவும், நிப்பயிலெனவும், பயனில்லன செய்நின்றெனவுஞ், தன்பழியைத் தானே நுற்றகின்றென வுஞ், எல்லாருமிகழ்தலிஞ் பின்னிரங்காமை நன்றென்றனர். இகவுஞ், விளோத்தாயார் செயலாகலின், உடன்கூறப்பட்டது. பிற்றொடர்தற்குச் செய்வானுட் பின் அவை போல்வனவுஞ் செய்யாமை கண்டெனப் பிறகோள்ளாஞ் இயைபற வுரைத்தார்.

(செ-ப-ள.)—எற்று என்று -(நான்செய்தது) எப்படிப் பட்டென்று, இரங்குவ-(பின்னாளே) இரங்காதொழிகலோ, செய்யற்க -(ஒருகாலுஞ்) செய்யா திருக்கக்கடவன்; செய்வானே ல்-(ஒருகால்மயங்கி அவைகளே) செய்வானுன், மற்று -பின்பு, அன்ன -அவ்விரங்கல்களே, செய்யாமை -செய்யா திருத்தல், நன்று -நலமுடையது.

655

  1. Let a minister never do acts of which he would have to grieve saying, " What is this I have done!"; (but) should he do (them), it were good that he grieved not.

  2. Let a minister never do acts of which he would have to grieve saying, " What is this I have done!"; (but) should he do (them), it were good that he grieved not.

கூ. சென்றுள் பசிகாண்பா னயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்குங் விளோ.

(பரி-ள.) எ-து-தன்னொடு பயன்தாளத பசியை வறுமையாற் கண்டிருக்குந் தன்மையனினுஞ் அது சுட்டி அறிவுடையார் பழிக்குங் விளோ கண்ா ஒருவன் செய்யாதொழிக, எ-று-ம்

இறந்த மூப்பினார் இருமுடிகராவருங் கற்புடைமகளியுங் குழவியிடுஞ் பசியான் வருந்துமெல்லக்‌ண் தியனபலவுஞ் செய்தாயினுஞ் புறத்தருடவென னுஞ் அறனுற்றொடுவித பொருணல்வழி பொழுதடனுஞ் தாரசர் தொழிங்குறி யாதலுஞ் நன்கு மகிக்கப்படுமோடைய அமைச்சர்க் கெற்றாமையற்றி, இவ்வாறு கூறினர். இவை யைங்கப்பாட்டானுஞ் பாவருஞ் பழியுஞ் பயக்குங் விளோ செய்யற்கென்பது கூறப்பட்டது.

(செ-ப-ள.)—சென்றுள் -(ஒருவன் தன்னே) பெற்ற தாயினது, பசி-பசியை, காண்பான் ஆபினுஞ் -(வறுமையாற் கண்டிருக்குந் தன்மையனினுஞ், (அதைக்குறித் தது), சான்றோர் பழிக்குங் - (அறிவால்) நிறைந்தோர் பழிக்குங், விளோ -விளங்கலோ, செய்யற்க-செய்யா திருக்கக்கடவன்.

Page 320

656

எ. பழிமையென் றெய்திய வாக்கத்திற் சான்றூர் கழிகல் குரவே தகை.

Though a minister may see his mother starve, let him do no act which the wise would (treat with contempt).

(பரி-ளை.) சான்றோர் தம்விளக்கத்தைச்செய்து அதனுள் பழிபெய்து நல் மேற்கொண்டு பெற்ற செல்வத்தின் அது மேற்கொள்ளாத சான்றோர் இடவிக்கும் பிக்க கல்குரவே உயர்ந்தது, எ-று. நிலையாத செல்வத்தின்பொருட்டு நிலையின் பழியை மேற்கொடல் சால் போடியையாமையின், சான்றோர் கழிக்குரவே தகை யென்று. (தெ. ப. ளை.)-பழிமையென்று (சான்றோரல்லாதவர் நீத் தொழிலேச்செய்து அதனல்) பழியைத் தம்மேற்கொண்டு, எய் திய-பெற்ற, ஊக்கத்தின் - செல்வத்தைக்காட்டிலும், சான்றூர்- (அதுமேற்கொள்ளாத) சான்றோ ரணுபவிக்கும், கழிகல்குரவே- மிகுந்தவறுமையே, தகை - உயர்ந்தது.

657

மி. கடிந்த கடிந்தோர்க் செய்தார்க் கவைதா முடித்தாழும் பீமை தரும்.

Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by a heaping up of sinful deeds.

(பரி-ளை.) எ-து,-நோர்க் கடிந்த விளக்கணித் தாழுங் கடிந்தொழி வாது பொருளேகிச் செய்த அமைச்சர்க்கு அவை தாயவன்மையின் முடியா, ஒருவாற்றுன் முடியினும் பின் துன்பத்தையே கொடெக்கும், எ-று. முடிதல்- கருகியபொருள் தருதல். பீமைதருதலாய பொருளின்றெழில் அதற்குக் காரணமாய விளைக்கண்மே லேற்றப்பட்டது. (தெ-ப-ளை.)-கடிந்த - (நோலர்) தள்ளியெதொழில்கேள், கடிந்தோர் - (தாழும்) தள்ளிவிடாராகி, செய்தார்க்கு-(போ ருள்குறித்து) செய்த மந்திரிகளுக்கு, அவைதாம் - அத்கதா ழில், (தூயவை யல்லாமையால் முடியாவாம்), முடிந்தா ஹும் - (ஒருவழியால்) முடிங்காலும், பீமை-(பின்) துன்பத், தரும் - கொடுக்கும்.

658

கி. அறம்கெண்டு வெல்லா மழப்போா மழப்பிறழ் பிற்பக்கு நற்பா லவை.

The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.

(பரி-ளை.) எ-து,-ஒருவன் நீதிவிளக்கச் செய்து பிறர் இராங்கக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே அவன்றன் இராக்கப் போகாநிற்கும்; மற்றைத் தூயவீனயாளன் வந்த பொருள்கள் முன்னிழுந்தான்ஆயினும் அவனுக் குப் பின்னர் வந்து பயன் கொடெக்கும், எ-று.

Page 321

கூழ்-ம். அதி. விளேத்திட்பம்.

  1. கூ0து

பின்னெனவே மறுமையு மடைக்கிற்று. பொருள்களான் அவற்றிற்கு ணமாய விளேகள தியல்புகூறியவாறு.

The consequence of wealth in the next world; and the nature of the virtue which is connected with it.

பின்னெனவே மறுமையு மடைக்கிற்று. பொருள்களான் அவற்றிற்கு ணமாய விளேகள தியல்புகூறியவாறு. (உத - ப - ரை.) - ஒருவன் நீத்தொழில்கூச் செய்து, அழக்கொண்ட எல்லாம் - (பிறர்) தக்கிக்கொண்ட பொருள் களெல்லாம் அழப்போம் - (இம்மையில் அவன்) தக்கிக்கப் போகாங்கும்; நல் பாலவை - மற்ற நல்லதொழில்களால் வந்த பொருள்கள், இழப்பினும் - (முன்) இழந்தானிதும், பின்பயக் கும் - பின்வந்து பயன்கொடுக்கும். 659. All that has been obtained with tears (to the victim) will de- part with tears (to bimself); but what has been obtained by fair means, though with loss at first, will afterward yield fruit.

All that has been obtained with tears (to the victim) will de- part with tears (to bimself); but what has been obtained by fair means, though with loss at first, will afterward yield fruit.

All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been obtained by fair means, though with loss at first, will afterward yield fruit.

க0. சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கல்த்துணீர் பெய்தீ யற்று.

க0. சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கல்த்துணீர் பெய்தீ யற்று. (பரி-ரை.) எ-து-அமைச்சன் தியவிளேகளாற் பொருள்படைத்து அத னல் அரசனுக்கு எமன்செய்தல் பசிய மட்கலத்துளே நீப்பெய்து அதற்கு எமன்செய்ததே டாக்கும், எ-று. முன் ஆக்கம் பயப்பனபோற்றுநீர்ப் பின்னழிவே பயத்தலால், அவை சலமெனப்பட்டன. எமனார்த்தலென்பது ஏமாத்தலென்றுயிற்று: ஏமத் தையடையப்பண் ணுதலென்றாறு. இருத்தல் - நெஞ்கால்மிருப்பச்செய்தல். ஆ சனும் பொருளும் சேரப்பொமென்பதாம். பிறொல்லாம் ஏமாத்தலென்று பாட மோதி, அதற்கு மகிழ்தலென்றும், இஃதியற்றென்பதற்கு வைத்தாற்போல மென்று முரைத்தார்; அவர் அவை தன்விளேயும் பிறிதின்விளேயுமாய உவமை யிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர். இவை காண்குபட்டாளும் அதற்குக் காணங் கூறப்பட்டது. (உத - ப - ரை.)-சலத்தால் - (மங்கிரி) நீத்தொழில்களால், பொருள்செய்து - பொருளோச் சம்பாதித்து, எமம் ஆர்த்தல் - (அதனல் அரசனுக்கு) காப்புச்செய்தல், பசு மட்கலத்துள்-பசி யமட்பாத்திராத்தில், நீப்பெய்து - நீர்பெய்து, இஃதியம்று - (அதற்கு) காப்புச்செய்கதே டாக்கும்.

The wealth acquired by foul means is like pouring water into an unbaked clay vessel.

(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.

For a minister to protect his king with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.

அம்0-ம். அதி-விளேத்திட்பம்.

அம்0-ம். அதி-விளேத்திட்பம். அந்தாவது அத்காம விளே முடிப்பாளுக்கு வேண்வேதாய மனத்திண்மை அதிகாரமுமையும் இதுனோ விளக்கும். க. விளேத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப மற்றைய வெல்லாம் பிற.

Page 322

வீற்றிருக்கை

661

ஒழித்தனவாவன-ஒழிந்தனவாகிய அவையும் அதற்கு வெல்வேனவாய் இனமாகலின் மற்றையவென்றும், வேண்டுணும் அங்கிலவழிப் பயனிலவாகலித் பிறவென்றும் கூறினர். இதனல் வீற்றிருப்பமாவது இன்னதென்பது கூறப்பட்டது.

Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.

வீற்றிருக்கை

662

உள் கொளூராவ இறப்பி ஒழுகாமை யவ்விய னுறன்பா ராய்ந்தவர் கோள்.

Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, form the principles of those who have investigated the subject.

கடைக்கொட் கச்செய்தக்க தான்மை யிடைக்கொட் கென்னறு விழுமன் தரும்.

Page 323

அதி. விணேத்திட்பம்

308

யோ புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வாளுக்கு நீங்காத இடும்பையைக் கோட்கும், எ-று.

மறைத்துச் செய்வதாவது அங்கம் ஏந்து மென்ணியவாறு பிறரடியாம உம், தான்மித்தனும், தன்னிடத்தம், வடிவு, சொலல், சொற்குளான் அவருப்த் துணராமலும் அடக்கிச் செய்தல். அத் கிட்பம், ஆண்டான்மையான் வருகலின், ஆண்மையானப்பட்டதி. இற்றுவிடும்மானவன்-பகைவோர் முன்னின்று அவ்விடை பை விலக்குதல், செய்வாளின் விலக்குதல் செய்வாராகலின், அவற்றுன் வருவன. விழுமம்-சாதிப்பெயர். இவை யிரண்டோட்டாளும் அதனது பகுதி கூறப் பட்டது.

663

So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it before hand, will cause irremediable sorrow.

ச. சொல்லுதல் யார்க்கு மெலிய வரியவாள் சொல்லிய வண்ண ள் செயல்.

(பரி - ரை.) எ-து,-யாம் இவ்வினையை இவ்வாற்றும் செய்தமென நி ல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; அதனே அவ்வாற்றொன செய்தல் யாவ ர்க்கும் அரியவாம், எ-று.

சொல்லுதல், செயலென்ப சாதிப்பெயர். அரியவற்றை யெண்ணிச்சொ ல்லுதல் இட்பமில்லாதார்க்கும் இயறலின், எளியவென்று. இதனுல் அதனது ருமை கூறப்பட்டது.

664

To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.

ச. வீறெய்தி மாண்டார் விணேத்திட்பம் வேந்தன் க றெய்தி யுளப்ப படும்.

(பரி - ரை.) எ-து,-எண்ணத்தாற் சிறப்பெய்திப் பிறவிலக்கண்களாற் றும் மாட்சிமைப் பட்ட அமைச்சராது விணேத்திட்பம், வேந்தன்கண்ணே உறு றெய்தலான், எல்லாரும் கன்னுமதிக்கப்படும், எ-று.

Page 324

வெக்ணக னொறப்தல் - எடுத்தவிறே அதருன் முற்றபெற்றச் செல்வ

The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

மூம் புகழும் அவன்கண் ணவாதல். எய்தலாநென்பது திரிந்து நிற்றது. உன் ஏல் - மஹிப்பான் மறவாமை. இதனுல் அதன்சிறப்புக் கூறப்பட்டது.

The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

குறள் - ம். அதி. வினேத்திட்பம்.

ச. எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார் திண்ணிய ராகப் பெறின்.

If those who have planned (an undertaking) possess firmness (in executing it), they will obtain what they have desired even as they have desired it.

(பி-லை.) எ-து,-எண்ணிய பொருள்க எள்ளாவற்றையுந் ஆல்வெண்ணியவரே எய்துவர், எண்ணியர் அவ்மிற்குவாயிலாகிய வினை க்கட் டிண்மை யுடையராகப் பெறின், எ-று.

If those who have planned (an undertaking) possess firmness (in executing it), they will obtain what they have desired even as they have desired it.

எளிதென்யுப வெண்பார், எண்ணியாந் கெய்துபவெண்றார். அவர் அவ் வாறல்ல தென்ணமையிற் நிண்ணியராகவே வினெமுடியும், அது முடிய அவை யாவையுங் கைகூடுமென்பது கருத்து. இதனுல் அம்தையாயொத்துந் பயன் கூறப்பட்டது.

(தெ-ப-லை.)- எண்ணியார் - (ஒருபொருனை அடைய) எண்ணினவர், திண்ணியர் ஆகபெறின் - (அப்பொருட்கு வழி யாகிய தொழிலித்து) வலிமையுடையராகப் பெற்றுல், எண்ணிய - (கருமால்) எண்ணப்பட்ட பொருள்களையெல்லாம் எண்ணி ஆங்கு - அவ்வெண்ணியபடியே, எய்துப - அடைவர்.

எ. உருவகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருங்தேர்க் கட்சாணி பன்னு ருடைத்து.

(பி-லை.) எ-து,-உருளா நிற்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணி போல வினைக்கண் திண்ணியாநை புடைத்து உலகம், அதனுல் அவளா வழி வின் சிறுமை கோக்கி இகற்தலே பொழிக, எ-று.

சிறுமை, எள்ளாமேணும் மென்பதனுள்ம், உவமையானும், பெற்றும். அச்சு - உருள் கோத்த மரம். ஆணி - உருள் கழலாது அதன்கட்ட செருக்கு மது. அது வடிவாந் சிறிதாயிருந்தே பெரியபாரததைக் கொணமெய்க்குங் டிப் பருடைத்து அதுபோல, வடிவாற் சிறியாயிருந்தே பெரிய வினைக்கண் கொ ண்மெய்க்குந் திப்பமுடிய அமைச்சருமால், அவை அத்திப்பனொக்கி அறிந்து கொள்கவென்பதாம். இதனுல் அவையிறியுமாறு கூறப்பட்டது.

Page 325

குறள் ம். அதி. வினேத்திட்பம்

667

உலகம் உருள உருளானிற்ற, பெருந்தேர்க்கு-பெரியதேர்க்கு அச்சுஆணி அன்னர்-அச்சிலிடத்தே ஆணி போல் தொழிறினிடத்தே வலிமையுடையவலை, உடைத்து-உடையது; உருவகண்மு - (அவர்) வடிவினிடத்தே சிறுமைநோக்கி, எள்ளாமைவேண்டும் - (அவை) இகழாமை வேண்டும்.

Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.

அ. கலம்காது கண்ட வினேக்கட் பொங்காத தூக்கம் கடந்து செயல். எ-திர்மனக் தெளிந்து செய்வதாகச் தணித்த வினேயின் கண் பின்னசைதலின்றி நீடடித்தலையொழிந்து செய்க, எ-று. கல்கியவழி எழிவதும் செய்வதுபோல் ரோன்றுமாகலின், தெளிந்து பல காலாராய்த்து தான்செய்வதாக ஓர்த்த வினேயைக் கலக்காத கண்டவினேயென் றூளங்காமை-டிப்பமுடைமை. (தெ-ப-ரை.)-கலம்காது - (மனம்) கலங்காமல், கண்ட-(செய்வதாக) துணிந்த, வினேக்கண் - தொழிறினிடத்து, தூளங்காது - (பின்) அசைகல் இல்லாமல், தூக்கம் கடந்து - ஆலசியத்தை ஒழித்து - செயல் - செயக்கடவர்.

668

An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.

669

துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினே.

Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yields bliss (in the end).

(பரி - ரை.) எ-து-முதற்கண் மெய்ம்முயற்சியால் நமக்குந் துன்பம் மிக வருமாயினும், அதிநோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினேயைத் டிப்பமுடையாற்செய்க, எ-று. துணிவு-கல்காமை. அம்-திடையார்க்கல்லது கணிகமாய முயற்சித்தன்போக்காது நிலேயுளதுபோல் பிறிணமுவின்பத்தை நோக்கிச் செய்தல் சூடாமையின், துணிவாற்றிச் செய்கவென்றூர். இவை மிரண்டு பாட்டாணும் அவர்வின செய்யுமாறு சூறப்பட்டது. (தெ-ப-ரை.)-துன்பம் - (முதலில் மெய்ம்முயற்சியால்) துன்பம், உறவரினும் - (தமக்கு) மிகவரினும் (அதுகண்டு தளராமல்), இன்பம் - சுகத்தை, பயக்கும் - (முடிவீல்) தருவின்ற, வினே-தொழிலே, துணிவு ஆற்றி - வலிமையுடையாய், செய்க-செய்யக்கடவர்.

Page 326

அதி. வினேசெயல்வகை.

670

கொள்ளாத அமைச்சரை, ஒழித்த திப்பங்களெல்லாம் முடையராய விடத்தும் நன்குமதியார் உயர்ந்தோர், எ-று.

The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.

என்ன்கிட்டப மெய்யதக் கண்ணும் வினோத்திட்பம் வேண்டாதை வேண்டா துலகு. (பரி - ரை.) எ-றை-வினேத் திப்பத்தை இது நமக்குச் சிறந்ததென்று கொள்ளாத அமைச்சரை, ஒழித்த திப்பங்களெல்லாம் முடையராய விடத்தும் நன்குமதியார் உயர்ந்தோதார், எ-று. மனத்தின்கண் திப்பமில்லாதார்க்குப் படை, அரண், கப்பு முதலியவற் றின் திப்பக் கெல்லாம் உளவாயினும், வினே முடியாதாய்ப், ஆகவே, அவையெ ல்லாங் கெடும் என்பதுபற்றி உலகு வேண்டாதென்றார். இதனுல் வினோத்திட்ப மில்லாதாரது இழிபு கூறப்பட்டது. (தெ-ப-ரை.)-உலகு - உயர்ந்தோர், வினோத்திட்பம்-தோ ழில்வளிமையை, வேண்டாதை - (இது நமக்குச் சிறந்ததென்று) கொள்ளாத மன்னர்கள், என்ன்கிட்டபம்-அவை நீங்கலாகிய வலி மைகளெல்லாம், எய்கியக்கண்ணும் - உடையவராகிய விடத் தும், வேண்டாது - நன்குமதியார்.

அதி—வினேசெயல்வகை.

671

க. கூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு தாழ்ச்சியுட் டங்குத மீது.

Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.

அந்தாவதி அறிப்பமுடைய வமைச்சன் அவ்வினையைச் செய்யுந் திறம் அதிகார முறையமுயம் இதனுனே விளக்கும். (பரி - ரை.) எ-து,-விசாரத்தின் கெல்மையாவது விசாரிக்கின்றுன் இனி இதுதி திப்பாதென்று துணிந்தபின்; அவ்வித் துணிவின்பின் கட் டுமாயின், அதிகுற்றமுடையத் தீ-று. கூழ்ச்சி முடிவு துணிவெய்தல் எனவே, துணிவெய்தது மலவுங் கூழ்வே ண்மென்பது பெற்றும். பின்னர்த் துணிவு ஆகுபெயர். செய்டப்பு-செய்யுங்க லத்துச் செய்யாமை. அந்தவழிக் காலக்கழிவாகாலாதும், பகைவர் அஃதழி த்தாலுங் முடியாமையின், அதனேத் தென்றுர். (தெ-ப-ரை.)-கூழ்ச்சி - ஆலோசனைக்கு, முடிவு - எல்லா யாவது, துணிவு எய்தல் - (ஆலோசிப்பவன் இனி இது தப்பா தென்னும்) துணிவைப்பெறுதல்; அத்துணிவு - அப்படித்துணி வுபெற்றதொழில், தாழ்ச்சியுள் - (பின்) ஆலசியத்தில், தங்குதல் - பொருந்துதல், தீது - குற்றமுடையது.

  1. தூங்கக தூங்கிச் செயற்பால தூங்கற் கதூம்கா தவ செய்யும் வினே.

Page 327

சுது - ம். அ.சி. வினேசெயல்வகை

(பரி - ரை.) எ-து-ர-நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட் டிக்கு; நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாதொழிக, எ-று.

இருவழியும் இறடிக்கட்டொக்க எழாவத விரிக்கப்பட்டத. இருவகைவினே களும் வலியானுங் காலத்தானுங் அறியப்படும். மாறிச்செய்யின், அவை வாயா வென்பது கருத்து. மேற்குற்குமையென்று, இன்றதனெப் பகுத்துக்குமிறுள். இவை இரண்போட்டானுங் பொதுவகையால் வினைசெய்யுந் திறவகூறப்பட் டது.

(செ-ப-ரை.)-தூங்கி - ஆலசியித்து, செயல்பால் - செய் யும்பகுதியையுடைய தொழில்களுள், தாங்குக - ஆலசியம் பண் ணக்கடவன்; தூங்காது - ஆலசியம்பண்ணாமல், செய்யுந்வினே - செய்யுந் தொழில்களுள், தாங்கற்க - ஆலசியம் பண்ணுதிற்க்க் கடவன்.

672

Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.

கு.ப.

ஒல்லும்வாய் எல்லாம் வினைனுறே யெல்லாக்காற் செல்லுவவய் நோக்கிச் செயல்.

(பரி - ரை.) எ-து-வினைசெய்புங்கால் இயலுமிடத் தெல்லாம் போராற் செய்தல் கன்று; அஃதியலாவிடத்து எண்ணும் றுபாயத்துளும் அதி முடிவ தோறுமாய்கோக்கிச் செய்க, எ-று.

இயலுமிடம் - பகைபிற்றுண் வலியனுட காலம். அக்காலத்தித் தண்டமே கன்றென்று, அஞ்சுவது அதற்கேயாகலின், இயலாவிடம்மூத்தகாலமுங் மெலி யகாலமுங். அவ்விரண்கோலத்துஞ் சாம பேத தானங்களுள் அது முடியும்போ யத்தாங் செய்கவென்று, அவை ஒன்றற்கொன்று வேறாய்மடைய வெழும் உடம்பயத்தம் பயத்தாற்ற நம்மொளுக்குமாகலின். இதனுள் வலியான், ஒப் பானி, மெலியானென நிற்குமித் தென்பதிதும் அவற்றின் வழிமுறைப் பும், கூறப்பட்டன.

(செ-ப-ரை.)-ஒல்லும்வாய் எல்லாம் - (தொழில்செய்யுந் தபாது) கூடியடதெல்லாம், வினை-தண்ணு-ஞ்செய்தல், நன்று-கலமுடையதாம் ; ஒல்லாக்கால் - (அது) கூடாதவிடத்து, செல்லுவவய் நோக்கி - (மற்றைமுன்று உபாயங்களிலே அது) முடிவோா நோக்கி, செயல் - செய்யக்கடவன்.

673

Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good ; if not, endeavour to employ some more successful method.

ச. வினேபகை

வினேபகை யென்றிராண்டி நெஞ்ச நினேயுங்காற் றீயெச்சம் போலத் தெருல்ம்.

(பரி - ரை.) எ-து-செய்யத் தொடக்கிய வினையும் கினையத் தொடக் கிய பகையுமென்று சொல்லப்பட்ட இரண்டந் தொழிவும் ஆராயுங்காற் றீயின் தொழிவுபோலப் பின் வளர்ந்து கெடுக்கும், எ-று.

Page 328

குறள்-ம. அதி. வினைசெயல்வகை.

பகை 313

இனி இக்குறை என்செய்வ தென்று இகழ்த்தொழியந்க, மூடியச்செய்க வென்பதாம். பின் வளர்த லொப்புமிபற்றிப் பகையெச்சமும் உடன் கூறி நூர். இதனுன் வலியான் செய்யுநிறல் கூறப்பட்டது.

(த-ப-ரை.)-வினை - (செய்யத்தொடங்கிய) தொழிலும், பகை - (அழிக்கத்தொடங்கிய) பகையும், என்ற இரண்டின் - என்று சொல்லப்பட்ட இரண்டது, எச்சம் - குறையும், வினை யுங்கால் - ஆராயும்பட்து, தி எச்சம் போல் - தியினது குறை போல, தெறும் - (பின்வளர்ந்து) கெடுக்கும்.

674

When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.

When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.

இ. பொருள்கருவி காலம் வினையிட னேயுண்டு மிருட்டி வெண்ணிச் செயல்.

(பரி - ணை.) எ-து.-வினைசெய்யு மிடத்துப் பொருளும் கருவியுங் கால மும் வினையும் இடனுமைய இவ்வைந்தேயுந் மயக்கமற மெண்ணிச் செய்க, எ-து.

எண்ணெனி பிறவழியுங் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளுநம் ஆகும் பொருளுநம். கருவி - தன்ரூணியும் மாற்றார்தாணியும். காலம்-தனக்காங் காலமும் அவர்க்காங்காலும். வினை - தான் வல்லவனையுந் அவர் வல்லவனா யும். இடம்-தான் வெல்லுமிடதும் அவர் வெல்லு மிடரும். இவற்றைத் தான் வென்று எய்ததுள்ளிற் பிழையாமலென்ணிச் செய்கென்பதாம்.

(தெ-ப-ரை.)-பொருள் - (தொழில்செய்யுமிடத்து) பொ ருளும், கருவி - சாதனமும். காலம் - காலமும். வினை - தொமி லும், இடன் - இடமும் (ஆகிய), ஐந்தும்-, இருள்-மயக்க மீக்க, எண்ணி - நினத்து, செயல் - செய்யக்கடவன்.

675

Do an act after a due consideration of the (following) five, viz., money, means, time, execution and place.

Do an act after a due consideration of the (following) five, viz., money, means, time, execution and place.

உ. முடிவு மிடைபூறு முற்றியாங் கெய்தும் பபையணம் பாற்துச் செயல்.

(பரி - ரை.) எ-து.-வினைசெய்யுங்கால் அது முடிதற்குளதாம் முயன்ஷ யும் அதங்கு வருமிடையூரும் அத னீக்கி முடிந்தோற் றுடைய பெரும்பய னம் சொல்லகிச் செயக, எ-து.

முடிவு-ஆஙுபெயர். முயன்ஷிடைபூறுகளதளித் பயனதளு டெறிதா பிற் செய்க வென்பதாம்.

(தெ-ப-ரை.)-முடிவும் - (தொழில் செய்யுமிடத்து அது) முடிதற்கு உளதாகிய முயன்ஷியையும், இடைபூறும் - (அ த்குவரும்) இடைநிற்றையும், முற்றி - (அவ்விடையூற்றிற்கி) தற்குவரும்

Page 329

அதி. வினைசெயல்வகை

676

முடித்தகால் எய்தலும் பயனெயும் பாத்து செயல் செய்யக்கடவன்.

An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion.)

எ. செய்வினை செய்வான் செயன்முறை யவ்வினை யுள்ளறிவான் உள்ளம் கொளல். (பரி - ளை.) எதிர் - அவ்வாற்றும் செய்யப்படும் வினையைத் தொடங்கி னுன் செய்யுமுறையாவது அதன துளப்பாட்டிச் செயலிவான் கருத்திணேத் தானறிதல், எ-று. அவ்வாறென்ற பொருண்முதலிய வெண்ண கியல்பும் முடிவுறுமுதலிய நோக்க கியல்பும். உள்ளறிவான் - முன்செய்து போத்தவன். துவன்கருத்து-அவன் செய்த போக்த உபாயம். அதனேற்பியவே, தானும் அதனுஞ்செய்க பயனெய்தகமென் பதாம். இவை மூன்றறிந்தபாட்டானும் ஒப்பான் செய்யுந் திறல் கூறப்பட்டது. (தெ-ப-ளை.)-செய்வினை - (அவ்வழியால்) செய்யப்படும் தொழிலே, செய்வான்-செய்யத் தொடங்கினவன், செயல் முறை-செய்யுமுறையாவது, அவ்வினை - அக்கொழிலினது, உள்ளம் - கருத்தை, கொளல் - (தான்) அறிதல்.

அதி. வினைசெயல்வகை

677

வினையான் வினையாக்கிக் கோடனெய கவுள் யானையால் யானையாத் தற்று.

The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.

(பரி-ளை.) எ-து,-செய்கின்ற வினையாலே அன்னது பிறிது மோர்வினை யை முடித்துக்கொள்க; அது மதத்தானேந்த கபோலத்தின உடைய யாக்கை யாலே அன்னது பிறிது மோர்பயனையப் பினித்ததன்று டாக்கும், எ-று. பினித்தற்கருமை தோன்ற நன்கவுளென்பது பின்னும் கூட்டப்பட்டது. தொடங்கிய வினையான பிறிது மோர்வினையை முடித்தும் சுபாயமாமாறு எண்ணிச் செய்க; செய்பவே அம்முறைதான் எல்லாவினையும் எளிதின் முடியுமெ ன்பதாம். (தெ-ப-ளை.)-வினையால், வினை - (அப்படிப்பட்ட) வேறொருதொழிலே, ஆக்கிக் கோடல் - முடித்துக்கொள்ளாக் கடவன்; (அது) நன்க கவுள் - (மதத்த கபோலத்தையுடைய, யானையால் - யானையை, யானையாத் தற்று - (இப்படிப்பட்ட வேறொரு) யானையை, யாத்து அம்னு - கட்டியெதை ஒக்கும்.

அதி. வினைசெயல்வகை

678

ஒன்று செய்யும் பொருட்டு மற்றொன்றைச் செய்வது யானை ஒன்றை அடக்கப் பிறிதொன்றை அடக்குவது போன்றது.

To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.

Page 330

குஅ.ம். அதி. வினைசெயல்வகை.

கோ. நட்டார்க்கு நல்ல செயலின் விளைந்ததே ஒயாட்டாமை யாட்டடிக் கொளல்.

(பரி - உரை.) எ-தி,-வினைசெய்வாறு நன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலும் விளைந்து செய்யப்பும் தன்பகைவோர் ஏட்டாமைத் தன்க்கு கட்டாய்க்குக் கொடல், எ-றும். அவ்வினை வாய்ப்பதன் பயத்தவாய இவ்விரணும் பகைவர்க்குத் தன்மெலிவு புலனவதன்முன்னே செய்கவென்பார், விளைந்ததென்றுர். விளைந்து செயப்படவென்றாறு. வினைசெய்யுந்திறமகளிற் பகைவரோடட்டா ராயின்று தன்னெட்டார் பிறருட்டாமல் மாற்றி வைத்தலெனினும் மமையும்.

(தெ - ப - உரை.)-நட்டார்க்கு - (தொழில்செய்பவனுல் தனது) நட்பினர்க்கு, நல்செயலின் - நல்லவகைச் செய்தலினும், ஒயாட்டாமை - (தன்பகைவரது) பகைவரை, ஓட்டடிக் கொளல் - (தனக்கு) நட்டாய்க்கிக்கொள்ளுதல், விளைந்ததே - விளைந்து செய்யத்தகுவதாம்.

679

One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) rather than perform good offices to one's friends.

One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) rather than perform good offices to one's friends.

கோ. உறைசிறியார் உணங்க லஞ்சிக் குறைபெற்றுக் கொள்வார் பெரியார்ப் பணிந்து.

(பரி- உரை.) எ-தி,-ஆளுமிட லஞ்சிறியார் அமைச்சர்கள், தம்மின்வலியார் எதிர்தவழித் தம்பகுதி நெக்வெனின், அந்நிலக்கு வெண்வேதாய சந்து கூமாயின், அவனைத் தாழ்ந்து அதனை யெம்பறுக்கொள்வர், எ-றும். இடம்-காமே ஆளுநம். அவற்றத சிறுமை ஆள்வரோமே லேற்றப்பட்டது. மெலியாரோடு சந்நிக்கு வலியார் இடைதலறிதாகலின், பெரிநென்றுர். அடிமேல் மெலியாராயினர் தம் பகுதியுமஞ்சி நீங்கின் முதலொடு கெடுவாராகலின், அதி வாராமற் சிறிது கொடுத்துநின் சந்நிகை யெம்பறுக்கொள்க வெண்பதாம். பணிதல் மாணமுடையார்க்குக் கருத்தனமையின், கொள்வன உளியலாங் கூழ்நர். இவை மூன்றபாட்டாறும் மெலியான் செய்யுந்திறல் கூறப்பட்டது.

(தெ-ப-உரை.)-உறை சிறியார்-ஆளும் இபதஞ் சிறியராய மக்திரிகள், (தம்மின்மிக்க வலியவர் எதிர்தவிடத்தே), உள் - (தமது) அங்கங்கள், நடுங்கல் - நடுங்குதலுக்கு, அஞ்சி - பயந்,து, குறைபெறின் - (அந்நிலக்கு வெண்வேதாய) சந்திகூட மாயின், ஒபியாத் - அப் ஒபரியலை, பணிந்து - வணங்கி, கொள்வார் - (அதனை) எம்பற்க் கொள்ளுவார்.

680

Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation.

Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation.

Page 331

அதிகாரம்-அதி. தூது.

அந்தாவது சந்தி விக்கிரகங்கட்கு வேண்டுவேந்தரிடைச் செல்வாரதன்மை. அவ்விரண்டையும் மேல் விணெசெயல்வகை யென்றழையின் இங்ததன்பின் வைக்கப்பட்டது. தான் வருத்திக் கூறுவான், கூறியது கூறுவானென்றூது இருவகைப்படும். அவருள் முன்னுள் அமைச்சனென்று டொப்பாளனல்லும் பின்னுள் அவனிற் காக்குறை குணம் குறைந்தோ னகலானும், இங்தமைச்சிய லாயிற்று.

க. அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூது னைப்பான் பண்பு.

(பரி-ளை.) எ-து,-தன்சுற்றத்தார்மாட்டு அன்புடையனகளும் அமைச்சு பூனைற்குமைத்த குடியினகட் பிறத்தலும் ஆரச்சாதி விரும்பும் பண்புடை யனகளும் தூதவார்த்தை சொல்லுவானுக் கிலக்கணம், எ-று. முன்னவையிரண்டும், முறையே சுற்றத்தார்க்குத் திக்கு வாழாமற் றுன பேனி யொழுகலும், தன்முன்னுற் றியல் கேட்டறிதலும், பெற்றுளம். வேன் தவாம்பண்புடைமை முன்னர் மன்னைச் சேர்த்தொழுகக்கட் பெறப்படும். அதனில் வேற்றாசரும் அவன் வயத்தாரதல் பெற்றுளம்.

(தெ-ப-ரை.)—அன்பு உடைமை - (தன்சுற்றத்தாரிடத்து) அன்புடையனகளும், ஆன்ற குடிப் பிறத்தல் - (மன்னிர்த்தொழில் செயற்கு) அமைந்த குடியிலே பிறத்தலும், வேந்து அவாம் பண்பு உடைமை-ஆரசர் சாதி விரும்புங் குணமுடையவ நத லும், தூதுப்பான் - தூது வார்த்தையைச் சொல்லுவோனுக்கு, பண்பு - இலக்கணமாம்.

681

The qualifications of an ambassador are affection (for his relations), a fitting birth, and the possession of attributs pleasing to royalty.

The qualifications of an ambassador are affection (for his relations), a fitting birth, and the possession of attributes pleasing to royalty.

அன்புறி வாராய்ந்த சொல்வன்மை தூதனைப்பார்க் கின்றி பமையாத மூன்று.

(பரி-ளை.) எ-து,-தம்மாசன்மாட்டு அன்புடைமையும் அவனுக்கு ஆவன வற்று மதிவுடைமையும் அவற்றை வேற்றாசரிடைச் சொல்லுவதல் வன்மையு மெனத் தூதுவக்கு உரியார்க்கு இன்றியமையாத குணகள் மூன்று, எ-று. ஆராய்தல்-அவ்விரண்டும் சொற்கிணத் தொடரல். இன்றியமையாத மூன்றெனவே, அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேன்மென்பது பெற்றுளம். இவையிரண்டும் பாட்டாளும் இருவகையார்க்கும் பொதுவிலக்கணக் குறப்பட்டது.

(தெ-ப-ரை.)—அன்பு - (தம்மாசனிடக்) அன்புடை மையும், அறிவு - (அவனுக்கு ஆமவைகளே அறியும்) அறிவுடை மையும், அறிவு - (அவனுக்கு ஆமவைகளே அறியும்) அறிவுடை

Page 332

சூக்கும்-அதிக் தூது

682

க. நூலாறு ஈறல்ல ஈகுதல் வேலாறுள் வென்றி வினையுறைப்பான் பண்பு

Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminatiug power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.

683

ச. அறிவுறு வாராய்ந்த கல்வியும் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு

To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign.)

Page 333

குறள்-மீ. அதி. காத.

684

இ. ஒழுக்கத்தால்வித் தூவாத கீழ்க்கெழுசால்வி நன்றி பயப்படதாந் தூது.

He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three, viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.

(பரி-ரை.) எ-து—வேற்றரசர்க்குப் பலகாரியங்கோச் சொல்லும் வழிக்காரணவகையாம் ஒழுக்கத்ச சொல்லியும் இன்னுகாரியங்கோச் சொல்லும் வழி வெய்யசொற்கோள் நீக்கி இனிய சொற்களாற் பன்மழிச்ச சொல்லியும் தன்னரசனுக்கு கள்மையைப் பயப்பவனே தனவான், எ-று. பலகாரியங்கட் கூடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாய்த் தொன்றைச்ச சொல்ல அதனால் அவை விளையுமாறு மறித்துத்துறை வருமையானுக்குச் சுருக்கத்தால் மூடம்பவர், இன்னுகவற்றிற் கூடம்படாதார் தம்மனமழிச்ச சொல்ல அவ்வினுமை காணுதி உடம்பவோரதலின், அவ்விருவாற்றுலும் தன் காரியத் தவறுமல் முடிக்கவல்லாெ என்பதாம். எண்ணும்மைகள் விகாரத்தாற்றுக்கன. (உ-ப-ரை.)—தொகச்சொல்வி - (வேற்றரசர்க்குப் பலகாரியங்கோச் சொல்லுமிடத்துக் காரணவகையால்) தொகுத்துச்ச சொல்லியும், தூவாத நீக்கி - (இன்மையில்லாத காரியங்கோச் சொல்லுமிடத்து)வெய்யசொற்கோள் நீக்கி, நகச்சொல்வி - (இனிமையான சொற்களால்)மகிழ்ச்சொல்லியும், நன்றியபப்பது-(தன்னரசனுக்கு) நன்மையைச் செய்பவனே, தூது - தூதனவான்.

685

சு. கற்றுக்கண் ணுஞ்சான் செலச்சொல்விக் காலத்தாற் றக்க தறிவதாந் தூது.

He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (it his own sovereign).

(பரி-ரை.) எ-து,—கீழோல்கலேக்கும்றுத் தான் சென்ற கருமத்தைப் பகைவெந்தர் மனங்கொலச்ச சொல்லி அவர் செயிர்த்து நோக்கினன் அங்கோக்கிற் கஞ்சாது காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க வுபாயமறிவாநோ தனுவான், எ-று. அவுபாய மறிதற்பொருட்டோ நீதின்றகல்வியும், அதனன்றிப் பிறிதொன்றுன் முடியுங்கலம்வாரின் அவ்வாறு முடிக்கோண்டுலித் காலத்தாற் றக்கதறிதலும், இலக்கணமாயின. (உ-ப-ரை.)—கற்று - (கீழோல்கலே) கற்று, செல-(பகைவேந்தர்) மனங்கொள, சொல்வி - (தான் சென்ற கருமத்தை) சொல்லி, கண் உஞ்சான் - (அவர் கோபித்தப் பார்க்கில்) அப்பார்வைக்கு அஞ்சாது, காலத்தோடு பொருந்த, வான், எ-று.

Page 334

சுக்கேள். அதி. தாதி.

கக்கம் - (அகமுடிக்க) தக்க உபாயத்தை, அறிவதி-அறிபவனே, தாதம் - தூதுவான்.

கடனறிந்து காலம் கருதி பிடனறின் தெண்ணி யுளப்பான் றலை.

He is an ambassador who having studied (politics), talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.

(பரி - ளை.) எ-து-ர்-வேற்றாசரிடத்துத் தான் செய்யு முறைமையறிந்து அவர் செவ்விபார்த்துச் சென்ற கருமஞ் சொல்லுதற்கேற்ற இடமறிந்து சொ ல்லுமாற்றை முன்னே விசாரித்து அவ்வாறு சொல்லுவான் தூதரின் மிக் கான், எ-று.

செய்யு முறைமையாவது அவர் நிலையும் தன்னரசனிக்கும் தன்னிலையும் தாக்கி அவற்றிற்கேற்பக் காணாமுறையும் சொல்லுந் துறைமையும் முதலா பிறவு. செவ்வி - தன்சொல்லே யேற்பற்கொள்ளும் மனங்கட்டச்சி. அது காலவ த்ததாகலிற் காலமென்றுர். இடம்-தனக்குத் தகுணியாவோ ருடையிடம். என றுதல் - தான் அது சொல்லுமாறுந் அதற்கு அவர்சொல்லு முத்தாறும் அத றுப்பின் ருன்சொல்லுவனவுமாக இவ்வாறுன் மேன்மேற் குறனே கற்பித்தல். வடனூலார் இவ்விருவகையாருட னொருகொடுத்து நிற்பாயுங் கூட்டசித் த னைத் தழ், இடை, கடையென்று வகுத்துக் கூறினார்கலின், அவர்மதமிக் செதான்றத் தையென்றுர். துதென்பது அநிகாரத்தான் வங்கதி. இவை இஃ தபாட்டாறுந் தான் வழுத்துக் கூறவான இலக்கணங் கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)-கடன் - (வேற்றாசரிடத்துத்தான்செய்யும்) முறைமையை, அறிந்து-தெரிந்து, காலம் கருதி - (அவர்) சமயம் பார்த்து, இடன் - (சென்மகருமஞ் சொல்லுதற்கு எற்ற) இடத் தை, அறிந்து-தெரிந்து, எண்ணி - (சொல்லும்வழியை முன்னே) விசாரித்து, உளப்பான் - (அவ்வழி) சொல்லுவான், தகு-(தாதில்) மிக்கவன்.

கக்கம் - (அகமுடிக்க) தக்க உபாயத்தை, அறிவதி-அறிபவனே, தாதம் - தூதுவான்.

அ. தூய்மை திறன்மை துணிவுடைமை யிம்மூன் றின் வாய்மை வழியுளைப்பான் பண்பு.

He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.

(பரி - ளை.) எ-து-ர்-தன்னரசன் வார்த்தையை அவன்சொல்லியவாறே வேற்றாசர்க்குச் சென்று சொல்லுவான் இலக்கணமாவது பொருள் காமங் களாற் றாயநடனும் தன்க்கு அவரமைச்சர் துணியாங்தன்மையும் துணித டைமையும் இம்மூன்றுறுடைய மெய்ம்மையுடென விவே, எ-று.

பொருள் காமங்களபற்றி வேறுபடக் கூறுமைட்பொருட்தூ தூய்மையும், தன்னரசனுக்கு உயர்ச்சிகுறியவழி எம்மெனுர்க் கஃஇயல்வெனக்கூறி அவர்

Page 335

320 குறள்

சுகம். அதி. தூதி.

வெகுளி நீக்குதல் பொருட்டே தண்மையும், இது சொல்லின் இவரோதஞ் செய்இொன் தெறிபியாமற் பொருட்டே துணிவுடைமையும், போராளுக் தேறப்பெற் துணர்பொருட்டு மெய்ம்மையும், வேண்டப்பட்டன. இன்-ஒவ்வின் பொருட்கண் வந்தது.

(கத - ப. உரை.)-வழி - (தன்னாசன் வார்த்தையை) அவன் சொல்லியவழியே, உரைப்பான் - (வேற்றார்க்கு) சொல்லுவானது, பண்பு - இலக்கணமாவது, தாய்மை - (பொருளாஇுங் காமத்தாலுங்) பரிசுத்தனுதலும், தன்மை - (தன்க்கு அவர்மக்களில்) துணையாந்தன்மையும், துணிவு உடைமை - துணிவிலே யுடைமையும், இம்மூன்றின் - இம்மூன்று றொகுடிய, வாய்மை - மெய்ம்மையும் ஆம்.

The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are parity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three.

கள. விடமாற்றம் வேந்தர்க் குறைப்பான் வடமாற்றம் வாய்கோரா வந்‌ணவன்.

(பரி-உரை.) எ-து,-தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றரசர் க்குச் சென்று சொல்லுவரியான் தன்க்கு வரு மேதத்திற்குஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய்ப்சோர்ந்துஞ் சொல்லாத இண்மையை யுடையன், எ-று. தாழ்வு சாதி தருமமன்மையின், வழிவென்றுர். வாய்சோராவெனக் காரி யன் காரணத்து ளடக்கப்பட்டது.

(கத - ப. உரை.)-விடமாற்றம் - (தனக்கு வரும் தன்பத்திற் குஞ்சி அவனுக்கு) தாழ்வான வாத்தையை, வாய்சோரா - வாய் தவறியுஞ் சொல்லாத, வண்ணவன் - வலிமையை யுடையவன், விடமாற்றம் - (தன்னரசன்சொல்லி) விட்டவார்த்தையை, வேக் தர்க்கு - வேற்றரசார்க்கு, உரைப்பான் சொல்லுவதற் குரியன்.

He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).

கள. இறைப் பயப்பினு மெஞ்சா இறைவற்கு குறதி பயப்பதால் கூது.

(பரி-உரை.) எ-து,-அவ்வார்த்தை தன்னிற்கிறுதி தருமாயினுங் அதற் குஞ்சி யொழியாத தன்னரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுந்திய வேற் றரசரிடச் சொல்லுவானே தூதுவான், எ-று.

இறைபயப்பினு மென்றதனுங், எண்ணய பயத்தால் சொல்லேண்டா வாயி ன்று. இவை மூன்றுபாட்டாலுங் குறியது கூறவேண்‌டி திலக்கணங் கூறப் பட்டது.

Page 336

எ0-ம். அதி. மன்னாச்சேர்ந்தொழுகல்.

(உத-ப-ளை)-இறுதி பயப்பிணும் - (அவ்வார்த்தை தனக்கு) முடிவைத் தருமாயினும், அஞ்சாது - (அதற்கு) பயப்படாது, (தன்னாசன் சொன்னபடியே) இறைவர்க்கு - அவ்வரச றுக்கு, உறுதி - மிகுதியை, பயப்பது - (வேற்றாரிடத்து) சொல்லுவானே, கூடும் - கூடுவான்.

690

He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message).

He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message).

எ0-ம். அதி. மன்னாச் சேர்ந்தொழுகல்.

அம்;தாவது அமைச்சர் ஆராசாப் பொருந்தி யொழுகுமாறு. இது, வேந்தவாம் பண்புடைமை யொன்று மேலே வேண்டப்பட்ட மையின் றதன்பின் வைக்கப்பட்டது.

க. அகலா தனிகாது ஏக்காய்வார் போல்கவிக் கேந்திர்ச் சேர்ந்தொழுகு வார்.

(பரி-ளை.) எ-து-மாறுபடேலுடைய ஆராசாச் சேர்த்தொழுகும் அமைச்சர் அவலை மிகீங்குவதும் மிகச்செம்வதற்கு செய்யாது நிக்காய்வார்போல இடைநிலத்திலே நிற்க, எ-று.

கழதின் வெகுளுங் தன்மையொன்பது தோன்ற, இகல்வேந்த மிகவகிற் பயன் கொடாது மிகவணின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிகவகிற் குளிர் நீக்காக மிகவணிற் சுவேதாய தியோகேதாய தொழிலுவமம் பெறப்பட்டது.

(தெ-ப-ளை)-இகல் - மாறுபடேலுடைய, வேந்தர்-ஆரசரை, சேர்ந்து - அடித்து, ஏழுகுவார் - நடக்கு மகிழிர்கள், அகலாது - அவை மிக நீங்காமலும், அஞுகாது - மிக நெருங்காமலும், நிக்காய்வார் போல்க - செருப்பிற் குளிர் காய்வார்போல் (கெடவிடத்து) நிற்ககடவர்.

691

Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.

Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.

  1. மன்னர் விழைப விழையாமை மன்னரான்மன்னிய வாற்கண் தரும்.

(பரி-ளை.) எ-து, தம்மாற் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத்தாம் விரும்பாதொழிதல் அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக்கொடுக்கும், எ-று.

உண்;டு விழைபவென்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை நகறப்பிவன, ஒப்பனை, மென்மையென் மிவை முதலாயின. இவற்றை ஒப்பிற் சக

Page 337

மன்னைச்சேர்ந்த அமைச்சர்கள்

692

கஞ்சித் தாம் விழைபாதொழியபே, அவ்வச்சோடி யுவந்து அவர்தாமே எல்லாச்செல்வமும் கல்லவொன்பதி கருத்து. எவ்வே, அவற்றை விரும்பிற் சேடு தரு மென்பதாம்.

For ministers not to covet the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.

(தெ-பா.)—மன்னர் - (தம்) அரசரால், விழைப - விரும்பப்பட்டவைகளை, விழையாமை - (தம்) விரும்பாதிருத்தல், மன்னரால் - அவ்வரசராலே, மன்னிய - நிலைபெற்ற, ஆக்கம் - செல்வத்தை, தரும் - (மக்களுக்கு) கொடிக்கும். எ-று.

மன்னைச்சேர்ந்த அமைச்சர்கள்

693

ம. பொற்பின் நிறியவை போற்றல் கடத்தபின் செற்றுசல் யார்க்கு மரிது.

Ministers who would save themselves should avoid (the commission of) serious errors; for if the king's suspicion is once roused, no one can remove it.

(பி-ள்.) எ-து.—அமைச்சர் தம்மைக் காக்க் கருவின் அரியபிழைகள் தவ்க்ணராமை காக்க, அவற்றை வந்தவாக் கேடு தொழிற்றல் அவராசர் இயுங்ருல் அவனைப் பின்செய்வித்தல் யாவாக்கு மரிதாகலான், எ-று. அரியபிழைகளாவண அவராற் பொறுத்தற்கரிய அரைபோதல், உரிமை பொருடு மருவல், அரும்பொருள் வெளவல் என்னும் மூதலாயின. அவற்றைக் காத்தலாவது ஒருவன் சொல்லியக்கால் தகுமோவென் றையுறுது தகாதே அவர் துணிய வொழுகல். ஒருவாற்றுந் தெளிவித்தாதும் கடன்கொண்டான் துன்றப் பொருடோன்று மாறுபோலக் கழுலியெல்லாம் அவை நீக்கப் படேவின், யார்க்குமரி தென்றுர். இவை மூன்றுபாட்டாளும் அது பொதுவசை யாற் கூறப்பட்டது.

மன்னைச்சேர்ந்த அமைச்சர்கள்

694

செவிச்சசொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொமூக வள்ளப்போயா நகதது.

(பி-ள்.) எ-து.—அமைந்த வரச ஏருஇருந்தால் அவர்காண ஒருவன் செவிக்கப்ப சொல்லுதலையுந் தொருவன் முககோக்கி நகையுந் தவிர்ந் தொழுக, எ-று. சேர்தல் - பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தகுந்தறவு கண்டு செய் தனவாக் கொள்வோன்பது கருத்து.

Page 338

எ0 - ம். அதி. மன்னலைச்சேர்ந்தொழுகல். பகே0 323

(தெ-ப-ரை.)-ஒன்று-பிறந்த, பெரியார் உகத்த-அரசிரிடத் திருக்கும்-போது, செவிச் சொல்லும் - (ஒருவன்) காதிலே சொல்லுநதையும், சேர்ந்த நகையும் - (ஒருவன்முக) நோக்கி நகைத்தலையும், அவித்து - நீக்கி, ஒழுகல் - கடக்கக்கடவன்.

While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.

கி. எப்பொருளு மோரார் கொடாராமை றப்பொருளே விட்டக்கால் கேட்க மறை.

(பரி-ரை.) எ-து,-ஆசனுக்குப் பிறரொடு மறை கிழ்வழி யாதொரு பொருளயுந் செவிகொடுத்துக் கேளாத அவனே மூவி விழுவதனுஞ் செய்யாத அம்மறைப்பொருள் அவன்ருனே அடக்காது சொல்லியக்காற் றக், எ-து.

ஒர்தற்கேற்றும் பொருளாயினு மென்பார், எப்பொருளு மென்றுர். மற்றவையாற்றினகண் வழக்கி.

(மத-ப-ரை.)-மறை - (ஆசனுக்குப் பிறரொடு) ரகசியம் (கிழு மிடத்து), எப்பொருளும்-யாதொரு பொருளையும், ஓரார் - (செவிகொடுத்து) கேளாமலும், தொடரார் - (அவனே) மூவிவாமலும், அப்பொருளே - அந்த ரகசியப்பொருள், விட்டக்கால் - (அவனே அடக்காமல்) சொல்லினுல், கேட்க - கடக்கக்கடவர்.

(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).

சு. குறிப்பபிந்து காலம் கருதி வெறுப்பில வேண்பொ வேட்பச்சொலல்.

(பரி-ரை.) எ-து,-ஆசனுக்குக் காரியஞ் சொல்லுக்கால் அப்பொழுது நிகழ்கின்ற அவன் குறிப்பினென்மிந்து சொல்லுநத்கேற்ற காலத்தையுந் தோக்கி வெறப்பிலவாய் வேணவனவாய் காரியங்கீந் அவன்மணம் விரும்புந்வகை சொல்லுக, எ-து.

குறிப்பபுக் காரியத் தின்கண்ணிற் காம வெகுளி யுள்ளிட்டவற்றி நிகழ்வழியும் அதம் கேலாகாதகண் சொல்லுதல் பயனின்றுகலிற் குறிப்பபிந்து காலவ் கருதியென்றின் அவனடமாட்டான் முழுப்போகாட்பானை வெறுப்பில வென்றுந், பயனிலவுந் பயன்சுருஙியவுள் செய்தல்வேண்டாமையின் வேண்டவென்றுந், அவ்ரை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய்ச் சொற்களாற் சொல்லுகவென்பார் வேட்பச்சொல் என்றுங் கூறினர்.

(தெ-ப-ரை.)-(ஆசனுக்குக் காரியஞ் சொல்லும்போது) குறிப்பு அறிந்து - (அப்பொழுது நிகழ்கின்ற அவனது) குறிப்

Page 339

ம. அதி. மன்னரைச்சேர்ந்தொழுகல்

696

வேட்பன சொல்லி விணையில வெழ்நுான்றும் கேட்பினுஞ் சொல்லா விடல்

Knowing the (king's) disposition, and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.

(பரி - ரை.) எ-து,-பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டலனுள்ஞ் சொல்லி என்ஞான்றும் பயனிலவாய் வற்றைத் தானே கேட்டாதுஞ் சொல்லாது விடல, எ-று. விணையிலவுங் கேட்பினுமனுங் வந்த சொற்களான், அவற்றின் மற்ற தெய்சொற்கள் வருவிக்கப்பட்டன. விணையான்வருடலின் விணையென்றும், வரு மைக்காலமுங் மடக்கென்ஞான்றுமென்றுங் கூடினர். சொல்லுவணவுஞ் சொல் லாதனவுங் வகுத்திக் கூடியவாறு. இவை காண்குபாட்டாணுஞ் சிறப்புவகை யாற் கூறப்பட்டது. (உெ - ப - ரை.)—வேட்பன - (பெரும்பய னூள்ளவையுந் தன்மை ஆகிய காரியங்களே), சொல்லி - (அவ ன்கேட்டலனுள்ஞ்) சொல்லி, என்ஞான்றும்-எந்நாளும், விண இல - பயனிலாதவைகளா, கேட்பினுங் - (தானே) கேட்டா லுஞ், சொல்லாவிடல் - சொல்லாது விடக்கடவன்.

697

இளைய ரினமுறைய கொன்றிகழார் கின்ற வொளியோ டொழுகப் படும்

Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).

(பரி - ரை.) எ-து,-இவர் எம்மியோஞ்றும் எமக்கின்ன முறையின்ன யுடையோஞ்றும் தாசை யமதியாது அவர்மாட்டு கின்றவொளியோடு பொ ருங்த ஒழுகுதல் செயப்படும், எ-று. ஒளி - உறக்கிற்கவுஞ் தாழ்மலகஞ் காக்கின்ற அவர் கடவுட்டன்மை அத னொடு பொருங்த வொழுகலாவது அவர் கடவுளருஞ் தாம் மக்களுமாயொழுகு தல். அவ்வொழியார் பொக்கப்பட்ட விளமையுந் முறையுங்பற்றி இகழ்வாரா யின், தாழ்வுஞ் போக்கப்படுவொன்பது கருத்து. (உெ - ப - ரை.)—இளையர் - (இவர் எமக்கு) இளையவர், இன முறையார் - (எமக்கு) இன்னமுறையினர், என்று இகழார்- என்று (அரசனை) அவமதியாமல், நின்ற - (அவரிடத்து) நிலை பெற்ற, ஒளியோடு - ஒளியோபொருங்த, ஒழுகப்படும். நடக் கத்தகும்.

Page 340

அதி. குறிப்பறிதல்

698

கோ. கொளப்பட்டேம் மன்னுறணிக் காள்ளாத செய் திற்கற்ற காட்சி யவர்.

Ministers should behave in accordance with the (Divine) light in the persons of kings and not despise them saying "He is our junior (in age) and connected with our family !"

(பரி - உரை.) எ-து.-ஆசனுள் யாம் நன்குமதிக்கப்பட்டேமென்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார் நீதிபெற்ற வழிவழியுடையார், எ-று. கொள்ளாதனசெய் தழிவெய்துவார் கொளப்பாட்டின்ப பின் றம்மை வெறுருவராகக் கருதுவராகலின், முண்ணியராகவே கருதி யஞ்சி யோழுகு வாதை் துளக்கற்ற காட்சியவர் ஒன்றுர். (தெ-ப-ுரை.)-தனக்கு அற்ற - அசைவற்ற, காட்சியவர் - அறிவுடையவர், கொளப்பட்டேம் என்று - (ஆசனுள்) நன்கு மதிக்கப்பட்டோ மென்று, எண்ணி - கருதி, கொள்ளாத - (அவன்) விரும்பாதவைகளை, செய்யார் - செய்யமாட்டார்கள்.

அதி. குறிப்பறிதல்

699

பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்ப்புல் கெழுதகைமை கேடு தரும்.

Those whose judgment is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves,) "We are esteemed by the king."

(பரி - உரை.) எ-து.-ஆசனுக்கு யாம் பழையமெனக் கருதித் தமக்கியல் டல்லாதவற்றைச் செய்யும்மை அமைச்சர்க்குக் கேட்டிக்கீப் பயக்கும், எ-று. அவன் பொருது செறும்பொழுதின் அப்பழமை நோக்கிக் கண்ணுடனு உடை வெளுதலான், அவன்வேண்டாதன செய்தற் கேடவாய்க் கெழுதகைமை க்கேடு மென்றுள். இவை மூன்றுபாட்டானும் பொறுப்பொன்று அரசர் வெறு ட்பன செய்யற்க வென்பது கூறப்பட்டது. (தெ - ப - உரை.)-பழையம் என - (ஆசனுக்கு) பழைமை யோமென், கருதி - நினைத்து, பண்பு அல்ல - (தமக்கு) இயல்பல் லாதவைகள், செய்யும் - செய்கின்ற, கெழுதகைமை - உரிமை யானது, கேடு தரும்.

அதி. குறிப்பறிதல்

700

கூறுமை நோக்கிக் குறிப்பறிவா் என்னுளான் று மாறுவீர் வையக் கணி.

The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his rain.

அங்கவத ஆசர் கருதியவுடனே அவர் கூறும லறதல். இது, ண்ணாச் செர்க்தொழுகம்கு இன்மியமையா தாகலின், அதன்பின் வைக்கப்பட்டது. க. கூறுமை நோக்கிக் குறிப்பறிவா் என்னுளான் று மாறுவீர் வையக் கணி.

Page 341

701

வகை அவன் முகமாலைக் கண்ணணை நோக்கி அறியும்மைச்சன் என்ஞான்றும் வற்றத் தீராக்குழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓபரணமாம், என்று. ஓப்புமையருப் எல்லார்க்கும் அழகுசெய்தலான், வையக்கணியென்று ரூ. குழிப்பும் வையரும் ஆகுபெயர். வையத்தின்கென்பது விகாரப்பட்டு நின்றது.

The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.

(குறிப்பு - (அரசனல்) குறிக்கப்பட்ட காரியத்தை, கூறுநம - (அவன்) சொல்லவேண்டாவகை, நோக்கி-(அவன் முகத்தையாவது கண்ணையாவது) பார்த்து, அறிவான் - அறிகிற மகிழியானவன், என்ஞான்றும் - எங்காலும், மாருநீர் - வற்றத் தீரில் கூழப்பட்ட, வையக்கு - உலகத்துள்ளார்க்கு, அணி - ஆபரணம்.

702

உருவன் மனத்தின்கண் நிகழ்வதை ஐயப்படாதி ஒரு தகையபாக வுணரவல்லவனே மகனேயாயினும் தெய்வத்தோடு ஒப்ப நன்குமதிக்க, என்று. உடம்பு முதலியவற்றின் ஒவ்வாதிறும் பிறர்க்கீற்ற தண்ருந் தெய்வத்தன்மையுடைய மையின், தெய்வத்தோடு ஒப்ப வென்றுர்.

He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).

(உகத்தது - (ஒருவனது) மனத்தினிடத்து நிகழ்வதை, ஐயப்படாது - சந்தேகப் படாமல், உணர்வாண - (துணிவாக) அறியவல்லவனே, தெய்வத்தோடு ஒப்ப-(மனிதனே யாயினும்) தெய்வத்தோடு சமானமாக, கொளல்-நன்குமதிக்கக் கடவன்.

703

பறியுந் தன்மையான ஆரசர் தம்முறைப்புக்குள் அவர் வேண்வேடொன்றெனக் கொடுத்தாயினும், தமக்குத் திணையாயக் கொள்க, என்று. உண்ணிகமுறை யாவர்க்குமொத்தலின், பிறர் குழிப்பறிதற்குத் தங்குமிப்பக் கருவியாயின்று. உறுப்புகளாவன பொருளும் காலும் யாக்கை எலும் முதலிய புறத்தகரைப்புகள். இதற்குப் பிறர் முகக்குழிப்பாணே அவர் மனக்குழிப் புணர்வாய் பென்றுணைப்பாரு முளர். இவை மூன்றுபாட்டாலும் குறிப்பறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.

Page 342

எக-ம். அதி. குறிப்பறிதல்

ச. குறிக்கது குறுமைக் கொள்வோரோ டேன யுறுப்போ ரேனையால் வேறு.

The king should even give whatever (is asked) of his belongings and secure him who by the indications (of his own mind) is able to read those of another.

(பழ-ளை.) எ-து-ஒருவன் மனத்துக்க் கருதிய வடிவின அவன் கூறவே ண்டாமல் அறியவல்லாதோடு மற்றை மாட்டாதார் உறுப்பா லொருதன்மைய ராக வொப்பாரையும் அறிவான் வேறு, எ-று. (உரை.)-குறிக்கது-(ஒருவன் மனத்தில்) நினைத்த தை, குறுமை-(அவன்) சொல்லாமல், கொள்வோர்-அறிய வல்லவோர், எ-து-மற்றை (அறியமாட்டாதவர்), உறுப்பு-உடலால், ஒருதன்மையாக வொப்பினும், வேறு-(அறிவால்) வேறு.

கு. குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பிற் பயத்தவோ கண்.

Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not may (indeed) resemble one another bodily; still are they different (mentally).

(பழ-ளை.) எ-து-குறித்தது காணவல்ல தங்காட்சியாற் பிறழுப்பின யுணராமாட்டாவின் ஒருவனுறுப்புகள் சிறந்த கண்கள் வெறெ ணபயினச் செய்வன, எ-று. (உரை.)-குறிப்பின்-(குறித்ததை அறியவல்லதன்) காட்சியால், குறிப்பு-(பிறர்) குறிப்பை, உணரா ஆயின்-(அறி யாமட்டா ஆயின், உறுப்பின்-(ஒருவனுக்கு) இவயவங்கள், கண்-சிறந்தகண்கள், எ-ன்ன பயத்தவோ-(வெறெ) என்னபயன் செய்வனவோ.

Page 343

705

அவ்வாறு அறிவிக்கும் பள்ளியினுபோல் எந்நிலையும் காட்டும் முகம்.

Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications divine those of another?

பிற - �urai: எ -து, - தன்னியமுத்த பொருளுட நிறத்தைத் தானே சொல்ன்கொட்பும் பளிங்குபோல் ஒருவனுஞ்சத்து மிக்கதன அவன்முகம் தானே கொண்பு காட்டும், எ-று. அறித்தென்பத அருபெயர். கடுத்தென்பது கடியென்னுள் முரிச்சொல் அடியாய்வந்த தொழிற்பெயர். உவமை ஒருதொறுள் பிறிதொறு பொருளின் பண்பைக் கொண்பு தோற்றுநிலையிய தொழில்பற்றி வந்தது. தெப - �urai: - அறித்தது - (தன் னெ) அறுத்த பொருளினது நிறத்தை, காட்டும் - (தான்கொண்பு) காட்டுகிற, பளிங்குபோல் - கண்ணுடிபோல், நொஞ்சம் - (ஒருவனது) நொஞ்சத்தில், கடுத் தது - மிகுந்த குணத்தை, முகம் - (அவன்) முகமானது, காட் டும் - (தான் கொண்பு) காட்டும்.

706

எ. முகத்தின் முதுக்குறைந்த துள்நோட வுவப்பினுங் காயினுந் தான்முங் துறும்.

As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.

பிற - �urai: எ -து, -உயிர் ஒருவன யுவதத்தாறும் காய்த்தலாறும் முரின், தானறித அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்குமாகலான் முகம்போல அறிவமிக்கது பிறிதுண்டோ இல்லை, எ-று. உயிர்க்கே அறிவுள்ளகு றைப்படுகளாக நின்ற முகத்தின்மீதில் பொட்டாள், உயிரது கருத்தமித்து அங்தவக்குள்இன் மலர்ந்தும் காய்வுற்ற சரு பியும் வரலான், உள்ளதென மறப்பார்போன்ற, குழிப்பறிதற்குக் கருவி கூறிய வாறு. தெப - �urai: -உவப்பினும் - (உயிரானது) விருப்பினு ளும், காயினும் - வெறுத்தாறு ளும், தான் - தான் (அறிந்து), முன் துறும் - அவிரொண்டிலும் அவ்வுயிர்க்கு) முற்பட்டு நிற்கும், (உரலால்) முகத்தின் - முகம்போல, முதுக்குறைந்தது - அறி விகுந்தது, உள்ளதோ - உள்ளதா, [இல்லை.]

707

அ. முகங்கொக்கி நிற்க வமையு மகங்கொக்கி யுற்ற துணர்வார்ப் பெறின்.

Is there anything so fall of knowledge as the face? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.

பிற - �urai: எ-து, - குறையுறுவாறு னும் தன்மனத் தைக் குழிப்பாணறித் தான்றவதைந் நிற்பாயாப் பெறின் அவர் தன்முகம் நோக்கும் லகை தானும் அவர்முகநோக்கி அவ்வெல்லைக்கண்ணிற்க வமையும், எ-று.

Page 344

எக-ம். அதி. குறிப்பறிதல்.

708

குறையுறுவானியல்பு சூறவார்போன்று கருவி சூறியவாறு இவை மூன்றுபாட்டானும் குறிப்பறிந்தம் கருவி முகமென்பது சூறப்பட்டது.

If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him), it is enough that he stand looking at their face.

உணர்வாஒனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினர். அவ்வெல்லைக் கடந்து சொல்லுமாயின் இருவர்க்குள் சிறுமையோமாகலின், அது வேண்டாவென்பதாம். குறையுறுவானியல்பு சூறவார்போன்று கருவி சூறியவாறு இவை மூன்றுபாட்டானும் குறிப்பறிந்தம் கருவி முகமென்பது சூறப்பட்டது.

709

கூ. பகைமையும் கேண்மையும் கண்ணுளாக்கும் கண்ணின் வகைமை யுணர்வார்ப் பெறின்.

If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship.

(பரி-ளை.) எ-து.—வேந்தர் தன்நோக்கு வேற்பாட்டின் றன்மையை அறியவல்ல அமைச்சன்பெறின் அவர்க்கு மனத்துக்கிடந்த பகைமையும் ஏங்கேண்மையும் வெற்றுவேந்தர் சொல்லிறிலராயினும் அவர் கண்களே சொல்லும், எ-று. இறதிக்கட் கண் ஆகுபெயர். நோக்கு வேற்பாடாவன வெறுத்தநோக்கு முறம் உவந்த நோக்கமும். உணர்தல் - அவற்றை அவகூர்மிகளா னறிதல்.(தெ-ப்-ளை.)—கண்ணின் வகைமை -(தமது) பார்வை வேற்பாட்டுத் தன்மையை, உணர்வார் - அறியவல்ல அமைச்சர்க்கு, பெறின் - (அரசர்) பெற்றுல், (அவர்க்கு) பகைமையும் கேண்மையும்-(மனத்தில் உள்ள) பகைத்தலையும் நட்புற்றலையும், கண் - (வெற்றரசர் சொல்லாமற் போயினும் அவர்) கண்களே, உரைக்கும் - சொல்லும்.

710

கூ. நுண்ணிய மன்பா ரளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்ல தில் கெ பிற.

(பரி-ளை.) எ-து.—போம் நுண்ணிவுடைய பென் மிருக்கும் அமைச்சர் அரசார் கருத்தின் யாத்க்கு கோலாவதி ஈராய்மட்டின் அவர் கண்வே லெதுப் பிறவிக்கு, எ-று. அறிவிண்மை அம்தையார்மே லேற்றப்பட்டது. இக்தம், வடிவு, தொழில் சொல்லென்பன முதலாகப் பிறர்கருத் தளக்கு மலைகள் பல, அவை பெல்லாம் முன்னிற்தவழி அவரான் மறைக்கப்படும், நோக்கும் மனத்தொடு கலத்தான் ஆண்டி மறைக்கப்பட்டா தென்பதறி, அதனேயோ பிறித்துக் சூறி

Page 345

எடு-ம். அதி. அவையறிதல்.

நூர். இனி ‘அளக்குங்கோல்’ என்று பாடமோதி, தூண்ணியமென்றிருக்கும் அமைச்சரை ஆராயக்குங்கோலாவது கண்ணென வுரைத்து, தன்வெகுளி நோக்கால் அவர் வெகுடம்குழிப பற்கெவ்வன்பது கருத்தாக்குவார் முன்னர். இவையிரண்டோட்டபாழும் தூண்ணருவி கொக்கென்பது கூறப்பட்டது.

(உத-ப-ள.)—தூண்ணியம் என்பார் - நட்டபறிவுடை யேயம் என்றிருக்கு மஞ்ஞிறகள், அளக்கும் கோல் - (அரசாது கருத்தை) அளக்கும் கோலாவது, காணுங்கால் - ஆராய்மிடத்து, கண்அல்லது - (அவரது) கண்களால்லாமல், பிற-வேறு, இல்லை-இல்லை.

அவையறிதல்

710

The measuring-rod of those (ministers) who say “we are acate” will on inquity be found to be their (own) eyes and nothing else.

The measuring-rod of those (ministers) who say “we are acate” will on inquity be found to be their (own) eyes and nothing else.

எடு - ம். அதி. அவையறிதல்.

அஃதாவது அமசனேடிருத்த அவையின் தியல்பையறிதல். காரியஞ்சொல்லுங்கால் அவன் குடிப்பிறிதலே யன்றி இதுவும் வேண்டுவதின், இஃதன்பின் வைக்கப்பட்டது.

க. அவையறின் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தெருஙையறிந்த தூய்மை யவர்.

(பரி - ளை.) எ-து—சொல்லின் குழுவினசே யறிந்த தூய்மையே யுடைய யார் தாம் ஒன்றுசொல்லுங்கால் அப்பொழுதை யவையினையறிந்து ஆராய்ந்து சொல்லுக, எ-று.

சொல்லின் குழுவெனவே, செஞ்சொல், இலக்கணச்சொல், குறிப்புச்சொல் என்னும் மூவகைச்சொல்லின் மடங்கினை. தூய்மை-அவற்றுள் தமக்காகாதன வொழித்து ஆவன கோடல். அவையென்றது செய்ணு அதனளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வென மூவகைத்து. அறிதல்.தம்மெனடு தூக்கியறிதல். ஆராய்தல் இவ்வைக்கட் சொல்லுங்கரியம் இது, சொல்லுமாறிது, சொன்னல் அதன் முடிவிது வென்று இவையுள்ளிட்டன வாராய்தல்.

(தெ-ப-ளை.)—சொல்லின் தொகை - சொல்லின் கூட்டத் தை, அறிந்த - தெரிந்த, தூய்மையவர் - பரிசுத்த குணமுடைய யவர், (தாம் ஒன்றுசொல்லும்போது) அவை - (அப்பொழுதில்) சபையை, அறிந்து - தெரிந்து, ஆராய்ந்து - ஆராய்ச்சிசெய் து, சொல்லுக - சொல்லக்கடவர்.

அவையறிதல்

711

Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining(the nature of) the court(then assembled.)

Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining(the nature of) the court(then assembled.)

உ. இடைதெரிந்து நன் குணர்ந்து சொல்லுக சொல்லின் எடைதெரிந்த நன்மை யவர்.

Page 346

அவையறிதல்

712

சொற்களின் நடையினே ஆராய்ந்தமிந்த நன்மையினே உடையார் அவைக்கண் ஒன்றுசொல்லுங்கால் அதன செவ்வியை யாராய்ந்ததி க்கு வழுப்படாமல் மிகவுந் தெளிந்து சொல்லுக, எ-து.

Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court)

குறிப்புப்பொருளெனும் பொருள்கனைப் பயக்குமாறு. செவ்வியைக் கட்டற்கண் விருப்புடையமை. வழு - சொல்வழுவும் பொருள்வழுவும். இவை யிரண்ட்பாட்டானும் ஒன்றுசொல்லுங்கால் அவையறிந்து சொல்லேண்மென்பது கூறப்பட்டது.

அவையறிதல்

713

அம்முவகைச்சொல்லால் வருஞ் சொல்லுதல் வகையைக் கேட்பாரது உள்வு வகையமைற்றி வருகலாம் சொல்லின் வகையறியாதொன்றும், இந்தியார் பயனறியாதொன்று எல்லாறது மிகவுப்படுத்தேன் வளனூயில் லென் றன்கூறினர். இதனல் அவையமியாக்கல் வருங்கும்ந்தக் கூறப்பட்டது.

Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning)

அவையறிதல்

ச. ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வாஞ்சுதை வண்ணம் கொளல்.

(பரி - ரை.) எ-து,-அறிவோ ளொள்ளியார் அவைக்கட் டாமு மொள்ளிய ராக, என்வெள்ளக ளைவக் கடாமும் வாளிய சதையி நிறத்தைக் கொள்க, எ-து.

Page 347

அதி. அவையறிதல்

714

ஒள்ளியாஒள்ளது மிக்காயும் ஒத்தாயும் அது விகாரத்தால் ஒளி யாயின் நிற்றது. ஒள்ளியாதல் தன்னலரிவுஞ் சொல்வன்மையுந் தோன்ற விளத்தல். அவையறியாத புல்லரை வெளியாஒன்றது, வயிரமின்மரத்தை வெளிறென்னுங் வழக்குப்பற்றி. அவர் மதிக்குங் வகை அவரினுங் வெண்மை புடையாறாக வென்பார், வான்சுதைவன்ணகொள்ளென்றுர். அவையளவறிந் தார் செய்யுந்திறம் இதனற் றெருத்திக் கூறப்பட்டது. மூன்றர் விரித்துக் கூறப.

Ministers should be lights in the assembly of the enlightened, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.

(கத-ப-ளை.)-ஒள்ளியார்முன் - (அறிவால்) ஒள்ளியாத சபையினிடத்து, ஒள்ளியார் ஆகல் - (தாழும்பு) ஒள்ளியராகக்கட வர்; வெளியார்முன் - (மற்றை) அறிவீனர்களது சபையினிடத் து, வான் சுதை வண்ணம் - (தாழும்) வெண் சுண்ணச் சாந்து நிற்கை, காளல் - காள்ளக்கடவர்.

அதி. அவையறிதல்

715

இது. நன்னென்ற வற்றுள்ளு நன்றே முதவருண் முந்துங் கிளவாச் செறிவு

The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.

(பரி - ளை.) எ-து, ஒருவற்கு இது நன்னென்று சிறப்பித்துச் சொல்லப் பட்ட குணங்களெல்லாவற்றுளுந் நன்றே தம்பின் மிக்காரவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றினச் சொல்லாத வடக்கம், எ-று. தங்குறைவுங் அவர்பிரதியுங் முந்துகின்றாற்பட மிழுக்குங் கிளவாக்கா லெய்து நன்மையுங் அறிந்தே யடக்கினமையின், அவ்வடக்கத்தினே நன்னென றவற்றுள்ளு நன்னென்றுர். முன்இளத்தலேயே விளக்கினமையின், உடன்இளாத் தனுங் பின்இளத்தலுமை மென்பது பெற்றுங். இதனுள் மிக்காரவைக்கட் செய் புந்திறன் கூறப்பட்டது.

அதி. அவையறிதல்

சூ. ஆற்பி நிலேதளர்ந்த தற்றே வியன்பல மேற்பணர்வார்வார் முன்ன ரிழுக்கு.

(பரி - ளை.) எ-து,—வீட்டப் தப்பொருட்டு நன்னெறிக் குணின்றுஒரு வன் அந்கெறியின்றுங் நிலை தளர்ந்து வீழ்த்தாலொக்குங் அகன்ற நூற்பொ ருள்களை யுட்கொண்டு அவற்றின் மெய்ம்மை யுணரவல்லா ஒருவன் சொல்லெழுப்படுதல், எ-று.

Page 348

அதி. அவையறிதல்.

கிலேதளார்ந்து வீழ்தல் உடனென்றுந் தோட்டியாத னொருட்துங் காத்தொழியான் பின்னிழுக்கீ டூடவொழுக்கத்தனதல். பயனிழத்தலேயன்றி இகழவும் படைமென்பதாம். இதனுன் அதங்க ணிழுக்கியவழிப் படங்குற்றநங் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)—வியன்புலம் - விரிந்த நூல்பொருள்களொ, எற்று - உட்கொண்டு, உணர்வார் முன்னர் - (அவைகளின் மெய்ம்மையை) அறியவல்லவர் சபையினில், இழுக்கு - (வல்லவனெருவன்) சொல்லிழுக்குப்படுதல், (முத்திபெற்றபொருட்கல்வழியின்றவ நெருவன்), ஆற்றின் - அவழியின் றும், கிலேதளார்ந்தால் அஷ்டே - கிலேதளார்ந்து வீழ்ந்தாலொட்கும்.

(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).

எ. கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச் சொற்றெரிந்தார் வல்லாரகத்து.

(பரி-ரை.) எ-து.—வழுப்படாமற் சொற்கே யாராய்தல் வல்லா ரவைக் கட்சொல்லின், பல நூல்களியுங் கற்று அவற்றினுய பயனயாமிந்தாரது கல்வி யாவர்க்குந் விளங்கித்தோன்றும், எ-று. சொல்லினென்பது அவாய்நிலையான் வந்தது. ஆண்டே சொல்கவென் பதாம்.

The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who can faultlessly examine (the nature of) words.

(தெ-ப-ரை.)—கசடற-வழுப்படாமல், சொல் தெரிதல்-சொற்கே ஆராய்தலில், வல்லார் அகத்து-வல்லவர் சபையிடத் தே, (சொல்வினல்), கற்று - (பலநூல்களொயுங்) கற்று, அறின் தார் - (அவைகளொலிகய பயன்) அறிந்தவரது, கல்வி - கல்வி யானது, விளங்கும் - (யாவர்க்குந்) விளங்கித்தோன் றும்.

அ. உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்திய னீர்சொரின் தற்று.

(பரி-ரை.) எ-து.—பிறருணர்தலின்மிப் பொருள்களொத் தாமே யுணர வல்ல அறிவையுடையா ரரைக்கட் கற்றேர் ஒன்றெனச் சொல்லுவதால் தானே வளர்வதோரு பயிர் நினற பாத்திகண் கிரைச் சொரிதார்போலுந், எ-று. தானேயுந் வளர்தஞ்சுரிய கல்வி மிக வளருமென்பதாம். இவையிரண் டபட்டானுந் எத்தாறைக்ண எவ்வழியுஞ் சொல்லுகவென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)—உணர்வது - (பொருள்களொத் தாமே) அறிய வல்ல அறிவை, உடையார்முன் - உடையவர் சபையினிடத் து, சொல்லல் - சொல்லுவதால், தானே வளர்வது. இவையிரண் டபட்டானுந் எத்தாறைக்ண எவ்வழியுஞ் சொல்லுகவென்பது கூறப்பட்டது.

Page 349

எழு-ம். அதிக. அவையழிதல்.

718

கூ. புல்லவையுட் பொச்சாந்துள் சொல்லற்க நல்லவையு ணன்சூ செல்ச்சொல்லுவார்.

Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.

(பரி - லை.) எ-து.,-கல்லாரிருந்த வலைக்கண் கல்லபொருள்கண் அவர் மணங்கொள்ளச் சொல்லுதற்குரியார் அவையமியாத புல்லிருந்த வலைக்கண் அவற்றை மறந்துங் சொல்லாத் தொழிக, எ-று. தம் மலையறியாமையை யோக்கி கல்லவையும், பொருளறி யாமையாற் புல்லவதானும் இகழ்தலின், இரண்டவெக்கு மாகொன்பது கருகிப் பொச்சாந்துஞ் சொல்லற்க வென்றார். (செ-ப-ரை.)-நல்லவையுள் - நல்லாருந்த சபையினிடத் தது, நன்கு - கல்லபொருள்கண், செல்-(அவர்) மணங்கொள்ள, சொல்லுவார் - சொல்லுதற் குரியவர், புல் அவையுள் - (அவை யமியாத) புல்லிருந்த சபையினிடத்து, பொய்ச்சாந்தும் - மறந் தும், சொல்லற்க - (அவைகள்) சொல்லாதொழியக்கடவர்.

719

Lectaring to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves.)

720

க0. அங்கணத்து ளுக்க வமிழ்தற்றும் நல்கணத்த ரல்லார்மற் கோட் பொருள்.

(பரி - லை.) எ-து.,-கல்லார் தம்பின தரல்லாத ரவைக்கண் ஒன்றையுஞ் சொல்லற்க, சொல்லின் அது தாய்தல்லாத மூர்த்திக்கு அமிழ் தினே யொக்கும், எ-று. கொள்ளென்னுங் முதனிலேத் தொழிப்பெயர் முன்னின்று பின்னெனிர் மரை அல் விகுதியோடு கூடி “மகனெனல்” எனப்படுவின்றது. சொல்லின் அது வென்பன அவாய்க்கியலான் வந்தன. பிறகொல்லாங் கொளலென்பதேத் தொழிப்பெயராக்கி யுளைத்தார்; அவர் அத்தொழில் அமிழ்தென்னுங் பொரு ளுமையோடு இயையாமை யோக்கின்றிலர். சாவோ மருந்தாதலமிந் நூகர் வார் கையினுங்படாது அவ்வகணத்துக்கு மியைபின்றிக் கெட்டவாறு தோ ன்ற, உக்க வமிழ்தென்றார். அச்சொற் பயனில்சொல்லா மென்பாரிற் றிவை யிரண்போட்டனுந் தாழ்த்தாறலைக்கண் ஒருவியுஞ் சொல்லற்கவெ ன்பது கூறப்பட்டது. (செ-ப-ரை.)-(நல்லோர்) தங்கணத்தர் அல்லார்முன்-தம்பினதவ ரல்லாதவர் சபையிடத்து, கோட்டிகொளல் -(யா தொன்றையுங்) சொல்லாதிருக்கக்கடவர், (சொல்னுல அது)அங் கணத்து ளுக்க - அவர்க் கணத்துள் ஒன்றையுங் கூறல்,

Page 350

கண த்துள் - (பரிசுத்தமல்லாத) முற்றத்துள், உத்‌கா - வீழ்ந்த, அமிழ்து அம்மு - அமிர்த மொக்கும்.

To utter (a good word) in the assembly of those who are of an inferior rank is like dropping nectar on the ground.

To utter a good word in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.

என - ம. அதி. அவையஞ்சாமை.

அஃதாவது சொல்லுதற்குறிய அவையிறையறிந்து சொல்லுங்கால் அதற் கஞ்சாமை. அதிகாரமுறையும் இதனுனே விளக்கும்.

க. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தெருகையறிந்த தூய்மை யவர்.

(பரி - ரை.) எ-து-கற்றுவல்லவை அல்லாவலை பெண்ணும் அவைவ கையிறையறிந்து வல்ல வவைக்கண் ஒன்றுசொல்லுங்கால் ஆச்சத்தான் வழுப் படச்சொல்லார் சொல்லின் தெருகையெல்லாமறிந்த தூய்மையின் யுடை யார், எ-து.

இருந்தாருது வன்மை அவையமே லேற்றப்பட்டது. வல்லவை யென்பதற்குத் தாக்கற்றவல்ல ஊற்பொருள்களை யென்றுநாட்பாரு முளார். அச்சத்தாஎன் பது அதிகாரத்தான் வந்தது. சொல்லின்றுகை, தூய்மை யென்பனவற்றி ற்கு மேலுரைத்தால் குறிக்கும்.

(தெ-ப-ரை.)—சொல்லின் தொகை அறிந்த - சொற்க ளது தொகையை அறிந்த, தூய்மையவர் - பரிசுத்தகுணமுடையவர், வகையறிந்து - (கற்றவல்லசுபை மூடசபை என்கிற சபையின்) வகையை அறிந்து, வல்லவை - கற்றுவல்ல சபையில், (ஒன்று சொல்லும்போது) வாய்சோரார் - (அச்சத்தால்) பிறழப்பட் டுச்சொல்லார்.

The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before that powerful body.

The pure who know the classification of words, having first ascertained the nature (of the court), will not (through fear) falter in their speech before that powerful body.

  1. கற்றுறுட் கற்று ஒனப்பவர் கற்றுழுட் கற்ற செலச்சொல்லுவார்.

(பரி - ரை.) எ-து-கற்றொல்லாறினும் இவர் நன்கற்றொன்று உல கத்தார்ம் சொல்லப்பெரார் கற்றுரைக்கண் அஞ்சாதே தாக்கற்றவற்றை அவர் மனவ்கொள்ளும்வகை சொல்லவல்லார், எ-து.

உலகமறிவது அவையேயாகலின், அதனுட் புகழப்படுவாரும் அவொன் பதாம்.

(தெ-ப-ரை.) — கற்றுர் முன் - கற்றோர் சபையினிட டே, கற்ற - (தாம்) கற்றவைகளே, செல - (அவர்) மனங்கொ ள்ளும் படம்.

Page 351

வகை, சொல்லுவார் - (அஞ்சாமல்) சொல்லவல்லவர், கற்ற ருள் - கற்றவொல்லாரினும், கற்றுர் - (இவர்) நன்றுகற்றவர், எனப்படுவர் - என்று (உலகத்தோரால்) சொல்லப்படுவர்.

  1. Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.

நூ. பகையகத்துச் சாவா ஒளிய ரவையகத் தஞ்சா தவர்.

722

(பரி-ளை.) எ-து.—பகையிடை யஞ்சாது புக்குச் சாவல்லார் உலகத் தீப் பலர்ம் அவையிடை யஞ்சாது புக்குச் சொல்லவல்லார் சிலர், எ-று.

(பரி-ளை.) எ-து.—பகையிடை யஞ்சாது புக்குச் சாவல்லார் உலகத் தீப் பலர்ம் அவையிடை யஞ்சாது புக்குச் சொல்லவல்லார் சிலர், எ-று.

அஞ்சாமை சாவொப்பதனேயும் கூடி, அதனுற் சொல்லவல்லோன் பது வருவித் துணிக்கப்பட்டது. இவை மூன்றுடாட்டானும் அவையஞ்சாதி சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)—பகை அகத்து - பகையினிடத்து, சாவார் - (அஞ்சாதுபோய்) இறக்கவல்லவர், எள்ளார் - (உலகத்து) பலர், அவையகத்து - சபையினிடத்து, அஞ்சாதவர் - அஞ்சாமல் (போய்ச்சொலல்) வல்லவர், அரியர் - சிலர்.

723

723

Many indeed may (fearlessly) die in the presence of (their) foes ; (but) few are those who are fearless in the assembly (of the learned).

Many indeed may (fearlessly) die in the presence of (their) foes ; (but) few are those who are fearless in the assembly (of the learned).

ச. கற்றுழன்ற் கற்ற செலச்சொலிந் தாங்கற்ற மிக்க கொளல்.

723

(பரி - ளை.) எ-து.—பலனுல்கொள்யும் கற்றவைக்கட் டாங்கற்றவற்றை அவர் மனங்கொள்ளும் மாற்றும் சொல்லி அவற்றின் மிக்கபொருள்களின் ஆக்கக் கற்றுறிதத் தமித்துகொள்க, எ-று.

எல்லாம் ஒருவர்க்குக் கற்றல் கூடாமையின் வேறுவேறு கல்வியுடை யார் பலரிருந்த அவைக்கட் டாங்கற்றவற்றைச் சொல்லுக, சொ ல்லவே, அவரும் அவையெல்லாஞ் சொல்லுவாராயின், எண்ணகற்கப் பெறு தன கேட்டரியலா மென்பதாயிற்று. இதனுல் அதன தொருசார்பயன் கூறப் பட்டது.

(தெ-ப-ரை.)—கற்றுழன்ற் - (பலனுல்கொள்யும்) கற்றோர் சபையினிடத்து, கற்ற - (தாம்) கற்றவைகள், செல் - (அவர்) மனங்கொள்ளும்படி, சொல்லிச் - சொல்லிக்காட்டி, தாம் கற்ற-தாங்கற்றவைகளினும், மிக்க - அதிகமானபொருள்களின், மிக்க ருள் - அதிகமாகக் கற்றவரிடத்து, கொளல் - அறிந்துகொள்ளக் கடவர்.

724

724

(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors in (learning).

(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors in (learning).

Page 352

725

ஆற்றினளவறிந்து கற்க வையச் சமாற்றம் கொளத்தற் பொருட்டு.

In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar.)

எ-து:-சொல்லிலக்கண நெறியானே அவையநூல் அமைச்சர் உட்பட்டெ கல்க, வேண்டுவேந்த ரவையிடை பஞ்சாது அவர் சொல்லிய சொல்லுதற்பொருட்டு, எ-து. அளவைநூல் சொன்னுள் கற்றே கற்கவேண்டெனில், அதம் கழ்தாறெ னப் பட்டது. அளக்குங் கருவியை அளவென்னுற், ஏகுபெயரான். அவர்சொல்லே வெல்வதொர்சொல் சொல்லாவது நியாயத்த வாத செப்ப விதன் றைகளும் சல சாதிகளும் முதலிய கற்றுகே யாகலின், அவற்றைப் பிழை யாமற் கற்கென்பதாம். இதனுல் அதன்காரணங் கூறப்பட்டது.

726

வாளொடென் வண்கண்ண ரல்லார்க்கு ஊனொடென் றுண்ணவை யஞ்சு பவர்க்கு.

What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?

இருக்காரது நுண்ணமை அவையமே லேற்றப்பட்டது. ஆற்குரியாரல்ல கொன் பதாம். எ-து:-வண்கண்மை யுடையரல்லாதார்க்கு வாளொடு என்ன விபை புண்டு, அதுபோல் நுண்ணியார தவையை யஞ்சுவார்க்கு ஊனொடு டென்ன விபை புண்டு, எ-து. வண்கண்ணர் அல்லார்க்கு- செல்ரியமுடை யவ ரல்லாதவர்க்கு, வாளொடு- வாளுடனே, என்- யாது (சம் பக்தமுண்டு), (அதுபோல) நுண் அவை - புத்திரட்பமுடைய வாறு சபையை, அஞ்சுபவர்க்கு- பயப்படுபவர்க்கு, ஊனொடு- கல்வியுடனே, என்- என்ன (சம்பக்தமுண்டு).

727

பகையகத்துப் பேடிகை யொள்வாள் னவையகத் தஞ்சுமவன் கற்ற நூல்.

எ-து:-எளியப்படும் பகையவென் அதீணஞ்சம் பேடி பிடத்த கூர்வாளொக்கும், சொல்லப்படும் அவையடிவன் அதீன யஞ்சுமவன் கற்றநூல், எ-து.

Page 353

727

பேடி பெண்ணியல்புமிக்கு ஆணியல்பு முடையவள். களுமும் வாய்த்துத் தானும் கன்றுயிருந்தே யாபினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்று யின்ற்போல, அவையும் வாய்த்துத் தானும் கன்றுயிருந்தே யாபினும் கற்ற வன்குற்றத்தால் நூல் சிறப்பின்று மிற்று.

The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.

(தெ - ப - ரை.)-அவை அகத்த- (சொல்லப்படும்) சபை நடுவில், அஞ்சுமவன் - (அதனே) அஞ்சுமவன், கற்றநூல், பகை திகழ்து - (எழியப்படும்) பகைகளுவில், பேடி - (அதனே அஞ்சும்) பேடி, கை - கைவிற்பிடித்த, ஓள்வான் - கூர் வாள் (ஒக்கும்.)

728

ம. பல்லவை கற்றும் பயமிலோர் நல்லவைய ணன்கு செலச்சொல்லா தார்.

Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons in spite of all their various acquirements.

(பரி - ரை.) எ-து-எல்லாரிருந்த வலைக்கண் நல்ல சொற்பொருள்க ஏந் தம்மச்சத்தான் அவர்க்கேற்கச் சொல்லமாட்டாதார் பலநூல்களிற் கற் றாயினும் உலகின்று பயன்படநிலர், எ-று. அறிவாரும் சொல்லாமையிற் கல்வியினுன்மை யதிவாரிலே பென்ப தாம். இனிப் பயமிலொன்பதிற்குக் கல்விப்பயனுடைய ரல்லொன் றுடைப்பா ருமுளர்.

(தெ - ப - ரை.)-நல் அவையுள் - நல்லவரிருந்த சபையுள், ணன்கு - நல்லசொற்பொருள்களீ, செல-(அவர்க்கு) ஏற்க, சொ ல்லாதார் - (அச்சத்தால்) சொல்லமாட்டாதவர், பல்லவை கற் றும் - பலநூல்களிற் கற்றாயினும், பயம் இலோர் - (உலகத்து க்கு) பயன் இலர் - (உலகத்துக்கு) பிரயோசனப் படநிலர்.

729

சூ. கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து நல்லா ரைவயஞ்சு வார்.

(பரி - ரை.) எ-து-நூல்களிற் கற்றுவைத்தும் அவற்றும் பயனிற் வைத்தும் நல்லாரிருந்த அவையினென்ஜி ஆண்டச் சொல்லாதான் உலகத் தார் கல்லாதவரினுங் கடையென்று சொல்லுவார், எ-று. அக்கல்வியறிவுகளாங் பயன் றுமெய்தாது பிறனையெய்தவிட்பது னெய்பாது கல்வித்துன்ப மெய்யிற்றலின், கல்லர் தவரின் கடையென உலகம் பழிக்கு மென்பதாம்.

(தெ - ப - ரை.)-கற்று - (நூல்களை) கற்று, அறிந்தும் - (அவைகளாலேயை) அறிந்திருந்தும், நல்லார்-கல்லவரிருந்த, அவை - சபையை, அஞ்சுவார் - அஞ்சி (அவிடத்தில்) சொல் அஞ்சி (அவிடத்தில்) சொல் லாதவர்.

Page 354

எச - ம். அதி. நாற.

லாதவரை, கல்லாதவரின் - மூடரினும், கடை - கடையர், என் று - என்று (உலக் கேதார்) சாலுவார்.

They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.

Those who, despite their knowledge and understanding, fear gathering with virtuous people, are considered inferior even to the uneducated.

கல். உள்ளொன்று மில்லாதோர் டொப்பர் களன்ஞ்சிக் கற்ற செலச்சொல்லாதார்.

(பரி - றை.) எ-தன,-அவைக்களத்தை யஞ்சித் தாங்கற்றவற்றை அதம் கேற்கச் சொல்லமாட்டாதார் உயிர் வாழ்கின்றாறினும் உலகத்தாரா லெ ண்ணப்படாமையின் இறந்தாரோ டொப்பர், எ-று.

சண்ணெக் களனென்றத ஆண்டிருந்தாள். இவுயைந் தொப்டாளுந் அவை பஞ்சவாந் திழிபு கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)-களன் - சபையையை, அஞ்சி-பயந்து, கற்ற-(தாய்) கற்றவர்கள், செல் - (வழங்கு) எற்க சொல்லாதவர் - சொல்லமாட்டாதவர், உளர் எனினுந் - உயிரோ டிருந்தாறாயி னும், இல்லாதோ ரொப்பர் - (உலகத்தோரால் என் ணப்படாமை யால்) இறந்தவோ ரொப்பாவார்.

Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.

Those who, due to fear of gathering, cannot present their knowledge in an engaging way, are, despite being alive, like the dead.

எச - ம். அதி. நாற.

இனி அவ்வரசனுலும் அமைச்சனுலுந் கொண்மையக்கப்பவேதை யென்ன அரண் முதலிய அஃகங்கட்கு இன்ரியமையாச் சிறப்பிங்றிய காடு ஒரதிகாரத் தாற் கூறுகின்றார்.

க. திள்ளா விளையுளுந் தக்காருங் தாழ்விலாச் செல்வருள் சேர்வது நாடு.

(பரி - றை.) எ - தன,-குன்றத விளைகினிச் செய்வேரும் அறவோரும் கெடில்லாத செல்வமுடையோரும் ஒருக்கு வாழ்வதே நாடாவதி. எ-று.

மற்றை யுயர்க்கீறப் பொருள்களோடுஞ் சேர்தற்குழியோரும் இயை பாமையின், விளையுளென்பத உழவர்மேனின்றது. குன்றுமை - எல்லாவுண் வகையும் சிறைய வுளவாதல். இதனை வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட் டது. அறவோர் - நறம்தோர் அந்தணர் முதலாயினர். “எற்றவஞ்செய்வார் கிடந் தவஞ்செய்வார்க்கு மந்இடம்” என்று பிறரும். இதனை அழிவின்மை பெறப்பட்டது. கெடில்லாமை - வழங்கத்தொியாமை; செல்வர் கலத்தினுங் காலினுங் அரும்பொரு டரும் வணிகர். இதனுல் ஆசனுக்குந் வாழ்வார்க்குந் பொருள்வாய்த்தல் பெமப்பட்டது.

Page 355

எம். அதி. நாடு.

உ. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி மருங்கேட்டா லாற்ற விளேவது நாடு.

A kingdom is that which is desired for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.

(பரி - ளை.) எ - து,—அளவிறப் பொருளுடையமையால் பிறதேயத்தாரும் விரும்பத்தக்கதாக, கேடின்மையோடு கூடி மிகவிளவதே காடாவது, எ - று. அளவிறப்புப் பொருள்களது பன்மையேயும் தனித்தனி அவற்றின் மிகுமி மேலும் நிறது. கேடாவது - மிக்கபெயல், பெயலின்மை, எலி, விட்டிலி, இளி, அரசன்மை யென்னிவற்றுன் வருவது. “மிக்கபெய லோம்பெய லின் மையெலி விட்டில்க ளிறியக்கண சன்மையோ டாறு.” இவற்றை வடநூலார் எடிகளென்ப. இவற்றுன் முன்னேயவற்றின்மை ஆரசனற்தானும், பின் ணியதின்மை அவனாமற்தானும், வரும். இவ்வின்மைகளான் மிகவிளவதா விற்று.

எம். அதி. நாடு.

உ. பொறையொருங்கு மேல்வருங்காற் றுங்கி யிறைவர்க் கிறையொருங்கு நேர்வது நாடு.

A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.

(பரி - ளை.) எ - து.—பிறநாடெள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தங்கண்வருங்கால் ‘அவ்வறைத் தாகி அதன்மேற் றன்னாசனுக்கு இறைப் பொருண் மூழையும் உடம்பட்டுக் கொட்ப்பதே காடாவது, எ - று. பாரகள் - மக்களடொகுவியும் ஓரெருமை முதலிய விலங்குத் தொகுவியும். தாங்குதல் - அவை தத்தத்தேயத்துப் பகை வங்கிறத்தாக, அரசுகோல் கோழியதாக, உண்வின்மையாகுவத் தங்கண் வந்தால் அவ்வுத் தேபக்னெப் போல இனிதிருப்பச் செய்தல். அச்செயலால் இறையைக் குறைபடுத்தாத தானே கொட்ப்பதென்பார், இறையொருங்கு நேர்வதென்று.

Page 356

733

இறைவர்க்கு - (அதன் மேலும் தன்) ஆரசனுக்கு, இறை ஒருங்கு- இறைப் பொருண் முழுவதையும், கேர்வது - உடன்பட்‌டக் கேட்பதே.

A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.

ச. உறுபசியு மோவாப் பிணியுள் செறுபகையுள் சோரா தியல்வது நாடு.(பரி - லை.) எ-து,- மிக்க பசியும் நீங்காத நோயும் புறத்துளின்று வன் தழிவசெய்யும் பகையுளின்றி இனிது கூடப்பதே காடாவது, எ-து.உறுபசி உழவருடையானும் ஆற்றவின்றலானும் சோராதயிற்று. ஒவாப்பிணி நிக்காற்று மிக்குளிர் வெப்பங்களும் துங்காப்படமெவற்றை நிமைபு மின்மையிற் சோராதயின்று. செறுபகை அரசனுற்றலும் நிலைப்‌படையும் அடையும் அரணு முடையையிற் சோராதயின்று.(தெ-ப-ரை.)- நாடு - நாடாவது, உறுபசியும் - அதிகப்‌சி யும், ஒவாப் பிணியும் - நீங்காத நோயும், செறுபகையும் - (புறத் திலிருந்துவந்த) அழிவுசெய்யும் பகையும், சோரா து - அடையப் பெறுமல், இயல்வது - இனிது கூடப்பதே.

734

பல் குழுவும் பாழ்செய்யு மூட்பகையும் வேந்தலேக்குங் கொல்குறம்பு இல்லது நாடு.

A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.

(பரி-லை.) எ-து,சங்கேதவயத்தான் மாறுபட்டுக் கூடேம் பலகூட்டடும், உடனுறைப்‌பகின்றே பாழாகச் செய்யு மூட்பகையும், அளவினதால் வேந்தன் யல்க்குங் கொல்விழிக்கு றும்பரும் இல்லாதே நாடாவது, எ-து.சங்கேதம்-சாதிபற்றியும் கடவுள்பற்றியும் பலர்களூதா மோருமை. உட் பகை - ஆட்செப்‌பார் கள்வர்க் ழமைக்‌கூறுவார் முதலிய மக்களும், பண்மி, புலி, கரடி முதலிய விலங்குகளும். உட்பகை குறம்பென்பன அருபெயர். இம்மூ ன்றும் அரசனும் வாழ்வாராதலின் கடியப்‌பட்‌டு நடப்பதே காடென்பாம்.(தெ-ப-லை.)- நாடு - நாடாவது, பல் குழுவும் - (சங்கேத வசத்தால் மாறுபட்டுக்கூடேம்) பலகூட்டடும், பாழ் செய்யும் - (உடனிருந்துகொண்டே) பாழாகச்செய்யும், உட்பகையும்-(கள் வர்மதலிய) உட்பகையும், வேந்தலேக்கும்-(சமயம்வந்தால்) அர சன அழிக்கின்ற, கொல் குறம்பும் - கொல்லத்‌தாழிங் குறம்பரும், இல்லது - இல்லாததே.

735

A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harrass the sovereign.

Page 357

சு. கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்று

காடென்ப நாட்டிற் சிறல்.

(பரி - உரை.) எ-து,-ஒபகைவராற் கெடுதல் அரியாததாய் அறிதற்கெட்டதா வினும் அப்பொழுதன் தன்வளவுன்றத காட்டின எல்லாநாட்டினுங் தகைய என்று சொல்லுவர் நூலோர், எ-து.

அரியாத சுன்றத வென்னும் பெயொச்சங்கரி நிறதிகில்கள் விகாரத் தாற் றெருக்கன. கேடறியாமை - அரசுன்றலாவுன் கடவுட்பொசை யறக்கனெ ன்மியற்றத செயலானும் வரும். வளம் - ஆகரங்கிற பிறவனும் வயலினுந் தண்மையினுங் விவானவுமாம். சுன்றுமை - அவை செய்யப்பேண்டாமல் இப ல்பாகவே உளவாயும் முன்னீட்டப்பட்டே குறைவறுதல். இலையாற்பாட் பாளுங் நாட்ட தில்கணங் கூறப்பட்டது.

(செ-ப-உரை.) கேடு அரியா - (பகைவராலே) கெடுதல் அரிய யாததும், கெட்டவிடத்தும்-(அரிதில்) கெட்டவிடத்தும், வளம் குன்று - (அப்பொழுதம்) வளங்குறையாததும் ஆன, நாடு- நாட்டை, காட்டின் - (எல்லா) நாட்களிலும், தகை - முதன்மைய தாறும், என்ப - என்று (நூலோர்) சொல்லுவர்.

736

The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulnees.

The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulnees.

உ. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரண நாட்டிற் குறப்பு.

(பரி - உரை.) எ-து,-இயற்கீர் மேனிஎனப்பட்ட தன்கணீரும் வாய்ப்பு டைத்தாய மலையும் அதனினுந்றும் வருவதாய நீரும் அழியாத ககரியும் நாட் டிற் கவயவமாம், எ-து.

இன்முப் புனலென்றது திராவ் கேணிகளும் இரிகளும் ஆறுகளுமாய இயற்கைகன, அவயவமாதற்சியன அலையே யாகலின். அவன்றுன் வானம் வறப்பினுங் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி யொருபுடையதாக உள்ந் தன்வளந் தருதலுந் மாரிக்கணுடசீர் கோடைக்கணுமிழ்தது முடை மைபற்றி வாய்ந்த மலையென்றுர். ஆண்-ஆகுபெயர். இதனுந் அதனவயவந் கூறப்பட்டது.

(செ-ப-உரை.) இருபுனலும் - (தன்னிடத்துக் கிழக்கீர் மேல் நீர் எனப்படும்) இருவகை நீரும், வாய்ந்த மலையும் - வாய்ப்புடை த்தாயிய மலையும், வருபுனலும் - (அஃதிலுந்) வருவதாய நீரும், வல் அரணும் - அழியாத ககரியும், நாட்டிற்கு - நாட்டி னுக்கு, உறுப்பு - அவயவமாம்.

737

The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an indestructible fort.

The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an indestructible fort.

Page 358

எச் - ம். அதி. நாடு.

அ.

அ. பிணியின்மை செல்வம் விளையின்ப மேம மணியென்ப காட்டற்கிவ் வள்ந்து.

(பரி - உரை.) எ-து,-நோயின்மையுஞ் செல்வம் விளைதல் இன்பம் காவ லென்னிவை புடையமையாமிய இவ்வையிறேயுங் காட்டிற் கழகென்று சொல்லுவர் தூலார், எ-று.

பிணியின்மை-நிலகலத்தான் வருவது. செல்வம்-மேற்சொல்லியன. இன்பம்-விளைவும் வேள்வியுஞ் சான்றேறு முடையமையானும், நூற்றவன வுடையமையும், நிலக்கீர்த்த கன்மையானும், வாழ்வார்க்கு உண்ணிகழ்வது. காவலென்வே ஆரசன்காவலும் வாழ்வோர் காவலும் அரண்காவல் மடக்கின. பிறதேயகளி துள்ளாரும் விழைத்து பின் அவையுள்ளாமைக் கேதவாய அதனழல்கு இதனுற் கூறப்பட்டது.

(தெ - ப் - உரை.)-பிணி இன்மை - நோயில்லாமையும், செல்வம் - செல்வமும், விளைவு - பயிர்விளைவும், இன்பம் - சுகமும், ஏமம் - காவலும், இவ்வைந்து - ஆகிய இவ்வைந்தையும், காட்டிற்கு - தேசத்திற்கு, அணி - அழகாகும், என்ப - என்று (தூலார்) சொல்லுவார்.

Freedom from epidemics, wealth, produce, happiness, and protection (to subjects); these five, the learned say, are the ornaments of a kingdom.

The learned say that freedom from disease, wealth, abundant produce, happiness, and protection are the five ornaments of a kingdom.

ஆ.

ஆ. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல கோட வளங்கரு நாடு.

(பரி-உரை.) எ-து,-தம்வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பாற் செனபடையுஞ் செல்வத்தை புடையவற்றை தூலார் நாடென்று சொல்லுவார்; இதலாற் றேடவருந்தச் செல்வமடைவிக்குங் காடெள் நாடாகா, எ-று.

நாடென்பது இருவழியுங் வருத்தக்கின்மே விளநது. “பொருள்செய்வார்க்கு மிக்கதம்” என்றுர் பிறரும். தூலார்விபற்றி எழுவமை மூகத்தாற் குற்றங் குறியவாறு. இவ்வாறன்றி என்பவென்பதைப் பின்னுங்கட்டி இரு பொருள் பட வுறைப்பின், அன்றோ தமாம்.

(தெ - ப் - உரை.)-நாடா - (தம்மிடத்து வாழ்வோர்) தேடி வருந்தாமல், வளத்தன - (அவரிடத்துக் தாம் நே அடையும்) செல்வத்தை யுடையவைகள், காடு-நாடெள், என்ப-என்று (தூலார்) சொல்லுவார், (ஆதலால்), நாடு - தேடிவருந்த, வளங்கரும் -செல்வதை அடைவப்பனவயாகிய, நாடு - நாடெள், நாடென்ப - நாடென்று கூறப்படும்.

The learned say that those are kingdoms whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.

The learned say that kingdoms where wealth is not labored for are true kingdoms, and those where wealth is obtained through labor are not.

இ0.

இ0. ஆங்கமை வெய்யியக் கண்ணும் பயமின்றே எவ்வமை வில்லாத நாடு.

Page 359

எனு-ம். அகி. அரண்.

(பய-று.) எ-து,-வேந்தனே மேவுதல்லாத காடு மேற்சொல்லிய ஊணங்கொ ல்லாவற்றுளும் நிறைக்திருந் தகாயினும் அவற்றுந் பயனுடைத் தன்று, எ-து.

வேந்தனைவணவே, குடிகள் அவன்மாட் டன்புடையாராதலும் அவன்றுன் இவர்மாட் டருளுடையனதலும் அடங்கின. அவையின்வழி வாழ்வோரின் மையின் அவற்றுந் பயனின்றுயின்று. இவை யிரண்டும்பொட்டாணும் அதன்குற்றக் கூறப்பட்டது.

(உத-ப-ள.)—வேந்து - அரசனே, அமைவு இல்லாத - பொருந்துதலில்லாத, நாடு - நாடு, தேசம், ஊர்கு - மேற்சொல்லிய குணங்களெல்லாம், அமைவு எய்தியக்கண்ணும் - நிறைத் ஊளதாயினும், பயம் இன்றே-(அவைகளால்) பயனுடைத்தன்று.

740

  1. Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the subjects.

  2. Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the subjects.

எனு-ம். அதி-அரண்.

இனி அங்காட்டிற் குறப்போ யடங்குமாயினும் பகைவார்ம கொலெலுவன்நழி அது தனக்குந் அரசன்றனக்குந் தம்மாத சிறப்புட்பப்ஷிப் பிதிதோராகமா வோதப்பட்ட அரண் இவ்வழிகாராதலாங் கூறகின்றுர்.

க. ஆற்று பவர்க்கு மாண்பொரு ளகுள்சித்தக் கோ பொற்று பவர்க்குங் பொருள்.

(பய-ள.) எ-து,-மூவகையாற்றனை முடையராய்ப் பிறர்மேற் செல்வார்கும் அரண் சிறத்தது. அவையின்மித் தம்மோச் வருவார்க்குஞ்சித் தன்கண்ணே யடைவார்க்குங் அரண் சிறத்தது. எ-து.

பிறர்மேற் செல்லுங்கால் உரிமை பொருள் முதனியவற்றைப் பிறநெறு வழ் வெளவாமல் வைத்துச் செல்லவேண்டு மாகலானுஞ், அப்பெருமை தோ லென் திறன்வந்தழிக் கடனவே ஒுடைகலத்தார் கூற்று ஏமக்க ஊ திறவ ராகலானுஞ், ஆற்றுபவர்க்குங் போற்றுபவர்க்குந் தரண் பொருளாயிற்று. அரணில்வழி அழியும்பாலராகலின், அவறை மூற்கூறினுர். இதனுல் அரணினது சிறப்புக் கூறப்பட்டது.

(கத-ப-ள.)—அரண் - கோட்டையானது, ஆற்றுபவர்க் குங் - (மூவர்க வழிமையு முடையவராய்ப்) பிறர்மேற் செல்வோ ர்க்குந், பொருள் - சிறந்ததாகுந்; அஞ்சி - (அவையல்லாமல் தம்மோல் வருவார்க்கு) அஞ்சி, தம்போாற் பற்றுபவர்க்குந் - தன்னை யடைவோர்க்குந், பொருள் - சிறந்ததாகும்.

741

  1. A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.

  2. A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.

Page 360

எ-ம். அதி. அரண்.

உ. மணிமீரு மன்னு மலையு மணிநீழ் காடி முடையத் தான்.

(பரி-ளை.) எ-து,-மணிபோல நிறத்தினையுடைய நீரும் வெள்ளிடை கிலரும் மலையுங் குளிர்ந்த நிழலியுடைய காடும் உடையதே அரண், எ-று.

என்னானறும் வற்றாத நீரோடு மணிநீரானும், நிரம்மினில்லா மருசிலென்போர் மண்னென்றும், செறித்த காடென்போர் அணிகிழங்காடென் றுங் கூறினர். மதிப்புறத்து மருசிலம் பகைவர் அரண்பற்றுணைப் பொருட்டு. நீராண், நிலவாண், மலையரண் காட்டரணென இயற்கையுஞ் செயற்கையு மாய இச்சான்காணுங் கூறப்பெது அரணென்பதாம்.

(தெ-ப-ளை.) ― அரண் ― கோட்டையாவது, மணிநீரும் - மணிபோல் நிறத்தையுடைய நீரும், மண்னும் - வெள்ளிலமும் மலையும், அணிகிழல் காடும் - குளிர்ந்த நிழலியுடைய காடும், உடையது - உடையதே.

742

A fort is that which has ever-lasting water, plains, mountains and cool shady forests.

A fort is that which has ever-lasting water, plains, mountains and cool shady forests.

உ. உயர்வகலந் தின்மை யருமையின் நாங்கி என்மைவாய் என்றுளக்கு நூல்.

(பரி-ளை.) எ-து,-உயர்ச்சியும் அகலமும் தின்மையும் அருமையு மென் றசொலப்பட்ட இங்கஇன் மிகுதியையுடைய மதிலே அரணென்றசொல் லுவர் நூலோர், எ-று.

அமைவு நூல் என்பத னாகுபெயர். உயர்வு - ஏணியெய்த தாதகி. அகலம் - பறத்தோர்க்கு அகழலாக அழியகலமும், அகத்தோர்க்கு நின்று வினைசெய் யலாக் தமையகமும். தின்மை-கல்லிட்ட கைகளாற் செய்தலிற் குத்தப்படாமை. அருமை - போரிகளாவன் அஞ்சகரமை. போறிகளாவன் - “வெளிவிற் பொறியு மிற்செயின்கலயுங் கவணுங்-பிறுவறு வெங்கெ மயிற்செயின்கலயுங்-கருவி றாகமுங் கல்லுமிழ் கவணுங்-பிறுவும் பாகடு கழிசியுங்-காய்பொன் இர்க்கியுங் கல்லிடு கூடையுந்-தொண்டிலுந் தூடக்கு மாண்டே யடிப்புங்-கவையுங் சழுவுங் புதையுங் புழையுந்-தைய வித் தலாமுங் கைப்பெய ருசியுஞ்-சென்றறி சிரமுங் பணியுந் தொியு- மெனுவுஞ் சேப்பு முழுவிற் கண்யமுங்-கோளுவ் குன்றமுங் வேலுஞ் சூல முங்” என்மிவை முதலாயின.

(தெ-ப-ளை.)―உயர்வு - உயர்ச்சியும், அகலம் - அகல மும், தின்மை - வலிமையும், அருமை - அருமையும் (எனப்ப ட்ட), இந்நாங்கின் - இவை நாங்கினுடைய, அமைவு - மிகுதி யுடைய மதில, அரணென்று - கோட்டையென்று, நூல் - நூ லோர், உரைக்குங் - சொல்லுவர்.

743

The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz. height, breadth, strength and inaccessibility .

The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz. height, breadth, strength and inaccessibility .

ச. சிறுகாப்பிங் பெரிடத் தாகி யுறுபகை சூக்க மழிப்பப் தான்.

Page 361

744

சூ. கொள்ளகரிதாய்க் கொண்டகுழத்த தாகி யகத்தார் நிலக்கெளிதா நீர தான்.

(பரி - லை.) எ-து,-புறத்ததோராம் கோடற்கரிதாய் உட்கொண்ட பலவு கை யுணவிற்றுப் அகத்தாரது போர்க்கேள்கெளிதா நீர்மையை யுடையதே அருவது, எ-து.

வாயிலும் வழியும் ஒழித்த விடங்கள் மகேல், காடு, சீர்கிலையென் றிவழ்றல் ஏற்பனவுடைத்தாதல் பற்றிச் சிறுகாப்பினென்றும், அகத்தோர் நிலவிற்றி யுரு த்தல் பற்றிப் பேரிடத்ததாகியென்றும், தம்வலி கோடி இதுபொழுதேயளி த்து என்று வரும்பகைவர் வந்துகண்டால் அல்லுக்க மொழிதல்பத்தி ஊக்க மழிப்ப தென்றுங் குறிநர்.

(தெ-ப-ரை.)—ஆரண் - கோட்டையாவது, சிறுகாப்பின்- காக்கவேண்டிய சிறியதாய், பேரிடத்தது ஆகி-பார்த இடத்தை உடையதாய், உறுபகை - (தன்னே) குழந்த பகைவரது, ஊக்கம் - மனவெழுச்சியை, அழிப்பது - கெடுப்பதே.

744

A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.

745

சூ. எல்லாப் பொருணு முடைத்துத்த வுநல்லா உடைய தான்.

(பரி - லை.) எ-து,-அகத்தோர்க்கு வேண்டும் பொருள்க ளெல்லாவற் றையுங் உள்ளேயுடைத்தாய்ப் புறத்தோரால் அழிவெய்து மென்கலகண் அம் தெய்தாவகை யுதவித் காக்குங் நல்லவீரையுந் துடையதே ஆருவது, எ-து.

கோடற்கருமை-இஃஇ இடங்குளாளும் பொறிகளாளும் இடங்கொள்ளு தற் கருமை. உணவு தகைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகர்ப்படு வனவு மடல்ஜின. நிலக்கெளிதா நீர்மையாவது அகத்தார் விட்ட ஜயுத முடைய பபற்றியார்மேல் வெளிப்படேவரும், அவ்விடப் பன அகத்தார்மேல் செல்லாமையும், பதனப்பாப்பும் முதலாயின.

(தெ-ப-ரை.)—ஆரண் - கோட்டையாவது, கொள்ளக் கரிது ஆக் - (பறத்தோராலே) கொள்ளுதற் கரியாய், கொண் ட - உட்கொண்ட, குழத்த ஆகி - (பலவகை) உணவை உடை யதாகி, அகத்தார் - உள்ளிடத்தோரது, நிலக்கு - (போர்) நில க்கு, எளிது ஆம் - எளியதாகிய, நீரது - குணத்தையு முடை யதே.

745

A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.

Page 362

எணு-ம். அஇ. அரண்.

247

அரசன்மாட் டன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய எற்கு ணக்க ளுடையமைப் ப்ரி கல்லாஎன்றுர்.

  1. A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes.)

746

எ. மூற்றியு மூற்று தெறிந்து மறைப்பபொத் தும் பற்றற் கரிய தரண்.

  1. A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.

(தெ - ப - ரை.)—அரண் - கோட்டையாவது, மூற்றியும் - (வரவுபோக் கொழியும் வகை) நெருங்கிச்சுழ்ந்தும், மூற்றுக்- அப்படிச்சுழாமல், எறிந்தும் - (நெகிழ்ந்தவிட நோக்கி) ஒருமு கமாய்ப் போர்செய்தும், அறைப்பபுத் தும் - (உள்ளிடத் தோரை அவருக்கு நம்பிக் கையாண வராய் விட்டு) கீழ்மறத் துக் கிறப்பித் தும், பற்றற்கு அரியதே.

747

அ. மூற்றும் முற்றி யவரையும் பற்றுற்றிப் பற்றியார் வெல்வ தரண்.

உம்மை சிறப்பும்மை. பற்றினக் கண்ணே யாற்றியென விரியும். பற்ற ஆகு பெயர். வெல்வதன உடையார் தொழில் அரண்மே வின்றதே. பெரும்படை யானேச் சிறுடையான் கொற்றுத் திக்ணையன்றி வெல்லுமியல்பின் தன்பதாம். இதற்குப் பிறிது தாப்பாருமுளர். இவை யெழுபோட்டாளும் அத னதிலக்கண வகூறப்பட்டது.

Page 363

அதி. அரண்.

748

கோ. முன்னுமுகத்து மாற்றலர் சாய வீழ்முகத்து வீறய்தி மாண்ட தரண்.

That is a fort whose inmates are able to overcome, without losing their ground, even abler men who have besieged it.

கோ. முண்ணுமுகத்து மாற்றலர் சாய வீழ்முகத்து வீறய்தி மாண்ட தரண்.

(பரி - உரை.) இ-து,—போர்த்தொடங்கினவளிலே பகைவர் கெடும்வண்ணம் அகத்தோர்செய்யும் வீழ்வேற்பாடுகளான் வீறுபெற்று மற்றும் வேண் மொழியையுடையதே அரணுவதி, எ-று.

தொடக்கின்று கெட்டார் பின்னுக்குடிப் பொருதல் கூடாமையின், முன்னே முடிந்துசெய்ய வேலுரை. வீழ்வேற்பாடுகளான் பகைவர் தொடர்ந்து போரி யெய்தல், எறிதல், சுக்குதல், வெட்டுதலென் றிவை முதலாயின வீழ்க ளுள் அதனேச் சார்ப்பன செய்தல். மற்றும்வேண் மொழியென்றது புறத்த் தோற்றியாமற் புகுதல் போதல் செய்தற்குச் கண்ட சுருங்கைவழி முதலாயி னுடைமை.

(தெ-ப-உரை.)—ஆரண் - கோட்டையமவது, முன்னுமுகத் து - போர்த்தொடங்கினவளிலே, மாற்றலர் - பகைவர், சாய - கெட, வீழ்முகத்து - (உள்ளிடத்தோர் செய்யும்) தொழில் வே றுபாகெளால், வீழு எய்தி - வீழு பெற்று, மாண்டது - (மற்றும் வேண் மெய்) பெருமையை யுடையதே.

அதி. அரண்.

749

கோ. எண்மாட்சித் தாகியக் கண்ணும் வீண்மாட்சி யில்லார்க் ணில்லா தரண்

A fort is that which derives excellence from the stratagems made by (its inmates) to defeat their enemies in the battle-field.

கோ. எண்மாட்சித் தாகியக் கண்ணும் வீண்மாட்சி யில்லார்க் ணில்லா தரண்

(பரி - உரை.) இ-து,—ஆரண் மேற் சொல்லப்பட்ட மாட்சியெல்லா மூடை த்தாய விடத்தகும் வீண்செய்தற்கண் மாட்சியில்லாதார்மாட்டு அவையில தாம், எ-று.

வாளாவிருத்தலும் அளவறியாது செய்தலும் எலாதது செய்தலுமெல் லாம் அவ்விடத்தில் லாரும் அடங்க வீண்மாட்சி யொன்றும், எற்றைக்கும் மிகவற்றிச் செய்து காவாக்கால் அம்மாட்சிகளாற் பயனின்றி யழிவுமென்பார் அவையுடைத் தன் றென்ரனுங் கூறினர். இவையிரண் போட்டானுங் காப்பாரை யின்றியமை யாதென்பது கூறப்பட்டது.

(தெ-ப-உரை.)—ஆரண் - கோட்டையமவது, எண் மாட்சித் தாகியக் கண்ணும் - (முன்சொல்லப்பட்ட) பெருமையெல் ஆகியக்கண் னும்.

Page 364

பொருள்செயல்வகை

750

லாம் உடைத்தாகிய விடத்தும், வினை - தொழில் செய்யுமிடத்து, மாட்சி - பெருமையை, இல்லார்கண் - இல்லாதவரிடத்து, இல்லது - (அவை) இலதாம்.

Although a fort may possess all (the above-said) excellencies it is, as it were without these, if its inmates possess not the excellency of action.

இனிப் பெரும்பான்மையும் காட்டாளும் அறனுளும் ஊக்கவுல் காக்கவும் போவதாய பொருளாச் செய்தலின் நிறம் இவ்வதிகாரத்தான் கூறுகின்றார். க. பொருளால் லவாய்ப் பொருளாகச் செய்யும் பொருள்ல இல்ல பொருள். (பரி - லை.) எ-து,-ஒருபொருளாக மதிக்கப்படாதவனையும் பெரும்பொருளாகச் செய்யவல்ல பொருளொயாழிய ஒருவழுக்குப் பொருளாவதின்கீழ, எ-து. மதிக்கப்படாதார்-அவிலாதார், இழிகுலத்தார். இழிவுசிறப்பும்மைகா ர்த்தாற்றெருக்கது. மதிக்கப்பவோராகச் செய்தல்-அஃறுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாச்சென்று நிற்கப் பண்ணுதல். அதனுள் ஈட்டப்பவது அது வே பழிதின்கையென்பதாம். (தெ-ப-லை.)-பொருள் அல்லவனை - ஒரு பொருளாக மதிக்கப்படாதவனையும், பொருள் ஆகச்செய்யும் - பொருளாக மதிக்கப்படச்செய்யவல்ல, பொருள் அல்லது-பொருள் யல்லாம், பொருள் - (வேறு) பொருள், இல்ல - இல்லாம்.

பொருள்செயல்வகை

751

Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.

உ. இல்லாறை யெல்லாரும் மெள்ளுவர் செல்வை யெல்லாருஞ் செய்வர் சிறப்பு. (பரி - லை.) எ-து,-எல்லாரன்மையும் முடையாயினும் பொருளில்ல றையாவரு மிகழ்வர், எல்லாத்தீமையும் முடையாயினும் அஃறுடையாரை யாவரு மூயாச்செய்வர், எ-து. உயர்ச்செய்வதால் நிற்றல். இழிந்தமக்கண் றாழ்த்தல். இனம் பகைவர், கட்டார், வேதமால் கொன்னும் மூவகையாறு செயாத்தலின், யாவரென்றார். பின்னுக்குறியது அதன்வலியுறுத்தற்பொருட்டு. (தெ-ப-லை.)-இல்லாறை - (எல்லாரன்மையும் முடையாயினும் பொருள்) இல்லாதவனை, எல்லாரும் - யாவரும், எல்லுவர் - இகழ்வர்; செல்வரை - (எல்லாத்தீமையும் முடையாயினும்) செல்வரை, எல்லாருஞ் - யாவரும், செய்வர் - உயர்த்துவர், சிறப்பு.

Page 365

அதிக பொருள்செயல்வகை

752

பொருளென்னும் பொய்யா விளக்கு மிருளறுக்கு மென்னிய தேயத்துச் சென்று.

All despise the poor; (but) all praise the rich.

(பரி - ரை.) எ - து,-பொருளென்று எல்லாராளும் சிறப்பிக்கப்படும் நத்தாவிற்குத் தன்னீச் செய்தவர்க்கு அவர் கினேத்த தேயத்துச் சென்று டையென்னுமிருக்க கெடுக்கும், எ.ரு. எல்லார்க்கும் என்னும் இன்னியமையபோ ததாய் வருவத்பற்றிப் பொய்யாவிற்க்கென்றுப், ஏனவிற்க்கோமி இதனிடை வேறுமைதோன்ற எண்ணியமேயபத்தச் சென்னன்றும் கூறினர். எகதேசவருவகம். இவை மூன்றுபாட் டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது. (தெ-ப-ரை.)—பொருள் என்னும் - பொருளென்று (எல்லாராலும்) சிறப்பிக்கப்படும், பொய்யா விளக்கம் - கெடாத விளக்கானது, (தன்னீச் சம்பாதித்தவர்க்கு) எண்ணிய - அவர் கினேத்த, தேயத்துச் சென்று - நாடெளிற்போய், இருள் - (பகை யென்னும்) இருள், அறுக்கும் - கெடுக்கும்.

அதிக பொருள்செயல்வகை

753

அறனீனு மின்பமு மீனும் நிறனறிந்து இதஇன்றி வந்த பொருள்.

The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).

(பரி - ரை.) எ-து—செய்யுந் திறம்மினையறிந்து அரசன் கெடுத்துகோன் மையிலநுக உளதாய்பொருள் அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும், எ.ரு. செய்யுங்கிறம்தான் பொருள்செய்தற்குரிய கெழி. இலநுகவென்பது இன்னிற்பெனத் திரிந்துன்றது. செங்கோலென்று புகழப்பிதலானும் கடவுட்பூசை தான்களாற் பயன்பதலானும் அறனீனுமென்றும், கெங்கோலகின்ற துற்க்கப்படிதலான் இன்பமு மென்றும் கூறினர். அதனன் அதிறத்தானீட் கெ வென்பதாம். (தெ-ப-ரை.)—நிறன் அறிந்து - (சம்பாதிக்கும்) நிறத்தை அறிந்து, நீத இன்றி - (அரசன்) கொண்டுகோன்மையிலநுக, வந்த பொருள் - அவனுக்கு அறத்தையும், அறன் - (அவனுக்கு) அறத்தை யும், இன்பமும் - இன்பத்தையும், செனும்- கொடுக்கும், இன்பத் தையும், செனும்- கொடுக்கும்.

அதிக பொருள்செயல்வகை

754

The wealth acquired with a knowledge of the proper means and without foul pratices will yield virtue and happiness.

Page 366

பொருள்செயல்வகை

755

அருளொடு மன்பொருதும் வாராப் பொருளாக்கம் புல்லார் புறலா விடல்

Kings should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.

எ-து,-தாங்குடிகண்மாட்டச் செய்யு மருளோடும் அவர் தம்மாட்டச் செய்யு மன்பொருதும் கூடவாராத தொருளீட்டத்தை அரசர் பொருளாத் திற்பவிலக்க, எ-று. அவற்றுளி கூடிவருதலாவது ஆதிலோன்றுப் வருதல். அல்வாறு வாராத பொருளீட்டம் பசும்பாற்கலத்துணிபோலச் செய்தானேயுங் கொண்டிறத் தலின், அதீனப் புல்லாவென்றெழியாது புறலவிடலென்றுங் கூறினர். (தெ-ப-urai)-அருளொடும் - (தாம்குடிகளிடத்துச் செய்யும்) கருணையோடும், அன்பொடும் - (அவர் தம்மிடத்துச் செய்யும்) அன்போடும், வாரா - (கூடி) வாராத, பொருளாக்கம் - பொருட்சம்பாத்தியத் தை, புல்லார் - (அரசர்) பொருந்தாறாகி, புறலா விடல் - நீங்கவிடக்கடவர்.

பொருள்செயல்வகை

756

உறுபொருளு முல்குப் பொருளுந்தன் னென்னுற்ற் தெறுபொருளும் வேந்தன் பொருள்

Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king.

எ-து,-உடையாரின்மையிற் றுயென்வருங் சுங்கமாகிய பொருளும் தன்பகையிலாத் திறையாகக் கொள்ளுங்கொருளும் அரசனுக்குரிய பொருள்கள், எ-று. உறுபொருள் - வைத்தாறின்றிபோக நின்றகலம் நிலத்தின்கடந் தின்கண்டெடுத்ததூஉம், தாபத்தார் பெருத்தூஉமாம். சுங்கம் - கலத்திறுங் காலிறுங் வரும் பண்டங்கட் கிறையாகத். தெறுபொருள் - தெறுதலான வரும் பொருளென விரியும். ஆதிலோன்றெழியவுங் உரியன கூறிவாறு. இவை மூன்றுபாட்டானுங் அந்நீட்கெழி கூறப்பட்டது. (தெ-ப-urai)-உறுபொருளும்-(உடையவர் இல்லாமை யால் தாயென்று) கிடைத்தபொருளும், உல்குப் பொருளும்-தீர் வையாகியபொருளும், தன் ஒன்று- தன்பகையை, தெறுபொருளும் - (திறையாகக்கொள்ளும்) பொருளும், வேந்தன் பொருள் - அரசனுக்குரிய பொருள்கள்.

பொருள்செயல்வகை

757

அருளென்னுங் குழவி பொருளென்னுந் செல்வச் செவிலியா உள்ளது

எ-து,-அன்பென்னுங் குழவிக்குத் தொரு என்றியார்த்திச் சொல்லப்படுஞ் செல்வத்தையுடைய செவிலியான் வளரும், எ-று.

Page 367

தொடர்புபற்றுதே வருத்தமுற்றுறமேற் செல்வதாய அருள் தொடர்புடற்றிச் சென்று மண்பு முதிர்ந்துழி உளதாவதாகலின் அதனை அன்பின்குழவியோச்ச றும், அது வயிரார்மேற்செல்வது அவ்வுறுமை கண்ணவள்ளார்க்காழிஷ் டொருன் அறம்குச் செவிலிபென்றும், அங்கலிச்செவிலியர்போலாது தானே எல்லாப்பொருளுமைய வளர்தலிற் செல்வச்செவிலியென்றுங் கூறினர்.

(தெ - ப- லை.)-அன்புசன் - அன்பினல் சுன்றிடப்பட்ட, அருள் என்னும் - அருளென்கிற, குழவி - குழம்தையானது, பொருள் என்னும் - பொருளென்று (உயர்திசை)சொல்லப்படும், செல்வம் - செல்வத்தையுடைய, செவிலியால் - வளர்க்கும்தாயல், உண்டி - வளரும்.

757

The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.

The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.

அ. குன்றேறி யானேப்போர் கண்டற்றுங் றன்கைத்தொன்ற ற்றுண்பாகச் செய்வான் வினே.

(பரி - லை.) எ-து,-தன் கையதாகிய பொருளென்னடாக் கொருவன்மையைப் பெறுத்துக்கொண்டபான் அதனைச் செய்தல் ஒருவன் மக்மேலேறிகின்று யானைப்போரைக் கண்டலோக்கும், எ-று.

ஒன்றென்பது வினேயாதல் செய்வான் என்றறனுங் பெற்றும். தன்னேரி யான் அச்சருங் வருத்தமுமின்றி நிலத்திடை யானேயுங் யானேயுந் தொருடோ லைத்தானினிறுத்து காணுமதபோலக் கைத்துண்டாக வினைபை மேற்கொள் பாளுந் அச்சருங் வருத்தமுமின்றி வல்லாரையெய்தித் தானினிறுத்து முடிக்குமென்பதாம்.

(தெ-ப-லை.) - தன் கைத்து - தன்கையதாகிய பொருள், உண்ணி ஆக - உளதாக, ஒன்று - ஒருதொழிலில், செய்வான்-செய்பவனது, வினை - செய்தலானது, குன்று எறி - (ஒருவன்) மலைமேல் ஏறினால், யானைப்போர் - யானைகளது போரை, கண்டதனொடக்கும்.

758

An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top.

An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top.

செய்க பொருளெச் செறுநர் செருக்கறுக்கு மென்கதனிற் கூரிய தில்.

(பரி-லை.) எ-து,-தமக்கென்றுண்டாக்க் கருதுவார் பொருள்யுண் டாக்குக ; தம்பெயர் தருக்கியனறுக்குந் தபடைக்கல்ந் அதுவாந்; அநற்கதி போலக் கூரிய படைக்கலந் பிறிதில்லை, எ-று.

அதுவாந் அதற்கென்பன அவாயினேபான் வந்தன. பொருளிச் செய்வே பெரும்படையுந் நட்புருடையராவர், ஆகவே, படைவர் தன்மகொழித்து தாமே யடஞ்சுவன்பார் செறுநர்செருக்கறுங்குமேலும், ஏஎயெந் தாந்.

Page 368

எள்-ம். அதி. படைமாட்சி.

செல்வத்தைப் பெருக்கும் வழிகள் அதுபோல அருவப்பொருளே யறுக்கமாட்டாமையின் அஃதிற் கூறியதில் லென்றும் கூறினர்.

(தெ-ப-ளை)-(தமக்கு ஒன்று உண்டாக நினைப்பவர்) பொருளே - செல்வத்தை, செய்க - சம்பாதிக்கப்படவர்; செறு நா - (அப்பொருள் தமக்கு)ப் பகைவராது, செருக்கு - களைப்பை, அஃது க்கும் - கெடுக்கும், எல்கு - ஆயுதமாம்; அதனில் - அதுபோல, கூறியது - கூறிய ஆயுதம், இல் - (வேறு) இல்லை.

படைமாட்சி

759

  1. Accumulate wealth ; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.

Accumulate wealth; it will destroy the arrogance of your foes; there is no weapon sharper than it.

படைமாட்சி

759

க0. ஒண்பொருள், காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு ளென்று பிறநது மோருங்கு.

To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure), are things easy (of acquisition).

படைமாட்சி

759

(பரி-ளை.) எ-து-என்றியான் வரும் பொருளே இறப்ப பிகப்படைத்தார் க்கும்மற்றை யறநுஇன்பமும் ஒருங்கே யெழுஇய பொருள்களாம்.

படைமாட்சி

759

காழ்த்தல் - முகிழ்தல். பயன் கொடுத்தல்லது போகாமையின் ஒண்பொரு ளென்றும், ஏனையிரண்டும் அதன்விளைவாகளிற் றுமையொருகலத்திலே யுளவாம் மென்பார் என்பொருளென்றும் கூறினர். இவை காண்புபாட்ட னும் அதனுன் வரும் பயன் கூறப்பட்டது.

படைமாட்சி

759

(தெ-ப-ளை)-ஒள் பொருள் - நல்லவழியால் வரும்பொ ருளே, காழ்ப்ப - மிகவதிகமாக, இயற்றியார்க்கு - உண்டாக்கின வர்க்கு, ஏன இரண்டும் - மற்றை அறமும் இன்பமும், ஒருங்கு-ஒருசேர, ஏண் பொருள் - எளிய பொருள்களாம்.

படைமாட்சி

760

  1. To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure), are things easy (of acquisition).

To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure), are things easy of acquisition.

எள்-ம். அதி. படைமாட்சி.

இனி அப்பொருளினை வைதாய் வெல்வதாய படை இரண்டடிகாரத்தாற் கூறுவான் கூறல்நி, முதல்கட் படைமாட்சி கூறின்றுர். அஃதாவது படை பினது கன்மை.

க0. உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேண்டுன் வெறுக்கையு ளெல்லாந் தலை.

(பரி-ளை.) எ-து-என்றிய முதலிய நான் குறப்பாட்டும் பிறிது னக ணுடைமதம் கஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை அரசன் செல்வத் கெல்லாவற்றுள்னும் தலையாய செல்வம், எ-று.

சிறப்பே படையென்ற அங்காங்கன் தெருகுடையை. ஊறஞ்சியவழி வேறல் கூடாமையின் ஊறஞ்சா வென்றும், ஒழித்த வங்கங்கட்டும் அரசன்றனக்குங் காவலாகளின் வெறுக்கையு ளெல்லாந் தலையென்றுங் கூறினர்.

Page 369

படைமாட்சி

761

உறுப்பு - (யானைமுதலாகிய) நாலுறுப் புகளாலும், அமைந்து - நிறைந்து, ஊறு - (போரிலே) காயம்பட் டெற்கு, அஞ்சா - அஞ்சாதுன்று, வெல் - (பகையை) வெல்வ தாகிய, படை - சேனையானது, வேந்தன் - அரசனது, வெறுக் கையுள் எல்லாம் - செல்வங்களெல்லாம், கல் - முதன்மை யாகிய (செல்வமாம்.)

The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king.

உ. உலவிடத் கூறஞ்சா வன்கண் டொலவிடத்துத் தொல்படைக் கல்லா லரிது.(பரி - ளை.) எ-து,-தான் சிறிதாய வழியும் அரசுக்குப் போரின்க ண்வு வந்தால் தன்மேல் இறுதிதந் கஞ்சாது நின்று தாக்கும் வன்கண்மை அவன் முன்னோனைத் தொடர்ந்திவரும் படைக்கல்லது உளதாகதி, எ-று. இஃது சிறப்பும்மை விகாரத்தாற்றெருக்கது. மூலப்படை, கூலிப்படை, நாட் டுப்படை, காட்டுப்படை, திணைப்படை, கைப்படை யென்னும் அறுவகைப் படைகளுள் சிறப்புடையது மூலப்படையாகலான், அதனை அரசன் “வெல் பொறியும் காடும் விழுபொருளும் தன்னைையுங் கொல்க ளிறுமாவுங் கொடுத் தளிக்க” என்பது குறித்பெச்சம். இப்படையை வடநாடார் மெல்லாமென்பம்.(தெ-ப-ளை.)-தொலவிடத்து - (தான்) சிறிதாகிய வி டத்தும், உலவிடத்து - (அரசனுக்குப் போரினிடத் து) அழிவு வந்தால், ஊறு - (தன்மேல்) காயம்படெற்கு, அஞ்சா - அஞ்சா துன்று தாக்கும், வன் கண் - செல்ரியமானது, தொல் படைக்கு உல்லாது - அவன்முன்னோனைத் தொடர்ந்திவருஞ் சேனைகலோ மல், அரிது - உண்டாகது.

படைமாட்சி

762

ஒலித்தக் கலன்னு முவரி யெலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும்.(பரி - ளை.) எ-து-எலியாயபகை திரணு கடல்போல வொலித்தால் நாகத்திற்கு என்னா எதம் வரும்; அந்நாளுமிர்த்த திரணயானே அத் தானே கெடும், எ-று.உலமைச்சொற் றெற்க்கு நின்றது. இத் தொழிலுவமத்தாங் திராட்சிபெ றும். வீரல்லாதார் பலர் திரண்டார்த்தால் அதற்கு வீரஞ்சான் அவன் க ள்ர்த்தகண்யானே அவர் தாங்கெவொன்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதலென்னு மலங்காரம். வீரல்லாதார்பலினும் வீரனெருவக்ண்யா டல் நன்னென்பதாம். இவை மூன்றுபாட்டானும் முடையே ஆசனுக்குப் படை

Ancient army can alone have the valor which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength.

Page 370

763

ச. அழிவின் றறைபோகா தாகி வழிவந்த வந்க ணதுவே படை.

That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).

பரி-ளை. எ-து,-போரின்கட் கெடெலின்மீ பகைவராம் கிளறுக்கப்படா ததாய்த் தொண்டுடொட்டவேந்த தற்கண்மையை யுடையதே அரசனுக்குப் படை யாவது, எ-று. அழிவின்மையான் மறமானக்க ளுடைய மையும், அறைபோகாமையான் அரச சன்மாட் டன்புடைய மையும், பெறப்பட்டன. வழிவந்த வந்கண்மை - “கன்னி ன்றுஎன்தைகணவன் கலைப்பட்டான், முன்னின்று மொய்யவிந்தொனே யர்-பின்னின்று, கைப்போய்க் கழியுடைப்பக் காவலன்மேல் ஓடி, யெப் போத் இடந்தொனென் றேனே.” என்பதனுளிக. சுற்றியநுமக்தின் முன்னர் உடம்படிமெய் விகாரத்தான்வந்தது. இது வருவின்றுபாட்டுளுளொக்கும்.

764

கூ. கூற்றறுதன் மேல்வரினும் கூடி எதிர்க்கு மாற்ற லதுவே படை.

That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.

பரி-ளை. எ-திர்-கூற்றுவன் றுணே வெகுண்டு மேல்வந்தாளும் மாற்ற லதுவே படை. தெ-ப-ளை.-படை - (ஆரசனுக்கு) படையாவது, அழிவு இன்று - (போரினிடத்து) கெடெலில்லாமல், அறைபோகாது ஆகி - (பகைவரால்) கிளறுக்கப்படாதததாகி, வழிவந்த - பழமை யாகவந்க, வந்கண துவே - செல்வியழுடையதே. கூற்று - எ-ன, உடன்று - கோபத்து மேல்வரினும் - எதிர்ப்பினும், கூடி - மருந்தில் கூற்றுகலின், உம்மை சிறப்புங்மை. மிகப்பலர் நெஞ்சொத்தற் சுக் காரணம் அரசன்மேலனபு. ஆற்றல் - மன வலி. தெ-ப-ளை.-படை - சேனையாவது, கூற்று - எ-ன, உடன்று - கோபத்து மேல்வரினும் - எதிர்ப்பினுந் தாங்கும் - எதிர்பின்றுதாங்கும், ஆற்றலது-வே-மனமொாத்து, எதிர்பின்றுதாங் கும்- எதிர்பின்றதாங்கும், ஆற்றலது-வே-மன வலிமையுடையதே.

765

Page 371

குறள்

எள்-ம். அதி. படைமாட்சி.

குறள். மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற மெனநங்கே யம்ம் படைக்கு.

(பரி-ளை.)-உ-தி,அறுகண்மையும் மானுழும் முன்விரோராயினர் சென்ற நென்நிற்கட் சேறலும் அரசனுந் தேறப்படேது மென இங்காங்கு குணமுமே படைக்கு ஆணையை எற்று.

இவ்விருந் முறையே பகைவனைக் கடிதிற்கொண்டு நிற்றலும், அரசனுச் சுற் தாழ்வராமற் காத்தலும், அழியுநுற்பக்கொடையில் வானோச்சாமை முதலியவுந் அறைபோகாமையுந் செய்கைப் பெறப்பட்டன. இச்செய்கை யார்க்குங் பகைவர் நனுகாராகலின், வேறாண் வேண்டாமென்பதாம்.

(தெ-ப-ளை.)-மறம்-செழியயுந், மானஞ்-மாட்சிமைபட்ட, வழிச்செலவு-(முன்விர்செ ன்ற) நல்வழியிலே செல்லுதலுந், தேற்றம்-(அரசனுல்) கம்பப் படுதலுந், என நான்கே-என இங்காங்கு குணமுமே, படைக்கு-சேனைக்கு, எம்ம்-காவலாம்.

Valour, honour, following in the excellent footsteps (of its predecessors) and trustworthiness : these four alone constitute the safeguard of an army.

Valour, honour, following in the excellent footsteps (of its predecessors) and trustworthiness : these four alone constitute the safeguard of an army.

குறள். தான்தான்கிச் செல்வது தானே தலைவன்க போர்தாங்குந் தன்மை யறிந்து.

(பரி-ளை.)-உ-தி,-மாற்றாரால் வகுக்கப்படுத்த தன்மேல்வந் த படையின்போல விலக்குந் வகுப்பிறந் தவர் தூசியைத் தன் மேல் வாராமறத் தஃது அத்ந்மேல் செல்வதே படையாவது, எ-று.

படைவநுப்பாது விழுபம்; அஃதிக் எழுவகை யுறப்பிற்றுப், வகையாற் றுன்காய், விரியான்முப்பதாம். உறுப்பேழாவந் அருமதஞ் சுற்டியிறுயின் வகை நாங்காவந் தண்டஞ், மஞ்சலஞ், சங்கதஞ், போகமென விலை. விரி முப்பதாவந் தண்டவிரி பதினெழுந், மஞ்சலவிரி இரண்டுந், சங்கதவிரியாறு மஞ், போகவிரி யைந்தமெந் விலை. இவ்விரின் பெயர்களுந் இலக்கணஞுந் ஈண் டோப்பிற் பெருகுந்; அவையெல்லாந் வடநூல்களுற் கண்டிகொள்க. இவை நாங்குபாட்டாநுந் படையின தில்க்கணந் கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)-தான்-சேனையாநது, தலைவன்க-பகைவ ராலே வகுக்கப்பட்ட) தன்மேல்வந்த, போர்-(படையின்) போ ரை, தாங்குந் தன்மை-விலக்குந்,வகுப்பை, அறிந்து-(தெரிந் து (வகுத்துக்கொண் டு), தான்-(அவரது) தூசிப்படையை, தாங்கி-(தன்மேல் வாராமல்) தடித்து, செல்வது-(தான் அத்ந்மேலே) செல்வதே.

That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force).

That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force).

Page 372

அ. அடற்றகைய மாற்றலும் இல்லெனினும் தானே படைத்தகையாற் பாடு பெறும்.

அ. அடற்றகைய மாற்றலும் இல்லெனினும் தானே படைத்தகையாற் பாடு பெறும்.

(பரி - ரை.) எ-து,- தான், பகைமேற் றுன் சென்றுென் தறுகண்மையும் அதன் மேல்வந்தாற் போற்றகுமாற்றலும் இல்லையினும், தன்னுற்றப் டொலிவானே பெருமையெய்தும், எ-று. இல்லெனினுமே, அவற்ற தின்றியமையாமை பெறப்பட்டதகு படைத்த தகையென்றது ஒருபயர்மாட்டிரமாய் பின்றது. தோற்றப்பொலிவாவது அள விற்கப்பட்ட தேர், யானை, குதிரைகளுடனும் பதாகை, கொடி, குடை, டல் விபம், காகளமுதலியவற்றனும் அணிந்து தோன்றுமழகு. பாடு - கண்டவள் விலே பகைவாஞ்சும் பெருமை.

  1. Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance.

Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance.

ஆ. சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு மில்லாயின் வெல்லும் படை.

ஆ. சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு மில்லாயின் வெல்லும் படை.

(பரி - ரை.) எ-து,- தான் மேய்ந்து சிறிதாசலும் மனத்தினின்று நீங் காத வெறுப்பும் கல்கூரவும் தனக்கில்லையாயின் படை பகையைவெல்லும், எ-று. விடப்போதலும் கின்றது கல்கூரதும் அரசன் பொருள்கொடாமை யான் வருவன. செல்லாத்துனியாவது மகளிராவ வெள்ளவல், இளிவரவாயின் ச யத்தின் முதலியவற்றன் வருவது. இவையுள்வழி அவன்மாட்ட தன்பின்மி உற்ற பொராமையின், இல்லாயின் வெல்லுமென்றார்.

  1. An army can triumph (over its foes) if it is free from diminution, irremediable aversion and poverty.

An army can triumph (over its foes) if it is free from diminution, irremediable aversion and poverty.

க. நிலேமக்கள் சால வுடைத்தெனினுந் தானே தலைமக்க ளில்வழி யில்.

க. நிலேமக்கள் சால வுடைத்தெனினுந் தானே தலைமக்க ளில்வழி யில்.

(பரி - ரை.) எ-து,- போரின்க ணிகையுடைய வீரரை மிகவுடைத்தேயாய் இும், தன்குந் தலைவராய வீரரில்லாதவழித் தானே நில்லாது, எ-று.

Page 373

அறம்

எஅ-ம். அதி. படைச்செருக்கு.

படைத்தலைவர் நிலையுடையரான்றிப் போவாராயின் காண்டோர் இல்லெனப் பொராதி தானும் ஓமென்பார், தலைமக்களில்வழி யில்லென்றுர். இவை மூன்றுபாட்டானும் முறையே படைத்தகையின்மையானும், அரசன்கொடைத் தாழ்வுகளானும், தலைவரின்மையானும், தாழ்வு கூறப்பட்டது.

(உரை.) நிலமக்கள் - (போரிடத்து) நிலையையுடைய வீரர், சால உடைத்து என்னும்-மிகவுடையதாயினும்; தலைமக்கள் - (தனக்கு) தலைவராகிய வீரர், இல்வழி - இல்லாவிடத்து, தானே - சேனை, இல் - நில்லாது.

Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.

Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.

எஅ - ம். அதி. படைச்செருக்கு.

அந்தாவது அப்படையது மறமிக்கும். அதிகாரமுறையும் இதனுட் சிறக்கும்.

க. என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலொன்று முன்னின்று கன்னின் றவர்.

(பரி - உரை.) எ-து,-பகைவீர், இன்னிற் கெள்ளவெனதிர் போர்ந்து பின்று அவன்வேல்வாய் வீழ்த்து பின்கல்லின்கண்ணே நின்றவீரர் பலர் கீழிர் அதன்கணின்றி நும்முடற் கணிற்றல்வேண்டின், என்றிலவெனதிர் போர்ந்து நிற்கை யொழிமின், எ-று.

என்னையெனத் தன்னுடு தொடர்ப்படுத்திக் கூறினமையின், அவன்வேல் வாய் வீழ்தல்பெற்றும். கல்-மகல். “நுண்பன் சிலவாய் நடக்குங்கண் மிக்கில் லாம்பொன் முடிப்பட் றரசும்மகே” எனப் பதுமகன் கூறினுற்போல் ஒரு வீரன் தன்மறம் அரசன்மேல் வைத்திக் கூறியவாறு. இப்பாட்டைச் செம்மொழி வழஙி.

(உரை.) தெவ்விர் - பகைவரே, என் - என்னுடைய, இமுன் - தலைவனெதிர், நின்று - (போர்ந்து) நின்று, கல் நின்றவர் - (அவன் வேல்பட்டு வீழ்ந்து) கல்லினிடத்தே நின்ற வீரர், பலர் - அநேகர், என் - நீர் அகனிடத்து நில்லாமல் உம்முடையோர் கிற்கையை வேண்டல்) என்னுடைய, இமுன்-தலைவனெதிர், நில்லன்மின் - (போர்ந்து) நில்லா தேயுங்கள்.

O my foes, stand not before my leader ; (for) many are those who did so and afterwards stood (in the shape of) statues.

O my foes, stand not before my leader ; (for) many are those who did so and afterwards stood (in the shape of) statues.

உ. கான முயலெய்த வம்பினில் யானே பிழைக்கவே லேந்த வினிது.

(பரி - உரை.) எ-து,-கானத்தின்கணும் முயல்ப் பிழையாம் லெய்த அம்பை யேந்தலினும் வெள்ளிடைகின்ற யானையையெய்திப் பிழைத்த வேல் யேந்தல் கன்று, எ-று.

Page 374

படைச்செருக்கு

772

கான் முயலென்ற தனுள் வெள்ளிடைகின்ற வென்பதும், பிழைத்தவென் றதனும் பிழையாமலென் பதும், முயன்ற்குத் தக எய்தவென்ற தனுன் யானேக்குத் தக எய்தலும், வருவிக்கப்பட்டன. இது வேற்றாசன் படையொடு பொருத்த னோர் வீரன் அது புறங்கொடுத்ததாக நாணிப் பின்னவன் றன்மேற் செல்லுங் குணதி யூற்று.

It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit a deer in the forest.

(தெ-ப-ரை.)—கானம் - காட்டில் ஒகிற, முயல் - முசலை, எய்த - (தப்பாமல்) எய்த, அம்பினில் - அம்பை எந்துதலேப் பார்க்கிலும், யானை - (வெள்கிலத்திலேகின்ற) யானையை, பிழைத்தவெல் - (எறிந்து) தப்பிய வேல், ஏந்தல் - ஏந்துதல், இனிது - நன்று.

படைச்செருக்கு

773

பேராண்மை யென்ப தறுகண்ணும் றுற்றக்கா ரூராண்மை மற்றதன் கேள்.

The learned say that fierceness (in contest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.

(பரி-ரை.) எ-து,-பகைவர்மேல் கண்ணுடாத செய்யும் மறத்தைத் தாயிற் கண்ணுறை அது நீக்குகோடற்பொருட்டு ஊராண்மை செய்தல் றுலோர் அதற்குக் கூர்மையென்று சொல்லுவர், எ-று. என்ப வென்பது பின்னு மியைந்தது. ஊராண்மை-உபகாரியாக் தன்மை. அம்-தாவது இலக்கையார்வெந் தோரிடைத் தன்ருனே முழுநும்படத் தமிய ருயகப்பட்டாநது நிலைமை நோக்கி, அயோத்தியிறை மேற்செல்லாது இன்றுறோய் றானே நின்றுணேபொடு வாவென விட்டாற்போல்வது. இவை யிரண்டு பாட்டின் தழின்சி.

படைச்செருக்கு

774

கைவேல் களிற்றெறு மோக்கி வருபவன் மெய்வேல் பமியா ஹகும்.

(பரி-ரை.) ச - இ,-தன்கைப்படையாய வேலத் தன்மேல்வந்த களிற்றுபோக்கி வருவின்ற களிற்றுக்கு வேண்டத் திரிவான் தன்மார்பின்க ணின்ற வேல்கண்முட பறிந்து மகிழும்.

Page 375

படைச்செருக்கு

774

களிற்றொடு போக்கல் - களிற்றினத் துடியாகக் கொம்பொமாறு விடெல் மழிச்சி தெடியதெய்தலான். இதனுட் களிறையல்ல தெடியானென்பதூஉம், சினமிகுதியான் வேலிடைபோழ்த தமிழில நென்பதூஉம், பிற்ணும் போர் மேல் விருப்பின வென்பதூஉம், பெறப்பட்டன. நூபிலாட்டு.

The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).

(கெட்-ப-னை.)-கைவேல்-(கன்) கைப்பிடியாகிய வேல், களிற்றொடு - (தன் மேல்வந்த) யானையோடு, போக்கி - எறிந்து விட்டு, வருபவன் - (வருகின்ற யானக்கு வேல் தெடி) திரிபவன், எம்யேல் - தன்மார்பி விருந்த வேல், (கண்டு), பறியா - பிறியகி, நகும் - மகிழ்வான்.

படைச்செருக்கு

775

விழித்தகண் வேல்கொண் டெடிய வழித்திமைப்பி னேடன்மேல் வன்க ணவர்க்கு.

Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance is cast at them (by their foe)?

(பரி-ளை.) எ-து,-பகைவரை வெகுண்டுநோக்கிய கண் அவர் வேல்க் கொண்டெடிய அஞ்சாற்றுத அந்நோக்கையழித்து இமைக்குமாயின், அதுவீரர் க்குப் பழங்கொடித்தலாம், எ-து. அவ்வெகுளிதோக்க மீட்டலும் போரின்கண் மீட்டியெனக்கருதி அதவுஞ் செய்யா ஒன்பதாம். (தெ-ப-னை.)-விழித்தகண் - (பகைவரை) கோபித்துப் பார்த்தகண், வேல்கொண்டு - (அவர்) வேல்க்கொண்டு, எறிவிச, அழித்து - (அதன்குப் பொருமல் அப்பார்வையை) அழித்து, இமைப்பின் - இமைக்குமாயின், (அவ்விமைத்தல்), வன் கணவர்க்கு - வீர்க்கு, ஒட்டு அன்று - தோற்பாம்.

படைச்செருக்கு

776

விழுப்புண் படாதனா ளெல்லாம் வழுக்கினுள் வைகுந்தன் ளோ யெடுத்து.

(பரி-ளை.) எ-து,-தன்குச் சென்ற காள்கண் யெடுத்தெண்ணி, அவர் றள் விழுப்புண்படாத நாள்களெயல்லாம் பயன்படாது கழிந்தனருள்நின் றைக்கும் வீரன், எ-து. விழுப்புண்-முகத்திறும் மார்பினும் பட்டபுண். போர்ப்பெற்றிற்கவும் அது பெறுத நாள்களோடு கூட்டமென்பதாம். இவைமுன்னுபாட்டானும் ஊறஞ் சாமை கூறப்பட்டது. (தெ-ப-னை.)-தன் நாள் - (வீரணவன்) தனக்குக் கழிந் தநாட்களெ, எடுத்து - எடுத்து (எண்ணி), (அந்நாட்கள்),

Page 376

படைச்செருக்கு

776

சுழலு மிகைவேண்டி வேண்டா வுயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து

The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.

வையத்தைச் சூழ்ந்து மின்வே அதன் பெருமை பெற்று: செயப்பட்‌டொருள் வருவிக்கப்பட்டது. (உழந்தல்-உகத்தல். குறக்கும் புகழும் எளிதினெ புதவராகலின், ஓபரணமாவது அனுவென்பதாம்.

படைச்செருக்கு

777

உறினுஇ ரஞ்சா மறவ நிறைவன் செறினுஞ்சீர் குன்ற விலார்

The fastening of ankle-ring by those who desire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).

போர்பெற் றமியாப்பின், அதடெற்றுல் ஆரசன் நடப்பினும் கில்லாஒன் பதாம். பிறரும் “போெனிற் புகழும் புணேகழன் மறவர்” என்னும் “புப்பகத் தேவ நுகலிம் சாவேம் யாமென்- நீக்கா மறவர் வீழ்குதாள் புடைப்ப” என றுள் கூறினர்.

படைச்செருக்கு

778

இழைத்த கிவாமைச் சாவாறை யாயோ பிழைத்த தொழுந்கிற் பவர்

The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king probibits (their fighting.)

Page 377

779

எ-து-தாங்கூறின வழ்சினக் தப்பாமற் பொறுட்செ் சென்று சாவவல்ல வீரரை அது தப்பியவாறு சொல்லி யெள்ளுதற்குரியார் யாவர் எ-று. இழைத்தல் - இன்னது செய்யேனையின் இன்னள்குவெனத் தான் வழுத்தல். சொல்லியென்பது அவாய் நிலையான் வந்தது. வழிநுழைப்பான்புக்கு முன்னே சாவிலுந் தொல்வன்மையின், அது முடித்தாறாவொந் சாதஷிரப் புக் கூறியவாறு.

Who would reproach with failure those who seal their oath with their death.

(தெ-ப-ஐ.)—இழைத்தது - (தாம்) சொல்லியசபதம், இகவாமை - தப்பாமற்பொருட்டு, சாவானை - (போய்) சாகவ ல்லவீராய, பிழைத்தது - (அது) தப்பியவிதம் (சொல்லி), ஏற்கிற்பவர் - இகழ்தற்குரியவர், யார் - யாவர்.

780

கண். புறங்காட்ட ணாமல்கச் சாகிற்பிற சாக்க டிராந்துேோட் டக்க துடைத்து. எ-து—தமக்குச்செய்த கண்ணிக்கு நீந்த ஆண்டவரசர் கண்கள் நீர் மல்கும்வகை போரிடைச் சாவப்பெறின், அச்சாக்கடி இரந்தாய் நுங்கொள்ளுந் தகுநிலையுடைத்து, எ-று மல்குதலாய இடத்து நிகழ்பொருளினுறழில் இடத்தின்மேலின்றது. இன்னயம இல்லிடையோால் வினவார் பழவினேப்பயனே யெப்தலின், அடுத் வினையாற் றறக்கமெய்பிள சாதலே இருங்கோட்டடக்குடைத்தென்றுள். இவை நன்ஜுபாட்டாறும் உரோம்பாமை சூறப்பட்டது. (தெ-ப-ஐ.)—(தமக்குச்செய்த நன்றிலோ நினத்து,) புறங்கார் - ஆண்டவராது, கண் - கண்கள், நீர்மல்க - நீர்பெரு கும்படி, சாகிற்பிற - (போரிலே) சாகப்பெறின், சாக்கடி - அச்சாவு, இரந்து - இரந்தாயினும், கோட்டக்கது - காளுந்தகு தியை, உடைத்து-உடையது.

If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging.

இனி அப்படியோல் அரசனுக்கு வினைமிட்டதித்தவாறு நட்பின் இஃதிகாரம் விளமுகத்தாறும் பன்னிரண்டிகாரம் எழுமனமெழுவத்தாறுங் கூற வான்றடந், விளமுகவிகாரமைந் தழுளும் முதற்கண் நட்புக் கூறின்றுர். அஃ்தாவது இன்னதென்பதூம் அதிகாரமுறையையும் இதனுன் விளக்கும். க. செயற்கரிய யாவுள நட்பி னதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு.

Page 378

அதிக. நூடு.

36l.

(பரி - லை.) எ-து,-நட்புப்போலச் செய்து கோடற்கரிய பொருள்கள் வாவையுள்? செய்துகொண்டால் அதுபோலப் பகைவர் செய்யும் விகனக்குப் புகற்கரிய காவலாவன யாவையுள்? எ-து.

  1. What things are there so difficult to acquire as friendship? What guards are there so difficult to break through by the efforts (of one's foes)?

நட்புச்செய்தக்காவாப் பெறுதலும் பெற்றுஞ் செய்யுமுறையும் செய்தாற்றின்றி நிறைவிழுதலை ஆராய்கலின் நட்பிற்செய்யற்கரியவில்லையெ ன்றும், செய்தாற் பகைவரஞ்சி விகனதாட்க்காரகலின் அதுபோல் விகனவார மைக்கு அரியகாவ லில்லையென்று கூறினர். நட்புத்தான் இயற்கை செயற்கைப் பென இருவகைப்படும். அவற்றுள் இயற்கை பிறப்புமுறையானுடும் தேய முறையானுடையனென இருவகைப்படும். அவற்றுள் முன்னியது சுற்றமாக வின் அது சுற்றத்தாழலினடங்கிற்று; ஏனையது பகையிடைப்டேயத்ததாக வின், அது திண்ணவிலென வலியறிதுள்ளடங்கிற்று. இனி சுண்ணச் சொல்லப் பகிவது முன்செய்த வுதவிபற்றி வருஞ்செய்யகையோகலின், அதன் சிறப்பு இதனும் கூறப்பட்டது.

(தெ-ப-லை)-நட்பின் - சிகேகம்போல, செயற்கு அரியசம்பாதித்துக்கொள்கைக்கு அரியபொருள்கள், பா - எலைகள், உள - இருக்கின்றன, (சம்பாதித்துக்கொண்டால்) அதுபோல் - அச்சிகேகத்தைப் போல, விகன்க்கு அரிய - (பகைவர் செய்யும்) தொழிலுக்குப் (புகற்கு) அரிய, காப்பு - காவலானவை, யா - எவைகள், உள - இருக்கின்றன.

உ. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர்ப் பேதையார் நட்பு.

(பரி - லை.) எ-து,-அறிவுடையார் கட்டுப்கள் பிறை நிறையுந்ந் தன்மைபோல் நாடோறும் நிறையுந்தன்மையவாம்; மற்றைப் பேதைமைபுடையார் கட்டுப்கள் நிறைந்த மதியின் குறையுந்தன்மைபோல் நாடோறுங் குறையுந் தன் மையவாம், எ-து.

நீரவொன்றுர், இனிமைபற்றி. கேண்மை, நட்பென்பன ஒருபொருட் ஒளவி. செய்தாரது பண்மையான் கட்டும் பலவாயின. அறிவுடையாரும் அறிவு டையாருஞ் செய்தன முன்சுருங்கிப் பின்பெருகம்கும், பேதையாரும் பேதையா ருஞ் செய்தன முன்பெருகிப் பின்சுருங்கற்குங் காரணம் தம்முள் முன்னரியா மையுங் பின்னறிதுள்ளமாம்.

(தெ - ப - லை.)-நீரவர் - அறிவுடையவரது, கேண்மை - சிகேகம், பிறை - பிறைபோல, நிறை நீர் - (நாடோறும்) நிறை யுந் தன்மையன்வாம்; பேதையார் - அறிவில்லாதவரது, நட்பு-சிகேகம், மதி - (நிறைந்த) சந்திரன்போல, பின் நீர் - பின்னே (நாடோறும்) குறையுந்தன்மை யனவாம்.

Page 379

782

நவிற்றூஉ நன்யம் போலும் பயிற்றூஉம் பண்புடையாளர் தொடர்பு.

The friendship of the wise waxes like the new moon; (but) that of fools waxes like the full moon.

என்று-நற்குண முடையமக்கள் தம்முட்செய்த நட்புப்பழ இன்தோறும் அவர்க்கின்புஞ்செய்தல் நாற்பொருள் கற்குந்தோறும் கற்றுங் கின்பஞ் செய்தலே போக்கும், எ-று. கயம்மேலச் செய்தலான, கயமெனப்பட்டதி. இருமையிலும் ஒருகாலிக் கொருகால் மிகுமென்பதாம். இவை விரண்போட்டாறும் அச்சிறப்பிற்கே குறப்பட்டதி. (தெ-ப-ளை)-பண்புடையாளர் - நற்குண முடையமக் கள், தொடர்பு - (தங்களிலேசெய்த) நட்பு, பயில்தோறும்-பழகுந்தோறும், (அவருக்கு இன்பஞ்செய்தல்), நல் - நாற்பொ ருள், நவில்தோறும் - கற்குங்கோறும், போலும் - (கற்ப வர்க்கு) இன்பஞ்செய்தல்போலும்.

783

நகுதகற் போருட்டன்று நட்டன் மிகுதிக்கண் மேற்சென மிழித்தற் போருடு.

Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.

எ-து.-ஒருவனொடொருவன் நட்புச்செய்தல் தம்முண்குதம் இயைந்தன சொல்லி நகையாடம் போருட்டன்று; அவர்க்கு வேண்டாதசெய் கை யுளதாயவழி முற்பட்டுக் கழறுதற்பொருடு. பழியும் பாவமுந் தருஞ்செய்கை தன்பமே பயத்தலான வேண்டாதவெ டன்மையின் அதனே மிக்கியென்றும், அதுசெய்தற்கு முன்னே மீட்டல்வேண் டேவின் மேற்சென்றென்றும், இச்சொற்கு மீளாமையின் இடித்தற்பொருட் டென்றுகூறினர். இதனுந் நட்பின்பயன் குறப்பட்டது. (தெ-ப-ளை)-நட்டல் - (ஒருவரோடு ஒருவர்) நட்புச் செய்தல், (ஐசெய்தற்கு 'ஏற்றவைசொல்லி') நகுதல்பொருட் டு-நகைசெய்தம்பொருட்டு, அன்று-அல்ல, மிகுதிக்கண் - (அ வர்க்கு) வேண்டாத செய்கை (உண்டான விடத்து); மேற்செ ன்று - முற்பட்டு, இடித்தல்பொருடு - கண்டித்துப் புத்திசொ ல்லுவதற் பொருட்டு.

784

பயன்கருதி பழகுதல் வேண்டா வுணர்க்கிதா னல்பிற் கிழமை தரும்.

Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.

Page 380

குறள்-மு. அதி. நட் பு.

(பரி-ளை.) எ-து,—ஒருவனோடொருவன் கட்டபாடும் புணர்ச்சியும்

பழகுதலுமாய காரணங்கள் வேண்டியில்லை, இருவர்க்கு மொத்த வுணர்ச்சி

தானே கட்டாளுமையைக் கொடுக்கும், எ-று.

புணர்ச்சி ஒருதேபத்தா ராதல், “இன்றே போலகறும் புணர்ச்சி

தானே.” என்றும் அதனைப் பழகுதல் பலகோட்கணக்கினது கொல்லோபியும் மருவு

தல். இவ்விரண்பொருளின்கண் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும்

போல உணர்ச்சியொப்பின், அதுவே உடனியர் நீங்குமொருமைத்தாய நட்பி

ணேப் பயக்குமென்பதாம். நட்பிற்குப் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியொத்த

லென்னுங் காரண மூன்றனுளும் பின்னது சிறப்புடையதென்பது இதனும்

கூறப்பட்டது.

(உரை-ப-ளை.)—(ஒருவனோடி ஒருவன் நட்பாகுதற்கு),

புணர்ச்சி - ஒரிடத்திருக்கலும், பழகுதல் - பலதாரங்கண்டு பே

சலும், வேண்டா - வேண்டியில்லை; உணர்ச்சிதான் - (இருவர்

க்கும்) ஒத்த அரிவகாரணே, நட்பு ஆம் - சிநேகமாகும், கிழமை-

உரிமையை, திரும் - கொடுக்கும்.

785

Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.

Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.

அ. முகக நட்பது நட்பன்று கெஞ்சத்

தகனக நட்பது நட்பு.

(பரி-ளை.) எ-து,—கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும்

வகை கட்குமது நட்பாகாது; அன்பால் அகமுமலரா கடுமதே நட்பாவது

எ-று.

கெஞ்சின்க ணிகழ்வதனைக் கெஞ்சென்றுர். இறங்கத் தழீய வெச்ச

வும்மை விளாற்தாற்றொக்கதி. அதனால் இராண்மே ஒருங்கே மலராவேண்

மென்பது பெற்றும்.

(உரை-ப-ளை.)—முகம் நக - (கண்டவிடத்து) முகமாத்தி

ர மே மலரும் வகை, கட்பது - சிநேகிப்பது, நட்பு அன்று-சிநேக

மன்று; கெஞ்சத்து அகம் நக - (அன்பால்) உள்ளமும் மலர,

நட்பது - சிநேகப்பதே, நட்பு - சிநேகமாம்.

786

The love that dwells (merely) in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.

The love that dwells (merely) in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.

எ. அழிவி னவனீக்கி யாறுபத் தழிவின்க

ணல்ல இழப்பபா நட்பு.

(பரி-ளை.) எ-து,—கேடில்லாதரும் நொறிக்கச் சொல்லுங்கால் விலக்கி

இழை கன்னெமிக்கச் செல்லாக்காற் செழுத்தித் தெய்வத்தாற் கேவல்நெஞ்சி

இழை.

Digitized by Google

Page 381

நட்பு

அது விலக்கப்படாமையின் அத்துண்பத்தை உடனநுப்பதே ஒருவனுக்கு நட்பாவது, எ-து.

ஆதலின் வருவின்றையின், அழிவினேந் தருமவென்று ழுறிந்தார். “தெருண்டவுறினவர்” என்புழிப்போல இன்சுறிசையை நிற்க இராண்டனுநு தோக்கது. இனி கலைபொன்pு பாடமோழி, உறக்குப் போர்விழுங் செல்வ வழிவிழும் வந் துண்பக்களென்pும், அழிவின்கணென்pதற்கு யாக்கையழிவ ன்க ணென்pும் உாப்பார் முன்னர்.

(தெ-ப-ரை)-நட்பு-(ஒருவனுக்கு) நட்பாவது, அழிவின்-அழிவைத் தருகிற, அவை-தீயவழிகளிலே, நீக்கி-நீக்கச் செய்து, ஆறு-நல்வழிகளிலே, உய்த்து-நடத்தி, அழிவின்கண்-(ஊழினிலே) கெடு வந்தவிடத்து, அல்லல்-அத் துன்பத்தை, உழப்பது ஆம்-உடனிருந் த அணுபவிப்பதேயாம்.

787

(True) friendship turns aside from evil (ways), makes (him) walk in the (good) way, and, in case of loss it shares his sorrow (with him).

True friendship turns aside from evil ways, guides one on the right path, and shares their sorrow in times of loss.

அ. உட்க்கை இழந்தவன் கைபோல வாங்கே பிடக்கண் களவத நட்பு.

பரி-ரை.) எ-து,-அவையிடை யாடைழுலந் தவனுக்கு அப்பொழுதே கைசென்pறதவி அவ்விலிரால் கண்யுமாற்போல, கட்டவனுக்கு இடக்கண் வக் கழி அப்பொழுதே சென்pதவி அதந்க் கண்வதே கட்பாவது, எ-து.

அற்க்காத்தற்கட் கை தன்மனத்தினு முப்படலின், அவ்விலாவு இடக்கண் கழுவழியும் அதம்கொத்த தொழில் துவமையினுந் வருவிக்கும் உடையவன் றுழில் கட்பின்மே லேற்றப்பட்டது.

(தெ-ப-ரை.)-நட்பு-நட்பாவது, உட்க்கை இழந்தவன்-(சபையினிடத்து) ஆடைழுலந் தவனுக்கு, கைபோல-கையது தல்போல, (உட்க்கைப்பட்டவனுக்கு), ஆழ்வி-அப்பொழுதே, இடக்கண்-துன்பத்தை, களவது ஆம்-நீக்குவதாம்.

788

(True) friendship hastens to the reseue of the afflioted (as readily) as the hand of one whôse garment is loosened (bofore an assembly).

True friendship hastens to the rescue of the afflicted as readily as one adjusts their loosened garment before an assembly.

ஆ. நட்பிற்கு வித்மிருக்கை யாதெனில் கொட்பின்றி யொல்லுந்நவ யூன்று நிலே.

(பரி-ரை.) எ-து,-நட்பிளுக்கு ஆசிருக்கை யாதெனின், அந் தெஞ் ஞான்றந் திரிந்நி இயலுமெல்லாந் அறம் பொருள்களிற் றளரா மைத்தாண்குந் திறமை, எ-து.

ஒருநாளுந் வேறுபாத மறமை யிம்மைகட்கு உறுபயாய அறந் பொருள்களிற் றளர்ந் தழிந் அத்தனர்ச்சி நீக்கி அவழ்நிங்க ணிறுத்கதற்குந் மேல் ஒரு செயலுநின்மையின், அதந் நட்பிற்கு முடிந் தவல்லே யென்றனர்.

Page 382

அதி-நட்பாராய்தல்

789

கை-அரசிருக்கை, யாது எனின் - எதெனின், கொட்பு இன்றி-(எங்கும்) வேறுபடாமல், ஒல்லும்வாய் - கூமிடத் தெள்ளாம், ஊன்றும்நிலே - (அறம்பொருள்களிலே தளராமல்) தாங்குந்திறன்மை.

Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice of virtue and wealth).

க0. இனைய ரிவொமக் கின்னம்யா மென்று புனேயிணும் புல்லென்னு நட்பு.(பரி-ளை.) எ-து—இவர் கமக் கித்தணியன்பினார் பாய்வார்க் கித்தன் மைமென்று ஒருவரை யொருவர் புனேத்தசொல்லினும், கட்டுப் புல்லிதாய்த் தோன்றும், எ-து. இவர்க்கென்பது வருவிக்கப்பட்டது. தாம் அவலோனும் வேற்றுமையின் றிவைத்துப் புனேந்துறாபினும் வேற்றுமையுண்டாமாகலின், கட்டுப் புல்லென்னு மென்று. இவையந்துபாட்டாலும் கட்டினதில்கண்ணும் கூறப்பட்டது.(தெ-ப-ளை.) இவர் எமக்கு - இவர்நமக்கு, இனையர் - இவ்வள வண்பினர், யாம் - நாம், இன்னம் என்று - (இவர்க்கு)ப் பிக்கினும், கட்பு - சிறேகம், புல் என்னும் - சிறிதாய்த்தோன்றும்.

790

Though friends may praise one another saying "He is so intimate with us, and we so much (with him);" (still) such friendship will appear mean.

அ0-ம். அதி-நட்பாராய்தல்.அம்தாவது மேற்சொல்லிய விலக்கணத்தாற் றான் யாற்பக்திறிதே கட் சென்வதெலின், அவை யாறாயுள்ளிறம். அதிகாரமுடையும் இதனுணே விளக்கும்.க. காடாது கட்டவிற் கேடிலே கட்டபின் விடிலே கட்பாற் பவர்க்கு.(பரி-ளை.) எ-து,—காப்பின்றும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒரு வகை கட்புச்செய்தபன் அவற்கண் விடுதலுண்டாகாது; ஆகலான், ஆராய்தற்குணச்செய்கைகளது நன்மையை யாராய்தல். கேடு-ஆகபெயர். கட்கிற்றுமவொன்றும் வேற்றுமையின்மையை வீடிலென்றும், அவ் வேற்றுமை யின்மையான அவன்கட் பழிபாவங்கள் தமவாமாகலின் இருமை யுங் கெவொன்பது நோக்கி காடாது கட்டலிற் கேடிலென்றுங் கூறினர்.

Page 383

அதி. நட்பாராய்தல்

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சான் துயரான் தரும்.

As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.

(பரி.) எ-து.—குணமுஞ்செய்கையு கல்லென்பதும் அல்லென்பதும் பலகா லாய்ப்பந் தும் பலவாற்ற னாய்ந்தும் ஒருவனோடு கட்டுக்கொள்ளதன் முடிவிற் சுருந் சாதம்கேதுவாய் துன்பத்தினேத் தன்மாற்று வினைக்கேண்டாமற் றுணே விண்க்குளம் எ-து.

கடைமுறைக்கணென இறுகிக்கட் டொழிவது விரிக்க. குணமுஞ்செயலுந் தியொன்றி கொள்ளின் அவற்கு வரும் பகைமையெல்லாந் தன்மேல் வாய்ப்பின் அவற்று நிறந்துவிட மென்பதாம். இவை பிறன்போட்டானும் ஆராயாவழிப் பயிற்குஞ் கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)—(குணமுஞ் செய்கையும் நல்லென்பதும் அல்லென்பதும்) ஆய்ந்து (பலகால்) ஆராய்ந்தும், ஆய்ந்து — (பலவழியால்) ஆராய்ந்தும், கேண்மை — (ஒருவனோடு) நட்பை, கொள்ளாதான் — கொள்ளாதவன், கடைமுறை — முடிவில், தான்சான் — தான் சாவதற்கு எதுவாய், துயரான் — துன்பக்கை, தரும் — (தருவான்) வீய்த்துக் கொள்ளுவான்.

குணநலங் குடிமையுங் குற்றமுங் குன்ற விணுநுங் மரினியாக்க நட்பு.

The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.

(பரி.) எ-து.—ஒருவன் குணத்தினேயும் குடிப்பிறப்பினேயும் குற்றமும் குறைவற்ற சுற்றத்தினேயு மாறாய்ந்தித்து, அவனோடு கட்டுச்செய்க, எ-து.

குற்றமில்லாதார் உலகத்தின்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர்கட்பு விடுமாற் றன்கெட்டபின் யார் நட்பாரோமென் பிணிப்புணர்வெருதலின் குன்றுவினை மென்றும், விடப்படிற் றஞ்சுறையாம் மென்பார் அழிந்தியாக்க வென்றுங் குன்று இன்னுங் குறைவற்ற சுற்றத்தையும்; அறிந்து — (ஆசார

(தெ-ப-ளை.)—குணனும் — (ஒருவனது) குணத்தையும், குடிமையும் — குடிப்பிறப்பையும், குற்றமும் — குற்றத்தையும், குன்று — குறைவற்ற சுற்றத்தையும்; அறிந்து — (ஆராய்ந்து) நண்ணியாக்க — நட்புச் செய்து கொள்ளுக.

Page 384

அதி. நட்பாராய்தல்

793

உள்ள) அளிந்து, நட்பு யார்க்க - (அவையொன்று) சிநேகஞ்செய்யக் கடவென்.

Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects, and the whole of one's relations.

ச. குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டு நட்பு.(பரி - ரை.) எ-து,-உயர்ந்த குடியின்கட் பிறந்த தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கு அஞ்சுவாணிச் சில கொடுத்தாயினும் நட்புக்கோடல் சிறந்தது, எ-று.குடிப்பிறப்பால் ருன் பிழைசெய்யாமையும், பழிக்கஞ்சலாற் பிழைத்தன பொறுத்தலும், பெற்றும். இவை யிரண்டு முடையானேப் பெறுதலருமையின், தவன் நட்பை விலைகொடுத்தங் கொள்க வென்பதாம்.(செ - ப - ரை.) குடிப்பிறந்து - உயர்ந்தகுடியிற் பிறந்து, தன்கட் - தன்நாட்டது, பழி- (உலகத்தார்)சொல்லும் பழிக்கு,தானுவாணே-அஞ்சுபவேண, கொடுத்தும்-(யாதாயினுமொன்றை) கொடுத்தாயினும், நட்புக் கொளல்வேண்டும்-சிநேகஞ் செய்தல் வேண்டும்.

794

அழச்சொல்லி யல்ல கிடத்து வழக்கறிய வல்லார்கட் பாய்ந்து கொளல்.

The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.

(பரி-ரை.) எ-து,-தாம் உலகவழக்களலது செய்யக் கருளிற் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும், செய்தக்கார் பின்னுஞ் செய்யாவகை தெருங்கியும், அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை ஆராய்ந்து கட்டுங்கொள்க, எ-று.அழச்சொல்லி யிடத்தென வந்த பரிகாரவினேகானள் அவற்றிற்கேற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அதியும்வகை அறிவித்த லரிதாகலின் அறியவல்லார் ஒன்றுர். இரண்டாவது இறுதிக்கட் டொக்கது.(செ - ப - ரை.)-அல்லது - (தாம்) உலகடையல்லாத தை (செய்யக்கின்), அழச்சொல்லி - அழும் வகைச்சொல்லி (விலக்கியும்), இடித்து - (செய்தக்கால் பின்னும் செய்யா வகை) தெருக்கியும், வழக்கு - அவ்வுலகடையைச் (செய்யாவி டத்து), அறியவல்லார் - செய்விக்கவும், வல்லவரை, ஆராய்ந்து, நட்பு கொளல் - சிநேகஞ்செய்யக் கடவர்.

795

You should examine and secure the friendship of those who can speak so as to make you weep orer a crime (before its commission).

Page 385

796

எ. ஊதியமென்ப தோருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇ விடல்.

Even in ruin there is some good ; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations.

(பிரடகுறி.) எடுசுனிரவனுக்குட் பேடன்று சோல்லப்பது அதிகு விலாரோடு சட்டுக்கோண்டாடுன் அவரி நீன்குதல், எந்று. நட்டபொழிந்தும் எக்காக்கால் வேறகம்ழ் எவ் வேற்ம் போலத் தான்கு வருதலின் விடலேன் றும், நீக்குயப்பதின்ற் குறிமையெய்தது அதனை நூதியதேக கீறிணுர். (தெப்பிரை.)--நிரவற்கு--நிர்வனுக்கு, நூதியம் என்பது--பேடன்று சோல்லப்பது, பேதையார்--அவில்லாதவராது, கேண்ஞை--நட்டையப், விடல்--(நிலை) வீட்குதல்.

797

அ. உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க வல்லற்க நுண்றறுப்பார் நட்பு.

It is indeed a gain for one to renounce the friendship of fools.

Page 386

அதி. நட்பாராய்தல்.

798

உள்ளஞ் சிறுகுவாவன தம்யின்வலியோடு தொடர்பினவும் பயனில்லை ஆற்றென்பது முதனிலேதொழிற்பெயர். முன்வெல்லாம் வலியராவார்போல்நின்று ஒழிதலின், வலியற்பபொன்றுர். எம்துளிக்காட்டெல்மை. கொள்ளின் அழித்தெவிடென்பதாம்.

Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.

(பரி - லை.) எ-து-தம்முட்குள் சிறுங்குடற்குக் காரணமாய வீணே கூறிச் செய்ய கின்றாயென்னிக; அதுபோலத் தமக்கொருட்பம் வந்தழிக் கைவிடோர் நட்பினெக் கொள்ளாதொழிக, எ-று. (தெ-ப-லை.)-உள்ளம் - (தம்) மனவெழுச்சி, சிறுகுவசுருங்குடற்குக் காரணமாய தொழில்கெழ, உள்ளற்க - (செய்ய) நினையா திருக்கக்கடவர்; (அதுபோல), அல்லற்கண் - (தமக்கொரு) துன்பம் வந்தவிடத்து, ஆற்று அறுப்பார் - கைவிடோர்து, நட்பு-சினேகத்தை, கொள்ளற்க-கொள்ளாதிருக்கக்கடவர்.

799

கெடும் காலைக் கைவிடோர் கேண்மை யடுங்கால் புள்ளினும் முள்ளஞ் சுடும்.

The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.

(பரி - லை.) எ-து-ஒருவன் கெடுக்காலத்து அவனேவிட்டு நீங்குவார் முன்னவனுடி செய்த நட்பு, தன்னைக் கூற்றின்காலத்து ஒருவன் நினைப்ப ருள்ளினும், அஞ்சினத்த வுள்ளதைச் சுடும், எ-று. நினைத்ததுணையானே இயய்பில்லாத பிறனுக்குங் கூற்றினுங் கொடிதாமெனக் கைவிடென்ணிச் செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி அவன்றுனே ஆக்கியகேள் தன்னையுங்கால் யுள்ளினும் அக்கேட்டினுஞ் சுடுமென் றுணைப்பாடு முளர். இவை ஊன்றுபாட்டானுந் தாறாய்த்தால் நடப்படாதார் இவனென்பது குறப்பட்டது.

800

மருவுக மாசுற்றுங் கேண்மையான் றீத்து மொழிவுக வாப்பிலார் நட்பு.

(பரி - லை.) எ-து-உலகோடு ஒத்துக் குற்றமற்றூர் நட்பினையே பயில்க; உலகோடொத்தல்லார் நட்பினால் அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதோன்றினக் கொடுத்தாயினுங் விடுக, எ-று.

Page 387

அக - ம். அதி. பழமை.

800

உலகோடொத்தார் நட்பு இருமையின்பரும் பயத்தலின் மருவுகெவேன் றும், அதனேபி மாறுஇனர் நட்புத் துன்பமே பயத்தலின் அதனெழிவை விலகெொத் துங் கொள்கெவன் றும் கூறினர். இதனுல் அவிருமையும் தொகுத்துக் கூறப் பட்டன.

Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world.)

(Qத - ப - ஆ.)—மாசு அற்றுர் - (உலகோடொத்து) குற்ற மற்றவரது, கென்மை - நட்பைபேய, மருவுக - பழக்ககடவன்; ஓப்பு இலார் - (உலகத்தோடு) ஒத்ததில்லாதவரது, நட்பு-சினேக த்தை, (ஆராயாதுகொண்டால்), ஒன்று - (அவருக்குவேண்டிய) ஒன்றை, சங்தும் - கொடுத்தாயினும், ஒருவக - விடக்கடவன்.

அக - ம். அதி. பழமை.

801

அந்தாவது கட்டாது பழையராந்தன்மைபற்றி அவர் பிழைத்தன பொ மறத்தல். காரணப்பெயர் காரியத்தில் காயிற்று. ஆராய்ந்து நடப்படட்டானி ஊம் பொறுக்கப்படிக் குற்றமுடைய ராகலானும் ஊழ்வகையானும் நட்டார் மாட்டுப் பிழையுளதாமென்பது அறிவிதற்கு, இது நட்பாராய்தலின்பின் வைக்கப்பட்டது.

Intimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of long standing intimacy).

க. பழமை யெனப்படுவ இயாதெனின் யாதும் இழுமையைக் கேழ்ந்திடா நட்பு. (பரி - றை.) எ - து,-பழமையென்று சொல்லப்படுவ இயாதென்ற வினவின், அது பழமையோர் உரிமையாற் செய்வனவற்றைச் சிறிதுஞ்சிதை யாது அவற்றில் கூடும்பொடு கட்பு, எ-று. இழுமை-ஆகுபெயர். கெழுதகைமையென வருவனவு மது. உரிமையாற் செய்வனவாவன கருமமாயின செய்யுங்கார் கேளாது செய்தல், கெடுந்வகை செய்தல், தமக்கு வெண்டியன தாமே கொடல், பணிவசங்களின்மை யென் றிவை முதலாயின. சிதைத்தல் - விலக்கல். இதனுற் பழமையாவது காலஞ் சென்றதன்று இப்பெற்றித்தாய நட்பென்பது கூறப்பட்டது. (தெ-ப-ஆ.)—பழமை எனப்படுவது,-பழமை என்று சொல் லப்படுவது, யாது எனின்,-யாதென்றுகேட்கின் (அது), கிழமை யை - (பழமையோர்) உரிமையாலே செய்தவைகள், யாதும்-சிறிதாயினும், கேழ்ந்திடா - சிதைக்காமல் (அவைகளுக்கு உடன் படுவாய்), நட்பு - சுகேமம்.

Page 388

அகம்

அகம். அதி. பழமை.

(பரி - லை.) எ-து,-நட்பிற்கு அவயவமாவன கட்டார் உரிமையாற்செய் வண, ஆதலால் அவ்வுரிமைக்கு இனியாதல் அமைந்தார்க்கு முறைமை, எ-று.

வேறன்மை தோன்ற உறுப்டென்றுர். உறுப்பென்பது எண்டிச் லக்கணியடி யாகவந்த குறிப்புச்சொல். அவயவமாத லறிந்தே இனியாவொன்பது தோான் மக் சான்றோர்மேல் வைத்தார்.

(மத-ப-லை.)-கட்பிற்கு - சினேகத்திற்கு, உறுப்பு-அவயவ மாவன, கெழுதகைமை - (கட்பினர்) உரிமையாம் செய்பவை யாம்; (ஆதலால்), அசற்கு - அவ்வுரிமைக்கு, உப்பு ஆகல்-இனி மையாதல், சான்றோர் - நிறைந்தோர்க்கு, கடன் - முறைமை.

802

The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.

ந. பழகிய கட்பெவன் செய்யும் கெழுதகைமை செய்தாம் கமையபாக் கடை.

(பரி - லை.) எ-து, - தாழுமடப்பாடன தேணும் கட்டார் உரிமையாற் செய்தனவறிஞுத் தாளுசெய்தாற்போல் உடம்படாயின், அவரோடு பழ யதாயவந்த கட்பு என்னபயன்ச் செய்யும், எ-று.

செய்தாற்போல வுடம்படதலாவது தாழும் அவரிடத்திறிமையாஉ உடம்ப பதல். இவை யிரண்பொட்டாளனும் பழமையான் வரும் விமையது சிறப்புக் குறப்பட்டது.

(மத-'ப-லை.)-கெழுதகைமை - (கட்பினர்) உரிமையி னலே செய்தவைகளுக்கு, செய்தாங்கு - (தாழ்) செய்தவை போல, உடம்படாயின், பழயிய - (அவ ரோடு) பழையதாயவந்த, கட்பு-சினேகம், எவன்-என்னபயண், செய்யும் - தரும்.

803

Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy?

ச. விழைதகையான் வேண்டி விருப்பர் கெழுதகையாற் கேளாது கட்டார் செயின்.

(பரி - லை.) எ-து,-தங்கருமத்தை கட்டார் உரிமையாற் கேளாது செ ய்தாராயின், அச்செயலது விழையப்பட்டு தன்மையற்றி அதனை விரும்புவரு அதி வுடையார், எ-று.

ஒருவர்க்குத் தங்கருமன் தாமதியாமன் முடிக்கிருத்தலினாவும் கன்மை பின்மையின், அச்செயல் விழையத்தக்கதாயின்று. அதனை அவ்வாறமிந்த விரு ம்புதல் அறிவுடையார்க்கல்ல தின்மையின், அவர்மேல்வைத்துக்குழினர். வேண் டியிருப்பொன்பது எழுந்திருப்பொன்பதுபோல ஒருசொன்வீர்மைத்து. இக ஊம் கேளாது செய்தழி அதனை விரும்பகவென்பது குறப்பட்டது.

Page 389

அகம். அதி. பழமை.

பேதைமை யோன்றே பெருங்கிழமை யென்றுநோர்க் கொன்றக்க றட்டார் செயின்.

If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.

(தெ-ப-ஐ.)-நட்பின் நட்பின், கெழுதகையால் - உரிமையால், கேளாது - (தம்மை) கேளாமல், செயின் - (தங் கருமத்தை) செய்தாராயின், விழைதகையான் - (அச்செயலது) விரும்பப்படும் தன்மைபற்றி, (அறிவுடையோர்) வேண்டியிருப்பர் - (அதனை) விரும்புவர்.

எல்லெக்க ணின்றுஒர் துறவார் தொலெவிடத்தும் தொல்லெக்க ணின்றுர் தொடர்பு.

If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.

(பரி-ளை. எ-ளை)-கட்புவரம் பிகவது அதன்கண்ணே நின்றவர் தம் மொழி பழமையில் நிறியாது நின்றாது நட்பினே அவராற் றெள்வு வந்தவிடத் தும் விடார், எ-ளை. பழமையில் நிறியாமை - உரிமையோழியாமை. தொல்லெவு - பொருட்கேடும் போர்க்கேடும். (தெ-ப-ளை.)-எல்லெக்கண் நின்றுஒர் - (நட்பின்) வரம்பிலே நின்றவர், தொல்லெக்கண் நின்றுர் - (தம்மோடு) பழமையில் வேறுபடாது நின்றவரது, தொடர்பு - நட்பை, தொல்லெந்த விடத்தும், துறவார் - விடார்.

Page 390

அகம் - அதி. பழமை.

அழிவந் தசெய்யினு மன்பறு ஆன்பின் வழிவந் தகண்மை யவர்.

Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long standing friends.

(பரி - லை.) எ-து,-நட்டோர் தமக்கழிவு தச்சன்றிச் செய்தாராயினும் அவர்மாட்ட தன்பொழியார்; அன்புடனே பழையதாய் வந்த நட்பினெயுடையார், எ-து.

அழிபென்பது முதனிலெற் றொழிற்பெயர். அழிவு - மேற்சொல்லிய ஏடு கள். இவை மிராள் பொட்டாளும் கேடு செய்நக்கண்ணும் நட்பு விடாற்பாற் றன்ன என்பது குறிப்பட்டது

(கெ-ப-லை.)-அன்பின் - அன்புடனே, வழிவந்த - வழையதாய்வந்த, கண்மையவர் - நட்பினெயுடையவர், அழிவந்- தஅழிவு வந்தவகெல், செய்யினும் - செய்தாராயினும், அன்பு ஆன்று - (உவரிடத்து கெ) அன்பீங்கார்.

அகம் - அதி. பழமை.

கேள்இ முக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக் கநட்டார் செயின்.

Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin.

(பரி-லை.) எ-து,-நட்டார் செய்த பிழையைத் தாமாக வென்னிப் பிறர் சொன்னெலும் கொள்ளாத உரிமையில்லார்க்கு அவர் பிழை செய்வாராயின், அது பயன்பட்ட நாளும், எ-து.

பிழையாவன சொல்லாத கற்பொருள் வெளவல், பணியாமை, அஞ்சாமை முதலாயின. கேட்டல்-உட்கோடல். கெழுதகைமை வல்லா ஒன்பது ஒரு தெய்யாக் கேளாத வென்னு மெச்சத்திற்கு முடிபாயின்று. செய்தொர்த் தழியல்லத அவன்மை வெளிப்படாமையின், செய்யாதன காளல்வாயின. 'இன்னும் பிழைபொறுந்தற் சிறப்புக் கூறப்பட்டது.

(கெ-ப-லை.)-கேள் - நட்பினரது, இழுக்கம் - பிழை யை, கேளா - (பிற்சொல்லினும்) கேளாத, கெழுதகைமை வல்லார்க்கு - உரிமையிற்றிய வல்லவர்க்கு, நட்டார் - அன்பட் பினர், இழுக்கம் - பிழையை, செயின் - செய்தாராயின் (அது), நாள்- (பயன்பட்ட) நாளாம்.

அகம் - அதி. பழமை.

கேடா அவழிவந் தகண்மையார் கண்மை விடா அதீ இ விழையு முலகு.

To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault.

Page 391

அதி. நட்பு.

கோ. விழையார் விழையப் பபே பழையார்க் பண்பிற் சலப்பிரியா தார்.

They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.

(பரி - உரை.) எ-து,-உறுமையறத பயழவதாய்வர்த்த கட்பினுடையபாத்த விருப்பும், எ-து.

கொடாதன்பத விறுதியிலே விகாரத்தாற் றெக்கத. விடாதவாபென்வேல் விதைக்காரணங் கூறப்பட்டது. எம்மாட்டும் இவரித்தன்மைய ராவாரென்ற யாருந் தமியல்வார்ப்படும். செப்பின் படுவோர்தம் செய்த ன்மையிற் கொடாமையென் துணைப்பாருளர்.

(கத-ப-ளை.)-கொடா - (உறுமை) கொடாமல், வழிவந்- பழையதாய்வர்க, கேன்மையார் - கட்பையுடையவரது, கேண் மை - கட்பை, விடார் - (அவர் பிழைகோபி) விடாதவராய், உலகு - உலகமாநது, விழையும் - (கட்புக்குறித்து) விரும்பும்.

அதி. நட்பு.

(பரி - உரை.) எ-து,-பழைய நட்டார் பிழைச்செய்தாராயினும். அவர்மா ட்டுத் தம்பண்பி நீங்காதார் பகைவராயினுந் விரும்பப்படுவர், எ-து.

தம்பண்பாவத செய்யாதமுன்போல அன்புடையராதல். முன்னைஉருபுன் சிறப்பும்மையுந் விகாரத்தாற் றெுக்கன. அத்திறப்பின்மை நோக்கிப் பகையுரும் நட்டாவொன்பாம். இவையிறன்டாட்டாளுந் தழமையறிவார் எய்துந் பயன் கூறப்பட்டது.

(கத-ப-ளை.)-பழையார்கன் - பழைய நட்பினிறதது, (அவர் பிழைச்செய்தாராயினும்), பண்பின் தலைப் பிரியாதார-(தம்) பண்பினீங்காதவர், விழையார் - பகைவராயினுந், விழையப்படு- விரும்பப்படுவர்.

அதி. நட்பு.

க. பருவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்ற வினிது.

Even enemies will love those who have never changed in their affection to their long standing friends.

அள - ம. அதி. நட்பு.

இனிப் பொறுக்கப்படாத குற்றமுடையின் விடற்பாலதாய நட்பு நட் பாராதற்கட் சுருங்கச்சொல்லிட துணையான் அடங்காமையின் அதனை இருவகைப் ப்பதது இராணதிகாரத்தாற் சூறவானுறடங்கி, மூதற்கட் இன்புக்கூறு கிற்று. அந்நவத நீக்குநதாரோடுந் துளதாய நட்பு. குணத்தின்மை ஒற்றுமையற்றி உலையார் மேற்றுயக, பின் அவோர்கட் செயத நட்பின்மேற்று பிற்று. அதிகாரமுறை கூறுமையே விளங்கும்.

Page 392

அடக்கம் அதிகாரம்

(பரி-ளை) எ-து-கா-தன்மை-குடியாற் பரகுவார் போன்றாராயினும் தீக் குணமுடையார் நட்பு வளர்தலித் தேய்தல் ஆன்று, எ-று.

"பரகு வண்ண வருகா நோக்கமொடு" என்றுர் பிறரும். நற்குணமில்லாத ஒன்றே, தீக்குணமுடையதொன்றது அருத்தாபத்தியான் வந்தது. பெருகி நல் வருங்கேடு குன்றினல் வாயாமையின், குன்றவினைதென்றுர். இதனும் மீட்டினது ஆகாமை போதவகையாற் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகை யாற் கூறப்.

811

The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase.

உ. உறினட் பிறழின்றுள் மொப்பிலார் கேண்மை பெறினும் மிழப்பினு மென். (பரி-ளை.) எ-து-தமக்குப் பயனுள்வழி நட்புச்செய்து அன்பில்-வழி யொப்பிலாரது நட்பினே பெற்றல் ஆக்கமியாது? இழந்தாற் கேடி யாது? என்று. தமக்குற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை ஒப்பில ஒன்றுள். அவர்மாட்டு கொதமன்றன்மையே அமைப்பு மென்பதாம். (தெ-ப-ளை.)-உறின் - (தமக்குப்பயன்) உள்ளவிடத்து, நட்டு - செய்கின்ற, அறின் - (அது) இல்லாவிடத்து, ஒருஉம் - ஒழியும், ஒப்பு இலார் - ஒப்பிலாரது, கேண்மை - சினேகத் தை, பெறினும்-பெற்றுலும், (என்) - (செல்வம்) யாது, இழப்பினும் - இழந்தாளும், என - (கேடு) யாது.

812

Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none.

உறுவது சிற்துக்கு நட்பும் பெறுவது காள்வாருங் கள்வரு நோர். (பரி-ளை.) எ-து,-கட்டப்-ளவு பாராதி அதனுள்வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும், கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக்கொள்ளும் பொதுமக ளிரும், பிற்கேடு நோக்காது அவர்சோர்வு நோக்கும் கள்வரும், தம்முளேப் பா, எ-று. நட்பு-ஆகுபெயர். பொருண்யெகுமித்து வஞ்சித்தொழுகலின், கணிகை வர்கல்வொன் றிவரோட் டொப்பொன்பதாயிற்று. இவையிறந் போட்டானுந் தமக்குறுவது பார்ப்பார் நட்பின்றிமை கூறப்பட்டது.

Page 393

களவு

813

பினரும், பெறுவது - (கொடுப்பாரைக் கொள்ளாமல்) விலையை, கொள்வாரும் - கொள்ளும் வேசையரும், கள்வரும் - (பிற் கேட்காத்து அவர்சோர்வுபார்க்கும்) கள்வரும், நேர் - (தம் முள்) ஒப்பர்.

Friends who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character.

ச. அமராகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னுள் தமிற்ற நனிமை தழல். (பரி-ளை.) எ-து,-அமர் வாறாதமுன்நெல்லாந் தாங்குவதபோன்ற வந்துழிக் களத்திடை வீழ்த்துட்டபோஂ கல்வியில்லாத புரவியோல்வாரத தமர் மையில் தனிமை சிறப்புடைத்து, எ-று. கல்லாமை-களையைநும் சாரிபதிநெட்மே பொருமருணற்றலும் அறியாமை. துன்பம் வாறாதமுன்நெல்லாந் திணையாவார்போன்று வந்துழி விட்டு நீங்குவொன்பது உவமையாம் பெற்றும். அவர் தமராதல் வருமிருதி தனியாள் வாறாமையின், தனிமையைத் தலைப்பென்று: எவே, அதுவுந் தீதாதல் பெற்றும். (தெ-ப-ளை.)-(முன்னெல்லாங் தாங்குவதபோ லிருந்து) அமராகத்து-போர்வந் தவிடத்து, ஆற்று அறுக்கும்-போர்க்களத்திலே தள்ளிவிடப் போகின்ற, கல்லா-கல்வியில்லாத, மா அன்னுள் - குதிரைபோல்பவாது, தமரின் - தமாரன் தன்மையினும், தனிமை - தனியாயிருத்தலே, தழல் - சிறப்புடைத்து.

814

இ. செய்தமஞ் சாராச் சிறியவர் புங்கேண்மை எய்தல் என்பதாம் நன்று. (பரி-ளை.) எ-து,-செய்தவைத்தாழும் அரணகாத யேழம்களது தீட்டு ஒருவம் குண்டாதலின் இல்லையாதல் நன்று, எ-று. சிறப்பும்மை விகாரத்தாற்றுக்குது. அரணகாமைதொகவிங்கண் விட்டு நீங்குதல். எய்தலினெய்தாமை நன்றென்பதற்கு மேலுஇத்தாவ் குறாக்கும். சாராதவென்னுங் செயலோச்சம் கேண்மையென்னுங் பெயர்கொண்டது; சிறிய வொன்பதண் கொள்ளின், செய்தன்பது நின்று வந்றும். இவையிரண்போ ட்டானுந் தொகவிங் துணியாகாத நட்டின் தீமை கூறப்பட்டது. (தெ.ப-ளை.)-செய்து - செய்துவைத்தாழும், ஏமம் சாரா - காவலாகாத, சிறியவர் - கீழம்களது, புல் கேண்மை - தீட்டு, எய்தலின் - (ஒருவனுக்கு) உண்டாதலினும், எய்தா மை - இல்லாதிருத்தல், நன்று - நல்லது.

Page 394

பகை - மாற்றல் அதிகாரம்

815

பெருங்கெழீஇ நட்பினறிவுடையார் மாதின்மை கோடி யுறும்.

It is far better to avoid than to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so.

(பரி - உரை.) எ-து-அறிவில்லாதது மிகச்செய்யின்ற நட்பின் அறிவுடையான் அந்நு பகைமை கோடிமடங்கு கன்று, எ-து. கேழீஇயவென்பத நிறழிநிலே விகாரத்தாற்றெற்க்கதும். பன்மை உயர்த்தற் கண் வந்ததும். அறிவுடையான்பகைமை ஒருநிக்கும் பயவாமையாறும், பேதை நட்பு எல்லாத்திக்கும் பயத்தலாறும், கோடியுறைமென்று. பெருங்கெழீட்டெ ன்று பாடமோ தவாறுமுளார். (தெ - ப - உரை.)—பேதை - அறிவில்லாதவனது, பெருங் கெழீஇ நட்பின்-மிகெருங்கிய நட்பைப்பார்க்கிலும், அறிவுடை யார் - அறிவுடையவரது, ஏதின்மை - பகைமை, கோடி உறும்-கோடிப்பங்கு கல்லது.

பகை - மாற்றல் அதிகாரம்

816

நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற் பத்தெத்த கோடி யுறும்.

The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.

(பரி - உரை.) எ-து-தாம்நிதல் வகையராகாத நசுதல் வகையராதல் நட்பான் வருவனவற்றின் பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு கல்ல, எ-து. நட்பு-ஆகுபெயர். அந்நட்பாவது விடமருங் ஈர்த்தறும் வேழம்பரும் போன்ற பலவகையான நுவலித்துத் தாம் பயன்கொண் டொழிவாரோடு உள் தாயது. பகைவராலென்பது அவாய்னிறலின், வருவனவென்பது வருவிக்கப் பட்டது. பத்தெத்தகோடி - பத்தாகத்தொகுத்தகோடி. அந்கப்பான் வருவின் பங்களின் அப்பகைவரான் வருத்துன்பக்கள் இறப்பகல்லவென்பதாம். இதம் றுப் பிறொல்லாஞ் சொல்லிலகணத்தோடு மாற்கொள் வுளத்தார். (தெ - ப - உரை.)—நகைவகையர் ஆகிய - (தாம் அறிதல்வ கையராதற்கல்லாமல்) நசுதல்வகையராகத் தெவாஅ கிய, நட் பின் - நட்பால் (வருமைகளின்), பகைவரால்-பகைவரால் (வரு பவை), பத்தெத்தகோடி - பத்துக்கோடிமடங்கு, உறும்-கல்ல வையாம்.

பகை - மாற்றல் அதிகாரம்

817

எல்லுங் கரும முடைம்று பவர்கேண்மை யசால்லாட்ட சால் விடல்.

What comes from enemies is a hundred-million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.

Page 395

818

முடியாதாக்குதல் - முடியாதாக நடித்தல். சோரவிடல் - விடுவோன்றவாறு தான்ருமல் ஒருகால்க்கொருகா லோயவிடல். அஃதாய்ச்சொல்லினும் விடுவோன் றவாறு தான்மினும் அதுபொழுது பிறித்துப் பின்னு நட்பாயொழுக் கருதுவராகலின், சொல்லாடொன்றுஞ் சோரவிட லென்றுங் கூறினர். இல்வை மூன்றுபாட்டானும் முறையே பேதையார், கருவிப்பார், இயல்வது செய்யா தொன்மிவர் கந் தபின் தீமை கூறப்பட்டது.

Gradually abandon without revealing (beforeband) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.

(பரி-ளை.) எ-கி-இதம்மான் முடியுங் கருமத்தை முடியாதாக்கிச் செய்யா தாரோடு கொண்ட நட்பின அது கண்டால் அவரையச்சொல்லாதே சோர விடுக, எ-று. (உரை.)-இல்லும் கருமம் - (தம்மாலே) முடியும் தொழிலே, உடற்றுபவர்-முடியாதாகச் செய்பவரோடு கொண்ட, கேண்மை - நட்பை, (அதுகண்டால்) சொல்லாடார் - (அதை அவரிய) சொல்லாமல், சோரவிடல் - தளரவிடக்கடவர்.

819

வினேன் சொற்களொவ்வாமை முதன்மே லேற்றப்பட்டது. அஃதாவது வினேயிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால், கனவினு மின்னுதென்றுர். உம்மை எச்சவும்மை : இழிவு சிறப் பும்மையுமாம். மன்னும் ஒவ்வும் அசையிலே.

The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams.

(பரி-ளை.) எ-து,-வினேயுஞ்சொல்லு மொல்வதே வேறேவேறு பிறுப் பார் நட்பு கனவின்கண்ணேயன்றிக் கனவின்கண்ணு மின்னுது, எ-று. (உரை.)-வினேன்-சொற்கள்தொவ்வாமை முதன்மேலேற்றப்பட்டது. அஃதாவதி வினேயிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாய் இருத்தலால், கனவினு மின்னுதென்றுர். உம்மை எச்சவும்மை: இழிவு சிறப் பும்மையுமாம். மன்னும் ஒவ்வும் அசையிலே. (தெ-ப-ளை.)-வினேவேறு - தொழில்வேறு, சொல்வேறு-பேச்சுவேறு, பட்டார் - பட்டவரது, தொடர்பு - நட்பு, கனவி னும் - (கனவிலே யாயினும்) கனவிலும், இன்று-துன்பஞ் செய்வதாகும்.

820

மன்றிங் கணிருந்தொழிப் பழிகூறுவாரன்றுச் சிறிதாயினுந் தம்மை நணுகுதலேப் பரிகரிக்க, எ-று. மமைக்கட் கெழுமலும் மன்றிங்கட் பழித்தலுந் தோகலின், அவர் ஒருகா இுந் தம்மை நணுகவை குறிக்கொண்டு காக்கவென்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினர். இவை யிரண்டுபாட்டானும் வழுவகப்பின் தீமை கூறப் பட்டது.

(பரி-ளை.) எ-து-தனியே மமைக்கணிருந்தொழிப் பழிகூறுவாரன்றுச் சிறிதாயினுந் தம்மை நணுகுதலேப் பரிகரிக்க, எ-று. மமைக்கட் கெழுமலும் மன்றிங்கட் பழித்தலுந் தோகலின், அவர் ஒருகா இுந் தம்மை நணுகவை குறிக்கொண்டு காக்கவென்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினர். இவை யிரண்டுபாட்டானும் வழுவகப்பின் தீமை கூறப் பட்டது.

Page 396

அன்ம. அதி. கூடாநட்பு

820

இனிய ஏனைக் கூடாநட்புக் கூறின்று. அஃதாவது பகைமையான் அகத் தாள் கூடி"இருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுந்திறனும் புறத்து"அற் கூட்டி யொழுகுவார் நட்பு.

Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public.

க. சிறிதம் காணி நெறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு.(பரி-ளை.) எ-து.-கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுந்திறன் புக்கடி யொழுகுவார்கப்பட்(து) அது பெற்றுல், அறவெறிதற்குத் திறனைய பட் டையாம், எ-று. எழியமெல்லே வாராறுநெல்லாந் தாங்குவதபோன்றிருந்து வந்குழி அற வெறிப்பதாய பட்டதைக்கும் அத்தன்மைத்தாய நட்பின்குக் தொழிலோப் புமை யுன்மையான், அதபேற்றி அங்கட்பினேப் பட்டதையாக உபசரித்தார். திர்விடமென்று பாடமோதி முடிவிடமென் றுறைப்பாருமுளர்.(உெ-ப-ளை.)-நேரா - கூடாதிருந்தே, நிரந்தவர் - (வாய்க் குமிடம் காணுமளவில்) பழிபிற்குமடி நட்பவாது, கண்டால், எறி கம், இடம் - வாய்க்குமிடத்தை, காணின் - கண்டால், எறி தம்கு - (அற) வெறிதற்குத் (திறனாகிய), பட்டடை - பட்ட டையாம்.

அன்ம. அதி. கூடாநட்பு

821

உ. இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மணம் போல வேறுபடும்.

The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.

(பரி-ளை.) எ-து.-இனம்-குற்றபோன்று உறுதோன்று உளகாய நட்பு இடம்பெற்றுப் பெண்பாலார் மனம்போல வேறுபடும். எ-று. அவர்மனம் வேறுபடுதல் "பெண்மனம் பேதின் றெருப்படுப் பேணென்னு மெண்ணி லோருவன்" என்பதனூமிக் கட்பு வேறுபதலாவது பழைய பகையாதல். இவை யிரண்போட்டானுந் கூடநட்பினது குற்றக் கூறப் பட்டது.

Page 397

822

நல்ல பலனல்ல கற்றக் கடைத்த மனனல்ல ராகுதன் மாணர்க் கரிது.

The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.

இனம்போன்று - (ஆமக்கு) உற்றவர்போன்று, இனம் இல்லார் - உறுதவோடு உண்டாகிய, கேண்மை நட்பானது, (இடம்பெற்றுல்) மகளிர் - பெண்பாலார், மனம் போல் - மனதப்போல, வேறுபடும் - மாறும்.

823

ச. முகத்தின் நினிய நகாஅு வகத்தின்னு வஞ்சனை யஞ்சப் படும்.

Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.

எ-து., கல்லன பலனூல்க்கு அறவிடத்தும் அதனுன் மனக்திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை, எ-து. கல்லன - நல்லவையாகிய, பல - பலநூல் கள், கற்றக்கடைத்தும் - கற்றவிடத்தும் (அதனுல்), மனம் நல்ல ராகுதல் - மனன்திருந்தி நட்பினராகுதல், மாணர்க்கு - பகைவர்க்கு, அரிது - இல்லை.

824

து. மனத்தின் நமையா தவரை யெணத் தென்றுள் உள்வினுந் தேறற்பாற் றன்று.

One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.

முகத்தின் நினிய நகாஅு வகத்தின்னு வஞ்சனை யஞ்சப் படும். (பரி - ளை.) எ-து., கண்டபோது முகத்தின் - முகத்தால், இனிய - இனிமையுள்ளனவாக, நகை - சிரித்து, அகத்து - மனத்தால், இன்னு - (எப்பொழுதும்) இனியராகத், வஞ்சனையை - வஞ்சனை, அஞ்சப்படும் - அஞ்சல்வேண்டும்.

Page 398

அகம் - ம். அதி. கூடாநட்பு.

(பரி - ளை.) எ-து,-மன த்தால் மம்மொ டு மேவா தாளை யாதொரு தரு த்திறுஞ் சொல்லாம் தெளிதின் முறைமையத் தன் தென்று சொல்லும் நீதியால், எ-று.

நீதியுளென்பது அவாய்நிலையான் வந்தது. பகைமை மறைத்தற்பொருட் செய் சொல்லுளின்ற வஞ்சிநேச்சொல்லென்ம் செவ்விய சொல்லெனக் கருதி அவ் னைக் கருமங்களிற்றெளிதல் நீதியுள்முறைமை யன்றென்பதாம்.

(செ-ப-ளை.)—மனத் தின் - மனத்தால், அமையா தவளை - (தம்மொ டு) பொாருங் தவளை, எ-து- ஒன்றும் - யாதொரு கருமத்திலும், சொல்லினுள் - (அவர்பேசும்) பேச்சினுள், தெளல் பாடு - தெளிதன் முறைமையது, அன்று - அல்ல (என்று நீதி நூல் சொல்லும்.)

In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.

சு. நட்பார்போல் நல்லவை சொல்லினு மொட்டார்சொ லோல்லெல் யுணரப் படும்.

(பரி-ளை.) எ-து,-நட்பார்போல்ந றுமையக்குஞ் சொற்க்கொச் சொ ன்றாயினும் பகைவர்சொற்கள் அது பயவாமை அச்சொல்லியபொழுதே யறியப்படும், எ-து.

சொல்லினுமெனவே, சொல்லாமையே பெற்றும். ஒட்டாராதலாற் றீமை பயத்தல் ஒருதலையென்பார், ஒல்லெல் யுணரப்படு மென்றுர்.

(செ-ப-ளை.)—நட்பார்போல் - நட்பினர்போல, நல்லவை- நல்மையைத்தருள் சொற்களே, சொல்லினும் - சொன்னுளும், ஒட்டார்சொல் - பகைவர்சொற்கள், (அதுகாறாமை), ஒல்லெல்- விரைவிலே (சொல்லியபொழுதே யென்றபடி), உணரப்படும் - அறியப்படும்.

Though (one's) foes may utter good things as though they were friends, one will at once understand (their evil) import.

எ. சொல்வணக்கெமொ ன்றாகட் கொள்ளாற்க வில்வணக் கீங்கு குறித்தமை யான்.

(பரி - ளை.) எ-து,-வில்லின த வணக்கம் ஏற்றவர்க்குத் தீமைசெய் யும் தமக்கு நன்மைசெய்தெனக் குறித்தென்று கருதம்க, எ-று.

தம்வணக்க மன்றென்பது தோன்றச் சொல்வணக்கமென் றும், வில்வணக் கம் வேறயினும் வணக்குத லொப்புமையற்றி அதன்குறிப்பை யெதுவாக்கியுங் கூறினர். வில்லியதுறிப்பட் டவனியுய வில்வணக்கத்தின்மே னிற்றலான், ஒன்றாது குறிப்பும் அவரினுப சொல்வணக்சத்தின்மேலதாயிற்று. இதுவுந் தீங்கு குறித்த வணக்கமேன்றே கொண்டஞ்சிக் காக்கவென்பதாம். இவை மூன்றுபாற்டானும் அவச்செ சொல்லாற் றெளியற்கவென்பது கூறப்பட்டது.

Page 399

384 குறள்

அதி. கூடாநட்பு.

ஆர் - ம். அதி.

(தெ. ப- ஐ.)—வில்வணக்கம் - வில்லினது வணக்கம்,

தீங்கு குறித்தமையான் - (ஏற்றவர்க்குள்)தீமைசெய்தோலக் குறித்

தமையால், ஒன்றுணர் - பகைவரிடத்(தே பிறக்கும்), சொல்

வணக்கம் - சொல்லினது வணக்கத்தையும், கொள்ளாற்க - (நம்

க்கு நன்மையையதைக் குறித்துத்)தெளிந்து ஒநினோர் திருக்கக்கடவர்.

Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.

அ. தொழுதகை யுள்ளும் படையொடு இங்கு மொழிந்

தகன் ணீ ரு மணேத்து.

(பரி-ளை.) எ-து,—ஒன்றுற் குமிப்பையுணரா வல்லார்க்கு அவர் தொழுத

கையக்தும் படைக்கலம் மறைந்திருக்கும் அவாழும், கண்ணீரும் அவ்வாறே

அது மறைந்திருத்தற் கிடனும், எ-று.

தாம் நட்பென்பதேந் தம்கையாளும் கண்ணளுங் தேழ்மிப் பின் கோற

ற்கு வாங்கவிரக்தின்ற படைக்கலம் உய்த்துணர்வுழித் தேற்றின்றபொழுத

அவற்றுளே தோன்றுமென்பார், ஒழிங்குமென்றுர். பகைவர் தம்மென் மை

காட்டித் தொழிறுமழிநும், அவர்குமிப்பையே நோக்கிச் காக்கவென்பதாம்

இதனால் அவாச்ச செயலாற் றெளியற்கவென்பது கூறப்பட்டதி.

(தெ- ப - ஐ.)—(பகைவர்குமிப்பை அறியவல்லவர்க்கு)

ஒன்றுற் - பகைவர், தொழுத கையுளும் - கும்பிட்ட கையுள்

றும், படை - ஆயுதமானது, ஒழிங்கும்-மறைந்திருக்கும்; அழுத

கண்ணீரும் - (அவர்) அழுதகண்ணீரும், அழுத்து - அப்படியே

அதுமறைந்திருத்க்கு இடமாம்.

A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him); (and) the tears they shed are of the same nature.

க. மிகச்செய்து தம்மெள்ளு வாய் நகச்செய்து

நட்பினுட் சாப்புல்லற் பாற்று.

(பரி-ளை.) எ-து,—பகைமை தோன்றுமற் புறத்தின்கண் நட்பினே மிக்

செய்து அகத்தின்கண் டம்மையெள்ளும் பகைவாத் தாழும் அந்நட்பின்கண்ணே

நின்று புறத்தின்கண் அவர் மிகுவ்மவண்ணஞ் செயத அகத்தின்கண் அது சாம்

வணம், பொருந்தற்பான்மை யுடைத்து அரசனீரி, எ-று.

நின்றென்பதூஉம் அரசனீரியென்பதூஉம் அவாய்நிலையான் வந்தன. அக

தென்று புறநென்றதல் ஒருவள்குத் தகாதெனுட்ப் பகைவர்மாட்டாயிற்

று மென்பது நீதினார்நினிபென்பார், அதன்மேல்வைத்துக் குறிநுர். சாவியன்

பதினுட்சிலே விகாரத்தாற்றெனுக்கது, “கோட்டின்வாய்ச்சாக்குத்தி” என்புழி

ப்போல. எஞ்வாய்ப் புல்லெனக் கூட்டுக.

(தெ- ப - ஐ.)—(அரசனீயானது) மிகச்செய்து - (புறத்

திலே நட்பை) மிகச்செய்து, தம் எள்ளுவாய் - (உள்ளே)தம்

எள்ளுவாய் - (உள்ளே)தம் எள்ளுவாய் நகச்செய்து - (நட்பினுள்ளே) நகைச்செய்து

நட்பினுட் சாப்புல்லற் பாற்று - நட்பின் அழிவிற்குப் பாற்று.

Page 400

அச-ம். அதி. பேதைமை.

மை இகழும்பகைவரால் நட்பினுள் - (தாழும்) அன்பினிடத் தேநின்று, நகச்செய்த - (புறத்திலே அவர்) மகிழும்படிசெய்து, சாப் புல்லல் பாற்று - (உள்ளே அது) சாம்படிக்குப் பொருந்துந் தன்மை யுடைத்து.

It is the duty of kings to affect great love but make it die (inwardly,) as regard those foes who shew them great friendship but despise them (in their heart).

கல். பகைட்பான் காலம் வருங்கான் முககட் டகட் டபரீஇ விடல்.

(பரி-ரை.) எ-து,-பகைவர தமக்கு நட்பாந யொருழுங்காலம் வந் தால் தாழும் அவோடு முகத்தால் நட்புச்செய்து அகத்தால் அதனேவிட்டுப் பின் னதுவந் தவிர்க, எ-றை.

When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).

அக்காலமாவது தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத வளவு. இதனுநே ஆமாளவெல்லாம் நீக்குவென்பது பெற்றும். இவை யாண்போட் பாளும் அக்கப்பிடை யொருழுமாறு கூறப்பட்டது. (உரை.)-பகை - (தம்) பகைவர், நட்பு ஆம் காலம்- நட்பினாய் நடக்குங்காலம், வருங்கால் - வரும்போது, முகம்- (தாழும்) முகத்தால், நட்பு - சிநேகத்தை, ஒரீஇ - நீங்கி, விடல் - (பின் அதையும்) விடக்கடவர்.

அச-ம். அதி. பேதைமை.

இனி அன்பினை யெதிர்மறுத்துப் பகைமுகத்தாம் கூறிய தொடங்கினர். அப்பகைதான் முற்றக்கடியயுங் குற்றம்மையி ளுவாய வெகுளியாளுந் காமத் தாளும் வருவதாம். அவற்றுள் வெகுளியான் வருவன இந்திரகாநத்தாளுங் காமத்தான் வருவன இந்திரகாநத்தாளுங் கூறுவார், அவ்விரண்டும் அடியா யமைக்கத்தை இருவகைப்படுத்த, இருந்திரகாநத்தாம் கூறுவாளுறுடந், முதந்கட்பேதைமை கூறுஙின்றார். அந்-தாவது யா துமியாமை

கல். பேதைமை யென்பதொன் றியாதெனி யேதங்கொண் டேயம்போக விடல்.

(பரி-ரை.) எ-து,-பேதைமையென்று சொல்லப்படுவதி ஒருவருக்கு எண்குற்றங்கெனல்லாவற்றினுந் மிக்தொன்று; அதுதான் பொதென்ற வின், தனக்குங்கே பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற் றைக் கைவிடுதல், எ-றை.

Page 401

அச-ம். அதி. பேதைமை.

831

உ. பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையால் தன்கட் செயல்.

The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.

832

உஉ. நாணுறை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணமை பேதை தொழில்.

Page 402

அச-ம். அதி பேதைமை.

ச. ஆகியுநர்தும் பிறர்க்குரைத்தும் தானதங்காப் பேதையிற் பேதையா ரில்.

Shamelessness, indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.

(பரி-ளை.) எ-து,-மனமொழிமெய்க் ஏடங்குதற்கேதுவாய் நூல்களே யாகியும், அவ்வடக்கத்தான் வரும் பயனே யுணர்ந்தும், அதனே யறியலுறப் பிறர்க்குரைத்தும், தான் அவையடக்கி யொழுகாத பேதையேல் பேதையார் உலகத்தில், எ-றும் உண்மை முன்னுள் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய் இவற்றும் நீராமையானும், வேற்றுமருங்கின்மையாலும், பேதையிற் பேதையா ரில்லென்று. இவை யான்போட்டானும் பேதையது தொழில் பொதுவகை யாற் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறப் (தெ-ப-ளை.)-ஆகி - (மனமொழிமெய்கள் அடங்குதற்கு எதுவாய நூல்கள்) ஏகியும், உணர்ந்தும் - (அவ்வடக்கத்தால் வரும் பயனே) அறிந்தும், பிறர்க்கு - மற்றவர்களுக்கு, உரைத்தும் - (அதனே அறியும்படி) சொல்லியும், தான் அடங்காத பேதையின் - மூடன்மேல், பேதையார் - மூடர், இல் - (உலகில்) இல்லை.

கு. ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையும் தான்புக் கழுந்து மளறு.

There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.

(பரி-ளை.) எ-து,-பேதையாயின் வரும் பிறவிகளில்லாந் தான்புக் கழுந்தும் பிறப்புள்ளே செய்துகொள்ள வல்லனும், எ-றும் எல்லாப்பிறப்பும் இழிபயர்த்தல் அறியப்பட்டமையின், முற்றும்மை கொசேத்தார். அழுந்ததமிடனுய பிறயம் ஈண்டைப்பிறப்புகளினுங் கொடு வினைவயத்தால் அங்கியத்தான்பே யுழந்தவருதலின், எழுமையும் தான்புக் கழுந்து மளறென்று. முடிவில் காலமெல்லாம் தான் பிறத்தகுப் முடித்தற் கெதுவாங் கொடுவினேகணையறிந்து சிகாலத்துள்ளே செய்துகோடல் பிறக் கிதாகனே, ஓருளின்று. இதனின் அவன் மூருநச்செயல் கூறப்பட்டது. (தெ-ப-ளை.)-பேதை - மூடனவன், எழுமையும் - (வரும்) எழுவகைப் பிறவிகளில்லாம், தான் புக்கு - தான் புக்கு தான் அளறுநிலை, ஒருமை - இவ் வொருபிறப்புள்ளே, செயல் ஆற்றும் - செய்து கொள்ள வல்லவனவாற்.

Page 403

பேதைமை

835

எ. பொய்ப்படு மோன்றே புணேபூணும் கையறியாப் பேதை வினேமேற் கொளின்.

A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.

(பரி-ளை.) எ-து,-செய்யுமுறைமை யறியாதபேதை ஒருகருமத்தை மேற்கொள்வருணையின், அதுவும் புறைப்படித் தாளுந் திணபூணும், எ-று. புறைப்பிதல்-பின் ஆகாவகை உள்ளழிதல். ஒன்றுவென்பது என்னுடைச் சொல். அதனியுங்கெடுத்துத் தாளுங்கெமென்பதாம். இதனுல் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.

பேதைமை

836

எ. எஇலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வ முற்றக் கடை.

If the fool who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all? He will even adorn himself with fetters.

(பரி-ளை.) எ-து,-பேதையாயினன் பெரியசெல்வத்தைத் தெய்வத்தானெய்தியவழி, தன்னே ஒரியபுயில்லாதார் நிறைய, எல்லாவியைபுமுடைய தமராயினர் பசியாகிற்பர், எ-று. எல்லா கன்மையுஞ் செய்துகொடாம் கருவியென்பது தோன்றப் பெருஞ்செல்வமென்னும், அதன்ப் படைக்கு மாற்றமில்லாமை தோன்ற உற்றக்கடையென்றும், எல்லாம் பெறுதருன்ற ஆர்வென்றும், உணவும் பெறுமை தோன்ற றப் பசிப்பொன்றுங் கூழினர்.

பேதைமை

837

அ. மைய லொருவன் களித்தம்ருல் பேதைதன் கையொன்று டைமை பெறின்.

If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.

(பரி-ளை.) எ-து,-பேதையாயினன் தன்கைக்கண்ணே ஒன்றினுடை மையாகப் பெற்றுயின், அவன் மயங்கதல் முன்னே பித்திகையுடையோரெலுவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கிற்போலும், எ-று.

Page 404

அகம் - ம். அகி. பேதைமை.

838

பெரிநெனவே, தெய்வத்தாண்மித் தன்னுந் பெருமை பெற்றும். பே தமையுஞ் செல்வக்களிப்பும் ஒருங்குடை மையால் அவன் செய்வன மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோற் றைதனமாறு மென்பதாம் இவை யிரண்டபோட்டானும் அவன் செல்வமெய்யிவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.

(கெ - ப - ரை.)-பேதை - மூடனுவன், தன்கை - தன் கையில், ஒன்று - ஒருபொருள், உடைமைபெறின் - உடைமை யாகப் பெற்றுனின், மையல் ஒருவன் - பித்தியுடைய ஒரு வன், களித்தம்மின் - (உம்மயக்கத்தின்மேல்) மதுவுங் கள்ம் கி யதுபோலும்.

839

கூ. பெரிதினித பேதையார் கேண்மை பிறிவின்கட் பிறை திருவதான் நில.

(பரி - ரை.) எ-து,-பின் பிறிவுட்குழி அஃதிறவர்க்குள் தருவதோரு தன்பமில்லை; ஆகலாற் பேதையினுர் தம்முட்கொண்ட கட்டு மிகவினிது, எ-து.

காடோருந்தெய்த்து வருதலின், தன்பந்தாதாயிற்று. புகழ்வார்போ ன்றபழித்தவாறு. இதனில் அவரது கட்டின் துற்றல் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)-பிறிவின்கண் - (பின்) பிரிவு வந்தவிடத்து, (அப்பிரிவு) தருவது - (இருவருக்கும்) தருவதாகிய, பிறை ஒன்று - துன்ப மொன்று, இல் - இல்லை, (ஆதலால்), பேதை யார்க்கேண்மை - பேதையாயினர் (தம்முட்கொண்ட) கட்டு, பெரிது இனிது - மிகவுமினிது.

840

கல். கழாஅக்கால் பள்ளியுள் வைத்தம்முள் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.

(பரி-ரை.) எ-து,-கான்றோரையின்கட் பேதையமிளுன் பகுதல் ஆய வெல்ல மித்தகலே இன்பத்தரும் அமளிக்கண் டே வைத்தாற்போலும், எ-து.

கழவாக்கால்நப்பது இடக்கராட்க்கு. அதனில் அவ்வளையும் இழிக்கட்ட டி மாறுபோல இவனில் அவலவையும் இழிக்கப்பட் டமென்பதாம். இதனில் அவன் அவை பிடை பிறுக்குமாறு கூறப்பட்டது.

(தெ - ப - ரை.)-சான்றோர் - பெரியோரது, குழாஅத்துச் ச பையினிடத்து, பேதை-மூடனுவன், புகல்-புகுதல், கழாஅக் கால் - கழவாதகால, (அசுத்தமித்திக்க காலென்றபடி),

Page 405

அறி - ம். அதி. புல்லறிவாண்மை.

பள்ளியுள் - (இன்பத்தரும்) சயனத்தின்மேல், வைத்தற்று - வைத்தல்போலும்.

The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed.

அறி - ம். அதி. புல்லறிவாண்மை.

இனி ஏனப்புல்லாமை கூறப் பின்றுர். அது புள்ளியவறிவின்மையாடற் றண்மையென விரியும் அஃதாவது தான் சிற்றமிவினது விருந்தே தன்னைப் பெரளிவினறுக மகித்த உயர்ந்தோர் கூறும் ஊடிச்சொற் கொள்ளாமை.

க. அறிவின்மை யின்மையுள் இன்மை பிறிதின்மை யின்மையா வையா தூலகு.

(பரி-ரை.) எ-து-ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்கவில் லாமையாவது அறிவில்லாமை; மற்றைப்பொருள் இல்லாமையோவெனின், அதனை அப்பெற்றித்தாய இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார், எ-து.

அறிவென்பது இன்மைத் தகுமையபற்றி நல்லறிவின்மெனின்றது. புல்லறி வாளர் செல்வமெய்தியவழியும் இம்மை மறுமைப்பயன்கெடாமையின் அதனை இன்மையுள் மையென்றும், நல்லறிவாளர் வருமையெய்தியவழியும் அஃதிற் வாமையின் அதனை இன்மையா வையாதென்றும் சூறினுர். இதனுள் புல்லறி வினது சுற்றந் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)-இன்மையுள் - (ஒருவனுக்கு) இல்லாமை பலவுள்ளும், இன்மை - மிகுந்த இல்லாமையாவது, அறிவு இன் மை - அறிவில்லாமை; பிறிது இன்மை - மற்றப் பொருளில் லாமையோவெனின், (அதனை), உலகு - உலகத்தார், இன்மை ஆ - (அப்படிப்பட்ட) இல்லாமையாக, வையாது - கொள்ளார்.

அறி - ம். அதி. புல்லறிவாண்மை.

The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.

The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.

உ. அறிவிலா என்னசுவங் கீதல் பிறிதியாதை மில்லே பெறுவான் றவம்.

(பரி-ரை.) எ-து-புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனமுவந்து ஒன்று, கொடுத்தல் கூடிற்றியின், அதற்குக் காரணம் பெறுகின்றவ ஞல்வினையே, வெ றுன்று மில்லே, எ-று.

ஓரவழி சென்சுவனீதல் கூடலிற் புல்லறிவாளரும் நல்வினசெய்ப் என்பார்க்குப் பெறுவான் வீழ்பொரு ளெய்தியான்போலவழல்லது இம்மை நோ க்கியாக மறுமை நோக்கியாக ஈன்றோரல்லொனக் கூறியவாறு. கூடிற்றியன் அதற்க்காரண மென்றுச் செந்ந்கள் அவாய் நிலையான் வந்தன. இதனுல் அம் தடையார் தம்மாட்டு நல்லன செய்தலியாமை கூறப்பட்டது.

Page 406

அறி-ம். அஃறி. புல்லறிவாண்மை.

(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth.)

(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth.)

அறிவு இலான்-புல்லறிவுடையவன், கொஞ்சு உவந்து - மனமகிழ்ந்து, ஒருவனுக்கு ஒன்று கொடுத் தல், (கொடியதாயின் உதற்குக்காரணம்), பெறுவான்-பெறுகின்ற வனது, தவம் - நல்வினையே, பிறிது யாதும் இல்லை - வேறொன் றும் இல்லை.

The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.

The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.

அறிவிலார் தாங்தம்மைப் பிழிக்கும் பிழை செறுவார்க்குஞ் செய்தல் அரிது. (பரி-ளை.) எ-து,-புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தம் வருத்தம் அது செய்தம்யியராய தம்பகைவர்க்குஞ் செய்தலரிது, எ-து. பகைவர் தாம் அமிந்தொன்றேனைக் காலம்போர்த்திருந்து செய்வதல்லது வஹுமை, பழி, பாவமுடைய பலவற்றையும் எக்காலத்துஞ் செய்யமாட்டார்மை வின், அவர்க்குஞ் செய்தலரிதென்று. இதனால் அவர்தம்மாட்டே தியன செய் தல்வொன்று கூறப்பட்டது. (தெ-ப-ளை.)-அறிவு இலார் - புல்லறிவுடையவர், தாம்-தாமே, தம்மை - தங்களை, பிழிக்கும் - வருத்தும், பிழை - வரு த்தமானது, செறுவார்க்கும் - (வருத்துக்குரிய) பகைவர்க்கு ம், செய்தல் அரிது - செய்தலரிதாம்.

What is called want of wisdom is the vanity which says, "We are wise."

What is called want of wisdom is the vanity which says, "We are wise."

வெண்மை யெனப்படுவே யாதெனின் கண்ணுமை யுடையம்யா மென்னுள் செருக்கு. (பரி-ளை.) எ-து,-புல்லறிவுடமை யென்றசொல்லப்படுவது யாதெ ன்றவின், அது தம்மைத்தாமே யாம் கல்லறிவுடையமென்று நின்குமதிக் குஞ் மயக்கம், எ-து. வெண்மையாவது அறிவுமுடிமை. ஒண்மையெனக் காரியப்பெயர் கா ரணத்திற் காயிற்று. உலகத்தாரிக்கத் அறிந்துவைத்தும் அவ்வாறு மதித்த லான், மயக்கமென்று. (தெ-ப-ளை.)-வெண்மை எனப்படுவது - புல்லறிவுடை மையெனப்படுவது, யாது எனின் - யாதென்றவின், (அது) உண்மை உடையம்யாம் - யாம் நல்லறி வடையமென்று, என்று (தம்மைத்தாமே) நின்குமதிக்கும், செருக்கு - மயக்கம்.

கல்லாத மேற்கொண் டெடுதகல் கசட் டல்லதூ மையந் தரும்.

Page 407

அதி-ம். அதி. புல்லறிவாண்மை

845

வல்லதென எழாவது இறுதிக்கட்டொக்கது. உண்டாயினென்பது அவாய் நில்பான் வத்திம். இயம் அதுவல்லொன்பதூஉம் இவாது கொல்லோ வெ ன்பது.

Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.

சூ. அற்ற மறைதத்தலேலோ புல்லறிவு தமவயிற்று குற்ற மறையா வழி.

குற்றமறைத்தலாவது அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவ ற்றனுளும் உயர்த்தவுறையெல்லாம் மறையாது தாழ்ந்தென்றே மறை த்து அவ்ளனவாம் றம்மையு மூலைவொளுக்கினுறாக மநிதருளும் புல்லறிவென் பதாம். இவை மூன்றுபாட்டானும் அவர் தம்மை வியத்தற் குற்றல் சூறப் பட்டது.

846

எ. அருமை சோரு மறிவிலான் செய்யும் பெருமைநல் காநே தனக்கு.

Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them.)

(பரி-ளை.) எ-து-பெறுதற்கரிய உடதேசபொருளைப் பெற்றுலும் உட் கொள்ளாது போக்கும் புல்லறிவாளன் அவ்வுறுதியமியாமற் றுனே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்துகொள்ளும், எ-று.

Page 408

அதி-அதி. புல்லறிவாண்மை.

குப்பிறமொல்லாம் உள்ளத்தடக்கப்படும் எண்ணத்தை வாய்சொர்ந்து பிறர்க்கதாக்குமென்று துணைத்தார்: அது பேணுமையென்னுந் பேணதமையாவதன்மிப்புல்லறிவாண்மை யன்மை யதிக்.

(உத் - ப - லை.)

-அருமறை - பெறுதக்ஷிய உபதேசப் பொருளென், சோரும்(சேர்ருளிம்) உட்கொள்ளாது போக்கும், அறிவு இலான் - புல்லறிவாளன், (அவ்வுறுதி அறியாமையால்) கானே தனக்கு - தனக்குத்தானே, பெருமிசை - மிகுந்த வருத்தை, செய்யும் - செய்துகொள்ளுவான்.

The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.

அ.

எவவுஞ் செய்கலான் மூன்மேறு ஏவுவிர் போஉ மாவுமோர் நோய்.

(பரி-லை.)

எ-து,-புல்லறிவாளன் தன்க்குறுதியாயவற்றை அறிவுடை யார் சொல்லாங்கிர்கவுஞ் செய்யான்; அதுவன்மித் தாறுகவும் இவை செய்வன வென்றறியான்; அவ்வுயிர் யாக்கையி வீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தம் கரிய தொருகோயாம், எ-று.

உயிர் தான் உணர்தறன்மைத்தா பிருந்தும் நின்ற யாக்கைவயத்தான் மருடற்றன்மைத்தாப் வெறுபடுதலின் அவ்வியொன்றும், அதனின்றுஙியபொழ தே அதற்கு இராண்டுளொன்று கூடுதலின் போமளவுமன்றும், சுலமே முதலிய பொறுக்கின்ற கிலத்திற்குப் பாவயாக்கை பெரும்பொறைபய்த் துன் பஞ் செய்தலின் ஒருகோயென்றுங் கூறினர்.

(தெ-ப-லை.)

-(புல்லறிவாளன்), எவவும் - (தனக்கு உறு தியோ னவைகளை) அறிவுடையோர்) சொல்லவும், செய்கலான் - செய்யான்; (அதுவல்லாமல்), தான் - தாறுகவும், தேருந்(இவை செய்பவையென்று) அறியான்; அவ்வுயிர் - அந்த உயிரா னது, போம் அளவும் - (உடம்பைவிட்டு) நீங்குமளவும், ஓர் கோய் - (பூமிக்குப் பொறுத்தம் கரிய) ஒருநோயாம்.

The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body.)

சு.

காணதாற் காட்டுவான் மூன்காண் காணதான் கண்டானுங் தான்கண்ட வாறு.

(பரீ - லை.)

எ-து,-தன்னை எல்லாமறித்தானுக மதித்தலாற் பிறரால் ஒன்றறியுந்தன்மை யிலாதான் அறிவிக்கப்படுவான் அவனுந் பழிக்கப்பட்டுத் தான் அமியாறுப் முடியுபம்; இனி அவ்வுயுந்தன்மை யிலாதான் கொண்டது விடாமையாற் மூழிந்தவாற்றல் அதனே அறிந்தானுய் முடியும், எ-று.

புல்லறிவாளர்க்கு மெல்லறிவு கொள்வுதல் ஒருவாற்றுண்ம் இயைவதன் என்பதாம்.

Page 409

849

காணாதான்-(பிறரால் ஒன்றை) அறிபுன் தன்மை யில்லாதவேன், காட்டுவான் - அறிவிக்கப்புகுவோன், தான்காணன் - (அவனுலே பழிக்கப்பட்டு) தான் அறியாதவளையும் முடியும்; காண் தான் - (இவர்) அறிவியுந்தன்மை யில்லாதவன், (தான் கொண் டற விடாமையால்) தான் கண்ட ஆறு - தான் அறிந்த விதத்தால், கண்டான் ஆம் - (அதனை) அறிந்தவளையும் முடியும்.

One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit."

850

உலகத்தார் ஒன்டென்ப இல்லென்பான் வையந் தலையா வைக்கப்படும்.(பரி-ளை.) எ-து,-உயர்ந்தோர் பலரும் உண்டென்ப தோர் பொருளிந் தன்புல்லரிவா நில்லெயென்று சொல்லுவான் மகனென்று கருதப்பட்டான்; வையத்துக்காணப்பவேதோர் பேயென்று கருதப்படும், எ-று.கடவுளும் மகபிறப்பும் இருவிகேப்பயனும் முதலாக அவர் உள்வென்ப பலவேனுஞ் சாதிபற்றி உண்டென்பதென்றும், தானே வேண்டியகுறலால் ஒப்பும் வடிவால் ஒவ்வாமையிற் முடைமையிற் றன்யாக்கை காந்த மக்யாக்கையுப்டோன்றதல்வல்ல அலகையென்றன்று குடிருர். இவை காண்ஜுபாட்டானும் உறநிச்சொற் கொள்ளாமையது குற்றந் கூறப்பட்டது.(தெ-ப-ளை.)-உலகத்தார் - உயர்ந்தோர்பலராலும், உண்டென்பது - உண்டெனப்படுகிற பொருளே, இல் என்பான் - (தன்புல்லரிவால்) இல்லெயென்று சொல்லுவான், (மனிதனென்று கருதப்படான்). வையத்து - பூமியிலே, உலகை யூ-(காணப்பகிற) ஒரு பேயென்று, வைக்கப்படும் - நினைக்கப்படுவான்.

He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.

இனி அவற்றுன் வரும் வெகுளி காமங்களுந் தோற்க்கு வெகுளி பெரும் பாண்மைத்தாகலின், அதனுன் வருவன கூறவல்ரெறுடங்ஷி, முதற்கண் இகல் கூறினுற். அஃதாவது இருவர் தம்முட் பொருளைவொழுதப் கேள்விய மாறுபாடு.

க. இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னுந் பண்பின்மை பாரிக்கு நோய்.(பரி-ளை.) எ-து-எல்லாவுயிர்கட்கும் பிறவுயிர்களோடு கூடாமையை னுந் தீக்குணத்தை வளர்க்குங்குற்றம் இகலென்று சொல்லுவர் நூலோர், எ-று.

Page 410

அதுவே இகல்

851

உ. பகல்கருடிப் பற்று செயினு மிகல்கருடி யின்னுசெய் பாமை தீல்.

Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.

851

The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.

அதுவே இகல்

852

க. இகலென்னு மென்வனோய் மீக்கிற் றவளில்லாத் தாவில் விளக்கங் தரும்.

Page 411

396 கெட்கூறல்

853

ச. இன்பத்து ளின்பம் பயக்கு மிகலெனினும் துன்பத்துட் டுன்பங் கெடின்.

To rid one-self of the distressing disease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.

(பரி-ளை.) எ-து.—மா றுபாடென்று சொல்லப்படுகின்ற துன்பங்களெல்லாவற்றிலும் மிக்கதுன்பம் ஒருவனுக் கில்லையாயின், அவ்வின்மை அவனுக்கின்பங்களெல்லாவற்றிலும் மிக்கவின்பத்தைக் கொடுக்கும், எ-று. துன்பத்துட்டுன்பம் - பலோடு பொருது வரிதொகுத்தலான் யாவர்க்குமெளியனு யுருவதி. அதனே இடையின்றியே பயத்தலின், இகலென்னுமென் றூ. இன்பத்துள்பம் யாவரு கட்பாகலின் எல்லாப்பயனு மெய்தி யுறுவது. (உத-ப-ளை.)—இகல் என்னும் - மாறுபாடென்று சொல்லப்புகின்ற, துன்பத்துள் - துன்பங்கள் பலவிளும், துன்பம் - மிகுந்ததுன்பம் கெடின் - (ஒருவனுக்கு) இல்லையாயின், (அவ்வில்லாமை), இன்பத்துள் - இன்பங்கள் பலவிளும், இன்பம் - மிகுந்தவின்பத்தைக் பயக்கும் - (அவனுக்கு) கொடுக்கும்.

854

இ. இகலெயொழித் சாய்ந்தொமுட வல்லாரை யாரே மிகலூக் குந்தன்மை யவர்.

If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.

(பரி-ளை.) எ-து.—தம்முள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனே யேற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுகவல்லாரை வெல்லக்கருதுந்தன்மை யுடையார்யாவர், எ-று. இகலெயொழிந்தொழுகல் வேண்டார்க்கு எவ்வாறுளும் அரிதாகலின் வல்லாரை என்றும், அவர் யாவர்க்கும் கண்பாகலின் அவலை வெல்லக் கருதுவார்யாவரு மில்லையென்னுங் கூறினர். இவைகான்கு பாட்டாளும் இகலாதார்க்கு வரும் கன்மை சூற்ப்பட்டது. (உத-ப-ளை.)—இகல் - மாறுபாடு, (தன்மனத்துத் தோன்றியவிடத்து) எதிர்சாய்ந்து ஒழுக வல்லாரை - (அதனே) எற்றுக்கொள்ளாமற் சாய்ந்து நடக்கவல்லவரை, மிகல் ஊக்கும் - வெல்லஇனக்கும், தன்மையவர் - தன்மையுடையவர், யார்-யாவர்.

855

Who indeed would think of conquering those who natarally shrink back from hatred?

Page 412

856

சு. இகளின் மிகழினி தென்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.

Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.

(பரி-ளை.) எ-து,-பிறோடு மாறுபடேற்கண் மிகுதல் என்க்கு இனிதென்று அசைனச் செய்வானது உயிர்வாழ்க்கை பிழைத்தலும் முற்றக்கெடுதலும் சிறிதுபொழுதள் உளவாம், எ-று. மிகுதல் - மேன்மேலுக்குதல். இனிதென்பது தான் வேறல் சுறித்தல். பிழைத்தல் - வறுமையா வினுளுதல். முற்றக்கெடுதல் - இறத்தல். இவற்றுளி ஒன்று நணித்தென்பதனே தனித்தனிக்கூட்டி, உம்மைகொள் எதிரதும் இறந்ததன் தழீஇய வெச்சவும்மையாக வுளைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே யுளவா மென்பதாம். (தெ-ப-ளை.)-இகளின் - (பிறோடு) மாறுபடேலே, மிகல் - மிகுதல், இனிது என்பவன் - (எனக்கு) இனிதென்று செய்பவனது, வாழ்க்கை - உயிர்வாழ்க்கை, தவலும் - பிழைபடு தலும், நணித்து - சிறிது பொழுதளுண்டாம், கெடலும் - முழுதும் கெடுதலும், (நணித்து) - சிறிது பொழுதுளுண்டாம்.

857

எ. மிகன்மேவு மெய்ப்பொருள் காண ரிகன்மேவு மின்னு வறிவி னவர்.

Those whose judgment brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.

(பரி-ளை.) எ-து,-இகலோடு மேவத்கையுடைய இன்னுதவிறிவேயுடையார் வெற்றிபொருந்ததேலுடைய கீழ்நுற்பொருளே யறியமாட்டார், எ-று. இன்னுவிறு - தமக்கும் பிறக்கும் இழைமையுடன் சமக்கம் பிறக்குல் நிக்கு பயக்கும்மையுடன் வெற்றியழி கின்றார்க்கு உளதாவது. காணப்பெம்பயத்ததாகலின், மெய்யுளெனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணொண்ணார். இவை யிரன்போட்டாளும் இசலினர்க்கு வருந் தீக்கு உறப்பட்டது. (தெ-ப-ளை.)-இகல் மேவும் - மாறுபாட்டே பொருந்து தலையுடைய, இன்னு - தன்பன்செய்கின்ற, அறிவினவர் - அறிவையுடையவர், மிகல் மேவும் - வெற்றி பொருந்ததேல் யுடைய, மெய்ப்பொருள் - கீழ்நுற்பொருளே, காணர் - அறியமாட்டார்.

858

அ. இகளிற் கெதிர்சாய்த லாக்க மதனே மிகலூக்கி ஊக்குமாங் கெடு.

(பரி-ளை.) எ-து,-தன்னுள்ளத்து மாறுபாடே தானியவழி அதனையே சிறதகொழிதல் ஒருவனுக்கு ஆக்கமாம் ; அதுசெய்யாது அதன்கண் மிகுதேல் மேற்கொள்வாளும் கேடல் தன்கண்வருதேல் மேற்கொள்ளும், எ-று.

Page 413

இகல்

858

எதிர்தல் ஏற்றுக்கோடல். சாய்த்தபொழுதே வருதலின், சாய்தல் ஆக்க மென்று. இகலிற்கெனவும் அதனையெனவும் வந்த வேற்றுமையபக்கம்.

இகலிற்கு - (தன்னுள்ளத்து) மாறுபாடு தான்றியவிடத்து, எதிர் சாய்தல் - (அதற்கு) எதிர்தலே யொ ழிதல், ஆக்கம் - (அருவினைக்கு) ஆக்கமாம்; அதன் - அம்மாறு பாட்டிலே, மிகல் - மிகுதலே, ஊக்கின் - மேற்கொள்ளுவான், கேடு - கேடும், ஊக்கும் ஆம் - (தன்னிடத்து வருதலே) மேற்கொள்ளும்.

இகல்

858

Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten rain.

Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.

இகல்

859

கூ. இகல்காலை ஊக்கம் வருங்கா லதனே மிகல்காலுங் கேடு தார்க்கு.

(பரி-ளை.) எ-து-ஒருவன் தன்கலக்கம் வரும்வழிக்கு காரணமுண்டாய் ஊம்இகல் நினையான், தனக்குக் கேடுசெய்துகோடற்குக் காரணமின்மியும் அதன்கண் மிகுதல் நினைக்கும், எ-று. இகலான் வருங்கேடு பிறரா நன்தென்பது தோன்றத் தார்க்கென்று. காண்காவதும் இரண்டாவதும் எழுவதனகள் வந்தன. ஆக்கக்கேட்டுக்கு முன் னடப்பான இகலினது இன்மை உண்மைக ளெனபதாம்.

இகல்

859

(தெ-ப-ளை.)-(ஒருவன்) ஆக்கம் வருங்கால் - (தன்னிடத்து) ஆக்கம் வரும்போது, (காரணம் உண்டாயினும்), இகல்- மாறுபாட்டை, காணுன் - நினையான்; கேடு தார்க்கு - (தனக்கு) கேடு செய்துகொள்ள மிடத்து, (காரணம் இல்லாதிருந்தும்), அதனை - அதனிடத்தே, மிகல்-மிகுதல், காணுநும்-நினைப்பான்.

இகல்

859

At the approach of wealth one will not think of hatred ; (bat) to secare one's rain, one will look to its increase.

As wealth approaches, one will not think of enmity; but to secure it, one will look to its increase.

இகல்

860

கோ. இகலான் மின்னுத வெல்லா நகலான நன்னய மென்னுஞ் செருக்கு.

(பரி-ளை.) எ-து-ஒருவனுக்கு மாறுபாடொன்றுன இன்னுடனவெல் லாம் உளவாம்; நட்பொன்றுனே நல்லனீதி யென்னும் பெருஞ்செல்வம் உளதாம், எ-று. இன்னுதன-வுறவின், பகி, பாவ முதலாயின. நகல்மகிழ்தல். நகலென்ப ஊளுஞ் செருக்கென்பதும் தத்தன் காரணகட் காயின. செயமென்னுஞ் செருக் கெனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்றுபாட்டாளும் அவ்விருமையுஞ் சூறப்பட்டன.

இகல்

860

(தெ-ப-ளை.)-இகலான் - மாறுபாடொன்றுலே, இன்னுத எல்லாம் - துன்பஞ் செய்பவையெல்லாம், ஆம் - உண்டாம், நகலான் - நட்பொன்றுனே, நன்னயம் - நல்லனீதி.

Page 414

அதி. பகைமாட்சி

860

குழு; நகலான் - நட்பொன்றினுலே, நல் நயம் என்னும் - நல்லீரியென்னும், செருக்கு - பெருஞ்செல்வம், ஆம்-உண்டாகும்.

All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.

அதி. பகைமாட்சி.

அந்தாவது அதிவின்மை முதலிய குற்றங்களுடையமையாற் பகையை மாட் சிப்படுத்தல். அரசர்க்கு எவ்வாற்றுளும் பகையின்மை கூடாமையின் மேற்போ துவகையான் விலக்கப்பட்ட இகலீ என்னும் சிறப்புவகையான் விதிக்கின்ற ராகலின், இந்ததன்பின் வைக்கப்பட்டது.

க. வலியார்க்கு மாற்ற லோம்புக வோம்பா. மெலியார்மேல் மேக பகை.

(பரி-ரை.) எ-து,-தம்மின் வலியார்க்குப் பகையாயெதிர்த்தல் ஒழிக; எ-து.

எ-து.

வலியாநென்பழித் திண்ணவலியு மடங்கலின், மெலியாசொன்பழித் துண்ணவலி யின்மையுங் கொள்ளப்பொிம். அத்திண்ணதான் படை பொருண்முதலிய வேற்று மைத்திறனும் கல்லாறுதல்மை நீதினுள்வழி பொழுகன் முதலிய ஒற்றுமைத் திண்ணுமென விரண்டாம். அவ்விரண்டுமில்லாரை வெல்வார்க்கு வலிதெர்லோ மையின் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிற்கோட்காகிய இதனுட் பகைமாட்சி பொதுவகையாம் கூறப்பட்டது.

(தெ-ப-ரை)-வலியார்க்கு - (தம்மின்) வலியவர்க்கு, மாற்ற எற்றல் - பகையாய் எதிர்தல், ஓம்புக - ஒழியக்கடவர்; மெலியார்மேல் - (மற்றை) மெலியவர்க்கு, பகை - பகையாகத் தலை, ஓம்பா - ஒழியாமல், மேக - விரும்பக்கடவர்.

அதி. பகைமாட்சி

861

  1. Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.

உ. அன்பில லுன்ற திண்ணிலன் றுன்றுவ்வாஎ என்பரிய மேதிலான் றுப்பு.

(பரி-ரை.) எ-து,-ஒருவன் தன்சுற்றத்தின்மேல் அன்பிலன், அதுவெய்ன்றி வலிய திண்ணிலன், அதன்மேல் றுன்வலியிலன், அட்பென்மியான் மேல்வந்த பகைவன வலியின் யாகின் தெரிக்கும், எ-து.

சுற்றமும் இருவகைத்திண்ணும் தன்வலியுமிலன்கலின், அவன்மேல் செல்வார்க்கு வளி வளர்வதன்பித் தெளியா தென்பதாம். தவ்வான்-துவினைச்செ ய்யான்.

(தெ-ப-ரை)-(ஒருவன்) அன்பு இலன் - (தன் சுற்றத்தார் மேல்) அன்பிலன், ஆன்ற திண்ண இலன் - (அதுவேயன்றி) வலிய மேல்) ஆன்ற திண்ண இலன் - (அதுவேயன்றி) வலிய

Page 415

கூணயிலன், கான் துவ்வான் - (அதன்மேல்) தான்வழியிலன், (உப்படிப்பட்டவன்), எதிலான் - (தன்மேல்வந்த) பகையவது, கூப்பு - வழிமையை, என் பரியும் - எப்படிதானேபான்.

862 How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe.

862

நு. அஞ்சு மறியா னமைவில் நீகலான் றஞ்சு மெலியன் பகைக்கு.

How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe.

(ப - றை.) எ-து,一ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாகிடும், அறியேண்டமவற்றை யம்மியான், பிறரோடிபொருத்தமிலன், இவற்றின்மேலும் யாவர்மாட்டும் இவறன்மாகையான், இப்பெற்றியான் பகைவர்க்கு மிகவேலி யன், எ-று. தஞ்சமெனியநென்பந ஒருபொருட்பன்மொழி. இக்கான்கு சுற்றமுடையான் பகயின்மியு மழியுமாகலின், தஞ்சமெனியந்நூர்.

(செ-ப-றை.)-(ஒருவன்) அஞ்சும் - (அஞ்சவேண்டாத வைகளுக்கு) அஞ்சுவான், அமியான்-(அறியவேண்மெவைகளே) அறியான், அமவு இலன் - (பிறரோடி) பொருத்தமிலன், சக லான் - (இவைகளின்மேலும் யாவரிடத்தும்) உலோபகுணமுடையன், (இப்படிப்பட்டவன்), பகைக்கு - பகைவர்க்கு, தஞ் சம் எளியன் - மிக வெளிய னுவான்.

  1. In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.

863

சு. தீய்கான் வெகுளி பிறையில் நெஞ்சுறும் யாங்களும் யார்க்கு மெலிது.

In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.

(பரி-றை.) எ-து,一ஒருவன் வெகுளியின்றிகான், அதுவேயன்றித் தான் நிறையுடையனல்லன், அவன்மேற்செலல் எக்காலத்தும் எவிடத்தும் யார்க்கு மெலிது, எ-று. நிறை - மறைபிறறியாமை. வெகுடன்மாயயர்களானும், மறைவெளிப் படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலரும் இடனும் வலியும்மிந்து செறல் வேண்டாதாயிற்று. இனி இனிதென்று பாடமோதி அவன்பகைமை இனிதென் றுறைப்பாரு முள்வர்.

(செ-ப-றை.)-(ஒருவன்) வெகுளி ங்கான் - கோபத்தி ன்றும் கீங்கான், நிறை இலன் - (அதுவேபன்றித்தான்) நிறை யுடையனல்லன், (அவன்மேலே செல்லுதல்), எஞ்ஞான்றும் - எக்காலும், யாங்கனும் - எல்விடத்தும், யார்க்கும் - எவர்க்கும், எளிது - எளிதாம்.

  1. He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.

864

He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.

Page 416

அள்-ம். அதி. பகைமாட்சி.

இ. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றுக்கு இனிது.

(பரி-ள.) எ-து,-ஒருவன் நீதிநூலே யோதான், அது விதித்த தொழில் கீஞ் செய்யான், தன்க்கு வரும் பழியைப் பாரான், தான் பண்புடைய னல்லன், அவன் பகைவர்க்கு அப்பகைமை மின்தி, எ-று. தொல்லோ ரடித்தபடி வழங்கிவந்த தாகலான் வழியென்றும், தப்பாத பயன்படதவின் வாய்ப்பன வென்றும், இக்கும்றமகளுளிடையான் றுனே யழிதலிற் பற்றுர்க் இனிதென்றுங் கூறினர்.

865

  1. (A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them, cares not for reproach and is not possessed of good qualities.

கு. காண்ச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணமை பேணப் படும்.

(பரி-ள.) எ-து,-தன்னேயும் பிறனையுங் பிறாயும் தானறியாமைக் கேதுவாய வெஞுளியை யுடையான் யாவான், மேன்மேல் வளராஙின்ற மிக்க காமத்தையுடை வான் யாவான், அவாது டைகை விரும்பிக் கொள்ளப்படும், எ-று. காணத சினமன்பது விகாரமாயிற்று. முன்னுளுக்கு யாவருங் பகையாய் கலானும், எஞ்ஞான்றுக்குங் காரியன் தோன்றுமையானும், தாமே யழிவொன்பது பற்றி, இவர்பேணமை பேணப்படி மென்றுர்.

866

  1. Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.

(தெ. ப. ளை.)-காண்ச் சினத்தான் -(தன்னேயும் பிறையும்) அறியாமைக்கு எதுவாகிய கோபத்தையுடையவன், கழி பெருங்காமத்தான் - மேலுமேலும் வளராஙின்ற மிகுந்த காமத் தையுடையவன், (ஆகிய இவரது), பேணமை - பகைமை, பே ணப்படும் - விரும்பிக்கொள்ளப்படும்.

எ. கொடித்துங் கொள்ளேன் மன்ற வகுத்திருந் தமாணத செய்வான் பகை.

(பரி-ள.) எ-து,இவ்வியைத் தொடக்கியிருந்த அதற் தேலாதன செப் வான் பகைமையச் சிலபொரு ளழியக் கொடுத்தாயினுங் கொடல் ஒருதக் கே வேண்டும், எ-று. எலாதன - மெலியளவைத்தத் துணிதலும், வலியனுபவைத்தத் தணி தலும் முதலாயின. அப்பொழுது அதனுங் சிலபொரு ளழியினுங் பின் பல நுக

Page 417

867

பொரு தோய்தற்கு இரயின்மையின், கொளல்வேண் டமை வென்றுர். இவை யாற்பாட்டாணம் அது சிறப்புவகையபாம் சூறப்பட்டது.

It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conducive (to its accomplishment).

அ. குணவிலனுய்க் குற்றம் பலவாயின் மாற்றுள் கிணனிலனு மேமாப் புடைத்து. (பரி-ரை.) எ-து,—ஒருவன் குண ஒன்று மிலன்றப் உடைய குற்றம் பல வாயினும், அவன் களைதலும், அவ் விலனதுருவேன் அவன் பகையாற்குத் துணி யாதல் உடையது, எ-து. குணம்-இறைமாட்சியுட் சொல்லியன. குற்றம்-இவ்வதிகாரத்துச் சொல்லி யனவும் மற்று மத்தன்மையனவும். தீநி-சுற்றும், நட்பு, பொருள், படை மூத னாமின. பகைவர்க்கு இவற்றுளநதாம் பயன்றுணே யுளதாமகலின், ஏமாப் புடைத்தென்றுர். இலனுயென்னுல் செய்தெனச்சம் உடையவென்ன வந்த பெயொச்சுக்குளிப்பக் கொண்டது. (தெ-ப-ரை.)—(ஒருவன்) குணன் இலன் ஆய் - குண மொன்றுஇலனுப், குற்றம் பல ஆயின் - (உடைய) குற்றம் பல வாகியிடத்து, இனன் இலன் ஆம் - (அவன்) துணையில்லாதவ னிகும்; (அவிலனுகையே), மாற்றுள்க்கு - (அவன்) பகைவர் க்கு, ஏமாப்பு உடைத்து - துணையாகுபை யுடையது.

868

அவன் இலன் ஆய் - குண மொன்றுஇலனுப், குற்றம் பல ஆயின் - (உடைய) குற்றம் பல வாகியிடத்து, இனன் இலன் ஆம் - (அவன்) துணையில்லாதவ னிகும்; (அவிலனுகையே), மாற்றுள்க்கு - (அவன்) பகைவர் க்கு, ஏமாப்பு உடைத்து - துணையாகுபை யுடையது.

He will become friendless who is without (any good) qualities, and whose faults are many; (such a character) is a help to (his) foes.

கு. செ றுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா வள்சுப் பகைவர்ப் பெரின். (பரி-ரை.) எ-து,—நீதியை யமிதலிலாத அனுசம் பகைவனாப் பெற் றுள், அவைச் செ றுவார்க்கு உயர்ந்த வின்பங்கள் நீங்கா, எ-து. உப்-யமிதலும் அறிந்தாற் செய்து முடிக்குள் திண்மையு மில்லாதாரோ பகை-யராதல் சூடாமையிற் பெரினென்றும், அவரை யமிந்து மேற் சென்றோ முள் 5 பகையின்மைஞ் செல்வரும் ஒருங்கே யெய்தலித் சேளடையின்பங்கள் இச்-னவென்னுங் கூறினர். (தெ-ப-ரை.)—அறிவு இலா - (கீதியை) அறிதலில்லாத, அழுஙம் - பயப்படென்ற, பகைவர் - பகைவராய், பெரின்-பெற் றுள், செ றுவார்க்கு - (அவரா) வெல்வார்க்கு, சேண் - உயர் திந், இன்பம் - இன்பங்கள், இகவா - நீங்கா.

Page 418

அதி. அதிக. பகைத்திறன்தெரிதல்.

கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெழுந்தான் று மாற்லாறன் ஓய்லாதே ஆளி.

There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.

சிறு பொருள் - எளிய பொருள், மாற்று - பகை, ஓயாத - அடையாத.

அதி. அதிக. பகைத்திறன்தெரிதல்.

அஃதாவது மாணத பகையை யாள்நடஞ் குற்றாறும், முன் ஆகின்ற பகை யுள் கட்பாக்கற்பாலும், நோதும் லாக்கற்பாலும், அவற்றின்கட் செய்வதும், எண்ணக் கூடற்பாற் தனகட் செய்வனவும், கண்ணும் பறவும், கையாற் காற்று மிழுக்கும் என்று இக்திற்கண் ஆராய்தல். இராட்டமொழித லென்பதனுந் பகையது இறரும் பகையிடத்தாகுஞ் சிறுமென விரிக்கப்பட்டது. இவைய ல்லாந் மாணப் பகையவாயின், இப் பகைமாட்சியின்பின் வைக்கப்பட்டது.

The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).

பகை என்னும் - பகை என்று சொல்லப்படுங் திமை பயப்பதனே ஒருவன் வினையாட்டின்கண் ணே யாளும் விருந்புற லியங்கைகத்தன்றே னூறும் நீதினுள், எ-து. மாணத பகையை யாளக்கோட லெவ்வாற்றினும் நீதியே பயத்தலின் பண்பில தென்றும், அதனை வினையாட்டின்க னேண்டினுந் செற்றமே வினை நது மெய்யாமாக லின் நலையெயு மென்றும், வேண்டாமை தொல்லியோரது துணிவென்பார் நீதின்மேல் வைத்துங் கூறினர். அப்பெயர் அவாய் நிலே யான் வந் தது.

Page 419

பகைத்திறன்தெரிதல்

871

ஒய்யும்-விலோயாட்டிடத் தெயாயினும், வேண்டல் பாற்று அன்று-விரும்புதறன்மையை யுடையதன்று

The evil of hatred is not of a nature to be desired by one even in sport.

உ. வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை. (பரி-ளி.) எ-து,—ஒருவன் வில்லில் ஏராகுடைய உழவரோடு பகை கொண்டான் யினும், சொல்லில் ஏராகுடைய உழவரோடு பகை கொள்ளாதொபிக, எ-று. சொல் ஆகியதான் நீதிதுன்மே நின்றதும். வீரம் சுழச்சி பெய்ணும் ஆம்ரல்களுள் வீரமே யுடையாரோடு பகைகொண்டாடும் கேடுவருதல் ஒருதல்லி யன்று, வந்ததாயினும் தனக்கேயாம்; எணச்சுழச்சி யுடையாரோடையிற் றன் வழியினுளார்க்குத் தப்பாது வருதலின், அது கொள்ளும் இது கொள்ளற்க வென்றார். உம்மையான் அது விமாகாமை பெறுதும். இராண்டு முடையாரோடு கொள்ளலாகாமை சொல்லவேண்டா வாயின்று. உருவக விசேடம். (உக-ப-ளி.)—(ஒருவன்) வில் ஏர்-வில்லில் ஏராகுடைய, உழவர் - உழவரோடு, [வீரம் என்றபடி], பகை கொளினும் - மாறுகொண்டாளும், சொல் ஏர் - சொல்லில் ஏராகுடைய, உழவர் - உழவரோடு, [அமைச்சர்கள் என்றபடி], பகை-விரோதத் தை, கொள்ளாழ்க - கொள்ளாதொழியக்கடவன்.

872

மீ தழுல் றவரினு மேமை தமியனையப் பல்லார் பகைகொள் பவள்

Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.

(பரி-ளி.) எ-து,—தான் தனியனுவ்வைத்தப் பலரோடு பகைகொள்வான் பித்தும்-றுரினும் அதிவண், எ-று. தனிமை-சுற்றம் கட்டுப் படைமுதலிய வின்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் எழுற்றவர் அதனும் நீங்கெய்தாமையின், நீங்கெய்ததலுமுடைய இவன அவரினும் எழையெனுலர். நீங்காது தாண்யுள்வழியும் வேறல் ஐயமாயிருக்க அஃதின்மியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேரவேறு பொருதற்கண்ணும் ஒருங்கு பொருறறகண்ணும் அழிந்தேவிடுதல். இவை மூன்று பாட்டாறும் பகைகோடற் கற்றம் பொதுவிலுஞ் சிறப்பினுஞ் சுறப்பப்பட்டதும். (உக-ப-ளி.)—தமியன் ஆய் - (தான்) தனியனைப் பிருங்கு கொண்டு, பல்லார் - பலரோடம், பகைகொள்பவன் - மாறுபடுபவன், எழுற்றவரினும் - பித்தம் கொண்டவரினும், எழை - அறிவிலன்.

873

தனி யனாயினுந் தான்கொண்ட பகையினுந் எழுற்றவரினுந் எழை விலன்

He who, being alone, incurs the hatred of many is more infatuated than even madmen.

Page 420

874

அத் துணிவுபற்றித் தங்கிற் றென்றுளர்.

The world abides in the greatness of that good natured man who behaves so as to turn hatred into friendship.

875

நின் றுணையாக் கொள்கவற்றி னென்று.

He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).

தேறுந் தேறு விடினு மழிவின்கட் டேறுந் பகாஅன் விடல்.

Page 421

அஃதி. பகைத்திறந்தெரிதல்.

876

முன் தெளிந்த தனியினும் அப்பொழுது கூடாதொழிகவென்றது, உள்ளாய் நின்று தெளித்தல் கோக்கி. தெளிந்திலனுயினும் அப்பொழுது நீகாதொழிக வென்றது, அல்வழிவில்்குத் தணியாதல் கோக்கி. இதனுள் கொதும லாக்குப் பாலது குறிப்பட்டது.

Though (one's foe is) aware or not of one's misfortune, one should act so as neither to join or separate (from him).

எ. நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் ராகத்து. (பரி.) எ-து-எள்ளத் தன்ன தாயக வரியாத நட்டார்க்குத் தன் வசொல்வக; வலிவின்மை பார்த்திருக்கும் பகைவர்மாட்டு அல்வலியின் மையை மேலிட்டுக் கொள்ளற்க, எ-று. நோவென்னும் முதனிலேதொழிற்பெயர் எஃகு அதசொல்லுநதக் குறி ற்று. டகைவர்கட் டவிர்வது கூறுவார், நட்டார்கட் டவிர்வதும் உடன் கூ.வி னர். இதனல் அவ் விருபறுவிக்கண்ளுஞ் செய்வது கூறப்பட்டது. (தெ.ப-ள.)-நொந்தது - நொந்ததென, அறியார்க்கு-(தாமாக) அறியாத நட்டினர்க்கு, நோவற்க -(தன்) நோவசொ ல்லாதிருக்கக்கடவன்; மென்மை - வலியில்லாமையை, பகைவர் அகத்து -(அதப் பார்த்திருக்கும்) பகைவரிடத்து, மேவற்க - மேலிட்டுக் கொள்ளா திருக்கக்கடவன்.

877

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் ராகத்து.

Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.

அ. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு.

(பரி-ளை.) எ-து-தான் விளசெய்யும் வகையை அறிந்து அது முடித் தற்கேற்பத் தன்செப் பெருக்கி மறவிபுகாமற் றண்ணித் காக்கவே, தன்பகைவர் மாட் ஏதைய களிப்புக் கொள்ளும், எ-று. உலைத - உலியனபற்க் தாமேசிகோ பெருமாறும், பெரியபையுள்ளி ன் போர்விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெரு கச்செய்தல். களிப்பு - இவற்றுன் வேறுமென் ணெண்ணி மகிழ்த்திருத்தல். இத் விருந்தலமிங்து தாமே அடங்குவ எான்பதாம். இதனைக் கோதற்பால தன்கட் செய்வன கூறப்பட்டது. (தெ.ப-ள.)-வகை அறிந்து -(தான் தொழில்செய்யும்) வகையை அறிந்து, தன் செய்து -(அது முடிதற்கு ஏப்ப) தற் செய்து, தற்காப்ப - தன்காப்பு

Page 422

அஅ - ம். அதி. பகைத்திறன்தெரிதல்

878

களியுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து

The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.

இன்றைய நிலைமைக்கட் கேளாக ; அன்றியே முடிந்த நிலைமைக்கட் கேளாது மிற் களவார் கை வியன அது தான் கேளும், எ-றும்.

879

உயிர்ப்ப வளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்

A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.

அவர் வலியாய்த் தழ்மைக் கேளதல் ஒருதலையாகலின், இறந்தால்யாவ ஒன்பதாம். அவுயிர்த்த திணையாரே தாமிறப்டொனினு மமையும். இத னற்கணியாவழிப்படி மிகுக்குங் கூறப்பட்டது.

880

Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.

Page 423

அகம் - ம். அதி. உட்பகை.

408

அஃதாவது புறப்பகைக்கு இடனுக்கு இட் கொடுத்து அதன் வெல்லுந்திறனும் உள்ளாய் நிற்கும் பகை. இதுவும், கணியப்படுவதன் பாலதாகலின், பகைத் திறல் தெரிதலின்பின் வைக்கப்பட்டது.

க. நிறனீரு மின்னுத வின்னு தமர்நீரு மின்ளவோ மின்னு செயின்.

(பரி-ராஇ.) எ-து—ஒருவனுக்கு அனுடவிக்க வேண்வேணவாய் நீழலும் நீரும் மூன் இனியவேனும் பின் கோய் செய்வன இன்றுவாம்; அதுபோலத் தழுவ வேண்வேனவாய தம் சிறியல்புகளும் மூன் இளியவேனும் பின் இன்று செய்வன இன்றுவாம், எ-று.

கோய் - பெருங்கால், பெருவயிறு முதலான. தம் ஒன்றதனுள் உட்பகையாதம் குறியாய் நாடிய ஒன்பதமிக. இன்று செயல் - மூன்வெளிப்படாமைகின்ற கண்ணே பற்றவிலிக் கெடுத்தல்.

(தெ-ப-ரை.)—(ஒருவனுக்கு) நீழல் நீரம் - (அனுபவிக்கப் பவேனவாய) நீழலும் நீரும், இன்னுத - (மூன் இன்பஞ்செய் வனவாயினும் பின்) கோய்செய்யுமவை, இன்னு - இனியனவல்ல வாம்; (அதுபோல), தமர் நீரும்-(தழுவவேண்வேனவாகிய) தம் மலரியல்புகளும், இன்னு செயின் - (மூன் இன்பஞ் செய்வனவாயினும் பின்) துன்பஞ் செய்யுமவை, இன்றுவாம்-இனியனவல்ல வாம்.

881

Shades and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.

Shades and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.

உ. வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு.

(பரி-ரை.) எ-து—,வாள்போல் எறிது மென்று வெளிப்பட்டு நிற்கும் பகைவரை அஞ்சாதொழிக; அஞ்சனம் நில்லாது கேள்போல மறைந்து நிற்கும் பகைவர் நட்பினை அஞ்சுக, எ-று.

முன்னே யஞ்சித்து காக்கப்படுதலான் அஞ்சற்கவென்றும், அஞ்சனம் அறிய வும் காக்கவும் படாமையின் கெடுதல் ஒருதலை யென்பதுபற்றி அஞ்சுக யென் றுங் கூறினர். பின்செய்யும் பகையினுங் கொடிதாகலானும், காழ்ச்க்கலானும் அதிவாகலானும் அஞ்சப்படுவது முன்செய்த அவர்தொடர்பாயிற்று. இவை முன்னுபட்டாறும் உட்பகை ஆகதென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)—வாள்போல் - வாள்போலே (வெட்டுவோ மென்று வெளிப்பட்டு நிற்கும்), பகைவரை - பகையாளிகள், அஞ்சற்க - அஞ்சாதிருக்கக்கடவர்; (அப்படியில்லாமல்), கேள் போல் - உறவினர்போலே (மறைந்து நிற்கும்), பகைவர் - பகைவ ரது, தொடர்பு - நட்பை, அஞ்சுக - பயப்படக்கடவன்.

Page 424

அதி. உட்பகை

882

உட்பகை யல்வசித்தும் காக்க வெல்விடத்து மட்பகையின் மாணத் கெடும்

Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations

(பரி-ளை.) எ-து,-உட்பகையாயினுளை யல்வசித் தன்கேக் காத்துக்கொ ண்டொழுகக; அஞ்ஞான மொழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக்கு ரியவன் மட்கலத்தைப் பறுக்கும் கருவிபோல அவர் தப்பாமற் கெடுப்பர், எ-று காத்தல்-உவர்ணையாமலும் அவர்க்கு உடம்படாமலும் பரிகிறிதல். மண் கீப் பறுக்குங் கருளி மட்பையெனப்பட்டது. பகைமை தோன்றுமல் உள் ளாயிருந்தே கீழறுத்தலின், கெடுதல் தப்பாதென்பதாம். (தெ-ப-ரை.)-உட்பகை - உட்பகையாயினுளை, அஞ்சி-பயந்து, தன் காக்க - தன்னேக்காத்துக்கொண்டு நடக்கக்கடவர்; (அப்படிநடவாதபோது), உெல்விடத்து - (தனக்கு துர்) தளர்ச்சி வந்தவிடத்து, மண் பகையின் - (உரியவன்) மட்கலத்தை அறுக்கும் ஆயுதம்போல, மாண - தப்பாமல், கெடும் - (அவர்) கெடுப்பர்.

அதி. உட்பகை

883

மனமாண வுட்பகை தோன்றி நினமாண வேதம் பலவுந் தரும்

Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay

(பரி-ளை.) எ-து,-புறம் கிருந்தியதுபோல்னறு அகன்கிருந்தாத உட்பகை ஆரசனுக்கு உண்டாவதாயின், அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகைக் கேது வாயிய குற்றம் பலவற்றையுங் கொடுக்கும், எ-று. அவை சுற்றத்தாற் உள்ளாய் நின்று வேறுபடேத்தலும், அதனல் அவர் வேறுபட்டவழித் தான் தேருமையுங், பின் அவற்றுன் விக்கான வமாம். (தெ-ப-ரை.)-மனமாண மாண - (புறங்கிருந்தியது போன்று) அகன் திருந்தாத, உட்பகை - உட்பகையானது, தோன்றின் - (ஆரசனுக்கு) உண்டாமாயின், (அது) இனம் மாண - சுற்றம் வசப்படாமைக்கு எதுவாகிய, ஏதம் பலவும் - பலகுற்றங்களோடு யும், தரும் - (அவனுக்கு) உண்டாக்கும்.

அதி. உட்பகை

884

உறன்முறையாற் றுட்பகை தோன்றி நிறன்முறையா னேதப் பலவுந் தரும்

The secret enmity of a person whose mind is unreformed will lead to many evils causing disaffection among (one's) relations

(பரி-ளை.) எ-து,-புறத்து உறவுமுறைத் தன்மையோடு குடிய உட் பகை ஆரசனுக்கு உண்டாவதாயின், அஃது அவனுக்கு இறத்தன் முறையோடு குடிய குற்றம் பலவற்றையுங் கொடுக்கும், எ-று.

Page 425

அக0 - ம். அதி. உட்பகை.

885

ஒன்றுமை யொன்றியார் கப்படி செஞ்ஞான்றும் பொன்றுமை யொன்ற லரிது.

If there appears internal hatred in a (king's) family, it will lead to many a fatal crime.

(பரி - லை.) எ-லை.-பகைமை தனக்குள்ளாரிற் மாட்டே பிறக்கும்வின், ஆசனுக்க இறவாமை கூடல் என்ஜான்று மரிது, எ-று. பொருன் படை முதலிய உறுப்புகளாற் பெரியனரய காலத்த மென்பார், என்ஜான்று மென்றுள். இவை காஞ்சு பார்த்தானும் அதனுந் தனக்கு வருந் திக்கு கூறப்பட்டத்.

886

If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை யுற்ற குடி.

(பரி-லை.) எ-து-செப்பினது புணர்ச்சிபோலப் புறத்தே வேற்றுமை தெரியாமற் கூடினாரயினும், உட்பகை உண்டாய கூடியுள்ளார் அகத்தித் தம்முட் கூடார், எ-று. செப்பினத் புணர்ச்சி - செப்பு மூடியோடு புணர்ந்த புணர்ச்சி. உட்பகை யான் மனம் வெறுபட்டமையிற் புறப்பகை பெற்றமை வீற்றுவீற்றுவொன்ப தாம். கிற்குடார் தென்பதந் காடோ வக்த் தென்பதொலக் கொள்க. உட்பகை தாந்றகுடியோடு கூடாதென்றும் உட்பகையுண்டாயின அப்பகையோட் கூடாதென்றும் உளப்பொருள்மார்.

Page 426

அ. அரம்பொருத பொன்போலத் தேயு மூரம்பொரு தூட்டபகை யுற்ற குடி.

887

பொருதென்னுஞ் செய்ப்பாடுவெய் இயேச்சம் தேய்மென்னுந் விளைகொ ண்டது. அஃது, ஊதியன் உறுபிலாயினுங் குடிமே லேற்றதலின், விளைமுதல் விளைபயிற்று. காரியஞ் செய்வதுபொ ன்று பொருங்கி மெல்லமெல்லப் பிரி வித்தலான், வலி தேய்ந்தவிடு மென்பதாம். இவை பிறப்பொட்டாறும் அவன் குடிக்கு வருந்திக்கு கூறப்பட்டது.

Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.

(பதி-ரை.) எ-து,-முன் வழார்த்த வந் தாயினுந் உட்பகையுண்டாவகுடி ஆர்த்தால் பொரப்பட்ட இரும்புபோல அதனுங்பொராப்பட்டுந் வலிதேயுந், எ-து, பொருதென்னுஞ் செய்ப்பாடுவெய் இயேச்சம் தேய்மென்னுந் விளைகொ ண்டது. அஃது, ஊதியன் உறுபிலாயினுங் குடிமே லேற்றதலின், விளைமுதல் விளைபயிற்று. காரியஞ் செய்வதுபொ ன்று பொருங்கி மெல்லமெல்லப் பிரி வித்தலான், வலி தேய்ந்தவிடு மென்பதாம். இவை பிறப்பொட்டாறும் அவன் குடிக்கு வருந்திக்கு கூறப்பட்டது. (தெ-ப-ரை.)-(முன்வழார்த்த வந்தாயினுங்) உட்பகை உள்ள குடியானது, ஆரம் பொருத-ஆர்த்தினலே தேய்க்கப்பட்ட, பொன் போல - இரும்புபோல, பொருது - (அதனலே) தேய்க்கப்பட்ட, உரம் - வலிமை, தேயும் - குறையும்.

888

குடி எட்பக வன்ன சிறுமையந் தேயாயினு முட்பகை யுள்ளதாங் கேடு.

A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.

(ப-ரை.) எ-து,-ஆரசனத உட்பகை அவன் பெருமையை நோக்க என் விள்பிளவை யொத்த சிறுமையுடைத் தேயாயினுங் பெருமையெல்லாந் அழிய வருங்கேடு அதனகத்த தாம், எ-றுந் எத்திணையுந் பெரிதாகேடு தனக் கெல்லாவருந் திணையுந் எத்திணையுந் சிறிதாய உட்பகையுள்ளே யடங்கியிருந்து வந்தால் வெளிப்பட்டெங்கு மென்பாம். இதனால் அது சிறிதென்று இகழப்படா தென்பது கூறப்பட்டது. (தெ-ப-ரை.)-உட்பகை-(ஆரசனது) உட்பகை, (அவ ன்பெருமையைநோக்க) எள் பகவு அன்ன - எள்ளின் பிளவை யொத்த, சிறுமைத் தேயாயினுந் - சிறுமையுடையதே யாயினுங், கேடு - (அப்பெருமையெல்லாந் அழியவருந்) கேடு, உள்ளது ஆம் - (அதன்) அகத்தாம்.

889

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருப் பாங்குஉறைந் தற்று.

Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.

Page 427

கூடங்கென்னும் வடசொல் திரிந்து நின்றதக். இடச்சிறுமையாளும் பயி ஷியாளும் பாம்பாம் கோப்படல் ஒருதகையாம்; ஆகவே, அவ்வுலையாள் அவ ணுயிர்க்கு இறுதி வருதல் ஒருதகையென்பது பெற்றும். இதனும் கண்டோடா தவளைக் கடிகவென்பது கூறப்பட்டது.

Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.

(பரி-ரை.) எ-து,-மனப்பொருத்த மில்லாதோர்கூட ஒருவன் உா ழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போகூட உறைந்தாற் போலும், எ-து. (உரை.)-உடம்பாடு இலாதவர் - மனப்பொருத் த மில்லாதவரோடு, வாழ்க்கை - (ஒருவன்) குடிவாழும் வாழ்வு, குடங்குள் - ஒரு குடிசையினுள்ளே, பாம்போ-பாம்புடன், உடன் உறைந்தாற்று - கூடிவாழ்ந்தாற் போலும்.

க. ஆற்றவா ற்ற விகழாமை போற்றுவார் போற்றன லெல்லாங் திலே. (பரி-ரை.) எ-து,-எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லாருடைய ஆற்றல்செய் அவமதியாமை, கஞ்சு பங்கவாமற் காப்பர் செய்யச் காவல் லெல்லாவற்றிலும் மிக்கது, எ-று. (உரை.)-ஆற்றலென்பது பெருமை, அமிவு, முயற்சியென்னும் மூன்றன்மேலும் நிற்றலிற் சாகியோருமை. இகழ்த்தவழிக் கைய வல்லாஒன்று தோன்ற ஆற்றவொன்றும், ஆண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரா னழியுமாகலின் அவ்கிழாமையைத் தலையாட் காவலென்று கூறினர். பொதுவகையால் அவ் விருகிறதாயும் பழையாமைது சிறப்பு இதனும் கூறப்பட்டது.

Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).

(ப-ரை.)-ஆற்றவார் - (எடுத்துக்கொள்ளப்பட்ட வை யாவும் முடிக்க) வல்லாருடைய, ஆற்றல் - வல்லமைகள், இகழாமை - அவமதியாமை, போற்றுவார் - (தமிழ்டத்துத் திவ குவாமல்) காப்பவருடைய, போற்றலுள் எல்லாம் - காவல்க ஊக்குள்ளாம், திலே - மிக்கது.

Page 428

கூற் - ம். அதி. பெரியார்ப்பிழையாமை.

உ. பெரியார்ப் பேணு தொழுகிற் பெரியாரால் பேரா விடும்பை தரும்.

(பரி-ளை.) எ-து,-ஆற்றலாற் பெரியாரினை வேந்தர் நன்கு மதியா து அவமதித்து ஒழுகுவாராயின், அவ்வொழுக்கம் அப்பெரியரால் அவர் க்கு எள்ளளவும் நீங்காத கண்படுத்துக் கெடுத்தும் எ-து,

அத்தன்பக்காவலன இருமையிலும் இடையறுது வருபம் ஈவசைத் துன் பக்களு மாம். அவை யெல்லாங் தாமே செய்துகொள்ளின்றன ஒன்பது தோ ன்றம, ஒழுக்கத்தை விளிமுதலாக்கியும் பெரியாரைக் கருவியாகியுங் கூறினர். பொதுவகையால் அவரைப் பிழைத்தம்குற்றம் இதனுங் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறுப.

(தெ-ப-ளை.)-(வேந்தர்) பெரியாரை - (வலிமைகளாலே) பேணுதி - நன்குமதியாமல் (அவமதித்து), ஒழுகின் - நடப்பாராயின், (அந்நடக்கையானது), அப்பெரியரால்- பெரியாரால், பேரா விடும்பை - (எள்ளளும்) நீங்காத துன் பங்களே, தரும் - (அவருக்கு) கொடுக்கும்.

892

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.

ஈ. கெடல்வேண்டின்ற் கேளாது செய்க வடல்வேண்டி யுற்று பவர்க ணிழுக்கு.

(பரி - ளை.) எ-து,-வேற்றுவேந்தனைக் கோறல்வேண்டியவழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர்மாட்டிப் பிழைவினே, தான் கெடல்வே ணடியனுயின், ஒருவன் நீதியிலேக் கடந்து செய்க, எ-து,

அப்பெரியாரைக் “ஆலனுங் காலம் பார்க்குங் பாராது-வெலி யுடையோர் தொகையார்வண்டித் ததியும் வெல்போர் வேந்தர்” என்றுர் பிறரும். நீதியல் செயலாகாதென்று கூறினர்.

(தெ-ப-ளை.)-அடல் வேண்டின் - (வேற்று வேந்தை) கொல்லுதல் வேண்டியவிடத்து, ஆற்றுபவர்கண் - (அதனை அப் பொழுதே) செய்யவல்ல வேந்தரிடத்து, இழுக்கு - பிழையை, கெடல் வேண்டின் - (தான்) கெடல் வேண்டினுயின், கேளா து - கேளாமல், செய்க - (ஒருவன்) செய்யக்கடவன்.

893

If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).

If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).

எ. கொட்பத் தெனக் கையால் விளித்தற்று லாற்றுவார்க் கிற்பொருள் பிறிதின்று செயல்.

Page 429

(பரி-ளை.) எ-து—முவகையொற்றலு முடையார்க்கு அலவையில்லா தார்

தாம் மூப்பட்டு இன்னதவற்றைச் செய்தல் தாநேயும் வாற்பாலனுவ சூற்ற

வீணே அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தா ஒள்கும், எ-து.

கையால் விளித்தல் இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலிய

கோடற்குரியார் அதற்குமுன்னே விளைத்து தம்மேல் வருவித்துகொள்வார்

இறப்பினா தி உண்மையும் அண்மையுங் கூடியவாறு. இவை யிறன்பு பாட்டா

ஞும் வேத்தைப் பிழைத்தலின் சூற்றந் கூறப்பட்டது.

(செ-ப-ளை.)—ஆற்றுவார்க்கு-(முவகை)யாற்றலுமுடைய

வார்க்கு, ஆற்றதார்-அல்வாற்றனில்லா தவர், இன்னு-இன்னத

வைகள், செயல்-(மூப்பட்டு) செய்தல், சூற்றத்தை-(தா

னேயுந் வருந் தன்மையனுயிய) யமனே, கையால்-(அதற்குமுன்

னே) கைகாட்டி, விளித்தற்று-அழைத்தாவொள்க்கும்.

894

கு. யாணிச்சென் றியாண்டு முளாராகார் வேந்துப்பின்

The weak doing evil to the strong is like beckoning Yama to

894

வேந்து செறப்பட் டவர்.

come (and destroy them).

(பரி-ளை.) எது.—பகைவர்க்கு வெய்தாய வலிமையுடைய வேத்தனும்

செறப்பட்ட ஆசர் அவணத் தப்பி எங்கேபோ உளாரார்; எ-து.

இடைவந்த சோர்கள் அவாய்ப்பில்லாவின் வத்தன. வேத்தப்பின் செவ்

தாகலால் தநிலம் விட்டுப்போயவர்க்கு இடங்கொடுப்பாரில்லை, உளராவின்

இவர் இனி யாகொன்பது கோஷி அவனேயி கட்டுக்கோடற்பொருட்டுந் தா

மே வந்தெய்திய அவருடையையை வெளுத்தற்பொருட்டுல் கொள்வர், அன்

னைச் சுட்டுவெய்தவொன்றைக் கோஷி, யாணிச்சென்றியான்டு முளாராகா

ஒன்று. இதனுள் அகும்றமுடையார் அருமையுடைய ஆண் சேர்த்தும்

உய்யாஒன்பது கூறப்பட்டது.

(செ-ப-ளை.)—வெம் துப்பின்-வெல்விதாகிய வலிமையை

உடைய, வேந்து-வேந்தனை, செறப்பட்டவர்-கோபிக்கப்பட்

ட அரசர், யாணிச் சென்று-(அவணத் தப்பி) எங்கேபோய்,

(உளராவார்,) யாணும்-எவ்விடத்தும், உளர் ஆகார்-பிழை

த்தியார்.

895

சு. எரியாங் சுடப்படினு முய்வுண்டா முய்யார்

Those who have incurred the wrath of a cruel and mighty

895

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

potentate will not prosper wherever they may go.

(பரி-ளை.) எது.—காட்டிடைச் சென்றுழுறுவான் ஆண்டைத் தியோம்

சுடப்பட்டாணியுந் தருவாற்றுன் உயிருந்தல் கூடும்; தவத்தால் பெரியா

ரைப்பிழைத்து ஒழுகுவார் எவ்வாறுநும் உயிருயார், எ-து.

Page 430

896

தீ மூன் உடம்பிற்கு எதுவி அதுவழியாக உயிர்மேல் செறலின் இடையே உய்யவுங் கூடும், அருந்தவர் வெகுளி அன்னதன்மித் தானிற்பட்டு கணமாய் அதந் தன்எ யாவர்க்குங் காத்தலரிதாகலின், அது கூடாதாக லாற் சேது வாய்பிழை செய்யற்க வென்பதாம்.

Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).

897

எ. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னுங் கலைமான்ப தக்கார் கெள்ளின்.

If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth?

898

அ. குன்றன்று குன்ற மகிப்பிற் குடியொடு கின்றன்று மாய்வர் கிலத்து.

Page 431

பெரியாரைப்பிழையாமை

898

கோ. எள்ளிய கொள்கையார் செரி நிடையமுரிந்து வெந்தனும் வேந்து கெடும்.

If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.

எ-து.,—காத்தம் கருமையான் உயர்ந்த விரதங்கோ உடையார் வெகுள்வராயின், அவாரறலான் இந்திரனும் இடையே தன்பதம் இழத்து கெடும், எ-து.

பெரியாரைப்பிழையாமை

899

கோ. இறந்தமைந்த சார்புடையார் முய்யார் சிறந்தமைந்த சீரார் செரின்.

If those of exalted rows burst in a rage, even (Indra) the King will suffer a sudden loss and be entirely ruined.

எ-து.,—கழியமிக்க தவத்தினேயுடையார் வெகுள்வராயின், அவாரன் வெகுளப்பட்டார் கழியப் பெரியசார்பு உடையாராயினும், அதபற்றி சார்பு-ஆன், படை, பொருள், நட்பென்விவை. அவையெல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் மிரிபுரம்போல அழிந்துவிழி மாகலின், உய்யாதொன்றும் தோனப்பட்டது. இதனால் அக்கும்றமுடையார் சார்புபற்றியும் உய்யாதொன்பது கூறப்பட்டது.

Page 432

பெண்வழிச்சேறல்

900

கோடிக்கப்பட்டவர், இறந்து அமைந்த - மிகவும் பெரிய, சார்பு உடையாராயினும் - திணையாய அங்கங்களா யுடைவாராயினும், உய்யார் - (அஃறிணை) உய்யமாட்டார்.

Though in possession of numerous auxiliaries, they will perish who are exposed to the wrath of the noble whose penance is boundless.

காமத்தான் வருவன நோபகையல்ல வாழினும் ஆக்கஞ்செய்த தல் அழிவு தலைத்தருத லென்னுந் தொழில்களா ற்பகையோட்தலிற் பகைப் பா ற்போவனவாம்; ஆகலான் அவற்றைப் பகைப் பருதிய திறுதிக்கட் கூறுவான் றுடன்இ, மூதற்கட் பெண்வழிச்சேறல் கூறுகின்றார். அஃதாவது தன்வழி பொழுகற் பாலனாய இல்லாவழியே தான் ஒழுகுதல்.

பெண்வழிச்சேறல்

901

உ. பேணது பெண்விழைவா றுக்கம் பெரியதோர் நாணக நாணுஞ் தரும்.

Those who last after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.

(பரி-ளை.) எ-து,-தன் ஆண்மையை விட்டு மனையாளத் தெண்மையை விழைவான் எய்திகின்ற செல்வம் இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாணுண்டாகத் தனக்கும் காணுதலேக் கொடுக்கும், எ-று. எய்திகின்றதாயின்று, படைக்கும் ஆற்றலில்லை. அச்செல்வத்தால் ஈதலுந் துய்த்தலுந் துலையிய பயன்கொள்வால் அவளாகலின், அவ்வாண் றுந்

Page 433

ககம

மைச்செய்கை அவள்கண் ண தாயிற்றென்று ஆண்பாலார் யாவரும் காண அதனுந் றன்ஆண்மையின்மை அஞித்துப் பின் தாணும் காணுமென்பது கோக்கிப் பெரியதோர்நாணுக காணுத்தரு மென்றார். இவை யிரண்ட்போட்டாணும் மீன விழைதற் குற்றம்கூட றப்பட்டதி.

(தெ-ப-ரை.)-பேணுதல்-(தன்னுள்மையை) விரும்பாமல், பெண்விழைவான்-(மேன்மையாதது) பெண்மையை விரும்புவேனது, ஆக்கம்-செல்வம், (இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம்), பெரியது ஓர்நாண்-மிக்கதோர் வெட்கம், ஆக-உண்டாக, நாணு-நாணுதலே, தரும்-(தரக்கும்) கொடுக்கும். 902. The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause a great shame (to all men) and to himself.

902

The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause a great shame (to all men) and to himself.

இல்லாளகட் டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்று நல்லாருணைக் தரும்.

(பரி-ரை.) இ-து,-ஒருவன் இல்லாண்மாட்டெத் தாழ்தற்கு எதுவாய அச்சம் அஃகிலாராய ல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதல் அவனுக்கு எக்காலத் துங் கொடுக்கும் எ-று. அவடான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவனே யஞ்சுதல் இயல்பின் மையாயிற்று. அஃகன மஞ்சி யொழுகுதலின், அவனே நியமிப்பா ரில்லையாம்; ஆகவே, எல்லாற்றிலும் விளையுமென்பது நோக்கி, எஞ்ஞான்றும் காணுதற் மென்றார். (தெ-ப-ரை.)-(ஒருவன்) இல்லால் கண்-இல்லாளி டத்து, தாழ்ந்த இயல்பு இன்மை-தாழதற்கு எதுவாகிய அச்சம், ல்லாருள்-(அவச்சமில்லாத) நல்லாரிடத்(தில் செல்லுங் கால்) நாணு-நாணுதலே, எஞ்ஞான்றும்- எங்கும், தரும்-(அவனுக்கு) கொடுக்கும். 903. The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.

903

The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.

மனையாளே யஞ்சு மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த வின்று.

(பரி-ரை.) இ-து,-தன் மனையாளே யஞ்சி ஒழுகுவோற்ற மறுமைப்பட ஆண்மை லாதானுக்கு விண்ணைய ஆளுந் தன்மை உண்டாயவழியும் நல்லோராற் கொண் டாப்படாது எ-று. உண்டாயவழியுமென்பது அவாவ்ஙேலயான் வந்ததும். இல்லாறஞ் செய்தம் சிறிய நன்மை யின்மையின் மறுமையிலாம் என்றும், வீணைய யாளுந்தன்மை தன்றன்மை இல்லாத அவனுன் மூடிவுபோகாமையின் வீறெய்த லின்றென்றும் கூறினர். (தெ-ப-ரை.)-மனையாளே-(தன்) மனையாள, அஞ்சும்-அஞ்சிகின்ற, மறுமை இலாளன்-மறுமைப்பய னில்லாத அன்றன்மை யில்லாத.

Page 434

பெண்வழிச்சேறல்

904

வழுக்கு, விழை ஆண்மை - தொழிலே யாளுந்தன்மை, (உண் டையழிப்பும்) வீறு எய்தல் இன்று - (கல்லோராலே) கொண் டாடப்பாது.

The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.

இல்லாள் யாஞ்சுவா ஞ்சுமத் மெய்ஞ்ஞான்று கல்லார்க்கு கல் செயல்.

(பரி-ளை.) எ-து,-தன் மனையாள் யாஞ்சுவான் தான் தேடிய பொருளே யாயினும் அதனுள் கல்லார்க்கு கல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாகிற் கும், எ-து.

கல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இரு மூதிகும் முதலாயின் ரும் கல்விருஞ்சினரும். கல்லன செய்தல் - அவர்விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்கனிது மென்பார் 'எஞ்ஞான்று மென்று'ர். 'இல்லாள் யாஞ்சு விருந்தின்முகம் கொண்று இஞ்சுவர், புல்லாளுக்கு' என்று பிறவும்.

(தெ-ப-ளை.)-இல்லாள் அஞ்சுவான் - (தன்) மனையாளே அஞ்சுவோன், (தான் தேடியபொருளே யாயினும்), நல்லார்க்கு-நல்லவர்க்கு, நல்ல செயல் - (அப்பொருளாலே) நல்லவைகள் செய்தற்கு, எஞ்ஞான்றும்-என்னானும், அஞ்சும்-அஞ்சாகிற்பன்.

பெண்வழிச்சேறல்

905

இமையாரின் வாழினும் பாடிலோ யில்லா ளமையார்தோ ளஞ்சு பவர்.

He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.

(பரி-ளை.) எ-து,-இம் மில்லாளுடைய வேய்போலும் தோளினே அஞ்சு வார் வீரத்தால் முறக்குமெப்பதிய அமரர்போல இவ்வுலகத்து வாழ்ந்தாராய் னும், ஆண்மை யிலர், எ-து.

அமரர்போல வாழ்தலாவது பகைத்த வீரர் தோள்கெளெல்லாம் வெற லான் நன்குமடிக்கப்பட்டு வாழ்தல். அது சூடாமையின், வாழினு மென்று'ர். அமையார்தோ ளெனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை சுடியவாறு. வீரர் தோள்கெள வென்றாயினும் இல்லாடோள்கண் அஞ்சுவார் ஆண்மையில் மென் பதாம். இவை காண்து பாட்டாறும் அவளே யாஞ்சுதம் குற்றம கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)-இல்லாள் - (தம்) மில்லாளுடைய, அமை ஆர் தோள் - வேய்போலும் தோள்க்கு, அஞ்சுவார் - அஞ்சு கடப்பவர், இமையாரின் - (வீரத்தாலே சுவர்க்கமடைந்த) தே வர்போல, வாழினும் - (இவ்வுலகத்து) வாழ்ந்தாராயினும், பாடி லர் - ஆண்மை யிலர்.

பெண்வழிச்சேறல்

906

வஞ்சினார் வஞ்சினர் ஆகி வாழினும் பாடி லர் தம் மனைவி தோள்.

They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the gods.

Page 435

பெண்வழிச்சேறல்

907

எ. பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி ளனுடைப் பெண்ணே பெருமை யுடைத்து.

Even shame-faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.

ய்து இரிகின்றவளது ஆண்டன்மையின் நாணிண யுடைய அவள் பெண்ணன் மையப் மேப மேம்பா மிக்தது, எ-று. நாணுடைப் பெண்ணென வேண்டாது சூறியதன அவளேவல் செய்வார் நது நாணின்மை முடித்தற் காதலின், அம்மறுகைத்தொழில் வருவிக்கப்பட் டது. ஏவல்-ஆகுபெயர், இறுதிக்கட் பெண்ணென்பதனுந் அது. ஏவல் செய்வித்துக் கோடாளிப்புத் தோன்றப் பெண்ணெயப் பிறித்தார். (தெ-ப-உரை.)-பெண் - இல்லாது, ஏவல் - ஏவற்றெ ழிலே, செய்து ஒழுகும் - (நாண்மில்லாமல்) செய்து இரிகின்றவ னது, ஆண்மையின்-ஆண் டன்மையக்காட்டிலும், நாண் உடை- நாணத்தையுடைய, பெண்ணே - (அவள்) பெண்தன்மையே, பெருமை - மேம்பாட்டை, உடைத்து - உடையது.

பெண்வழிச்சேறல்

908

அ. நட்டார் குறைமுடியார் நன்றும்ருர் நன்னுதலாட் பெட்டாங் கொழுகு பவர்.

Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.

யவாறு ஒழுகுவார் தம்மொடு எட்புச்செய்தவர் உற்ற குறை முடிக்கமாட் டார்; அதுவேன்றி மறுமைக்குந் துணையாய அறந் செய்யவுந் மாட்டார், எ-று. நன்னுதலாட் என்பதனை "அமையாத்தோள்" என்புழிப்போலக் கொள்க. அவடாநோ அமிழ்து ஏவலுங் கூடாமையின், இருமைக்குஞ் சேண்வேன செய்யமாட்டா என்பதாம். (தெ-ப-உரை.) -(தாம் வேண்டியபடியன்றி) நல் நுதலால் - (தம்) மனேயாள், பெட்டு ஆழ்கு - வேண்டியபடி, ஒழுகுபவர் - நடப்பவர், நட்டார் - (தம்மோடு) நட்புச்செய்தவரது, குறையை, முடியார் - முடிக்கமாட்டார்; (அதுவல்லாமலுந்) நன்று - (மறுமைக்குந் துணையாகிய) அறத் தையுந், ஆற்றுர் - செய்யமாட்டார்.

பெண்வழிச்சேறல்

909

கூ. அறிவினேயு மான்ற பொருளுந் பிறவி ணையுந் பெண்ணேவல் செய்வார்க் ணில்.

(பரி-ள.) எ-து,-அறச் செயலுந் அது முடித்தற்கு எதவாய பொருட் செயலுந் அவ்வாறு வேறுய இன்பச் செயல்களுந் தம்மேயாள் ஏவல் செய்வார் மாட்டு உளவாகா, எ-று.

Page 436

கூ-ம். அதி. வாவின்மகளிர்

909

புலன்க காத்துகலின், பிறவினையெனப் பன்மை யாயிற்று. அவை கோக்கி அறச்செயல் பொருட்செயல்கள் முன்னே யொழித்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயினவென்பது தோன்ற, அவ்வ் றைப் பிறித்துக் கூறினர். இவை மூன்று பாட்டானும் அவளேவல் செய்தற் குற்றத் கூறப்பட்டது.

(இத - ப - ரை.) - அறவினையும் - அறச்செயலும், ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு எதுவாகிய பொருட்செயலும், பிறவினையும் - அவ்விரண்டின் வேறுகிய இன்பச் செயல்களும், பெண் ஏவல் - (கம்) மன்னிய ஏவவே, செய்வார்கண் - செய்ப வரித்து, இல் - உண்டாகா.

கூ-ம். அதி. வாவின்மகளிர்

910

க0. எண்செர்க்கு நெஞ்சக் கிட னுடையார்க் கென்றான்றும் பெண்செர்க்கும் பேதைமை யில்.

(பரி-ரை.) எ-து-ஒருமச் குழச்சிக்கட் சென்ற நெஞ்சத்தினையும் அத னிறை செல்வத்தினையும் உடையாராய் வேந்தர்க்கு மீயாகிச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும் உண்டாகாது, எ-று. "இடனில் பருவத்தும்" எனவும் "இடனின்றி போந்தோர்க்கு" எனவும் வத்தமையான், இடனென்பது அப் பொருட்டாத லரிக. இந்மைக்காலத்து மென்பார், எஞ்ஞான்றும் மென்றுள். அப் பேதைமை யாவது மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், எவல் செய்த லென்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர் மறை முகத்தான் அம் மூன்றும் இதனும் தெருக்கதிக் கூறப்பட்டன.

கூ-ம். அதி. வாவின்மகளிர்

கடி - ம். அதி. வாவின் மகளிர் அந்நாவது தகலும் வீக் கொட்பார் யாவர்க்கும் விற்ப தல்லது அதற்கு ஆவார் ஆகதார் என்னும் வாவிலாத மகளிரது இயல்பு; இதலால் தமக் குரிய மகளிரான் வருங் குற்றத்தின்பின் வைக்கப்பட்டது. க. அன்பின் விழையார் பொருள்விழை மாய்த்தொடியா ரின்சொல் விழுக்குத் தரும்.

Page 437

சூது

911

(பரி-ளை.) எ-து,-ஒருவனுக்கு அன்பு பற்றி விழையாது பொருள் பற்றி விழையும் மகளிர் அது கையுறுந் தீணியும் தாம் அன்பு பற்றி விழிந்தாராய்ச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னுமையைப் பயக்கும், எ-து.

பொருள் எண்புழி இன் விகாரத்தாற் கெருக்குதல். ஆய்ந்த தொடியினொடு யா ஒன்றகணும், இனிய சொல் தென்றற் குழுவின், அவர் கருதி கூறிய அச்சொல் அப்பொழுதைக்கு இனிதே ஒன்ற பின் வறுமை பயத்த லின், அது கொள்ளற்க வென்பதாம். (தெ-ப-ளை.)-அன்பின் விழையார்-(ஒருவனே) அன்பபற்றி விரும்பாராயின், பொருள் விழையும் - பொருள்பற்றி விரும்பும், ஆய் தொடியார் - ஆய்ந்தணிந்த வளையையுடைய மகளிர், இன் சொல் - (அது கைவருமளவும் அன்பபற்றி விரும்பினாராய்ச் சொல்லும்) இனியசொல், இழுக்கு - இன்னுமையை, தரும் - (அவனுக்கு) கொடுக்கும். 911. The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.

912

(பரி-ளை.) எ-து,-ஒருவனுக்கு உள்ளபொருள் அளந்தறிந்து அம்தெப் துந் தீணியும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத மகளிரது ஒழுக லாற்பினே ஆராய்ந்தறிந்து அவாப் பொருந்தாது விலக, எ-று. பண்பு சொல்லினக் ணல்லது தங்கட் டிடவாமை தோன்றப் பண்பின் மகளொன்றும், அவர்க்கு அது சாதிதருமமாதல் நூலாநே பன்மி அவர் செய லாறு மறிந்தென்பார் நயனறாக்கி பென்றும், அவ்விரு அவளை விழிதற்கு உபாயமென்பதி தோன்றப் பின் நள்ளாவிடலென் றும் கூறினர்.

(தெ-ப-ளை.)-பயன் தூக்கி - (ஒருவனுக்கு உள்ள) பொ ருளெ ஆளந்தறிந்து, பண்பு உரைக்கும் - (அது கிடைக்குமளவும்) தமது குணமுடைமை சொல்லும், பண்பு இல் மகளிர் - குணமில் லாத மகளிரது, நயன் தூக்கி - கடைகவளியை ஆராய்ந்தறிந்து, நள்ளா - (அவளை) பொருந்தாமல், விடல் - விடக்கடவர். 912. One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).

913

(பரி-ளை.) எ-து,-கொடுப்பபொருளே விரும்பாது பொருள்யே விருப்பும் பொது மகளிரது பொய்ம்மையையுடைய முயக்கம் பின் மெய்ப்பார் இருட் டறைக்கணே மண் நமியாத பிணத்தைத் தழுவினுள் போலும், எ-து. பொருட்கு மாயங்கும் மகளிர் கருத்துள் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதே முயங்குங்கால் அவர் குழிப்புக் கூளிக்குப் பின் மெய்ப்

Page 438

கூழ்-ம். அதிக. வாழ்வின்மகளிர்.

பார் காணப்படாததோ ரிபத்திங்கண் இயை பில்லாததோர் பிணத்தை எடுத் குங்கால் அவர் சுமிப்போ தொக்கு மெனவே, அகத்தால் அருவராஇன்றுங் பொருநேக்கிப் புறத்தாங் மறழுவுலர் அதன்யொழிக வென்பதாம். இவை ஊன் ற பாட்டாணுந் அவர் சொல்லுஞ் செயலுந் தொய்யென்பது குறப்பட்டது.

(தெ-ப-ரை.)-பொருள் பெண்ணிற்-(தொடுப்பொருள் விருந் பாது பொருளேயே விருப்புந்) பொதுமகளிரது, பொய்ம்மை - பொய்ம்மையையுடையை, முயக்கம் - தழுவுதல், (பிணமெடுப்ப வர்) இருட்டு அறையில் - இருள்வீட்டில், எதில் பிணம் - முன் னறியாதபிணத்தை, தழீஇ அற்று - தழுவினுங்போலுந்.

The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.

The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.

ச. பொருட்பொருளார் புண்நலந் தோயா ருட்பொரு ளாயுந் மதிவி னவர்.

(பரி-ரை.) எ-து;-இன்பமாகிய பொருளை இசுக்க்த் தொருளாகிய பொருளேயே விருப்புந் மகளிரது புல்லிய நலத்தை அருளோடு கூடிய போ ரூசி ஆராய்ந்து செய்யுந் அறிவினே யுடையார் தீண்டார், எ-று. அறமுதலிய நாஞ்சுந் பொருளெனப்படுதலின், பொருட்பொருள் அருட் பொருளென விசேடித்தார். புண்மை - இழிந்தார்க்கே உரித்தாதல். தாந் விருப்புடிற அறத்திற்கு அவர் மெய்க்கலந் மறுதலே யாகலின், தோயா ரொன்பதாம்.(தெ-ப-ரை.)-பொருள் பொருளார் - (இன்பமாகிய பொ ருளை இகழ்ந்து) பொருளாகிய பொருளேயே விருப்புந் மகளிரது, புல் லல்மை - புல்லிய நலத்தை, அருள் பொருள் - அருளோடுகூடி யபொருளை, ஆயுந் - ஆராய்ந்து சம்பாடிக்குந், அறிவினர் - அறிவையுடையவர், தோயார் - தீண்டார்.

The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.

The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.

த. பொதுநலத்தார் புண்நலந் தோயார் மதிலத் தின் மாண்ட வதிவி னவர்.

(பரி-ரை.) எ-து;-இயற்கையாகிய மதிகன்மையான் மாட்சிமைபட்ட செயற்கை யறிவின புடையார் தொடுப்பார்த் தெல்லாந் பொதுவாய ஆசையினேயுடைய மகளிரது புல்லிய கலத்தைத் தீண்டார், எ-று. மதிகன்மை - முற்பிறப்புகளிற் செய்த நல்வினைகளான் மனத் தெளிவு டைத்தாதல். அதன்நறிக் கல்வி யதிவு மாட்சிமைப் படாமையின் ‘மதி கலத்தின் மாண்டவதிவினர்’ என்றுந், அவ்வறிவுடையார்க்கு அவ ராசை யது பொய்ம்மையுந் மெய்க்கலத்தது பொதுமையுந் விளங்கித் தோன்றலின் தோயாஒன்றுங் கூறினர்.

Page 439

கூசம்

915

சு. தங்கலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்லலம் பாரிப்பார் தோள்.

Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trifling delights of those whose favours are common (to all).

(பரி-ளை) உ-து,—ஆடல், பாடல், அழகென்பனவற்றுற் களித்துத் தம் புல்லிய நலத்தை விளக்கொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளின அறி வொழுக்கம்க ளாற தம்புகழை உலகத்துப் பரப்புதற்சிறிய உயர்ந்தோர் தோர் திண்டார், எ-து.

916

எ. நிறைகெஞ்ச மில்லவர் தோய்வார் பிறகெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள்.

Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).

(பரி-ளை) உ-து,—கெஞ்சினும் பிறவன்றை ஆசைப்பட்டு அவை காரணமாக் கொடுப்பவை மெய்யாற் புணரும் மகளிர் தோள்கண் பிறையாற் றிருந்திய கெஞ்ச மில்லதார் தோய்வார், எ-து.

Page 440

களவு-ம். அகி. வளவின்மகளிர்.

களவு - களவுகளா, கிறை நெஞ்சம் இல்லவர் - நிற்கச்செய்தலி கெல (இருந்திய) நெஞ்சமில்லாதவர், தோய்வர் - தீண்வர்.

Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.

அ. ஆயு மறிவின் ரல்லார்க் கணங்கென்ப மாய மகளிர் முயக்கு.(பரி-ளை.) எ-து,-உருவு சொல் செயல்களான் வஞ்சித்தலை வல்ல மக ளிரது முயக்கத்தை அவ் வஞ்சனை ஆராய்த்தமிய மறிவுடைய ரல்லார்க்கு அண க்குறாக்கு என்று சொல்லுவர் ஞாலர், எ-று.அண்கு- காமஞெய்பான் உயிர்கொள்ளும் தெய்வமகள். தாக்கு- தீண்ட். இவ் வுருவகத்தான் அதம் முயக்கம் முன் இனிது போன்று பின் உயிர்கோ டல் பெற்றும். இது ஞாலர் தணிவென்பது தோன்ற அவர்மேல் வைத்து க் சூழினர். அப் பெயர் அவாய் நிலையான் வந்தது.(தெ-ப-ளை.)-மாய மகளிர்-(உருவு சொல் செயல்களால்) வஞ்சித்தல் வல்ல மகளிரது, முயக்கு - புணர்ச்சியை, ஆயும் -(அவ்வஞ்சனையை) ஆராய்த்தறியும், அறிவினர் அல்லார்க்கு-அறி வுடையவ ரல்லாதவர்க்கு, அணக்கு - அணங்குறாக்கு, என்ப -என்று சொல்லுவர் (ஞாலர்).

சு. வளவிலா மாணிமையார் மென்னுறு பையிலாப் பூரியர்க ளாமை மளறு.

The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestial female.

(பரி-ளை.) எ-து,-உயர்த்தோர் இழிந்தோ கொள்ள விலே கொடுப்பார் யாவரையும் முயக்கும் மகளிரது மெல்லிய தோள்கள் அக் குற்றத்தை யறியும் அறிவில்லாத கீழ் மக்கள் புக்கலுந்து நிரயம், எ-று.உயர்தம் கேதுவாகலின், புணை யெனப்பட்டது. சாதியோ நிழிந்தாரி னீக்ததம்குப் புறயிலாப் பூரியர் கொன்றும், அவர் ஆழ்தம்கெது உருவமுத லிய மூன்றுமென்பது தோன்ற மா ணிழையார் மென்னுறு கொன்றும், அவர்க்கு அளற்றிநே யிடையின்மிப் பயக்கு மென்பது தோன்ற உருவக மாகியுங் கூழினர்.(தெ-ப-ளை.)-வளவு இலா - உயர்தோர் இழிந்தோரை யாவரையுங் கூடும், மாண் இழையார் -மாட்சிமைப்பட்ட ஆபரணத்தை உடையவாது, மெல் தோள் -மெல்லியதோள்கள், புணை இலா -(அக்குற்றத்தை அறியும்) அறி வில்லாத, பூரியர்கள் - கீழ்மக்கள், ஆழும் - (புக்கலுந்து) அழுந் தும், அளறு - நரகமாம்.

Page 441

கூத்தம்அதிகாரம்

919

கவுறின் கள்ளுநல் கவர்ந்து கூத்திக்கப்பட்டார் கொடுப்பு

The delicate shoulders of prostitutes with excellent jewels are a bell into which are plunged the ignorant base.

இருமனம்-ஒருவனுக்கு புணர்தலும் புணராமையும் ஒருகாலத்தே புடைய மனம். கவுறு-ஆகுபெயர். எத்த குற்றத்த வாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. வருளனலாரும் இக்கருத்தான் விதனமென உடன் கூறினர். வருண்ற அகார மூரைமையும் இதன னழிக் திண்ணிலரா யெண்ணியவழிப் பன்மை பற்றி முடிபு கொடலின், ஈண்டு அஃதியையாம் கொண்டது. திரு கீக்கப் பட்டமை இக்குளான அறியப்படு மென்பதாம். இவை காண்கு பாட்டானும் சேர்வார் இழிந்தே ஒன்பத கூறப்பட்டதி.

கூத்தம்அதிகாரம்

920

இனி ஒழுக்கமும் உணர்வு மழித்தற்கண் அவ்வளவின் மகளிரோ டொப்ப பதைய கள்ளினே யுண்மையது சிறப்பு எஃகிறைமையும் கூறின்று.

Treacherous women, liquor, and gambling are the associates of such as have been forsaken by Fortune.

(பரி-லை.) இது-கள்ளின்மேல் காதல்செய்தொழுகு மகசர் என்னான் றும் பகைவராற் சஞ்சப்படார்; அதுவேயன்றி முன்னெய்தி நின்ற ஒளியீசபு மிழப்பர், எ-று. அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றுள் பெரியராப காலத்துப் பகைவர் அஞ்சார், தம்முன்னோர் நெய்திகின்ற துளியினையும் இகழப்பாட் டான் இழப்பொன்பதாம். இவை பிறன்டானும் அரசு இனிது செல்லாதென் பது இதனும் கூறப்பட்டதி.

கூத்தம்அதிகாரம்

921

Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).

Page 442

அதி. கள்ளுண்ணாமை.

922

உ. உண்ணம்க கள்ளே யுணிலுங்க சான்றோரா என்ணாப் படவேண்டா தார்.

Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for the esteem of the great.

(பரி-ரை.) எ-து,-அறிவுடையாராயினர் அஃகிலாதம்கு எதுவாய கள் வீழென் உண்ணதொழிக ; அன்னியே உண்ணல் வேண்டுவார் உளாராயின், நல்லோ ரால் எண்ணப்படுதல் வேண்டாதார் உண்க, எ-து. பெறுதற்கரிய அறிவைப் பெற்றுவைத் தும் கள்ளான பித்தில் கொள்வாரோ இயல்பாகவே அஃகிலாத விலங்குகளுடனும் எண்ணராகலின், சான்றோரா என்ணப்பட வேண்டாதா ருண்க வென்றார். (தெ-ப-ரை.)-(அறிவுடையாராயினேர்), கள்ளே - (அவ் வறிவுகெதந்கு எதுவாகிய) கள்ளினே, உண்ணற்க - உண்ணக் கடவார்; உணில் - உண் ண வேண்டுவா ருண்டாயின், சான் றோரான் - நல்லோரால், எண்ணப்படேல் வேண்டாதவர், உண்க - உண்ணக் கடவர்.

அதி. கள்ளுண்ணாமை.

923

உ. என்றுண் முகத்தேயு மின்னதா லென்மறுச் சான்றோர் முகத்துக் களி.

Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise?

(பரி-ரை.) எ-து,-மாது செய்யினும் உவக்குந்தாய் முன்பாயினும் கண் ளண்ணி களித்தல் இன்னதாம்; ஆனபின் குற்றம் யாதும் பொறுத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கியாதாம்? எ-து. மனமொழிமெய்கல் தம்வயத்த வன்மையான் நாணழியும், அழியவே, கன்றாட்கும் இன்காயிற்று. ஆனபின், கள் இருமையங் கெடுத்தலிற் செய் மைக்கண்ணே கடியுஞ் சான்றோர்க்கு இன்னதாதல் சொல்லவேண் டோ வென் பதாம். (தெ-ப-ரை.)-சான்றுள் முகத்தேயும் - (எது செய்தாறுங் மகிழுந்) தாய்முன்பாயினும், களி - (கள்ளுண்டு) களித்தல், இன்னது - துன்பஞ்செய்வதாம்; (ஆதலால்), மற்றுச் சான் றோர் முகத்து-(பின் குற்றம் யாதுந் பொரியோர் முன் பு, (அக்களித் தல்), என் - (அவர்க்கு) யாதாகும்.

அதி. கள்ளுண்ணாமை.

924

ச. நாணென்று நல்லாற் புறங்கொடெக்குங் கள்ளென்றுந் பேணுப் பெருங்குற்றத் தார்க்கு.

(பரி-ரை.) எ-து,-கள்ளென்று சொல்லப்படின்ற யாவருமிகுங் குற்றத்திற்கே யுடையாற் சொல்லப்படின்ற உயர்தவன் தோக்கு தற்குஞ்சி அவர்கெதிர்முக மாகள், எ-து.

Page 443

கள்ளுண்ணல்

காணுதல் மன்னிக்கு உலகத்தார் செய்மைக்கண் யாரே கீழ்குவாரகளிப் பேசு வென்றும், பின் ஒருவாற்றுளக் கழுவப்படாமையிற் பெருங்குற்றமென்றும், இழிந்தோர்பா நில்லாமையின் கல்லாவென்றும், கூடிநூர். பெண்பாற்கு வது வடமொழி முறைமைபற்றி. இவை மூன்றுபாட்டானும் ஒளியிழத்தம் காணவ் கூறப்பட்டதி.

(கெ-பா-ரை.)-கள் என்னும் - கள்ளென்றசொல்லப்ப டுகிற, பெண்-(யாவரும்) இகழும், பெருங் குற்றத்தார்க்கு- மிகுந்த குற்றத்தை உடையவர்க்கு, நாண் என்னும் நல்லால் - நாணமாகிய நல்லவள், (அவராப்பார்த்தற்கு அஞ்சி) புறன் கொடுக்கும் - எதிர் முகமாகல்.

924

The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.

The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.

924

கை அறியா மையை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறியா மை கொளல்.

To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).

(பரி-ரை.) எ-து.-ஒருவன் விலைபொருளைக் கொடுத்துக் கள்ளாம் றனக்கு மெய்ம்மறப்பிணக் கொள்ளுதல் அவன் பழவினைப்பயனுய தமியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து, எ-து. தன்மை யமையை சொல்லவே, ஏழிந்தன யாவு மறியாமை சொல்ல வேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் "பழனிடைப் பெருமாம் வீழ்க் தெனக் கையமற்று" என்பதனனு மிக. அறிவார் விலைகொடுத்து ஒன்றன்க் கொள்ளுங்கால் நீததக் கொள்ளாமையின், மெய்யறியாமை கொளல் முன்ன யறியாமையான் உத்தன்பதாம்.

925

உறங்கினர் செத்தாரின் வேறல்ல ஒன்றானற் கள்ளுண் பவர்.

(பரி.-ரை.) எ-து.உலகினர் செத்தாரின் வேறத உடையோரும், எக்காலத் தமிவின் மையான் வேறனப் படார், அவர்தம் யாவர், எ-து. உறங்கினர்க்கும் கள்ளுண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறு, தமும் வேறன்பை முடைய மிகாட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனைக் கரனிறை யாகக் திரிக்கப்படதால் உறங்கினரும் கள்ளுண்பாரு மோப்பர்,

Page 444

கூட்-ப். அதிக. கள்ளுண்ண ளுமை.

926

கைவிடப்படுதலாற் செத்தாருங் கள்ளுண்பாரு மொப்படொன் முறைப்பாரு முளர். அதிகாரப்பொருள் பின்னதையிருக்க யாதுமையப்பில்லாத நன்சுண் பார்க்கு உவமை புணர்த்தி ஈண்டெக்குறல் பயனின்றுகலாம், சொல்கடக்கை கிரனிறக்கேலாமையோடும், அஃதுளையன்மை யறிக. இவை யிரண்ட்போட்டாறும் அவரா தமிவிழத்தும் குற்றங் கூறப்பட்டது.

They that sleep resemble the dead; (likewise) they that drink are no other than poison-eaters.

(தெ-ப-urai.)—துஞ்சினர் - உறங்கினவர், செத்தாரின்-இற ந்தாரினும், வேறு அல்லர் - (வேறுபினும் அக்காலத்தே அறி வில்லாமையால்) வேடனப்படார்; (அப்படியே), கள்ளுண் பவர், எஞ்ஞான்றும் - எக்காலத்தும், நன்சுண்பார் - (அறி வில்லாமையால்), நச்சுண்பவோ யாவர்; [அவரின் வேறுபினும் வேறனப்படார்.]

கூட்-ப். அதிக. கள்ளுண்ண ளுமை.

927

எ. உள்ளொற்றி யுள்ளனர் நகப்பவே ஒள்ஞான்றுங் கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

Those who always intoxicate themselves by a private (indulgence in) drink, will have their secrets detected and langhed at by their fellow-townsmen.

(பரி-லை.) எ-து.—கள்ளன மறைத்துண்டு அக்கலிப்பால் நம்முடிவு தளர் வார் உள்ளூர் வாழ்பவரான உண்ணிகழின்ற துய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் களுதல் செய்யப்படுவர், என்று. உள்ளூர்—ஊர்பெயர். உண்டென்பது அவாய் நிலையான் வந்தது. உய்த் தண்ணல் தளர்ச்சியாற் களிப்பினே யுணர்ந்து அதனுங் கள்ளுண்ட துண்ணல். (தெ-ப-urai.)—கள் ஒற்றி-கள்ளன மறைந்து (குடித்து), கண் சாய்பவர் - (அக்கலிப்பால்) அறிவுசேர்பவர், உள் ஊர் - உள்ளூர் வாழ்பவரால், உள் ஒற்றி - உள்ளே கடக்கிற காரியத் தை) ஆலோசித்தின்ற, எஞ்ஞான்றும்-எங்காநும், நகப்படுவோர்-சிரிக்கப்பவோர்.

கூட்-ப். அதிக. கள்ளுண்ண ளுமை.

928

அ. களித்தறியே யென்பது கைவிடக் கொஞ்சக் தொளித்ததாஉ மாங்கே மிகும்.

(பரி-urai.) எ-து.—மறைந்துண்டு வைத்து யான் களுண்டமியே என்று உண்ணடபொழுது தம்மொழுக்கன் கூறுதல் யொழிக; அவ்ணட பொழுதே பிறர்மியன் இழுக்ககொமென்று முன்னே நுடத் தொடர்ந்து மூன்று யாவின்மிக்கு வெளிப்படு தலான், என்று. களித்தறியே யெனச்சு காரியத்தால் சூடினர். இவை யிரண்ட்போட்டாறும் அது மறைக்கப்படா தென்பது கூறப்பட்டது. (தெ-ப-urai.)—களித்து அறியேன் என்பது-(மறைந்துண்டு) கள்ளுண் டறியேன்ற (உண்ணடபொழுது தமது ஆசாரஞ்)

Page 445

கூத்தம்அதிகள் கள்ளுண்ணல்மை

928

சொல்லுவகை, கைவிடுக-விடக்கடவர்; (அவ்வுண்டபொழுதே) நெஞ்சக்த்து ஒளித்ததூஉம்-(முன் பிறர் அறிந்தால் இழுக்காமெ ன்று) மனக்கில் ஒளித்த குற்றமும், ஆங்கே மிகும்-(முன்னைய ளவின்) மிகுந்து வெளிப்படும் (ஆதலால்)

Let (the drunkard) give up saying "I have never drunk;" (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.

களித்தானைக் காரணம் காட்டல் இழிமைக்கு குளித்தானைத் தீத்தகு யாற்று

929

(பரி-ளை.) எ-து,கள்ளுண்டு களித்தானுவன் இம்-தாகாதென்ற பறெனுவன் காரணக்காட்டித் தெளிவித்தல் நீருண்மூழ்கின ஒருவனைப் பறெனுவன் விளக்கினல் நாடதல் யாக்கும், எ-று. களித்தானைப் பென்னை மாண்டாவது "அறிவுடை யர்க்கு ணவன்க்காட் டென்றுலோ" என்புழிப்போல நின்றது. நீருள் விழக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணஞ் செல்லா தென்பதாம். இதனுன் அவனது தெளி வித்தல் முடியாதென்பது கூறப்பட்டது. (தெ-ப-ளை.)-களித்தானை -(கள்ளுண்டு) களித்த ஒரு வன்ன, காரணம் காட்டல் -(இது ஆகாதென்ற மற்றொருவன்) காரணங்காட்டித் தெளிவித்தல், கீழ் நீர் குளித்தான்-நீருளோ மூழ்கிய ஒருவன்ன, தீ-விளக்கினல், தீயியற்று -(மற்றொரு வன்) தேடதல் யாக்கும்

Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.

930

கள்ளுண்ணப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

(பரி-ளை.) எ-து,கள்ளுண்பானெருவன் தான் அம்-தண்ணுந் தெவிக் கிருத்த பொழிகின்றன் உண்டு களித்த பிறனைக் காணுமற்று, காணுங்கால் தாழ்ந்தடொழிந்த உளதஞ் சோர்வின்ன அவன் சோர்வால் அது மிற்றெ ன்ற கருதான்பொலும், எ-று. சோர்வு -மனமொழிமெய்கள் தன்வயத்தவல்ல வாதல். கருதலலவை யான் அதன்மூழ்கின் யுயத்தணிரின் ஒழியுமென இதனல் அம்-தொழிதம் கார ணவ் கூறப்பட்டது. (தெ-ப-ளை.)-(கள்ளுண்பவ ஒருவன்), கள் உணப் போழ்தில்-கள்ளொயுங்ணுமல் தெளிங்திருந்தபொழிதில், களித் தான்ன -(கள்ளுண்டு) களித்த பிறன்ன, காணுங்கால்-, உண்ட தன்ன சோர்வு-(கான) உண்டபொழுது உண்டாங் தன்சோர்வை,

Page 446

உள்ளான் கொல் - (அவன் சார்வால் அதுவும் இடனுடனில்

தென்று) பினேயான் போலும்.

When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.

When a sober person sees a drunkard, it is as if they have forgotten the bad effects of their own drinking.

சச-ம். அதி. சூதி.

இனி அக்களுண்டல்போல அறம் பொருள் இன்பக்கப் இடை யிடா இய சூதாடலும் பிணியுழத்தலுங் கூறவான் ஒருடன்கி, முதற்கட் சூதின்

தியல்பு கூறின்றார்.

க. வெண்டற்க வென்றிடனுஞ் சூதினே வென்றதூல்

தூண்டற்பொன் மீன்விழுக்கி யற்று.

(பரி-ளை.) எ-து,-தான் வெல்லுமாற்றுடைய ஆசியும் சூதாடல்

விரும்பாதொழிக; வென்று பொருளெடுத்தவார் உள்ளாலெனின் அவ்வென்ற

பொருடனும் இறையாண மறைத்த தூண்டி லிரும்பினே இரையெனக் கருதி

மீன் விழுக்கினுந் போலும், எ-று.

வேறல் ஒருதலை யன்மையின் வென்றிடனுந் மென்னுந், கருமங்கள் பலவுங்

கெடுதலின் வென்றற்க வென்றுங் கூறினர். எப்பியபொருள் சூதாடவார் நீக்

காமிக்கு இட்டதோர் திறையென்பதூஉம், அதனுந் பின்றயருழத்தலுங், உவ

மையாற் பெற்றும்.

(தெ-ப-ளை.)-வென்றிடனும் - (தான்) வெல்லுந்வலி

முடையனயினும், சூதினே - சூதாடுதல், வேண்டற்க - விரும்பா

திருக்கக்கடவன்; (வென்றுபொருள் பெறுவார் உண்டென்றுல்)

வென்றதும் - அவ்வென்றபொருளும், தூண்டில் போன் - (இரை

யால் மறைந்த) தூண்டிலிருப்பை, மீன் விழுங்கியற்று - மீன்

விழுங்கியதுபோலும்.

Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in a fish-hook.

Even if you can win, don't be tempted to gamble; because even the winnings are like a fish swallowing a hook.

உ. ஒன்றெய்தி நாணிழக்குஞ் சூதர்க்கு முண்பாங்கொ

னன்றெய்தி வாழ்வதோ ராறு.

(பரி-ளை.) எ-து, அத்தூண்டிற் பொன்போன்ற ஒன்றென்று முன்பெற்று

இன்னும் பெறுதுமென்னுல் கருத்தால் நாண்மினே யிழந்து வரியராங் சூதர்க்

குங் பொருளால் அத்துயர்ப்பயமும் வாழ்வதொரு

ஆகாதி, எ-று.

அவ்வாற்றும் பொருளிழந்தே வருதலான், அதனுலெய்தும் பயனும் அவர்க்

இல்லே என்பதாம்.

(தெ-ப-ளை.) ஒன்று எய்தி - (அக்தூண்டி விரும்புபோ

ன்ற) ஒன்றென முன்பெற்று, (இன்னும் பெறுவோர் மென்னுல்

Page 447

932

கருத்தால், ஊறு இழக்கும் - நுற்றினே இழந்து வழியராகும், ஊழ்ர்க்கும்-ஊதாங்கேோர்க்கும், நன்று எய்தி - (அப்பொருளால்) அறமுயின்பமும் பெற்று, வாழ்வது ஓர் ஆறு - வாழ்வதொரு வழி, உண்டாம்கொல் - உண்டாமோ.

Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred.

உருளாய மோவாது கூறிம் பொருளாயம் போஒய்ப் புறமே பகும். (பரி-ளை.) எ-து,-உருளும் கவற்றின்கட் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின், அரசனிட்டபொருளும் அவன் டொருள் வருவாயும் அவனே விட்டொழியப்பட் டகையுர்கண்ணே தங்கும், எ-று. கவற்றின் துருட்சையை அதனின்ற ஆயத்தின்மேல் லேஷ்யும், சூதாடக் அதிகூறலாகிய காரணத்தின்மேல் விட்டேன் கூறினர். பொருளாயமென்பது மைத்துனகை. ஆயம்-வடமொழித்திரிசொல். காத்தந்காணும் இயற்றற்கண் ணைம் கருத்திலனவின், அவையிறன்மே பகைவர்பாம் செல்லுமென்பதாம். (செ-ப-ளை.)-உருள் ஆயம் - (உருளும் கவற்றில் அகப்பட்ட) ஆகாயத்தை, ஒவாது-இடைவிடாமல், கூறின்-சொல்லிச் (சூதாடி) மாயின், பொருள் - (அரசன் சம்பாதித்த) பொருளும், ஆயம் - (அவன்) பொருள் வருவாயும், போய் - (அவன்விட்டு) போய், புறமே பகும் - பகைவரிடத்தே தங்கும்.

933

சிறுமை பலசெய்து சீரழிக்குள் குதின் வறுமை கருவதோன் மில்.

If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands.

(பரி-ளை.) எ-து,-தன்னை விழைந்தார்க்கு முன்னில்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ளபுகையையுங் கெடுக்குஞ் சூதின்போல் கல்ஜுரவீசக் கொடுக்கவல்லதி பிறிதொன்மில், எ-று. அத்தன்டங்கள் முன்னர்க்குறுப, நல்வினைகையும் நல்லின த்தையும் கீழ் ஓத் தீவினைக் குண்யுந் தீயினத்தைப் சூட்டுதலால், சோரிக்கு மென்றுர். வறுமைக்கு எல்லையாவ ஒன்பதாம். (செ-ப-ளை.)-சிறுமை பல - (முன்னில்லாத) துன்பங்கள் பலவும், செய்து - (தன்னை விரும்பினவர்க்கு) செய்து, சீர்- (உள்ள) புகையும், அழிக்கும் - கெடுக்கும், சூதின் - சூது போல, வறுமை - வறுமையை, கருவது - கொடுக்கவல்லது, ஒன்று - ஒன்று, இல் - இல்லை.

934

There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.

Page 448

கைவறும் கழகமும் கையுந் தருக்கி யிவறியா நில்லாசி யார்.

Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).

கைத்தொழில் - வெல்லுமாயம்படப் பிடித்தெடுத்தல். அவ்விறுதலால் பாண்டவர் தம்மாசுவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைந்தொழுகினொன்ற அனுபவல் காட்டியவாறு. இவை யைந்துபாட்டானுந் அதனது வறுமை பயத் தந் குற்றந் கூறப்பட்டது.

அகடாரா மல்ல இழப்பபர்ந் தென்னுந் முகடியான் மூடப் பட்டார்.

Those who are swallowed by the Goddess (மூகளி) called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world.

செல்வஞ்செய்து நல்காவு கொதெத்தறுழில் வேற்படாமையிற் சூத ன்று முகடியென்றுந், வெற்றி தோல்விக ணேக்கி ஒருபொழுதந் விடாராத லின் ஈணது அகடாராஒன்றுந், பொய்யுங் களவுந் முதலிய பாவங் கீட்ட லின் ஆண்டு அல்லுழப்பொன்றுந் கூறினர். வயிற்றாமை சொல்லிலே, எணப்புலன்க னுகாப்பெறுமை சொல்ல வேண்டா வாயிற்று உழப்பொன்பது எதிர்காலவினை.

பழகிய செல்வழுந் பண்புங் கெடக்குங் கழகத்துக் காழ புகின்.

Page 449

கூச - ம். அதி. சு து.

(பரி-லை.) எ-து,-அறம் பொருளின்பகட் கடைத்தகாவம் ஆசனுக் குச்ச் குதாமி களத்தின்கட் கழியுமாயின், அக்கழிவு தோன்றுதொட்டேவ் த அவன் செல்வத்தினேயும் நற்குணங்களேயும் போக்கும், எ-து.

பழியவென்பத பண்புடன்மையையும் தான் செய்துகொள்ளும் அரமு தலியவென்றி மன்னுயைக்கொட தன்வருந்த கெள்வேயும் முன்சென் கல்வியேயின் பயனுயை பண்பும் இல்வாமென்பதாம்.

(இத - ப - லை.) -காலம், கழகத்து - குதாமிடத்து, புகின் - (ஆசனு க்கு) கழியுமாயின், (அக்கழிவு), - பழகி - கெடொளாய்வந்த, செல்வமுங் - (அவன்) செல்வத்தையுங், பண்பும் - நற்குணங் களேயுங், எக்கும் - போக்கும்.

To waste time at the place of gambling will destroy inberited wealth and goodness of character.

அ. பொருள்கெடுத்துப்பொய்மேற்கொள்இயருள்கெடுத் தல்ல உழப்பிக்குங் சூது.

(பரி-லை.) எ-து,-கூசி தன்னைப் பயின்றவன்பொருநாட் கெடுத்துப் பொ ய்மையை மேற்கொள்ளப்பண்ணி, மனத்தெழுந் த அருள்கெடுத்த இவ்வா றுன் அவனே இருமையிலுந் தன்பமுறுவிக்குங், எ-து.

இத்தொழில்கந் மூன்றற்குங் சூது வினேமுதலாகவுங், தோல்வி, வெ ற்றி, செற்றமென்பன மூனைய கருவிகளாகவுட் கொள்க. மூன்ந தனுந் இம் மையினுங், எணையவுறுந் மறுமையிலுமாம். பொருள்கொடுத்தென்பத பாட மாயின், அவ்வெச்சத்திற் குமடிவு மேற்கொள்இயென்பழி மேற்கொடலாய்ப் வினேமுதல்வினே.

(இத.ப-லை.)-கூசு-,பொருள் கெடுத்து-(தன்னைப் பழகி னவன து) பொருள்கெடுத்து, பொய் - பொய்மையை, மேற்கொ ளீஇ - மேற்கொாளப்பண்ணி, அருள்கெடுத்து - (மனதில் எழு கிற) அருளன்கெடுத்து, (இவ்வழியால்), அல்லல் உழப்பிக்கும் - (அவனே இருமையிலும்) துன்பமுறுவிக்கும்.

Gambling destroys property, teaches false-hood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).

கூ. உடைச்செல்வ மூத னளி கல்வியென் றைந்து மடப்பாவாந் மாய்ங் கொள்ளின்.

(பரி-லை.) எ-து,-ஆரசன் குடிசேத் தனக்கு விதோதத்தொழிலாக விரு ம்புமாயின் அவனே ஒளியும் கல்வியும் செல்வமுங்(நூணம் உடையுமென் றிவ் வைந்நுள் சாராவாம், எ-து.

இயம்-ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுநேக்குப் பிறழகின்றதம். செல்வம்-அறுவக யுறப்புக்கல். ஊனுடை யென்பவற்றுள் தொப்பாவுக

Page 450

குறள் - ம். அதி. மருந்து.

எல்லாங் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறுமையின், இவையுள வாகவென்பதாம். இவை நான்குபாட்டாறும் சிறுமைபலசெய்து அவற்று விறுமையுங் கெடுத்தல் கூறப்பட்டது.

(கத - ப - ளி.)-(அரசன்) ஆயம் - ஆதினே, கொளின் - (கனக்க விளையாட்டுக்கொபிலாக) விருப்பவாயின், ளீ - ஒளியும், கல்வி - கல்வியும், செல்வம் - செல்வமும், ஊண் - உண்ணும், உடை - உடையும், என்ற இர்தும் - என்றசொல்லப் பட்ட விவ்வைந்தும், அடையாவாம் - (அவனே) சேராவாம்.

939

The habit of gambling prevents the attainment of these five :- clothing, wealth, food, fame and learning.

940

களி. இழக்கொஆூங் காதலிக்குங் சூதேபோல் றுன்ப முழக்கொஆூங் காதக் றுயிர்.

As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.

(பரி-ளை.) எ-திர-தூதாடலான் இருமைப்பயன்களையு மிழக்குந்தோறுங் காதலிக்குங் (அதன்மேல் காதல்செய்யுந் தன்போல் உடம்பான் மூவகத்தின்பங்கள யும் அனுபவிக்குந்தோறுங் அதன்மேல் காதலுடைத்து உயிர், எ-று.

(தெ-ப-ளை.)-(இழக்கத்தொறாழும் - (சூதாடலால் இருமைப் பயன்களையுந்) இழக்குந்தோறும், காதலிக்குங் - (அதன்மே ல்) ஆசைசெய்யும், சூதேபோல் - சூதனேபோல், உயிர் - துன்பம் உழத்தொறூஉம் - (உடம்பால்) மூவகைத்துன்பங்கள யும், அனுபவிக்குந்தோறும், காதற்று - (அதன்மேல்) ஆசை யுடைத்து.

குறள் - ம். அதி. மருந்து.

பழவினேயாணும் காரணங்களாயுந் மக்கட்கு வாதமுதலிய பிணிகள் வரும் ; அவற்றுடப் பழவினேயான் வருவான் அதன்கழிவின்கண்ணத்தி ராமை யின் அவையொஆூஇத்து, ஏனைக் காரணங்களான் வருவனவற்றைத் தீர்க்குந் மருந்தின்றின் சூறின்றுர். காரணங்களாவன - உணவு செயல்கள தொவ் வாமைபாகலின், பிணிகளும் காரணத்தான் வருவனவாயின.

க. மிகினுங் குறையினுங் நோய்செய்யு நோலார் வளிமுதலா வெண்ணிய மூன்று.

Page 451

(பரி-ளை.) எ-து,-உணவுஞ் செயல்களும் ஒருவன் பகுதிக்கொத்த வள வினவன்றி அதனில் மிகுமாயினும் குறையுமாயினும் ஆயுள்வேத ழுடையா ரால் வாதமுதலாக வெண்ணப்பட்ட மூன்றுோயும் அவனுக்குத் தின்பஞ்செ ய்யும், எ-று.

நோலா Qாண்ணியவெனவே, அவர் அவற்றுங்குத்த வாதபகுஷி பித் தப்பகுஷி ஐப்பகுத்தென்னும் பகுதிப்படும் பெற்றுமை அவற்றிற் குணிவேத தலாவது சுவை வீரியங்களாறும் அளவாறும் பொருந்துதல். செய்கனொ த்தலாவது மனமொழி மெய்க்காற்செய்யுந் தொழில்கண் அவைவருந்தவத ம்று ருன்னேயொய்தல். இவையிரண்டும் இந்நனமன்மி மிகுதல் குறைதல் செய்யின், அவை தத்தம் கொய்யினில்லாவாய் வருத்தமொண்பதாம். காரண மி ண்ணும் அவாய்நிலோய்பான் வந்தன. மூற்றும்மை விகாரத்தாற் றெுக்கத். இத னால், யாக்கைகட் யில்பாயிய நோப் மூவகைத் தென்பதூஉம், அவை திங்ப ஞ்செய்ததற் காரணம் இருவகைத் தென்பதூஉம், கூறப்பட்டன. இன்பஞ்செ ய்தற்காரணம் முன்னர்க்கூறுப.

(தெ-ப-ளை.)-(உணவும் செயல்களும் ஒருவன் சரீர சுபா வத்துக்கு இசைவள வினவன்றி) மிகினும் - (அதனின்) மிகு மாயினும், குறையினும் - குறையுமாயினும், நோலார் - ஆயுள் வேத முடையோரால், வளி முதல் ஆ-வாதமுதலாக, எண்ணிய எண்ணப்பட்ட, மூன்று - மூன்றுோயும், நோய் - துன்பத் தை, செய்யும் - (அவனுக்குச்) செய்யும்.

941

  1. If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness and phlegm, will cause (one) disease.

  2. மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய கிற்றறிப் போற்றி யுணின்.

(பரி - ளை.) எ-து,-ஒருவன் முன்னுண்டது அம்ற்றடையைக் குமிகளாற் றெளியவுமின்று பின்னுண்ணமாயின் அவன்யாக்கைக்கு மருந்தென்று வேறே ண்டாவாம், எ-று.

குமிகளாவன யாக்கை கொய்ம்மை, நோக்கின்றாய்மை, காரண்கடொ ழிற் குறியவாதல், பசிமிகுதலென விவை முதலாயின. பிணிகள் யாக்கையவாக லின், யாக்கைகென்றுர். உணினென்பதி அதனருமை தோன்ற நின்றது.

(தெ-ப-ளை.)-(ஒருவன்) அருங்கியதது - (முன்) உண்ண ப்பட்டதகி, அன்றது - சரணிக்கபடையை, போற்றி - (குறிகளா லே) தெளிவருமின்று, உணின் - (பின்னே) உண்பாறின், யா க்கைக்கு - (அவன்) உடம்புக்கு, மருந்து என-மருந்தென்று, வேண்டாஆும்-(வேறு) வேண் வேதில்-இல்.

942

  1. No medicine is necessary fur him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.

Page 452

கொடி - ம. அதி. மருந்து.

க. அம்ரு லளவிற் துணக வள்துடம்பு பெற்று ஒடிதுய்க்கு மாறு.

(பரி - உரை.) எ-து,முன்னுண்டது அம்ரும் பின்னுண்பதின் அறுமல வறிந்து அள்ளவிற்றுக உணக, இறப்பவும் பலவாய பிறயாக்களிற் பிழை த்கப் பொற்கரிய இம்மாடயாக்கையைப் பெற்றன் அதனே நெடுங்காலம் கொண்டு செலுத்துநெறி அதுவாகலான், எ-று.

இம்மை மறுமை வீடு பெறக ஒெய்தற்பாலது இதோன்றுமேயாகலின் உடம்பெற்றுஎன்றும், அத ஒடிதுயின்மறுழி அவை பெருகச் செய்துகொள்ள லாமாகலின் கெடிதுய்க்குமாறென்றும் சூழினர். பெற்றுஎன்ற பாடமோது வாருமளர்.

(தெ-ப-ுரை.) அம்ருல் - (முன்னுண்ணப்பட்டது) சீரணித்தால், (பின்னுண்ணப்பவதின்), அளவு அறிந்து - (அறும்) அள்ளவிற்று, உணக - (அவ்ளாவினதாக) உணக்கடவன்; உடம்பு - (பெறுதற்கரிய விம்மனித) உடம்பை, பெற்றன் - பெற்றவன், நெடிது - நெடுங்காலம், உய்க்கும் ஆறு - (அதனே) கொண்டு செலுத்தும் வழி, அம்து - அதுவாம், (ஆகலான்).

943

  1. If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodiend soul.

  2. If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.

ச. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவராப் பசித்து.

(பரி-உரை.) எ-து,முன்னுண்டது அற்றபடியயின்று பின் மிகப்பசித்து உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகன்க் குழிக்கொள்ள ஒணக, எ-று.

அற்றதமிந்தெனும் பெயர்த்தறை அதனே யாப்பூரித்தற்பொருட்டு. உண்டது அற்றுலும் அதன் பயனிய இரத மருதாகலான் அது மறல்வே ண்டமென்பார் மிகப்பசித்தென்றுளர். பசித்தல்வினே உண்டு உடையான்மேனி ன்றது. மாறுகொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமை யும், காலவியல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களாற் றம்முண் மாறு கொள்ளாமையுமாம். அவையாவன முறையே வாத பித்த ஐகலானுய பகுதிகடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுதெ னுன காலவேறுபாடுகள் ஒன்றற்காவன பிறிதொன்றற்க காகாமையும், தே னுகெயுன் தம்முளொத்த நஞ்சாதல் போல்வனவுமாம். அவற்றைக் குழிக் கொள்ளாது மனம்பட்டவாற்றும் துய்ப்பின் அதனுனே நோயும் மரணும் வருவலின், கடைப்பிடித் தென்றுளர்.

(தெ-ப-ுரை.) அற்றது அறிந்து - (முன்னுண்ணப்பட்டது) சீரணித்தபடியை அறிந்து, துவராப் பசித்து - (பின்னே) மிகப் பசித்து, (உண்ணும்போது), மாறு அல்ல - மாறுகொள்ளாத உணவுகள், கடைப்பிடித்து - குழிக்கொண்டு, துய்க்க - உண் ணக்கடவன்.

Page 453

  1. (First) assure yourself that your food has been digested, and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you.)

944

மாறுபா டில்லாத உண்டி மறுக்கத் தொண்ணா எண்ணி ஊறப்பா டில்லே யுயிர்க்கு.

(பரி-ளை.) எ-து.-அம்முவகை மாற கோள்மில்லாத உணவைத் தன்னுள்ளம் வேண்டிய வளவிறன்னிற்ப் பிணிவாரா வளவினுள் ஒருவளன்னுமா யின் அவனுயிர்க்குப் பிணிகளாற் றுன்பம் விளைதலுண்டாகாது, எ-று.

உறவதனை ஊறென்றுர்; அங்கு இன்பத்திற் செல்லாதாயின்று, இல்கு யென்பது தொடர்பாகலின். தன் பமுறவதை உடியோதலின், எதன்மேல் வைத்துக்குறிணர். மாறுபா டில்வழியுங் ருறையதல் நன்னென்பதாம். இவை கான்குறாப்டாளும் உண்ணப்படுவனும், அவற்றனவும், காலமும் பயனுள் கூறப்பட்டன.

(எத-ப-ளை.)-மாறுபாடு இல்லாத, உண்டி - உணவை, மறுத்து - (தன்னுள்ளம் வேண்டியவளவை) மறுத்து, (பிணிவாராதவளவில்), உண்ணின்-(ஒருவன்) உண்டால், உயிர்க்கு-(அவன்) உயிர்க்கு, ஊறு பாடு - (பிணிகளாலே) துன்பம்விளதல், இல்லை - உண்டாகாது.

  1. There will be no disaster to one's life, if one eats with moderation, food that is not disagreeable.

945

இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங் கழிபெரி றையான்க ணேய்.

(பரி-ளை.) எ-து.-அக்குறையதில் கன்னென்றித்து அவ்வாறே உண்ப வன்மாட்டு இன்பம் நீங்காது நிலைநிற்குமாறபோல் மிகப் பெரியவிளை விழங்குவாண்மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும், எ-று.

அவ்வாறெயுந்தல் உண்ணலாமலவிற் சிறிது குறையவுண்டல். இன்ப மாவது வாதமுதலிய மூன்றும் தத்தங்கேயிற் பிரியாமயின் மனமொழிய மெய்கள் அவன் வயத்தவாதலும் அதனுன் அழமுதலிய நாங்குமெத்தலுவாம். இரையை யளவிற்பெய்தித்த அதனுவருந்தும் விலங்கோ டொத்தலின், இதையாஎன்றுர். விதி யெதிர்மறைகளின் உமமுங் பொருளுமாக்கியது இண்டாஙும் பெறுக்கு.

(எத-ப-ளை.)-இழிவு அறிந்து - அக்குறையதில் (நல்ல தென்று) அறிந்து, உண்பான்கண் - (அவ்வாறே) உண்பவனிட த்து, இன்பம்போல்-இன்பம் (நீங்காது நிலைநிற்கு மாறு)போல், கழிபெர் இரையான்கண் - மிகப்பெரிய இரையை விழுங்குவோ னிடத்து, நீற்கும் - நீங்காதிருக்கும்.

Page 454

குறள் - ம். அதி. மருந்து.

இயள வன்றிக் கதியான் பெரிதுண்ணி ஓருவள விற்பப படும்.

As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.

(பரி - உரை.) எ-தன்-பகுதியும் அதற்கேற்றவுணவும் காலமும் மாறாயாத வேண்டியதோருணவை வேண்டியதோர்காலத்து வன்றிக் தியள வன்றி ஒருவன் மிகவுண்ணமையின் அவன்மாட்டு கோய்கள் எல்லையற வளரும், எ-று. தெரியாமைஉட்குச் செயப்படுபொருள்கள் அதிகாரத்தான் வந்தன. கோய்-சாதியொருமை. இவை பிறப்போட்டாறும் அல்வகை யுண்ணுவழிப்படு மிழுக்குங் கூறப்பட்டது. (தெ - ப - உரை.)-தெரியான் - (தன்சீரசுபாவழும் அதற்கேற்ற வுணவும் காலமும்) ஆராயனகி, (வேண்டிய உணவை வேண்டியகாலத்து), இயளவு அன்றி-(வயிற்று) தியள வல்லாமல், பெரிது உண்ணின் - (ஒருவன்) மிகவுண்ணமையின், நோய் அளவு இன்றி - ஆளவில்லாமல், படும் - (அவனிடத்தே) வளரும்.

நோய்நாடி நோய்முத னுடையதணிக்குந் வாய்நாடி வாய்ப்பச் செயல்.

He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health.)

(பரி-உரை.) எ-து-மருத்துவனுடையனுள் ஆராய்மாட்டு கிடைஇன்ற கோயை அதன்குறிகளான் இன்னதென்று துணிந்து, பின் அதுவருதல் காரணத்தை ஆராய்த்து தெளிந்து, பின் அது நீர்க்கு மூலையத் தீர செய்யும் வழிப் பிழையாமை செய்க, எ-று. காரணம்-உணவு செயலென முற்கூறிய விரண்மும் அவற்றை ஆயுள் வேதமுடையார் நிதானமென்ப. அவை நாதேம் பயன் நோய்கெழுபும் வாயினையும் ஐயமறத் துணிதல். மருத்துசெய்தல், உறிரங்கினதல், அறுத்தல், சுடுதன்முதலிய செயல்களெல்லாம் அதற்குதற்கு, அது தணிக்கும் வாயென்று. "கழு வாயுள" என்றுர் பிறரும். பிழையாமை-பழையமருத்திவர் செய்தவரு இன்ற முறையின் மப்பாமை (தெ - ப - உரை.)-(மருத்துவன்) நோய் - (நோயாளியிடத் து நிகழ்கின்ற) நோயை, நாடி - (அதன் குறிகளால் இன்ன தென்று) துணிந்து, நோய் முதல் - (பின்பு) அந்நோய்வருதற் காரணத்தை, நாடி - ஆராய்ந்து, அது தணிக்கும் வாய் - (பின்) அது நீர்க்கும் உபாயத்தினே, நாடி - அறிந்து, வாய்ப்படாமல் செய்யக்கடவன்.

Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).

Page 455

கூ. உள்ளுறு நளவும் பிணியளவுங் காலமுங் கற்றுங் கருதிச் செயல்.

(பரி-ளி.) எ-து,-ஆயுள்வேத்திக்கைக் கற்றமருத்துவன், அவ்வுபாயத்திணைச் செய்யுங்கால் ஆதாரனளவினேயுங் அவன்க ணிகழிற்ற கோயி னளவினே யுங் தன்செயற்கேற்ற காலத்தினேயுங், அன்றுநெறியால் நோக்கி அவற்றுடைப் பொருந்தச்செய்க, எ-று.

ஆதாரனளவு-பகுதி பருவஞ் சேதனை வலிகளி னளவு. பிணியளவு-சாத்தியம், அசாத்தியம், யாப்பியமென்றுஞ் சாதி வேறுபாடும், தொடக்க கடை விறென்னுங் அதன் பருவேறுபாடும், வன்மை மென்மைகள் முதலாயின. காலம் - மேற்சொல்லியன. இம்மூன்றுந் திறைபிழாமல் ஊனெ யாளுந் உணர்வு மிகுபியாணும் ஆராய்ந்து செய்க வென்பார், சற்றுங் கருதிச் செயலென்று இவை யிறநபொட்டாளுந் அவ்இலுங்குப்பட்டொடி மருத்துவன் நீர்க்குமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)—கற்றுன் - (ஆயுள்வேத்தக்தை) கற்றமருத்துவன், (அவ்வுபாயத்தைச் செய்யுங்கால்), உள்ளுறு அளவும் - நோயாளி யளவையும், பிணி அளவும் - (அவனிடத்துப் பிகழ்கின்ற) நோயினளவையும், காலமுங் - (தன்செயற்கேற்ற) காலத்தினே யுங், கருதி - (உள்ளல்வழியால்) நோக்கி, செயல் - (அவைக ஏறப் பொருந்தத்) செய்யக்கடவன்.

949

The learned (physician) should ascertain the condition of his patient, the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).

The learned (physician) should ascertain the condition of his patient, the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).

கல். உள்ளவன் நோப்பான் மருத்துவழிச் செல்வானொடு றப்பானுற் கூற்றே மருந்து.

(பரி - ளை.) எ-து,-பிணிக்கு மருந்தாவது அதனேபுற்றவன் அதனத் தீர்க்கு மருத்துவன் அவளுக்குக் கருவியாஅிய மருந்து அதிகப் பிழையாமல் இயற்றுவானென்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய காங்கு இறத் தது, எ-று.

நான்கென்னுங் மெய்வகுபிறமையின், அதனோக்கி அப்போலென்று ந்்தார். நாங்கூற்றறென்பது விகாரமாயிற்று. அவற்றுள் உள்ளவன்வகை நான் காவன—பொருளடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை யுணர்த்தல் வன்மை, மருத்ததுன்பம் பொறுத்தலென விவை. தீர்ப்பான்வகை நான்கா வன—பலனிட்டுக் காண்டற்குஞ்சாமை, ஆசிரியன வழிப்பட்டோடிய கல்வியு னன்றிவுமடைமை, பலகாலுந் சீர்த்துவருதல், மனமொழிமெய்க பே வாதலென விவை. மருந்தின்வகை நான்காவன -பலபிணிகட்குமேற்றல், சுவை வீரியம் விஞ்ஞாற்றல்க ளான்மேம்படுதல், எளிதெனப்படுதல், பகுதியோடு பொருந்தலென விவை. இயற்றுவான்வகை நான்காவன — ஆதாரமாட் டன்புடைமை, மனமொழிமெய்க யேவாதல், சொல்லியன அவ்வாறெசய்தல் வன்மை, அறிவுடைமை யென விவை. இவையெல்லாந் கூடியவழியல்லது பிணி

Page 456

கூசு - ம. அதி. குடிமை.

நீராமையின், இத்தொகுதியையும் மருந்தென்றுர். ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்குமென்பதற்றிப் பாதமென்றும், இவை மாறுபட்ட வழிச் சாத்தியமும் முடிந்து அசாத்தியமாமென்றுங் கூறினர். இதனுள் அதிக நீர்த்திற்கு வேண்ம்வனவெல்லாந் தொகுத்துக் கூறப்பட்டன.

(தெ-ப-ரை.)—மருந்து - (பணிக்கு) மருந்தாவது, உற்ற வன் - (அதனே) யபைந்தவன், தீர்ப்பான் - (அதனேத்) தீர்க்கு மருந்துவன், மருந்து - (அவனுக்குச் சாதனமாய) மருந்து, உழைச்செல்வான் - (அதனேத்தப்பாமல்) செய்பவன், என்ற - என்றசொல்லப்பட்ட, அப்பால் - அங்கான்குப் பகுவியையுடைய, நாற்கூற்று - நான்குவகைத்தது.

950

  1. Medical science consists of four parts, viz. patient, physician, medicine and compounder; and each of these (again) contains four subdivisions.

  2. Medical science consists of four parts, viz. patient, physician, medicine and compounder; and each of these (again) contains four subdivisions.

அறிவியல்.

இனி அவ்வரசியலிறும் அக்கவியலிலுந் அடங்கா தொழிந்தவற்ற இயல்பு பதின்மூன் றிகாராத்தாற் கூறவான்றுடந்|இ,முதற்கட் குடிமை கூறுகின்றார்.

கூசு - ம. அதி. குடிமை.

அம்தாவது உயர்ந்த குடியின்கட் பிறத்தாராத தன்மை. உயர்ந்த குடிப் பிறப்பு கால்வகை வருணித்தார்க்கும் இன்றியமையாதாகலின், அச்சிறப்புப் பற்றி இது முன்வைக்கப்பட்டது.

க. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லே இயல்பாகச் செப்பமு ஞானுங் மொருங்கு.

(பரி-ரை.) எ - திரட்செம்மையும் ஞானும் சேர்க் குடிப்பிறந்தார்மாட் டல்லது பிறம்மையாக உளவாகா, எ-று.

இல்லுக்குடி யென்பன யெயர்ந்தவற்றின் மேல். செம்மை-கருத்திற் சொல்லுஞ் செயலுந் தம்முன்மாறுகமை. ஞான்-பழி பாவங்களின் மடல்குத் தல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்கவேண்டாமற் றுமேயுள்வாம், பிறக்காயின் கற்பித்தவழியும் கெடுது நில்லா வென்பதாம்.

(தெ-ப-ரை.)—செப்பபமும் - செம்மையும், ஞானும்-வெட்க மும், ஒருங்கு-ஒருசேர, இல் பிறந்தார்கண் உள்ளது - உயர்ந்த குடியிலே பிறந்தவரிடத்கல்லாமல் (பிறரிடத்கதே), இயல்பு ஆக-சுபாவமாக, இல்லே - உண்டாகா.

951

  1. Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high born.

  2. Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high born.

இகர்

Page 457

952

  1. இழுக்கழுங் வாய்மையு நாணுநி மூன்று மிழுக்கார் குடிப்பிறந் தார்.

The high born will never deviate from these three: good manners, truthfulness and modesty.

உயர்ந்த குடியின்கட் பிறந்தார் தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாணெனப்பட்ட இம் மூன்றன் கண்ணும் கல்வியாண்மித் தாமா கிவே வழுவார்; இதுவாம், எ-து. ஒழுக்க முதலியந் மெய்ம்மொழி மனங்க ளின்வாகலின், அஃதுமுறைய வாயின. இழுக்குதல் அறியாது வருவின்றமையின், இழுக்காஒன்றுள்.

953

உ. நகையீகை பின்சொல் சிகழாமை நாண்குங் வகையென்ப வாய்மைக் குடிக்கு.

A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high born.

பொய்ம்மை திரிபுடைமையிற் றிரிபின்மையை வாய்மையென்றுங், இல் லாறை எல்லாரு மெள்ளுவராக லின் இகழாமையை அவர் கூறுகியுங் கூறி னர். குடி-ஆகுபெயர். நாண்குவன்கையென்பது பாடமாயின், வாய்மைக் குடி ப்பிறத்தார்குப் பற்றின் வேறுபாடு இங்காங்காளுந் தமென் றுறைக்க. இவை மூன்றுபாட்டாறுங் குடிப்பிறந் தாரியல்பு கூறப்பட்டது.

ச. அடக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந் தார் குண்றலவ செய்த விலர்.

Page 458

கூசு - ம். அதிக. குடிமை.

(பரி-ளை.) எ-து,பலவாக அடக்கிய கோடி யளவிற்றைய பொருண்ப் பெற்றாராபினும், உயர்ந்த குடியினக் பிறந்தார் தம் மொழுக்கக் குன்றும் தொழில்கீச செய்யார், எ-று.

அடக்கிய கோடியென்பது எண் டெண்ணப்படும் பொருண்மே நிற்கும் குன்றும் தொழில்கள் - குன்றுதல் கேதுவாய தொழில்கள்.

(தெ. ப. ளை.)அடக்கிய - (பலவாக) அடக்கிய, கோடி-கோடியளவினதாகிய பொருளை, பெரிணும்-பெற்றுலும், குடிப் பிறந்தார் - உயர்ந்தகுடியிலே பிறந்தவர், குன்றுவ - (தம்மொழு க்கம்) குன்றுந்தொழில்களே, செய்தவிலர் - செய்யமாட்டார்கள்.

954

Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.

இ. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குழி பண்பிற் றலைப்பிரத லின்று.

(பரி-ளை.) எ-து,தொன்று தோடடு வருஙின்ற குடியினக் பிறந்தோர் தாங்கொடுக்கும் பொருள் பண்டையிற் சுருங்கிய விடத்தும் தம்பண் புடைமை வின் நீங்கார், எ-று.

தொன்றுதொட்டு வருதல் - சோ சோழ பாண்டிய கொன்றுற்போலப் ப டைப்புகாலக் தொடங்கி மேம்படு வருதல். அவர்க்கு நல்குவாவது வழங்கு வது உள் வீழ்வதாகலின், அதன்க யே கூறினுளர்.

(தெ-ப- ளை.)-பழம் குடி - பழமைதொட்டுவருகின்ற குடி பிலே பிறந்தவர், வழங்குவது- (தாம்) கொடுக்கும்பொருள், உள் வீழ்ந்த கண்ணும் - முன்ன யளவிலே சுருங்கியவிடத்தும், பண் பின் - (தமது) குணபடைமையில், தலைப்பிரதல் இன்று - நின் கார்.

955

Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).

இஇ. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார்.

(பரி - ளை.) எ-து,வசையன்று வருஙின்ற நல் குடிமரபினோடு தொத்து வாழ்கடவோமென்று கருதி அவ்வாறு வாழ்வார், வறுமையுற்ற வழியும், வள்ஷி எனையப் பொருளை, அமைவிலவாய தொழில்கீச செய்யார், எ-று.

அமைவின்மை—அம்மரபிற்கேலாமை. இவை மூன்று பாட்டாளும் அவர் உறுமையுற்றவழியும் அவ்வியல்பின் வேறுபடாஒன்பது கூறப்பட்டது.

(தெ-ப- ளை.)-மாசு அற்ற - வசையற்று வருகின்ற,குலம் பற்றி - (கமது) குடியாபினோடத்து, வாழ்தும் என்பார் - வாழ்கடவோமென்று கினத்து அப்படியே வாழ்வோர் (வறுமை யற்கடவோமென்று கினத்து அப்படியே வாழ்வோர் (வறுமை

Digitized by Google

Page 459

உ. எழுச்சியும் வாய்மையும் மூ ய்பாருங்கடி, சால்பு மிழுக்கார் குடிப்பிறந் தார்.

952

இழுக்கு முதலியன மெய்ம்மொழி சொல் குற்றம் விசும்பின் வாயின. இழுக்குதல் அழியாது வருவின்

The high manners, truthfully

The defects of the noble will be observed as clearly as the spots in the moon.

நலத்தின்க ணிரின்மை தோன்றின் எவனெக் குலத்தின்க ணையப் படும்.

If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.

958

Page 460

கள - ம். அதி. மானம்.

இள ஓடந்தமை காற்காட்டுங் காட்டுங் மந்தார்வாய்ச் சொல்.

அறிவியல்பை அதனகண் மூன்றத்த மூன்ற காட் பல்பை அதனகட் பிறந்தார்வாய்ச்சொற் காட்

டபட். மூன்றத்தாங்கிராத்தானே நன்மையுந் தீமையுந் மலிய குறாயினர்; ஆகவே, டொருளின்ற செயன்முத வாயின. குலத்தியல் பிறிதற் கருவி கூறுவார்போன்று, இன் மென்றவா ருயின்று.

(த-ப-ரை)-நிலத்தில் கிடந்தமை - நிலத்தினியல்பை, உவியும்; (அதுபோல), குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் - நல் லகுலத்தில் பிறந்தவர்களின் வாயிலுண்டாகுஞ் சொற்கள், காட் டும் - (அக்குலத்தினியல்பை) காட்டும்.

959

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth.)

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth.)

கள. நிலம்வேண்டி குணுடையமை வேண்டுங் குலம்வேண்டி வேண்கெ யார்க்குங் பணிவு.

(பரி-ரை.) எ-து,-ஒருவன் தனக்கு கலனுடையமையை வேண்டவனுயின், தா குணுடையனுதல் வேண்கெ; குலனுடையமையை வேண்வெனுயின், பணி யப்பிறார் யாவர்மாட்டுந் வேண்கெ, எ-று.

நிலம்-புகள், புண்ணியங்கள். வேண்டு மென்பது விதிப்பொருட்டாய் மின் மது, 'விணேப்படு தொன்கிய நூம்மை வேண்டும்' என்புழிப்போல. அந்தனார் சான்றார் அருந்தவத்தோர் தம்முனோர் தத்தை தா யென்றி ஒரு மடக்க, யார்க்குமென்றார். பணிவு-இருக்கை பெயரிலும் எழுச்செலவும் முத லாயின. இவை யாண்டு பாட்டானுந் சிறிமைக்கு வேண்வென் கூறப்பட்டன.

(உத-ப-ரை)-(ஒருவன்) நிலம் வேண்டின் - (தனக்கு) கலமுடையமை வேண்டவானகில், நாண் உடையமை-நாண் முடை யவனதல், வேணும் - வேண்டாட்டவன்; குலம் வேண்டின் - குலமுடையமையை வேண்வோனுயின், யார்க்கும் - (வணங்கத் தக்க) யாவரிடத்தும், பணிவு - வணங்குதல், வேண் டக்கடவன்.

960

He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.

He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.

கள - ம். அதி. மானம்.

இனிக் குடிப்பிறந்தார்க்கு உரியவாய் குணங்கள் கூறுவான் ஒருடங்கி, முதற்கண் மானக் கூறுவின்றார். அஃதாவது எஞ்ஞான்றுந் தங்கையில் றுழா

Page 461

956

யுற்றவிடத் தூம்), சலம் பற்றி-வஞ்சனையைப் பொருந்தி, சால்பு இல்-அமைவில்‌லாத கொழில்‌களே, செய்யார்-செய்யமாட்டார்.

Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.

எ. குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.(பரி-ளை.) எ-து,உயர்ந்த குடியின்கட் பிறந்தார்மாட் குற்றம், தான் சிறிதேயாயினும் விசும்பின்கண் மதியிடத்த மறுப்போல ஒக்கித் தோன்றும், எ-று. உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமை வகை யொத்துப் பான்மாறுபட்டது. குடிய தியர்ச்சியாறும், மதிபோன்ற அவர் நற்குணங்களேயும் மறுதலாறும், உலகெங்கும் பாத்த வெளிப்பட மென்பதாம்.(தெ - ப - ளை.)-குடி பிறந்தார்க்கண் - உயர்ந்த குடியிற் பிறந்தவரிடத் தே (உண்டாகிற), குற்றம் - குற்றமானது, (தான் சிறியதேயாயினும்), விசும்பின் - ஆகாசத்தின்கண், மதிக்கண் - சந்திரனிடத்து, மறு போல் - களங்கம்போல, உயர்ந்து-ஒள்வி, தோன்றும் - தோன்றும்.

957

அ. நலத்தின்க ணரின்மை தோன்றி நவனேக் குலத்தின்க ணையப் படும்.

The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.

(பரி-ளை.) எ-து,குல நல முடையனுய் வருகின்றவன்கண்ணே இர மின்மை யுளதாமாயின், அவனை அக் குலப் பிறப்பின்கண்ணே ஐயப்படும் உலகம், எ-று. சலமும் குலமும் ஒர்குடெயர். நாளின்மையாற் கொடாமையும் களிஞ்சு சொல்லும் முதலிய சிறப்பட் டன. தோன்றினென்பது தோன்றுமை விளக்கி நின்றது. நலனுடையனுய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகமென்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படலென்பது பாடமாயின், ஐயப்பிகவென விதியாகக் யோசிக்க. இவை யிரண்டு பாட்டாறும் வேறுபட்டவழிப்படு மிழுக்குக் கூறப்பட்டது.(தெ - ப - ளை.)-நலத்தின்கண் - (குல) நலமுடையனுய் வருகின்றவனிடத் தே, நாள் இன்மை - அந்நில்லாமை, தோன்றின் - உண்டாமாயின், அவனை-, குலத்தின்கண் - அக்குலப் பிறப்பின்கண், ஐயப்படும் - சந்தேகப்படும் (உலகம்.)

958

If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.

Page 462

கள்-ம். அதி. மானம்.

959

குறள் 959: கோ. நிலத்தின் கிடந்தமை காற்காட்டுங் காட்டும் குலத்தின் பிறந்தார்வாய்ச் சொல்.

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth.)

(பரி-ளை.) எ-து,-நிலத்தில் விளையல்பை அதன் கண் மூளத்த மூன்று காட்டும்; அகபோலக் குலத்தினியல்பை அதன்கட் பிறந்தார்வாயிற்சொல் காட்டும். எ-து. இடந்தமை - உள்ளபடி. மூளத்தமாத்திரத்தானே நன்மையுந் தீமையுந் தெரிதலின், இலெமுதலிய குறுறாயினர்; ஆகவே, தொருளினுஞ் செயன் முதலியன வேண்டாவாயின. குலத்தியல் பறிதற் கருவி கூறுவார்போன்று, இன் சொல் வெண்மென்றவாறு கூறின்று.(தெ-ப-ளை.)-நிலத்தில் கிடந்தமை - நிலத்தினியல்பை, காற் - (அதனிடத் தேமூளத்த) மூளயானது, காட்டும் - காட்டடிமெ; (அகபோல), குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் - கல்ல குலத்தில் பிறந்தவர்களின் வாயிலுண்டாகுஞ் சொற்கள், காட்டும் - (அக்குலத்தினியல்பை) சாட்டும்.

கள்-ம். அதி. மானம்.

960

குறள் 960: கோ. நலம்வேண்டி நாணுடைமை வேண்டும் குலம்வேண்டி வேண்கெ யார்க்கும் பணிவு.

He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.

(பரி-ளை.) எ-து,-ஒருவன் தன்க்கு நலனுடைமையை வேண்டவளுயின், தாணுடையனதகை வேண்கெ; குலனுடைமையை வேண்வேனுயின், பணியப்பவார் யாவர்மாட்டும் பணிதகை வேண்கெ, எ-து. நலம்-புகழ், புண்நியங்கள். வேண்டு மென்பத விதிப்பொருட்டாய் கின் மது, “விளப்பபி தொன்னிய இன்மை வேண்டும்” என்புழிப்போல. அந்நார் சான்றார் அறந்கவர்க்குத் தோற் தம்மானேர் தங்கை தா யென்ம் திலோல்லார் மடக்க, யார்க்குமென்றுர். பணிவு-இருக்கை யெழுலும் எஇர்செலவும் முதலாயின். இவை யிரண்டு பாட்டானும் இந்நமைக்கு வேண்ட வென்று கூறப்பட்டன.(தெ-ப-ளை.)-(ஒருவன்) நலம் வேண்டின் - (தனக்கு) நலமுடைமை-கா ண முடையவனதகை, வேண்டும் - வேண்டாக்கடவன்; குலம் வேண்டின் - குலமுடைமையை வேண்டவளுயின், யார்க்கும் - (வணங்கத் தக்க) யாவரிடத்தும், பணிவு - வணங்குதலை, வேண்கெ - வேண்டடிக்கடவன்.

Page 463

குடி

961

இன்மி யமையாச் சிறப்பின வாயினும் குன்ற வருப விடல்

Actions that would degrade (one's) family should not be done, though they may be so important that not doing them would end in death.

க. இன்மி யமையாச் சிறப்பின வாயினும் குன்ற வருப விடல்.

குடி

961

உ. சிறிதுன் சீரல் செய்யாமை சீரொடு பேராண்மை வேண்டு பவர்.

Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.

உ. சிறிதுன் சீரல் செய்யாமை சீரொடு பேராண்மை வேண்டு பவர்.

குடி

962

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு.

Page 464

குறள் - ம். அதி. மானம்.

செய்யத் தாமுயார்தமும் வேண்டுமென்பதாம். இவை மூன்று பாட்டாலும் தாந்தாங்கேவாயின செய்யாமைச் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ரை.) - (குடிப்பிறந்தவர்க்கு), பெருக்கத்திறைந்தசெல்வம் உண்டானவிடத்து, பணிதல் வேண்டும்-(யாவ பாட்டதும்) பணிவு வேண்டும்; சிறிய - குறைந்த; சுருக்கத்து - வறுமை யுண்டானவிடத்து, உயர்வு வேண்டும் - பணியாமை வேண்டும்.

963

In great prosperity humility is becoming; dignity, in great adversity.

In great prosperity, humility is becoming; dignity is becoming in great adversity.

963

ச. தலையி நிழிந்த மயிரேனயர் மாந்தர் நிலையி நிழிந்தக் கடை.

Those who have dignity when they are in adversity are like men whose hair has fallen from their head.

(பரி-ரை.) எ-து.-(குடிப்பிறந்த மாந்தர், தம்முயர்ந்த நிலையை விட்டு அதனின்றும் தாழ்ந்தவழி தலையை விட்டு அதனின்றும் வீழ்ந்த மயிரே யாப்பர், எ-து.

அந்நிலையை விடாது நின்றவழிப் பேணப்படேதும், விட்டே தாழ்தவழி இழிக்கப்படேதும், உவமையாம் பெற்றும்.

(தெ-ப-ரை.)-மாந்தர் - (குடிப்பிறந்த) மனிதர், நிலே பின் - (தம்முயர்ந்த) நிலையிருந்து, இழிந்தக்கடை - தாழ்ந்த விடத்து, தலையின் இழிந்த - தலையிருந்து வீழ்ந்த, மயிர் அணே யார் - மயிர்போல்வர்.

964

  1. They who have fallen from their (ligh) position are like the hair which has fallen from the head.

They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.

965

று. குன்றி யணையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி யணேய செயின்.

Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.

(பரி-ரை.) குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும் தாழ்தம் கேது வாகிய செயல்கண் ஒரு குன்றி யலவாயினுஞ் செய்வாயின் குறுவர், எ-று.

குன்றி யணையலுமென்னும் இழிவு சிறப்பும்மை விகாரத்தாற் கெருக்கத் தாழ்த்தந்கேதுவாய செயல்களாவன இலிவனத. சொப்பின்வருவிகோ.

(தெ-ப-ரை.)-குன்றின் அணையாரும் - (குடிப்பிறப்பால்) மலைபோ லுயர்ந்தவரும், குன்றவ - தாழ்தம்க்கு எதுவாய செய ல்கண், குன்றி அணேய - ஒருகுன்றிமணி யலவாயினும், செயின் - செய்தால், குன்றுவர் - தாழ்வார்.

965

  1. Even those who (are exalted) like a hill will be thought low, if they commit deeds that are debasing.

Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.

க. பகழின்றும் புத்தேடைச் செய்யாதா லெல்லாம் மிகழ்வார்பின் சென்று நிலை.

Page 465

புகழ்

966

(பரி-ளை.) எ-து,-மானத்தை விட்டுத் தன்னை யவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலே இவ்வுலகத்துப் புகழ்பயவாது; எஞேட்புத்தே லுலகத்துச் செயுந்தது; இனி அவனுக்கு அது செய்வதியாது? எ-று. புகழ் பயப்பதனேப் புகழென்றுர். பயனுய இவ்விரண்டும் மின்றிக் கொ ன்னே மானம் கெடுக்கின்றது எண்ண யென்பதாம். இவை மூன்று பாட்டி �றும் அவை செய்தற் குற்றவ் கூறப்பட்டது.

Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him. It only brings him loss of honour and exclusion from heaven.

(இத - ப - ளை.)-இகழ்வார் பின் - (கம்மை) அவமதிப் பவர்பின்னே, சென்று நிலே - (ஒருவன் மானம் விட்டு) சென்று நிற்கின்றநிலே, புகழ் இன்று - (இவ்வுலகத்து) புகழுண்டாக் காது; புக்தேள் காட்டி - (மற்றை) தெய்வலோகத்திலே, உய்யாது - செயுந்தது; மற்று - இனி, என் - (அவனுக்குச் செய் வது) யாது?

புகழ்

967

எ. ஓட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தகி னிலேயே கெட்டான் எனப்படுத னன்று. (பரி-ளை) எ-து,-தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்ற அதனிலோருவன் உயிர்வாழ்தலின், அது செய்யாது இறத்தானென்று சொல் லப்பதால் அவனுக்கு நன்று, எ-று. ஓட்டல்-கொருத்தல். அந்நிலேயே பென்றது செல்லாத முன்னெ நிலக் கண்ணே நின்றவாறு; அப்பொழுதே யென்றுவாம். புகழும் புத்தே ணும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வா மென்பாறை கோக்கிக் கூறியது.

It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgaced him.

(இத - ப - ளை.)-ஓட்டார் பின் - (தன்னை) இகழ்வார்பின் னே, சென்று - போய், (பொருள்பெற்று), ஒருவன் வாழ்தலின்-(அதனில்) ஒருவன் உயிர்வாழ்தல்க்காட்டிலும், அந்நிலேயே-முன்னே நிலையிலின்று, கெட்டான் எனப்படுதல், நன்று - (அவனுக்கு) நன்று.

புகழ்

968

அ. மருந்தோமற் மானேம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பிடழிய வந்த விடத்து. (பரி-ளை) எ-து,-உயர் சுடப்பிறப்புத் தன்வலியாகிய மானம் அழிய வந்துழி, இறத்தலொழிந்து பயனில்லாத வுடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னு; மிறவாமைக்கு மருந்தோமோ? எ-று.

Page 466

968

கு. மயிர்கீப்பின் வாழாக் கவரிமா வன்னு ருயிர்கீப்பர் மானம் வரின்.

Those who give up (their) life when (their) honor is at stake are like the yac which kills itself at the loss of (even one of) its hairs.

For the high born to keep their body in life when their honor is gone will certainly not prove a remedy against death.

969

கு. இளிவரின் வாழாத மான முடையா ரொளிதொழு தேத்து முலகு.

Page 467

ஒளி

970

யார் - மானமுடையவராது, ஒளி - புகழ்வடைவை, உலகு - உலகத்தார், தொழுது எத்தும் - (எங்காளும்) தொழுது துதியாதிப்பர்.

The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.

அம்-தாவது செயற்கரியசெய்தல், தருக்கின்மை, பிறர் குற்றங்கூறுமை யென்னிவை முதலிய நல்குணங்களாற் பெரியாரது தன்மை. நிலையினு மேன் மேலுயர்த்தற் பயத்ததாய விவை உளவாவது நிலையிற் றழுமையுள்ளழி யாக வின், இது மானத்தின்ப வைக்கப்பட்டது.

க. ஒளியொருவற் குள்ள வெறுக்கை மிலியொருவர் கம்இறத்து வாழ்து மெனல். (பரி-ரை.) எ-து,一ஒருவனுக் கொளியாவது பிற்றாற் செயற்கரிய செய் வேமென்று கருதும் ஊக்கமிருந்து ஒருவனுக்கு மாசாவது அச்செயல் யொ ழிந்து உயிர்வாழ்கடவே மென்று கருதுதல், எ-று.

ஒளி தாளுளையகாலத்து பிற்குத்தோன்றுத இனடமை. "ஒளிநூ றென்று நல்குபழ் செய்யான்" என்று பிறரும். மேலும் செயற்கரிய செய்வார் பெரிய ஒன்றாயினும், சன்மி அவை அளவிறாத் வொட்பாவு ஈகை முதலியவாம்- அவற்றினைய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு உள்ள வெறுக்கை யென்று, அது தன்னேய, அதன் காரியமாயிய ஒளியாக்கியும் கூறினர். இவ் வாறு இதனெிற்மறைக் கண்டுமொக்கும். இதனுந் பெருமையின் சிறப்புங் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)一ஒருவற்கு - ஒருவனுக்கு, ஒளி-ஒளியாவது, உள்ள வெறுக்கை - (பிறராலே செய்தற் கரியவைகளச் செய் வோமென்று மனவெழுச்சியின் யிருந்து; ஒருவனுக்கு, இளி - மாசாவது, அம்-து இறந்து - அச்செயல் யொழிந்து, வாழ்தும் எனல் - உயிர்வாழக் கடவோமென்று நினை த்தல்.

ஒளி

971

உ. பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொல்வாச் செய்கோழில் வேற்றுமை யான்.

One's light is the abandance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)

(பரி-ரை.) எ-து,一எல்லா மக்களுளிர்க்கும் பொதுவாய பிறப்பியல்ப டுக்குமேயினும், பெருமை சிறுமை யெனப்பட்ட சிறப்பியல்புகளொவ்வா, அவைசெய்யுந் தொழில்களத வேறுபாட்டான், எ-று.

வேற்றுமை一நல்லனவும், தீயனவும், இரண்மாயினவும், இரண்மேல் வாயினவுமாய் அளவிறந்த பாற்பாகுடகள். விசேஷயத்தாங் பஞ்சாத பரிணம

Page 468

கூடு-ம. அதிக. பெருமை.

மாகிய யாக்கையைப் பொறுத்து இன்று அதன்பயன் உளவலித்தல் எல்லாவருணத்தார்க்கு மோத்தலிற் பிறப்பொக்கு மென்னும், பெருமை சிறுமைகட்குங் குட்டினாக்கல்லாதிய தொழிற்பாங்குபாடுகள் வருணத்தோறுங் பாக்கைதோறுங் வேறுபடுதலிற் சிறப்பொவ்வாவென்றுங் கூறினர்.

(தெ-ப-ரை)-எல்லாஉயிர்க்கும்-எல்லாமத்களுயிர்க்கும், பிறப்பு-(பொதுவாதிய) பிறப்பியல்பு, ஒக்கும்-ஒக்கிருக்கும், (ஆயினும்), சிறப்பு-(பெருமைசிறுமையனப்பட்ட) சிறப்பியல்புகள், செய்தொழில்-செய்யுந்தொழில்களது, வேற்றுமையான்-வேற்பாட்டால், ஒவ்வா-ஒத்திடாவாம்.

972

All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

இ. மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல்லர்.

(பரி-ரை) எ-து-உ-செயற்கரிய செய்கலாத உரியாரினர், உயர்ந்த வமளி முதலியவற்றின்பிறச்சிறுந்தராயினும், பெரியராகார்; அவைசெய்து பெரியராயினர், தாழ்ந்த வருணிலத்திருக்காராயினும், உரியராகார், எ-று.

மேலிருத்தல் கீழிருத்தல் களாற்செல்வ நல்குருகளனும், மேல்கீழ்காற்பெருமைசிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்பாட்டானும் முறையே குடிமை மாட்சிராத்தானுஞ் செல்வமாட்சிராத்தானுங் அங்தளதாகமை கூறப்பட்டதி.

(தெ-ப-ரை.)-மேலஅல்லார்-(செய்தங்கரியவைகளின்செய்யாதிருத்தலால்) கீழியராயினர், மேலிருத்தல்-உயர்ந்த ஆகனங்களில் இருந்தராயினும், மேலஅல்லர்-பெரியராகார்; கீழஅல்லர்-(அவைசெய்து) பெரியராயினர், கீழிருத்தும்-தாழ்ந்த வெறுநிலத்தில் இருக்காராயினும், கீழஅல்லர்-சிறியராகார்.

973

Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.

Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.

ச. ஒருமை மகளிரோ போலப் பெருமையும் தன்னெத்தான் கொண்டடொழுகி இன்று.

(பரி-ரை.) எ-து-உவராமனத்தினெயுடையமகளிர்நிறையின்வழுவாமற் றம்மைத்தாங்காத்துக்கொண்டடொழுகுமாற்போல, பெருமைக்குணஒருவன்நிறையின்வழுவாமற் றன்னைத்தான்காத்துக்கொண்டடொழுகவாறின், அவன்கண்ணுடாம், எ-று.

பொருளின்றெயில் உவமையினுங் வந்தது. கற்புண்டாதல் தோன்றகின்றமையின், உம்மை எச்சவும்மை. ஒழுகுதல் மனதொழிமெய்க்கேபொடி

Page 469

அதி. குடிமை.

உ. ஒழுக்கமும் வாய்மையும் நாணுயிம் மூன்று மிழுக்கார் குடிப்பிறந் தார்.

(ப-ரை.) எ-ஆர்-உயர்ந்த குடியினகட் பிறந்தார் தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாணென நப்பட்ட இம் மூன்றன்கண்ணும் கல்வியான்நித் தாமா கவே வழுவார் எஎன்.

ஒழுக்க முதலின மெய்ம்மொழி மனக்குளின்வாயின, அழுமுறைய வாயின. இழுக்குதல் அரியாத வருவின்றமையின், இழுக்கொென்றுர்.

(செ-ப-ரை.) - குடிப்பிறந்தார்-உயர்ங்க குடியிற்பிறந் வர், (தமக்குரிய), ஒழுக்கமும்-நன் நடைக்கையும், வாய்மையும்-மெய்ம்மையும், நாணும் - வெட்கமும் ஆகிய, இம்மூன்றும்-இம் மூன்றிடத்தும், இழுக்கார் - (நாலடியார் ல்லாமல் தாமாகவே) வழுவார்.

The high born will never deviate from these three: good manners, truthfulness and modesty.

The high born will never deviate from these three: good manners, truthfulness and modesty.

உஉ. நகையீகை யின்சொல் இகழாமை நாங்கும் வகை யென்ப வாய்மைக் குடிக்கு.

(ப-ரை.) எ-ஆர்-எக்காலத்துந் திரிபில்லாத குடியினகட் பிறத்தார்க்கு வறியார் சென்றவழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொல் சொல்லுதலும், இகழாமையுமாகிய இங்காங்கும் உரிய கூறென்று சொல்லு வார் எ-று.

பொய்ம்மை திரிபடையைத் திரிபின்மையை வாய்மைபென்றும், இல்ல ராயெல்லாரு மொல்லுவராகலின் இகழாமையை அவர் கூறுப்பியுங் குடி ரார். குடி-ஆகுபெயர். நாங்கின்வகையென்பது பாடமாயின், வாய்மைக் குடி பிறத்தார்க்குப் பிறநின் வேற்பாடு இக்காங்காநுந தெமன் முறைக்கு. இவை மூன்றபாட்டாளுங் குடிப்பிறந்தாங் கியல்பு கூறப்பட்டது.

(செ-ப-ரை.)-வாய்மை - (எக்காலத்தூம்) வேறுபடாத, குடிக்கு - குடியிந் பிறதவர்க்கு, (வறியார் சென்றவிடத்து), நகை - முகமலர்ச்சியும், சகை - (உள்ளவை) கொடுத்தலும், இன்சொல். இனியசொல் (சொல்லுதலூம்), இகழாமை - இக மையும், நாங்கும் - (ஆகிய) நாங்கும், வகை - (உரிய) வகை யாகும், எஎன்ப - எஎன்று சொல்லுவார் (நாலார்).

A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high born.

A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high born.

எ. அடக்கிய கோடி யிறினுங் குடிப்பிறந் தார் குன்றவ செய்த இலர்.

Page 470

கீழ் - ம். அதி. குடிமை.

(பரி - ரை.) எ-து,-பலவாக வடுக்கிய கோடி யளவிற்றய பொருள்பெ பெற்றாராயினும், உயர்ந்த குடியினகட் பிறந்தார் தம் மொழுக்கல் குன்றும் தொழில்கெனச் செய்யார், எ-று.

அடக்கிய கோடியென்பது ஈண் டெண்ணப்பமே பொருண்மே னின்றகும் குன்றக் தொழில்கள் - குன்றுதற் கேதவாய தொழில்கள்.

(தெ - ப - ரை.)-அடக்கிய - (பலவாக) அடக்கிய, கோடி-கோடியள வினதைய பொருளே, பெறினும்-பெற்றலும், குடிப் பிறந்தார் - உயர்ந்தகுடியிலே பிறந்தவர், குன்றுவ - (தம் மொழு க்கல்) குன்றுந் தொழில்களே, செய்தவிலர் - செய்யமாட்டார்கள்.

Greatness of Nobility

954

Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.

இ. வழங்குவ தளவிற்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலப்பிறிது இின்று.

(பரி-ரை.) எ-து,-தொன்று தோட்‌டி வருஇன்ற குடியினகட் பிறந்தார் தாள்கொடுக்கும் பொருள் பண்டையின் சுருங்கிய விடத்தும் தம்பண் புடைமை பின் நீக்கார், எ-று.

தொன்றுதோட்‌டி வருதல் - சேர சோழ பாண்டிய ஒன்றுற்போலப் ப டைப்புக்காலத் தோடல் மேம்பட்‌டு வருதல். அவர்க்கு கல்குரவாவது வழக்கு வது உள் வீழ்வதாகலின், அதனையே கூறினர்.

(தெ-ப-ரை.)-பழம் குடி - பழமைதொட்டெவருகிற குடி விலே பிறந்தவர், வழங்குவது - (காம்) கொடுக்குங் கொபொருள், உள் வீழ்ந்த கண்ணும் - புன்ளேனாள் விலே சுருங்கிய விடத்தும், பண் பின் - (தமது) குணமது குன்றதையின், தலைப்பிறிது இின்று - நின் கார்.

Greatness of Nobility

955

Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).

உ. சலம்பறிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார்.

(பரி - ரை.) எ-து,-வசையம்று வருஇன்ற எம் குடுமையினே டொத்து வாழ்க்கடவோமென்று கருதி அவ்வாறு வாழ்வார், வறுமையுற்ற வழியும், வழு செய்யப் பொருந்‌டி, அமைவிலாய தொழில்கெனச் செய்யார், எ-று.

அமைவின்மை-அம்மறபிற் கேலாமை. இவை மூன்று பாட்டாளும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடாஒன்பது குறப்பட்டது.

(தெ-ப-ரை.)-மா சு அற்ற - வசையம்று வருகின்ற, குலம்ப ற்றி - (கமது) குடுமையினே டொத்து, வாழ்கும் என்பார் - வா மக்கட வோமென்று கருத்து அப்படியே வாழ்வோர் (வறுமை

Page 471

956

யும்றவிட த்தும், சலம் பற்றி-வஞ்சனையைப் பொருந்தி, சால்பு (இல் - அமைவில்லாத கதாழிகளே, செய்யாத்-செய்யமாட்டாத்.

Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.

எ. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குடிம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் ஒய்யர்த்து.(பரி-ளை.) எ-து-உயர்ந்த குடியின்கட் பிறந்தார்மாட் பெளதாக் குற்றம், தான் சிறிதேயாயினும் விசும்பின்கண் மதிபட்டது மறுப்போல தங்கித் தோன்றும், எ-று. உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமை வகை யொத்துப் பான்மாறுபட்டது. குடிய திற்சியாறும், மதிபோன்ற அவர் நற்குணங்களோடு மாறுதலாறும், உலகெங்கும் பாத்து வெளிப்பட மென்பதாம்.(தெ - ப - ளை.)-குடி பிறந்தார்கண் - உயர்ந்த குடியிற் பிறந்தவரிடத்தே (உண்டாகிற), குற்றம் - குற்றமானது, (தான் சிறியதேயாயினும்), விசும்பின் - ஆகாசத்தின்கண், மதிக்கண் - சந்திரனிடது, மறு போல் - களங்கம்போல, உயர்ந்து-ஒங்கி, விளங்கும் - தோன்றும்.

957

அ. நலத்தின்க ணுறின்மை தோன்றின் லவணைக் குலத்தின்க ணயப் படும்.

The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.

(பரி-ளை.) எ-து-,குல நல முடையரனுய் வருகின்றவன்கண்ணே ஈர மின்மை யுளதாயின், அவனே அக்குலப் பிறப்பின்கண்ணே ஐயப்படும் உலகம், எ-று. எல்லும் குலமும் ஏகுடையர். நாறின்மையாற் கொடாமையும் கடிஞ் சொல்லும் முதலிய குறப்பட்டன. தோன்றினென்பது தோன்றுமை விளக்கி நின்றது. நலனுடையரனுய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளதி ஐயமாயிற்று. உலகென்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படலென்பதி பாடமாயின், ஐப்படகெவன விதியாக்கி யுளைக்க. இவை யிரண்டு பாட்டாறும் வேறுபட்டவழிப்படு மிளக்குச் கூறப்பட்டது.(தெ - ப - ளை.)-நலத்தின்கண் - (குல) நலமுடையரனுய் வருகின்றவனிடத்தே, நாற் இன்மை - அன்பில்லாமை, தோன்றின் - உண்டாயின், அவனே-, குலத்தின்கண் - அக்குலப் பிறப்பின்கண்ணே ஐயப்படும் (உலகம்.).

958

If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.

Page 472

குற-ம். அதி. மானம்.

குற-ம். அதி. மானம்.

கோ. நிலத்திற் கிடந்தமை காற்காட்டுங் காட்டுங் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.

(பரி-ளை.) எ-து-நிலத்திற் வியல்பை அதன்கண் மூத்த முகன் காட்டும்; அகபோலக் குலத்தினியல்பை அதன்கட் பிறந்தார்வாயிற்சொற் காட்டும். எ-று.

கிடந்தமை - உள்ளபடி. முகத்தமாத்திராத்தானே நன்மையுந் தீமையுந் தெரிதலின், இல்முதலிய குறுவாயினர்; ஆகவே, டொருவினுஞ் செயன் முதலிய வேண்டாவாயின. குலத்தியல் பறிதம் கருவி கூறவாபோன்று, இன் சொல் வென்மென்றவா ருயின்று.

(தெ-ப-ளை.)-நிலத்தில் கிடந்தமை - நிலத்தினியல்பை, கால் - (அதனிடத் தேமுளெத்த) மூளயானது, காட்டும் - காட்டடிவும்; (அகபோல), குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் - நல் குலத்தில் பிறந்தவர்களின் வாயிலுண்டாகுஞ் சொற்கள், காட்டும் - (அக் குலத்தினியல்பை) காட்டும்.

969

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth.)

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth.)

கோ. நிலம்வேண் டிணுமுடைமை வேண்டுங் குலம்வேண் டிவேண்க யார்க்கும் பணிவு.

(பரி-ளை.) எ-து-ஒருவன் தனக்கு களனுடைமையை வேண்டவருயின், தா இணுமுடையனதக் கல்வேண்கே; குலனுடைமையை வேண்டவருயின், பணி யப்பவார் யார்மாட்டுந் வேண்கே, எ-று.

கலம்-புகள், புண்ணியங்கள். வேண்டு மென்பது விதிப்பொருட்டாய் நின் மது, “விளேப்படி தொகுதிய இம்மை வேண்டும்” என்புழிப்போல. அந்தனார் தான்நோர் அன்றவர்க்குத் தாம்முன்னோர் தங்கை தா யென்று மிகோல்லார் மடக்க, யார்க்குமென்றுர் பணிவு-இருக்கை யெழுநலும் எதிர்செலவும் முதலாயின. இவை யிரண்டு பாட்டானும் இழுமைக்கு வேண்டவே கூறப்பட்டன.

(தெ - ப - ளை.)-(ஒருவன்) நலம் வேண் டின் - (தனக்கு) கலமுடைமை வேண்டினாயினில், நாண் உடைமை-நா ண் முடையவனதே, வேண்டம் - வேண்டக்கடவன்; குலம் வேண் டின் - குலமுடைமையை வேண்டவருயின், யார்க்கும் - (வணங்கத் தக்க) யாரிடத்தும் பணிவு - வணங்குதலே, வேண்கே - வேண்டக்கடவன்.

He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.

He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.

குற-ம். அதி. மானம்.

இனிக் குடிப்பிறந்தார்க்கு உரியவாய குணங்கள் கூறுவான் தொடர்ந்து, முதற்கண் மானம் கூறின்றார். அம் தாவது எஞ்ஞான்றுந் தங்கேயிற் றழா

Page 473

961

சீர்வழ் சொல்ல செய்யாசோ சொல்லிச் சோராண்மை வேண்டி பவர்.

Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.

962

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கச் சேண்டும் முயர்வு.

Actions that would degrade (one's) family should not be done, though they may be so important that not doing them would end in death.

Page 474

செய்யத் தாழுயார்தலும், வெஞ்செமென்பதாம். இவை மூன்று பாட்டாளும் தாழ்தாழ்தங்கேதவாயின செய்யாமைச் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.) - (குடிப்பிறந்தவர்க்கு), பெருக்கத்து - சிறைந்தசெல்வம் உண்டானவிடத்து, பணிதல் வேண்டும்-(யாவ பட்டதும்) பணிவு வேண்டும்; சிறிய - குறைந்த, சுருக்கத்து - வறுமை புண்டானவிடத்து, உயர்வு வேண்டும் - பணியாமை வேண்டும்.

963

In great prosperity humility is becoming; dignity, in great adversity.

In great prosperity, humility is becoming; dignity is becoming in great adversity.

ச. தலையி நிழிந்த மயிரேனயர் மாந்தர் நிலேயி நிழிந்தக் கடை.

(பரீ-ரை.) எ-து,-குடிப்பிறந்த மாந்தர், தம்முயர்ந்த நிலையை விட்டு அதனின்றுன் தாழ்த்தவழி தல்லை விட்டு அதனி நின்றும் வீழ்ந்த மயிரின் யோப்பார், எ-து.

அங்கிலையை விடாத நின்றவழிப் பேணப்படேலும், விட்டித் தாழ்த்தவழி இழிக்கப்படேலும், உவமையாம் பெற்றுல்.

(தெ-ப-ரை.)-மாந்தர் - (குடிப்பிறந்த) மனிதர், நிலே பின் - (தம்முயர்ந்த) நிலையிருந்து, இழிந்தக்கடை - தாழ்ந்த விடத்து, தலையின் இழிந்த - தலையிலிருந்து வீழ்ந்த, மயிர் அண் யார் - மயிர்போல்வார்.

964

They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.

Those who have fallen from their high position are like the hair that has fallen from the head.

கு. குன்றி யணையாருங் குன்றுவர் குன்று வ குன்றி யணைய செயின்.

(பரீ-ரை.) குடிப்பிறப்பான் மலைபோல் உயர்ந்தோரும் தாழ்தம் கெது வாகிய செயல்கண் ஒரு குன்றி யளவாயினுங் குழ்வார், எ-று.

குன்றி யணையவுமெனும் இழிவு சிறப்பும்மை விகாரத்தாங் கெறுக்குந் தாழ்த்தங்கேதவாய செயல்களாவண இலிவர்ந்தன. சொற்பின்வருநிலை.

(தெ-ப-ரை.)-குன்றின் அணையாரும் - (குடிப்பிறப்பால்) மலைபோலுயர்ந்தவரும், குன்றவ - தாழ்தற்கு எதுவாயிய செய ல்கண், குன்றி அணை - ஒருகுன்றிமணி யளவாயினும், செயின் - செய்தால், குன்றுவார் - தாழ்வார்.

965

Even those who (are exalted) like a hill will be thought low, if they commit deeds that are debasing.

Even those who are exalted like a hill will be thought low if they commit deeds that are debasing.

ச. புகழின்றும் புத்தேணுட் செய்யாதா என்மற் றிகழ்வார்பின் சென்று நிலை.

Page 475

கூழ் - ம். அதி. மானம்

966

(பரி-ள.) எ-து,-மானத்தை விட்டே தன்னை யவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலே இவ்வுலகத்துப் புகழ்பயவாதி; ஏனப்புத்தே ஊலகத்துச் செலுத்தாது; இனி அவனுக்கு அது செய்வதியாதி? எ-று. புகழ் பயப்பதனேப் புகழென்றுர். பயனுடை இல்விரன்று மின்றிக் கொன்னே மானம் கெடுக்கின்றது என்ன யென்பதும். இவை மூன்று பாட்டாரும் அவை செய்தும் குற்றல் கூறப்பட்டது.

Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him. It only brings him loss of honour and exclusion from heaven.

(கத - ப - ளை.)-இ கழ்வார் பின் - (கம்மை) அவமதிப்ப வர்பின்னே, சென்று நிலே - (ஒருவன் மானம் விட்டு) சென்று நிற்கின்றநிலே, புகழ் இன்று - (இவ்வுலகத்து) புகழுண்டாக் காது; புத்தேள் நாட்டு - (மற்றை) தெய்வலோகத்திலே, உய்யாது - செலுத்தாது; மற்று - இனி, என் - (அவனுக்குச் செய் வது) யாது?

967

எ. ஓட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தவி னங்கிலேயே கெட்டாஎனப்படுவத் நன்று.

It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.

(பரி-ள.) எ-து,-தன்னை மிகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனல்ஒருவன் உயிர்வாழ்தலின், அது செய்யாது இறத்தாஎன்று சொல்லப்பதல் அவனுக்கு நன்று, எ-று. ஓட்டேல்பொருத்தல். அங்கேயே யென்றது செல்லாத முன்னை நிலைக் கண்ணே நின்றவாறு; அப்பொழுதே யென்றுஎன்ம். புகழும் புத்தே ஊழும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வா மென்பாரை நோக்கிக் கூறியது.

(கத - ப - ளை.)-ஓட்டார் பின் - (தன்னை) இ கழ்வார்பின் ஏன, சென்று - போய், (பொருள்பெற்று), ஒருவன் வாழ்தவின்-(ஒருவன் வாழ்தலின்-) (அதனல்) ஒருவன் உயிர்வாழ்தலக்காட்டிலும், அங்கேயே - முன்னை நிலையிலின்று, கெட்டாஎன் எனப்படுதல் - இறந்தா என்ன்று எசாலப்பதல், நன்று - (அவனுக்கு) நன்று.

அ. மருந்தோமற் மாணேம்பும் வாழ்க்கை பெருந்தகைமை படழிய வந்த விடத்து.

(பரி-ளை) எ-து,-ஊர் சுடப்பிறப்புத் தன்வலியாய மானம் அழிய வள்ளுழி, இறத்தலொழிந்து பபனில்லாத வுடம்பினக் காக்கும் வாழ்க்கை பின்னு; மிறவாமைக்கு மருந்தோமோ? எ-று.

Page 476

கள்-ம். அதி. மானம்.

மற்றென்பது மேற்சொல்லிய இறப்பினே மாற்றி நின்றது. நற்குணங்கட் கெல்லாம் இடனுதம் சிறப்புப்பற்றிப் பெருந் தகைமை யென்றுநும், அலையெல்லாவற்றளும் அதற்கு எலியாதம் சிறப்புப்பற்றிப் பீடென்றுநும், அந்தழின் தால் நின்றவெற்றடம்பு இழிக்கப்படுதலின் அதனை ஊனென்றுநும், பின்னு மிறத் தல் ஒருதல்யென்பார் மருந்தோ வென்றுங் கூறினர். மானத்தின் கெருழில் அகற்கு(திய)ம் குறிப்பறிவின் மேனின்றன.

(தெ-ப-ரை.) ― பெருந் தகைமை - உயர்குடிப் பிறப்பானது, பீடு-(தன்) வளாகிய மானம், அழிய வந்தஇடத்து-அழியும்படி நேரிட்டபோது, ஊனோம்பும் - (இறத்துபோகாமல் பயனில்லாத) உடம்பைக் காப்பாற்றும், வாழ்க்கை - வாழ்வானது, மற்று மருந்தோ - (பின்னுமிறவாமைக்கு) மருந்தாமோ.

968

For the high born to keep their body in life when their honor is gone will certainly not prove a remedy against death.

For the high born to keep their body in life when their honor is gone will certainly not prove a remedy against death.

கல். மயிர்கீப்பின் வாழாக் கவரிமா வன்னு ருயிர்க்கப்பின் மானம் வரின். (பரி-ரை.) எ-து-தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீஙினும் உயிர் வாழாத கவரிமாவை யொப்பாள், உயிர் நீக்கத்தான் மானமெய்தத மெல்லேவரின், அதனைத் தாங்கா இறப்பர், எ-று. இழிவு சிறப்பும்மை விகாரத்தால் கெருக்கது. உயிரும் மானமும் உடனில் லாமைக்கண், பின்னும் போவதாவ உயிர்க்கித்து எஞ்ஞான்றும் கிற்பதாய மானத்தை யெய்துவொன்பதாம். உவமை அவர்க்கு அந்தியல்பென்பது விளக்கின்றது.

(தெ-ப-ரை.)―மயிர் நீப்பின் - (தன் மயிர்த்திரளில்) ஒரு மயிர் நீஙினும், வாழா - உயிர்வாழாத, கவரிமா அன்னர் - கவரிமாவை யொப்பாவர், மானம் வரின் - (உயிர்க்கதற்கான) மானம் பெறுமளவுவரின், உயிர் - அவ்வுயிரை, கீப்பர்-விடேர்.

969

Those who give up (their) life when (their) honor is at stake are like the yac which kills itself at the loss of (even one of) its hairs.

Those who give up (their) life when (their) honor is at stake are like the yac which kills itself at the loss of (even one of) its hairs.

கல். இளிவரின் வாழாத மான முடையார் தொளிதொடும் தேத்து முலகு. (பரி-ரை.) எ-து-தமக்கோ இழிவு வந்தவழிப் பொறுத்த உயிர்வாழாத அதனைத் தாங்கா மானமுடையாறாது புகழ்வழிவினை எஞ்ஞான்றுங் தொழுது தொழுது கையாத நிற்பர் உலகத்தார், எ-று. 'புலவர் பாடும் புகழ்முடையோர் விசும்பின்-வலவ ஞெலவாவான ஊர்இ யெய்துவ' எாகலின், இறக்கச்செலவு சொல்லேண்டா வாயின்று. இவை ஞான்கு பாட்டானும் மானப்பொருட்டாய இறப்பினை சிறப்புக் கூறப்பட்டது. (தெ-ப-ரை.)―இளி வரின் - (தமக்கு) ஓரமானம் வந்த விடத்து, வாழாத - (பொருமல்) உயிர்விட்டா, மானம் உடைய

Page 477

பெருமை

970

ஒளி - புகழ்வடைவை, உலகு - உலகத்தார், எதிர்த்தும் - எங்காறும் தாழமுத் தகியாளிப்பர்.

The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.

அந்தாவது செயற்கரிய செய்தல், தருளின்மை, பிறர் குற்றங்கூறுமை யென்மிவை முதலிய நச்சுணங்களாற் பெரியாரது தன்மை. நீங்கினு மேன்மேலுயர்த்தம் பயத்தவாய விலை உளவாவது நீங்கினும் ரூழாமையுள்வழி யாக வின், இது மானத்தின்பின் வைக்கப்பட்டது.

க. ஒளியோருவம் குள்ள வெறுக்கை யிறியோருவம் கஃறிந்து வாழ்து மெனல்.

(பரி-ளை.) எ-து-ஒருவனுக் கொளியாவது பிறாத் செயற்கரிய செய்வென்னுற் கருத்தும் ஞாய்கயின்றி ஒருவனுக்கு மாசாவது அஃசெயலே யொழிந்து உயிர்வாழக்கடவே மென்று கருதுதல், எ-று.

ஒளி தாளுனையகாத்து மிக்குத்தோன்றுத இடைமை. "ஒளிகிரு நோக்குபுகழ் செய்யான்" என்றுபிறரும். மேலும் செயற்கரிய செய்வார் பெரிய சொன்றாயினும், சீழ்மை அவை அளவிறந் தொப்பாரவு சகை முதலிடவாம். அவற்றினைய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு உள்ள வெறட்கை யென்று, அது தன்னேய. அதன் காரியமாயிய ஒளிபாக்கியுங் கூடினர். இவ் வாறு இதனிற்மைக் கண்ணுங்கொமுக்கும். இதனுற் பெருமையின் சிறப்புங் கூறப்பட்டது.

(செ-ப-ரை.)-ஒருவனுக் கொளி-ஒளியாவது, உள்ள வெறுக்கை - (பிறாதே செய்தற் கரியவைகளச் செய்வோமென்று (ஞாய்க்கிற) மனவெழுச்சியின் மிக்கதி; ஒருவனுக்கு-இளி - மாசாவது, அஃது இறத்து - அஃசெயலே யொழிந்து, வாழ்தும் எனல் - உயிர்வாழக் கடவோமென்று நினைத்தல்.

971

பிறப்பொக்கு மெல்லா உயிர்க்குங் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.

One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)

(பரி-ளை.) எ-து-எல்லா மக்களுளிற்குங் பொதுவாய பிறப்பியல்பு ஒக்குமெயினுங், பெருமை சிறுமை யெனப்பட்ட சிறப்பியல்புகளொவ்வா, அவசெய்யுந் தொழில்களத வேறுபாட்டான், எ-று.

வேறுபாடே-எல்லனுங், தியனவுங், இரண்மேயினவுங், இரண்மேல்ல வாயினவுமாய் அளவிறந் தபாங்கபோகேல். வினையத்தாற் பஞ்சூத பரிணம வாறு இதநிற்மைக் கண்ணுங்கொமுக்கும்.

Page 478

களு-ம. அதி. பெருமை.

சருக

மாகிய யாக்கையைப் பொருந்தி நின்ற அதன்பய னனுபவித்தல் எல்லாவருண த்தார்க்கு மோத்தலிற் பிறப்பொக்கு மென்றும், பெருமை சிறுமைகட்குக் குட்பொக்கல்லாம் ஐய தாழ்ப்பாற்பாடேகள் வருண்ந் தோறும் மாக்கைதோறும் வெறுபதெலிற் சிறப்பொவ்வாறு வென்றுங் கூறினர்.

(தெ-ப-ரை.)-எல்லா உயிர்க்கும் - எல்லா மக்களுயிர்க் கும், பிறப்பு - (பொதுவாயிய) பிறப்பியல்பு, ஒக்கும் - ஒக்கிருக் கும், (ஆயினும்), சிறப்பு - (பெருமை சிறுமையெனப்பட்ட) சிறப்பியல்புகள், செய் தொழில்-செய்யுங் தொழில்களது, வேற் றுமையான் - வெறுபாட்டால், ஒவ்வா - ஒத்திடாவாம்.

972

All human beings agree as regards their birth but differ as regards their characteristios, because of the different qualities of their actions.

All human beings agree as regards their birth but differ as regards their characteristios, because of the different qualities of their actions.

உ. மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழனார் கீழல் லவர்.

(பரி - ரை) எ-து,-செயற்கரிய செய்கலாத சிறியாரினர், உயர்ந்த வமலி முதலியவற்றின் பயிறு தோயினும், பெரியார்; அவைசெய்து தாழ்ந்த வெறுநிலத் திருக்கோயினும், சிறியாகார், எ-று.

மேலிருத்தல் கீழிருத்தல் களாறும் செல்வ கல்குறவுகளும், மேல் யேழ்களாற் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை பிறன்பாட்டாளுங் மூலையே குடிமை மாக்கிரத்தாளுஞ் செல்வமாத்திரத்தாளும் அம்துளதாகாமை கூறப் பட்டது.

(தெ-ப-ரை.)-மேல் அல்லார் - (செய்தம் கரியவைகளச் செய்யமாட்டாமல்) சிறியாயினர், மேல் இருந்தும் - உயர்ந்த ஆகனங்களில் இருந்தாயினும், மேல் அல்லார் - பெரியாகார்; கீழ் அல்லவர்-(அவைசெய்து) பெரியாயினர், கீழ் இருந்தும்-தாழ்ந்த வெறுநிலத்தில் இருந்தாயினும், கீழ் அல்லார் - சிறிய ராகார்.

973

Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.

Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.

ச. ஒருமை மகளிரோ போலப் பெருமையுந் தன்னெ த்கான் கொண்டடொழுகி னுண்டு.

(பரி-ரை.) எ-து,-ஒரா மனத்தின் யுடைய மகளிர் நிறையின் வழுவாம் றம்மைத் தாள் காத்துகொண் டொழுகுமாறுபோல, பெருமைக்குண ஹும், ஒருவன் நிறையின் வழுவாமற் றன்னெத் தான் காத்துகொண் டொழுகு வாளுயின், அவன்கணுண்டாம், எ-று.

பொருளின்றெழில் உவமையினுந் வந்தது. கற்புண்டாதல் தோன்ற கின்றமையின், உம்மை எச்சவும்மை. ஒழுகுதல் மன தொழி மெய்க்கே யொடு

Digitized by Google

Page 479

கூறல்

கூறல்

சூழ்ம். அதிக. பெருமை.

சூழ்ம். அதிக. பெருமை.

ஒப்புராவு முதலிய செய்துபோதல். இதனுள் அங்கிதமாறு கூறப் பட்டது.

(தெ-ப-வை)-ஒருமை - பிளவுபடாத மனத்தையுடைய, மகளிர் போல - மக்களாப்போல, தன் கித்தான்-, காத்தொ ழுகின் - (ஒருவன் சிறையின் வழுவாமல்) காத்துக் கொண்டு கட் க்க வல்லனுயின், பெருமையும் - பெருமைக்குண மும், உண்டு - (அவனிடத்து) உண்டாம்.

974

Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.

Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.

உ. பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி னுமை யுடைய செயல்.

(பரி - லை.) எ-து,-அவ்வாற்றும் பெருமை யுடையாராயினர் தாம் வரி யவழியும் பிறாற்ற செய்தற்கியாவாம் தளுவச்சக் கள் இடாது அவை செய்யு செலியாற் கடைபோகச்செய்து வல்லராவர், எ-று.

வழியராய வழியு மென்பது, முன்செய்த பொத்தமைத் தாண்றப் பெரு மை யுடையவொன்ற தனும், ஆற்றவொன்ற தனும், பெற்றும். இதனுள் அதின் யுடையார் செய்தி கூறப்பட்டது.

(தெ-ப-வை)-பெருமை உடையவர் - (அவழியாலே) பெருமையுடையவராயினர், (தாம் வழியராய வழியும்), அரு மை உடைய - (பிறராலே செய்தற்கு) அருமை யுடையனா கிய, செயல் - (தம்) செயல்களே, ஆற்றின் - (அவை செய்யும்) வழியால், அற்றவார் - (முடிவுபெற) செய்யவல்லவார்.

975

(Though reduced,) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do.)

(Though reduced,) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do.)

சூ. சிறியா ருணர்ச்சியு ளிலேப் பெரியாய்ப் பேணிக்கொள் வேமென னோக்கு.

(பரி - லை.) எ - து,-அப்பெற்றியாராய வழிபட்டு அவரியல் பிற யாங்கொடு மென்னுங் கருத்து மற்றைச் சிறியாராயினர் மனத்தின்கண் உளதாகது, எ-து.

குடிமை, செல்வம், கல்வி யென்னிவற்றை உண்ணும மாக்கிரத்தால் தம்மை வியக்கிருப்பார்க்கு அவை நமக்கியல்பென்று அமைக்கிருப்பாற் கழிப்பட்ட அங்கிடையாதல் கூடாதென்பதாம்.

(தெ-ப-வை)-பெரியாற்-க(அப்படிப்பட்ட) பெரியாறை, பேணி - வழிபட்டு, கொள்வோம் என்னும் - (அவ ரியல்பை) கொள்வோமென்னும், நோக்கு - கருத்து, சிறியார் - (மற்றை) சிறியார்.

Page 480

பெருமை

976

எ. இறப்பே புறிந்த தொழிற்றுள் சிறப்புந்தான் சேரல் லவர்கட் படின்.

It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.

(பரி-ளை.) எ-து,-தனக்குக் கொஞ்சும் பெரியோரிடத்து அடைமை இருத்தலே செய்வதாய சிறப்புத்தாறும், தனக்கோல்வாத சிறியோரிடத்துப் பமையின், அதனை ஒழிந்து தருவின் கண்ணே மிக்க செலல் உடைத்தாம், எ-று. தருவினே புகச்செபு மென்பதாமிற்று. சிறப்பு-உடைமை, செல்வம், கல்விகளுடய மிகுதி. இவை இரண்டு பாட்டாலும் அஃகிலார் செய்தி கூறப் பட்டது. (தெ. ப-ளை.)-சிறப்பும்-(தனக்குத் தகும் பெரியோரிடத்து உடங்கி இருக்கவே செய்வாகிய) சிறப்பும், தான்-. சேரல்லவ ர்கண் படின்-(தன்க்குத் தகாத) சிறியவரிடத்து உண்டாமயின், இறப்பே புறிந்த-(அடங்கி இருத்தலொழிந்த) செயுக் கினிடத்திலே மிகுந்த, தொழிற்றுளம்-செயலுடைத்தாம்.

பெருமை

977

அ. பணியுமாந் மென்றும் பெருமை சிறுமை பணியுமாந் தன்னே வியந்து.

Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce ever-increasing pride.

(பரி-ளை.) எ-து,-பெருமையுடையார் அச்சிறப்புண்டாய ஞான்றும் தருவின்மை உடைமைத் தொழுவார்; மற்றைச் சிறுமையுடையார் அஃகிலாத ஞான்று தம்மை வியந்து புணையாகிற்பர், எ-று. பொருளின் துழல்கள் பண்பின்மேல் ஏற்றப்பட்டன. இஃது 'அற்ற மறைக்கும் பெருமை' என்புழியு மொக்கும். என்று மென்பது பின்னும் வஞ்சி யைந்தது. ஓமென்ப விரண்டும் அசை. புணை தல்-பிறரிற் றமக்கோர் மிகுதி பையேற்றிக் கோடல். இதற்கு உயர்ந்தார் தாழ்வார் தாழ்ந்தார் உயர்வார் இஃதுொரு விரோத மிருத்தவாறென்னே உலகிலே வியத்து கூறிம்ருக்கு வாருளார். (தெ.ப-ளை.)-பெருமை-பெருமையுடையவர், என்றும்-சிறப்புண்டாகிய நாளிலும், பணியும்-அடங்கி நடப்பார்; சிறு மை-(மற்றை) சிறுமையுடையவர், (என்றும்)-அது இல்லா த நாளிலும், தன்னே வியந்து-தம்மை மெச்சி, அணியும்-சிற ப்பிப்பார்.

பெருமை

978

The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.

Page 481

பெருமை

979

கூ. பெருமை பெருமித மின்மை சிறுமை பெருமித மூர்த்து விடல்.

Freedom from conceit is (the nature of true) greatness, (while) obstinacy therein is (that of) meanness.

(பரி-ள.) எ-து.—பெருமைக்கு ணமாவது காரணம் மூண்டாய வழியும் அம்இயல் பாதனொக்கித் தருளின்றி இருத்தல்; சிறுமைக் குணமாவது அம் இல் வழியும் அஃறிண பேற்றுக் கொண்டு தருளின் முடிவின் காட்டொன்றி நின்ற விழிதல், எ-று. அளவறத்தர்க்குத் தெளன்பதாயிற்று. விடுமென்று டாடமோ தவாருளார், முற்றுத் தொடரும் எழுவாய்த் தெ.ாடரும் தம்முன் நியையாமையின், அதன் பாடு மன்மை யுணர்க.

பெருமை

980

கூ. அற்ற மறைக்கும் பெருமை சிறுமதான் குற்றமே கூறி விடும்.

The great hide the faults of others; the base only divulge them.

(பரி-ள.) எ-து.—பெருமை யுடையார் பிறர் மானத்தையே கூறி அவ மானத்தை மறையா நிற்பர்; மற்றைச் சிறுமை யுடையார் பிற்றுணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறி விடுவர், எ-று. மறைத்தலுங் கூறலுந் தாயென்பது அசை. இவை மூன்று பாட்டாளும் இருவர் செயலும் ஒருவற்கு உறப்பட்டன. (தெ-ப-ள.)—பெருமை-பெருமையுடையவர், அற்றம் மறைக்கும்-(பிறர் மானத்தையே சொல்லி) அவமானத்தை மறையாங்கிப்பர்; சிறுமை-(மற்றை) சிறுமையுடையவர், குற்றமே கூறி விடும்-(பிறர் குணத்தை மறைத்து) குற்றத்தையே சொல்விவர்.

Page 482

கூறு-ம். அதி. சான்றுண்மை.

ெயன்பது வருவிக்கப்பட்டது. பெருமைபு ளடங்காத குணங்கள் பலவுற்றை யுந் தொகுத்துக்கொண்டு நிற்றலின், இம்தன்பின் வைக்கப்பட்டது.

க. கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து சான்றுண்மை மேற்கொள் பவர்க்கு.

(பரி - ரை.) எ-து, எய்குந்த தகுவது இதுவென் றறித்து சான்றுண்மை யை மேற்கொண் டொழுகுவார்க்கு நல்லனவா ய்குணங்கள் ளெல்லாம் இயல்பா இருக்குமென்று சொல்லுவார் ஞூலார், எ-து.

சில குணங்க ளிலவாயினுங் உள்ளன செய்துகொண்டனவாய வழி யுஞ்சான்றுண்மை ெயனினுஞ் சொற்பொருள் கூடாமையின், ஞூலார் இவ் வேதுப்பெயர் பற்றி அவரிலக்கணம் இவ்வாறு கூறுவ ெொன்பதாம்.

(தெ - ப - ரை) - கடன் அறிந்து - (நமக்கு இது) தகுவது என்று அறிந்து, சான்று - (பல குணங்களாலுந்) நிறைந்து, ஆண்மை - (அவைகூறல்நமையை, மேல் கொள்பவர்க்கு - மேற்கொண் டநடப்பவர்க்கு, நல்லவை எல்லாம் - நல்லகுணங் களெல்லாம், கடன் - இயல்பா இருக்கும், என்ப - என்று சொல்லுவார் (ஞூலார்).

981

It is said that those who are conscious of their duty and be-have with a perfect goodness will regard as natural all that is good.

It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.

உ. குணநலஞ் சான்றோர் நலனே பிறனல மெங்களத் தூள்ளத் துவ மன்று.

(பரி-ரை.) எ-து, - சான்றோர் நலமாவது குணங்களா னிய நலமே ; அத்தொழிந்த வுறுப்புகளானிய நலம் ஒரு கலத்தினு முள்ளதன்று, எ-து.

அகாலத்தை முன்னே பிறத்தலையின் எகட்புற்று நிலைத்தப் பிறவியுள் றும், அது குடிப்பிறப்புல் கல்வியு முதலாக ஞூலொடுத்த நலச்சிறுபு த்தாமையின் எந் நலத்துள் தூ மன்றென்றுங் கூறினர். இவை பிறண்டு பாட்டாறுஞ் சால்பின்கேற்ற குணங்கள் பொதுவகையாற் கூறப்பட்டன.

(தெ-ப-ரை)- சான்றோர் நலன் - சான்றோர் நலமாவது, குணநலம் - குணங்களாாகிய நலமே; பிற நலம் - அது நீங்க லான (உறுப்புகளாாகிய) நலம், எங்களத்து உள்ளதும் - எங் கலத்தினு முள்ளதும், அன்று - அல்லதாம்.

982

The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) de-lights.

The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.

க. அன்பக ஒன்ற்புராவு கண்ணேட்டம் வாய்மையோ டைந்துசால் ஞான்றிய தூண்.

(பரி - ரை.) எ - து,- சுற்றத்தார்மேலே யன்றிப் பிறர்மேலு முலதாய வன்பும், பழிபாவங்கள் இண இும், யாவர்மாட்டி மொப்புரவு செய்தலுந், பழை வன்பு முதலிய குணங்களை யுடையதாய் இருத்தலின், இது சான்றுண்மை யின் அடியாய் நின்றது.

Page 483

கூட-ம். அதி. சான்றுண்மை.

983

யார்மேல் கண்ணுடையும், எவ்விடத்தும் மெய்ம்மைகூடியும் என சால்பென் றும் பாரத்தைத் தாங்கிய தூண்களின், எ-று. எஞ்ஞான்றும் முன்னவற்றுளெக் குடியின்று. இக்குணங் கெள்வழிச் சால்பு நில்பெருமையின், இவற்றைத் தூணென்றுர். எக்தேச உருவகம்.

Affection, fear (of sin), benevolence, favour and truthfulness : these are the five pillars on which perfect goodness rests.

(செ-ப-ள.)—அன்பு - (சுற்றத்தார்மேலே யல்லாமல் பிறர்மேலும் உண்டாகிய) அன்பும், நாண் - (பழிபாவங்களில்) நாணலும், ஒப்புவு - (யாவரிடத்தும்) உபகாரஞ் செய்தலும், கண்டுட்டல் - (பழையவர்மேல்) கண்டுட்டலும், வாய்மை யோடு - (எவ்விடத்தும்) மெய்மைசொல்லலும் என, சால்பு - சால்பென்னும் (பாரத்தை), ஊன்றிய - தாங்கிய, தூண் - தூண்கள், இஃது - இஃதாகும்.

ச. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு.

984

(பரி-ள.) எ-து,-பிறவற்களும் வெண்மையினுந் தவம் ஒருயியையுங் கொல்லாத அறத்திகண்ணதாம்; அதுபோலப் பிறகுணங்களும் வெண்மை யினுஞ் சால்பு பிறர் குமற்றதைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம், எ-று. கலைமென்னும் ஆகபெயர்ப்பொரு ளிராண்டகேயுந் தலைமைதோன்ற இவ்வி ராண்டற்கு மகிகாரமாகிக் கூடினர். தவத்திற்குக் கொல்லாவறஞ் சிறந்தோ ராபோலச் சால்பிற்குப் பிறர் குமறஞ் சொல்லாக்குணஞ் சிறந்த தென்பதாம.

Penace consists in the goodness that kills not, and perfection in the goodness that tells not others' faults.

(செ-ப-ள.)—நோன்மை - தவமாகும், கொல்லா நலத்தது - (பிற வற்களும் வெண்மையினும்) ஒருயியையுங் கொல்லா அறத்தினிடத்ததாம்; (அதுபோல்), சால்பு - சால்பாவது, பிறர் தீமை சொல்லா நலத்தது - (பிறகுணங்களும் வெண்மையினும்) பிறர் தீமையைச் சொல்லாத குணத்தினிரிடத்ததாம்.

இ. ஆற்றவா றாற்றல் பணிதலது சான்றேர் மாற்றலை மாற்றும் படை.

985

(பரி-ள.) எ-து,-ஒருகருமத்தைச் செய்த முடிப்பார் தாற்றலாத் தாழ்ந்து கூடடிக்கொள்ளுநல்; இனிச் சால்புடை யார் தம்பகைவாய்ப் பகைமை யொழிக்குஞ் செருவியும் அது, எ-று. ஆற்றல்-அளவில்லாந் தன்மை. இறந்ததை அழீயா வெச்சவுங்மை விகா ரத்தாற் றெருக்கது. சால்பிற்கேற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறவாள் ஏழெனது முடன் கூறினர்.

Page 484

985

சால்பிற்கு கட்டளை யாதெனின் மேல்வது தீயல்லார் கண்ணும் கொளல்.

Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes.

(பரி-ளை.) எ-து,-சால்பாறிய பொன்னின் நலவுமிதற்கு உவகல்லாயி செயல் யாதெனின், அது தம்மி னுயர்ந்தார்மாட்டிக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டின் கோடல். எ-று-தீ-ஒப்பு. எச்ச வம்மையான் இருகிதத்தார் கண்ணும் வெண்ணுதல் பெற்ற ரூம். கொள்ளுதல்-வெல்லுமாற்ற உடையாரையுந்தே எற்றுக் கொள்ளுதல். இழித்தாரை வெல்லுதல் கருதித் தம்மோ டொப்பித்துக் கொள்ளாது தோல்வி யான் அவரி னுயர்வாயின், அதனும் சால்பன வுறியப்படு மென்பதாம்.

986

The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.

987

இன்னுசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா லென்னா பயத்ததோ சால்பு.

(பரி-ளை.) எ-து,-தமக்கின்னதவுற்றைச் செய்தார்க்குஞ் சால்புடை யார் இனிதவுற்றைச் செய்யாராயின், அச்சால்பு வேறென்ன பயனே யுடை த்து, எ-று-சிறப்புங்மை அவர் இன்னுசெய்தற் கிடனுதல் விளக்கி நின்றது. ஒகாரம்-ளை. வினா எய்ம்மைப் பொருட்டு. காரும் மின்செய்வாராயின், சால்பா லொரு பயனுமில் லென்பதாம். இவை யைந்துபாட்டானுஞ் சிறப்பு வகை யாற் குறப்பட்டது.(தெ-ப-ளை)- (சால்புடையவர்) இன்னு - (தம்க்கு) துன்பம் தருமவகைளே, செய்தார்க்கும் - செய்தவர்களுக்கும், இனியவே - இன்பதருமவைகளே, செய்யாக்கால் - செய்யா நிலை நது

Page 485

சிறுமை

987

விடின், சால்பு - அச்சால்புடைமை, என்ன பயத்தது - (கலநெறி) என்ன பயனுடைத் தீ

Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it)?

ம. இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னும் இண்மையுண் டாகப் பெறின்.(பரி - லை.) எ-து,-சால்டென்று சொல்லப்படும் வலியுண் டாகப்டெறின் ஒருவனுக்கு கல்லாவு இளிவாகாது, எ-று. தளராமை காட்டெதிரின், வலியாயிற்று. இன்மையான் வருவதன இன்மைதானக உபசரித்துக் கூறினர். சால்புடையார் நல்கார்த்தவழியும் மேம்ப மே உடையொன்பதாம்.(செ-ப-லை.)—சால்பு என்னும் - சால்பென்று சொல்லப் படும். இன்மை - வளிமை, உண்மை ஆகப் பெறின் - உண்டாகப் பெற்றல், ஒருவற்கு - ஒருவனுக்கு, இன்மை - வறுமையால் வருவது, இளிவு அன்று - இகழ்வாகாது.

சிறுமை

988

கூ. ஊழி பெயரினுந் தாம்பெயராங் சான்றுண்மைக் காழி யெனப்படு வார்.

Poverty is no disgrace to one who abounds in good qualities.

(பரி-லை.) எ-து,-சால்புடைமையாகிய கடலுக்குக் கரையென்று சொல்லப்படுவார் ஏனக்கடலும் கரையுணிலாமற் காலந்திரிந்தாலும், தாங்கிரியார், எ-று.சான்றுண்மையது பெருமைதோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத்தாங்கிக் கொண்டு நிற்றலின் அம் துடையாயாக் கணியாகியுங் கூறினர்; “பெருகடந் காழி யென்னன் மாதோ” என்றுர் பிறரும். எகதேசவுரகம்.(செ-ப-லை.)—சான்றுண்மைக்கு - சால்புடையமையாகிய (கடலுக்கு), ஊழி எனப்படுவார் - கரையென்று சொல்லப்படுவார், ஊழி பெயரினும் - (மற்றைக் கடலும் கரையுள் நில்லாமல்) காலம் வேறுபட்டாலும், தாம் பெயரார் - தாம் வேறு படார்.

சிறுமை

989

க0. சான்றவர் சான்றுண்மை குன்றி நிலந்தான் றுங்காது மன்னோ பொறை.

Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.

(பரி-லை.) எ-து,-பலகுணங்களானு நிறைந்தவர் தத்தன்மை குன்றவில்லாறின் மற்றை விரகிலந்தானுந் தன்பொறையைத் தாக்காத் முடியும், எ-று.

Page 486

க00-ம். அதி. பண்புடைமை.

990

தாநுமென்னு மெச்சசும்மை விகாரத்தாற்றெருக்கது. அவர்க்கது குன்று மையும் அதற்கது தாக்கலும் இயல்பாகலான், அவையெஞ்ஞான்று முந்ந வாகாகின்றனென்பது தோன்றின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. ஒகா ரம் அசை. இதற்கு இருவிலம் பொறைதாங்குவது சான்றவர் துணியாக வருத லான் அதுவும் அது தாக்கலாற்றுதென் முடைப்பாருமுளர். இவை மூன்றுபாட் பாறும் அவ்வாறினிறைக் கவாறு கிறப்பும் கூறப்பட்டது.

If there is a defeat in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.

(செ-ப-ளை.)—சான்றவர் - (பலகுணங்களாலும்) நிறைந்த வர், சான்றண்மை - (தமது) தன்மை, குன்றின் - குன்றுவரா யின், இருவிலான் - மற்றைப் பெரிய பூமிதானும், பொறை-(தன்) பாரத்தை, தாங்காது - தாங்காதாய் முடியும்.

க00-ம். அதி. பண்புடைமை.

991

அந்தாவது பெருமை சான்றண்மைகளிற் றூம்வழுவாத கின்றே எல்லா ரியல்புகளும் மிக்கொத்தொழுதல்; “டண்பெனப் படுவது பாடறின் தொழு கல்” என்றுப் பிறரும். அதிகாரமுடையும் இதனுனே விளங்கும். க. என்பதத்தாலெய்த லெளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை யென்னும் வழக்கு.

If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.

(பரி-ளை.) எ-து,-யாவர்மாட்டு மெளியபசல்வியராத தனால் அரிதாயபண் புடைமையென்னும் கன்வென்றியினையெய்துதல் எளிதென்று சொல்லுவர் ண லார், எ-று. குணங்களாவிறைந்த செல்வியெளியரு மாய்க்காற் பண்புடைமைதானே உளதாமாகலின், என்பதத்தாலெய்த லெளிதென்றும், அம்-தலக்தையெல் லாம் வசிகிரித்தப்பயத்த தாகலின் அதனெத் தொல்லோர்சென்ற ஞானெடி யாகியும்,அதனைப் பெள்ளிகி நெய்துதம்கு இகி ஊலோரோதிய உபாயமென்பார் அவர்மேல் வைத்துங் கூறினுளர். (தெ-ப-ளை.)—யார் மாட்டும் - யாவரிடத்தும், எண் பத் தால் - எளியசமயத்தால் இருந்தால், பண்பு உடையை என்னும்-பண்புடைமை யெனப்படுகின்ற, வழக்கு - (அரிதாய) நல்வழி யை, எய்தல் - அடைதல், எளிது-, என்ப - என்று சொல்லுவர் (ஊன்றலார்).

Page 487

அதி. பண்புடைமை.

(பரி - ளை.) எ - து.—பிற்மே லன்புடையனதும் உலகத்தோடமைந்த குடியின்கட் பிறத்தனுமாயின் இவ்விரண்மும் ஒருவனுக்குப் பண்புடைமை யென்னும் உலகத்தார் சொல்லும் நன்நெறி, எ-று.

அமைதல்-அத்துவருதல். குடிப்பிறத்தலென்றது பிறத்தாற்செய்க. தனித் தவழி ஆகாது இரண்குடியவழியே ஏவதென்பத தோன்ற, முற்றும்மை கொடுத்தார். காரணங்கள் காரியமாக உபசரிக்கப்பட்டன. இவையிரண்போட் டாதும் பண்புடையாதற் காரணக் கூறப்பட்டது.

(உெ-ப-ளை.)—அன்பு உடைமை - (பிறமேல்) அன்புடையதனும், ஆன்ற குடிப் பிறத்தல் - (உலகத்தோடு) அமைந்த குடியின் பிறத்தனும் (ஆகிய), இவ்விரண்மும்— பண்பு உடைமை என்னும் - (ஒருவனுக்கு) பண்புடைமை யென்று (உலகத்தார்) சொல்லும், வழக்கு - நல்வழி.

Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.

உ. உறுப்பொத்தன் மக்களொப் பன்றல் வெறுத்தக்க பண்பொத்த லொப்பதா மொப்பது.

(பரி - ளை.) எ - து.—செய்யத் தகாத உடம்பொத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்திதன்று; இனிப் பொருந்தித் தவாய வொப்பாவது செய்யத் தகுப் பண்பா லொத்தல், எ-று.

வடநூலார் அங்கமென்றமையின், உறுப்பென்றுர். ஒருவனுக்கு நன் மக்களோடு பெறப்படி மொப்பாவது உயிரின்வெருய நிலையதலில்லா உடம் பொத்தலன்று வெறன்றி நிலையதுடைய பண்பொத்தலாகலான், அப்பெற் றித்தாய அவாவ பண்பினே யுடையனுக் வென்பதாம.

(உெ-ப-ளை.)—உறுப்பு ஒத்தல் - (கெருங்கத்தகாத) உடம் பொலாத்தல், மக்கள் ஒப்பு அன்று - (ஒருவனுக்கு) நல்லமனித ரோடு (ஒப்பாகாமையால்) பொருந்துவதன்று; ஒப்பது ஆம் - (இனி) பொருந்துவதாகிய, ஒப்பு - ஒப்பாவது, வெறுத்தக்க - நெருங்கத்தக்க், பண்பு ஒத்தல் - பண்பா லொத்தல்.

Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract

ச. நியமெனும் கன்றி புரிந்த பயணுடையார் பண்புபொ ராட்டு முலகு.

(பரி - ளை.) எ-து.—நீதியையும் அறத்தையும் விரும்புதலாற் பிறக்குந் தமக்கும் டபண்புத இடையாராத பண்பினே உலகத்தார் கொண்டாட நிற் பர், எ-று.

Page 488

அதி. பண்புடைமை.

994

பிறிதெவன்றும் பெயொட்செய்ம் உண்டென் காரணற்போர்வே; நயனெறி நண்மைபெரிதும் பயனுடையமையும் பண்புகாதணமாக வர்தையின், அதனைப் பாராட்டும் என்று.

The world applauds the character of those whose usefulness results from their equity and charity.

பயன் - கீழையயும், நன்மை - அறத்தையும், புரிந்து - விரும்புகலால், பயன் உடையார் - (பிற்குல் தமக் கும்) பயன்பயேதுளையவராது, பண்பு - பண்பை, உலகு - உலகத்தார், பாராட்டும் - கொண்டாட்டு இற்பர்.

995

நிகையுள்ளும் இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு.

Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.

இகழ்ச்சி - (தன்னே) இகழகல், நகையுள்ளும் - (ஒருவனுக்கு) விளையாட்டினிடத்தும், இன்னுது - துன்ப தருவதாம்; (ஆகலால்), பகி அறிவார் மாட்டு - (பிறர்) இயல் பறந்து நடப்பவரிடத்து, பகையுள்ளும் - பகையுள்ள விடத்தும், பண்பு - (அப்பகை இனிமையாக இய) பண்புகளே, உள - உண்டாவனவாம்.

996

பண்புடையார்ப் பட்டென் உலக மதுவின்றேன் மண்புக்கு மாய்வது மன்.

பண்பு உடையார் - பண்புடையவரிடத்தே, பட்டு - படுதலால், உலகம் - உலகியல், என்னும் ஆன்று முண்டாய் வாழ்ந்தறது; ஆன்பெட்டதெ சில்லையாயின், அது மண்ணிற்கட்புக்கு மாய்த்துபோவதாம், என்று. உலகு—ஆகுபெயர். மண்ணிறப்பல்லார் சார்பன்மையின் ஒர் சார்புமின்றி மண்ணின்கட்டுக்கு மாயும்து வேண்டாவாய் இன்றன்பது பட நின்றமையின், மன் ஒழிசைக்கண் வந்தது. இவை காண்கு பாட்டானும் அதன யுடையார் தயர்ச்சி குறப்பட்டது.

Page 489

996

உளதாய் வாரின்றது; இன்றேல் - (அங்கேபதேல்) இல்லையா யின், அது - இல்வலகியல், மண் புக்கு - மண்ணிலே புகுந்து, மாய்வது - மாய்ந்து போவதாம்.

The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.

எ. அரம்போலுங் கூர்மையோ னு மாம்போல்வர் மக்கட்பண் பில்லாதவர்.(பரி-ளை.) எ-து,-கன்மக்கட்கெயுரிய பண்பில்லாதவர் ஆத்தின் கூர்மைபோலுவ் கூர்மையுடையயோயினும் ஓரவிற்றியமாத்தினேயொப்பர், எ-று.ஆம்-ஆகுடெய்பர். ஓரவு - ஊற்றினேயறிதல். உவமையிரண்டனுள், முன்னது தான் மடிவின்மித் தன்னேயுற்றபொருள்கண மடிவித்தலாகிய தொழிற்பற்றி வந்தது; எண்ணிய விசேடவறிவின்மையாகிய பண்புபற்றிவந்ததும் அல்விசேடவறிவிற்யுடப் பயனுடைய மக்கட்பண்பின்மையின், அதனாறுமில்லைய ன்பதாவிற்று.(தெ-ப-ளை.)-மக்கள் - (நல்) மக்களுக்கே (உரிய), பண்பு இல்லாதவர் - , ஆரம் போலும் - ஆத்தைப்போலும், கூர்மை யர் எணும் - கூர்மையை யுடையயோயினும், மாம் போல்வர் - (பரிச்க்கை அரிதென்னும் ஓரவினகைய) மாத்துக்கொப்ப பாவர்.

997

அ. நண்பாற்று ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்று ராதல் கடை.

He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.

(பரி-ளை.) எ-து,-தம்மொடு நட்பினெச்செய்யாத பகைமையைச் செய்தொழுவார் மாட்டும் தாம் பண்புடையராயொழுகாமை அறிவுடையார்க் இழுக்காம், எ-று.நயம் - ஈரம். சிறப்பும்மை அவர் பண்பாற்றுமைகிடனுதல் தோன்ற நின்றது. அதனைக்(செய்யிற் ரூமும் அவர் தன்மையாவொன்பார், கடையென்றார்.(தெ-ப-ளை.)-நண்பு - நட்பினெ, ஆற்றுர் ஆகி - (தம் மோடு) செய்யாதவாறி, நயம் இல - பகைமையை, [சிறமில்லா மையை என்பதால்]. செய்வார்க்கும்-செய்து நடப்பவரிடத்தும், பண்பு ஆற்றுர் ஆதல் - (தாம்) பண்புடையவராய் நடவாமை, கடை - (அறிவுடையவர்க்கு) இழுக்காம்.

998

It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.

Page 490

கூ. நிகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று.

(பரி-ளை.) எ-து.-பண்பின்மையான் ஒருவரோமென்கல்கு உண்மகிழ் தன்மாட்டாதார்க்கு மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்றொழிந்தும் இருளின்கட் டிடன்தத்தாம், எ-று.

(தெ-ப-ளை.)-கல் வல்லர் அல்லார்க்கு. (பண்பில்லாமை யால் ஒருவரோமெனக்) உண்மகிழ்தல் மாட்டாதவர்க்கு, மா இரு ஞாலம் - மிகவும் பெரியஞாலமானது, பகலும் - (இருளில்லாத) பகற்பொழிந்தும், இருட்பால் - இருளின்பட் டே, பட்டது - டன்தத்தாம்.

To those who cannot rejoice, the wide world is buried in darkness even in (broad) daylight.

கலந்தைமை பாழ்பிறிந் தற்று.

(பரி-ளை.) எ-து.-பண்பிலாதவன் முன்னே நல்வினையில்லாத பெரிய செல்வம் அகும்இத் தால் ஒருவழும் பயன்படாது கெடுதல் நல்ல வான்பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன்சுவைத்தாகாத கெட்டாற்போலும், எ-று.

(தெ-ப-ளை.) பண்பு இல்லாதவன், பெற்ற-(முன்னே நல்வினையில்லல்) அடைந்த, பெருஞ் செல்வம்-, (அக் குற்றத்தால் ஒருவழகும் பயன்படாது கெடுதல்), நல் பால்-நல்ல (பசுவின்) பால், கலம் - (ஏற்ற) கலத்தினது, குற்றத்கால், திரிந்தற்று - கெட்டாற்போலும்.

The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.

Page 491

கோக-ம். அதி. நன்றியில் செல்வம்.

அம்தாவதி சூட்டியாற்கும் பிறர்க்கும் பயன்படுத வில்லாத செல்வத்தின் இியல்பு. உடையானது குற்றஞ் செல்வத்தின்மேல் மேற்றப்பட்டது. அதிகா முறைமை மேற்றெற்றவாய்ச் செய்வதனுஞ் பெற்றும்.

க. வைத்தான்வாய்ச் சாற்றப் பெரும்பொரு ளம்துண் றண்செத்தான் செயக்கிடந்த தில்.

(பதி-ரை.) எ-து,-தன் மகீயகலமெல்லாம் கிறைதற் கேதவாய்ப் பெரும்பொருள் யீட்டிவைத்து உலோபத்தால் அதனீ யுண்ணதவன் உளனுயிருஞ் செத்தானுஞ், அதன்கண் அவனுஞ் செயக்கிடந்ததோ ருரிமை யின்மையான், எ-து.

வைத்தானென்பது மூர்த்தெச்சம். உண்ணுதல் அதன ளகாம்புலன்கொய்யும் நுகர்தல். வாய்சான்ற பெரும்பொருள் வைத்தானெனுவன் அதனீயுண்ணதசெத்தவழி அதன்கண் அவனுஞ் செயக்கிடந்ததோ ருரிமையில்லாகலான், வையாது பெற்றபொழுதே நுக்கவென் றாட்பினு மமையும். இதன்றுச் செத்தானென்பது எச்சம். இதனுள் ஈட்டியாளுக்குப் பயன்படவின்மை கூறப்பட்டது.

(செ-ப-ரை.)-வாய்ச் சாற்ற - (தம்) மகீயிடமெல்லாம் கிறைதற்கு எதுவாகிய, பெரும் பொருள்-பொரியபெருளே, வைத்தான் - (சம்பாதித்து) வைத்தவனுகி, அம்து - அதனை, உண்ணன் - (உலோபத்தால்) அனுபவியாதவன், (உளனுயிருஞ்), செயக்கிடந்ததீவ் - (அதனிடத்து அவனுலே) செயக்கிடந்ததோ

ருரிமையானது, இல் - இல்லை (ஆகலால்), செத்தான் - செத்தவனேயாவன்.

1001

He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be rekoned as) dead, (for) there is nothing achieved (by him.)

உ. பொருளான உமல்லாமென் றியா கிவருமருணான மாணுப் பிறப்பு.

(பதி-ரை.) எ-து,-பொருளென்று முன்டாக அதன ளெல்லா முன்டவென்றித் தன்மகீயச் செய்யப் பின் பிறக்குமாற்றிப் பெற்றினிலுஞ்செய்யும்மககத்தாலே ஒருவனுக்கு நிறைதலில்லாத பெய்ப்பிறப் புண்டாம், எ-து.

இருமையிறு மெய்து மின்பங்கள் பலவுமடங்க எல்லாமென்றுஞ், சூட்டற்கு முன்னுண்டாய வழிவு பின்மயங்குதலின் மருளென்றுஞ், பொருளுன்டாயிருக்கப் பிறரசி கண்டிருந்த நிவிநபற்று உணவுக ளளவாயிருக்கப் பசித்து வருந்துஞ் பிறப்புளதா மென்றுங் கூறினர்.

Page 492

கல்வி அதிகாரம்

1002

பொருளான் பொருளொன்றி னல்எலாம் ஆம் என்று எல்லாம் உண்டாகும் என்று (அறிந்து), (அதனைச்சம்பாதிக்கு) செய்யாது இவறும் - (பின்பிற்கு) கொடுக்கு உலாபத்துவகும் செய்யும், மருளான் - மயக்கத்தினலே, ஒருமாணப் பிறப்பு - குறித்தேசோதி (பேய்) பிறப்பு அம் - (ஒரு வருக்கு) உண்டாம்.

He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead a miserly life will be born a demon.

1003

இட்ட மிவற்று இசைவேண்டா வாடவர் தோற்ற நிலக்குப் பொறை.

A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.

(பரி-ளை.) எ-து,-பொருளின் நீட்ட நோ மென்று பொருளின் நீட்டன்மாத்திரத்தையே விரும்பி அதன்பயனுப் புகழை விரும்பாத மக்களது பிறப்பு நிலத்திற்குப் பாரமாதலினாலே எ-து. இசை இருமைக்கு முடிவிய அறமாகலின் அதனையே வேண்டல் செய்யாது சுட்டற் றுன்பத்தையும் காத்தற் றுன்பத்தையும் வேண்டிய வரிவின்மைபற்றி, நிலக்குப்பொறை பெய்ன்று. பிறப்பென்றது அதற்குரிய உடம்பினே. (தே-ப-ளை.)-சுட்டம் - (பிறின்மிக) சம்பாதிப்போ மென்று, இவறி - (பொருள் சம்பாதித்தன் மாத்திரத்தையே) விரும்பி, இசை வேண்டா ஆடவர் - (அதன்பயனுடைய) புகழை விரும்பாத மக்களது, தோற்றம் - (பேய்) பிறப்பு, நிலக்குப் பொறையோம்.

1004

எச்சென்னெ றென்னெண்ணுங் கொல்லோ வொருவரா னச்சப் டாத தவன்.

(பரி-ளை.) எ-து,-ஒருபொருள் மீத்தமையின் ஒருவாளும் நச்சப்படுதல்லாதவன் தானிற்றவழி ஏண்டொழிந்து நிற்பதாக யாதெங்கு கருதோ? எ-து. ஏண் டொழிந்து நிற்கும்புகழ் ஈவானமேலும் செல்லாமையின் உவனுக்கு கதனே டியாது மிப்பில்லையென்பர், என்எண்ணுங் கொல்லோ என்று. ஒராம் அசை. இவை மூன்றுபாட்டானும் பிறக்குப் பயன்படலின்மை கூறப்பட்டது. (தே-ப-ளை.)-ஒருவரான் - (ஒருபொருளும் கொடுத்து அறியாமையால்) ஒருவராதும், நச்சப் டாதவன் - இச்சிக்கப் நது

Page 493

கஞ்சம

1004

படாதவன், (தான் இறந்தவிடத்து), எச்சம் என்று - (இங்கே) ஒழிந்துஇற்பதாக, என் எண்ணும் கொல் - எதை கிணெப்பாதே?

What will the miser who is not liked (by any one), regard as his own (in the world to come).

சு. கொடிப்பதூஉம் தாய்ப்பதூஉம் மில்லார்க் கடக்கிய கொடியுண் டாயினு மில். (பத்-ரை.) பிறக் வேதும் தாநுகர்வதுமாய இரண்டு செய்கையு முடைய ரல்லாதார்க்குப் பலவாக வழங்கிய கொடிபொரு ளுண்டாயினும் ஒன்று மில்லை, எ-று. இன்பத்தினுட் அறனு சிறத்தமையின், கொடுத்தறெழில் முற்கூறப்பட்டது. அடிக்கியகோடியென்றது ஈண்டெண்ணப்படும் பொருண்மே வின்றது. ஒன்று மில்லார்போலப் பயனிரண்டு மிழத்தலின், இல்லென்றுர். (தெ-ப-ரை.) கொடிப்பதூஉம் - (பிறக்கு) சவதும், துய்ப்பகூடும் - (தான்) அனுபவிப்பதுமாகிய, (இரண்டு செய்கையும்), இல்லார்க்கு-உடையாரல்லாதவர்க்கு, அடக்கிய - (பலவாக) அடக்கிய, கொடி உண்டாயினும் - கொடிப்பொருள் உண்டாயினும், இல் - (என்றும்) இல்லை.

1005

சு. எதம் பெருஞ்செல்வங் தாற்றுவான் மகார்க்கொன் மீத லியல்பிலா தான்.

Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.

(பரி-ரை.) தாநுகாரனுய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர்வேண்டியதென்றே ஈதலியற்கை பிறழினுள் கொடனுடையாய செல்வத்திற்கு ஒருகோய், எ-று. தகுதி - தானஂ் கொடும் கேற்புடையமை. ஏதம்-இகுபெயர். தகரப்படும் தகுதியும் ஈயப்படுதெமாகிய தொழிற்குறியதனை அவனுற்கினமையின், கோ என்றுர். ஈதலியல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்த தன் முதலியவற்றல் தனபமேயாமென் றுறைப்பாறுமுளர். இலையிரண்டு பாட்டாறும் அவிருமையும் உடன் கூறப்பட்டன. (தெ-ப-ரை.) தான் துல்வான் - தான் அனுபவியாதவனுக்(கு), (அதன்மேலும்), தக்கார்க்கு - தகுதியுடையவர்க்கு, ஒன்று - (அதன்மேலும்) ஒன்றை, (அவர்வேண்டியது) ஒன்றை, ஈதல் இயல்பு இலாதான் - கொடெத்கறன்மையில்லாதவன், பெருஞ்செல்வம் - (அவிராண்டுள் செய்தற்கு இடமுடையதாகிய) பெரிய செல்வத்திற்கு, ஏதம்-ஒருநோய்.

1006

He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.

Page 494

களகம். அதி. கன்றியில் செல்வம்

எ. அம்ருக்குகோன் றூற்றுறதான் செல்வ மிகலம் பெற்று டமியண்மூத் தற்று.

(பரி-ளை.) எ-து,-ஒருபொருளு மிலாராயினர்க்கு அவர் வேண்டிய கொதன்றைக் கொடாதானது செல்வங் கொன்னேகழிதல் பெண்டிரின் மிக்க லததுன்(பபெற்றுளொன்ருதிய கொடப்பாறின்மையின் கொழுனிறித் தமிய ளாய்ப் மூத்தன்மைத்து, எ-று.

The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.

அ. நச்சப் படாதவன் செல்வ நடுளுரு ணச்சு மாம்பழுத் தற்று.

(பரி-ளை.) எ-து,-வறியார்க்கணியன பிறுந்தும் ஒன்றுங் கொடாமை வின் அவரா நச்சப்படாதவன் செல்வமெய்ததல் ஊரிடை கிற்பதோர் நச்சு மாம் பழத்தாற்போதும், எ-று.

The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.

கு. அன்பொருடித் தற்செற் றறிவொக்க ரீதிய வொன்பொருள் கொள்வார் பிறர்.

(பரி-ளை.) எ-து,-ஒருவன் கொடாமைப்பொருட்செ் சுற்றத்தார் நட் டார்கண் அன்பு செய்தகை யொழிந்து வேண்டுவன துகாதல் தன்னைச்செறு த்த வறியார்க்கு ஈதன்மதியவறத்தைக் கினப்பதஞ் செய்யாது ஈட்டிய வொன்ளியபொருளெக் கொன்டோய்ப் பயன்பெறுவார் பிறர், எ-று.

Page 495

கள்வம். அதிக. நாணுடைமை.

பயனுள அறனும் இன்பதருஞ் செய்திகொள்ளாதாற்குப் பொருநல உள் ளதி ஈட்டம்ருன்பமே யென்பது தோன்ற ஈட்டியவென்றும், அவன் வழியி னுள்ளார்க்கும் உதவாதென்பது தோன்றப் பிறொன்றுங் கூறினர்.

(உ-ப-ம்.)-(ஒருவன்), அன்பு ஒரீஇ - (கொடாதிருத்த ற்பொருட்டெச் சுற்றத்தாரிடத்துங் கட்பின்றிப் பத்துங்) அன்பு செய் வதனே ஒழிந்து, தன் செற்று - (வேண்டுவன அனுபவியாமல்) தன்னேவருக்கு, அறன் நோக்காது - (வியவர்க்குக் கொடுத்த லாயின) அறத்தை நினேயாமல், ஈட்டிய ஒள் பொருள் - சம் பாதித்த ஒள்ளியபொருளே, பிறர் கொள்வார் - அன்னியர் (கொண் டுபோய்ப் பயன்) கொளுவார்.

Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.

Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.

க0. சீருடைச் செல்வர் சிறுதுனி மாறி வற்குநின்று தினை திட்டதீது.

(பரி-ளை.) எ-து;-புகழுடைத்தாய செல்வத்தினே யுடையவரது நிற்கு ங்காலஞ் சிறிதாய வறுமை உலகத்தையெல்லாம் நிகழிறுத்துமேகம் வறுமை மிக்காற்போல்வதோ ரியல்பினே எ-து. துனி-வெறுப்பு; அதனைச் செய்தலாம் துனியெனப்பட்டது. யாவர்க்குங் பயன்பட்டார் அதனுள் வழியராய வழியுங் அவ்வுறுமை கடிதினீங்குதலித் பின் புஞ் செல்வாய்ப் பயன்பவொன்பது உவமையாற் பெறப்பட்டதீ; படவே கண்பியில்லாத செல்வஞ் செஞ்ஞான்றுங் பயன்படாதென்பதாயிற்று. இதற்குச் சீருடைச்செல்வர் இரவலோடு வெறுக்குங் நிகையில்வெறுப்பு மாறி வளந் கூர் ந்தகைய தன்மையுடைத்தென அகிகாரத்தோடு பொருந்தாமை மேலுங் தோபொருட்டொட்டப் படாமலுறைப்பா முளர். இவை காண்குபாட்டானுந் அச்செல்வத்தைச் சுற்றல் கூறப்பட்டது.

(உ-ப-ளை.)-சீர் உடை - புகழுடைத்தாகிய, செல்வர் - செல்வத்தினே யுடையவரது, சிறு துனி - (நிற்குங்காலஞ்) சிறிய வறுமை, மாறி - (உலகத்தையெல்லாங் நிகழிறுத்துகிற) மேகம், வறம் கூர்ந்து ஒனயது - வறுமை மிகுந்து போல்வதோ ரியல் பினே, உடைத்தது - உடையது.

The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while.)

The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while.)

கள்வம். அதிக. நாணுடைமை.

அஃதாவது மேற்சொல்லிய சால்பு பண்பு முதலிய சுணங்களா ளியர்க் தோர் தமக்கொவ்வாத கருமங்களில் நாணுதலுடையார்க்தன்மை. அதிகா முறைமையும் இதனுனே விளங்கும்.

Page 496

அதி. நாணுடைமை

க. கருமத்தாற் கணுத் திருநக நல்லவர் நாணுப் பிற.

(பரி-ள.) எ-து,-கண்மக்களணுவத இழிந்த கருமங் காரணமாக நாண் தல்; அம்;தன்றி மனமொழிமெய்கள தொடர்க்கதான் வருவனோவெனின், உவை அவாளவல்ல அழியாப் களிற்றினையப் புள்ளமகளிர் நாணசல் எ-து. பிற குலமகளிர் காணெறதனுன் ஏனையது நன்மக்கு ணெண்ணபதும், தாண்தலென்றதனுங் கருமத்தகிழிவும், பெற்றும். இருநதால்லவொண்டது புகழ்ச்சிக்குள்மிடபு. ஏதபான்மைபற்றிப் பிறவென்றுர். இனி அற்றமறைத்கன் முதலியன பொதுமகளிர் காணே டக்குமென் முறைப்பாறு முளர். அவர்க்குக் காண்கேபி பயக்குமென விலக்கப்பட்டமையாளும், அவர் செயராற் கூறப்ப டாமையாளும், அம்;தாயின்மையறிக. இதனுன் காணின சிலக்கணந் கூறப் பட்டது.

1011

True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.

உ. ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வெறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு.

(பரி-ள.) எ-து,-ஊணும் உடையும் அவையொழிதனவும் மக்களுயிர்க் கெல்லாம் பொது; கன்மக்கட்டச்சு சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல, எ-து. ஒழிந்தன-உற்க்கும் அச்சருல் காமமும். சிறப்பு - அவுயிர்க்கின் வேற்பாடு. அச்சமென்ற பாடமோதவாறு முளர்.

1012

Food, clothing and the like are common to all men; but modesty is peculiar to the good.

ஈ. ஊனெக் குறித்த வுயிரொல்லா நாணென்னுந் நன்மை குறித்தத சால்பு.

(பரி-ள.) எ-து,-எல்லாவுயிர்களும் உடம்பினெத் தமக்கு நீஒக்கள நக்கொண்டு அதனவிடாது; அதுபோலச் சால்பு நாணென்னும் நன்மைக்குணத் தைத் தனக்கு நிகர்களனகொண்டு அதனை விடாது, எ-து.

Page 497

காடு-ம். அதி. நாணுடைமை.

உடம்மென்பது சாதியொருமை. கன்மை-ஆகுடையர். உயிர் உடம்போடு சூடியல்லது பயனெய்தாதவாறு போலச் சால்பு காணொடு கூடியல்லது பய னெய்தா தன்பதாம். ஊணைக் குமித்தவென்று பாடமோகவாறு முலர்.

(உ-ப-ள.)—உயிர் எல்லாம்-எல்லாவுயிர்களும், ஊணை-உடம்பை, குடித்து-(தமக்கு) இருப்பிடமாகக் கொண்டு உடலை விடாவாம்; (அது போல்), சால்பு -(நற்குணங்களின்) நிறைவாநது, நாண் என்னும் நன்மை-நாண என்னும் இற நற்குணத்தை, குமித் தது -(தன்கு) இருப்பிடமாகக்கொண்டு அதனை விடாது.

ச. அணியன்று நாணுடைமை சான்றோர்க்கும் இன்றேற் பிணியன்று பீடு நடை.

(பீ-ளை.) எ-தி,-சான்றோர்க்கு நாணுடைமை யாபரணமாம்; அவ்வாபரண மில்லவாயின் அவர் பெருமிதத்தையுடைய கண்டார்க்குப் பிணி யாம், எ-து.

அழகு செய்தலின் அணியென்னும், பொறுத்தம் கருமையிற் பிணியென் றல் கூடினர். ஒகாரவிடைச் சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன் றுபாட்டாணும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.

கு. பிறபழியும் தம்பழியு நாணுவார் நாணுக் குறைபதி என்னும் முலகு.

(பீ-ளை.) எ-து—,பிறர்க்கு வரும் பழியையுந் தமக்கு வரும் பழியையும் ஒப்பமகித்து காணுவாய் உலகத்தார் நாணுக்குறைவிடமென்று சொல் லுவர், எ-று.

ஒப்பமகித்தல்-அதனுந் தமக்கு வந்ததாகவே கருதுதல். அக்கருத்துடை மார் பெரியோரலின், அவரை உலகத்தோர் பழித்தலேயாம். இந் நல் அதனை யுடையாதாக சிறப்புக் கூறப்பட்டது.

Page 498

1015

அர். நாண்(ஒவ்வி கொள்ளாது மன்னேு வியன்நூலம் பெண்ணலர் மேலர் யவர்.

The world regards as the abode of modesty him who fears his own and others' guilt.

(பரி - உரை.) எ-து,-உயர்ந்தவர், தமக்கேமமாக நாணினைக் கொள்வதன்பி, அகன்றநூலத்தைக் கொள்ள விரும்பார், எ-று. பழி பாவங்கள் புகுந்தாமற் காத்தவின், வேலியென்றுர், நாணும் நாணி மூல் தம்மூண்மாறுவழி அங்காணினைக் கொள்வதல்லது அவைபுகுது தெறி யாய ஞாலத்தினைக்கொள்ள விரும்பா ஒன்பதாம். மன்னும் ஒருவும் அசை. காணிய வேலியைப் பெற்றல்லது ஞாலம்பெற விரும்பொன் துறைபட்டார் மூலர். (தெ-ப-ரை.)-மேலாயவர் - உயர்ந்தவர், வேலி - (தமக்கு) காப்பாக, நாண் - நாணத்தை, கொள்ளாது - கொள்வதல்லாமல், வியன் ஞாலம் - பரப்பானூமியை, பேணலர் - கொள்ள விரும்பார்.

1016

எ. நாண் நுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருப்பட்டா ணிண்பிறவார் நாணுள் பவர்.

The great make modesty their barrier (of defence) and not the wide world.

(பரி-ரை.) எ-து,-நாணினது சிறப்பறிந்து அதனை விடாதொழுகுவார் அங்காண முயிருந் தம்முன் மாறுவழி நாண்சிதையாமற் பொருட்டு உயிரை நீப்பார், உயிர் சிதையாமற் பொருட்டு நாணினை நீக்கார், எ-று. உயிரும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்ட்டாறும் அவர் செயல் கூறப்பட்டது. (தெ - ப - ரை.)-நாண் ஆள்பவர் - நாணத்தை (அதனது சிறப்பறிந்து) விடாதொடப்பவர், (அங்காணும் உயிருங் கூடியிற் கமாட்டாத விடத்து), நாணுல் - நாண் சிதையாமற்பொருட்டு, உயிர் துறப்பார் - உயிரை நீக்குவார்; உயிர்சிதையாமற் பொருட்டு, நாண் துறவார் - நாணினை நீக்கார்.

1017

அ. பிறர்நாணத் தக்கது தானுணை யின்றாணத் தக்க துடைத்து.

The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.

(பரி - உரை.) எ-து,-கேட்டாரும் கண்டாரு காணத்தக்க பழியை ஒருவன் தானுணை செய்யுமாயின், அக்காணுமை அவனை அறம் விட்டு நீக்கத்தக்க குற்றத்தினை உடையது, எ-று. தானெச் செய்வோன்ப் பிறஇன்றாகலின், பிறலோன்றுல் நாணூடைய பில்லாதானை அறஞ்சாரா தென்பதாம்.

Page 499

காஉ-ம். அதி. நாணுடைமை.

கூ. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பி நலஞ்சுடு நாணின்மை நின்றக் கடை.

Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.

கூ. நாணகத் தில்லா ரியக்க மாப்பாவை நாணு உயிர்மருட்டி யன்று.

Want of manners injures one's family; but want of modesty injures one's character.

Page 500

குடிசெயல்வகை

1020

உயிர் - உடிருடையதாக, மருட்டியபற்று - மயக்குகல்போலும்.

The actions of those who are without modesty at heart are like those of a puppet moved by a string.

அம்தாவதி ஒருவன் ரூன்பிறந்த குழையை உராச்செய்தலின் நிறம். இது தாழ்வின்க ஊனுடையார்க் குளதாவதாகலின் காணுடையமையின்பின் வைக்கப்பட்டது. க. கருமஞ் செயவோருவன் கைதூவே என்னும் பெருமையிற் பீடைய தில். (பரி-ளை.) எ-து-தன்குடி செய்தற்பொருட்டே தொடங்கிய கருமமுடி பாரமயின் என்னிய கருமல் செய்தற் கியான் கைதொழில்போல் என்னுற் அள் விணப் பெருமைபோல ஒருவனுக்கு மேம்பாடைய பெருமை பீடியில்லை, எ-று. குடிசெய்தற்கென்பதந் அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச்செயலாற் செல்வமும் புகழுமெய்யிக் குடியுபருமாகலின், பீடைய இல்லென்று ர். குடிசெய்தற் கருமமே நடத்தலால், தன்கருமஞ் செய்வென்றும் பிறர் கருமஞ் செய்யவென்று முடப்பாரு முளார்; தன் கருமமும் அதுவயாகல்ல னும், பிறவல்ல செய்தல் அக்மையன்மையானும், அவையுடையன்மை யறிக. (தெ-ப-ளை.) ஒருவன்—, (தன்குடி செய்தற்பொருட்டெ த் தொடங்கிய கருமமுடியாமையால்), கருமம் செய - அக்கருமஞ் செயதற்கு; கைதூவேன் என்னும் - கையொழியேன்கிற, பெருமையின் - முயற்சிப் பெருமைபோல, பீடு உடையது - மேம்பாடைய பெருமை, இல் - (அவனுக்கு) இல்லை.

குடிசெயல்வகை

1021

ஆள்வினெயு மான்ற வரிவு மெனவிரண்டு நீள்வினெயா நீளும் குடி.

There is no higher greatness than that of one saying, I will not cease in my effort (to raise my family).

(பரி-ளை.) எ-து-முயற்சியும் நிறைந்த வரிவுமென்று சொல்லப்பட்ட இரண்டிணையுமுடைய இடையருங் கருமச்செயலால் ஒருவன் குடியுபரும், எ-று. நிறைதல்- இயற்கையிறிவு செய்கையிறிவோடு நிரம்புதல். ஆள்வினெ மடிபுகுதாம் பொருட்டு. ஆன்றவரிவு உயர்தற்கேற்ற செயல்களும் அவலுமடி க்குத் திறமும் பிறையாம லெண்ணுறதப்பொருட்டு. இவை யிரண்டுபாட்டாறும் அச்செயற்குக் காரணங் கூறப்பட்டது.

Page 501

குடிசெயல்வகை

1022

குடிசெய்வல் என்னும் மொருவற்குக் தெய்வ மடிதறுத் தான்முன் தூறும்.

One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.

செயலால், குடி - (ஒருவனது) குடி, நீளும் - உயரும்.

குடிசெயல்வகை

1023

ச. செழாமல் ருனே முடிவெய்துன் தங்குடியைத் தாழாத கிள்ளுறு பவர்க்கு.

The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.

குடி—ஆகுபெயர். தெய்வ முன்துறுதலாற் பயன்குறியவாறு. இவை இரண்டு பாட்டாலும் அதற்குத் தெய்வத் திணையாதல் கூறப்பட்டது.

குடிசெயல்வகை

1024

சி. குற்ற மிலனய்க் குடிசெய்து வாழ்வானேச் சுற்றமச் சுற்று மலகு.

Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed.

(பரி - லை.) எ-து.,-குற்றமயின செய்யாது தங்குடியை யுயரச்செய் தொழுகுவாரின அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உல கத்தார், எ-து.

Page 502

குடிசெயல்வகை

1025

கூற்றமாயின-அறம்கூற்கு மறுதலைமைய செயல்கள். காமும் பயனெய் தனுக்கு யாவருஞ்சென்று சார்வ ஒன்பதாம்.

People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.

குற்றம் இலன் ஆய் - குற்றமானவை செய்து குடியை உயரச்செய்து, வாழ்வானே வாழ்கின்றமைனே, கூற்றமு - (அவனுக்கு) உறவாக வேண்டும், உலகு - உலகத்தார், சுற்றும். (தாமே சென்று) சுற்றுவர். சு. நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந் திள்லாண்மை யாக்கிக் கொளல்.

குடிசெயல்வகை

1026

போர்த்தொழிலி ரீக்குதற்கு நல்லாண்மையென விழச்சிடத்தார். குடிப்பிற் றன்மை-குடியினுள்ளாளி உயராச்செய்து தன்வழிப்படுத்தல். அதனச் செய்கோடல் நல்லாண்மையாமாறு வருவின்ற பாட்டாற் பெறப்ப புகும்.

A man's true manliness consists in making himself the head and benefactor of his family.

எ - இ,-ஒருவற்கு, நல்ல ஆண்மை என்பது - நல்ல ஆண்மையென்று (உயர்த்திச் சொல்லப்படுவது), தான் பிறந்த-, இல் ஆண்மை - குடியை ஆளுநற் தன்மையை, ஆக்கிக் கொளல். (தனக்கு) உண்டாக்கிக்கொள் ஊதல்.

குடிசெயல்வகை

எ. அமராகத்து வன்கண்ணர் போலத் தமராகத்து மாற்றவார் மேற்றே பொறை.

(பரி - றை.) எ-து,-களத்தின்கட் சென்று பலராயினும் போர்த்தாக்கு தல் வன்கண்ணர் மேலதானும் போல, குடியின்கட் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அவ்வார் மேலதாம், எ-றும். பொருட்கொக்கவேன்று சொற்கள் உவமைகண் வருவிக்கப்பட்டன. கன்னுமிக்கப் பவோர் அவரோ என்பதாம். இவை மூன்றுபாட்டாறும் அது செய்வார் ஒத்தனைக் கிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - றை.)-அமராகத்து - களத்தினிடத்து, (சென்றவர் பலராயினும் போர்த்தாக்குதல்), வன் கண்ணர் போல - சூரர் (மேலாகுதல்) போல, தமராகத்தும் - குடியினிடத்தும், (பிறந்தவர் பலராயினும்), பொறை - (அதன்பாரம்) பொறுத்தல், ஆற்றுவார் மேற்றே - வல்லவர்மேல் தேயாம்.

Page 503

குடிய-ம். அதி. குடிசெயல்வகை.

1027

அ. குடிசெய்வார்க் கில்லெப் பருவ மடிசெய்து மாட்ட னிற் கருநக் கெடும்.

Like heroes in the battle-field, the burden (of protection &c.) is borne by those who are the most efficient in a family.

(பரி-ரை.) எ-து.—தன்குடியின் புயாச்செய்வார் அச்செய்கேயே கோக்காது காலத்தைநோக்கி மடியினேச் செய்துகொண்‌டு மாநத்தையும் கருதிவாயின் குடி கெடும், ஆகலான் அவர்க்குக் காலகியதி யில்லை, எ-று. காலத்தை நோக்கி மடிசெய்தல்—வெயின் மழை பணி யென்பன உடை மைநோக்கிப் பின்னர்ச் செய்துமென் றெழுந்திறுத்தல். மாநவ் கருதிதல்—இக்குடியினுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானே வென்று உட்கோடல். மேல் இகல்வெல்லும் வெந்தர்க்கு வெண்டும்போழுதென்றடு கொண்‌டு இவர்க்கு வெண்டுமோ வென்ற கருதினும் அது கருதக் கென்று மறுத்தவாறு. (தெ-ப-ரை.)—மடிசெய்து—(குடியபரச்செய்தல் நோக்காது காலத்தை நோக்கி) சோம்பல்செய்துகொண்‌டு, மாநம்-மாநத்தையும், கருத—நினேப்பராகில், கெடும்—(குடி) கெடும்; (ஆகலால்), குடிசெய்வார்க்கு—பருவம்-காலியதி, இல்லை—.

1028

கு. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பா னுடம்பு.

As a family suffers by (one's) indolence and false dignity, there is to be no season (good or bad) to those who strive to raise their family.

(பரி-ரை.) எ-து.—மூவகைத்துன்பமும் முறற்பாலாதாய தன்குடியை ஆள்வயுறுமக்காக்க முயல்வானது உடம்பு அம்முயம்பித்தின்பத்திற்கே கொள்கல மாம் மத்தணையே, அம்-தொழிந்து இன்பத்திற்காத இல்லையோ? எ-று. "உறைப்பொடு போலே போல்மறைக்குவன் பெருமகிற் குமித்து வருவலே" என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. என்குடுமுழதமிப் புற்றியரவே காணிருமையுமெய்துத லான் இம்மெய்வருத்தமாத்திரம் எனக்குந் தென்று முயதுமிறுதையான் அம்-தொருநாற்று மொழியாமைகோட்சி, இடும்பைக்கே கொள்கலங் கொல்லோவென்றுர். இது குறிப்புமொழி. இவை யிரண்போட்டாணும் அவர் அது செய்யுமியல்பு கூறப்பட்டது. (தெ-ப-ரை.)—குடும்பத்தை—(தன்) குடியை, குற்றம் மறைப்பான்—(மூவகை) துன்பங்களும் அடையாமக்காக்க முய ல்பவனது, உடம்பு—, இடும்பைக்கே—(முயற்சி) துன்பத்திற் கே, கொள்கலமா மவளவோ, [இன்பத் திற் காகுவில்லையோ?]

1029

Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil?

Page 504

கசே-ம். அதி. உழவு.

கோ. இடுக்கண்கால் கொண்டிறட விழும மடுத்தூஒறு நல்லா ளிலாத குடி.

(பரி-லை.) எ-து,-துன்பமாகிய நவியம் புகுந்த தன்மதக்வெட்டிச் சாய்க்க ஒருபற்மின்மி வீழாதிற்கும். அக்காலத்துப பற்றுவள கொடுத்தைத் தாங்கவல்ல நல்லவாணமகள் பிறவாத குடியாய மரம், எ-து.- முதல்-அதன்வழிக்குரியார். வளர்ப்பாறாப் பெற்றழி வளர்ந்து டயன் படதும் அல்லாவழிக் கெடுதலுமுடையமையின், மாமாக்கினுர்; “துங்குறை வாவுறை தொன்மாங்களன்ன, ஓங்குழல கயவத ஊட் பிறந்தவீரர், தாம் கல்கட ஒருந்தக சாய்ப்பவரு நீச்சொ, வீங்கன்மட வார்கள்கட ஒன்றெ மூழ்து போத்தான்.” என்று அவ பிறரும். இது குடிப்புருவகம். இதனுன் அவ நில்லாத குடிக்குளதாங் குற்றந் கூறப்பட்டது.

1030

If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune.

If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune.

கசே-ம். அதி. உழவு.

அம்தாவது சிறபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கு முரித்தாய உழுதறெழில். செய்விக்குங்கால் எண்யோர்க்கு மூரித்து. இது, மேக்குடி யர்பதம் கேதவென்ற ஆள்வின வகையாகலின், குடசெயல் வகை வின்பின் வைக்கப்பட்டது.

க.

சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனு இழந்து முழவே தகல்.

(பரி - லை.) எ-து,-உழுதலான்வரும் மெய்வருத்த கோக்கிப் பிறதொ ழில்கணச் செய்தழிர்தும், முடிவில் எருடையார் வழியதாயிற்று உலகம். ஆதலான் எல்லாவருத்த மூன்றும், தகையதொழில் உழவே, எ-று. எர்-ஆகுபெயர். பிறதொழில்களாற் பொருளெய்திய வழியும் உண்வின் பொருட்டு உழவார்கட செல்லவேண்டுதலிற் சுழன்று மேர்ப்பின் தலக மென்றும், வருத்தமிலவேனும் பிறதொழில்கள் கடையென்பதி போதர உழ க்தமுழவே தகையென்றும் கூறினுர். இதனல் உழவினது சிறப்புக் கூறப் பட்டது.

Page 505

அறம்

1031

பின்னதே (மடிவிலே) எருடையார் வழியதாயிற்று; அதனல்-ஆகலால், உழன்றும் - (எல்லா) வருத்தமும்றும், திலை - தலைமை யாளிய (கதாழில்), உழவே - உழுதலேயாம்.

Agriculture, though laborious, is the most excellent (form of labour); for, people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.

  1. உழவா ருலகத்தார்க் காணி யம்திற் காற்று தெழுவாரை யெல்லாம் பொறுத்து. (பீ-ளை.) எ-து,-அவ்வுழத்லச் செய்யமாட்டாது பிறதொழில்கந் மேல் செல்வார் யாவராயுந் தாங்குதலால், அதுவல்லார் உலகத்தாராய தேர்க்கு அச்சாணியாவார், எ-று. காடுகொண்டு காடாக்கிக் குளங் தோட்டெனுந்-போல உழுவோன் றதி உழுவிப்பார் மேலுஞ் செல்லுந். உலகத்தாற்றதி ஈண்டிவரைப் பொழில் காடு. கலக்காம் நிற்பக்கண் அணியுட னிருப்பர். பொறுத் தலாறென்பதி இரிந்து நின்றது. ஏகதேச வுருவகம். அம்-தாற்று தொழுவோ யெல்லாம் பொறுத்தென்று பாடமோழி, அது மாட்டாதார் புற்ப்பார் செய்யுந் பரிவமெல்லாம் பொறுத்தி அவாத்த் தொழுவோயாவ தொன் றைப்பாரு முழார். (தெ-ப-ளை.)-உழுவார் - உழுதலில் வல்லவர், அஃது ஆற்றுதல் - அவ்வுழத்லச் செய்யமாட்டாமல், எழுவாரை எல்லாம் - (பிறதொழில்களிலே) மேல்செல்வோர் யாவரையுந், பொறத்து - தாங்குதலால், உலகத்தார்க்கு - உலகத்தாராய (தேர்க்கு), ஆணி - அச்சாணியாவார்.

1032

உழுதுண்டு வாழ்வாரோ வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின் செல் பவர்.

Those who live by tilling the soil are the persons who really live; all others who live are those who live after (others have tilled and) eaten.

(ப-ளை.) எ-து,-யாவரு முன்னுந் வகை உழத்லச்செய்து அதனை ருமுங்ண்டு வாழ்கின்றோ தமக்குறியாய்ப் வாழ்கின்றவர்; மற்றையோல்லாம் பிறர்தொழுது அதனுந் ருமுங்ண்டு அவாட்ப் பின்செல்வின்றவர், எ-று. மற்றென்பது வழக்குப்பற்றி வந்தது. தாமு மிக்கப்பிற்பினாய் வைத்துப் பிறர்தொழுத்தெழுவது அவர் சிலகொம்பத் தம்முயிரோம்பி அவர்பின் செல்வார் தமக்குறியரல்ல தொன்பது கருத்து. (தெ-ய-ளை.)-உழுது - (எல்லாருந் உழுநுங்படி) உழுதல்செய்து, உண்டு - (அதனல்தாமுந்) உண்டு, வாழ்வாரோ-வாழ்கின்றவர்களே, வாழ்வார் - (தமக்கு உரியாய்ப்) வாழ்கின்ற வார்; மற்றெல்லாம் - மற்றவொல்லாருந், தொழுது - (பிறை) தொழுது, உண்டு - (அதனை) உண்டு.

Page 506

களந். அதி. உழவு.

1033

ச. பலகுடை மீழலும் தங்குடைக்கீழ்க் காண்ப ரலகுடை மீழலவர்.

Patriotic farmers desire to bring all other states under the control of their own king.

They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.

1033

(பரி - உரை.) எ-து-உழுதற்றெழிலான் செல்லினே யுடையராய தஞ் ணியுடையோர் பல வேத்தர் குடைங்கிழலதாய மண் முழிஙியுந் தம்வேல் தர் குடைக்கீழே காண்பர், எ-று.

1033

அலகு-களர்; அம்-திண்-டாகு-பெயராய் சென்மேலதாயிற்றுடையவென் பது குறைத்துணிற்றது. மீழல்-போரலின் மீழலெனப்பட்டது. மீழலவொன்றது இரப்போர்கெல்லாம் ஈதலேய். ஏற்றுமையப்பற்றித் தங்குடையென்றுர். குடைமீழலென்பதூஉம் ஆகுபெயர்; 'எஞ்ஞானசான் மருங்கி வீழ்தன பயனே' என்றதனைக் கம்மாதிக்கு இடுகும் பெருக்கி மண்மூதூகம் அவனதாக் கண்டிருப்பொனபதாம்; 'இரப்போர் சுற்றும் புறப்போர் கொற்றமும் முழ விடைவியப்போர்' என்று பிறரும்.

1033

(செ-ப-ரை.)-அலகு உடை - (உழுதம்ரெழிலால்) செல் லுடையராகிய, மீழலவர் - தண்ணியுடையோர், பல குடை மீழலும் - பலவேந்தர்குடை நிழலதாகிய (பூமிமுழுதையும்), தம் குடைக்கீழ் - தம் (வேந்தர்) குடைக்கீழே, காண்பர்.-

1034

  1. Patriotic farmers desire to bring all other states under the control of their own king.

Patriotic farmers desire to bring all other states under the control of their own king.

சு. இரவார் இரப்பராககொளல் றீவா கரவாதி கைசெய்தூஉன் மால யவர்.

1035

(பரி-ரை.) எ-து-தக்கியா இழுதிண்டக் யியல்பாகுடையார் பிற லைத் தாயிரார்; தம்மையப்பார்க்கு அவர்வேண்டியதொன்,மீன் கரவாது கொடுப்பர், எ-று.

Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.

1035

செய்தென்பதற்கு உழுதகெயனவருவிக்க. கைசெய்தூன்மாகியவொன் பது ஒருநூன்றும் அழிவில்லாத செல்வமுடையொனுந் எதவை யுட்டொ ண்டு நின்றது.

1035

(செ-ப-ரை.)-கை - (தம்) கையால், செய்து - (உழுதல்) செய்து, ஊண் மாலயவர் - உண்ணுதற் கியல்பாக வுடையவர், இரவார் - (பிறைத்தாம்) இரவார்; இரப்பார்க்கு - (தம்மை) இரப்பார்க்கு, ஒன்று - அவர் (வேண்டியது) ஒன்றை, கரவாது-ஒளிக்காமல், சுவர் - கொடுப்பார்.

1035

  1. Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.

Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.

Page 507

காசு-ம். அதி. உழவு.

சு. உழவினுள் கைம்மடக்கி நில்லே விழைவதூஉம் விட்டேமென் பார்க்கு நிலே.

If the farmers' hands are slackened, even the ascetic state will fail.

(பரி-ளை.) எ-து,உழுதலையுடையார்கை அதனைச்செய்யாது மடக்கு மாயின், யாவரும் விழையுழுணவும் யாந்தறந்தோ மென்பார்க்கு அவ்வறத் தின்கணிற்றவராக. எ-று. உம்மை இறுதிக்கண்ணும் வன்மையைத்தது. உணவின்மையால், தாமுன் டரும் இல்லறதுஞ்செய்தலும் யாவர்க்கு மில்லேயாமின. அவ ருறப்புமாத்திர மாய கை வாளாவிருப்பின் உலகத்து இம்மை மறுமை வீடென்னும் பயன்கள் நிகழா வென்பதாம். ஒன்றைண மனத்தால் விழைதலுமெழிந்தே மென்பார்க் கெனவுடைப்பாரு மூலர். இவையைக்குபாட்டாலும் அதனைச்செய்யாராது சிறப் புக் கூறப்பட்டது.

If the farmers' hands are slackened, even the ascetic state will fail.

எ. தொடிப்புழுதி கழ்ஸ்சா வுணக்கிற் பிடத்தெருவும் வேண்டாது சாலப் பயும்.

If the land is dried so as to reduce one pollum of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.

(பரி-ளை) எ-து,ஒரு நிலத்தினையுழுதவன் ஒருபலப்புழுதி கழ்ஸ்சாம் வண்ணம் அதனைக் காயவிடேனுயின், அதன்கட் செய்தபயிர் ஒருபிடியின்க் ணடம்யிய எருவிடேண்டாமற் பணித்து விணேயுளம், எ-று. பிடத்து-பிடியின்கண்ணது. பிடத்தேவன்விகாரமென்பாருமுளர். வேண்டாமல், சான்று என்பன திறித்துணின்றன.

If the land is dried so as to reduce one pollum of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.

அ. எரிநு கன்று லெருவிதெல் கட்டப் பின்னு நன்றதன் காப்பு.

(பரி-ளை.) எ-து-அப்பயிற்கு அவ்வுழுதலினும் எருப்படேய்தல் சண்ரு; இவ்விரண்டெஞ் செய்து கலக்கட்டால் அதனிக் சூத்தல் அதற்கு நீர்கால் யாத் தலினு சன்று, எ-று.

Page 508

கடச-ம். அகி. உழவு.

1038

க. செல்லான் கிழவ னிறுப்பி நிலம்புலன் தில்லாளி ஊடி விடும்.

If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.

1038

எரு-ஆகுபெயர். காத்தல்-பட்டி முதலியவற்றுன் அழிவெய்த்தாமற் காத்தல். உழுதல், எருப்பெய்தல், களைகட்டல், நீர்காள்யாத்தல், காத்தலென் மும் முறையவாய் இவ்வைந்தும் வேண்மென்பதாம்.

Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).

1039

க. இலமென் றசையி பிறுப்பானாக் காணி நிலமென் றுநல்லா ணகும்.

Page 509

கடுந்-ம். அதி. நல்குறவு.

1040

அந்தாவது நுகராப்பவேன யாவு மில்லாமை.

The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.

க. இன்மையி நின்னுத நியாதெனி னின்மையி னின்மையே யின்னு தது. (பதி-ள.) எ-து,-ஒருவனுக்கு வறுமைபோல வின்னுதக பாதென்ற வில்லை, வறுமைபோல வின்னுதது வருமையே, பிள்ளைகெள்ளெனவே, மிக்கின்மை சொல்லேண்டா வாயின்று. (தெ-ப-ள.)-இன்மையின் - (ஒருவனுக்கு) வறுமை போல, இன்னுதகு - துன்பஞ்செய்வது, யாதெனின்-யாதென் றவினவின், இன்மையின் - வறுமைபோல, இன்னுதது - துன் பஞ் செய்வது, இன்மையே - வறுமையே.

கடுந்-ம். அதி. நல்குறவு.

1041

உ. இன்மை யென்வோரு பாவி மறுமையு மிம்மையு மின்றி வரும்.

There is nothing that afflicts (one) like poverty.

(பதி-ள.) எ-து,-வறுமையென்று சொல்லப்படவே தொருபாவி ஒரு விறை வருங்கால் அவளுக்கு மறுமை யின்பும் மிம்மையின்பும் மில்லியாக வரும், எ-று. இன்மையென்வோர்பாவியென்பதற்கு மேல் அழுக்காறெணவொருபாவி யென்பழி யுளைத்தாங் குறைக்க. மறுமை இன்மையென்பன அஃகுபெயர். எஆ மையாளுந் தவ்வாமையாளும் அவையிலவாயின. இன்றிவிடென்று பாட மோகிப் பாவியாயின விரித்துரைப்பாரு முளர். (தெ-ப-ள.)-இன்மை என் -வறுமையெனப்படுகிற, ஒருபாவி-, (ஒருவனிடத்துவரும் போது), மறுமையும் - மற மையின்பும், இம்மையும் - இம்மையின்பும், இன்றி - (அவ னுக்கு) இல்லியாக, வரும் - வரும்.

கடுந்-ம். அதி. நல்குறவு.

1042

When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).

Page 510

கொடு-ம். அதிகி. நல்குரவு.

1043

தொல்வரவுன் தோலுங் கெடுக்குந் தொகையாக கல்குர வென்னுங் நசை.

Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.

(பரி-ளை.) எ-து,-நல்குரவென்று சொல்லப்படும் மாசை தன்னுற் பற்றப் பட்டாற்குடைய பழைய ஊழ்வாயினேயுங் அதன்கேற்ற சொல்லினேயுங் ஒருங்கே கெடுக்குங், எ-று. நசையில்வழி நல்குரவு மில்லியாகலின் நல்குரவையே நணையாககி, அந்த அக்குடியின் தெருலோர்க்கில்லாத இழிதொழில்கேயுங் இளிவத் சொற்கேயுங் முன்வாய்க்கலான் அவ்விரண்டேயும் மொருக்குக் கெடிக்குமென்று: "குடிப்பிறப் பழிக்குங் விழுப்பன கொள்ளுங்" என்றுர் பிறரும். தோலாவது "இழுமென் மொழியால் விழுமியது அவுறநல்" என்றுர் தொல்காப்பியனுரும். இதன்கு உடம்பென் முறைப்பாறு மூலர்: அந்ததற்குப் பெயராயினுங் உடம்புட்கெக்கு மென்றற்கோர் பொருட்சிறப்பில்லாமை யறிக.

(தெ-ப-ளை.)-நல்குரவு என்னுங்-வுறுமையென்று சொல் லப்பகிற, நசை - ஆசை, தொல் வரவும் - (தன்னுலேபற்றப் பட்டவருடைய) பழம்புகழ்வாயினேயுங், தோலும் - (அதன் கேற்ற) சொல்லினேயுங், கெடுக்கும் - (ஒருசேர) கெடுக்கும்.

1044

இம்பிறந்தார் கண்ணேயுங் மின்மை இளிவந்த சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.

Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.

(பரி-ளை.) எ-து,-இளிவந்த சொம்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயுந் அது பிறத்தற்கேதவாய சோர்வினே கல்குரவு உண்டாக்குங், எ-று. சிறப்புங்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற மின்றது. இளிவந்த சொல் - இளிவருந் தேயவாய சொல். அந்தாவது எமக்கேயுங் மென் றல். சோர்வு - தாழ்மையிற்ற தன்மிகுதி பற்றி ஓர்வழித் தம்பிறப்பினே மறத்து அது சொல்லுவதாக நினேத்தல்.

(தெ-ப-ளை.)-இன்மை - வுறுமையானது, இல் பிறந்தார் கண்ணேயுங் - உயர்ந்த குடிப்பிறந்தவரிடத்தேயுங், இளிவந்த சொல் - அவமானச்சொல், பிறக்குங் - பிறத்தற்கு ஏதுவாய், சோர்வு - சோர்வினே, தரும் - உண்டாக்கும்.

நல்குர வென்னை மிகும்பையுட் பல்குரைத்த் துன்பங்கள் சென்று படும்.

(பரி-ளை.) எ-து,-நல்குரவென்று சொல்லப்படே துன்ப மோன்றனுல் ளே பலதுன்பங்களுந் வந்துளையுங், எ-று.

Page 511

1045

சு. நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்.

The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.

சு. நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்.(பரி-ரை.) எ-து,-மெய்யன்ற் பொருளித் தெளியவரித்து சொன்னோர்க்கு வினும், கல்கூர்ந்தார் சொல்லுஞ்சொற் பொருளின்மையைத் தெளிப்பதும்எ-று. பொருளின்மையைத் தகிப்பபுதலாவது யாமிவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயிங் கண்ணுடி இவருடைய குறை முடிக்கவேணு மென்றஞ்சி யாவரும் கேளாமையிற் பயனில் சொல்லாய் முடிதல், கல்வியும் பயன்படா தென்பதாம்.(தெ-ப-வை.)-நல் பொருள் - மெய்யன்ற்பொருளே, நன்கு உணர்ந்து - தெளியவரிந்து, சொல்லினும் - சொன்னலும், நல் கூர்ந்தார் - வறுமைப்பட்டவரது, சொல் - சொல்லானது, பொ ருள் சோர்வு - பொருளில்லாமையை, படும் - சூடும்.

1046

எ. அறஞ்சாரா நல்குர வின்றதா யாயும் பிறன்போல் நோக்கப் படும்.

The misery of poverty brings in its train many (more) miseries.

(பரி-ரை.) எ-து,-அறத்தோடு கூடாமை - காரண காரியங்கள் ளோன்று பிறையாமை யின்ற தாயானும் பிறனெக் கருதுமாற்போலக் கருதி நோக்கப்படும், எ-று. அறத்தோடு கூடாமை அவளதியற்கை மன்புடைமை விளக்கின் மது. கொள்வதின்றதலே யன்றிக் கொட்ப்பதுண்டாதல் மூடைமையின, அது நோக்கிச் சுற்றத்தார் யாவருந் துறப்ப தொன்பதாம்.(தெ-ப-வை.)-அறம் சாரா - அறத்தோடு பொருந்ததகில் லாத, நல்குரவு - வறுமையையுடையவன், சன்ற தாயானும் - சிறப்புடைமையின.

Page 512

1047

(தன்-உரப்) பெற்றதாயினுளும், பிறன் போல் - எதிலன்போல, தனக்கப்படும் - (வினைத்து) பார்க்கப்படுவான்.

He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.

அ. இன்றும் வருவது கொல்லோ தெருநலும் கொண்டது போலு நிரப்பு.(பரி-ளை.) எ-து,-தெருநற்றும் கொண்டது போன்று எனக்கின்றவற்றைச் செய்த கல்நூரவு இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன், எ-று.அவ்வினுடனவாறல்-மேற்சொல்லிய துன்பங்கள். தெருநிகவருந்தித் தன்வயிறு நிறைத்தானொருவன் கூற்று.(தெ-ப-ளை.)-தெருநலும் - நேற்றும், கொண்டது போலும் - கொண்டதுபோன்று (எனக்குத்துன்பங்கள்செய்த), நிரப்பு - வறுமையானது இன்றும் - இன்றைக்கும், வருவதுகொல்-(என்னிடத்து) வரக்கடவதோ, [வந்தால் இனி யாது செய்வேன்.]

1048

கஉ. தெருப்பிறுத் தென்சலும் மாகு நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.

Is the poverty that almost killed me yesterday, to meet me to-day too ?

(பரி-ளை.) எ-து,-மக்ஷீ மருந்துகளான் ஒருவனுக்கு தெருப்பிடையே இடத்தற்கல்லு மாம்; நிரப்பு வந்தழி யாதொன்றுனு முறக்கமில்லை, எ-று.தெருப்பினும் நிரப்புக் கொடிதெனவாறு மிற்று. இதுவம்வன் கூற்றும் இவை காஞ்சுபாட்டானும் கல்சூர்ந்தார்க் குளதாக் குற்றங் கூறப்பட்டது.(தெ-ப-ளை.)-தெருப்பினுள் - தெருப்பிலே, தென்சலும் - (இடந்து) தங்கலும், ஆகும் - (மக்ஷீமருந்துகளால் ஒருவனுக்கு) ஆகும்; நிரப்பினுள் - வறுமை வந்தவிடத்து, யாது ஒன்றும்-யாதொன்றுளும், கண்பாடு - தாங்குதல், அரிது - இல்லை.

1049

கஉ. தீப்புற வில்லார் துவரத் துறவாமை யுப்பிற்குங் காடிக்குவ் கூற்று.

One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.

(பரி-ளை.) எ-து-நுகரப்படும் பொருள்கள் நில்லாதார் தம்மான் செய்ம்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யா தொழிதல் பிறரில்வாழ உப்பிங்குங் காடிக்குங் கூற்று, எ-று.மான மழியாமையிற் செயப்பாலது அதுவே யாமிற்று. முற்றத் துறத்தல்-சுற்றக் தானே விட்டமையின் ஒரு வாற்றும் முறம்தா நாயினர் நிற்ற தம்

Page 513

கடைசு-ம். அதி. இராவு.

1050

மூதம்போன்று இருக்கின்ற அதனை அவர்மிக்கு அளிக்கின்ற கூற்றின்று இனி முழ்றத்திறுத்த லாவது துப்புறா வில்லாமையின் ஒருவாற்றும் மறக்கத் தானினும் பின்னவுற்றை மனத்தாற்றாமை யென்று கூறுபொருளார். இதனை அடுத்து தாயவழிச் செய்வது கூறப்பட்டது.

(தெ-ப-ளை)-துப்புறவு இல்லார்-அனுபவிக்கப்படும் பொருளில்லாதவர், (தம்மாலே செய்துகொள்ளும் முழுதும் தறத்தலேயாகும்) துவாத் துறவாமை-முழுதாகத் துறவைத் தொழுதல், (பற்வீட்டிலுள்ள), உப்பிற்கும் காடிக்கும்-, கூற்று-எமனுக்கும்.

கடைசு-ம். அதி. இராவு.

1051

இனி மானம் சோராவு இராவமையோ தொடுத்தவின் அதனுடன் வீடெப் தற்றயத்ததாய ஊடம் போம்பப்பி மென்னும் அன்னவுழ் வழக்குப் பழி மேலெய்தப் துவாத் துறத்தல் விலக்குதும் பொருட்டு இராவு கூறுகின்றார். அதிகார முறையும் இதனுடனே விளக்கும்.

க. இரக்க விரதக்கார்க் காணில் கரப்பின் எனவர்பழி தம்பழி யன்று. (பழ-ளை.) எ-து-, எல்குறிந்தார் இரத்தம் கேட்புடையாளாகக் காணின், அவர் மாட்டிரக்க; இராத்தால் அவர் காந்தாளாயின அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான், எ-று. இரவென்னும் முதனில்ச் சொழிபெறா திறத்திக்கண் காண்களுறு விகாரத்தாற் றுக்கதம். இராத்தம் சேர்புடைய ராவார் உய்யாமையுடன் ஜுணர்மொண்மை யுடையராப் மாற்று தீவார். அவர் உலகத்தரியாகலிற் காணி ஏன்றும், அவர்மாட்டு டிராந்தார்க்கு இராவன்வரும் மிழிவின்மையின் இராக்கு வென்றும், அவரீதலிற் சுறைகாட்டாமையிற் கரப்பினென்றும், காட்வேராயின அப்பழி துவெள்ளாறவைக்கண் மாசுபோல அவர்கட்கு அழித்து சேரலின் அவர் பழியென்றும், ஏற்பிலார்மாட்டு இராவன்மையிற் தம்பழியன்றென்றும் கூறினார்.

Page 514

உ. இன்ப மொழுவழ் கிளர்த்த பிராந்தவை துன்ப முறுவழ் வரின்.

(பரி - லை.) எ-து,-ஒருவற்கு இராத்தருணம் இன்பத் கிற் கேதுவாம், இராந்த பொருள்கள் ஈவார் வுடையமையாம் ருன் றுன்புறுமல் வருமாயின், எ-து.

இன்பம்—இன்பெயர். உருமலென்பது கடைக்குறைந் து நிற்றது. துன்பம்—சாதி யொருமைபெயர். அவையாவன ஈவார்கட் காலருமிடனு மழிந்து சேர்நும், அவர் குழிப்பநிதலும், அவாத் தம் வயத்தராக்கதும், அவர் மனம் கெழிவன காடிச் சொல்லல்லு முதலியவற்றுன் வருவனவும், மறுத்துழி வருவனவுமாம். அவையுறுமல் வருதலாவது அவர் முன்னுணர்ந்தியக் கோடல். இராந்தவர் துன்பமுறுவரி என்று பாடமொழி, இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றும் துன்புறக் எழிற் வழிவராய் என்றுரைப்பார் முளர். இவை பிறநிற் பாட்டானும் கல்குராவ ஞயிற்கீநு மெல்க்கண் இளிவில்லாவிராவு விலக்கப்படா தென்பது குறிப்பட்டதி.

(தெ-ப-ளை.)-ஒருவற்கு— இராந்தவை - இராந்தபொருள்கள், (ஈவார்து அளிவுடையமையால்), துன்பம் உறு - (தான்) துன்பமுறுமல், வரின் - வருமாயின், இராத்தல் - இராத்தலும், இன்பம் - இன்பத் கிற் எதுவாம்.

1052

Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).

Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).

க. கரப்பிலா கெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிாப்புமோ ஓள் ருடைத்து.

(பரி - லை.) எ-து,-கரத்து இல்லாத கெஞ்சினேயுடைய மாநம்றிவார் முன்னர் கின்று அவர்மாட் டொன் மிறத்தலும் நல்குர்க்கார்க்கு ஓமழுடைத்து, எ-து.

சிறிய சுருக்கத்து வெண்மையர் வென்றதனல், அவர்க்கு அஃகடனெப் பட்டது. அதனே யமிதல்-சொல்லுத உற்றமைக்கு லாகாமைக் கேதுவாய அதனியல்பின யமிதல். அவ்விருவடையார்க்கு முன்னிற்றன் மாத்திரமே யமித விண் முன்னின் றென்றும், சொல்லுதலான் வருஞ் சிறுமை யெய்தாமையின் இோருடைத் தென்றுங் கூறினர். உம்மை அதனிழிபு விளக்கி நின்றது.

(தெ-ப-ளை.)-கரப்பு இலா - ஒளித்தவில்லாத, கெஞ்சின்- கின்று—, இராப்பும் - (அவரிடத் தே ஒன்றை) இராத்தலும், ஓர் ஏர் உடைத்து - (வறுமைப் பட்டவர்க்கு) ஒருகை உடைத்து.

1053

There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).

There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).

ச. இராத்தலு மீதலே போலுங் கரத்தல் கணவிலுங் கேம்றகார் மாட்டு.

Page 515

1054

உண்மை ஈனும் மல்வாறு கின்றது. தான் புகழ்பயவா தாயினும் முன்னின் தாய் புகழ்கெட வாராமையின், ஈதலேபோலு மென்றுல். ஏகாம்-சுற்றசி

To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself).

(பரி - லை.) எ-து.,-தமக்குள்ளத கார்த்தலிக கனவின்கண்ணு மறியா தார் மாட்டெச்சென் றுன்றைனே இராத்தலும் வழியார்க் தேலே போலும், எ-று. (தெ-ப-லை.)—கார்த்தல் - (தமக்கு உள்ளது) மறைத்தல், கனவிலும்—, சேற்றுறார்மாட்டு - அறியாதவரிடத்து, இராத் தலும் - யாசித்தலும், ஈதலே போலும் - (வழியவர்க்கு) கொடுத்தலேபோலும்.

1054

கரப்பிலார் வையகத் துண்மையால் கண்ணின் மிரப்பபவர் மேற்கொள் வது.

As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.

(பரி - லை.) எ-து.,-சொல்லுதன் மாட்டாத முன்னின்றனை மாத்திரத் தான் இராப்பார் யிரோம்பற் பொருட்டு அதனை மேற்கொண்டு போதகின் மது அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்துளாராய தன்மை யானே, பிறிதொன்று ஆன்று, எ-று. அவரில்ஏயாயின், மாண நீக்கமாட்டாமையின் உயிர் தீப்பொன்பதாம். (தெ - ப - லை.)—கண் நின்று - (சொல்லமாட்டாமல்) முன்னின்றமாத்திரத்தால், கரப்பு இலார் - (அவர்க்கு உள்ளது) ஒளிக்காமற் கொடுப்பவர், வையகத்து - உலகத்து, உண்மை யால் - இருக்கின்றபடியினுலே, இரப்பவர்-, மேற்கொள்வது - (இராத்தல்) மேற்கொள்வத் (உட்கா திற் பொருட்டேயாம்.)

1055

கரப்பிடும்பை யில்லாயைக் காணி நிரப்பிடும்பை யெல்லாம் மொருவ்கு கெடும்.

(பரி - லை.) எ-து.,-உள்ளது கார்த்தலாய கொயில்லாய்க் கண்டால், மாணம் விடாயாப்பார்க்கு இராப்பான் வருந்துன்பக் நெல்லாஞ் சேரக்கெடும், எ-று. கார்த்தல் ஒருவற்கு வேண்வே தொான்றன்மையின் அதனை கோயென்றும், அம்தில்லாத இரக்கிதக்காய்க் கண்ட பொழுதே அவர் கழியுவதை ராவா குவின் எல்லா மொருவ்கு கெடுமென்றும் கூறினுளர். இடம்பை-இரப்போர் முழுதும் கெடுமென்ற பாடமோதி, எஞ்சாமற்கெடுமென் றுறைப்பாருமுளர். (தெ-ப-லை.)—கரப்பு இடும்பை - (உள்ளகை) ஒளித் தலைய நோயை, இல்லாயை - உடையரல்லாயை, காணின்-, (மாணம் விடாம லிரப்பவர்க்கு), இரப்பு இடும்பை எல்லாம் - (மாணம் விடாம) இரப்பவர்க்கு எல்லாம்-

Page 516

கொடை

1056

வறுமையால் வருந்தூன்பகெல்லாம், ஒருமகு கெடும் - ஒரு எர்க்கு எள்ம்.

All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.

எ. இகழ்ந்தெள்ளாத இவாரைக் காணின் மகிழ்ந்துள்ள முள்ளனுவப்ப துடைத்து.

(பரி - உரை.) எ-து-தம் மை யமகித் திழிவு சொல்லாத பொருள் கொட்போனைக் கண்டால், அவ்விரப்பாரது உள்ளமிழ்த்து உள்ளன்ளே யுவக்குந் தன்மை யுடைத்து, எ-றும்.

இகழ்ந்தெள்ளாதெனவே, கன்குமதித்தனும் இனியவைகறனும் பெறநு ம். காப்பிடும்பை கெடெல்லாவேன்மீ ஐம்புலன்களானும் பேரின்பமெய்க்கிற ராக்க் கருதலான், உள்ளுளவப்பதுடைத்தென்று ர். இவையைத்தீபட்டானும் அவ்விரத்தக்காரியல்பு கூறப்பட்டது.

(தே - ப - உரை.) இகழ்ந்து - (தம் மை) அவமகித்து, எள்ளாது - இழிவு சொல்லாமல், சுவாரை - (பொருள்) கொட்ப வரை, காணின் - கண்டால், உள்ளம் - (அவ்விரப்பாரது) மனம், மகிழ்ந்து - மகிழ்வதைந்து, உள்உள் - உள்ளன்ளே, உவப்பது- மகிழுந்தன்மையை, உடைத்து - உடையதாகும்.

கொடை

1057

இரப்பாரை யில்லாமை நீர்ங்கண்மா ஞால மரப்பாவை சென்றுவந் தற்று.

Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.

(பரி - உரை.) எ-து-உறுமைய பிரப்பா நிலையாரின், களிறந்தவிட் றையுடைய பெரியஞாலத்தினார் செலவு வரவுகள் உயிரில்லாத மாப்பாவை இயநிரைக் கயிற்றும் சென்றுவந்றாம் போலும், எ-றும்.

ஆரம்-அசைகேல். ஞாலமென்னும் ஆகுபெயர்ப்பொருப்கு உவமையோ டொத்ததொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளொன்றது அவளையோ ழிந்ததாம். அவர்கீதேல்செய்து புகழும் புண்ணியமுமெய்தாமையின், உயிருடையாரல்லொன்பதாம்; "சவாருங் கொள்வாரு மில்லாத வானத்து, வாழ்வாரோ வந்க ணவர்" என்று பிறரும். இத்தொடை யின்பகோக்காது இரப்ப ரில்லாமை என்று பாடமோதவாரு முளார்.

(தே - ப - உரை.) இரப்பார் - (வறுமையுற்ற) இரப்பவர், இல்லாயின் - இல்லையாயின், கர்ங்கண்மா ஞாலம் - களிற்றின் கண் மா ஞாலம், மரப் பாவை - (உயிரில்லாத) மாப்பாவை, சென்று வந்றாம் போலும்.

கொடை

1058

இரப்பில்லை யாயின் கொடுப்பார் இலராம்; அவர் இல்லை யாயின், உலகம் பாவை ஆகும்.

If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet.

Page 517

1059

கோ. கவர்க் கெண்ணுண்டாக் தோற்ற மிரந்துகோண் மேவோ ரிலாடுக் கடை.

(பரி-ள.) எ-து-அவர்பாற் சென்று ஒன்றணை பிரந்துகோடல் விரும் புவாம் ரில்வழிக் கொடுப்பார்மாட் டென்ன புகழுண்டாம் வாதுமில்லை, எ-து. தோற்றம்-அகுபெயர். மேவுவோர் பொன்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வன்மை வெளிப்படாமையின், அதனும் புகழ்யதா கொன்பதாம். இவை வி ண்டு பாட்டானும் உலகிற் கிரப்பார் வென்டுமென்பது கூறப்பட்டது.

1060

கோ. இரப்பான் வெகுளாமை வேண்டு மிரப்பிடும் பைதானேயுஞ் சாலுங் கரி.

(பரி-ள.) எ-து-சவாணுக்குப் பொருளதவாழி, இவனெனக் கோன் மில் என்று அவனை யிரப்பான் வெகுளா தொழிதல் வேண்டும்; அது வேண் டிய பொழுது உதவாதென்பதற்கு வேற்சான்று வேண்டா, இரப்பாய தன் விடும்பை தானேயுஞ் சான்றுத லமையும், எ-து. யாவர்க்கும் வேண்டுதலும் நிலையின்மை யுதலிய பிறசான்று முன்னே னபதுபட நின்றமையின், உம்மை எச்சவும்மை. தன்கேயன்றி மற்றைப் பிறக் தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்குப்பட் டன்றானும் தன்பத்தைத் தன்கே யாகவெத்தக் தாளுறுந்தின்பன் தானிந்த வெகுள்கவென்பதாம். இதனுல் அவர்க்கினியமையாததோ ரியல்பு கூறப்பட்டது. (தெ - ப - ளை.)-(சவாணுக்குப் பொருள் உதவாதவிடத் தே), இரப்பான் - இரப்பவன், வெகுளாமை வேண்டும் - (இவன் எனக்குக் கொடுக்கின்றிலென்று அவனை) கோபியதொழி தல் வேண்டும்; (அதுவேண் டியபொழுது உதவாதென்பதற்கு வேற்சாட்சி வேண்டா), இரப்பு இடும்பைதானேயும் - வறுமை யாகிய தங்கேய்தானும், கரி - சாட்சியாதல், சாலும் - அமையும்.

Page 518

களஞ்-ம். அதி. இராவச்சம்.

களஞ்-ம். அதி. இராவச்சம்.

அஂதாவது மாநில வரும்போவிற் கஞ்சுதல். அதிகார முறையையும் இத னுனே விளக்கும்.

க். காவா துவந்தியுங் கண் ணண் னுர் கண்ண னுப் பிராமை கோடி யுறும்.

(பரி-ள.) எ-து,-தமக்குள்ளது கரவாத இவர் வாப்பெற்றே மென்று உண்மகிழ்ந்து கொடிக்குங் கண்போலச் சிறந்தார் மாட்டும் இவாதே ஒருவன் வறுமை கூர்தல் இராத்து செல்வமெய்தலிற் கோடிமடங்கு கன்று, எ-று.

கல்வரவு மறைக்கப்படாத கட்டார் மாட்டும் ஆகாதென்பதுபட நின்ற மெய்பின், உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது. அவ்வாவான் மாநிலதெ ன்றுந் திணையல்லது அதன்கண் மிகுந்தி கூடாமையின், வல்லோர் முயற்சியா னையிரோம்பலே நல்லெண்பது கருத்து.

(உத - ப - ளை)-ஒருவன்) கரவாது - (தமக்குள்ளதை) ஒளிக்காமல், உவந்து - (இவர் வாப்பெற்றேமென்று) உள்ளமகி ழந்து, செயும் - கொடுக்கும், கண் அன்னுர்கண்ணும் - கண் போல் சிறந்தவரிடத்தும், இராமை - இராமல் வறுமைப்ப டுதல், கோடி உறும் - (இரந்து செல்வமடைதலில்) கோடிமட வ்கு ன்றும்.

1061

  1. Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.

Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.

உ. இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக வுலகியற்றி யான்.

(பரி-ளை) எ-து,-இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார் க்கு முயன் றுயிர் வாழ்தல் யன்மீ இரந்து முயிர் வாழ்தலேவண்டி. விதித்தா னுயின், அக்கொடியோன்றுமை அவளைப் போன்று எக்கு மலமக்து கெவோ னுக, எ-று.

மக்களுபிற்கெல்லாம் வாழ்காளும் அதற்கு வேண்டிய வுண்டியும் அதற்கேதுவாய செய்தெழுவினும் பழவினே வயத்தாம் கருதவும் கலந்தவன் சே அவன் கற்பிக்கும்நே, அவற்றுட் சில உயிர்க்கு இராத்தலும் ஒரு செய் தொழிலாகக் கற்பித்தாளும் அதனையோர் குழுவின் ஒக்குழுப்ப முன்னே மென்பதாம். இவை யிராண்டு பாட்டாணும் அவ்விராவின் கொடுமை கூறப் பட்டது.

(உத - ப - ளை)-உலகு இயற்றியான் - இவ்வுலகத்தைப் படைத்தவன், (இகனிடத்து வாழ்வார்க்கு முயன்று சிவனஞ் செய்தே யல்லாமல்) இராந்தும்-, உயிர் வாழ்தல் வேண்டின் -

Page 519

அகவல்

1062

உலன்ஞ் செய்தல் வேண்டி விதித்தானுயின், (அக்காடி யோன்), பந்து - (கானும் அவர்போல்) எங்குஞ்சுழன்று, கெகெ - கெட்கடவன்.

If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.

இன்மை பிடும்பை யிரந்தீர் வாமென்னும் வன்மையின் வன்பாட் டகில். (பரி-ள.) எ-து,-வருமையான் வருந்துன்பதை முயன்று நீக்கக் கடவேமென்ற கருத்தது இரந்தீக்கடவேமென்ற கருதும் வன்மைபோல வலி மைப்படையது பிறிதில்ல, எ-று. கெறியாய முயற்சி நீக்க கெறியல்லாத இராவிற்க்க் கருத்தலின், வன்மையாயின்று. வன்பாடு-மூட் டெத்தன்மை, அஃதாவது ஓர்து செய்து நிற்றல். இதனுன் வறுமை நீர்தற்கெனி இராவினென்பது கூறப்பட்டது. (செத-ப-ள.)-இன்மை - வறுமையாலவரும், இம்மை - துன்பத்தை, (முயற்சி செய்து நீக்கக் கடவோமென்று இரந்து நீர்வாம் என்னும் - இரந்து நீக்கடவோ மென்று நினைக்கும், வன்மையின் - வலிமைபோல, வன்பாட் டது - வளிமைப்படையது, இல் - இல்லை.

1063

ச. இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே பிடமில்லாக் காலில் மீர்வோல்லாச் சால்பு.

There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).

(பரி-ள.) எ-து,-நுகர்வேண் வெனவின்றி நல்குங்கவளியும் பிறப்பாங் சென்றிரத்தலே யுடம்படாத அமைதி எல்லாவுலகும் ஒருங்கியைந்தாறும் கொ ள்ளாத பெருமையுடைத்து, எ-று. அவ்விரத்தச் சால்பு விலக்குமாகலின், இவ்வோல்மை அதன்மே லறப்பட்டது. இதனுன் அந்தியல்லதகேச் சால்புடையார் செய்யானொன் பதி கருத்து. (செ-ப-ள.)-இடம் இல்லாக்காளும் - அன்பவிக்கவேண் டெவில்லாமல் வறுமைப்பட்டவிடத்துங், இரவு - (பிறரிடத் திறைவு, இடம் எல்லாம் - உலகமெல்லாம், (ஒருசே ரியைந்து தாழும்), கொள்ளாத்தகைத்து - கொள்ளாத பெருமையுடை த்து.

1064

Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.

Page 520

கொடே-ம். அதி. இரவச்சம்.

ஆ. தெண்ணீர் புற்கை யாயினுந் தாடன்த துண்ணவி இன்கினிய தில்.

(பரி-ளை.) எ-து,-நெயியாய முயற்கிகொவெந்து தந்தது தெளிந்த நீர் போலும் அபேய்ங்கையோயினும் அதனேயுண்டம்குமே இனியில்லை, எ-று.

தாடன்த கூறு செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும் இழிவாய இர வான் வந்தவன்மித் தம்முடைமை யாகலின், அமிழ்தத்தோடொக்கு மென்ப தாம். இதனைல் கெறியனையது சிறிதேனுந் அது செய்யுமின்பந் பெரிதென் பது கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)-தாள் - (வழியாயிய) முயற்சி, தந்தது - (கொண்மெவந்து) தங்தது, தெள் நீர் - தெளிந்த நீர்போலும், அடு புற்கை ஆயினும் - சமைத்த கூழோயினும், உண்ணலின் ஊங்கு - (அதனே) உண்ணுதம்குமேல், இனியது - இன்பதரு வது, இல் - இல்லை.

1065

Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.

ஆ. ஆவிற்கு நீயோன் இரப்பினு நாவிற் இரவி நிறிவந்த தில்.

(பரி-ளை) எ-து,-தண்ணீர்பெறுத இரக்குநிலமைத்த தாயதோ ராவி நெக் கண்டு அழலேக்கி இதன்குத் தண்ணீர் தாள்வேண்டமென்று சொல் லுங்காலும் அவ்விராவபோல ஒருவனுவிற் ஒளிவந்தது பிறிதில்லை, எ-று.

ஆ காத்தோம்பல் போறமாகலின் ஆவிற்கென்றும், பெருள்கொமெத்திக் கொள்ளவேண்டாத என்மைத்தாகலின் நீயோன்றும், இராஅின்ரனுக்கு இலிவு அச்சொல்லலவேயாகலின் நாவிற்கென்றும், அதுவான் எல்லாவிலிலும் மே ம்படுதலின் இலிவத்தில்லென்றன்று கூறினர். இதனுந் அரனுந் முயன்று செய் யவதல்வத இாங்தசெய்பற்கவென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)-ஆவிற்கு - (தண்ணீர்பெறுதிக்கு நிலமை யதாகிய) பசுக்கு, நீர் என்று - (தருமோக்கி) இதற்குத் தண் ணீர் தாற்வேண்டமென்று, இரப்பினும் - இரந்து சொல்லும் போதும், இரவின் - அவ்விராவபோல, நாவிற்கு - (ஒருவன்) நா விற்கு, இளிவந்தது - அவமானம்வந்தது, இல் - இல்லை.

1066

There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.

எ. இரப்ப நிலப்பாற எல்லா மிரப்பிற் கரப்பா இரவன்பி நென்று.

(பரி-ளை.) எ-து,-இரப்பாயெல்லாம் யாநிரவாயின்மென்று, யாதி சொல்லியெனின், நுமக்கிரக்கவேண்டமாயிற் றமக்குள்ளது கரப்பாயிராவா தொழிமென்றசொல்லி, எ-று.

Digitized by Google

Page 521

இராண்டாவதி விகாரத்தாற்றெக்கது. இவ்விருந்தசெயலான் ஊட்டிய வழியும்] உடம்பு மில்லாதகலின் இதவேண்டாவென்பது தோன்ற, இரப்ப னென்றுர். இதனுன் மான்ந்திராவுமிராவு விலக்கப்பட்டது.

(தெ-ப-னை.)-இரப்பபாய் எல்லாம்-, இரப்பின் - (உமக்கு) இராக்கவேண் மாகில், கரப்பபார் - (தமக்கு உள்ளதை) ஒளிக்கப் பவராய், இரவன்மின்என்று - இராவதிருங்க என்றுசொல்லி, இரப்பன் - (நான்) இராவதின் மேலன்.

1067

I beseech all beggars and say, “If you need to beg, never beg of those who give unwillingly.”

I beseech all beggars and say, “If you need to beg, never beg of those who give unwillingly.”

1068

இரவன்னு மேமாப்பி ரூணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.

The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.

(பரி-ளை.) எ-து.—இவ்வுறமையென்னுங்கடலை இதனுந் கடத்துமென் மிகருஙி ஒருவனேனிய இரவென்னுஞ் செமமற்ற தேணி அதன்க ணேக்காந் தன்னென்றும் தாக்குமாய்த் தான்குழம்பிப் பள்ளிதோபோம், எ-து. முயம்பியாற் கடப்பதென இராவாற் கடக்குங்ருன் அதன் கலைகாண்மை மின், ஏமாப்பிறூனியென்றுர். ஏமாப்பின்மை தோணிமேலேற்பட்டது அதிகடத்தம்கேற் தன்மையானும், கிள்மியாது செலுத்தியவழி உடைதல் இன்ம், அதன்க ணேற்க வென்பதாம். இஃதவயவருகம்.

(தெ-ப-னை.)-(இவ்வுறமையென்னுங் கடலில் இதனுந் கடத் போமென்று நினத்து ஒருவனேனிய), இரவு என்னும்-இரத்தல் என்னுந், ஏமாப்பு இல் - காவல்மற்ற, தேணி - மாற்கலம், (அகனிடத் தேஒங்கால்), கரவு என்னும் - ஒளித்தலென்னும், பார் - வன்னிலத்தோடு. காக்க - காக்குமாறின். பக்குவிடும் - பிளந்து போம்.

1068

இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள வுள்ளதூ மின்றிக் கெடும்.

The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.

(பரி-ளை.) எ-து—உடையார்முன் இல்லார் சென்றிநந்து நிற்றலின் பையைக் கண்டுவைத்தவர் இல்லையென்றலின் கொடுமையை நினந்தால் எம்முள்ளக் கலைங் தருகாங்கும்; இவ்வின் அக்கீ யசுமலாதாண்மின்றிப் பொன்றிவிடுங், எ-து. “இரவினே, உள்ளங்கா உள்ள முருகுமா லென்கொலோ.—கொள்ளுங் காற் கொள்வார் தமிப்பு” என்றுர் பிறரும். இரவிலுங்கரவு கொடிதென்ப தாம். இதம்குப் பிறொல்லாம் இரக்கின்றவருள்ள முருகமென் றுளைத்தார்.

(தெ-ப-னை.)-இரவு - (உடையார்முன் இல்லார்சென்று) இரந்து நிற்றலின் கொடுமையை, உள்ள - நினைத்தால், உள்ளம்- இரந்து நிற்றலின் கொடுமையை நினைந்தால் அவ்ரு கசுமலாதாண்மின்றிப் பொன்றிவிடும், எ-து.

Page 522

1069

கரவு - (இனி அங்கேயையக் கண்டிருந்தவர்) இல்லையென்றலின் கெடுமையை, உள்ள - நினைத்தால், உள்ளதும் - அவ்வுருகுமாலு தானும், இன்றி - இல்லாமல், கெடும் - அழிந்துபோம்.

To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it

1070

கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லே இரப்பவர் சொல்லாடப் போஆ முயிர்.

Saying "No" to a beggar takes away his life; (but as that very word will kill the refuser) where then would the latter's life hide itself.

(பரி-ரை.) எ-து-கரப்பார் இல்லையென்று சொல்லாடிய தகணியானே இரப்பார்க்கு உயிர்போகின்றது; இனிச் சொல்லாடின்ற அவர் தமக்கு உயிர் பின்னிற்றலான் அப்பொழுது எப்புறையுட் புக்கொளித்துகிற்கும்; எ-று. உயிர்போகலாவது இனி யாமென்செய்துமென்றேகிச் செயலற்று நிற் னல்; "அங்கேயே-மாயானே மாற்றி விழின்" என்று பிறரும். கேட்டால் கொடுப்பதாற்கொரல் கொல்லேனிற்கோடல் வாயினு ம் அதுகாணின்மிலம் இதென்னே வென்பதாம். வரையையுற்றபி மறையா த இரக்கப்பவோராய் கேளிர்க்கும் அதனேச் சொல்லாட உயிர்போம், ஆன பின் மறைக்கப்படோராய் பிறர்க்குச் சொல்லாடியக்காங் போகாதென்கே யொழிந்துங்கும் இரண்டானும் போமென்றுவென இவ்வசினொரு வன் சூற்றுக்கு யுளைப்பாரு மூனர். இவை மூன்றுபாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருக்கு சூறப்பட்டன. (தெ-ப-ரை.)-சொல்லாட - (ஒளிப்பவர் இல்லையென்று) சொல்விய மாத்திரத்தே, இரப்பவர் - இரப்பவர்க்கு, உயிர்-, போம் - போகா நின்றது; கரப்பவர்க்கு - (இனிச் சொல்லுகி ன்ற) அவ்வாற்பவர்க்கு, (உயிர்பின் இருக்கலால்), யாங்கு எப்புறையுள், ஒளிக்குங்கொல் - (அப்பொழுது) புக்கொளி த்து நிற்குமோ.

க. மக்களே போல்வர் கயவ ரவரான் வொப்பாரி யாங்கண்ட தில்.

அம்-தாவது மேல் அமைய உள்ளும் அங்கவிய உள்ளுளஞ் சிறப்பு வகையாற் கூறப்பட்ட குணங்களுள் எற்புடையன குறிப்பினல் யாவர்க்கு மெய்த வைத் தமையின் ஓர்தெக் குமிப்பாற் கூறியனவுங் எண் டொழிபியலுள் வெளிப்படக் கூறியனவுமாய குணகள் யாவுளிலாய மோமாது தன்மை. அதனால் இம் தெல்லாவற்றின்கும் பின் வைக்கப்பட்டது.

Page 523

காமம். அதி. கயமை.

(பரி-ளை.) எ-து,-வடிவான் முழுதும் மக்கட்கியொப்பர் கயவர்; அவர் மக்கட்கியொத்தாம்போன்றவொப்பு வெறிாண்‌ச சாதிக்கண் பாங்கண்டதில்லை, எ-று.

முழுதும்-மாத்தல் தேற்றேகாரத்தாம் பெற்றும். அவொன்றது அவர்மாட்டொனதாய வொப்புமையை. மக்கட்சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவொத்த லிற் குணங்களது உண்மையின்மையாலாணல்லது வேற்றுமை யறியப்படாதொன்பதாம். இதனுள் கயவராத குற்றமிகுதி கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)-கயவர் - ஓமோர், மக்கட்கேபோல்வர் - (வடி வாள் முழுதும்) மக்கட்கேபோலிருப்பர் ; அவர் அண்ண ஒப்பாரி அவர் அம்மக்கே யொத்தல்போன்ற வொப்பு, யாம் - நாங்கள், கண்டதில் - (வெறிாண்சொதிகளிடத்து) கண்டதில்லை.

1071

The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).

The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).

உ. நன்றி வாரிங் கயவர் இருவடையார் கெஞ்சத் தவள் மிலர்.

(பரி-ளை.) எ-து,-தமக் குறியியாவன வழிவாரின் அவையறியியாத கீழ் மக்கள் நன்மையுடையர், அவர்போல அவிகாரணமாகத் தங்கெஞ்சத்தின் கட் கவல் யிலராகலான், எ-று.

நன்றென்பது சாதியொருமை. உறுதிகளாவண இம்மை மறுமை வீகெட் குறியவாய புகழ்மறனாக்கள். இவற்மையதிவார் இவை செய்யாயின்றே மிகச் செயப் பெறுஇன்றிலை மென்றும், செய்இன்ற விவை தமக்கு இடையூறு வருங் கொலென்றும், இவுற்றின் மறுதலையாய பழிபாவமறியியாமை பெய்னவம் றுள் யாதவியொயுமோ வென்றும், இவாற்றுங் கவலையெய்துவர், கயவர் அப் புகழ் மூதலிய வொழித்துகப் பழிமுதலிய செய்யாயின்றும் யாதுங்கவலையுடைய ரல்லாகலாங் மிருவடையொனக் குழிப்பா விகழ்ந்தவாறு. இதனுங் பழிமுத லியவற்றில் கஞ்சாஎன்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளை.)-நன்று - (தமக்கு) உறுதியாயினவைகள், அறிவாரின் - அறிபவர்களினும், கயவர் - (அவையறியியாத) கீழ் மக்கள், இருவடையர் - நன்மையுடையார்; (அவர்போல), கெஞ்சத்து - (தமது) கெஞ்சினிடத்து, அவலம் இலர் - (அவை காரணமாக) கவல்யிலர் (ஆகலான்.)

1072

The low enjoy more felicity than those who know what is good, for the former are not troubled with anxiety (as to the good).

The low enjoy more felicity than those who know what is good, for the former are not troubled with anxiety (as to the good).

பப. தேவரேயர் கயவ ரவருந்தா மேவன செய்தொழுக லான்.

(பரி-ளை.) எ-து,-தேவருங் கயவருங் ஒரு தன்மையர், அங்கியாதனு னெனின், தேவனாப்போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவருந்தாம் விரும் புவனவற்றைச் செய்தொழுகலான், எ-று.

Page 524

களவு-ம். அதி. கயமை.

உயர்க்கியும் இழிவுமைய அதன்காரணவேற்பாடு குழிப்பாற்றுந்ந நின் மையின், இது புகழ்வார்போன்று பழித்தவாருமிற்று. இதனுள் விலக்கற்பா டின்றி வேண்டிய செய்வொன்பது கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)-தேவர் அணையர் கயவர் - தேவரும் கய வரும் ஒருகள்மையர், (அது எதனை உணர்ந்து), அவரும் - அவ்ய வரும், (தேவர்போலத் தம்மை நியமிப்பா ரில்லாமல்), தாம் மேவன - தாம் விரும்புமவைகளே, செய்து ஒழுகலான் - செய்து நடத்தலால்.

The base resemble the gods; for the base act as they like.

The base resemble the gods; for the base act as they like.

ச. அகப்பட்ட யாவாநைக் காணி னவரின் மிகப்பட்டெச் செம்மாற்குங் கீழ்.

(பரி-ரை.) எ-து-இகோமியுன் தன்நின் சுருங்கிய பட்டியாய் யொழுக வாய்க் காண்டாளுளன், அவ்வொழுக்கத்தின்கண் அவாற்றின் மேம்பட்டி அதனும் றன்பிகுழிகாட்டி. பிறமாக்கும், எ-து. அகப்பட்டி-அகமாய்ப்பட்டி. பட்டிபோன்று வேண்டியவாறே யொழுக கவின், பட்டியென்றார்; “கோதக்செய்யுஞ் சிறுபட்டி” என்று பிறரும். இதனுள் அவர் மேம்பமென்று கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)-கீழ் - இகோமியுன், அகப்பட்ட ஆவா ரை - (தன்நில்) குறைந்தபட்டியாய் நடப்பவரை, காணின் - கண்டால், (அவன் அண்டக்கையிலே), அவரின் - அவரைக் காட் டிலும், மிகப்பட்டு - (தான்) மேம்பட்டு, செம்மாற்கும் - (அத லைத் கன்மிகுழிகாட்டி.) இறுமாப்பான்.

The base feels proud when he sees persons whose acts are meaner than his own.

The base feels proud when he sees persons whose acts are meaner than his own.

உ. அச்சமே கீழ்கள தாசார மெச்ச மவாவுண்டாஞ் சிறிது.

(பரி-ரை.) எ-து-கயவரதாய வாசாரங் கண்டதின் டாயின் அதன்குங் காரணம் ஆரசுன் ஏதம் வருமென்றஞ்சு மச்சமே; அங்ஙன்ால், தம் மால் அவாவப்படும்பொருள் அதனுண்டாமயின் சிறிதுண்டாம், எ-து. ஆசாரத்தின்கார ணத்தை ஆசாரமென்றும், அவாவப்படுவதனை அவாவெ ன்று கூறினர். செச்சதன் கண் என்னும்பழகும் இஃதிற்குத் பொருட்பேறு, இவ்விரண்டாநு மன்றி பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இயல்பாக வுண்டாகதென்பாம். வேண்டியசெய்தலே இயல்பு, ஆசாரஞ் செய்தல் இயல்பன்றென்பத இதனுங் கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)-கீழ்களது ஆசாரம் - கீழாரது ஆசாரம், (கண்டது உண்டாயின் அதற்குகாரணம்), அச்சமே - (ஆச கண்டது உண்டாயின் அதற்க்காரணம்), அச்சமே.

Page 525

சகலி கடவுள் மீது அதிக கயமை

1075

நிலே துன்பம் வருமென்று அஞ்சும்) அச்சமே; எச்சம் - (அது) எழுந்தால், அவா - அவாவப்படும் பொருள், உண்டேல் - (அது) உண்டாமாகில், சிறிது - உண்டாகும்.

(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.

சூ. அசைபறை யன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறற்க் குய்த்துளாக் லான்.(பரி-ளை.) எ-து-தாங்கேட்டமறைகள் இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச்சொல்லுதலான், கயவர் அசையப்படும் பறையினொட்பர், எ-று.மறை - வெளிப்படும் குற்றம். விளையுமென்று பிறரை மறைத்த ஒருவன் சொல்லிய சொல். பிறர்-அம்மறைத்தற்குறியார். உய்த்தென்றுள், அவர்க்கதி பெரும்பாரமாதலேக்கி. பறை ஒருவன்கையாற் றண்மை யறிவித் ததொன்றை இடந்தோறும் கொண்டுசென்று பறவையை மக்களுக்குளாகலான். இது கொழுஉவமம். இதனுள் அவாது செரிவின்மை சுறப்பட்டது.(தெ-ப-ளை.)-தாம் கேட்ட மறை - தாங்கள் கேட்ட இரகசியங்களே, உய்த்து - (இடந்தோறும்) தாங்கிக்கொண்டு போய், பிறக்கு-உரைக்கலான் - சொல்லுதலால், கயவர்-கீழ்மக்கள், அசை பறை அன்னர் - அசையப்படும் பறைபோல்வர்.

1076

வாங்கை விதிரார் கயவர் கொடிறுதட் குவ்ங் கைய ரல்லா தவர்க்கு.

The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.

(பரி-ளை.) எ-து-கயவர் தங்கதிப்பினே கெரிப்பதாக வளந்த சையிற் றுடைய ரல்லாதார்க்குத் தாழ்மண் டூசியகையைத்தெ றித்தல்வேண்டுமென் றான்தாறும் தெரியார், எ-று.வளந்தகை-முற்க்கியகை. மெலிவார்க்கு யாதங்கொடார், நலிவார்க்கு எல்லாங்கொடுப்ப ஒன்பதாம்.(தெ-ப-ளை.)-கயவர் - கீழ்மக்கள், கொடிறு உடைக்கும் - (தம்) கதுப்பினே கெரிப்பதாக, கூன் - வளைந்த, கையர் அல்லா தவர்க்கு - கையினோ படைய ரல்லா தவர்க்கு, சொர்ங்கை - (தாம்) உண்டு பூசியகையை, (தெறிக்கேவண் டுமென்று இராந்தாலும்), விதிரார் - தெறியார்.

1077

The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.

Page 526

அ. சொல்லப் பயன்பவேர் சான்றோர் கரும்புபோற் கொல்லப் பயன்பவென் கீழ்

1078

சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்பவென் கீழ்

The great bēstow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.

ஆ. உட்பதூஉ முன்பதூஉம் காணிற் பிறர்மேல் வடக்காண வற்றுகும் கீழ்

1079

உட்பதூஉ முன்பதூஉம் காணிற் பிறர்மேல் வடக்காண வற்றுகும் கீழ்

The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.

க0. எஞ்ரிங் குரியர் கயவொட் முற்றக்கால் விற்றற் குரியர் விளைந்து

1080

எஞ்ரிங் குரியர் கயவொட் முற்றக்கால் விற்றற் குரியர் விளைந்து

Page 527

கடவுள்

1080

உண்வின்மையபக் பிதிதாக ஒன்றுவன் குற்ற தகுணியான்பது தோன்ற ஒன்றுற்றக்காலன்றும், கொள்ளஉள்இன்று தன் கயமையறிந்து வேண்டா வென்றற்குழுஎன் விற்றுநிற்றலின் விளைந்துதென்றும் கூஇனர். ஒருதொழிற்கு முறியாஎல்லொன்பது சுழிப்பெச்சம். இதனும் ரும் பிறர்க்கடிமையாய் நிற்ப ஒன்பது கூறப்படுத.

The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted?

(உற்றக்கால் - (கம்மை) அடைந்தவிடத்து, (அதுவே சார்பாக), விளைந்து-, விற்றற்கு உரியர் - (தம்மைப்பிறர்க்கு) விற்செய்த ற்கு உரியவராவர்; (அதுவல்லாமல்), எம்பிற்கு உரியர்-(வேறு) எத்தொழிலுக்கு உரியராவர்.

ஒழிபியல் முற்றிற்று.

பொருட்பால் முற்றிற்று.

Page 528

காமத்துப்பால்.

களவியல்.

இனி அப்பொருளைத் தஃஎக்காரனமாகவுடைத்தாய் இம்மையே பயப்ப தாய வின்பம் கூறவாவெனத் தொக்கொண்டார். எள்ளின் பெருமைஒருகா லத்தொரு பொருளான் இன்புலநுகர்தம் சிறப்புடைத்தாய காமவின்பத் திறனே. இச் சிறப்புப்பற்றி வதனுள் போசராசனுஞ் சுவைபலவென்று கூறி வார்கூறிக் காங்குறவ தின்பச்சுவை யொன்றென்னுமேயென இதஃஎயே மிகுத் துக்கூறினன். இது புணர்ச்சி பிரவென விருவகைப்படும். ஏனெனிருத் தல், இராக்கல், ஊடலென்பனவோவெனின், இவர் பொருட்பொருட்கு பாட்டினெ அன்று பொருவின்பென வடநூல் வழக்குப்பற்றி யோர்க்குணர்வார். அவ்வாரே யவற்றைப் பிரிவின்க ணடக்கினொன்கம். இனி அவைதம்மையே தமிழ்நூ ல்களோடும் பொருந்தப் புணர்ச்சியைக் களவென்றும் பிரிவைக் கற்பெ ன்றும் பெரும்பான்மையபற்றி வருந்து, அவற்றைச் சுவையினுகிப்பயப்ப உலக கடையோடு ஒப்பு மொழிவாமையுமுடைய வாய்மைக் கூறுவின்று. அக்கே கோ ளிரண்டினுள்நின் களவாவது பிணமூப்பிறப்புகளின்றி எழுநான்று மோ ருதன்மையாய் உருவின்கிருவும் பருவமுங்குலநுங் குணநு மண்பு முதலியவற் றுற்று நம்முள் ஒப்புமையுடையராய தகைமகளுந் தகைமகளும் பிறர்கொடு டவு மகிப்பவுமன்றிப் பால்வகையாய் ருமே யெழுப்பட்டெப் புணர்ந்து வருவதி. அதஃஎ யெழுதிகாரத்தாற் கூறுவான் தெருடன்இ, முதற்கட் பகையண்ங்குறுத் தல் கூறுகின்றுர்.

காஅக ம், அதி. தகையணங்குறுத்தல்.

அஃதாவது, பொழில்விளேயாட்டு விருப்பான் ஆய நீக்க அதன்கட் டமிய ளாய்ப் நின்றென வேட்டவிருப்பான் இன்னோர் நீங்கத் தமியளுவந்து கண்ண ற்ற தகைமகன் அவள் வளப்புத் தண்ணே வருத்தமுறவித்தெச் சொல்லுதல். இது, கண்ணுற்றபொழுதே கிளர்வதாகலின், முதற்கட் கூறப்பட்டது.

க. அங்குகொ லாய்மயில் கொல்லோ கண்குழை மாதர்கொன் மாலுமென் நெஞ்சு.

[தகைமகளுருமுடையன முன்கண்டறிவனவன்மிச் சிறந்தமையின் அவ்வஃத் தகைமக ஏயும்றது.]

(பரி-ளை.) எ-து,-இக்கனவிய குழையைபுடையாள் இப்பொழிப்கண் றைவா ளோர் தெய்வமகோள்? அன்மி யொருமையில்விசேடமோ? அன்மியோரு மாடமாதரோ? இவ்இள் பின்னென்று தணியமாட்டாது என்னெஞ்சு மய ங்காங்கின்றது, எ-னும்.

Page 529

கலகம்-அதி. தகையணங்குறுத்தல்

ஒ-அசை. ஆய்மயில்-ஒடைத் தோன் விசேடமாக வாய்ந்து டைதித் மயில்; மயிற்சாடியுட்டெறிந் தெடுத்த மயிலென்றுமாம். கண்குழைய-ஒருபெ யார். கண்குழையென்று டாடமோடிப் பலவாய்ப் திரண்ட குழையென் றுப்பார்பொருள். எழுதலாக வுருவுந் தன் வருத்தரும் பற்றி அண்குகொ லென்றும், சாய்வும் பொழிவயி நிற்றலும் பற்றி ஆய்மயில்கொலென்றும், தனெனுஞ்சனு் சென்றமையும் அவளெதிர்நோக்கிய வாறும் பற்றி மாதர்கொ லென்றும் கூறினன்.

(தெ-ப-ஐ.) கணம் குழை - இக்கனமாகிய குழை யையுடையவள், அணங்கு கொல் - (இச்சோலையி லிருப்பவளா கிய) ஒரு தெய்வப் பெண்ணோ? (அல்லாமல்), ஆய் மயில் கொல்- (கடவுளால் ஆராய்ந்தூபடைக்கப்பட்ட) ஒருமயில் விசேஷமோ? (அல்லாமல்), மா தர் கொல்-ஒருமா னுடமாதரோ? என்கெஞ்ச - என்மனம், மா லும் - (இவைஇ இன்னெ ளன்று துணிய மாட்டா மல்) மயங்காநின்றது.

Is this jewelled female a celestial, a choice peahen, or a human being? My mind is perplexed.

Is this jewelled female a celestial, a choice peahen, or a human being? My mind is perplexed.

நோக்கினு ளேக்கெழீர் நோக்குக றுக்கணம்கு தாக்கொண் டன்ன துடைத்து.

(பதி-ளை.) One who possesses such beauty, is she not coming to strike me? Is she not coming to captivate me? In the same way she is coming to captivate my mind, மேலும் அண்குகொ லாய்மயில்கொ லென்றமையான், இகாத்தொ வருவிக்கப்பட்டது. எதிர்நோக்குத லென்றமையின், அது குழிப்பு நோக்கா பிற்று. வனப்பால் வருத்தன்மேலுங் சுமிப்புகோக்கால் வருந்ததல் கூறிய வாறு. நோக்கினு ளென்பதற்கு என்னு ளேக்கப்பட்டென்று றாப்பாரு மூலர்.

[மாய்படமாதராதல் தெளிந்த தல்மகன் அவனுக்கிறுப வருத்தன் கூறியது.] (பதி-ளை.) ஒ-து,-இப்பெற்றித்தாய வனப்பினையுடையாள் என்னோக் கித் தாக்கிருக்குதல் தானே தாக்கிலருத்தலவே ணங்கு தாக்குத் தானேயையுங் கொண்டுவந்தாற்போலுந் தன்மையுடைத்து, எ-து. மேலும் அண்குகொ லாய்மயில்கொ லென்றமையான், இகாத்தொ வருவிக்கப்பட்டது. எதிர்நோக்குத லென்றமையின், அது குழிப்பு நோக்கா பிற்று. வனப்பால் வருத்தன்மேலுங் சுமிப்புகோக்கால் வருந்ததல் கூறிய வாறு. நோக்கினு ளென்பதற்கு என்னு ளேக்கப்பட்டென்று றாப்பாரு மூலர்.

This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.

This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.

(தெ-ப-ஐ.) நோக்கினுள் - (இப்படிப்பட்ட) அழகின் யுடையவள், நோக்குள்ளீர் - (என்) பார்வைக்கெழீரோ, நோக்கு தல் - தாக்கிருக்குத் (தானே) தாக்கிவருத்திற ஒரு தெய் வப் பெண், தானே கொண் டன்னது - (தாக்குத்திற் சேனை யையுங் கொண்வென்தாற்போலுந் தன்மைய, உடைத்து-உடை யது.

Page 530

காமம். அதி. தகையணங்குறுத்தல்.

1083

க. பண்டறியேன் கூற்றறன் பதனே யினியறிந்தேன் பெண்டகையாற் போராமர்க் கட்டு.

I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.

(பரி - ளை.) எ-து-கூற்றறன்று ஞானோர் சொல்லவதேப் பண்டறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன்; அது டெண்ட கையுடனே டெரியவாய்ப் அமர்த்த கண்களை யுடைத்து, எ-று. டெண்டகை-காணம், மடம், அஃச்சம், பயிர்ப்பென்னுக்குணங்கள். அவை அவ்வகுமிலகா னறியப்பட்டன. அமர்த்தல் - அமர்செய்தல், டெயாடியாய விளேச. டெண்டகையால் இன்பம் பயத்தது முன்னேனும் துன்பம் பயத்தன் மிகுபிற்றிக் கூற்றுக்கிட் கூடிறுன. (தெ - ப - வுரை.)-கூற்று என்பதனே - கூற்றுவனென்று (ஞானோர்)சொல்லுவதை, பண்டு அறியேன் - முன் (கேட்டறிந்த தல்லது) கண்டறிந்திலேன்; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; (அது), பெண் தகையால் - (நாணம் மடம் அஃச்சம் பயிர்ப்புள்நிறை) பெண்குணங்களுடனே, போருமர் - உபாி யவாய்ப்போர்செய்கிற, கட்டு - கண்களையுடைத்து.

1084

ச. கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப் பேதைக் கமார்த்தன கண்

These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.

(பரி - ளை.) எ-து-பெண்டகையுடைய விட்டேனுக்கு உள்வாய கண்கள் தம்மைக்கண்டார் உயிருண்ணுந் தோற்றத்தைடேனெழுதி அமர்த்திருந் தன, எ-று. அமர்த்தல் - மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கு மேலாது கொடியவாயிருந்தன வென்பதாம். (தெ-ப-ளை.)-பெண்தகை - பெண்குணங்களுடைய, பே தைக்கு - இப்பேதைக்கு, கண் - கண்கள், கண்டார் - (தம்மை) கண்டவரது, உயிர் உண்ணுந் தோற்றத்தாற் - உயிரையுண் ணுந் தோற்றத்தைடேனெழுதி, அமர்த்தன - மாறுபட்டிருந்தன.

த. தம் மொப்பக் கண்ணுன் பிறன்யோ மடவர தோட்கமைத் மூன்று முடையது.

Page 531

1085

செ. கோடா மறைப்பின் நடிங்கலுற் செய்யல் மன்னிவள் கண்.

Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows.

1086

Page 532

களவு-ம். அதி. தகையண்புக்குறுத்தல்.

1087

எ. கடாஅுக் களிற்றின்மேற் கப்படா மாதர் படாஅ மூலேமேல் துகில்.

The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.

எ-து,-இம்மாதர் படாஅமல்களின் மேலிட்ட துகில், அவை கொல்லாமற் காத்தலவும், கொள்வதாம் மதக்களிற்றின்மேலிட்ட மூகபடாத் திகழ் யாக்கும், எ-று. கண்ணே மறைத்தல் பற்றிக் கப்படா மென்ருன். திகிலான் மறைத்தல் காணுடை மகளிர்க் இயல்பாகலின், அத்துளேஒடு அவற்றின் வெம்மையும் பெருமையுங் கண்ணுட இத்தகையாற்றலுடையன இனி பெஞ்சானுறஞ் சாய்வில்வெனக் கருதிப் படாஅமலயென்ருன். உவமை சிறிதுமறையாவழி உவை கொல்லுமென்பதோன்ற நிற்றது.

1088

அ. ஒண் னுதற் கோள வுடைந்ததே ஞாட்பினு ண்ண னுரு முட்குமென் பிடு.

On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battle-field.

எ-து,-போர்க்களத்து வந்தநோத பகைவரும், நேர்க்காத வாய்க்கோட் டஞ்சகற் கேதவாய என்வழி இம்மாதர் தொல்லிய திக லொன்றக்குமே அழிந்துவிட்டது, எ-று. மாதொன்பது அநிகத்தான் வந்தது. ஞாட்பினு ஒளறதனுங் பகைவ ராதல் பெற்றும். பிடென்றபொதுமையான் மனவழியுங் கொ ளுக். ஒவென்னுங் வியப்பின்கட்குறிப்பு அல்வழிகளத பெருமையும் நீதலதி சிறமையுந் தோன்ற நின்றது. கழிந்ததம் கிரங்கலிற் நற்பகுத்த ன்றுயிற்று.

1089

க. பிணேயோர் மடநோக்கு நாணு முடையாப் கணியவநே விரல் தந்து.

Page 533

கக0-ம். அதி. குறிப்பறிதல்

1089

அத்தி நாணிணையுமடையளாய விவட்கு ஒழ்இமையுடைய இவ்வளிளே யமைந் திருக்க வெஃறுமையுடைய வணிகளோப் படைந் தணிதல் என்னபயனுடை அத்தி, எ-து.

Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind?

(பரி-ளை.) எ-து-புறத்து மான்பிணையொத்த மடநோக்கிணையும் அகத்தி நாணிணையுமடையளாய விவட்கு ஒழ்இமையுடைய இவ்வளிளே யமைந் திருக்க வெஃறுமையுடைய வணிகளோப் படைந் தணிதல் என்னபயனுடை அத்தி, எ-து. மடநோக்கு - வெருவுத லுடையகோக்கு. இவற்குப் பாசமாதலும் எனக்கணங்காதலுள் கருதாமையின், அணிந்தார் அறிவில் ஒன்பதாம். (தெ-ப-ளை.)-பிணே ஏர் மடநோக்கும் - (புறத்திலே) பெண்மாண்போன்ற அஞ்சதஹுடைய பார்வையையும், நாணும் - (அகத்தில்) நாணிணையும், உடையாட்கு - உடைய இவளுக்கு, (ஒழ்இமையுடைய இப்பார்வையும் நாணமும் ஆகிய அணிகளோ போதுமாந வியாயிருக்க), எதில தந்து - வெஃறுமையுடைய அணிகளே யுண்டாக்கி, அணிதல் - அணிதல், எவன் - என்னபயனுடைத்து?

1090

க0. உண்டார்க ணல்ல தகெருங்க காமம்போற் கண்டார் மகிழ்ச்செய்த வின்று.

Unlike boiled honey which yields delight only when it is drank, love gives pleasure even when looked at.

[திலமகள் குறிப்பறிதலுற்றுச் சொல்லியது.] (பரி-ளை.) எ-து-அடப்படி நறு தண்கையுண்டார்மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது காமம்போலக் கண்டார்மாட்டு மகிழ்ச்சியைச் செய்தலுடைத் தன்று, எ-து. அடெரு-வெளிப்படை. காமமென்றது ஈண்டு அது நுகர்தல் இடனையாம். கண்டார்கணென்று மேழாவதி இறுகிக்கப் டொக்கதது. மகிழ்ச்செய்தற்கட் காமம் தவழினுஞ் சிறத்ததே யெனினும் இவள் குறிப்பாறாய்க் தமியாமையின் யாத பெற்றிலேனெனக் குறிப்பெச்சம் வருவித்துநாக்க, “அரி மயிர்த்திராண் முன்கை” என்னும் புறப்பாட்டின் குறிப்புப்போல. (தெ - ப - ளை.)-அடநறு - காய்ச்சப்பட்ட மதுவானது, உண்டார்கண் அல்லது - (தண்கை) உண்டவரிடத்தேயல்லாமல், காமம்போல்- கண்டவரிடத் தே, மகிழ் செய்தல் - மகிழ்ச்சி(செய்தல்), இன்று - உடைத் தன்று.

கக0-ம். அதி. குறிப்பறிதல்

அம்தாவது: தலைமகன் தலைமகள் குறிப்பிணை யதிதலும், தோழி குறிப்பி யமிதலும், அவடான் அவிருவர் குறிப்பிணை மதிதலுமாம். தகை

Page 534

ககட-ம். அதி. குறிப்பறிதல்.

பண்வழுற்ற தகைமகன் நகைமகன்இக் கூடின்கால் இது வேண்டியோ கவின், ஆகை பண்வழுறுத்தலின்பின் வைக்கப்பட்டது.

க. இருநோக் இவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் நந்நோய் மருந்து.

[தகைமகன் நகைமகளுள்பாட்டுக் குறிப்பின் அவளுநக்கிளு னமிந்தது.]

(பரி-ரை.) எ-து,-இவளுடைய உண் கணத்ததாய நோக்கு இதுபோல் முத என்மே விரண்டு கோக்கயிற்று; அவற்றுள் ஒருகோக்கு எங்க ணேய்ப் செய்யு கோக்கு, எஞ்ஞயது அந்நோய்க்கு மருந்தாய கோக்கு, எ-து.

உண்கண் - மையுண்டகண். கோய் செய்யுகோக்கு-அவன் மனத்தினுய காமக்குறிப்பினே வெளிப்படுகின்ற கோக்கு. மருந்தாய நோக்கு - தன் கணிகழின்ற அற்புதோக்கு. கோய்செய்யு கோக்கினேப் பொதுகோக்கென்பா ருமனார்; அது கோய்செய்யும் கைக்கின்னாவதல்லது அகமாகாமை யறிக. இவ் வருத்தன் தீரும் வாயிலு முண்டாயிற் மென்பதாம்.

(தெ-ப-ரை.)-இவள் உண் கண்-இவளுடைய (மை) உண் டகண்களில், உள்ளது - இருக்கின்ற பார்வையானது, இரு நோ க்கு - (இப்பொழுது என்மேல்) இரண்ட்போர்வையாயிற்று; (அவ ற்றுள்), ஒரு நோக்கு - ஒருபார்வையானது, நோய் கோக்கு -(என்னிடத்து) நோய்செய்யும் பார்வையாம்; ஒன்று - மற்றொரு பார்வையானது, அந்நோய் மருந்து - அந்நோய்க்கு மருந்தான பார்வையாம்.

There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.

There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.

உ. கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற் செம்பாக மன்று பெரிது.

[இதுமதி.]

(ப-ரை.) எ-து,- இவள்கண்கள் யான்காணுமல் என்மே னோக்கிற்கின்ற அருளிய கோக்கம் மெய்யுறை புணர்ச்சியின் ஒத்த பாங்கியலவன்று, அதனினு மிகும், எ-து.

தானேக்கியவழி காணியற்கியும் நோக்காவழி உற்றுநோக்கியும் வருத லாற் களவுகொள்ளுள்மென்றும், அஃதிலதாக் காலஞ் சிறிதாகலும் சிறுநோக்க ஒன்றுமை; அஃது எழுத்துளியப் பாடல்வழி சிதம்வதாகலின் இனிப்புணர்தல் ஒருதலை மென்றும், அஃது எழுப்பும் பெரிதென்றால் கூடினுன்.

(தெ - ப - ரை.)-கண் - (இவளது) கண்கள், களவுகொள் ளும் சிறு நோக்கம் - யான்காணுமல் எனப்பார்க்கின்ற சிறிய பார்வை, காமத்தில் - மெய்யுறை புணர்ச்சியில், செம்பாகம் அன் று - ஒத்தபாங்கியலவன்று, பெரிது - (அதனினும்) மிகும்.

Page 535

கக0-ம். அதி. குறிப்பறிதல்.

1092

எ. நோக்கொனு ஏனக்கு யிறைஞ்சொனு ளோம்தவள் போந்தனு ளாட்டிய நீர்.

A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).

(பரி - லை.) எ-து:-யானேக்காளவிம் ருநோனே யன்போடு கோக்கி னள், கோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினள், அக்ஜுமிட்டு இரு வெமிடையுந் தோன்றிய அற்புப் பயிர்வளர அதன்க ணவள் வார்த்த நீரா யிற்று, எ-று. அம்தென்னுஞ் சுட்டட்பெயர் அச்செய்கைக் கேதவாய குறிப்பின்மே னின்றது. யாப்பினையதனை யாப்பென்றுர். ஏகதசுருவகம்.

1093

ச. யானேக்குங் காஎ நிலனேக்கு நோக்காக்காற் சுறெக்கி மெல்ல நகும்.

She has looked (at me) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.

(பரி - லை.) எ-து:-யான் தன்னை நோக்காக்கும் குறெநின் கோக்காது இறைஞ்சி கிலத்தன கோக்காங்கும்; அம்தனில் தியானேக்காங் றுனென் னெகொக்கித் தன்னுளே மழோகிங்கும், எ-று. மெல்ல-வெளிப்படாமல். மழிச்சியாற் புணர்தம் குறிப் பினிது வினல் கும். மெல்லகு மென்பதற்கு முறுவலிக்குமென் றுறைப்பாறு மூலர்.

1094

த. குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும்.

When I look she looks down; when I do not, she looks and smiles gently.

Page 536

கக0-ம். அதி. குறிப்பறிதல்.

[இதிவுறை.]

(பரி-லை.) எ-து,-கோ குறிக்கொண்டு நோக்காத் திஊயல்லது ஒரு கல்ணிச் சிறம்கணித்தாள் போல என்னே நோக்கிப் பின் நன்ளுள்ளே பகிழா மிற்கும், எ-து.

சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம். சிறங்கணித்தல் - சுருக்கு தல். அது தாளும் வெளிப்பட நகழாமையிற் போலவென்றுளன். நோக்கியெ ன்பது சொல்லெச்சம். இனி இவ்வெய்துதல் ஒருதல் யென்பது குறிப் பெச்சம்.

(தெ-ப-லை.)-குறிக்கொண்டு - (நேரே) குறிக்கொண்டு, நோக்காமை அல்லால் - பாராமையாத்திரமே யல்லது, ஒரு கண் - ஒருகண்ணே, சிறக்கணித்தாள் போல - சுருக்கினவள்போ ல, நகும் - (என்னப் பார்த்துத் தன்னுள்ளே) மகிழா நின்றுள்.

She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.

உ. உறுதவர்போற் சொலினுஞ் செருச்சொல்லே யுளனாப் படும்.

[தோழி செப்படுத்தவளி அவள்குமிப்பறிந்த தகைமகன் தன்னுள்ளே சொல்லியது.]

(பரி - ரை.) எ-து,-புறத்து நொதுமலர்போலச் கடுஞ்சொம் சொன்ன ராயினும், அகத்துள் செருதல்லாதார் சொற்பிறடயத்தல் குறையுங்ஙார் கடதி னறியப்படும், எ-து.

கடுஞ்சொலென்பது-இவ்விடம் காவன் மிகுதியுடைத்து வார்பாவி நல்லீ கொன்றன் முதலாயின. செருவொன்வே, அருளுடைமை பெமப்பட்டதி. தன் குறை முறிக்கக் கருதியே செட்பகன்றமை குறிப்பறிந்து, உகியன் மேலிட்டிக் கூறியவாறு. இது வருவின்ற பாட்டிற்கு மொக்குள்.

(தெ - ப - ரை.)-உறுதவர்போல் - (புறத்திலே) அயலார் போல, சொலினும்-(கடுஞ்சொல்)சொல்லினும், செருர் சொல்-(உள்ளே) பகையாதவர்சொல், (பின் பிரயோசனப் படுதல,) ஒல்ல உணரப்படும் - (குறையிரந்தவராலே) கடதில் அறியப் படும்.

Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.

எ. செருஅச் சிறுசொல்லுஞ் செற்றுப்போ ஈக்கு முருஅர்போன் மற்றுர் குறிப்பு.

[இதிவுறை.]

(பரி - ரை.) எ-து,-பின்னினிதாய் முன்னின்றாத சொல்லும் அகத் துச் செருதிருந்தே புறத்தச் செற்றுப் போன்ற வெகுளிக்கும் நொதுமலர் போன்ற கட்பாயினர்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன, எ-து.

Page 537

கக0-ம். அதி. குறிப்பறிதல்.

குறிப்பு-ஆகுபெயர். இவை உள்ளே யொருபயன் குறித்துச்செய்யின்றன இயல்பல்லவாகலான், இவற்றில் கஞ்சவேண்டா வென்பதாம்.

(செ-ப-ள.)-செறுச் சிறு சொல்லும் - (பின் இனிதாவ தாய் முன்னே)இன்னதாகிய சொல்லும், செம்றூர் போல் கோக்கும்-(உள்ளே பகையாறிருந்தே புறத்தே) பகைத்தவர்போன்ற கோபப்பார்வையும், உறுர் போன்று - அயலார்போலிருந்த, உள்ளுற்- நட்பாயினவர்க்கு, குறிப்பு - ஒரு குறிப்புப்பற்றிவரு வனவாம்.

Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.

Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.

ம. அசையியற் குண்டாண்டோ ரேர்யா தேக்கப் பகையினள் பைய நகும்.

When I look, the pitying maid looks in return and smiles gently ; and that is a comforting sign for me.

[தன்னே நோக்கி மகிழ்ந்த தலைமகன்க்கும் தலைமகன் கூறியது.]

(பரி-ள.) எ-ளி.-என்னேயுற்றுளிற் சொற்கோற்று இயானிருந்து தோ ற்க்குபவழி அஃதறிந்து கெழிழ்த்து உள்ளே மெல்ல காதின்றுள், அதனல் நீட வ்கிய வியல்பியொடையாட்கு அஃதகையின்கண்ணேன தோன்றின்ற தோ ர்ன்மைக் குறிப்புண்டு, எ-று.

(செ-ப-ள.)-யான் நோக்க - (என்னை மீக்குற்ற சொல் லுக்குப் பொறுமல்) நான் (இரந்து) நோக்கியவிடத்து, பசைப் பகையினள் பைய நகும் - உள்ளே நகாஇன்றுள், (அதனல்), அசை இயற்கு-அசைந்த சாயலையுடை யவளுக்கு, ஆண்டு - அஃதகயி நிடத்து, ஓர் எர் - ஒரு நன் மைக்குறிப்பு, உண்ணடு - உளது.

When I look, the pitying maid looks in return and smiles gently ; and that is a comforting sign for me.

When I look, the pitying maid looks in return and smiles gently ; and that is a comforting sign for me.

கு. எதிரார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள.

[தோழி மகியுடம் படவோ டன்னுள்ளே சொல்லியது.]

(பரி-ள.) எ-தி.-முன்னியாதார்போல் ஒருவரை யொருவர் பொதி தோக்கத்தா ரேக்குதல் இக்கதிலே புடையார் கண்ணே யுளவாகா மின்றன, எ-று.

பொதுநோக்கு-வார்மாட்டும் ஒரு தன்மைத்தாய கோக்கு. கோக்குதற் றுழிசில், என்னேயாயினும் இருவர்கண்ணு னிகழ்தலாலும், இருவர்கட் டாழ்வ் குறிப்பு வேற்பட்டாற் பலவோ மாகலாறும், உள்வேனப் பன்மையாற் குறப் பட்டது. இருவரும் மதுமரைச் சிண்டோர் மகிழ்சிபோல் உள்ளத்துளே மகிழ்தலின் அதுபற்றிக் காதலாயின்றும், அது புறத்து வெளிப்படாமையின் எதிரார்போல வென்றுல் சூஇனுள்.

Page 538

ககக-ம். அதி. புணர்ச்சிமகிழ்தல்.

கண் ணே கண் ணிணே நோக்கு கொக்கின் வாய்ச்சொற்க ளென்ன பயனு மில.

Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.

(பொ-ரை.) எ-து.—காமத்திற் குரிய விருவருள் ஒருவர் கண்களோடு ஒரு வர்கண்கள் நோக்கு மாயின், அவர் வாய்மைத் தாய்ஷ்சொல்லுறி ன்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனு மடையவல்ல, எ-று. கோக்கொல்தல்—காத லென்கினவாதல். வாய்ச்சொற்கள்—மனத்தின் கண்ணின்மி வாயவிழ் றேன்றகின்ற சொற்கள். இருவர் சொல்லுங் கேட்டு உடனியன்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன அவள் புணர்ங் காவன்மேலும் அவன் வேட்டத்தின்மேலுஞ் சொல்லுவன. பபனில் சொற்க ளாகலின், இவை கொள்ளப்படா வென்பதாம். இவை புணர்த நிமித்தம். (தெ-ப-லை.)—(காமத்திற்குரிய இருவருள்), கண் ணே கண்—(ஒருவரது) கண்களே டும், கண் இணே—(ஒருவர்) கண்கள், நோ க்கு ஒக்கின்—பார்வையால் ஒக்குமாயின், வாய்ச்சொற்கள்—(உண் மைதான்றச் சொல்லுகின்ற) வாய்ச்சொற்கள், என்ன பயனும்—ஒருபயனும், இல—உடையனவல்ல.

கண் கேட் டின் ணியிர் தற்றறியு மைம்புல னுள் மொண் டொடி கண் ணே யுள.

The words of the months are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers).

(பரி-லை.) எ-து.—கண் ணே கண்மே செவியாற் கேட்பும் நாவாறுண் டெம் மூக்கான் மோந்தும் மெய்ப்பாம் நீண்டியும் அனுபவிக்கப்படும் மைம்புலனுந் இவ்வொள்ளிய தொடியை யுடையாள் கண் ணே யுளவாயின, எ-று. உண்மை—முற்றுந் மை. தேற்கோராம் வெமிடத்தின்மை விளக்கின்றது. வெற்றேறு காலங்களில் வெற்றேறு பொருள்களா னறுபவிக்கப்படுவன ஒரு காலத்தி இவள் கண்ணே யனுபவிக்கப் பட்டனவென்பாம். வடநூலார் காலத்தி இவள் கண்ணே யனுபவிக்கப் பட்டனவென்பாம்.

Page 539

ககம்-ம். அதி. புணர்ச்சிமிகிழ்தகல்

1101

இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தெழில்களும் சான்றடக்கிக் கூறப்பட்டன.

The (simultaneous) enjoyment of the five senses of sight hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women).

  1. பிணிக்கு மருந்து பிறம நணியிறை தன்னுயக்குத் தானே மருந்து.

1102

[இடன் தீர்ப்பாட்டின்கட் சொல்லியத.] (பி ணி.) எ-று—,வாத மருதைப் பிணிக்கு மருத்தாவனி அவ்விரு நிதானமாயினவள்ரி மாறுவயில்பினே யுடையனவாம்; அவ்வாறன்றி இவ்வணியழையினே யுடையாள் தன்னிரயபினிக்கு மருத்துந் தானேயாயின், எ-று.

The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.

(தெ-ப-ள.)—பிணிக்கு - (வாதமுதலாய பிணிகளுக்கு, மருந்து - மருந்தாவன, பிற - (அவைகளுக்கு நிதானமானவை பல்லாமல்) அணி இழை - இவ்வணியினே யுடையவள், தன் னுயக்கு - தன்னுலாகிய பிணிக்கு, தானே மருந்து - தானே மருந்தாயின்,

  1. தாம்விழ்வார் மென்றூட் டெயிலி நிணிதுகொ ரூமலாக் கண்ணு றல்கு.

[நாடிய வின்பத்தின்குறிய நீ இச்சித்தின்பத்திற்கு இன்னியாதல் தகாதென்ற பாட்டின்குச் சொல்லியத.] (பர-ள.) எ-து—,ஐம்புலன்கீழ்யூகர்வார்க்குத் தாம்விரும்பு மகளிர் மெல்லியதாளின்கட் டெயிலுந் துயில்போல வருந்ததா லெப்பதலாமோ அவள் றைத்துறந்த யாழிகளெய்தனுசெங்கண்மா உலகம், எ-று. ஐம்புலன் கள்ஒ நூகர்வா ஒன்னும்பெயர் அவாப்பினையான் வந்தது. இப் பெற்றித்தாய துயில்விட்டுத் தவயோகங்களான் வருந்தவேண்(ட)தலின், எம்

Page 540

ககக்ம். அதி. புணர்ச்சிமகிழ்தல்

மனோர்க காகொதென்னும் கருத்தால் இனிதுகொ எல்ன்றுன். இந்திரனுல்கென் றுறைப்பாரு மூளர்: தாமைக்கண்ணு என்பது அவளுக்குப் பெயரான்மை யின், அங்கையன்மை யதிக்.

(தெ. ப. ரை.)—(ஓம்புலங்கையும் அணைவகிப்பவர்க்கு), தாம் விழிப்பவர்களிரது, மெல் தோள் - மெல்லிய தோள்களிடத்து, தயிலின் - (துயிலும்)துயில் போல, தாமரைக் கண்ணுன் உலகு - (அவைகளைத் துறந்தயோகிகளால் அடையப் பெறுதாகிய) கமலக்கண்ண நது உலகம், இனிது கொல் - வரும் தாம லடையக்குவேதோ.

Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?

Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?

ச. நீங்கிஞ் செறநாஉந் குறுகுங்காற் றண்ணென்னுந் தியானபெ் பெற்று ளிவள்.

[பாங்கூட்டத் திறுவிக்கட் சொல்லியது.] (பரி - ரை.) எ-து,-தன்னே யகன்னுறிச் சுடாநிற்கும், அஞுழிக்குளி ராகின்கும், இப்பெற்றித்தாய தியை என்கட் டருதற்கு இவ் எள்வளகத்துப் பெற்றுன், எ-றுந் கூடாமுன் துன்புறதலின் நீங்கிஞ் செறநாது மென்னுந், கூடியபி வின்பு துறதலித் குறுகுங்காற் றண்ணென்னுந் மென்னுந், இப்பெற்றியதோர் தீ உல குத் தில்லியாமாகலின் யாண்டுப் பெற்றுஎன்றுங் சூழினுந். தன்னேயே அவடத்தாளாகக் சூழினுந், அவளான் அது வெளிப்படுதலின்.

(தெ-ப-ரை.)—நீங்கின் - (தன்னே) நீங்கியபோது, தெறும்- சுடாநிற்கும், குறுகுங் கால் - செறநாதும்போது, தன் என்னும் - குளிராங் கிற்கும், தீ - (இப்பட்டப்பட்ட) தியை, (எனக்குந் தருவ தற்கு), யாண்டு - எள்வளகத்திலே, இவள்பெற்றுள் -.

From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?

From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?

ச. வேட்ட பொழுகி நவையவை போலுமோ தோட்டார் கதுப்பினு டோள்.

Page 541

ககக-ம். அகி. புணர்ச்சிமகிறதல்.

(தெ-ப-ல.)—(எப்பொழுது பெற்றக்கூடினும்), தோடு ஆர் கதுப்பினுள் - மலரானிறைந்த கூந்தலையுடையவளது, தோள்கள், வேட்ட பொழுதின் - (மிகவும் இனிய பொருள் களெப்பெற) விரும்பியபொழுத, அவை அவை போலுமே - அவ்வப்பொருள்கள் போல் வந்து (இன்பஞ்செய்யும்).

  1. The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).

1105

சா. உ-றுதோ றுயிர்தளிர்ப்பத் திண்டலாற் பேதைக் கமிழ்தி நியன்றன தோள்.

(பரி-லை.) எ-து,—தன்-எனப்பெறுத வாடிய என்னுயிர் பெற்றுற்குதா றுக் தளிர்க்கும்வகை திண்ணெலான், இப்பேதைக்குத் தோள்கள் திண்டப்பட்(ு) வதோ றமிழ்தினும் செய்யப்பட்டன, எ-று.

  1. The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.

(தெ-ப-லை.)—உயிர் - (தன்னெனப்பெருதுவாடிய என்) உயிர், உறுதோ று - (பெற்று) உறுதும்-தோ றும், தளிர்ப்ப - தளி ர்க்கும்படி, திண்டலால்—, பேதைக்கு-இம்மங்கைக்கு, தோள்-தோள்கள், அமிழ்தின் இயன்றன - (திண்டப்பட்ட) அமிழ்கின லெ செய்யப்பட்டன.

1106

எ. தம்மில் விருந்து தமதுபாத் துண்டடம்ரு லம்மா வரிவை முயக்கு.

(பரி-லை.) எ-து—அழிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக் கம் இன்பம் பயத்தம்கட் டமக்குரிய வில்லின்கணிருங்கு உலகோர் தத்தாளான் வ(க்)தபொருளைத் தென்புலத்தார் தெவ்வம் விருந்தோக்கல்கட்குப் பருத்தித் தஷ்ணாட்டை யுண்டாற்போலும், எ-று.

(தெ-ப-லை.)—அம் மா அரிவை முயக்கு - அழகிய மாமை நிறத்தையுடைய மாதின்கண் புணர்ச்சியானது, (இன்பத்தருவில்), தம் இல் இருந்து-தமக்குரிய மனையிலிருந்து, தமது-(உலகோர் தத்தாளான் வ(க்)தபொருளைத் தென்புலத்தார்) தெவ்வம் விருந்தோக்கல்கட்(கு)ப் பருத்தித் தஷ்ணாட்டை யுண்டாற்போலும், எ-று.

Page 542

ககக-ம். அதி. புணர்ச்சிமகிற்தல்.

பகர்ப) தம் முயயற்றியால் வந்த பொருளே, பாத்து - (தன்புலத் தார் முதலாகிய ஐவர்க்கும்) பகுந்துகொதத்து, உண்டதகு அம் று - (தமது பங்கை) உண்பதுபோல் (இன்பஞ்செய்கின்றது).

  1. The embracers of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).

அ. வீழும் மிருவர்க்(கு) இனிதே வளியிடைப் போழப்படாஅ முயக்கு.

[ஒத்தவன்புடைய நுமக்கு ஒருபொழுதுவிடாத முயக்கமே இனியதென வாவுகடைய தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ளை) எ-து-ற்சொல்லுஇன்றதொக்கும் ஒருபொழுது கெழிமாமை விற் காற்றுலிடையறுக்கப்படாத முயக்கம் ஒருவாயொருவர் விழைவாஅ இரு வர்க்கு மினிதே, எ-து.

(தெ-ப-ளை)-(நீசொல்லுஇன்ற தொக்கும்), வளி இடைப் போழப்படா - (ஒருபொழுதும் கெழிமையால்) காற்றுல் இடையறுக்கப்படாத, முயக்கு - புணர்ச்சியானது, வீழும் இரு வர்க்கு - (ஒருவாயொருவர்) விரும்புகிற இருவர்க்கும், இனிதே-யாம்.

  1. To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.

க. உடல் உணர்தல் புணர்தல விவைகாமம் கூடியார் பெற்ற பயன்.

[காதல் வேண்டாமையின் இடையறவில்லாதகூட்ட்டமே இன்பய இடைத்தென வாவுகடாவியாட்டற்குச் சொல்லியது.]

(பரி-ளை.) எ-து-ற்புணர்ச்சி மினிதாத் தபொருட்டு வேண்டுவதாய ஊடலும் அதனியலவழிந்து நீங்குதலும் அதன்பி நிகழ்வதாய வப்புணர்ச்சி தாளுமென விவையன்றே வாய்த்துகொண்(டு) காமத்தையிடைவிடாதெய்தியவர் பெற்றீ பயன்கள், எ-து.

Page 543

ககள்-ம். அதி. நலம்புனேந்துறைத்தல்

1109

அறிதோ றறியாமை கண்டம்ருற் காமஞ் செய்தோறுநஞ் செயிழை மாட்டு.

Love quarrel, reconciliation and intercourse—these are the advantages reaped by those who marry for lust.

(பரி-ளை.) எ-து,—நூல்களாறும் நுண்ணுணர்வாளும் பொருங்கேந் வதியல்விய மன்னேறியாமை கண்டாற்போலக் காணப்படாநின்றநந் சிவத்த விழைபிணையுடையான் இடைவிடாது செய்யச்செய்ய இவண்மாட்டுக் காதல் எ-று. களவொழுக்கத்திற் பலவிடை யீடுகளா நெய்தப்பெறுத அவாவுங்ருந் இது பொழுக்க நிரந்தரமாக வெய்தப்பெற்றமையின், செய்தோறுநென் றஅறிவிற் கெல்லென்மையான் மேன்மேலியவுடைய முன்னேறிவு அறியாமை யாப் முடியுமாற்போலச் செறிவிற் கெல்லென்றி மேன்மேற் செய்யச்செய்ய முன்னேசெறிவு செய்யாமையாய் முடியாநின்றதெந் தந்ரூாமை குறி யவாறு. இப்புணர்ச்சிமிகின்ற தல்மகட்கு முன்னேநும் அவன்மாட்டுக் குறி ப்பாநிகழுதல்நது கூற்று நிகழாமையநிக.

ககள்-ம். அதி. நலம்புனேந்துறைத்தல்

1110

க. நன்நீ றாழி யநிச்சமே யின்நிணு மென்நீ றாய்ம்ி ற்பவள்.

As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more).

அந்நாவக தல்மகன் றல்மகளத்தைப் புணென்தசொல்லியது. இது புணர்ச்சிமிகின்றழொலி நிகழவதாகலின், புணர்ச்சிமிகிநலின்பின் வைக்கப்பட் டதி.

Page 544

ககடு-ம். அகி. நலம்புனேந்துறத்தல்.

1111

அனிச்சம்—அநிச்சப் பூவே வாழ்வாயாக, மென்மையால் கீழே ல்லாப்பூவிணு நல்லவிற்கையையுடையை, அண்ணமாஇளும் எம்மால் விரும் பப்பட்டவள் நின்னிணுமெல்லிய வியற்கையையுடையள், எ-று.

May you flourish, O anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.

(பரி-ரை.) எ-து,—அநிச்சப் பூவே, வாழி-வாழ் வாயாக; நல் கீரோ — (மென்மையாலே நீ எல்லாப்பூவிணும்) நல்ல குணமுடையை; (அப்படியிருந்தாஇும்), யாம் வீழ்பவள்- எம்மால் விரும்பப்பட்டவள், நின்னிணும் மெல் கீரள் — உன்னி லு மெல்லியகுண த்தையுடையள்.

1112

  1. மலர்காணின் மையாத்தி நேச்சே யிவள்கண் பலர்காணும் பூவாக்கு மென்று.

O my sonl, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.

(பரி-ரை.) எ.து,—கெஞ்சே யானேகாணப்பெற்ற இவள் கண்கணப் பலாணுங் காணப்பெறும் பூக்கள் ஒக்குமென்று கருதி தாமாதை, குவளை, நீலமுத லிய மலர்கணக்கண்டால் மயங்காஇன்றுப, நின்ன மிருந்தவா றென்? எ-று. மையாத்தல்—சுண்டு இல்வாதவற்றை யொக்குமென்கோடல்; இறுமாத் த தல் செம்மாத்த லென்பனபோல வொருசொல். இயற்கைப்புணர்ச்சி நீக்குநத் தலைமக்கள் கண்ணெனும் அவ்விரோடு புடையயோ டக்கு மலர்கணக்கண்டுயெல்லாம் அவ்விரின்கட்காதல் செய்துபோந்தான், இதபொழுத அக்கண்கள் நலமெழுகுந் தாநே தமியாளை யிடத்தெதிர்ப்ப டறுபவித்தானுகளின் அம்மலர்கள் ஒவ்வாமைகண் டு ஒப்புமைகருதிய கெஞ் சை யிகழ்த்து கூறியவாறு. (தெ-ப-ரை.)—கெஞ்சே—, இவள் கண் -(பா நேகாணப் பெற்ற) இவள் கண்கண, பலர் காணும் - பலராளுங்காணப்படு கிற, பூ ஒக்கும் என்று - மலர்கள் ஒக்குமென்று, மலர் காணின் - (தாமை துவளே நீலமுதலாகிய) மலர்களைக் கண்டா ல், மையாத்தி - மயங்காஇன்றுப; [உனக்கு அறிவிருந்தவிதம் ஏற்பளி]

முறிமேனி முக்த முறுவல் வெறிநாற்றம் வேவுங்கண் வேய்த்தோ ரெவட்கு.

Page 545

1113

எ-து-வேய்போலுந் தோளினேயுடையவட்கு நிற்தவிர் நிறமையிருக்கும், பல்லிருமத்தமாயிருக்கும், இயல்பாயகாற்றம் கறுகாற்றமா யிருக்கும், உண்கண்கள் வேலாயிருக்கும், எ-து.

The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances.

(பரி-ளை.) எ-து-வேய்போலுந் தோளினேயுடையவட்கு நிற்தவிர் நிறமையிருக்கும், பல்லிருமத்தமாயிருக்கும், இயல்பாயகாற்றம் கறுகாற்றமா யிருக்கும், உண்கண்கள் வேலாயிருக்கும், எ-து. பெயராடையாளும் ஒரியல்பு கூறப்பட்டது. முறை, முறைவென்னடன் ஓரு பெயர். உருவகவையாற் கூறினமையின், புணர்ந்தவாயிற்று. கின்றுறு கரு தப்பட்டானே யதியேன்று செப்பினுத் தோழிக்குத் தலைமகன் சொல்லி யதூஉமாம். (தெ-ப-ளை.)-வேய் தோளவட்கு - மூங்கில் போலும் தோள்களே யுடையவளுக்கு, மேனி - நிறம், முறை - தளர்நிறமா யிருக்கும்; முத்தம் - முத்தா யிருக்கும்; காற்றம் - (இயற்கை) வாசனையா னது, வெளி - கல்லவாசனையா யிருக்கும்; உண்கண் - (மை) உண்டகண்கள், வேல் - வேல்களா யிருக்கும்.

1114

குவளைப்பூக்கடாடும் காண்டற்புழிசே யுடைய வாயின் மாண்டவிழையினே யுடையாள்கண்கண் யாமென்வே மென்றுகருதி அக்காணிணு லிறைஞ்சி நிலத்தினே சொக்கும், எ-து.

If the blue lotus could see, it would stoop and look at the ground saying, “I can never resemble the eyes of this excellent-jewelled one.

(பரி-ளை.) குவளைப்பூக்கடாடும் காண்டற்புழிசே யுடைய வாயின் மாண்டவிழையினே யுடையாள்கண்கண் யாமென்வே மென்றுகருதி அக்காணிணு லிறைஞ்சி நிலத்தினே சொக்கும், எ-து. பண்பானேயறித் தொழிலாறு மோவ்வாதென்பான் காணியென்றும் கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாமென்பது தோன்றக் கவிழ்க் தென்றுங் கூறினன். காட்சியுகாணுடையின்மையின் செம்மாந்த வாய்கோக்கின் வெண்பதாம். (தெ-ப-ளை.)-குவளை - குவளைமலர்கள், காணின் - பார்க்கிற தொழிலே யுடையவையாயிருந்தால், மாண் இழை கண் - மாட்சிமைபட்ட ஆபரணங்களே யுடையவளது கண்களே, ஓவ்வேம் என்று - நிகரோமென்றுணின்று, கவிழ்ந்து - (அங்காண் திறனே) தலைகுனிந்து, நிலன் - நிலத்தை, கோக்கும் - பார்க்கும்.

Page 546

ககள்-ம். அதி. நலம்புனேந்துநாத்தல்.

[பகுத்துமிக்கட் பூவணகண்டு சொல்லியது.]

(பரி-ளை.) எ-டர-இவள் தன்மென்மைகருதாத அனிச்சசப்புவை முடிழ் களையாத சூடினள் இனி யிவளிடைக்கு நல்ல பறைகளொலியோ, எ-று.

அம்முடிழ்ப்பாராம் பொருமையின் இடைமுறியும், மூரிந்தால் அடர்குச் சேத்தார்க்குளிய இயற்பிறையே பரவிதென்பாரும் மக்கள்குளிய சாக்காளும் பறைப்பெதுவும் இலக்கணக்குளிப்பால் நசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.

(தே-ப-ளை.)-(இவள் தன்மென்மை நினையாமல்), அனிச்சப்பூ - அனிச்சமலராள், கால் களையாள் - தாள் களையாள் அடி, பெய்தாள் - சூடினள்; நசுப்பிற்கு - (இனியவள்) இடைக்கு, நல்ல - கல்லவையாகிய, பறை - பறைகள், படா - ஒலியா.

1115

No merry drums will be beaten for the (tender) waist of her stem.

who has adorned herself with the anicham without having removed its

சூ. மதிய மடந்தை முகனது மரியா பதியிற் கலங்கிய மீன்.

[இதுக்குறிக்குள் மதிகண்டு சொல்லியது.]

(பரி-ளை.) எ-டர-இவான த்தமீன்கள் வேற்பாடு பெரிதாகவும் தம்மதி யேணியும் எம்மடந்தை முகத்திசேயும் இதமதி இதுமுகமென் தன்மையினின்றும் கலங்கித் திரியாளின்றன, எ-று.

ஒரிடத்து நில்லாது எப்பொழுத மியங்குதல்பற்றிப் பதியிற்கலங்கிய வெ ன்றுள். வேறுபாடு வருவின்றபாட்டாற் பெறப்படும். இனியிரண்டேயும் பதியிற்கலங்காத மீன்களாதியுமல்லது களங்கின மீன்கள் அதியாவென்றாப் பினு மையும்.

(தே-ப-ளை.)-மீன் - தாரைகள், (வேற்பாடு பெரிதா விருக்கவும்), மதியும் - (தமது) சந்திரனையும், மதைந்தை முக னும் - (எமது) மாதுமுகத்தையும், அறியா - (இதசந்திரன் இது முகமென்று) அறியமாட்டாமல், பதியின் - (தன்) நிலையினின்றும், கலங்கிய - கலங்கித்திரியாளின்றன.

1116

The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.

எ. அறுவாய் நிறைந்த விர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து.

[இதுவுமது.]

(பரி-ளை.) எ-டர-அம்மீன்கள் அங்கனக் கலங்குதற்குக் காரணம்யாது முன்குறைந்தவிடம் வந்துறம்பியே விளங்குமதிக்கட்போல இம்மாதர் முகத் து மறுவுண்டோ, எ-று.

இடம் - களம். மதிகென்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்த லும் மறவுடைமையும் மின்மைபற்றி வேற்பாடறியலாயிருக்க அறிந்திலவென் விகழ்ந்து கூறியவாறு.

Page 547

கலம்-ம். அதி. நலம்புனேந்துறைத்தல்.

1117

அ. மாதர் முகம்போ லோளிவிட வல்லியேற் காதலே வாழி மதி.

Could there be spots in the face of this maid like those in the bright fall moon.

மதியே! வாழ்வாயாக. இம்மாதர்முகம்போல யான் மகிழ்வம்கை ஒரீவசல்லாயின் நீயுமென்காதல் யுடையையாய், எ-று. மறவுடையமையின் அதுமாட்டாய் மாட்டாமையின் என்னுற் காதலிக் கும்படப்பென்பது இகழ்ச்சிக்குறிப்பு.

1118

ச. மலரன்ன கண்ணண் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றன மதி.

If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving.

மகியே! இம்மலர்போலல் கண்ணினெனுடையான் முகத்தை நீயொக்கவேண்டியாயின் இதுபோல் பான்காநத் தோன்று, பலர்காணத் தோன்றல் - பல்தானே முகத்தி நலமுழுதல்கண் டழுபவித்தாங்கலின் நீயுமெ பல்காணத் தோன்றல் யிழித்துக் கூறினும். தோன்மின் கிண்கல்வொப்ப புண்டாகொதென்பதாம்.

1119

ச. மலரன்ன கண்ணள் போலுவகன்கையுடையாள், முகம்முகத் தை, ஒத்தி யுபின் - ஒக்க வேண்டியாயில், (இதுபோல் யான்காணத் தோன்று), பலர்காணத் தோன்றல் - பல்காணத்தோன்றுதல்.

O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.

Page 548

ககந-ம். அதி. காதற்சிறப்புளைத்தல்.

1120

கக. அனிச்சமும் மன்னன்தின் றாவியு மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம்.

The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Neranji.

உடன்போக்குரைத்த தொழிலுக்கு அதன தருமைகுறி மறுத்தது. எ-து,-உலகத்தாரான் மென்மைக்கெடுக்கப்பட்ட அனிச்சம் அனிச்சப்பள்ளின் சிறுமையின் விளஞ்சும் மாதரடிக்கு நெருஞ்சிப்பழம் டோல வருத்தஞ்செய்யும், எ-து. முன் வலிதாத உடைமையிற் பழமென்ருன். இத்தன்மைத்தாயவடி பார த்தியன்ன குடியிக் கூர்க்கற்கியுடைய வெஞ்சுரத்தை யாக்கனவ் கடக்குமெ ன்பது குறிப்பாம் பெறப்பட்டது. செம்பொருளேன்றிக் குறிப்புப் பொருளும் அடிகல ஞாயியாமையாலின், இது மிவ்விகாரத்த தாயிற்று.(தெ-ப-ளை.)-(உலகத்தாரால் மென்மைக்கு எடுக்கப் பட்ட), அனிச்சமும்- அனிச்சமலரும், அன்னத்தின் தாவியும்-அன்னப்பறவையினிறகும், மாதர் அடிக்கு-மாதர் பாதத்திற்கு, நெருஞ்சிப் பழம்-நெருஞ்சிப் பழம்போல் (வருத்தஞ்செய்யும்).

ககந-ம். அதி. காதற்சிறப்புளைத்தல்.

1121

க. பாலொடு தேன்கலந்து றே பணிமொழி வாயெயி றாறிய நீர்.

The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.

இயற்கைப்புணர்ச்சி யிற்கியட் டகமகன் தன்னயப் புணர்த்தியது. எ-து-இம்மெல்லிய மொழியினே யுடையாள், த வாளிய வெ பிறுஙியநீர் பாலுடனே தேன்கலந்த கலவைபோலும், எ-று. கலந்ததற்னென்பது விகாரமாயிற்று, கலக்கப்பட்டதென்வாறும் பாலொ டு தேன்றவதனால் அதன்சுவைபோலுஞ் சுவையினேயுடைத் தேன்பதா விற்று. எபிறுஙியவென இடத்திகிழ்பொருளின் கெழுவில் இடத்தின்மேனின் றது. வேறுவே றடியப்பட்ட சுவையவாய பாலுந் தேன்கலந்துழி அக்கலவை இன்னென்றியலாகாத இன்சுவைத்தாமாகலின், அது பொருளிய நீர்க்கு மெய்துவிக்க. (தெ-ப-ளை.)-பால் எபிறு ஊறிய நீர் - வெண்பல்லூறிய நீரானது, பாலொடு தேன் கலந்து அம்று - பாலுடனே தேன்கலந்த கலவைபோலும்.

Page 549

காத-ல் அதி. காத-ல் சிறப்பு உரைத்தல்

1122

உடம்போல் பெரிடை யென்னமற் றன்ன மடத்தையோ டெம்மிடை யெட்பு

The love between me and this damsel is like the union of body and soul.

இடந்தலைப்பாட்டின்கட் டொல்மகணிக்கத்துச் சொல்லியது. (பரி - ளை.) எ-து-உடம்போல் பெரிடையுள்வாய கட்டுகள் எத்தன்மை மடத்தையோடு எம்மிடையுள்வாய கட்டுகள், எ-து. என்னவெனப் பன்மையாற்குமிபது, இராண்டு தோன்றுதோற்று வேற்றுமையின்றிக் கலந்துவருதல், இன்பத்துன்பக் கொட்கவனுடையத்தல், இன்றியமையாமை யென்னிற்றை கோக்கும். தெய்வப்புணர்ச்சி யாகலான் அதுபோல் மூதூஉணர்ச்சியிலாயினோ பின்னுடையலாமன்றே, ஆயவளி இவன் பாவன் கொல எனவும் புடையன்கொல எனவும் இனுமிவனேத் தலைப்பெய்தல்கூடென்கொல எனவும் அவள்ண்மன அத்தின்கணிகழும், ‘அங்கிகழ்வனவற்றைக் குமிப்பானிற்கு அவைதிறக் கூறியவாறு. என்னென்ற பாடமோதுவாறு மூலர். (உரை.) மடத்தையோடு - இம்மாதோடு, எம்மிடை - எம்மிடத்து இண்டாகிய, நட்பு - நட்புதல், உடம்போல் பெரிடை - உடம்பொயிரிடத்து, என்ன - எப்படிப்பட்டவையாகும்.

1122

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுங் கிருநதல் கில்லே யிடம்

O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair browed beloved.

(பரி - ளை.) எ-து-என்கண்ணிற் கருமணியின் கண்ணிறையும் பாவாய், நீ யருகின்றும் போதருவாயாக; போதராதிருப்பாயின், எம்மால் விரும்பப்பட்ட திருநதல் யுடையாட்கு இருக்க விடமில்லையும், எ-று. யான் காண தமையாமையின் இவள் புறத்துப்போகப்பாலளன்றி என் கண்ணு இருக்கம்பால், இருக்குங்கால் கின்னொடு தோறுங்கிற்கு இடம்போதா மையின் கின்னிவள் சிறந்த விலட்கு அல்விடத்தைக்கொடுத்து நீ போதவாயாக வென்பதாம். (உரை.) கருமணியில் பாவாய் - (எங்கண்ணில்) கருமணியின்றிற்பாவையே! நீ, போதாய் - (அவிடம் விட்டு) போவாயாக; (போகாதிருப்பாயின்), யாம் வீழும் - எம்மால் விரும்பப்படுகின்ற, திருநதல்கு - அழகிய நெற்றியை யுடையவளுக்கு, இடம்-, இல்லை - இல்லையாம்.

1123

வாழ்த ஊயிர்க்கன்ன ளாயிழை சாதல் லதற்கன்ன ணீவ்கு மிடத்து

Page 550

ககாட்-ம். அகி. காதற்சிறப்புரைத்தல்

[பகற்குமிக்கப் புணர்க்குஇவ்வுாண் சொல்லியது.]

(பரி-ள்.) எ-து,ஒ-தரித்த விழையினே யுடையாள் எக்குப் புணரு மிடத்து உயிர்க்குடம்போலி கூடிவாழ்தல்போலும்; பிரியுமிடத்து அதற்கு அனி நீங்கிப்போதல் போலும், எ-று

எக்கென்பதும் புணருமிடத்தென்பதும் அவாய் நிகழ்யான் வந்தன. வாழ்க்காலத்து வேற்றுமையின்றி வழிநிற்றலானும், சாக்காலத்து வருத்தல் செய்தலானும், அவற்றை அவள்புணர்வு பிரிவுகட் குவமையாக்கின்றன்.

(உரை-ப-ள்.)—(எக்கு), ஆய்இழை-ஆராய்த்துகொள்ப் பட்ட ஆபராணத்தை உடையவள், (புணருமிடத்து), உயிர்க்கு-, வாழ்தல் அன்னள் - (உடம்போகூடி) வாழ்தல்போ லாகின்றுள்; நீங்கும்இடத்து-(பிரியுமிடத்து, அதற்கு-உவ்வுயிர்க்கு, சாதல் அன்னள் - அவ்வுடம்பி நீங்கிப்போதல் போலாகின்றுள்.

1124

My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே னெள்ளமர்க் கண்ளுள் குணம்.

[ஒருவழித்தண்ந்தவந்த தலைமகன் நீபிரதந்தனுள்ளன்ற எம்மை யுள்ளியுமறிதியோவென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ள்.) எ-து,ஒள்ளியவாய் அமைச்செய்யுங் கண்ணிணையுடையாள் குணங்கண் யான்மறந்தேனுள், நினைப்பேன், ஒருபொழுதின் மறத்தலையல் யேன், ஆகலான் நினைத்தலுமையேன், எ-று

மன்-ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்—கண்ாம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்தன்ிணயுந் தலைமகன்கூற்று; மேற்றலைமகன்கூற்று.

(உரை-ப-ள்.)—யான— ஒள்ள அமர்கண்ளுள் குணம் - ஒளியினவாயிப் போர்செய்யிற் கண்கண்ளுடையவளது குணங் களே, மறப்பின் மறப்பு அறியேன் - (ஒருபோதும்) மறத்தலையேன்; (ஆகலால் நினைத்தலுமையேன்.)

1125

If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid.)

கண்ளுளிந் போகா ரிமைப்பிற் பருவளர் துன்ணியமொங் காதலவர்.

[ஒருவழித்தண்பின்கட் டலைமகனத் தோழி இயம்பழிக்குமென்றஞ் ச அவளேகப்பத் தன்ளுளே சொல்லியது.]

(பரி-ள்.) எ-து,ஒ-தாங்காணுமைபற்றிச் செய்மைக்கப் போயினொன்ற கருதுவார் கருதக; எமுடையகாதலர் எங் கண்ணகத்தின்றும் போகார்;

Page 551

ககக-ம். அதி. காதற்சிறப்புணர்த்தல்.

யாம்யாதியைமைத்தேமாயின் அதனுல் வருந்தவதிற் செய்ப்யார்; ஆகலாற் காணப்படாநுணியார் தெ-று.

இடைவிடாத சிணவின்முகிர்ச்சியான் எப்பொழுதும் மூன்னேதோன்ற லிற் கண்ணுள்ளிற் போகாஒன்றும், இமைத்தழியும் அது சிற்றலான் இமைப்பிற் படுவாஒன்றல் சூதிணுள்.(தெ-ப-வுரை.) - (தாம் காணுமைபற்றிக் சூரத்திலே போயினொன்று சினேப்பவர் சினேக்கடவர்); எம் காதலவர்-, கண்ணுள்ளில் - (எமது) கண்ணுள்வே சின்றும், போகார்-; இமைப்பின் - (அறியாமல்) இமைத்தேமாயின், பருவரார் - (அதனுல்) வருந்துவதுன் செய்யார்; (ஆகலாற்), துண்ணியர் - (காணப்படாத) துண்ணியர்.

My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal.

எ. கண்ணுள்ளார் காதலவராகக் கண்ணுறு மெயுய்தேவ் கரப்பாக் கறிந்து.இதவுமது. எ-து-காதலர் எப்பொழுது மென்கண்ணிணுள்ளாராகலாந் கண்ணினே யுஞ்சலத்தா லெழுதுவதுன் செய்யேம், அதுகின் காலமும் அவர் மறைதலேயின்து, எ-று. இழிவுசிறப்பும்மை மாற்றப்பட்டது. கரப்பாக்கென்பது வினேப்பெயர். வருவின்ற வேபாக்கென்பது. யா விடையீடின்றிக் காணின்றவாப் பிரிந்தாஒன்று கருதுமாறென்னெய்பது சூமிப்பெச்சம்.(தெ-ப-ளை.)-காதலவர்-, கண் உள்ளார் ஆக - (எம்) கண்ணுள் இருக்கின்றாகலால், கண்ணிற் எழுந்தேப் - கண்ணினே (மையினல்) எழுதுவதுன் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - (அவ்வளவுகாலமும் அவர்) மறைதலே அறிந்து.

அ. நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்ட லஞ்சுதும் வேபாக் கறிந்து.இதவுமது. எ-து-,காதலர் என்கெஞ்சினுள்ளாராகலான் உண்ணுங்கால் வெயதாக உண்டகயசினுறைம அவா அதனுன் வெய்திற்கயிற்றின்தி, எ-து. எப்பொழுதும் என்னுஞ்சின் ணிருக்கின்றவலாப் பிரிந்தாஒன் முறகு மாறென்னெய்பது சூமிப்பெச்சம்.(தெ-ப-ளை.)-காதலவர்-, நெஞ்சத்தார் ஆக - நெஞ்சு இருக்கின்றாதலால், (உண்ணும் போது), வெய்து உண்டல் - ளிருக்கின்றாதலால், (உண்ணும் போது), வெய்து உண்டல் -

As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.

Page 552

ககள்-ம். அதி. காதற்சிறப்புளைத்தல்.

எள்ளதாக உண்ணுற்கு, அஞ்சுதும் - அஞ்சாபின்றேம், வே பக்கு அழிந்து - (அவர் அழனேல்) குறுகலே அழிந்து.

As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.

சு. இமைப்பிற் கரப்பாக் கறிவ லஃனத் திற்கே யெதிலொன்று மில்ஊர். [வாவிடைவெற்றிப் பிரிவின்கட் டகமகளாற்றுந் தொருட்டெத் தோழி தலைமகளொயர்தபழித்தவழி அவளியற்றட மொழிந்தது.] (பரி - லை.) எ-து.-என் கண்ணிமைக்குமாயின் உள்ளிருங்கின்ற காதலர் மறைதகையறிந்து இமையென், அவ்வளவிற்கு அவரைத் துயிலா கோய்செய்தார் அன்பிலொன்று சொல்லாங்கும் இவ்ஊர், எ-து. தன் கருத்தயியமைற்றிப் புலந்த சொல்லுஇன் ஏகலின், தோழி பைவெறுபடுத்து இவ்ஊன்றுள். ஒருபொழுதும் பிரியாதவாப் பிரிந்து றநற்பழிக்கப்பாயினே யென்பதாம். (தெ - ப - உரை.)—இமைப்பின் - (எங்கள்) இமைக்கு மாயின், கரப்பாக்கு அழிவல் - (உள்ளிருக்கிறகாதலர்) மறைத லறிந்து இமையென், அஃநகிற்கே - அவ்வளவுக்கே, இவ்ஊர்—, எதிலர் என்னும் - (தூம்காது கோய்செய்தார்) துன்பிலர் என் னும்.

I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.

கட. உவந் துறைவே ருள்ளக் குஎன் றுற மிகந் துறைவ ரோதிலொன்று மில்ஊர். [இதுவுரை.] (பரி - லை.) எ-து.-காதலர் எஞ்ஞான்றும் என் துன்ஞலே யுவன் துறையாஙிற்பர், அதனேயறியாத அவாப் பிரிந்துறையாஙின்ற் அன்பிலொன் றுசொல்லாங்கும் இவ்ஊர், எ-து. உவந்துறைவொன்றனல் அன்புடைமைகொளினள். பிரியாமையும் அன்பு முடையாள் இலொனப் பழிக்கப்பாயினல்கீ யென்பதாம். (தெ - ப - உரை.)—(காதலர்), உள்ளத்துள் - மனதில், என் றும் - எப்பொதும், உவந்து - மகிழ்ந்து, உறைவர் - வாழ்ஞ்செ ய்யா கிற்பர்; (அதனேயறியாமல்), இவ்ஊர்—, இந்து உறைவர்- பிரிந்திராஙின்ற், எதிலர் என்னும்-அன்பிலாறென் று (அவாச் சொல்லுஙின்றது.)

My lover dwells in my heart with perpetual delight; bat the town says he is unloving and (therefore) dwells afar.

Page 553

ககச-ம். அதி. நாணுத்துறவுளைத்தல்.

826

அம்தாவதி சேப்படக்கப்பட்டு ஆற்றுநுய தலைமகன் தோழிக்குத் தன் ணிறவுளைத்துள்ம், அறத்தொடெகிப்பிகளுற்ற தலைமகள் அவட்குத் தன் ணிறவுளைத்துள்ம். இது, காதன்மிக்குழி நிகழ்வதாகலின். காதன்கிற் புறத்தலின்பின் வைக்கப்பட்டது.

க. காம முழந்து வருங்தினுற் கேம மடல்ல இில்ல வளி. [சேப்படக்கப்பட்டு ஆற்றுநுய தலைமகன் சொல்லியது.] (பரி-ளை.) எ-து—ஆரியமாய மகனிரோடு காமத்தை யனுபவித்தப் பின் னகிபெறுக தன்புன்ற வாடவர்க்குப் பண்மே ஏமமாயவருன்ற மடல்லது இனியென்கு வளியாவதில்லை, எ-று. ஏமமாதல் அத்தன்பசிக்கும்வகை அவ்வளுபவத்திறைக் கொடுத்தல். வளி—ஆகுபெயர். பண்மாடவாயினிற் இன்பமுற்று வருநிறவாறிற் கினியதற்குத் தன்யென்று கருதிக் கொன்னேமுயன்ற யான் இது பொ ழுது அல்லாமைய யறிந்தேனுலான் இனி யானும்வாற்றுன் அதனை யெப் தவலென்பது கருத்து. (செ-ப-ளை.)—காமம் உழந்து - (ஆரியமகளிரோடு) கா மத்தை அனுபவித்து, (பின் அதுபெருமல்), வருங்தினுற்க்கு-தன் பமடைந்த ஆடவர்க்கு, ஏம மடல் அல்லது - (அத்தன்ப ஈங்கும்வகை அவ்வளுபவத்தைக் கொடுக்கும்) காப்பாய் வருநி ன்ற மடன்மாவ்லது, [பெண்மடலாலே செயப்பட்ட குறிசை என்படி], வளி - வளியது, இில்லே - (இனி ஏனக்கு) இல்லை.

1131

To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more,) there is no help so efficient as the palmyra horse.

உ. கோள வுடம்பு முயிரு மடலேறு காணினே நீக்கி நிறுத்து.

[காண்டையருமக்கு அதி முடியாதென மடல்விலக்குளுறுட்சூச் சொல்லியது.] (பரி-ளை.) எ-து—அவ்வருத்திக்கேப் பொருதவுடம்புமுயிரும் அதம் கேமமாய மடன்மாவினேன்பொருந் கருதாபின்றன, அதனை விலக்குவதாய் நாணினே வருங்தினுர்க்கென மேல்வந் தமையிற் செயப்படொபொருள் சுண்டெக் கூறு றாயினர். மடல்—ஆகுபெயர். நீக்கிநிறுத்தென்பது ஒருசொன்னிற்மைத்து. அதி வுறையோர்ப்புக் கடைப்பிடிமுதலிய முன்னேனீங்வும் காணிக்காதுபின்றதி, அகவு மிகபொழுது நீங்கற்றென்பான், உடம்புமுயிருமென்றுன். அவைதாக் தம்முணிக்காமம்பொருட்டு மடலேறுமென்றது அவர் தன்னுறுடையயிற் சடிதிற்குறைகோர்த்தனோர்க்கு ளை.

Page 554

ககச-ம். அதி. நாணுத்தறவுறாத்தல்

1132

(உத-ப-ளை)-நோனு - (அவ்வருக்கத்தை) பொருத, உடம்பும் உயிரும்-, மடல் ஏறும் - (அக்ருக்காப்பாகிய மட ன்மாவை) ஏறகினோயின்றன, நாணிநே - (அதனே விலக்குவ தாகிய) நாணத்தை, கீஇ நிறுத்து - ஒழித்துவிட்டு.

Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.

உ. நாணொடு நல்லாண்மை பண்மடையே யின்றுடையே காமுற்று ஏற்று மடல்.

[நாணேயன்றி கல்லாண்மையுமுடைமையின் முடியாதென்றற்குச் சொல்லியது.]

(பரி-ளை) எ-து,-நாணும் மிக்காண்டகையையும் யான் பண்‌டையேன்; அவை காமத்தால்குலான், அக்‌காமமிக்கா கோறும் மடலிந் யின் றுடையேன், எ-து.

நாண்-இழிவாயினசெய்தற்கண் விலக்குவது. ஆண்மை-ஒன்றற்குந் தளராது நிற்றல். அவை பண்‌டுள்ளன, இன்முள்ளது இதுவேயாகலிற் கடி தின் முடியுமென்பதாம்.

1133

(தெ-ப-ளை)-நாணொடு நல் ஆண்மை - நாணத்தை யும் மிகுந்த ஆண்மையையும், பண்‌டு-முன்னே, உடையேன்-; (அவைகாமத்தால் கீழ்குதலால்), காமுற்றூர் ஏறு மடல் - காம மிகுந்தவோருமடல், இன்று - இப்போது, உடையேன்-உடை யவனின்றேன்.

Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.

ச. காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு நல்லாண்மை யென்னும் புணே.

[காணுகல்லாண்மையுங் காமவெள்ளத்திற்குப் புணியாகலின் அதனுல் அவைநீக்குவல்வல்லே யென்றுடச் சொல்லியது.]

(பரி-ளை) எ-து,-ஆண்ரன்-நேக் கடத்தற்குக் கொண்டகாணும் கல்லாண் ண்மையுமாகிய புணேக்ணெனிற்பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டு போகாமின்றது, எ-று.

அதசெய்யமாட்டாது ஏனப்புனலினீக்குதற்குக் கடும்புனலென்றுன். இப் புண்ர்கு அவை புணியாக, அதனுல் அவை நீக்குவென்பதாம்.

(தெ-ப-ளை)-(நான் தன்னேக் கடத்தற்குக்‌கொண்ட), நாணொடு நல் ஆண்மை என்னும் புணே - நாணும் நல்லாண் மையும் ஆகிய புணக்ணே, காமம் கடும் புனல் - காமமாகிய கடி யவெள்ளமானது, உய்க்கும் - (எனிற்பிரித்து) கொண்டு போ கின்றது.

Page 555

களவு-ம். அதி. காணுங் கறவுளப் பகல்

1134

கு. தொடலேக் குறுந்தொடி கந்தான் மடலேல் மாலயுழக்குங் துயர்.

The raft of modesty and manliness, is, alas, carried off by the strong current of lust.

[இவ்வாறுமைபும் மடலும் ஞமக்கெவ்லாறு வந்தனவென்றுச் சொல்லியது.] (பரி-ள.) எ-து.-மாலைப்பொழுதின்க றுடலவிக்குந் துயரினேயும் அகங்குமருந்தாமத லனேயும் முன்னியேன், இதுபொழுது எனக்கு மாலை போலத்தொடர்ந்த சிறுகலிஞனேனுடையாடந்தாள், எ-று. காமம் எஃகப்பொழுத்களினுளுதெழும் மாலைக்கண் மலர்த்துடைமை யின் மாலயுழக்குந் துயொன்றும், மடலும் அகபற்றி வந்ததாகலின் அல்விழி வும் அவளாந் நறப்பட்டதென்றும், அவடான் நீஙுயிதே கூறுமின்மையென் பதுதோன்றத் தொடலேக்குறுந் தொடியென்றுங் கூடினன். அப்பெயர் உவ மைத்தொகைப்புறம்பற்றப் பிறந் வன்மொழித்தொகைக் இலையவடந்தனவாக லென்னின் ளன்குமென்பதி கருத்தி. (செ-ப-ள.)—மாலை உழக்குங் துயர் - மாலைக்காலத்து அழுபவிக்குந் துன்பத்தையுங், மடலோடு - (அகற்கு மருந்தா கிய) மடன்மரவையுங், (முன் அறியேன்); தொடலேக் குறுந் தொடி - மாலைபோல் தொடர்ந்த சிறிய வளையலையுடையவள், தந்தாள் - (இப்பொழுது) எனக்குத் தந்தாள்.

1135

சு. மடலூர்கல் யாமத்து முள்ளுவேன் மன்ற படலோல்லா பேதைக்கென் கண்.

She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.

[மடலூரும்பொழுது இறைக்குங் கழிந்ததென்றுப் சொல்லியது.] (பரி-ள.) எ-து.-இன்பேதைகாரணமாக என்கண்கள் ஒருகாலுந் தவ றல்பொருந்தா; அதனுல் எல்லாருந் துயிலுமிடையாமத்துங் யாநிருந் மட லூர்தலேய கருத்தின்றபேன், எ-று. பேதையென்று பருவம்பற்றியன்று மடமைபற்றி. இனிக்குறைமுடிப் பபதி காஎெனவேண்டா வென்பாம். (செ-ப-ள.) — பேதைக்கு - பேதையாகிய எனக்கு, என்கண் - எனது கண்கள், படல் ஓல்லா - (ஒருபோதுந்) தாங்குதல் பொருந்தாவாம்; (அதனுல்), பாமத்துங் - (எல்லாருங் தூங்குகிற) பாதியிர விலுங், மடல் ஊர்தல்-மடன்மாவேறலேயே, உள்ளுவன்-நினைப்பேன்.

1136

Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.

Page 556

ககச-ம். அதி. நாணுத்தறவுஎைத்தல்.

1137

எ. கடலன்ன காம முழந்து மடலேறுப் பெண்ணிற் பெருந்தக்க தில்.

There is not so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.

[பேதைக்கென்கண்பட லோல்லாவென்படுபம்மி அறிவிலாய மகளிரினும் அஞ்சிடையாய வாடவரன்மே ஆற்றாள் கொன்றுருச் சொல்லியது.](பரி - உரை.) எ-து,-கடல்போலக் கலையமற்ற காமநோயினே யனுடவித் தம் மடலூர்தலேச் செய்யாதி ஆற்றியிருக்கும் பெண்பிறப்புப்போல மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்தில்லை, எ-று. பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் என்கில்லையாகின்றது, நியம்ந்தம் இன்றிலென்பதாம். இத்தகையுந் தலைமகன்கூற்று; மேற்றல்மகள் கூற்று.

1138

அ. நிறையரியர் மன்னளிய கொன்னது காம மறையிறந்து மன்று படும்.

Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).

[காப்புச்சிறைமிக்குக் காமம்பெருகியவழிச் சொல்லியது.] (பரி - உரை.) எ-து,-இவர்நிறையால் காமீன்றத் கரியொன்றஞ்சுதல் செய்யாத மிகவுமனிக்கத்தக்கொன் மிக்கதால் அவர்மறைத்தலேக்கடந்து மன்னின்கண் ணே வெளிப்படவேதாயிருந்தது, எ-று. ஏனுள்ளப்படி முன்னுக்கட்டிய மகளிர்காமமும் வெளிக்கு பட்டது. எச்சவும்மை விகாரத்தாற்றெருக்கது. மன்னென்பது தன்தை தன்னையாநோ ஆகி உலகத்திப் பெண்பாலார் காமத்தியல்புகூறுவாள்டோன்று, தன்காமம் பெருவியவாறும் இனி யறித்தொகிற்றல் வேண்டுமென்பதுங் குறிப்பாற் கூறி வயாறுயிற்று.

சு. அறிகிலா லோலாறு மென்மேலென் காம மறுகின் மறகு மருண்டு.

Page 557

ககனு-ம். அதி. அலாரிவுறத்தல்.

1139

(பரி - ரை.) எ-து,-யான் முன்னடத்ி கிறலான் எல்லாரு மென்னை யறிதலிலர், இனியவ்வாறு நில்லா தியானே வெளிப்பட்டறிவிப்ப லென்றகுறி என்காமம் இவ்ளூர்மறுகின்கண்ணே மயங்கிச் சுழலலாங்கிறது, எ-று. மயங்குதல்அம்பலாதல் மறுகுதல்-அலாதல் அம்புவமலருமாயிற்று, இனியறத்தொடர்மிற்றல் வெண்மென்பதாம். அறிவிலாஒன்படும் பாடம்.

My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).

(உத-ப-ரை.)—(கான் முன் அடங்கியிருக்கையால்), எல்லாரும்—, அறிலிலார் என்று - (என்னை) அறிளிலர் (இனி அப்படி அடங்கியிராமல் நானேவெளிப்பட்டு அறிவிப்பேன்) என்று நினைத்து, என் காமம்—, மறுகில் - (இவ்ளூர்) வீதியில், மருண்(டு)மறுகும்-மயங்கிச் சுழல்கிறது, [சிலரிந்து பேசிக்கொள்ளும் படிக்கும் பலாரிந்து தாழ்ந்தும்படிக்கும் என்றபடி].

ககனு-ம். அதி. அலாரிவுறத்தல்.

1140

(பரி - ரை.) எ-து,-யாக்கேட்குமாறுமன்றிக் கண்ணற்காணுமாறு எம் மையரிவிலார் நகநின்றர், அவர்க்கணஞ் செய்இன்றது யாமுற்ற கோப்கள் தாழுறுமையான், எ-று. கண்ணினென்றது முங்கண்டறியாமை யுணரகிறது. அறத்தொடுகின் நலம்யறியாதி வாழுமாட்சிமைப்புகின்றிலென்ப புலக்கின்றுளஆகலின், எதிலாளாகிக் குறிகின்றன. இது, நகாஙின்று சேட்டுக்குந்தோழிக்குத் தலை மகன்குறிய தாங்கல், அதிகாரத்தின் கேலாமையக்.

Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.

(உத-ப-ரை.)—யாம்—, கண்ணில் காண - (கேட்கும்படு மன்றி) காணும்படி (கேட்கின்ற)மன்றி) கண்ணற்காணும்படி, அறிவு இல்லார்—, கருப - (எம் மை) சிரிக்கின்றர்; (அவர் அப்படிச் செய்கிறது), யாம்பட்ட-யாம் அடைந்த நோய்களே, தாம்படா ஆறு - தாம் அடையாமை யால்.

ககனு-ம். அதி. அலாரிவுறத்தல்.

அம்;தாவது களவொழுக்கம் வேண்டிய தக்மகள் பிறர் கூறகிறலால் தன்காகின்றவாற்றைத் தோழிக் கறிவுறத்தலும், வலவாக உடன்போக்காக ஒன்றுவேண்டிய தக்மகளுந் தோழியும் அவ்வளைப் பவன்றனக் கறுறத்த

Page 558

ககன-ம். அகி. அலரிவுறுத்தல்

க. அலொழ வாருயிர் கிற்கு மதனேப் பலரழியார் பாக்கியத் தால்.

  1. My precious life is saved by the rise of rumour, and this, to my good luck no others are aware of.

உ. மலர்நின் கண்ணி ஏறுமை பற்றிய தலொமக் ஈந்ததிவ் ஊர்.

  1. Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.

Page 559

ககளு-ம். அதி. அலறாறிவுறுத்தல்

1143

உறுவதோ ஊறிந்த கெளவை யடைனப் பெருவது பெற்றன்ன நீர்த்து.

For what I have not got is as if I had got it (already).

பரிமேலழகர் உரை: எ-து.—எங்கட்கு எள்ளாது முன்மை இவ்ஊறிதலான் விளைக்கதவர் என்குறைவை எதிரன்று, அதுவேட் பெருந்திருந்த பெற்றும் போலு நீர்மையை யுடைத். தாகலான், எ-று பெற்றன்ன நீர்மை—பெற்றவழியுளதா மின்பம்போலு மின்பமுடைமை. நீர்த்தென்பதம் கேற்ற மனமென்னும் விளேமுதல் வருவிகப்பட்டது. (தெ-ப-ளை.)—ஊர் அறிந்த கெளவை-(எங்களுக்குப் புணர்ச்சி உண்டாயிருக்கையை) இவ்ஊர் அறிதலால் விளைந்த அலரானது, உறுதோ -(எனக்கு) உறுதொன்றன்று, (அதுகேட்ட என்மனமானது), பெருது -(புணர்ச்சியை) பெருதிருந்தே, பெற்றது அன்ன நீர்த்து -பெற்றதோலுங் குணமுடைத்து, (ஆகலால்).

1144

கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற் றல்வென்னுந் தன்மை பிறந்து.

Rumour increases the violence of my passion; without it, it would grow weak and waste away.

பரிமேலழகர் உரை: எ-து.—என்காமம் இவ்ஊடெக்கின்ற அலரானே யலர்தல் யுடைத்தாயின்று, தன்னியல்பின்று திருக்கும், எ-று. அலர்தல்—மென்மேன்மிகுதல். செல்வையுடையதேன்ச் செல்விதென்றுங் போலக் கல்வையுடைத்தாயின்று கல்விதென்றுர். இயல்பு—இன்பம்பயத்தல் தவென்னுமென்பது சுரிப்பொழி; “நோக்கால் யாத்த மால் வெண்குடை, தவென் நறசியித் தாழ்துளி மறைப்ப” என்புழியுமது. (தெ-ப-ளை.)—காமம் -(என்) காமம், கவ்வையால் -(இவ்ஊர்) எடுக்கின்ற தூறல், கவ்விது —மேலுமேலும் மிகுதல் யுடைத்தாயின்று; அது இன்றேல்—அவ்வலர் இல்லையாயின், தன்மைபிறந்து —இன்பன் தருகனிழாது, தவென்னும் சுருங்கிப்போதும்.

1145

களித்தென்றுங் கள்ளுண்டல் வேட்டற்றுச் காமம் வெளிப்படு னோறு மினிது.

பரிமேலழகர் உரை: எ-து.—கள்ளுண்பார்க்குக் களிக்குதென்றுங் கள்ளுண்டல் இனிதாம்போல் எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகின்றது, எ-று.

Page 560

ககடு-ம். அதி. அலாரிவுறுத்தல்.

வேட்கப் பட்டம்ருலென்பது வேட்டம்றுலெனின்றது. வேட்கையிகு தியால் அலரும் இன்பஞ் செய்யாகின்ற தென்பதாம்.

(தெ-ப-ளை.)-(களுண்பார்க்கு), களித்தோறும் - களிக் குங்தோறும், கள்ளுண்டல்- வேட்டம்று - இனிதாம் விதம் போல், (எனக்கு), காமம்- வெளிப்படுதோறும் - மிகுந்தோ றும், இனிது - இனிதாகின்றது.

As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.

As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.

சு. கண்டது மன்னு மோ ருநா ளர்மன்னுந் திங்கடப் பாம்புகொண் டற்று.

[இடையிட்களானுந் அல்லசுவியானுந் தலைமகனெயெய்தபெறுத தகி மகள் அவன்சிறைப்புறத்தானுகத் தோழிக்குச் சொல் உராளாப் அலாரிவுறீஇ வாவுகடாயதி.] (பரி-ளை.) எ-து-யான் காதலாக் கண்ணுறப்பெற்றது ஒருநாள் மே, அதனுயவலார் அவ்வளவிற்றன்மித் திங்கடப் பாம்புகொணட வளர்போ ன்று உலகெக்குந் பாந்தது, எ-து.

காரியத்தைக் காரணமாக உபசரித்தப் பாம்புகொண்டற்றென்றுள். இரு வழியும் மன்னும் உம்மையும் அசசிஇல். காட்சியின்மியுந் அலர்பாற்கின்ற இவ்வொழுக்கஞ் இனியாகது, வாங்குடலல் வெண்மென்பதாம்.

(தெ-ப-ளை.)-கண்டது - (தலைவனோன்) காணபெற்ற மது, ஒரு நாள் - ஒருநாளேயாகுந்; அலர் - (அகனுள்ந டாகிய) பழிதோற்றதலானது, (அவ்வளவின தன்றி), திங்கட் பாம்பு கொ ண்டற்று - சந்திரனெப் பாம்புகொணட அலர்பால் உல்வெகும் பாந்தது.

It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.

It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.

எ. ஊரவர் கெளவை யெருவாக வன்னெசொல்னீ ராக மீளுபின் நோய்.

[வாவுடே ஆற்றுளாய தலைமகனெத் தலைமகன் சிறப்புறுத்தானுத லித்தொழில் ஊரவருந் அன்ன சொல்லுநோக்கிப் பாற்றல் வெண்மெனச் சொல்லெடுத்தியவழி அவள்சொல்லியது.] (பரி-ளை) எ-து-இக்காமகோயாகிய பயிர் இவ்ளூரின் மகளொடுக்கி ன்ற அலர் எருவாக அதிகெட்ட அன்னெ வெளுண்டசொல்லுஙின்ற வெஞ்சொல் நீராக, வளராஙின்றது, எ-து.

ஊரவொன்பது தொழிலான் ஆழெழித்த நின்றது. எகேதசவுருகம். சுருங்குதற் கேதுவாவ தமே விரிதற்கெதுவாகா நின்றனென்பதாம். வரை வாநுதல் பயன்.

Page 561

ககனி-ம். அதி. அலரறிவுறத்தல்.

1147

இந்நோய் - இக்காமநோயாஇய (பயிர்), ஊரவர் கெளவை - இல்ஊரிலுள்ள (மகளிர் எடுக்கின்ற) தூறு னது, எரு ஆக - எருவாகவும், அன்னை சொல் - (அதுகேட் கோபித்து) தாய்சொல்லுகின்ற கடுஞ்சொல்லாநது, நீர் ஆக- நீரும் - வளாறின்றது.

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.

அ. இதனுமை. (பரி-ளை.) எ-து,-எதிலொடுக்கின்ற அலரால் நாம் காமத்தை யவித்து மென்று கருதிதல் கெய்யாவெரியை யவித்தமென்று கருதிதலோ டொக்கும், எ-இு. மூன்றுருபகள் கருவிகளவன்தன். கிள்ளாதிர் காரணமாய அலரால் அவித்தல் கூடாதென்பதாம்.

(உத-ப-ளை.)-கெளவையால் - (அயலவர் எடுக்கின்ற) அலாஊண்டாஇன்ற, காமம் - காமத்தை, நுதுப்பேம் எஎல்-அவி ப்பேமென்று நினேத்தல், எய்யால்-, எரி - கெருப்பை, நதுப் பேம் என்றற் று-அவிப்பே மென்று நினேத்தலோ டொக்கும்.

To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.

1148

கூ. அலர்நாண வொல்வதோ வஞ்செலாம் பென்று பலர்நாண மீத்தக் கடை.

[வாவிடைவதுப் பிரிவின்க ஊம்ருளைய தலைமகள் அவன் வந்து சிறப்புறத்தா நடவயின்கு அலர்ஞ்சி யாற்றல் வெண்மென்ற தொழிற்குச் சொல்லியது.] (பரி - ளை.) எ-து,-தம்மை யெதிர்ப்பட்டுன்று நின்றிப்பிரியேன் அஞ்சலாம் பெண்ணவர்தாமே இன்று கண்டார் பலரும் காணுங்வகை கம்மைத் திறநபின் நாமெதிலார் கூறுமலருக்கு நாணக்கூடமோ கூடாது, எ-இு. நாணவேனும் வினேபெச்சம் ஒல்வதென்னுந் தொழிற்பெயருள் ஒல்லு தம் ஒெழிலோடு முடிந்தது. கண்டார் நாணிக்குமையமாய யாங் காணதல் பாண்டைய கெழப்பாய்.

(உத-ப-ளை.) - (தம்மைக்கண்டாளில்), அஞ்சல் ஒம்பு என்றுர் - (உள்நேவிட்டு மீங்கேன்) அஞ்சதெலாழியென்றவரோ, பலர் நாண - (இன்றுகண்டவர்) பலரும் நாணுங்வகை, நீத்தக் கடை - (கண்மைவிட்டு) கீங்கியபின், அலர் - (அயலவர் தூற்று இற) தூறுக்கு, நாண ஒல்வதோ - (நாம்) நாணக்கூடமோ.

Page 562

ககள்-ம். அதி. பிரிவாற்றுமை.

கோ. தாம்வேண்டி நல்குவர் காதலர் யாம்வேண்டும் களவை பெடுக்கு மில்லார்.

When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.

(பரி - உரை.) எ - து,உடன்போகும் கேதவாகனுக்கு யாம்பண் டே விரும்புவதாய வல்லா இவ்வூர்தானே பெடாடின்றது ; இனிக் காதலர்தாழும் யாம்வேண்டியக்கால் அதனை யினிதினேர்வர், அதனுள் இவ்வளர் கமக்கு நன் றுப்வந்தது, எ-று. எச்சவுமை விகாரத்தாற்றெுக்கதும் நக்காதனுடையைமயின் மறுஒன் பது தோன்றக் காதலொன்றுள். இவ்விருபதபாட்டும் புணர்தனியத்தம். (உரை-ப-ரை.)யாம்- வேண்டும் களவை - (உடன் போதற்குக் காரணமாதல்பற்றி முன்னமே) இச்சிப்பதாகிய அ லை, இவ்வூர்- எடிக்கும் - (தானே) எட்கின்றது; காதலர்-(இனி) தலைவர், வேண்டின் - (காம்) வேண்டினல், தாம் - தா மும், நல்குவர் - அதற்கு உடன்பெவர், (ஆதலால் இவ்வளர் நம க்கு நன்றுய வந்தது).

களவியல் முற்றிற்று.

The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him).

இனிக் கற்புப் பகிவென் டதிகாரத்தான் கூறுவானொருபகுதி, முதற்கட் பிரிவாற்றுமை கூறினுற்று. ககள் - ம். அதி. பிரிவாற்றுமை. அம்தாவது வான்செப்பியபின் தலைமகன் அறம் பொரு ளின்பங்களின் பொருட்டச் செயிடையினும் ஆயிடையினுந் தலைமகனப் பிரிந்தசெல்லும் செ ல்லுநான்று அப்பிறிவினே தவளாற்றுளாந்தன்மை. அம்தி சுட்டுப்பிரிவுந் த இய தலைமகக்குத் தோழி கூறலும், அவ தனக்குத் தலைமகடானே அவன் சுறிப்பாணுற்றகூறலும், பிரிவுந் தியவழிக்கூறலும், தலைமகன்பிரிந் தழி ஏற்றவிகுந்தோழிகுத் தலைமகள்மறுத்திக்கூறலுமெனா கால்வகையாற் கூறப்படும். க. செல்லாமை யுண்டே லனக்குற மற்றுளின் வள்வரவு வாழ்வார்க் குறை.

Page 563

ககூர்ம. அதி. பிரிவாற்றுமை.

[பிரித்து கடிதின் வருவலென்ற தகேமகற்குத் தோழி சொல்லியது.]

(பரி-ளை.) எ-து,-நீ எம்மைப் பிரியாமை யுண்டாயின் அதனைப் பெனக் கூற்சொல், அம்;தொழியப் பிரித்துபோய் வினைந்துவருதல் சொல்வையாயின் அக்கனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல், எ-து.

தகேமகன்எழுத்தி எனக்கெனுள், தான்வலென்றும் வேற்றுமை யின்மையின். அக்காலமெல்லாம் மாற்றியிருக்க அவ்வாறு காணவல்லா ல்லள், பிரிந்தபொழுதே இறந்தபடமென்பதாம். அழுங்குவித்தல் பயன். இதனைத் தகேமகன் கூற்றுக் கியுறைப்பாருமுளர்.

(உெ - ப - ளை.)-செல்லாமை உண்டாடல் - (நீ எம்மை) பிரியாமை உண்டாயின், எனக்கு-, உனை - (அதனை) சொல் இது; மற்று - அதுஇங்க, நின் வல் வராவு - (பிரிந்துபோய்) நின் வினைந்து வருதல், வாழ்வார்க்கு, (அப்பொழுது) உயிர்வாழ் வார்க்கு, உரை - சொல்லு.

If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.

உ. இநக னுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் னுடைத்தாற் புணர்வு.

[பிரிவு தகேமகன் கூமிப்பானமிந்த தகேமகள் தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ளை.) எ-து,-தழையுல் கண்ணியுங்கொண்டு பின்னின்ற ஞான்ற அவர்கோக்கு மாத்திராமும் புணர்ச்சி கூமித்தமையான கமக்கின்ப முடைத்தா யிருக்கும்; இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கும் அது பிரிவொன்றஞ்ச மச்சத்தினை யுடை-த்தாயிற்று; அவான்பி நிலமை யது, எ-று.

பார்வலன்மதனும் புணர்ச்சிபெறுத பின்னிலக்காலம் பெறப்பட்டது. புன்கணெனுல் காரியப்பெயர் காரணத்தின்மேல் தாயிற்று. அவ்வச்சதின் யுடை.த்தாலாவது “முள்ளுளமழ் முன்னெயிற் றமிழ்தநற் தேன்கல்லினு மகிழ்செய்யு மெனவுளித்து மமையாதென்ள்ளிமை திருத்தும்” டண டையிற் சிறப்பாற் பால அவன் பிரிதகுலிப்புக்காட்டி அச்சுங்கெய்துடையை. அழுங்குவித்தல் பயன்.

(உெ - ப - ளை.)-(தழையு மாலையுங் கொண்டு பின்னின்ற நாளில்), அவர் பார்வல் - அவரது பார்வைமாத்திராமும், (புணர் ச்சி கூமித்தமையால்), இநகண் உடைத்து - (கமக்கு) இன்பமு டைத்தாய் இருந்தது; (இன்று அப்புணர்ச்சிதான் நடங்கொண் டிருக்கும்), புணர்வு - அப்புணர்ச்சி, பிரிவு அஞ்சும் - பிரிவொன் றஞ்சுகிற, புன்கண் - அச்சத்தினை, உடைத்து - உடைத்தாய் ன்று, (அவர்னிந் நிலமை இது.)

His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.

Page 564

ககள்ம். அதி. பிரிவாற்றுமை.

கு. அறிதேரா தேற்ற மறிவுடையார் கண்ணும் பிரிவோர் பிரத் துண்மை யான்.

(பரி - லை.) எ-திர்-பிரியேன்ற தஞ்சொல்லும் கம்பிரி வாற்றுமை யும் அறிதுடையாராய் காதலர்களினும், ஓரோவழிப் பிரவு சிற்றதால், அவர் சொல்லும் தகையளியும் பற்றி நம்மாட் டன்புடையொனத் தேறுதேம் றம் அறிதாயிருத்தி, எ-ன்று.

(தெ-ப-லை.) — அறிவு உடையார்கண்ணும் — (பிரியேனெ ன்ற தஞ்சொல்லேயும், நம்பிரிவு பொறுமையையும்) அறிதலுடை யவராகிய காதலரிடத்தும், ஓர் இடத்து - ஓரோவழி, பிரிவு - உண்மையான் - உள்ளதால், தேற்றம் - (அவர் சொல்லும் தகையளியும் பற்றி நம்மேல் அன்புடையொன்று தெரியுந்) தெளி வு, அறிது - அறிதாயிருத்தது.

1153

As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.

ச. அளித்தஞ்ச லென்னவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு.

(பரி - லை.) எ-து- எதிர்ப்பட்ட ஞான்மே தகையளிசெய்து கின்விற் பிரியேன் அஞ்சலென்றவர் தாமே பின் பிரிவாயின, அவர்கண்மி அவர் தெ ளிவித்த சொல்லே மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றமுண்டோ, எ-று.

தேறியாஒன்பது தஞ்செய் பிறப்போற்குற்றமல். சொல்லுஞ்செயலு மொல் வாமைக் குற்றம் அவர்க்கெய்தும், அஞ்செய்தாவகை யழங்குவி யென்பது குற்றி.

(தெ-ப-லை.)—அளித்து — (எதிர்ப்பட்டனோடே) தகையளி செய்து, அஞ்சல் என்மவர் - (உன்னேவிட்டுப் பிரியேன்) அஞ்சா திரு வென்றவர் (தாமே), நீப்பின் - (பின்னே) பிரிவாயின, (அவர்க்கல்லாமல்), தெளித்த சொல் - (அவரால்) தெளிவிக் கப்பட்ட சொல்லே, தேறியார்க்கு - (மெய்யென்று) தெளிந்தவர் க்கு, தவறு - குற்றம், உண்டோ - உளதோ, [இல்லென்றபடி].

1154

If he who bestowed his love and said “fear not” should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?

கு. ஓம்பி னமைந்தார் பிரிவோம்பன் மற்றவர் நீங்கி னரிதார் புணர்வு.

(பரி - லை.) எ-து- என்னுயிரைச் செல்லாமற் காத்தியாயின, அதனை யானுதம் கமைந்தாருடைய செலவினே அழுங்குவிப்பாயாக; அழுங்குவிப்பாறு

Page 565

ககசு-ம். அதி. பிரிவாற்றனம

1155

நின்று அவர் செல்வாயின் அவராலாளப்பட்ட உயிருங் செல்லும், சென்றுங் பின்னவாற்கூடுதல் எனக்கரிதாம், எ-று. ஆளுதற்கமைதல் இறைவாதற்குத் தெய்வத்தோ லேற்புடையாதல். மற்று-வினே மாற்றின்கண் வந்தது.

If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.

சு. பிரிவுக்கும் வன்கண்ண ராயி நரிதவர் நல்குவர் ஒன்று நசை. [தகுமகண் பிரிவுநற்தியவாறு வந்தசொல்லிய தொழிக்குச் சொல்லியது.]

1156

(பிர-லை.) எ-து,-கங்கவுக்குமே யறிந்த தகைவர்தாமே நம்மு நின்ற தம்பிரியே யுணர்த்தும் வன்கண்மை யுடையராயின், அத்தன்மையார் பின்பு நம்மாற்றுமை யறிந்துவந்து தகையளி செய்வோனிற்கு மாசை விடப் படும், எ-று. அருமை-பபன்படுத லில்லாமை கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவென் றதுவும் உணர்தலும் வல்லாய்ப்போய் அன்பின்றியாய் நம்மை நினத்துவந்து கல்குதல் யாண்டைய தென்பதாம். அழுங்குவித்தல் பயன்.

If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.

(தெ-ப-லை.)-அவர் -(நமது பிரிவுபொ ருமையறிந்த) அத்தகைவர்தாமே, (நம்முன்நின்றும்), பிரிவு உறைக்கும்-(தம்) பிரிவை அறிக்கும், வன்கண்ணர் ஓயின் -(அருளில்லாமையை யுடையராயின்), நல்குவர் என்னுங் நசை -(நம்பொருமையை அறிந்துவந்து) தகையளிசெய்வாஒன் றுமாசை, அறிது -விடப்படும்.

இ. திறவன் றுறந்நதமை தூம்றுகொண் முன்கை பிறையிறவா நின்ற வளை. [இதுவமது.] (பிர-லை.) எ-து,-திறைவன் என்னேப் பிரியதுற்றமையை அவனுணர்த் தாம்று மே யுணர்ந்து என் முன்கையி நிறையின்றுங் கழலாங்கின்ற வளை

Page 566

ககு-ம். அகி. பிரிவாற்றுமை.

கள் எனக்கறிவியாவோ, அவறுணர்த்த வுணர்ந்துவந்து நீயவித்தல் வேண்‌டோ, எ-று.

முன்னே நிகழ்ந்தமையும் முறந்தமை பென்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றுமையின் இறவாஙின்ற வென்றுன் கூறினுள். அழுங்குவித்து வந்து கூறப்போகு யல்லையாய நீயம் இவ்விளை செய்கனவோ செய்காரென்பு புலத்து கூறியவாறு.

(செ - ப் - ளை)-து றைவன்—,குறந்தமை - (என்னெ) பிரியலுற்றமையை, (அவன் அறிக்காமல் தாமே அறிந்து), முன்கை இறை - (என்) முன்கை இறையினின்றும், இறவாஙின்ற வளே - கழலாகின்ற வளையல்கள், தூற்றுகொல் - (எனக்கு) அறியாவோ, [அவன் அறிக்க அறிந்துவந்து நீ அறிவித்தல் வேண்‌டோ.]

Do not the rings that begin to slide down my fingers forebode the separatiou of my lord.

Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord.

அ. இன்னு தினனில்‌லூர் வாழ்த லதனினுமின்னு தினியார்ப் பிரிவு.

(பிர-ளை.) எ-து,-மகளிர்க்குத் தங்குமிப்பயினும் தோழியரில்லாத வேற்றூ ரின்கண் வாழ்தலின்னது ; அதன்மேலும் தக்காதலைப் பிரிதல் அதனினுமின்னது, எ-று.

திலவன் செலவினே யழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமைபற்றிப் புலக்கின்றுள்ளாகவின், இன்னில்லூர் என்றுள். உலகியல் கூறுவாள் போன்ற தனக்கவிராண்டு முண்மை கூறியவாறு.

(செ - ப் - ளை.)-இன்ன இல் ஊர் - (மகளிர்க்குத் தங்குமிப்பறிகிற) தோழியரில்லாத வேற்றூரினிடத்து, வாழ்தல்—, இன்னது - துன்பஞ்செய்வதாகும்; (அதன்மேலும்), இனியார்பிரிவு - (தம்) காதலவைப்‌பிரிதல், அதனினும் - இவ்வாழ்க்கைக்காட்டிலும், இன்னது - துன்பஞ்செய்வதாகும்.

Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.

Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.

கூ. தொடர்ம்சுடி. நல்லது காமனோய் போலவிட்ட்சுட லாற்றுமோ தீ.

[காமக்கியெப்போல் காதின்மைட்டுகச் சுடமோகலான் நீயாற்றல்வேண்‌டெமன்ற தோழிக்குச் சொல்லியது.]

(பிர-ளை.) எ-து,-அதித் தன்னெத்தொட்டும் சுடமைய்ச் சுடெல்லதுகாமமாய கோய்போலத் தன்னெயகன்றும் றப்பாது சுடெகல வற்றே, மாட்டது, எ-று.

சுடமையென்பது மக்திரமருங்கிகளும் நம்பிக்கப்படாதாய் நென்றவாறு. காமத்திற் கதுமில்‌லெ என்பாள் வாளா சுடென்றுள். அகற்‌ல்-தக

Page 567

கதழு-ம். அதி. பிரிவாற்றுமை.

ராமை. சுடலென்பதி முன்னுல் கூட்டப்பட்டது. தீயினுங் கொடியதனைப் பாரும்மாட்டென்னை யென்பதாம்.

(கத-ப-ளை.) -தீ - கெருப்பு, கொடின் - (தன்னை) கொட்டாடல், சுடின் (சுடல்) அல்லது-சுட்டாற் சுடல்லது, காம நோய போல-, விடின் - (தன்னை) விட்டொழிகின்றல், சுடல் ஆற்றுமோ - (கப்பாது) சுடல்வல்லதோ.

Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed?

க0.

அரிதாற்றி யல்லனோய்ப் பீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர்.

[தகவியர்பலரும் பிரிவாற்றிபுற்ப்பர் அது ம செய்யின்றிக் செய்யின்றிகல் யென்ற தாழிக்குச் சொல்லியதி]

(பிர்-ளை.) எ-து,-அரிது ஆற்றி அல்லல் தோய் நீக்கிப் பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர் பிரிந்தால் அப்பிரிவு தன்னையுமாற்றிப் பின்னுஙிருந்த உயிர்வாழு மகளிர் உலகத்திப் பலர், எ-து.

பண்டையிற் சிறப்பத் தகையளிபெற் மின்புறுகின்ற வெல்லிக்கண்ணே அழிந்து துன்புறுதல் கூடப்படுதல் அரியதென்றுகலின் அரியதனிச் செப் தென்றுங், செய்துங் தேயத்த அவர்க்கியாது நிகழுமென்றுங் வருங்கின்றுங் யாமாற்றி இருக்குமோ றென்னென்றுங் அல்வாவுதான் எஞ்ஞான்று வந்தெய்தி மென்றுங், இவ்வாறு நிகழுங்கவலை மனத்தி நீக்காதாகலான் அல்லனுங் கீக்கியென்றுங், பிரிந்தால் வருந்துணியும் அகத்து நிகழுங் காமவேதனையுங் புறத்த யாழிசை, மகி, தென்றலென்றிவை முதலாக வந்து அதன்ன வளர்ப்பன உம் ஆற்றலியலலைப் பிரிவாற்றி யென்றுங், தகை தலைநின் மனம்படைமையால் இலையெல்லாங் பொறுத்துப் பின்னுஙிருந்து உயிர் வாழ்வார் ஒரு வருமில்லை யென்பது குறிப்பாற்றுணர்ந்தப் பின்விருந்து வாழ்வார் பலனுற்றங் கூடினுள். அரிதென்பது விகன்க்குமிப்புப் பெயர். பிரிவின்க ணிகழ்வனவற் றைப்ப பிரிவென்றுள். செய்து, நீக்கி, ஆற்றியென்பன ஒசை வகையான் அல்வ வற்ற தருமையுணர கின்றன. சிறப்புங்மை விகாரத்தாற் றெக்கது. யாளுங் கூடபே லென்பது கருத்தி.

(தெ-ப-னை.)-(நீசொல்லுஙின்றது ஒக்கும்); அரிது ஆற்றி-(பிரிவை அறிவித்த விடத்து) அதற்கு உடடம்பட்டு, அல்லல் தோய்-(பிரியுங்போது உண்டாகிற) துன்பகோையுங், நீக்கி-(பிரிவு ஆற்றி) - (பிரிந்தால்) அப்பிரிவையுங் பொறுத்து, பின் இருந்து - பின்னுங் இருக்க, வாழ்வார்-உயிர்வாழுமகளிர், பலர்-(உலகத்தில்) பலர்.

(As if there were) many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.

Page 568

ககள்-ம். அகி. படர்மெலிந்திரங்கள்.

ககள் - ம். அகி. படர்மெலிந்திரங்கள்.

அதி படரான் மெலிந்திராக்கலென விரியும். அந்தாவத பிரிவாற்றுள்ளாய தலைமகள் தாளுறகின்ற தன்பத்திற எப்பொழுதும் நினேத்தலின் அன்பினே வான் மெலிந்திரக்குதல். அதிகார முறைமையும் இதனுடனே விளங்கும்.

க. மறைப்பேன்மன் யானிங்தோ கோயை யிறைப்பவர் கூற்றுநீர் போல மிகும்.

[காமகோயை வெளிப்படுத்தல் நின்னுனுக் கேலாதென்ற தொழிக்குச் சொல்லியது.]

(பரி - ரை.) எ-து,-இங்கோயைப் பிறரிடனுணி யான் மறையான் கின் றேன் ; நிற்பவும், இந்தோ அன்காண்வளை கில்லாது நீர்வெண் டமென் றிறைப்ப வர்க்கு ஊற்று நீர் பிகுமாற்போன் மிகாவின்றது, எ-று.

அம்மறைத்தலாம் பபனென் நென்பதுபட நின்றமையின், மன் ஒழி விசைக்கண் வந்தது. “இந்தோ செல்வர்க் கொத்ததென்யான்” எனப் புழிப் போல சுண்டச் சுட்டுப்பெயரீ றிறுத்த நின்றது. இந்தோர் கோயைபென்று பாடமோ தி வாருமளார் ; அது பாட மன்மையறிக. இனி அதன்கடுத்தது நீ செயல் வெண் மென்பதாம்.

(தெ-ப-ரை.)-யான-, கோயை - இங்கோயை, மறைப்பேன் - (பிறரிடம்குணி) மறையாகின்றேன்; (நிற்பவும்), இந்தோ - இங்கோயை, இறைப்பவர்க்கு - (நீர்வெண் டமென்று) இறைப்போர்க்கு, ஊற்றுநீர்போல-, மிகும் - பெருகும்.

I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.

உ. காத்தலு மாற்றேனின் கோயையோய் செய்தார்க் குறாத்தலு காணுத் தரும்.

[சண்டையா ரமியாமன் மறைத்தல் ஆண்டையா ரமியத்தது விடுதென்னுள் பிறண்டனுள் ஒன்றுசெயல் வெண்மென்ற தொழிக்குச் சொல்லியது.]

(பரி - ரை.) எ-து,-இங்கோயை சண்டையா ரமியாமன் மறைத்தலும் வல்லேனுங்றிலேன் ; ஆகாக்கால், கோய் செய்தவர்க் குறைக்கெனின், அது வும் எனக்கு ஞாணிநெத் தாயின்றது, இனியென் செய்கோ, எ-று.

தகு காவிக்குரவன் மிகுவலிற் காத்தலு மாற்றேனுங், செய்பி டைச் சென்றவர்க்கு இது சொல்லித் தது விட்டால் இனது மிருந்தே நென் பது பயக்குமென்னுங் கருத்தால் காணுத்தருமென்றுங் கூறிளுள்.

(தெ-ப-ரை.)-இங்கோயை - இக்காமகோயை, காத்த லும் ஆம்றேன் - (இவ்விடத்தோர் அறியாமல்) மறைத்தலும் வல்லேனுங்றிலேன்; (ஆகாக்கால்), கோய் செய்தார்க்கு-, வல்லேனுங்றிலேன்;

Page 569

களவு-ம். அதி. படர் மெலிந்த இங்கல்.

காமும் நாணும் முயக்காவாத் தாங்குமென் னேள வுடம்பி னகத்து.

I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.

(பரி-ள.) எ-து—காமனோயும் அதணேச் செய்தவர்க்கு உரைக்க லோல் லோ த நாணும் தம்மைப் பெறுத என்னுடம்பின் கண் ணே உயிர் காத்தண்டாக அதனிருத் கேளியின் தூக்கின்றன, எ-று. பொருமை மெலிவாறுயது. தாங்குமென்பது ஒன்றி தென்று பிகாத இரண்டும் ஒத்தசி வென்பது தோன்ற நின்றது. தாது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய காம நாண்கள் தம்முளொத்து உயிரின் யிறவியா நின்றன, யான் அவற்று ளொன்றின்க ணிற்கமாட்டாமையின் இங்கிற்றேவிடு மென்ப தாம்.

காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து மேமப் புணமன்னு மில்.

(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.

[தஎலியர் காமக்கடப்படார் படிநும் அதஎ எற்பபு ஏணான்திக் கடப்பொன்ற தோழிக்குச் சொல்லியது.] (பரி-ள.) எ-து—யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ்விரண்ட ளும் எனக்குண்டாவின்றது காமக்கடலே; அதஎ நீங்தும் ஆறணிய புண யில்லை, எ-று. இருவழியும் மன்னும் உம்மும் அசைனிலே. தாதுவிட்டு இதற்குப் புண யா கற்பல்ல ஆ நீயும் ஆயிற்றிலே பெண்பது கருத்து.

There is indeed a flood of lust ; but there is no raft of safety to cross it with.

Page 570

ககள்-ம். அதி. படர்மெலிந்திரங்கள்.

1165

இு. துப்பி எனவனுவர் மற்கோ றுயர்வராவு நட்பினு ளார்மற்ற பவர்.

[இுதலிடாமைகொக்இத் தொழியொடு புலன்து சொல்லியது.] (பரி-ள.) எ-து,一இன்பஞ் செய்தற்குரிய நட்பின்கண் ணே துன்பவரி விளைச் செய்பவ வல்லவர் துன்பஞ் செய்தற்குரிய பகைமைக்கண் ண் எனச்செய்பவர் கொல்லோ, எ-று. துப்புப் பகையுமாதல் “துப்பெனிற் தோர்க்கே யுள்ளாக் செய்மை- னட்டெனிற் தோர்க்கே யங்கை யன்மையான்” என்பதனை மதிக. அப்டகை மை ஈண்டெக் காணுமையின் அவர் செய்வது மழியப்பெற்றிலே மென்படபெ னின்றமையின், மன் ஒழிசைக்கண் வந்தது. துயர்வருதலை விலக்கலாயிருக்க அது செயின்றிலே யெனப் புலக்கின்றமையின், துயர்வராவு செய்தாளாகியும் பிறனாகியுங் கூறினள். (தெ-ப-ளை.)一நட்பினுள் - (இன்பஞ் செய்தற்கு உரிய) நட்பினிடத்து, துயர் வராவு - துன்பத்தின் வரவினை, ஆற்றபவர் - செய்பவல்லவர், துப்பின் - (துன்பஞ்செய்க்கு உரிய) பகையையிடத்து, எவன் ஆவர் கொல் - என்னசெய்வரோ.

1165

He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity?

1166

உ. இன்பம் கடல்னம்ற்றுக் காம மஂதகின்காற் றுன்ப மகனிற் பெரிது.

[காமத்தானின்ப மூம்றுக்கு அதனினய தன்பமும் வருமென்ற தாழிக்குச் சொல்லியது.] (பரி-ளை.) எ-து,一காமம் புணர்வாந் வின்பஞ்செய்யுக்கால், அவ்வின்ப் கடல்போலப் பெரிதாம்; இனி அதுதானே பிரிவாற் றுன்பஞ்செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினுங் பெரிதாம், எ-று. மற்று一விருமாம்மிங்கண் வந்தது. அடுக்காறென வந்தமையின், மற தலே யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்றவின்பத்தோ டொத்துவரின் ஆற்ற லாம், இஃதன தளவன்மென்பது கருத்து. (தெ-ப-ளை.)一காமம்一(புணர்ச்சியால் இன்பஞ்செய்யும் போது), இன்பம் - அவ்வின்பம், கடல் - கடல்போல் (பெரிதாம்); மற்று அஂது一இனி அக்காமத்தானே, அடுங் கால் - (பிரிவினை) துன்பஞ் செய்யும்போது, துன்பம் - அத்துன்பம், அகனிற்பெரிது - அக்கடலினும் பெரிதாம்.

1166

The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.

1167

எ. காமக் குழ்புன வீஂபிக் கரைகாணண் யாமத்தும் யாதென யுரோன்.

Page 571

[காமக்கடல் மிறை புணையாக கீத்தப்படு மென்றுபுகச் சொல்லியது.]

(பரி - உரை.) எ-து-காமமாகிய கடல் கீத்தாதே நல்லேன், கீத்தியும் இலம் அஃறிணையின்மிலேன், அக்காணமைக் காலன்தான் எல்லாருக் தகி இும் அஃறிணையாயிற்று, அவ்வளை பிறுக்கண்ணும் அதற்கொரு துணையின்றி யானே யாயினேன், ஆயும் இறந்துபட்டெய்து போக துலேனாகின்றேன், எ-து-ஒரு திவணப்பயன் இருந்தவாறேன், எ-து.

கடுமை இண்டு பிறகிக்கணிண்றது. உம்மை முன்னுங் கூட்டப்பட்டது. யானே யாயினேன் என்பது கீத்தணையாயிற்றே பெயருங் குறிப்பிற்று.

(தெ-ப-ுரை.)—காமம் கடல் புணல்-காமா கிய கடலே, கீத்தி (யும்)— , கலை காணேன் - (அதற்கு) கலக்காணகின்றிலேன்; (அக்காணமைக் காலன்தான் எல்லாரும் நித்திரை செய்யும் பாதி இராவாயிற்று.); யாமத்தும் - அப்பாதியிராவிலும், யானே - (அதற்கு ஒரு துணையில்லாமல்) யானே யாயினேன்; (ஆயும்), உள்ளேன் - இறவாதிற்கின்றேன்; (எது ஒரு திவணப்பயன் இருந்த வீதம் என்).

காமத்துப்பால்

1167

அ. மன்னுயி ரொல்லாங் துயிற்றி யளித்திதா வென்னவல்ல தில்லை துணை.

I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.

[இராவின் கொடுமை சொல்லி யாக்கியது.]

(பரி - உரை.) எ-து—இவ்விராவ அளித்தாயிருந்தது; உலகத்து நிலேபெற்று இன்ற உயிர்களெல்லாங் தாநே துயிலப்பண்ணுதலான் என்னையல்லது வேறு கண்ணு டையாத்தாளோடி முடிந்தது. எ-து.

துயிற்றியெனத் திரிந்தன்ற வினையெச்சம் அவாய் நிலையான் வந்த உடைத்தாதலோடி முடிந்தது. துணையோடு இன்ற உயிர்களெல்லாம் விட்டு இறந்தபடு மெல்லேபெனுய என்னேய துணையாகக் கொடலின் அறிவின் தென்பதன்ப மளித்தனருள்; இகழ்ச்சிக்குமிப்பு.

(தெ-ப-ுரை.)—இராவு, அளித்து - அன்புடைத் தாயிருந்தது, மன்உயிர் எல்லாம் - (உலகத்தில்) நிலேபெற்று இன்ற உயிர்களெல்லாம், துயிற்றி - (தாநே) துங்கச்செய்தலால், என் அல்லது - என்னையல்லது, துணை - (வேறு) துணையை, இல்லை - (உடைத்தாயின்) திறல்லே - (உடைத்தாயின்) நிற்றும்.

காமத்துப்பால்

1168

ஆ. காடியார் கொடுமையிற் றுங்கொடிய வின்கா ஒன்றிய கழியு மிரா.

The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.

Page 572

ககள்ம். அதி. படர்மெலிந்திரங்கள்.

(பரி - றை.) எ-தி-காதலரொடு காயின்புற்ற முன்ளுகளிற் றுமிய வாய் அவர் பிரிவாற்றே மாயின்ற இங்காளிலே கெடியவாய்ச் செல்கின்ற கங்குள்கள் அக்கொடியாரது கொடுமைக்குமேலே தாங்கொடிமை செய்யாஙின் மண, எ-று.

தன் ளுந்றுமை கருதாத பிரிதலின், கொடியாஒன்றுல் கொடுமை-கடி தின் வாராது நீட்டித்தல்அல். அவர் பிரிவாறும் நீட்டிப்பாறு முளதாய ஆற்று மைக்குக் கண்ணுடாமை மேலும் பண்டைய எந்நியவாய்க் கொடியவாகா நின்றண வென்பதாம்.

(தெ-ப- றை.)—(காதலரொடு நாம் இன்புற்ற நாள்களிலே குறியவையாயிருந்து) இங்காள்-(அவர்பிரிவைப் பொறுக்கமாட்டாத) இங்காளிலே, கெடிய-கெடியவாய், கழியும்-செல்கின்ற, இரா-இரவுகள், கொடியார்-அக்கொடியவராது, கொடுமையின்-கொடுமைக்குமேலே, தாம்—, கொடிய-கொடுமைசெய்யாஙின்றண.

1169

The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.

கோ. உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளீர் நீந்தல மன்னோவேன் கண்.

[இின்கண்கள் போனழ கழிக்கின்றன வாகலின அழம்போல் யல்லெ பென்றுக்குச் சொல்லியது.]

(பரி - றை.) எ - தி-மனம்போலக் காதலருள்ள தேயத்திற் கடநிற் செல்ல வல்லனவாயின், என் கண்கள் இங்ஙனம் வெள்ளமாய்ப் தீநீதோ, எ-று.

அது மாட்டாமையின் இனி அவற்றிற்கு நீந்ததலே யுள்ளதென்பது பட நின்றமையின், மன ஒதியிசைக் கண் வந்ததும். மனத்திற்செல்வாத கிணேவே யாகலின் உள்ளப் போன்றென்றும், மெய்க்கு நுடந்த செல்லவென்று தலிற் கண்கள் அதனெனிசென்று காதலாய்க் காண்டல் கூடாதென்றும் கருத்தாம் செல்கிற்பென்றன கூறினவுன். இதனுன் வருவின்ற வதிகாரமுந் தோ ற்றவாய்ச் செய்யப்பட்டதிக்.

(இத-ப-றை.)—உள்ளம்போன்று-மனம்போன்று, உள் வழி-(காதலர்) இருக்கிற நாட்டிற்கு, செல்கிற்பின்-(கடநிற்செல்லவல்லனவாயின், என் கண்கள்-எனது கண்கள், வெள்ளமீர்-வெள்ளமாகிய (தங்) நீநீ, நீந்தல-நீந்தா.

1170

Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.

Page 573

ககமு-ம். அதி. கண்விதுப்பழிதல்.

ககமு-ம். அதி. கண்விதுப்பழிதல்.

ககளு - ம். அதி. கண்விதுப்பழிதல்.

அஂதாவது கண்கள் தந்காட்சி விதுப்பான் வருந்ததல். காட்சிவிதுப் பத் தில்மகனென்காண்டற்கு விளாதல். இது, படாந் மெலிந்தவழி நிகழ்வ தாகலின், பட்ர்மென்க் சிறக்கலின்பண் வைக்கப்பட்டது.

க.

கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டானோய் தாங்காட்ட யாங்கண் டது.

1171 As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).

[கின்கண்கள் கலுழ்ந்து தம்மது ஒழவாஙின்றன நீயாற்றல் வேண்டுமென்ற தொழிற்குத் தக்மகள் சொல்லியது.]

(பரி - றை.) எ-து,-இத்தணியா நோயை யாமறிந்தது தாமெமக்குக் காதலைக் காட்டலா ஏன்றே; அன்று அத்தொழில்வாய் கண்கள் இன்று எம்மைக் காட்டச்சொல்லி யழுஙின்றது என்கருதி? எ-று.

காட்டவென்பதம் கேற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. இன் றின் தாமே காட்டிதல்லது யாங்காட்டல் யாண்ணைய தென்பதாம்.

(உத-ப-றை.)-தண்டானோய் - இத்தீராத (காம) நோயை, யாம்-, கண்டது - அறிந்தது, தாம்-, காட்ட - (காதலை எமக்கு) காட்டலாலன்றே; கண் தாம் - (உன்று அதுசெய்த) கண்கள், கலுழ்வது - (இன்று எம்மைக்காட்டச்சொல்லி) அழு கிறது, எவன்கொல் - யாது நினத்து?

1171

As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).

As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).

உ.

தெரிந்துணரா நோக்கிய வுங்கண் பரிந்துணராப் பைதலுழப்ப தெவன்.

[இவுருமது.]

(பரி - றை.) எ-து,-மேல் விளாவதே யாராய்ந்தமியாது அன்றுகாத லை கோக்கின்ற உண்கண்கள் இன்று இது நம்மால்வந்ததாகிற் பொறுத் தல் வேண்டுமெனக் கூறுபடித் துணராது துன்பமுழப்பது என்கருதி? எ-று.

விளாவது-பிரிந்தபோ யவர் வாராமையிற் காண்டற்கரியாய்ப் வருத் தல். முன்னே வருவதமிந்த அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத் தல்மே யுள்ளது, அதுஞ்செய்யாத வருந்ததல் கழிமட்செய்கை யென்ப தாம்.

(உத - ப - றை.)-தெரிந்து உணரா - (மேல்விளவதே) ஓராய்ந்தமியாமல், நோக்கிய - (உன்று கலேவாய்ப்) பார்த்த, உண் கண் - (மை) உண்ட கண்கள், (இன்று இது நம்மால் வந்த காதலால் பொறுத்தல் வேண்டுமென்று), பரிந்து உணரா - கூறி

Page 574

ககம்-ம். அதி. கண்விதுப்பழிதல்

1172

பசத்தி அறியாமல் பைதல் உழப்பது - துன்பமனுபவிப்பது, எவன் - யாது கிணெத்து?

The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).

ச. கதுமெனத் தாமோக்கித் தாமே கலுழு மிதுககத் தக்க துடைத்து.

(பரி-லை.) எ-து,-இக்கண்கள் அன்று காதலாத் தாமே விணைந்து கோக்கி இன்றும் தாமேயுந் தழுவின்ற விது கம்மாற் சிறிக்கத்தக்க வியல் பிணையுடைத்து, எ-து.

கண்களென்பது அனிகாராத் தான் வந்தது. இதுவென்று மேற்குறிய கழிமட் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பாற்க்கு கைக விணக்குமாக லான், கதக்குக் குடைத்த தன்மை.

(செ-ப-ரை.)—(இக்கண்கள்), கதுமெனத் தாம் கோக்கி-(அன்று காதலை) தாமே விணைந்து கோக்கி, தாமேகலுழும்-(இன்றும்) தாமே பிருந்து அழுவின்ற, இது - இவ்வறியாமைச் செயல், நகத் தக்கது - (நம்மாறே) சிறிக்கத்தக்க இயல்பை, உடைத்து - உடையது.

ககம்-ம். அதி. கண்விதுப்பழிதல்

1173

They themselves looked eagerly (on him) and now they weep: Is not this to be laughed at ?

ச. பெயலாற்று நீரலந்த வுண்க ஊயலாற்று வுய்வினே பெயங் கணிறுத்து.

(பரி-லை.) எ-து,-உண்கண்கள், அன்று யாறுய்மமாட்டாமைக் கேகு வாய் ஒழிவில்லாத கோயை எங்கண்ணே நிறுத்தி, தாமு மழுதலே மாட்டா வண்ணம் நீர் வற்றிவிட்டன, எ-து.

நிறுத்தல்-பிரதலும் பின்குடாமையு முடையாயைக் காட்டி அதனுல் கிளெபறச் செய்தல். முன் என்கின்றுதன செய்தலாற் பின் தமக்கின்று தன தாமே வந்தன வென்பதாம்.

(செ-ப-ரை.)—உண் கண் - (இந்த மை) உண்ட கண்கள், உயல் ஆறு - (காண) பிறைக்கமாட்டாமைக்கு எதுவாய், உய்வு இல் கோய் - ஒழிவில்லாத கோயை, என் கண்—, நிறுத்தி, பெயல் ஆறு - (தாமும்) அழமாட்டாத வண்ணம், நீர் உலந்த - நீர்வற்றிவிட்டன.

ககம்-ம். அதி. கண்விதுப்பழிதல்

1174

These painted eyes have caused me a lasting mortal disease, and now they can weep no more, the tears having dried up.

Page 575

ககட-ம். அதி. கண்விதுப்பழிதல்.

1175

இ. படலாற்று பைத இழக்குங் கடலாற்றுக் காமநோய் செய்தவென் கண்.

Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.

(பரி-ளை.) எ-து-எனக்குக் கடலுஞ் சிறிதாம் வண்ணம் பெரிதாய காமநோயைச் செய்த என் கண்கள் அதீதிலேயாம் ரூமன் துயில்கிலவாய்த் துன்பத்தையுங் மூழவாம் நின்றன. (தெ-ப-ளை.) (எனக்கு), கடல் ஆற்று - கடலுஞ் சிறிதாம் வண்ணம், (பெரிதாகிய), காம நோய் செய்த - காமநோயைச் செய்த, என் கண் - எனது கண்கள், (அதீவிணையாலே), படல் ஆற்று - (தூங்குகிலவாகி), பைதல் உழக்கும் - துன்பத்தையும் அனுபவிக்கின்றன. காமநோய் காட்சியான் வந்ததாகலின், அதனேக் கண்களே செய்ததாக இக் கூறினள். துன்பம் அழுதலானுயது.

1176

சு. ஓள வினிதே யமக்கின்கோய் செய்தகண் டாஅ மிதப்பட்ட தது.

The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh ! I am much delighted.

(பரி-ளை.) எ-து-எமக்கிக்காமகோயினச் செய்த கண்கடாமும் இத்த யிலா தழுதற்கண்ணுணேபட்டது மிகவுமிநதாயின்று. எ-று. ஓவென்பது மிகுதிப்பொருட்கண்வந்த குறிப்புச்சொல். தம்மால் வருத்த முற்றெனக்கு உறு தீர்க்காம்போன்ற துன்பத்தினுயுந்தழக் கற்றேபோக. எ-று. (தெ-ப-ளை.) எமக்கு-, இங்கோய் - இக்காமகோயை, செய்த கண் - செய்தகண்கள், தாம் - தாமும், இதற்பட்டது - இத்காங்காமல் அழுதவிலே பட்டது, ஓள இனிது - மிகவும் இனிதாயின்று.

1177

எ. உழன்கழங் துண்ணீ றறுக விழைந்திழைந்து செவ்வடி யவர்க்கண்டட கண்.

(பரி-ளை.) எ-து-விழைந்து உண்ணெனொழிந்து விடாதே அன்று அவ ரைக்கண்ட கண்கள் இன்று இத்தையிலாதழுக்கலாய துன்பத் தினுயுந்தழக்த தம்மகத்துள்ளீர் அற்றேபோக. எ-று. அதிக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலைய இடத்து நிகழ்பொ ருளின்றெழில் இடத்தின்மேல் நின்றது.

Page 576

ககம்அங். அதி. கண்விதுப்பழிதல்.

(உர)-விழைந்து-விரும்பி, இழந்து-உட்குழைந்து, வேண்டி-அவர் கண்டகண்-(அன்று) அத்கலே வாய்ப்பார்த்த கண்கள், உழந்து உழந்து-(இன்று தாங்காமல் அழுதறுன்பத்தை) அணுபவித்து அணுபவித்து, உள்நீர்-(தம்) மூலொருக்கும் நீர், அஃறிங்-அஃறிப்போகும்.

The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.

அ. பேணுத பெட்டாருள்ர்மன்னே மற்றவர்க்காண தமைவில கண். [காதலர் பிரிந்தபோயின ரல்லர்அவரீ ணுளர்அவ ளாக்க்காணும ளவும்கீ யாற்றல்வே ன்டு மென்றதோ ழிக்குச்சொ ல்லியது.] (பரி-ளை.) எ-து-என்சால்விழையாதுவ லத்திச்சொ ன்மாத்(கிராத்தாற்) தால்விழை ந்(தவர் இவ்விடத்த தேயுளர்; அவ்வுண்மையாற்பயன் யாது, அவர்க்கண்க ளாகுந் தமைவின்ற விள்ளியாளின், சீரு. செயலாற்பிரிந்து நின்றமையிங் பேணுதென்றும், முன்னல்ம் பாராட்டிப்பிரிவச்சும்வன் பொழையுங்கூ றினுராகில்ம் பெட்டடொன்றுங்கூ றினுள். மன்-ஒழியிசைக்கண்வந் தது. மற்று-வினேமாற்றின்கண்வந் தது. ஏகாரம்-அசைநிலை. யாறுங்மறுங் கண்கள் அவளைக்காண்டற்குவிரும்பாகின்றன வென்பதாம். இனிக்கொண் கணென்றுபாட மாயின், என்கண்கள்தம்மைக்காணுத மையின்றுகொண் கணெத்தாங்காறுத மையின்றவில்லை இவ்வாறே தம்மையொருவர்விழையாதிருக்கத்தாம வராவிளழந் தாருலகத்த ளுநோவென்ற ராக். இதற்குமன்-அசைநிலை. (தெ-ப-ளை.)-பேணுத-(மனத்தால்) விரும்பாதிருந்து, பெட்டார்-(சொன்மாத்(கிராத்தாற்) விரும்பியவரா, உள்மன்-(இங்கே) இருக்கின்றார்; (அவிருத்தலாலேபய ன்யாது), கண்க ள், மற்றுஅவர்காணுத-அவ ளாக்க்காண மல், அமைவு இல்-பொறுக்கின்றி ல.

கு. வாராக்காற்றுஞ்சாவிற்றுஞ்சாவாயினடயாற னுற்றமன கண். [கீயுமாங்மி வின்கண்க ளுங்த யில்வண்வாத ல்வேண்டி மென்றதோ ழிக்குச்சொ ல்லியது.] (பரி-ளை.) எ-து-காதல்வாராத ன்று அவர்வாவுபார்த்த தயிலா, வந்தன்ற ன்றவர்பிரிஞ்சித் தயிலா; ஆகலா னல்விருவ(ழியு) மென்கண் கள்பொறுத்தற்கரிய துன்பத்(தி)னே யுடைய, எ-து. ஆயிடையென்சூ ட்டுநீ ண்டது. இனிஅவற்றின்குத் தயில்த றுந்றுமில்லை என்பதாம்.

He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.

Page 577

கலக்கம். அதி. பசப்புறபருவல்.

1179

கல. மறைபெற ஊரார்க் கரிதன்று லெம்போல் மறைபறை கண்ணு ரகத்து.

When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.

[காதலை இவ்ளூர் இயம்பழியாமல் அவர் கோமையை மறைக்க வெண்மென்ற தோழிக்குச் சொல்லியது.] (பரி-ளை.) எ-து,-எம்மைப்போலும் அறைபறையாகிய கண்ணிண் வுடையார் தங்கெழிஞ்சக் ஊடக்கிய மறையை யமிதல் இவ்ளூரின்க் ஞுள்ளா ராக்கு எள்தி, எ-து. மறையென்றது ஈண்டு மறைக்கப்படுவதனே. அகத்து நிகழ்வதனேப் புற த்துள்ளார்க் கழித்தலாகிய தொழிலான் ஒம்றுமை யுண்மையின், அறை பறையாகிய கண்ணென்றுள். இக்கனஞ் செய்யுள் விகார மாக்காது அறை பறைக் கண்ணொன்று பாட மோதவாறு முளர். யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தாங்கின்றன வென்பதாம்.

1180

It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.

(உத-ப-ளை)-எம் போல் - எம்மைப்போலும், அறை பறை கண்ணுற்-அறைபறையாகிய கண்ணுடையவர், அகத்து-(தமது) நெஞ்சிலடக்கிய, மறை பெறல்- இரகசியத்தை அறி தல், ஊரார்க்கு- இவ்ளூருள்ளவர்க்கு, அரிது அன்று - எள்தி.

கககூ - ம். அதி. பசப்புறபருவல்.

க. நியந்தவர்க்கு நல்காமை யேர்ந்தேன் பசந்தவன் பண்பியார்க் குறைக்கோ பிற.

அதி பசப்புற்றபருவலென விரியும். அம்-தாவது பசப்புறுதலானய வரு த்தம். இதனேப் பகுதித்த வயவென்பதுபோலக் கொள்க. பசப்பாவது பிர வாறுமையான் வருவதோர்கிறவேறாம். இது, தலைமகணைக் காணபெறுத வழி நிகழ்வதாகலின், கண்விடப்பழிதலின்பின் வைக்கப்பட்டது. [முன் பிரிவடம்பட்ட தலைமகள் அம்-தாற்றுற பசந்தவழித் தன்னுளே சொல்லியது.] (பரி-ளை.) எ-து-என்னை நயந்தவர்க்கு அதபொழுது பிரிவையுடம் பட்ட கான் அதனையாற்றுத இதுபொழுது பசந்தவெனியல்பினே யார்க்குச் சொல்வேன்? எ-து.

Page 578

ககக-ம். அதி. பசப்புறபருவரல்.

பிறவென்பது அசையிலக் உடம்படாவழி ஒழிதல்குறித்தப் பிரிவுணர்த்தி ணராகலின் அவரன்புடையொன் றுங்கருத்தான் நயந்தவொன் றும், இதலெயுட ம்பாடாக மேலும் பிருவிகழுமாகலின் இனி அவலைக் கூடெலிரென் றுத்தான் நல்காமையென் றும், மூன்றுடம்படுதலும் பின்னமாற்றப் பசத்த உம் பிறசெய்தனவல்லெவன்பால் பசத்தவென் பண்பென் றும், யான் செய்து கொண்டதன்பத் தினே இனியொருவர்க்குச் சொல்லலும் பழியாமென றுகருத்தால் யார்க்குளைக்கோவென் றும் கூறினுள்.

(தெ-ப-ரை.)-நயந்தவர்க்கு - (என்னை) விரும்பிய தலை வர்க்கு, நல்காமை - பிரிவை, நேர்ந்தேன் - (அப்போது) உடன் பட்ட கான், பசந்த - (அதனைப்பொருள் இப்பொழுது) பசப்பு நிறமடைந்த, என் பண்பு - என்னியல்பை, யார்க்கு உரைக் கோ - யார்க்குச்சொல்வேன்?

I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.

உ. அவர்தந்தா கொன்னுந் தகையால் வர்தந்தென் மேனிமே ஊரும் பசப்பு. [ஆற்றொணெக் கவன்ற தொழிக்கு ஆற்றவலென்பது படச் சொல்லியது.]

(பரி-ரை.) எ-து,-இப்பசப்புத்தான், என்னை யுண்டாக்கினர் அவொன் றும் பெருமித்தான், என்மேனியை மேல்கொண்டு செலுத்தாகின் றது.-உம். "கருடிகொப் புளிக்கும் வேலான் சூத்தன்மா விவர்ந்து செல்ல" என் பழியும் இவர்தல் இப்பொருட்டாத லகிக. இஃது உரிமைபட்மி யூரின் றது, இதற்கு நீ கவலல் வேண்டா வென்பதாம். (தெப-ரை.)- (நான் பொறுத்திருக்கவும்), பசப்பு நிறம், அவர்-, தந்தார் என்னுந் தகையால் - (என்னை) உண்டாக்கினொன் றும் களிப்பு மிகுதியால், என் மேனிமேல்-, இவர்தந்து - எறி, ஊரும் - செலுத்தா கின் றது.

Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.

உ. சாயலு நானுந் மவர்கொண்டார் கைம்மாறு நோயும் பசலையுந் தந்து. [அழகு நாண மழியாமல் நீ யாற்றல் வேண்டுமென்ற தொழிக்குச் சொல்லியது.] (பரி-ரை.) எ-து,-பிரிந்த ஞான்றே அவிராண்டம்குந் தகைமாறக இக்காமஓயினேயுந் பசலையுந் எனக்குத் தந்தி, என்மேனி அழகினேயுந் நாணினேயுந் அவர் கொண்டபோயினர், எ-று. எதிர் நிறை. அடக்குந்தோறும் மிகுதலான், கோப் நாணிற்குத் தலை மாறுயின்று. இனி அவர் தந்தாலல்லது அவை புணவாகவும் இவை யிலவாக வுல் கூடாவென்பதாம்.

Page 579

ககூ-ம். அதி. பசப்புறபருவல்

1183

ச. உள்ளுவன் மன்யா இனைப்ப தவர்க் இறமாற் கள்ளம் பிறவோ பசப்பு.

He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.

(பரி-ள்.) எ-து,—அவர் சொற்கெள யான் மனத்தா நினேபாங்குபேன், வாய்க்காலோய்ப்பகும் அவர் நற்றிற்கூறே; அவனுக்கு செய்யாங்ககும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சணையா பிருந்தது, எ-றும். பிறவும் ஒவ்வும் அசசிகல். மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாக லின் அதன் கண்ணும் வாப்பாம் ஒன்றுபிற்க வதமையின், இதன்செயல் கள்ளமா பிருந்ததெனத் தானும்மகின்றமை கூறியவாறுஇற்று. (தெ - ப - ளை.) யான்—, உள்ளுவன் - (அவர் சொற்கெள மனத்தால்) நின்க்கின்றேன்; உனைப்பது - (வாயால்) சொல்லப் பவெதும், அவர் இறம் - அவர் நற்குணமே; (அப்படி செய்யா நிற்கவும்), பசப்பு - பசல் நிறம் (வந்தின்றது), கள்ளம் - (இது) வஞ்சணையா பிருந்தது.

1184

உவக்காணம் காதலர் செல்வா நிவக்காணன் மேனி பசப்பூர்வது.

I think (of him); and what I speak about is but his excellence ; still is there sallowness; and this is deceitful.

(பரி - ளை.) எ-து,—பண்மே நற்காதலர் உள்ளே செல்வாராக, என் மேனி பசப்பூர்வ திக்கே யன்றோ? அப்பெற்றியது இன்று பிறதோன்றுமோ? உவக்காண் இவக்காண்பன ஒட்டின்ற விடைச்சொற்கள். தேய வன்மையாற் காவண்மை கருதப்பட்டது. அவர் செல்வும் பசப்பினது வரும் பகலிரவுகளின் செல்வும் வரவும் போல்வ தமித்துவைத்து அறியாதாய்ப் போல்நீ சொல்லுஇன்ற தென்இயென்பதாம். (தெ-ப-ளை.)—உவக்காண் - அக்காலத்து, எம் காதலர்—, செல்வார் - (பிரிந்து) செல்வாராக, என்மேனி - எனதுவடிவும்,

Page 580

ககசு-ம். அதி. பசப்புறபருவாற்

1185

சு. விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

Just as my lover departed then, did not sallowness spread here on my person?

(பரி-ளை.) எ-து,-விளக்கினது மெலிவுபார்த்த நெருங்கிவரு மிருளே போல கொண்கன் மூய்கினது மெலிவுபார்த்து நெருங்கிவரும் இப்பசப்பு, எ-று. பார்க்குமென்பன இலக்கணச்சொல். மூன் பிரியாதிருக்கவும் தனக் கவ காசம் பார்த்திவரும் பசப்பப் பிரிவுபெற்றுல் என்செய்யா தென்பதாம்.

1186

எ. புல்விக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வள விலளிக்கொள் வற்றோ பசப்பு.

Just as darkness waits for the failing light, so does sallowness wait for the laxity of my husband's intercourse.

(பரி-ளை.) எ-இ,-மூன்நெஞ்சான்று காதலாட் புல்விக்கிடந்த யான் அநியாத புடைபெயர்ந்தேன்; அப்புடைபெயர்த்தவளவிலே பசப்பு அள்ளிக் கொள்வதுபோல வந்து செய்மித்தது, எ-று. கொள்வென்பது குறித்துநின்றத. அள்ளிக்கொள்வது எப்படும்பொருள். அப்புடைபெயர்ச்சிமாத்திராத்திற்கு அவ்வாறுயது இப்பிற வின்கணமாறு சொல்லவேண்மோ வென்பதாம்.

1187

அ. பசந்தாளிவென்ப தல்லாவிவளாத் துறந்தாரவொன்பா ரில்.

I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.

Page 581

ககூல்-ம். அதி. பசப்புறபுறவரல்.

[மீயினனம் பசக்கம்போலெல்லெயென்ற தோழியொடு புலந்துசொல்லியது.]

(பரி - ரை.) எ-து—இவள் ஆற்றியாது பசந்தாஎன்று என்றேப் பழி சுமறவதில்லது இவளையவர்துறந்துபோயினொன்று அவளைக் கூறவொரு வரும்மேல், எ-று.

என்பாஎன வேறுபடுத்திகூறினுள், தன்னேயே தெருவ்குதல்பற்றிப் புலக்கின்றமையின்.

(தெ - ப - ரை.)—இவள்— பசந்தாள் என்பது அல்லால்- (பொறுத்திராமல்) பசலென்ற ம்மைதன்என்று (என்னே) பழி சொல்வதில்லது, இவளே— அவர்— துறந்தார் என்பார் - துற ந்துபோயினென்று சொல்லுவார், இல் - இல்லை.

Besides those who say “she has turned sallow” there are none who say “ he has forsaken her”.

Besides those who say 'she has turned sallow' there are none who say 'he has forsaken her'.

க0. பசந்தனம்ப் பட்டனமகன் மேனி நப்பத்தார் நன்னிலைய ராவ தின்.

[இதவுமது.]

(பரி-ரை.) எ-து—இப்பிறிவையானே யுடம்படும் வகை சொல்லியவர் இன்று நின்கருத்தான் நல்லனிலெயின ராவராயின், என்மேனி பட்டதுபடப் பசப்பதாக, எ-று.

நன்னிலையாதல்—நமைக்கண் ணே நிறைகெயுடையராதல். பட்டாங்காக வென ஆக்கம் வருவித்துங்க. முன் இப்பிறிவின் கொடுமையறியாத வென்னே இதுக்குடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலாகவேண்வது, என்மேனியும் பசப்பும் யாதுசெய்வென்று என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வர்தது.

(தெ-ப-ரை.)—எய்ப்பித்தார் - (இப்பிறிவை யானே) உடம் படும் வகை சொல்லியவர், நல் நிலையர் ஆவர் எனின்-(இன்று உ ன்கருத்தால்) நல்லனிலெயின ராவராயின், என் மேனி—, பட்டாங்கு (ஆக) - பட்டதுபட, பசக்க் - பசலென்ற ம்மையக்கடவது.

If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.

If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.

க0. பசப்பெனப் பேர்பெறுக நன்மே கயப்பித்தார் நல்காமை தூற்று தின்.

[தலைமக ளாற்றுதற்பொருட்டேத் தோழி தலைமகனொடு பழித்தவழி அவள் இயம்படொழிந்தது.]

(பரி-ரை.) எ-து—அன்று தாங்குறை எயப்பித்துங் கூடினவர்க்கு இன்ற நல்காமைப் நட்டோர் தூற்றாராயின், பசப்புற்றென வேற்றுமையானன் மிப் பசப்புத்தனயினென ஒம்றுமையாற் றுங்கெசால்ல அப்பெயநாட்டெறு தல் என்க்கு நன்று, எ-று,

Page 582

கல0-ம். அதி. தனிப்படர்மிகுதி.

நட்டாஒண்பது அவாய்ச்சியேயான் வந்தது. இயற்பழித்தல்பொருட்டு புலக் கின்றுளாகலின், இகழ்ச்சிக்குழிப்பாற் கூறினள். அவரை அருளிலொன்ற இன்றும் பசந்தாள்வெள்ளகியே யாளுந்றெய்யாவதென்பதாம்.

(எத.ப.ரை.)-உயப்பித்தார் - (அன்று) குறையப்பித் துக் கூடியனவர்க்கு, நல்காமை - (இன்று) அருளாமையை, கூற் றுர் எனின் - (நட்டும் ரூர்) தாழ்ரூாயின், பசப்பு என - பசப் புத்தாயினுள்ள்ரு (ஒற்றுமையால் தாம்) சொல்லல, பேர்பெ றுதல்—, நன்றே - (எனக்கு) நன்றும்.

கல0-ம். அதி. தனிப்படர்மிகுதி.

கல0-ம். அதி. தனிப்படர்மிகுதி.

அதி தனியாதிய படர்மிகுதியென விரியும். அத்,தாவது படர்மிகுதி தகல் வண் கிண்நிறித் தன்கண்ண செய்யாதல் கூறுதல். அறமும் பொருளுங்கோக்கிப் பிரிதலின் அவன்கண் இல்லியாயினும். இது, பசப்புற்று வருங்கியாட் குறியதா கலின், பசப்புறப் பருவராலின்பின் வைக்கப்பட்டது.

கல0-ம். அதி. தனிப்படர்மிகுதி.

க. தாம்விழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றோ காமத்துக் காழில் கனி.

[காதலரும் நின்வினுமாற்றுராய்க் கடிதின்வருவர் கீஒரொடு பெரின்பெருகிறியென்ற தோழிக்குச் சொல்லியது.] (பரி-ளை.) எ-து-தம்மாற் காதலிக்கப்படுங் கணவர் தம்மைக் காதலிக் கப்பெற்ற மகளிர் பெற்றான்றே காமனுக்கிச்சியென்னுங் பரல்லாத கனியை, எ-று.

கல0-ம். அதி. தனிப்படர்மிகுதி.

கல0-ம். அதி. தனிப்படர்மிகுதி.

உ. வாழ்வார்க்கு வானம் பயந்தம்ருல் விழ்வார்க்கு விழ்வாராளிக்கு மளி.

[இதுவமது.] (பரி-ளை.) எ-து-அறமும் பொருளுங்கோக்கிப் பிரிந்தாம் றம்மையின்றி யமையா மகளிர்க்கு அவையின்றியமையாக் கணவர் ஆளவுஙிந்து வந்து செய்

Page 583

யுந்தையளி தன்னேயே நோக்கி உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்

தாற்போலும், எ-று.

நக்காதலர் நம்மை விழையாமையின் அத்தையளி யில்லையாகலான், மழை வறந்தழி அதனுன் வாழ்வார்போல இறந்துபடிதலே நம்குள்ள தென்பதாம்.

(தெ - ப - ளை.)-(அறமும் பொருளும் இன்பமும் நோக்கிப்பிறந்தால்), விழ்வார்க்கு - (தம்மை) விட்டிருக்க மாட்டாத மகளிர்க்கு, வீழ்வார் - (அவரை) விட்டிருக்கமாட்டாதகணவர், அளிக்கும் - அளவறிந்துவந்து செய்கிற, அளி - தையளி, வாழ்வார்க்கு - (தன்னேயே நோக்கி) உயிர்வாழ்வார்க்கு, வானம் - மழை, பயன் தற்று - அளவறிந்துவந்து பெய்வதுபோலும்.

1192

The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.

க. வீழுநர் வீழப் படுவார்க் கமையபுனே வாழ மென்னுஞ் செருக்கு.

[இதுவுமது.]

(பிரி - ளை.) எ-து,-தாம் விழையுங்கணவான் விழையப்படு மகளிர்க்கு ஏற்புடைத்து. காதலர் பிறந்தாராயினும் கம்மை நின்று கடிஇன்வருவர், வந்தால் நாமின்புற்று வாழ்தமென்இருக்குந் தருக்கு, எ-று.

1193

The pride that says “we shall live” suits only those who are loved by their beloved (husbands).

ச. வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்விழ்வார் வீழப் படாஅு ஒனின்.

[காதலை யிடப்பழித்தலெயன்சி அவாருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பியோகலிற் கற்புடைமகளிராந் நன்குமதிக்கப்படுவீ யென்ற தோழிகளச் சொல்லியது.]

(பிரி - ளை.) எ-து,-கற்புடைமகளிராந் நன்குமதிக்கப்படுவாரும் தாம் விரும்புங் கணவரான் விரும்பப்படாராயின் தீவினையாட்டியர், எ-று.

Page 584

1194

(தெ-ப-ரை.)-விழப்பவோர் - (கற்புடைமகளிராலே) நன்குமதிக்கப்படுவோரும், தாம் விழ்வார் - தம்மால் விரும்பப்படு இற கணவரால், விழப்படார் எனின் - விரும்பப்படாராயின், கெழீஇ யிலர் - திவிசெயுடையோராவர்.

Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.

நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்ப்பவோ தாங்காதல் கொள்ளாத கடை. [அவர்மேற்காதலுடையமையின் அவர்கருத்தமிந்தாழ்நு யென்று தோழிக்குஞ் சொல்லியது.] (பரி-ரை.) எ-து,-எம் மாற் காதல்செய்யப்பட்டவர் கமக்கென்ன வின் பத்தைச் செய்வர்? அவ்வாரே தாழும் கங்கட்காதல் செய்யாவழி, எ-து. எச்சவும்மை விகாரத்தாற்றெக்கது. அக்காதலுடையமையால் காம் பெற்று தினப் மெய்ன்பதாம்.

1195

(தெ-ப-ரை.)-நாம் காதல் கொண்டார் - நம்மாலே கா தல் கொள்ளப்பட்டவர், நமக்கு-, எவன் - என்ன வின்பத்தை, செய்ப - செய்வார்? (அப்படியே), தாம் காதல் கொள்ளாக்க டை - தாழும் (நம்மிடத்) காதல்செய்யாத விடத்து.

He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?

1196

சு. ஒருதலையா நின்னது காமங்காப் போல விருதலையா யானு மினிது. [இதுவுமது.] (பரி-ரை.) எ-து,-மகளிர் ஆடவொன்று மிருதகல்யிணும் வேட்கை ஒரு மொப்பின், அஃதினது, எ-து. மூன்றணுருபுகள் எழுஞ்சொருண்மைக்கண் வந்தன. காஆல்குபெயர். என் மாட்டுண்டாய்வேட்டை அவர்மாட்டுமுண்டாயின், யானிவ்வாறு தன்பமுழத் தல் கூடுமோ வென்பதாம். (தெ-ப-ரை.)- (மகளிர் ஆடவர் எனப்படுகிற இரண் டடங்களிலும்), காமம் - ஆசையானது, ஒருதலையான் - ஓரிடத் தில் (உண்டாயின்), இனிது - இன்பம் செய்வதாம்; கா போல - காவடிப்பாரம்போல, இருதலையாணும் - இரண்டிடங் களிலும் (ஒத்திருக்குமாயின்), (அது), இனிது - இன்பஞ்செய் வதாம்.

Lust, like the weight of the kavadi, pains if it lies in one end only but pleases if it is in both.

Page 585

பருவரும் பைதலுங் காண்கொல் காம

ஒருவர்க் ணின்றெழுழு வான்

World not Cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party) ?

வீழ்வாரி னின்சொல் பெருந்துலக்கத்து

வாழ்வாரின் வங்க ணில்

There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.

நிசையியார் நல்கா ஒனினு மவர்மாட்

படையும் மினிய செவிக்கு

Page 586

1199

கு. உருஅர்க் குறுநோ யுறைப்பாய்ப் கடலேச் செருஅருய் வாழிய கொஞ்சு.

Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.

கொஞ்சே! நீயாற்றுயாயினும் அரிதாய அதனேயொழிந்து, பின்குற்ற துயரன்செய் ஓன்ற கடலேத் தூர்க்க முயல்வாயாக, அஃதெளிந்து, எறு. உரைக்குறிப்பு : அளவிறந்ததோயாகலானும் கேட்பார் உளவாகல் ஈம் அது முடிவதென்னைன்று, முழிந்ததாலும் பயனில்லையென்பது கருதாதி, முயலாமின்றியென்னுந் குறிப்பான், வாழியவென்றுள்.

1200

கு. உள்ளிநுந் ஓாப் பெருமகிழ் செய்தலாற் கள்ளிநுங் காம மினிது.

Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).

எது : அம்தாவது முன்குடிய ஞான்றையின்பத்(தினேப்) பிரிந்துழி நின்ந் தலைமக டன்மை யெய்ததும், பாசறைக்கப்(டெ)ல்மகன் டனிமையேய் தனுமாம். இவ்வாறு இருவர்க்கும் பொதிவாதல்பற்றிப் பன்மைப்படாலும் சுறப்பட்டது. இது, படர் மிகுதி தன்கண் ணதாகின்ற தலைமகட்கு முரித்தாகலின், அவ்வியைபுட் றித் தனிப்படர் மிகியின்பின் வைக்கப்பட்டது.

Page 587

காமம். அதி. கிணேந்தவர்புலம்பல்.

உ. எணெத்தொன் றினிதேகாண் காமத்தாம் வீழ்வார் கிணேப்ப வருவதொன் றில்.

Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.

(பரி-ளை.) எ-து.—தம்மால் விரும்பப்பவோர்ப் பிரிவின் கணிணேத்தால் அஞ்சினேவார்க்கு அப்பிரிவான் வருவதோர் துன்பமில்லையாம். அதனுள் காமம் எத்தணையெனு பினிதொன்றே காண், எ-து. புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்பவினிதென்பான், எணெத்துமினிதென் றுன். சிறப்புங்மை விகாரத்தாற்றெக்குதி. தாளுந்மியவகை கூறியவாறு.

சு. கிணேப்பவர் போன்று கிணேயார்கோ றுறும்மல் சிணெப்பது போன்று கெடும்.

Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.

(பரி -ளை.) எ-து.—எனக்குத் துங்மல் எழுவதுபோன்று தோன்றிக் கெடாமின்றது. அதனுள் காதலர் என்னை கிணேப்பார்போன்று கிணேயாராகல் வேணும், எ-து. செய்மைக்கண்ணாய் கேளிர் கிணேந்தழி அஞ்சிக்கப்பட்டார்க்குத் துங்மரேன்று மென்னு முலையல்பற்றித் தலைமகனென் செத்துக்கொண்ட விணெ முடிவதுபோன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லிய தாயிற்று.

Page 588

கலகம். அதி. நினைந்தவர்புலம்பல்

1203

ச. யாமுள் முன்னெங்கொ லவர்கெஞ்சத் தெங்கெஞ்சத் தோட வுளோ யவர்.

I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.

(பரி-ள.) எ-து,-எம்முடைய கெஞ்சத்து அவர் எப்பொழுதுமுள்ளோ யா பிறாதின்று அவ்வகையே அவருடைய கெஞ்சத்தும் யாமுளமாதுமோ, ஆகேமோ? எ-று. ஒகாரவிடைச்சொல் ஊண்டிடைவிடாமை யுணர்த்திகின்றது. உளமாயும் விளைநுமிடயாமையின் வாராயினுளோ, அது முடிந்தும் இலமாகலின் வாரா ராயினோவென்பது கருத்து. (தெ - ப - ளை.) - எம் கெஞ்சத்து - எமது கெஞ்சத்தில், அவர் - , ஒ உள்ளோ - (எப்பொழுதும்) உள்ளவராயே யிருக்கின்ற ரூர்; (அப்படியே), அவர் கெஞ்சத்து - அவரது கெஞ்சிலும், யாமும் - உளோம்கொல் - உள்ளோமாகின்றோமோ (ஆகேமோ).

1204

இ. தங்கெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாண்கொ லென்கெஞ்சத் தோவா வரல்.

He continues to abide in my soul, do I likewise abide in his?

(பரி - ளை.) எ-து-தம்முடைய கெஞ்சின்கண்ணே யாஞ்செல்லாமல் எம்மைக் காவல்கொண்ட காதலர் தாமெம்முடைய கெஞ்சின்கண் ஒழியாது வருதலே நாண்கொள்ளோ, எ-று. ஒருவாத் தம்ண் வருதற்கு ஒருகாலு மூடம்படாதி தாமவர்கட் பல காதுஞ் சேறல் காண்டையார் செயலன்மையின், நாண்கொ லென்றுள். (தெ - ப - ளை.) - தம் கெஞ்சத்து - தமது கெஞ்சிடத்து, (யாம் செல்லாமல்), எம்மை - கடிகொண்டார் - காவல்கொண்ட தலைவர், எம் கெஞ்சத்து - எமது கெஞ்சினிடத்து, ஒவா வரல் - ஒழியாமல் (தாம்) வருதிக்கு, நாண்கொள்ளோ - நாணுறுவாரோ.

1205

ச. மம்மியா மென்னுளோந் மன்னேு வவரோடியா ஊற்றன ஊள்ள வுளோன்.

He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.

Page 589

க2க-ம். அதி. நினைந்தவர் புலம்பல்

[அவரொடு புணர்ந்தநான்றை யின்பத்தை நினைந்து இரக்குபொடெய் தாகின்றுப் அதுமறத்தல்வேண்டி மென்றுற்ட்குச் சொல்லியது.]

(பரி - லை.) எ-து,-யான் அவரொடு புணர்ந்த நான்றை யின்பத்தை நினைதலான் இத்தன்பவெள்ளத்தம் உயிர்வாழ்நின்டேன் ; அதனின்றுயின் வேறெத்தால் உயிர்வாழ்வேன் ? எ-று.

காள்-ஆகுபெயர். உயிர்வாழ்தற்கு வேறுமுள, அவைபெற்றிலேன்பது பட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்றோதவருதல், தன்றோதசேரன் முதலாயின. அவை யாவுமின்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக்கோடில்கெய்ன்பது கருத்து.

(தெ-ப-ரை.)-யான் அவரொடு-, உட்ற நாள்-புணர்ந்த நாளொயின்பதைக, உள்ள - நினைத்தலால், உளேன் - (இத்துன்ப வெள்ளத்தில்) உயிர்வாழ்கின்றேன்; மற்று - அது இல்லையாயின், யான் எஎன் உளேன் - வேறே எத்தால் உயிர்வாழ்வேன்.

I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?

எ. மறப்பி எனவனுவன் மற்கொண் மறப்பறியே னுள்ளிரு முள்ளஞ் சுடும்.

[இதுவுமது.]

(பரி-லை.) எ-து,-அவ்வின்பத்தை மறத்தலையேனும் இன்றுள்ளாக்க் கவும், பிரிவு என்னுள்ளத்தைச் சுடாஇன்றது; அஃகைம் பிரிவாற்றத யான் மறத்தால் இறந்துபடாது உளேனுவது எத்தால், எ-று.

மறக்கப்படுவதி அனிகாரத்தான் வந்தது. மன் சுண்டும் அது படின்று ஒழியிசையாயிற்று. கொல்-அசைக்கில்.

(தெ-ப-ரை.)-மறப்பு அறியேன் - (அவ்வின்பத்தை) மறத் தலையேனும், உள்ளீரும் - (இன்று) நினயா நிற்கவும், (பிரிவு னது), உள்ளம் - (என்) உள்ளத்தை, சுடும். - சுடகின்றது; (அப் படி பிரிவுபொருத நான்), மறப்பின்-மறந்தால், எவன் ஆவன் - எத்தால் இறவாத இருப்பேன்.

I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?

அ. எஃகது நினைப்பதுவக் காயா ரன்னொரு காதலர் செய்யுஞ் சிறப்பு.

[இத்தன்ப மறிந்துவந்து காதலர் நினக்கின்ப செய்வ கொன்றுட்குச் சொல்லியது.]

(பரி-லை.) எ-து,-தம்மை யானெ த்துணியும் மிகநினேந்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் எனக்குச் செய்யுஇன்பமாவது அவளளவன்றே? எ-று.

Page 590

கடகம், அதி. நினைந்தவர்புலம்பல்

1208

வெகுளாமை-அதற்குடம்பட்டு ஒஞ்சின்கணிற்றல் தனக்கு அவ்வின்பத் திற்சிறத்து இன்மையின், அதனேக் சிறப்பென்றுளன். காதலர் நம்மாட்டருளெண் றும், செய்யுங்குண மென்றும், பாடமோதுவாரு முளர். தோழி கூறியவதனேக் குறிப்பானிகள்ந்து கூறியவாறு.

He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me?

1209

கு. விளியுமென் னின்னுயிர் வேறல்ல மென்பா ரளியின்மை யாற்ற நின்று.

My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.

கு. விடாஅதி சென்றுநைக் கண்ணி னுற்காணப் படாஅதி வாழி மகி.

Page 591

கலை-ம். அதி. கனவுநிலையுறத்தல்

1210

May you live, O Moon. Do not set, that I mine eyes may see him who has departed without quitting my soul.

May you live, O Moon. Do not set, that I mine eyes may see him who has departed without quitting my soul.

அம்தாவதி தலைமகள் தான்கண்ட கனவினத நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதல். அக்கனவு கனவின்க நிலைநிறுமிகுதியாற் கண்டதாகலின், இதிகிணந்தவர் புலம்பலின்பின் வைக்கப்பட்டது. க. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு இயாதுசெய் வேன்கொல் விருந்து. [தலைமகன் மூது வரக்கண்டாள் சொல்லியது.] (பரி-ளை.) எ-து,-யான் வருங்கின்ற மதியின்க் அதிகராக் காதலர் விடுத்த தூதினைக்கொண்டு என்மாட்டவந்த கனவினுக்கு யான் விருந்தாக வாத விருந்தென்ற கவிருந்திற்குச்செய்யு முபகாரத்தினே. அதி கனவிற்கொன்று காணுமையின், யாதசெய்வேன் என்றுள். (உத-ப-ளை.)-(யான் வருங்கிறத அறிந்து அதனிற் விடுத்த), காதலர் - தலைவரது, தூதொடு - தூதைக்கொண்டு, வந்த - (என்னிடத்து) வந்த, கனவினுக்கு-, விருந்து - விருந்தாக, யாதசெய்வேன் - என்னசெய்யமாட்டவேன்?

கலை-ம். அதி. கனவுநிலையுறத்தல்

1211

Wherewith shall I feast the dream which has brought me my dear one's messenger?

Wherewith shall I feast the dream which has brought me my dear one's messenger?

உ. கயலுணகண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன். [இதுவிடைக் கருதியான் சொல்லியது.] (பரி-ளை.) எ-து,-துஞ்சாது வருந்திகின்ற என்யல்போலு முன்னகண் கள் யானிரந்தாற் றுஞ்சுமாயின் கனவிடைக் காதலாய்க் காண்பேன், கண்டால் அவர்கியா றும்மியுளெனுய தன்மையை யானென விரியச்சொல்வேன், என்று. கயலுணகனென்றுள், கழிந்த கல்திற்கிராங்கல். உயல் - காமகோய்க்குத் தப்புதல். இதற்குச்சொல்லாது யாமடக்குவனவும் சொல்லுவனவற்றின் பாப்புந் தோன்றச் சொல்வெனுங் கருத்தாற் சாற்றுவேன்றுள் கூடாதென்பதப் பின்றமையின், மன் ஒழிபசைக்கன் வந்தது. முன்னகண்டாள் குற்றகலின், கனவுநிலை யுறத்தலாயிற்று.

Page 592

கலஃ-ம். அதி. கனவுநிலையுறுத்தல்.

(தெ-ப-ரை)-கயல் உண் கண்-(துங்காதழிகின்ற) என் கயல்போலு மையுண்ட கண்கள், யான்-, இரப்ப - இரந்தால், துஞ்சின்-துங்குமாயின், கலந்தார்க்கு-(கனவிலே காணப்பட்ட) தலைவர்க்கு, உயல் உண்மை - பொறுத்திருக்கிற தன்மையை, சாற்றுவேன் - (யாதெனில்) விரியச்சொல்லுவேன்.

1212

If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.

If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.

எ. நனவினு எனல்கா தவளைக் கனவினுற் காண்டலி ண்டென் னுயிர்.

[ஆற்றொன்றிக் கவ்னுற்றுக் காற்றவென்பதுபட் சொல்லியது.]

(பிர-ரை) எ-து,-நனவின்கண் வந்து தகியளிசெய்யாதாளை யான் கனவின்கட் கண்ட காட்சியாயினே என்னுயிருந்தாகாஙின்றது, எ-து.

மூன்றனுருபுகள் எழுந்பொருண்மைக்கண் வந்தன. இக்காட்சியாயினே யானுள்ளியுளேனுளேன் நீ கவல்வேண்டா வென்பதாம்.

(தெ-ப-ரை)-நனவினுன் - நனவில்(வந்து), நல்காதவளை- அருள்செய்யாத தலைவளை, கனவினுன் - கனவிடத்து, காண்டலின் - காணுதலால், என் உயிர்- உண்மை - இருக்கின்றது.

1213

My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.

My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.

ச. கனவினு ண்டாகுவ் காம மனவி னுல்கா நாடித் தகற்கு.

[இதுவுமது.]

(பிர-ரை) எ-து,-கனவின்கண்வந்து தகியளி செய்யாதாளை அவர் சென்றுழி நாடிகொண்டுவந்து கனவு தருதலான் அக்கனவின்கண்ணே என் கின்பமுண்டாகின்றது, எ-து.

காமம் - ஆகுபெயர். காண்காவது மூன்றன்பொருண்மைக்கண் வந்து இயல்பான் கல்காதவளை அவர்சென்ற தேயமறித்து சென்று கொண்டுவந்து தத்து கல்குவித்த கனவால் யானுற்றவு லென்பதாம்.

(தெ-ப-ரை)-நனவினுன் - நனவில்(வந்து), நல்காதவளை, நாடித்தகற்கு-(அவர்போன விடம்) தேடித் தொண்டுவந்து தருதலால், கனவினுன் - உட்கனவில், காமம்- இன்பமானது, உண்டாகும் - (எனக்கு) உண்டாகின்றது.

1214

There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.

There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.

உ. நனவிற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான் கண்டபொழுதே யினிது.

Page 593

கூடல். அதி. கனவுநிலையுறுத்தல்

சு. நனவென வோன்றிலேல யாயிற் கனவிற் காதலர் மீங்கலர் மன்.

I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.

(பரி-ள.) எ-து.-நனவென்று சொல்லப்படுவென்ற ஒருபாவி இல்லையின், கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னும் பிரியார், எ-று. ஒன்றென்பது அதன்கொடுமையளிக்கு நின்றது. அஃது இடையெபகுந்த கனவைப்போக்கி அவலாப் பிரித்ததென்பது பட நின்றமையின், மன் ஒழியிசைகண் வந்தது. கனவிற்பெய் றுற்றுஒன்றமை கூறியவாறு. (உரை.)-நனவு என ஒன்று - நனவென்று சொல்லப்படுவின்ற ஒருபாவி, இல்ல ஆயின் - இல்லாவிடின், கனவின் - கனவினிடத்துக் (வந்துகூடிய), காதலர் - அன்பர், மீங்கலர் - (என்னை) பிரியார்.

உ. நனவினு நல்காக் கொடியார் கனவினு னென்னெம்மைப் பிழிப் பது.

Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.

[விளித்தொகைக் காளையாளினை கனவிற்கட்டி நின்று ஆம்ருஆய்ச் சொல்லியது.] (பரி-ள.) எ-து.-ஒருநான்றும் நனவின்கண் வந்து தலையளிசெய்யாத கொடியவர் காதோறுங் கனவின்கண் வந்து நம்மைவருத்துவது எவ்வியைப்பற்றி, எ-று. பிரிதும் பின்விளைந்த வாறாமையுநோக்கிக் கொடியாஒன்றும், கன விற்றுஒண்மேலராய் விழித்தழிக்காத்தலின் அதனுள் துன்பமாகின்ற தென்று கூறப்பட்டது.

Page 594

கடுஎம். அதி. கனவுஇல்மேலுநைத்தல்.

ன்பால் பீழிப்பதென்றுங் கூறினுள். நனவினில்லது கனவினுமில்லையென்பார், அது கண்டிலமென்பதாம்.

(உரை.)-நனவின் - (ஒருதினமாயிருந்தும்) கனவில் வந்து, நல்கா - அருள்செய்யாத, கொடியார்-, கனவின் - (இன்றோறும்) கனவில் வந்து, எம்மை-, பீழிப்பது - வருத்து வது, என் - யாதுபற்றி.

The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?

The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?

ம. துஞ்சுங்கால் தோண்மேல் ராகி விழிக்குங்கா என்ஞ்சத்த ராவர் விணாத்து.

[துஞ்சுங்றதற்பொருட்டெ தலைமகளே பியப்பழித்தாட்கு இயற்படமொழிந்தது.] (உரை.) எ-து-, என்ஞெஞ்சு விடாதுறைஇன்ற காதலர் யான் தன் சும்பொழுது வந்து என்றேண்மேலராய்ப் பின் விழிக்கும்பொழுது விணாத்து பழைய நெஞ்சின்கண்ண ராவர், எ-று.

கலவியிட்டுமறையுங் கமைபற்றி விணாத்தென்றுள். ஒருகாலும் என்னி வீழி யறியாதாளை நீ கோவ்பாக்கியல்ல பென்பதாம்.

(தெ-ப-ளை.)-(என்நெஞ்சு விடாமல் உறைகின்ற காதலர்), துஞ்சுங்கால் - (யான்) தூங்கும்போது, தோள்மேலர் ஆகி-,விழிக்குங் கால் - (பின்) விழிக்கும்போது, விணாத்து-, நெஞ்சத்த ராவர் - (பழைய) நெஞ்சினுள்ளவராவார்.

When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.

When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.

கு. நினவினு நல்கானை கோவர் கனவினும் காதலர்க் காண தவர்.

[இகவுமது.] (பரி-ளை.) எ-து-, தமக்கொருகாதலர் இல்லாமையாலே), கனவிற்கண் டமியாத மகளிர் தாம்மிய நனவின்கண் வந்து நல்காத காதலை அன்பிலொன்ற கோவா கிற்பார், எ-று. இயப்பழித்ததொருது புலக்கின்றுளாகலின், கன்மைதோன்றக் கூறி நள். தமக்குல் காதலராய்ப் அவளைக் கனவிற் கண்டறிவாதாயின் வங்காத லர் கனவின்கண்மி கல்குலறிந்து கோவாஒன்பதாம்.

(தெ-ப-ளை.)-(தமக்கு ஒருகாதலர் இல்லாமையாலே), கனவினுன் - கனவிலே, காதலர்க் காண தவர் - அக்காதலைக்காணலறியாதமகளிர், நனவினல் - (தாம் அறிய) நனவில்வந்து, நல்காநை - அருள்செய்யாத (எனது) காதலை, கோவர் - (அன்பிலொன்று) நோவாகிற்பார்.

Page 595

கலை-ம். அதி. கனவுநிலையுநின்றதல்.

1219

கனவின் நன்மீத்தான் ஒன்பர் கனவினும் காண்டகொள் வில்லவர்.

They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.

(பரி-ள.) எ-து-இல்ஊரின்மகளிர் கணவின்கண் நட்மை நீத்தொன்று நங்காதலைக் கொடுமை கூறுநிற்றர், அவர் கணவின் கண் நீக்காதவருதல் கண்டமியாரோ, எ-று. எண்ணெனுட தன்னிடை வேற்றுமையின்றுயின் மாண் கண்டதி தானுள்நன் டமையும், அதுகாணது அவளைக்கொடுமை கூறுநிற்ற மெய்ந்நைக் குருத்தால், இல்ஊரவொன்றுள். (தெ-ப-ளை.)-இ ஊரவர் - இல்ஊரின் மகளிர், கனவில்-கனவி னிடத்து, நம் நீத்தார் என்பர்-நட்மையில் நீக்கினு ஒன்று (தலைவர்மேல்கொடுமை) சொல்லாநிற்பர்; கனவினுன்-கண் வினிடத்து, காணுர்கொல் - (அவர்நீங்காது வருதலே) கண் டியாரோ.

கலை-ம். அதி. பொழுதகள் டிரங்கல்.

1220

அஃதாவது மாலைப்பொழுது வந்தழி அதனேக்கண் ட தீமகளிரவுதல் கண் முன்திருத வியலில்லெ பெய்பதுபற்றிப் பகர்ப்பொழுதாற்றி இருந்தாட்கு உரியதாகலின், இது கனவுநிலையுலாதலின்பின் வைக்கப்பட்டது.

The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.

க. மாலயோ வல்லே மணந்தா ருயிருண் னும் வேலீ வாழி பொழுது. (பொழுதொடு புலன்சொல்லியது.) (பரி-ளை) எ-து,-பொழுதே, நீ முன்னுள்க ளின் வந்த மாலயோ வே ணின், அல்லே; இருந்தவாற்றுன் அங்காட்காதலை மண்ந்த மகளிருயிரைப் புண் ணும் இறக்காமையிருந்தாய், எ-று. முன்னுள்-குடையிருந்த நாள். அந்நாண்மணங்கரொன்வே. பின்பிற்கா தல் பெறுதும். வாழியென்பது குறிப்புச்சொல், “வாழிழை மகளி ருயிர்ப்பொ தியவிழ்குங் கால்” என்றுழ்போல் சுண்டெப் பொதுமையாற் கூறப்பட்டது. வேக்யென்பது ஆகுபெயர். வேக்யென்பதக்கு வேளாயிருந்தா யென்பார் மூலர். (தெ-ப-ளை.)-பொழுது - பொழுதே, வாழி - வாழ்க்கட வாய்; நீ மாலயோ அல்லே - (முன்னுள்க ளின்வந்த) நீ மாலைக்கா.

Page 596

கூர்-ம். அதி. பொழுதகண்டிரங்கள்.

1221

லேமா அல்லீ; மணந்தார்-(அங்காள்களிலே காதலைக்கூடிய) மகளிரது, உயிர் உண்ணும் - உயிரையுண்ணுகிற, வேல - முடிவுகாலமாயிருந்தாய்.

Live, O you evening; are you (the former) evening? No, you are the season that slays (married) women.

  1. புண்கண்ணே வாழி மருண்மாலே யெங்கேள்போல் வண்கண்ணா தோழின் துறணே. [தன்னூட்கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது.] (பரி-ள.) எ-து,-மயங்கியமாலாய், கீயுமெம்போலப் புங்கணுடையையாயிருந்தாய்; கின்றெனையும் எத்திணபோல வண்கண்மையுடையதோ, கூறுவாயாக, எ-று. மயங்குதல் - பகுப்பிராவுத் தம்முள்ளே விராவுதல்; கலக்குறலுந் தோன்ற மின்றது. புங்கண்-உளியிதத்தில்; அதுபற்றித் தீணையுமுண்டாகில் கூறிளுள். எச்சவும்மை விகாரத்தாற் கெருக்குது. எமக்குத்துன்பழு செய்தாய், நீயின்ப மூட்டிலே யென்னுங் குமிப்பால் வாழியென்றுள். (உரை-ப-ரை.)-மருள் மாலே - மயங்கிய மாலயே ! வாழி - வாழ்கடவாய்; (நீயும்), புங்கண்ணே - (எம்போல்) ஒளிழி மழப்பை யுடையாய்; கின் துணே - உனது துணையும், எம் கேள் போல - எமது துணைபோல, வன் கண்ணதோ - இரக்கமில்லாமை யுடையதோ, (சொல்லு.)

1222

  1. பனியரும்பிப் பைதல்கொண் மாலே துனியரும்பித் துன்பம் வர வரும்.

A long life to you, O dark evening ! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.

[ஆற்றல்வென்மென்ற தோழிக்குச் சொல்லியது.] (பரி-ள.) எ-து,-காதலர்குடிய காவெல்லாம் என்முன் கடக்கமெய்ப்பிப் பசத்தவத்த மாலே இக்கால் எனக்கு இரந்தபடி வந்துதான்மி அதற்குளதாகத் தன்பம் ஒரு கால்க்கொருகால் மிகவாராயின்றது, எ-று. குளிர்ச்சிதோன்ற மயங்கிவரு மாலையெனுஞ் செம்பொருள் இக்குமிப் புணராயின்றது. துனி - உயிர்வாழ்தற்கண் வெறுப்பு. அதனை யானுங்றமா றென்னெய்பது குமிப்பெச்சம். (உரை-ப-ரை.)-(தலைவர் கூடியாளெல்லாம்), பனி அரும்பி - (என்முன்னே) கடக்கமடைந்து, பைதல் கொள் மாலே - பசந்துவந்த மாலயானது, துனி அரும்பி - (எனக்கு) உயிர்வாழ்தலில் வெறுப்புண்டாகி, துன்பம் - (அதற்கு உண்டாகத்) துன் பம், வளர - (ஒருகால்க்கொருகால்) மிக, வரும் - வருகின்றது.

1223

The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.

Page 597

கலங்காத அகம்

1224

ச. காதல் நில்வழி மாலை கொலெக்குள் செதஇலர் போல வரும்.

In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.

பரிமேலழகர் உரை: எ-து-ஐ-காதலருள்ள பொழுதெல்லாம் என்னையிர் தளிர்ப்ப வந்தமையால், அவரில்லாத இப்பொழுது அம்-தொழிந்து கிறலேபன்மிக் கொல் உந் களிறிங் கொலெஞர் வருமாற்போல அவ்வியல்கோடற்கு வாராதின் மது, எ-து. எதிரர் - அருள்யாதுமில்லார். மூன்னெல்லாம் எனக்கு கட்பாய் இன்பஞ் செய்தவந்தபொடும் இன்று என்மேற்பகையாய்ப் துன்பஞ் செய்தவாரா நிறது, இனி யாறும்மா தென்னை யென்பதாம். தெ-ப-ரை: மாலை - (கலவர் உள்ளபொழுதெல்லாம் என்னையிர் தளிர்க்கவந்த) மாலை, காதலர் இல் வழி-தலைவரில்லா த இப்பொழுது, கொலெக் களத்து-கொலெசெய்கிற இடத்திலே, எதிரர் போல - கொலெஞர்போல, வரும் - (அவ்வியலைக் கொ ளுதற்கு) வருகின்றது.

கலங்காத அகம்

1225

ச. காலக்குச் செய்தகன் தென்கொல் லெவன்கொல்யான் மாலக்குச் செய்த பகை.

What good have I done to morning (and) what evil to evening ?

பரிமேலழகர் உரை: எ-து-ஐ-காலையும், மாலையும், அவர் கூடியனான்றுபோலாத இஞ்ஞான்று வேறுபட்டு வாராதின்றன : அவற்றுள், யான் காலக்குச்செய்த வபகாரம் யாது மாலக்குச்செய்த அபகாரம் யாது ? எ-து. கூடியனான்று பிரிவொன் மருசப்பண்ணிய கால அம்-தொழிந்து இஞ்ஞான்று கஞ்சுல்வெள்ளத்திற்குக் கலையாய் வாராதின்ற (தென்னுக்கருத்தால் கன் தென்கொலென்றும், கூடியனான்று இன்பஞ்செய்தவந்த மாலை அம்-தொழிந்து இஞ்ஞான்று அளவிறன்பஞ் செய்யாகின்ற தென்னுக்கருத்தால் பகையெ வன்கொலென்றும், கூடினுள். பகை-அர்குபெயர். தன்னெடொத்த கால்போலாது மாலை தன்கொடுமையாற் துன்பஞ் செய்யாகின்ற தென்பதாம். தெ-ப-ரை: (காலையும், மாலையும், அவர் கூடியகாள்போல்லாமல் இன்று வேறுபட்டு வருகின்றன; அவைகளுள்), கா ல்க்கு-, செய்த - (எனுலே) செய்யப்பட்ட, நன்று - உபகாரம், என் - யாது ? மாலக்கு-, செய்த - செய்யப்பட்ட, பகை-அபகாரம், எவன் - யாது ?

கலங்காத அகம்

1226

ச. மாலோய்ச் செய்தன் மணந்தாரகலாத கால பறிந்த திலேன்.

Page 598

களவு-ம். அதி. பொழுதுகண்டிராங்கல்.

(பரி-ளை.) எ-து-முன்னெல்லாம் எனக்குட்டபாய் இன்பஞ் செய்து போந்த மாலை இன்று பகையாய்ப் துன்பஞ்செய்தல்லக் காதலர் பிரிதம்குமுன் நே அறியப்பற்றிலேன், எ-து.

  1. Previous to my husband's departure, I knew not the painful nature of evening.

இன்னம் வேற்படித லமிழ்க்கிலேன், அமித்தேணுயின் அவர்பிரிவிற் குடம் படே என்பதாம்.

(தெ-ப-ளை)-மாலை - (முன்னெல்லாம் எனக்கு நட பாய் இன்பஞ்செய்தவந்) மாலைக்காலம், (நோய் செய்தல் - (இன்றுபகையாய்) துன்பஞ் செய்தலே, மணந்தார் - தலைவர், அகலாத காலே - பிரிதற்கு முன்னே, அறிந்தது இலேன் - அறியப் பெற்றிலேன்.

1226

Previous to my husband's departure, I knew not the painful nature of evening.

Previous to my husband's departure, I knew not the painful nature of evening.

எ. காலே யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிங் கோய்.

(பரி-ளை.) எ-து-இக்காமனோயாய பூக் காலேப்பொழுதின் கணரும்பி பகற்பொழுதெல்லாம் போரும்பாய் முதிர்ந்து மாலைப்பொழுதின்கண் மலரா நிற்கும், எ-து.

தயிலெழுந்தபொழுதாகிலிற் கனவின்கட்கூட்ட நினைந்ததாற்றதல்பற்றிக் காதல்யரும்பியென்றும், பின் பொழுது செல்ச்செல அதுமரந்து பிரிவுள்ளி யாற்றுநலாதல்பற்றிப் பகலெல்லாம் போதாயென்றும், தத்தந்கிணைய யுள் ளிவந்து சேரும் விலங்குணையும் மக்கணையுங்கண்டு தான் அக்காலத்தி நுகர்ந்த வின்பகிநேத்தாற்றுமை மிகுபற்றி மாலைமலருமென்றுங் கூடினள். பூப்போ ல இஃகோய் காலவயத்த தாககின்றதென்பது உருவகத்தாம் பெறப்பட்டது.

(தெ-ப-ளை.)-இங் கோய் - இக்காமனோயாய (பூ), காலே யரும்பி - காலப்பொழுதில் அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பெரிய அரும்பாய் முதிர்ந்து, மாலை மலரும் - மாலைப்பொழுதில் மலர்கின்றது.

1227

This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.

This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.

அ. அழல்போலு மாலைக்குந் தோதாகி யாயின் குழல்போலுங் கொல்லுங் படை.

Page 599

காடு-ம். அகி. பொழுதுகண்டமங்கல்.

1228

கு. பகிமருண்டு பைத இழக்கு மதிமருண்டு மால் படர்கரும் போழ்து.

The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).

1229

கு. பொருண்மலை யாளை யுள்ளி மருண்மல் மாயுமென் மாயா வுயிர்.

When night comes on confusing (every one's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.

Digitized by Google

Page 600

கூழ்ம். அதிக. உறுப்புநலனழிதல்

குமித்தபருவங் கழியவும் பொருந்முடிவுநோக்கி வாராமையிற் சொல்வேறு படாமையாயிய தம்மியல்பொழிந்தவர் அப்பொருளியல்பே தம்மியல் பாயினர், காலமிதுவாயின்றி, இனி நீ சொல்கின்றவாற்றும் பயனில்லையென்ப தாம்.

(தெ-ப-ரை.)-என் மாயா உயிர் - (பிரிவப்பொறுத்து) இறவாதிருந்த என்னுடிரானது, பொருள் மாடல் ஆளை - பொருளியல்பே தமக்கியல்பாக வுடையவராய், உள்ளி - நினந்து, மருள்மாலை - இம் மயங்கு மாலையிலே, மாயும் - மாய்கின்றது.

கூழ்ம். அதிக. உறுப்புநலனழிதல்

1230

My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.

கடச- ம்ம். அதி. உறுப்புநலனழிதல்.

அந்தாவத தீமக படன் கண்ணும், சோணும், நதல்வுழதலாய அவயவள் கள் தம்மதையின. இதனை, இறப்பியக்கமி கிட்டுவாகளின் பொருட்கண்ணி ரங்கலின்பின் வைக்கப்பட்டது.

க. சிறுமை நமக்கொழியச் சேட்சென்று ருள்ளி நறுமலர் நாணின கண். [ஆறுமைபெரியான் வேறுபட்ட தீமகட்டுக்குத் தோழி சொல்லியது.] (பரி-ரை.) எ-து-இவ்வாறுமை நெட்கண்ணே நின்பத் தாஞ்சேணி டைச்சென்ற காதலை நீங்கேன்ற தழுதலால் நின்கண்கள் எளியிழந்து மூன்றமை க்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் காணிவிட்டன, எ-து.

கடச- ம்ம். அதி. உறுப்புநலனழிதல்.

நமக்கென்பத வேறுமை மயக்கம். உள்ளவென்பது உள்ளியெனத் திரிங்கின்றக. உள்ளதென்பது காரணப் பெயர் காரியத்திற்காய வாசகப் பெயர். இவை கண்டார் அவலைக் கொடுமை கூறுவர் நியாற்றல் வேண்டு மென்பது கருத்து.

(தெ-ப-ரை.)-சிறுமை - இப்பொருமை, நமக்கு ஒழிய - நம்மிடத்துஙிற்க, சேண் சென்று - நெடுநூற்றிலே சென்ற தலைவராய், உள்ளி - நினந்து (அழுதலால்), கண் - (உன்) கண் கள், (எளியிழந்து), நறுமலர் - (முன்னே தமக்குண்ணின) நல்ல மலர்களுக்கு, நாணின - (இன்று) நாணிவிட்டன.

கடச- ம்ம். அதி. உறுப்புநலனழிதல்.

1231

While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.

உ. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாருங் கண்.

[இதுவுடதி.] (பரி-ரை.) எ-து-பசப்பெய்தன்மே நீர்வார்இன்ற நின் கண்கள் நம்மா னயக்கப்பட்டவரது நல்கமையைப் பிறர்க்குச் சொல்லுவபோலா நின்றன, இனி நியாற்றல் வேண்டும், எ-து.

Page 601

நளச கடச-ம். அதி. உறப்புருநலநிதல்

சொல்லுவபோரல் அதனே யவருணர்தற் களுமானமாதல் கயத்தவர்க் கென்று பாட மோதவாரு மூனர்.

(இத - ப - ளை.)-பசந்து - நிறம் வேறுபட்டு, பனிவாரும் கண் - நீர் ஒழுகுகின்ற கண்கள், நயந்தவர் - (கம்மால்) விரும்பப்பட்டவரை, சொல்லுவ போலும் - (பிற்குச்சொல்லுவ) போல்கின்றன, (இனி நீ பொறுத்தல் செவ்வண் டிம்.)

1232

The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.

இ. தண்தமை சால வறிவிப்ப போலும் மணந்தகள் வீங்கிய தோள்.

[இதவுமகி.] (பிர - ளை.) எ-து-காதலர் மணந்த நாள்நறு இன்பமிகுதியாம் பூரித்த நின் தோள்கள் இன்று அவா' பிரிந்தமையை விளக்க உணர்த்திவதுபோல் மெலியாயின்றன, இது தகாது, எ-று. அன்று மல்வாறு பூரித்த இன்று மில்வாறு மெலிந்தால் இரண்மென் கண் டவர் கடிநிறிந்த அவலாத் தகவின்மை சூறுவ கொள்பதாம்.

(இத - ப - ளை.)-மணந்த நாள் - (திலவர்) கூடிய நாளில், வீங்கிய - (இன்பமிகுதியால்) பூரித்த, தோள் - (நினது) தோள்கள், தண்தமை - (இன்று அவர்) பிரிந்தமையை, சால அறிவிப்ப போலும் - விளங்க அறிவிப்பவையேபோல் வாடுகின்றன, (இது தகாது.)

1233

The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).

ச. பணீங்கிப் பைந்தொடி சோருந் துணீங்கித் தொல்கவின் வாடிய தோள்.

[இதவுமகி.] (பிர - ளை.) எ-து-அன்றும் தன் துணைவர் நீங்கதலான் அவராட்பெற்ற செய்யற்கை யழகே யன்றிப் பழைய வியற்கை யழகுமிழந்த இத்தோள்கள் இன்றதற்குமேலே தம்பெருமை யிழந்து வெந் கழலாயின்றன, இலை பின்ன ஞ்செய்ப்பாலவல்ல, எ-று. பெருமையிழத்தல்-மெலிதல். பைந்தொடி-பசிய பொன்னும் செய்த தொடி. சோருபொன்னும் வண்த்தொழில் தோண்மொன்றது. அன்றும் பிரிந் தாயின்றி அவன்பின்மை யுணர்த்தி இன்றும் குழித்த பருவத்து வநில கொன்று அவர் போய்ம்மை யுணர்த்தாயின்றன, இனி அவற்றைக் கூறஇன்று ரோம் குறையுண்டோ வென்பதாம்.

(இத-ப-ளை)-துணை ங்கி - (அன்றும்) துணைவர் நீங்கலால், (அவராதல் பெற்ற செயற்கை யழகுமாற்கிர மல்லாமல்), லால், (அவராதல் பெற்ற செயற்கை யழகுமாற்கிர மல்லாமல்),

Page 602

கொடியார் கொடுமை யுறைக்குந் தொடியொடு தோல் கவின் பழைய இயற்கையழகும், வாடிய தோள் - இழந்த இத்தோள்கள், (இன்று அதற்குமேல்), பண் மீங்கி - (தம்) பெருமையிழந்து, பைந்தொடி - பகும்பொன்வளைகள், சோரும்-கழலுவின்றன ; (இவை இப்படிசெய்யுந் தன்மையனவல்ல.)

In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.

கொடியார் கொடுமை யுறைக்குந் தொடியொடு தோல் கவின் வாடிய தோள்.

The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.

(பரி - லை.) எ-து,-கவுக்கை கெழிநினும் ஆழ்தாட்டகு இக்கால நீட் டத்தகு என்னுமென்று நினைவாத கொடியாரத கொடுமையைத் தாமே சொல் லாசின்றன, வளைகளும் கழன்ற பழையலியற்கை யழர்கு மிழந்த இத்தோள்கள், இனியகதின் யா முறைக்குமர என்று எ-து. உறைக்கு மென்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச்சொல் டுி வேறுவினைக்கண் வந்தது. அவொடு கலந்த தோள்களே சொல்லுவன வானல் அயலார் சொல்லுதல் சொல்லேண்மோ வென்பதாம். (தெ-ப-லை.)-கொடியார் - (தழுவுங்கை விலகினும் பொருதவளுக்கு இப்படி காலனீட்டப்பில் என்னுமென்று நினை யாத) கொடியவரது, கொடுமை - பொல்லாங்கை, உறைக்கும்-சொல்லுகின்றன, தொடியொடு - வளைகளுங்கழன்று, தோல் கவின் வாடிய தோள் - பழைய இயற்கையழர்கு மிழந்த இத்தோள்கள், (இனி அதனை மறைக்கும் வழி யாது).

தொடியொடு தோளெனிக்‌ழ நோவ லவலைக் கொடிய ஒனக்குற னென்று.

(பரி - லை.) எ-து,-யானுற்றும் என்வயத்த வன்மித் தொடிகள் கழிவு மாறு சொள்கஞ் மெலியா, அவற்றைக் கண்டு, கீ வளைக் கொடியொனக் கூறுகளிப் பொறுது யானெனோ நோவாதீரென், எ-து. டு மேல்வந்த பொருண்மைத்து. யானும்மே ஒரின்றது அவர் வாராத தம் கன்று கீ கூறுவின்றதம் கென்பதாம். (தெ-ப-லை.)-(பான் பொறுக்கவும் என்வசப் படாமல்), தொடியொடு - வளைகள் கழலும்படி, தோள் தெழீந - தோள்கள் வாட, (அவற்றைக் கண்டு), அவனை-, கொடியார் எனக்

Page 603

உறுப்புகலனழிதல்

1236

எ. பெருந்தியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடேதாட் பூசல் உலைத்து.

I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.

(பரி-ளி.) எ-து,--நெஞ்சே, இவள் கொடியாள் ஒன்றின்றவர்க்கு நீ சென்று என் மெலிவின்ற தோளினுள் வீக்கின்ற ஆரவாரத் தைச் சொல்வி ஒரு மேம்பாடெய்த வல்லீயோ, வல்லியாயின் அதனை யொப்பதில்லை, எ-று. கொடியார்க் கென்பது கொடியாளல் ஒன்பது தோன்ற நின்ற குழிப் புள் சொல். வாடேதாள் என்பதும் அவை தாமே வாடாகின்றன வென்பது தோ ன்றநின்றது. பகல் தோறும் அவன் தோளுக்கு யாத்த படித்தன மெலும் அதனும் னனக் காற்றுமை மிகன்மேலும் நின்றனது. நின்னுள் கே ட்டனும் அவர் வருவர், வந்தால் இவையெல்லா கீழ்கும், கீழ்க அஃதெனக் குச் காலத்தினும் செய்த கன்மி யாமாகலின், அதன்ப யென்னும் கருத்தாம் பாடு பெறுதியோ வென்று ள்.

1237

அ. முயங்கிய கைகளே யூக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்.

Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders ?

(பரி-ளி.) எ-து,--தன்னையிருக முயங்கிய கைகளே இவட்குநோமென்று கருதி ஒருநான் மியாயெனிற்கேறை அத்துணையும் பொருத பைந்தொடிகள் யணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிறவிற் றியா து செய்யுமோ, எ-து. இனிக் கடிதிற் செல்லவேண்ட மென்பது கருத்து. (தெ-ப-ளி.)--முயங்கிய கைகளே, (இவளுக்கு நோமென்று கினைத்து), ஊக்க-

Page 604

களவு-ம். அதி. உறுப்புநலனழகல்.

(ஒருதினம்) தழார்திணேனுக; (அம்மாத்திரமும் பொருமல்), பைந்தொடி - பசிவளேகளே அணிந்த, பேதை நுதல்-பேதை யது நெற்றியானது, பசந்தது - நிறம்வேறுபட்டது; (அப்படிப் பட்ட நெற்றி இப்பிறவிற்கு யாதுசெய்யுமோ?)

  1. When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted woman turned sallow.

கூ. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்.

(பரி-ளை.) எ-து,-அங்கனவ் கைகளில் ஊக்குதலான் அம்முயக்கிடையே சிறுகாற்று நழைந்ததாக அத்திணையிடையிலும் பொருது, பேதையுடைய பெரியமழைக்கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் காடுமாய இவ்விடையில்கொயெல்லாம், யாவனம் போறுத்தன, எ-து.

(தெ-ப-ளை.)-(அப்படி தழுவிய கைகளேத் தழார்த்தலால்), முயக்கு இடை - அட்புணர்ச்சிக்கு நடுவே, தன் வளி போழ - சிறுகாற்று நழைந்ததாக, (அவ்வள விடையிலேம் பொருமல்), பேதை பெரு மழைக்கண் - பேதையினது பெரிய குளிர்ந்தகண் கள், பசப்புற்ற - பசலெஹிற மடைந்தன; (அப்படிப்பட்ட கண் கள் மலைகளும் காடுகளும் காடுகளும் ஆகிய இவ்விடையில்கேள் யெல்லாம் எப்படி போறுத்தன?)

  1. When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.

கல. கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே யொண்ணுதல் செய்தது கண்ணு.

(பரி - ளை.) எ-து,-தண்வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்ப முற்றது, தன்கயலாய உண்ணுதல் விணத்த பசப்பைக் கண்ணு, எ-து.

அது கைகளூக்க அவ்வளவிற் பசந்தது, யான் கைகளியு மெய்ப் கள் நீங்கிச் சிறுகாற்று ஊடற்குங்திணையும் பசிங்கில்நெனத் தன்வன்மை யும் அதன் மென்மையைக் கருதி வெள்கிற்றென்பதாம் : ஆகவே அவுறுப்புக் கள் ஒன்றிஎன்று முற்பட்ட நலழியும், யாங்கடிந் செயுமென்பது கருத் தாயிற்று.

(தெ-ப-ளை.)—கண்ணின் பசப்போ-(சிறுகாற்று நழை யவந்த) கண்களின்பசப்போ, பருவரல் எய்தின்றே - துன்ப மடைந்தது; ஒள்ள் நுதல் - (தனக்கு அயலாகிய) ஒளிபொருங் மடைந்தது; ஒண்ணுதல் செய்தது கண்ணு எலக்.

Page 605

1240

இய கெற்றியால், செய்தது - விளைக்கப்பட்ட பசப்பை, கண்-பாற்து.

Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?

களடி-ம். அதி. நெஞ்சொடுகிளத்தல்.

அம்-தாவது ஆற்றுமை மீதாத் தனக்கோர் பற்றுக்கோடு காணுத தல் மகள் தனென்ஞுடி செய்திராமியாது சொல்லுதல். இம்-தா, உறப்புகள் தங்-தன பிந்தவழி நிகழ்வதாகலின், உறப்பு நலைநிதலின்பின் வைக்கப் பட்டது.

க. நினோத்தொன்று சொல்லாயோ கெஞ்சே யெனெத்தோ மெல்வனோப் தீர்க்கு மருந்து. [நின்-ஆற்றுமை திருக்கின்றனைய.]

(பரி-ள.) எ-து.—கெஞ்சே இவ்வெல்வ நோயினேத் தீர்க்கு மருந்தாவ தொன்றினே, யானறிய மாற்றலிலன், எத்தன்மைய தியாதொன்றுஇனும் யமின் தனக்குச் சொல், எ-று.

எவ்வம் - ஒன்றுநல் தீராமை. உயிரினுள் சிறந்த நாணினே விட்டுச் செய் வதியாதொன்றுஇனு மென்பால், எஃகத்தொன்று மென்றுள்.

(உத - ப - ள.)—கெஞ்சே— எவ்வம் நோய் - ஒன்றாறுந் தீரக-நோயை, தீர்க்கும் மருந்து— ஒன்று - ஒன்றை, (நான் அறியும்படியாக), எனத்து ஒன்றும்— எப்படிப்பட்ட தொன்று யினும், நினத்து - அறிந்து, சொல்லாயோ - (எனக்கு) சொல் லாய.

1241

  1. காதலவரில ராகமீ நோவது பெயதமை வாழியென் நெஞ்சு.

O my soul, will you not think and tell me some medicine, be it what it may, that can cure this incurable malady ?

[தலைமகளே காண்டற்கண் வேட்கை மிகுபியாற் சொல்லியது.]

(பரி-ள.) எ-து.—என்-நெஞ்சே, வாழ்வாயாக, அவர் நம்கட் காதலில் ராகமும் நீயலர் வாவுநோக்கி வருந்துதற்கேது நின்பெதமையே, பிறிதின், எ-று.

நம்மை நினோயாமையின் நங்கட்காதலிலொன்ப ததியலாம், அம்-தரியாமை மேலும் அவர்பாட்செல்லக் கருதாது அவர்வாவு பார்த்து வருந்தா நிறுப், இது நீ செய்தக்கொன்ற தென்னுலக் கருத்தாற் பெதைமை யென்றுள். வாழி இகழ்ச்சிக்குமிப்பு. யாமவர்பாற்சேறலே அறிவால்தென்பதாம்.

Page 606

1242

கட. இருந்துள்ளி யென்பரித நெஞ்சே பரிந்துள்ளல் பைத்தனேய் செய்தார்க ணில்.

May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.

(பரி-ளை.) எ-து-நெஞ்சே, அவர்பார்ம் செல்வதன்ள் செய்யாது ஈண் டிரந்தபேதைஞ் செய்யாதிருந்த அவர்வாவு பிறந்து நீவருந்தகின்றதென்ன? இப்பையு நெய்ய் செய்தார்மாட்டு நமக்கிரங்கிவாக் கருதிதல் உண்டாகாது, எ-து.

1243

ச. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே யிவைதென்னத் தின்னு மவர்க்காண லுற்று.

O my soul, why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.

(பரி-ளை.) எ-து-நெஞ்சே யவர்பாற் சேறலுற்றுயாயின் இக்கண்கலோ யும் உடன்கொண்டு செல்வாயாக; அன்றி நீயே சேறியாயின், இவைதென்ங் காட்டி விடப்பினல் அவாய்க் காண்டல்வேண்டி நீகாட்டென்று என்னெத் தின் டன்போன்ற நலியா கிற்றும், எ-து.

Page 607

கொண்(டு) செல்லு; (அல்லாமல் கீமாத்திரம் செல்வாயானுல்), இவை - இக்கண்கள், அவர் காணல் உற்று - அவனைக் காணல் வேண்டி, எண்ணேன், தின்னும் - (கீகாட்டுடன்்று) தின்பவபோல் வருக்கும்.

  1. O my soul, take my eyes also with you. (If not), these would eat me up (in their desire) to see him.

1244

செறு தொனக்கை விடலுண்டோ கெஞ்சேயா முற்கு இருஅ தவர்.

O my soul, take my eyes also with you. (If not), these would eat me up (in their desire) to see him.

(பரி - லை.) எது, கெஞ்சே யாம் தம்மையுறக் தாமுறத நக்காதலாந் வெறுத்தாஒன்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வழி நெக்(கு)இந்(த)இல், எ-து.

உறுதல்—உண்பு படுதல் அவ்வளியின்மையின் அவர்பாற் செல்வதே நெக்(கு)து இன்பதாம். (தெ - ப - லை.) கெஞ்சே - மனமே, யாம்— உற்றுல் - (தம்மை) விரும்ப, உறுதவர் - (நம்மை) விரும்பாத தலைவரை, செற்றுர் என வெறுத்தாஒன்று நினைந்து, கை விடல் - (பிண ந்(கி)) கைவிட்டிருக்கும்வழி, உண்டோ - (நெக்(கு)) உண்டோ, [இல்லை.]

1245

O my soul, can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now) ?

O my soul, can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now) ?

இரு நல்நுதலார்தம் காதலாக் கண்டாற் புலந்து ணராய் பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.

[திலகன் கொடுமை நினைந்து செலவுடன்படாத செஞ்சினேக் கழமியது.] (பரி - லை.) எ-து, என்நெஞ்சே, யான்நம்மால் அப்புலவி யைக் கலவி தன்னுனே நீக்கவல்ல காதலாக் கண்டாம் பொய்யேயாயினும் ஒருகாம் புலந்து பின்ந தனே நீங்கமாட்டாய்; அதுவுமாட்டாத கீ இப்பொழுத அவர் கொடியொன்ற் பொய்க்காய்வு காய்நிறுப்(ப்); இனி யித(க்)கயொழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக, எ-து.

1246

கலத்தலா என்னும் பொருட்டாய் கலக்கவென்பக் கிரித்து கின்றது. அதன ஊணர்தலாவது கலவியின்பத்தைக் காட்டி அதனன் மயக்கிப் புலவிக் குமிப்பினே யொழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. கண்டான் மாட்டாத கீ காணுதவழி வெறுக்கின்றதனும் பயனில்கை யென்பதாம்.

Can he who loves not, though he is beloved, be forsaken saying he hates me?

(தெ - ப - லை.) என் நெஞ்சு - எனது கெஞ்சே ! (யான் தம்மோடு பினம்கினுல்), கலந்து - புணர்தலால், உணர்த்தும் (துணர்த்தும்) தம்மோடு பினம்கினுல்.

Page 608

குறள்-ம். அகி. நெஞ்சொடுகளத்தல். நுழக 881

காதலர் - (அப்பிணக்கை) நீக்கவல்ல தலைவனை, கண்டால்-, புலன்து - (பொய்ப்பாகவாயினும் ஒருகரம்) பின்மகி, உணராய் - (பின்) அதனே நீல்கமாட்டாய்; (அதுவமாட்டாத நீ இப்போது), பொய்க் காய்வு காய்தி - (அவனைக் கொடியொன்று) பொய்க் காய்வாகக் காய்கின்றாய், (இனி அதனேயொழிந்து ஒவ்விடத்துச் செல்லத்துணி.)

O my soul, when you see the dear one who removes dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.

எ. காமம் விடேவோன்று ஞாண்விடு நன்னெஞ்சே யானே போறேனில் விரண்மே.

[காண்டவத்தின் அச்செலவொழிவோள் சொல்லியதி.]

(பரி-லை.) எ-து-எல்லெஞ்சே ஒன்மிகுண் விடமாட்டாயிற் காம வேட்கையை விடு, ஒன்னிது விடமாட்டாயின் ஞாண்விடு, அன்மியே இரண்மே விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய் இவ் விரண்டும் விடாமை உடன்றுகும்தம்தகை யானிலன், எ-து.

யானேவென்னும் பிரிநிலை கொடுறப்பினு மென்பதுபட நின்றது. நான் நெஞ்சே யென்றது, இரண்டையும் விடாது பெண்மையை கொள்பெறத்தலின், கல்லே யென்னும் சுமிப்பிற்று. அது கன்மே யெனிதும் என்னுயிருந் தாதல் சாலாமயின், அதற்காறினிலே என்பதாம். மூற்றுண்மை விகாரத்தாம் தெருக்கதும்.

(தெ-ப-லை.)-எல் நெஞ்சே-நல்லமனமே! ஒன்று காமம் விடு - ஒன்று (ஞானம்விடமாட்டாயாகில்) காமவிருப்பத்தை விட்டுவிடு; (ஒன்று) நாண் விடு - ஒன்று (காமவிருப்பத்தை விடமாட்டாயாகில்) நாணத்தை விட்டுவிடு; (இரண்டும் விடா மை உன்கருத்தாகில்), இவ்விரண்டும், யானிடையும், யானே - நானே, போறேன் - (ஒரு சேர) தாங்கவல்லேனல்லேன்.

O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.

அ. பிரிந்தவர் நல்கொள்ன் மறன்கிப் பிரிந்தவர் பின்செல்வாய்ப் பேதையென் நெஞ்சு.

[இதுவமதி.]

(பரி-லை.) எ-து-என்நெஞ்சே, அவர் இவ்வாறுமையை யறியாமை யின் கொத்தவத்து தலைவனி செய்யாராயினொன்று கருதி அந்தமிவித்தம் பொருட்டு நம்மைப் பிரிந்துபோயவர்பின் எங்கிச் செல்லுற்ற நீ யாதமியாய். எ-து.

ஆறுமை கண்டவெதும் நல்காத போயினாக் காணதவழிச் சென்றிவித்த திணையானே நல்கவருவொன்று கருதினமயில் பேதையென்று.

Digitized by Google

Page 609

1248

அவர்-, (இப்பொருள் அறியாமையால்), பிறந்து - கொண்டுவந்து, நல்கார் என்று - அருள்செய்யா ராயினொன்று கினேந்து, (அதை அறிவித்தற்பொருட்டு) பிரிந்தவர் பின் - (கம்மை) பிரிந்துபோ கிய தேவுபினேனே எழுநே! செல்வாய்ப் போகவுற்றன்று பே தை - ஓன்றுமறியாய்.

You are a fool, O my soul, to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.

1249

கா. உள்ளத்தார் காதலவராக வுள்ளீர்க் கயாறுழைச் சேறியென் நெஞ்சு.

O my soul, to whom would you repair, while the dear one is within yourself.

(பரி-ளை.) எ-து,-என்நெஞ்சே, காதலர் கின்னகத்தாராக, முன்னெல் லாங் கண்டு வைத்து இப்பொருட்கு மீறப் புகுத்தித் தெளிச்செல்இன்ற குயிரிட லாங் கண்டு வைத்து, எ-து. உள்ளமென்பதி அம்முட்பருகிப்பொருள் விகுதி. பின்னகத்திருப்பின்ற வரை அந்தியாத புறத்துத்தேடிச் சேறல் ககையுடைத்து, அதனைப் பொழி பென்பதாம். (எத-ப-ளை.)—என் நெஞ்சு ! காதல வர் - அன்பர், உள்ளத்தார் ஆக - (உன்) உள்ளிருப்பவராக, (முன்னெல்லாம் கண்டிருந்தும்), நீ-, உள்ளி - (இப்பொழுது புறத்தே) தேடி, யார் உழை - யாரிடத்து, சேறி - செல்லுகி றுய்.

கா. தின்னுக் குறந்தாளை நெஞ்சத்துத் துடையேமா வின்இ மிழத்துங் கவின்.

[அவனை மறந்தாற்றல் வெண்மென்பதுபடச் சொல்லியது.] (பரி-ளை.) எ-து,-கம்மைக் கூடாவண்ணம் திறந்துபோயினனை காம மகத்துடையேனாக, முன்னிழந்த புறக்கவினேன் யான்மி கின்ற அகக்கவிலு மிழப்பேம், எ-று. “குன்றி—என்னுபக் கெவ்வநத வழுவாங் கெடுவெல்,” என்புறப் பொன் றெஞ்சென்பதி என்னுந் அகப்பொருட்டாய் நின்றது. அவர் கம்மைத் தின்னு மல் துறந்தாறாகவுங், காமவளை மறத்தன் மாட்டேமாகவுங், போன மெய்க் கவினேன்மி நின்றிறையு மிழப்பே மென்பதாம். (எத-ப-ளை.) — தின்னு - (கம்மை) கூடாதவண்ணம், துறந்தாளை - துறந்துபோயினளை, நெஞ்சத்து - நெஞ்சசத்து உடையேம் ஆ - வின்இ - மிகுத்தும், கவின்.

Page 610

கலம்-ம். அதி. நிறையழிதல்.

(காம்) உள்ளுடையோமாக, (முன்னிழந்த புறத்தழகெயன்மீ), இன்னும்— கவின் - (அகத்) தழகையும், இழத்தல் - இழப்போம்.

If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.

If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.

கலம்-ம். அதி. நிறையழிதல்.

அம்தாவதி தலைமகள் மனத்தடக்கப்பாலனவற்றை வெட்கை மிகுதியான் அடக்கமாட்டாது வாய்விடுதல்: “நிறையெனப் பிவது மறைபிற ரமியாமை” என்று பிறரும். அம்தழிதற் காரணம் கெஞ்சொடு இளந்தமையின், இதிகெஞ்சொடு இளத்தலின்பின் வைக்கப்பட்டது.

க. காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னும் நானுத்தாழ் வீழ்த்த கதவு.

[நான்நிறையுமழியாமை நீயாற்றல்வேண்டுமென்ற தாழிக்குத்தலைமகள் சொல்லியது.]

(பரி - லை.) எ-து,-நானுடைய தாழிசெக் கோத்த நிறையென்னும் கதவீநேக் காமவேட்டகை யாகிய கணிச்சி முறியா நின்றது, இனி அவைநிற்றுமில், எ-று.

கணிச்சி-குந்தாளி. நாணுள்ள தண்ணியும் நிறையழியா தாளின் அதனேத்தாழாகியும், அகத்துடித்தன பிறர் கொள்ளாமற் காத்தவின் நிறையைக்கதவாகியும், வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டெயும் ஒரும்கு நீக்கலிற் மனன் காமவேட்டகையைக் கணிச்சியாகியுன் கூறினுள்.

(கெத - ப - லை.)-நாணுட்தாழ் வீழ்த்த - நாணுடைய தாழிஎக் கோத்த, நிறை என்னும் கதவு - நிறையென்று சொல்லப்படுகிற கதவை, காமக்கணிச்சி - காமவேட்டகையாகிய குந்தாளி, உடைக்கும் - முறிக்கின்றது; (இனி அவை நிற்றும் இல்லை.யான் பொருத்தலும் இல்லை.)

The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.

The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.

உ. காம மெனவோன்று கண்ணின்றெனல் செஞ்சத்தை யாம்தும் மாளும் தொழில்.

[கெஞ்சின்கட்டோன்றிய காமம் செஞ்சாலடக்கப்படுமென்றுச் சொன்மன்றுச் சொல்லியது.]

(பரி-லை.) எ-து,-எல்லாருந் தொழிலொழிய மிடையாமன்றும் என்செஞ்சத்தை யொறுத்தொட் தொழில் கொள்ளா நின்றது, அகலாற் காமமென்று சொல்லப்பட்ட வொன்று கண்ணூட்ட மின்று யிருந்தது, எ-று.

Page 611

கலை

ஓவென்பதி இரக்கக்குமிப்பு. தொழிலின் கண்ணே யாடல் - தலைமகன் பாம் செலவித்தல்ம். தாய்ப்பணிகோடல் உலகியல்மையிற் காமமென் வொன்றென்றும், அது தன்னீக் கொள்ளின்றது அளவறியாது கோடலிற் கண்ணின்றென்றும் கூறினள். அடக்கப் படாமை கூறியவாறு.

(தெ - ப - ரை.)—யாம்பதியும் - (எல்லாரும் தொழிலென்று கொள) நெஞ்சத்தியும், என் நெஞ்சத்தை—, தொழில் - தொழிலே, ஆளும் - (தண் டித்து) ஆளுகின்றது; (ஆதலால்), காமம என ஒன்று - காமமென்று சொல்லப்பட்ட ஒன்று, இரியோ ! கண் இன்று - கண்ணுட்டமில்லதாயிருந்தது.

Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.

Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.

கலை

நெ மறைப்பேன்மற் காமத்தை யானே குறிப்பின்றித் தும்மல்போற் தோன்றி விடும்.

(பரி-லை.) எ-து—இக்காமத்தை யானென்னுளே மறைக்கச் செருத்த வேன் : அதனுன் இங்தென கருத்தின் வாறாது தும்மல்போல வெளிப்பட்டே விடா நின்றது, எ-று. மன்—ஒழியச்சகண் வந்தது. ஒகாரம்—பிரிநிலக்கண் வந்தது. தும்ம லடக்காதாற்போல அடக்குகின்ற இட்லெ யென்பதாம். (தெ - ப - லை.)—காமத்தை - இக்காமத்தை, யான்—, இ ரயோ ! மறைப்பேன் - (என்னுள்ளே) மறைக்க நினைப்பேன்; (அதனில்) சுறிப்பு இன்றி - (இது எங்குள்ளும்போல, தும்மல்போல—, தோன்றிவிடும் - வெளிப்பட்டே. விடுகின்றது.

I would conceal my lust, but alas, it yields not to my will, but breaks out like a sneeze.

I would conceal my lust, but alas, it yields not to my will, but breaks out like a sneeze.

கலை

ச. நிறையுடையே யென்பேன்மன் யர்னேவன்காம மறைபிறந்து மன்று படும்.

(பரி-லை.) எ-து—, இன்னிறுங்கெல்லாம் யானென்னை நிறையுடையே யென்று கருதி யிருந்தேன் ; அதனுன் இன்னென் காமம் மறைத்தமேல் கடந்தி மன்னிகண் வெளிப்பட்டா நின்றது, எ-று. மன்னும் ஒவ்வும்—மேலவற்றின்கண் வந்தன. மன்று படுதல்—பலருளிதன். இனி எனவாதல் மென்பதாம். (தெ-ப-லை.)—ஓ - இரயோ ! நிறை உடையேன் என்பே ன் - (இதுவாயும் என்னை) நிறையுடையேனென்று நினைத்திருப் பேன்; (அதனில்), என் காமம் - எனதகாமம், மறை இற ப்பின்றி - (இது எங்குள்ளும்போல, மன்று படும் - மன்று படுதல்படருமிதன்.

Page 612

கலை-ம். அதி. மறையழகதல்.

இ. சென்றுபின் செல்லாப் பெருந்தகைமை காமநோயுற்று ஆரிவதொன் றன்று.

I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.

(பரி - ரை.) எ-து, -தம்மையகன்று சென்றுபின் செல்லாத தாழும் அகன்றநிற்கு நிறையுடைமை காமநோயினெயுறுவதார் அறிவதொன்றன்று எ-று. இன்பத்தொகெழியுங் காலத்தைத் துன்பத்தொகெழியுமாறு செய்தலிற் சென்றொன்றுள். பின்செலல்-மனத்தால் இடைவிடாதகிணித்தல். பெருந்தகைமைகுண்டாகுபெயர் காமநோயுற்றோர்மனக்குட்டாளரைப் பார்க் களிறெவுண்ணார் மாட்டெனுஞ் சென்றெறிக்குங் யானெவதொன்றன் றென்பதாம்.

சு. செற்றவர் பின்செறல் வேண்டி யளித்தேன்வெற்றெனை யுற்ற துயர்.

The dignity that would not go after an absent lover is not known to those who are stricken by love.

(பரி - ரை.) எ-து-என்னேபகன்று சென்றுர்பின்னே யான் செறல்வேண்டுதலான் என்னே யுற்றதுயர் எத்தன்மையது ? சாலகிற்று, எ-று. செற்றவொன்றது - உண்ணும் அப்பொருட்டு. வேண்டுவென்பது வேண்டிய பெனத் திரிந்துனிறது. அறித்தென்பது இகழ்ச்சிக்குமிப்பு. இக்காமநோயான்சொல்லவுங் கேட்குமாவ தொன்றன்று, சால்கொடி தென்பதாம்.

The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent ?

Page 613

களவு-ம். அதி. நிறையழிதல்.

எ. நாணென வொன்றே வறியலஂ காமத்தாற் பேணியார் பெற்ற செயின்.

When those beloved do from love (just) what is desired (by me), I know nothing like shame at having lost my self-respect.

  1. I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).

அ. பன்மாயக் கள்வன் பணிமொழி யவ்வேருங் பெண்மை யுடைக்குங் படை.

Page 614

கலத்தல் அதி. பிறையழிதல்

1258

சொ. புலப்ப பொலன்சென்றேன் புல்லினேன் கொள்ஞ்சம் கலத்து வுறவது கண்டு.

Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness.

(பரி-ளை.) எ-து,-ஆவர் வந்தபொழுத புலக்கக்கடவேன்று கருதி முன்னில்லாத பிறிதோரிடத்தப் போயினேன்; போயும், எஎனெ ஞ்சம் நிறை யினில்லாது அறைபோய் அவரோடு கலத்தறுடன்குழதகி யமிந்து, இனி அக வாயாதென்று புல்லினேன், எ-று. வாயாமை - புல்த்தம் கருவியாய்க் கெஞ்சுதானே கலத்தம் கருவியாய் நிற் றலின் அது முடியாமை. (தெ-ப-ளை.)-(அவர்வன்கபொழுக), புலப்பல் என- பிணங்கக்கடவேன்று நினேத்து, சென்றேன் - (உவொதிர் நில் லாமல் வேறொருட்டிதலால்) போயினேன்; (போயும்), கெஞ்ச ம் - (என்) நெள்சமானது, (நிறையினிலாமல் கீழ்முத்துக் கொ ண்டபோாய்), கலத்தல் உறவது - (அவரோடு) கலத்தலேதொ டப்புவதை, கண்டு - அறிந்து, புல்லினேன் - (இனி அதுவாயா தென்ற) தழுவினேன்.

கலத்தல் அதி. பிறையழிதல்

1259

கொ. நினந்தீபி விட்டன்ன நெஞ்சினுர்க் குண்டோடு புணார்த்தாழி நிற்பே மெனல்.

I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I saw my mind begin to unite with him.

(பரி-ளை.) எ-து,-நினத்தைத் தியின்கண்ணே யிட்டால் அங்கிரு மாறுபோலத் தன்கதலைக் கண்டால் நிறையழிந்திர்கு நெஞ்சினுடைய மகளிர்க்கு, அவர் புணா பாழிடப் பின்பு உறாது அந்கிலையே நிற்கக்கடவே மென்று கருத்ததுள்ண்டாகுமோ, ஆகாது, எ-று. புணர்தல் - உண்டு பிகாணுதல்; எதிர்படலுலாம். புணர்வென்பது புணர்தெனத் திறித்து நிற்றது. யானத்தன்மையே ஞாலின் எனக்கில்ல லாயின்தெனபதாம். (தெ-ப-ளை.)-நினம் தீயில் இட்டன்ன - நினத்தைத் தீ யில் விட்டால் அது உருமாறுபோல் (தந்தலவாய்க்கண்டால் நிறை யழிந்து உருகுவின்ற), நெஞ்சினுர்க்கு - நெஞ்சினுடையமகளிர் க்கு, ஊடி - (யாம்) புணங்கி, புணார்த்து - (பின்) புணார்ந்து, நிற் பேம் எனல் - (அங்கிலையிலே) நிற்கக்கடவேமென்று நினேத்தல், உண்டோா - ஆகாது.

கலத்தல் அதி. பிறையழிதல்

1260

Is it possible for those whose hearts melt like fat in the fire to say that they can feign a strong dislike and remain so?

Page 615

களழ்-ம். அதி. அவர்வயின்விதும்பல்.

அம்தாவது செயிடப்பிறிவின்கட் டகமகளுந் தகமகளுந் வேட்கையிக வினுள் ஒருவராயொருவர் காண்டம்கு விதாதல். தகமகன் பிறிவுந் தகமக ளற்றுறமையுந் அத்காரப்படட் வருகின்றமையின, இருவராவுள் சுட்டிய பொ துவாயிய தன்மைப்பாலாற் கூறினர். பிறொல்லாம் இதகனத் தகமகனே கிண ன்து தகமகள் விதப்புமலென்றுஃ சட்டெபெயர் சொல்லுவார் குமிப்பொடு சுடிய பொருளுணர்த்துவதல்லது தானென்றம்குப் பெயராகாமையாணுங், கவிகூற்றுப் அதிகாரத்துத் தகமகன் உயர்த்தாங் பன்மையாற் கூறப்படாமை யாணுங், அம்தை யன்மை யறிக. இதனுட்டகமகன் சூற்று நிறையழிவா நிகழ்ந்ததாகலின் அவ்வியைபு பற்றி நிறையழிதலின்பின் வைக்கப்பட்டது.

க. வாற்றுப் புங்கென்ற கண்ணு மவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். [தகமகள் காண்டல் விதப்பினுஞ் சொல்லியது.] (பரி-ள.) எ-து-அவர் கம்மைப் பிரிந்தபோய நாட்கள் சுவரின்க ணிழைத்தவுற்றைத்தொட்டு எண்ணுதலான் என் விரல்கடைய்தன ; அதுவே யன்றி அவர் வருங் வழிபார்த்து என் கண்களுந் ஒளியிழந்து புல்லியவாயின ; இவ்வாறுயுந் அவர் வரவுண்டாயிற்றிலக, எ-து. காள்-ஆகுபெயர். புல்லியவாதல் - நுண்ணிய காணமாட்டாமை. ஒற்ற வென்பது ஒற்றியெனத் திரிந்து நின்றது. இனி யான் காணுமென்னைப் பதாம். நாளெண்ணலுந் வழிபார்த்தலுந் ஒருகாற் செய்தொழியாது இடை யின்றிச் செய்தலான், விதப்பாயிற்று. (தெ-ப-ள.)-விரல்-(என்) விரல்கள், அவர் சென்ற நாள்-அவர் (கம்மைப்பிரிந்த) போகிய நாட்களே, ஒற்றி-(சுவ ரிலே குறிவைத்து) தொட்டெண்ணுதலால், தேய்ந்த-தேய்ந் தன ; (அதுவேன்றி), கண்ணுந்-(என்) கண்களுந், வாள்அற ற-(அவர்வருவழிபார்த்து) ஒளியிழந்து, புற்கென்ற-புல்லிய வாயின ; (இவ்வாறியுந் அவர் வரவு உண்டாயிற்றிலக.

My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.

My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.

உ. இலங்கியோ பின்று மறப்பினென் மேுண்மேல் கலங்கழியுங் காரிகை நீத்து. [ஆற்றை மிகுதலின் இடையின்றி நினேக்கப்படாமையின் சிதை மறக்கல்வென்மென்ற தோழிக்ச் சொல்லியது.] (பரி-ள.) இ-து-விளங்கா நின்ற விழையினொடையாப், காதலன இன்று யான் மறப்பெனுயின், மேலுங் காரிகை யென்கண் நீப்ப என்றோள்கள் வழி கழல்வனாம், எ-து

Page 616

கூஎ-ம். அதி. அவர்வயின்விதும்பல்.

இலங்கிழா யென்பது இதம்கு நீயாதும் பரியலே யென்னுள் குமிட்பிற்று. இன்று-யானிறந்து படுஇன்மை வின்று. மேலும்-மறுபிறப்பினும். எச்சவும்மை விகாரத்தாம் தெறுக்கது. நீப்ப வெண்பது நீத்தெனத் திறந்து இன்றது. கழியு மென்னும் இடத்து நிகழ்போருளின் தெழில் இடத்தின்மேல் வின்றது. இவ் வெல்லேக்கணியேந்தால் மறுமைக்கண் அவளை யெய்தி யின்புறலாம், அதனால் மறக்கற்பாலே னென்பதாம்.

(தெ-ப-ராஇ.)-இலங்கு இழாய் - விளங்காங்கின்ற ஆபராண முடையாய்! இன்று - (இறந்துபயின்ற) இக்காளில், மறப்பின்- (கலைவரை) மறப்பேலுயின், மேல் - மறுபிறப்பினும், காரிகை - அழகானது, நீத்து - (என்னேவிட்டு) நீங்க, என்றேள் - எனது தோள்கள், கலம் கழியும் - வளையல்கள் கழலப்பெறுவனவாம்.

O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.

O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.

நல். உரனசைஇ யுள்ளம் துணையாகச் சென்றுர் வரனசைஇ யின்று முளேன்.

(பர்-லை.) எ-து-இன்புறகர்தலே நச்சாது வேற்கு நச்சி நான்திண் யாதலே யிகழ்ந்து தம்முக்கங் திணையாகப் போயினர் அவற்றை யிகழ்ந்து ஈண்டு வருதலே கச்சுதலான், யாதில்வெல்கையினு முளேனுயினேன், எ-று. ஊனென்பத ஆகுபெயர். அங்கசையா டுயிர்வாழா நின்றனன், அங்கில்லே யாயின் இறந்துபய் வென்பதாம்.

(தெ-ப-ராஇ.)-ஊரன் நசைஇ - (இன்பத்தை விரும்பாமல்) வெற்றையைரும்பி, உள்ளம் துணை ஆக - (நாம் துணையாதல் யாந்து) தம்மனவழுச்சி துணையாக, சென்றுர் - போயினவர், வரல் நசைஇ - (அவகலே இழந்து இங்கு) வருதல்விரும்புதலால், இன்னும் - இவ்வெல்லையிலும், உளேன் - உயிர்வாழ்கின்றேன்.

I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.

I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.

ச. சூடிய காமம் பிறிந்தார் வரவுள்ளிக் கோட்கோ டெடுத்தமென் செந்நு.

(பரி-லை.) எ-து-நீங்கிய காமத்தாற் சம்மைப் பிறிந்தபோயவர் மேற் கூடிய காமத்துடனே நண்ணன் வருதல் நினைந்து, என்னுள் வருத்தமொழி ந்து மென்மேல் பணித்தெழாந் நின்றது, எ-று. விணேயிற் பிறிவுழிக் காமவின்ப கோக்காமையும் அதிருந்தகழி அதுவே டாக்குளன் தலைமகற்கியல்பாகலின், சூடிய காமமோ டென்றுள். ஒருபு விகாரத்தாம் தெறுக்கது. கோட்கொண் டெடுதலாய மாத்தம்தொழில் செந் நு.

Page 617

உட்மே லேற்றப்பட்டது. கொண்டென்பது குறைத்து நிற்கது. அம் தன்ளிற் திலேனுயின் இறந்தபேசு லேன்பதாம்.

(செ-ப-ரை.)-பிரிந்தார் - (நீங்கிய காமத்தாராகி நம்மை) பிரிந்தோர், கூடிய காமம் - கூடிய காமத்துடனே, வரவு உள்ளி - (வருவத்-திற்) வருதலில் இனிதில்லை, என் வெஞ்செ-, வருத்தகம் ஒழிந்து - துயர் நீங்கி, கோடி கொண்மி எறும் - மேன் மேலும் பருக் தெழுங்கின்றது.

My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.

காண்கமற் கொண் கணக்கு கண் நுறாக் கண்டடி நீங்குமென் மென்ரூட் பசப்பு.

[தலைமகன் வாவுகுழி ஆறுயாய்ப் பசக்குற்பாறல் யல்லை பென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ரை.) எ-து,-என் கண்களாரும் வகை எல்லாம் கொண் கண்ண யான் காணபேனக; அஃதனைக் கண்டபின், என் மெல்லிய தோளின் கட் பசப்புத் தானே நீங்கும், எ-று.

காண்கவென்பது இன்னடு வேண்டிக்கோடற் பொருட்டு. அது வென்மே மென்படுபட நிற்மையின், மன் ஒழியசைகண் வந்தது. கேட்ட திணையா வீக்கா தென்பதாம்.

(செ-ப-ரை.)-கண் ஆரா - (என்) கண்களாரும் வகை, கொண் கணே - (என்) கணவனே, காண்க - (காண்) காண்பேனக; கண் டபின் - (அஃதனைக்) கண்டபின்பு, என் மெல் தோள் - என் மெல்லிய தோள், பசப்பு - நீங்கும், எ-று.

My I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.

வருகமற் கொண்க ஒருகாட் பருகுவன் பைதலே யல்லாங் கெட.

[இதுவுமது.]

(பரி-ரை.) எ-து,-இத்திறன் காளும் வாராக் கொண்கன் ஒருநாள் என் கண் வரவாய்க வந்தாம் பையோச்ச செய்யின்ற இன்று யல்லாங் கெட அவ் வயிற்த தை வாயிலக் கொள்ந்தானும் பருகக்கடவேன், எ-று.

வருத வென்பற்கும் மன்னெஞ் சிற்பும் மேலோர் தவற்றே கொள்ளக் அஞ்சுஇப்பு அவ்வொருநாங்குள்ளே இனி வார்கடவோய்களுந் கெடுப் லேன்பதாம்.

(செ-ப-ரை.)-கொண்கன் - (இத்தனெனாறாக வாராதி ருந்த) திலவன், ஒருநாள்-, வருக - (என் இடத்து) வருவா நுக; (வந்தாள்), பைதல் நாய் எல்லாம் - துன்பஞ் செய்கின்ற நுக;

Page 618

1266

இங்கோயெல்லாம், கெடு - கீங்க, (அல்வயிர்தத்தை), பருகுவன்-(இம்மொறிகளாலும்) உண்பேன்.

May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.

எ. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின். [இதவுமதிக்.] (பரி-ளை.) எ-து-கண்போற் சிறந்த கேளிர் வரவராயின், அவர்வாவு நீட்டித்தமையோக்ய யான் புலக்ககடவேனோ, அன்றி என்றும்றுமை கோக்குப் புல்லகடவேனோ, அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விருசெயல்கொயும் விரவகடவேனோ, யாது செய்யக்கடவேன் ? எ-து. புலவியும் புல்லனும் துர் பொழுதின்கண் விராவாமையிர் கலப்பேன்கொல் என்னள். உடன்னையுங் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயின்று. இனிக் கலப்பேன்கொ லென்பதற்கு ஒரு புதுமை செய்யாது பிறிதா நாட்டபோலக் கலந்தொழுகுவேனோ வென்னுறாப்பார் ஆழ்வார். (தெ-ப-ளை.)-கண் அன்ன கேளிர்-கண்போற் சிறந்தகண் பர், வரின்-, புலப்பேன்கொல் - (அவர்வாவு நீட்டித்தைக்குறித்து) பிணங்குவேனோ? புல்லுவேன்கொல் - (என்பொறுக்கமாட்டாமையைக்குறித்து) தழுவுவேனோ? கலப்பேன்கொல்-(இவ்விரண்டும் வேண்டுதலால் இவ்விரசெயல்கொயும்) கல்ப்பேனோ? (யாதுசெய்யக்கடவேன்.)

1267

அ. வினேகலந்து வென்றீக வேந்தன் மண்கலக்கு மாறல் யர்கம் விருந்து.

On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both ?

[வெந்தம்கும்றதிப்பிறித் தலைமகன் வினேமுடியுமீட்டித் துழித் தலைமகளொ நினைத்து தன்னுளே சொல்லியது.] (பரி-ளை.) எ-து-வேந்தன் வினேசெய்தல்ப் புரிந்த வெல்வானுக; யாமும் மனவியைச் சென்றுகூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்தயர்வே மாக, எ-து. மனையென்பது எஞ்நாட்கு பெயர், “மக்கல மென்ப மனேமாட்டு” என் பழிப்போலம் வினேசெய்தகணவந்த மாலைப்பொழுதிற்கெதிர்கொடல் அவ்வ சிற்தான் முதலியவின்மையின், மனேகலந்து மாலைக்கு விருந்தயர் மென்றுன். நான் கழுருபு விகாரத்தாற் றெய்க்கதும் இது வினேமுடியாயுன் கூறலான் விதுப் பாயின்று. பிறொல்லாம் இதநேத் தலைமகள் கூற்றுக்கு யாத்தார் : தலைமக னேக் கூறுது வேந்தன் வேங்க வென்றும், மண்கலத்தென்றும், மாலைடொழு

Page 619

592 கூஎ-ம். அதிக. அவர்வயின்வி தும்்பல்.

தின்கண் விருந்தயர்க மென்றும் வந்த அல்வுநாதனே அதிகூடாமைக்குங் கரியாயிற்று.

(உத-ப-ரை.) — வேந்தன்—, வினை கலந்து - போர்செய் தல்புறிந்து, வென்றீக - வெல்வானக, (யாமும்), மண கலந்து - மண விசைச்சென்று, மாலை - (அவிடத்து) மாலைக்கு, விருந் து—, அயர்க்கும் - செய்யக்கட வேம்.

Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.

Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.

குறள் ஒருநாள்போற் செல்லுஞ்சேட் சென்றூர் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

[இதுவுமது.]

(பரி - ரை.) எ-து—, சேணிடைச்சென்ற தங்காதலர் மீண்வொராக் குழித்த காள் யுட்கொண்டு அதவருந் திணையும் உயிர்த்தாக்கி வருந்து மகளிர்க்கு ஒரு காள் பலகாள்போல் கெடிதாக்க் காட்டும், எ-று.

எழுந்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து நின்றது, “ஒருவர் கூறை யெழுவருத்து” என்றுபோல். தலைமகள் வருத்தம் பிறர்மேலிட்டுக் குறியவாறு. இதனுன் இதுந் தலைமகள் கூற்றுகாண முடிக. இருநாளென்ற பாடமோதவாரு முளர்.

(தெ-ப - ரை.)—சேண் சென்றூர் - தாரதேசத்திற் சென்ற தங்காதலர், வருநாள் வைத்து - (திரும்பி) வரக்குமித்தகாள் உட்கொண்டு, எங்குபவர்க்கு - (அது வருமளவுந் உயிராத்தா ள்கி) வருங்கமகளிற்கு, ஒருநாள்—, எழுநாள் போல் - பல காள் போல, செல்லும் - கெடிதாக்க்காட் டும்.

To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.

To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.

குறள் பெரிநென்னும் பெற்றக்கா லெவ்வன முறிநென்னு முள்ள முடைந்துக்கக் கால்.

[இதுவுமது.]

(பரி - ரை.) எ-து°—காதலி கம்பிரிவினெ யாற்றுக் குள்ளமுடைந்த க்து பட்டவளி, நம்மைப் பெறக்கடவளாநுநென், அதுவன்றியே பெற்று என, அதுவன்றியே மெய்யுறக்கலந்தாற்றுநென், இவை பொன்றுநும் டப நின்கல். எ-று.

இம்மூன்றுப் உடம்பொடு புணர்த்திக் கூறப்பட்டன, அதன்மேலும் முன்னே வழக்குந்மையின். அதற்கு முன்னே யான் செல்லவேண் டெம்பதி குறத்தாகலின், விதப்பாயிற்று. ‘இது தலைமகள் கூற்றுவழி இராக்கலாவதல் லது விதிப்பாக மெயிக.

Page 620

குறிப்பறிவுறுத்தல்

1270

உள்ளம் உடைந்து - (நம்பிரிவு பொறுமல்) உள்ளுமுடைந்து, உக்கக்கால் - இறந்தவிடத்து, பெறின் என் - (நம்மை) பெறக்கடவளானல் என்னபயன், பெற்றக்கால் என் - (அன்றி) பெற்றுல் என்னபயன், உறின் என் - (இன்றி) உய்ப்பற்க்கலேத்தால் என்னபயன், (இவையெல்லாம் பயன் இல்லை.)

After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me.

குறிப்பறிவுறுத்தல்

1271

(பிரிந்துபோய தலைமகன் வேட்கை மிகவிருந்து புதுவது பன்னுநம்பாட் டத் தலைமகள் இதுவோன்றடைத்தென வஞ்சியவழி அதணேயவள் குறிப்பானமிந்து அவனவட்குச் சொல்லியது.) (பரி-ளை.) எ-து-னை சொல்லாது மறைத்தா யாயினும், அதற்குதம் படாதே நின்னேக் கைகடந்து நின்னுண் கள்ளே எனக்குச் சொல்லுறுவ தொரு காரிய முண்டாயிராயின்றது, இனியதனை நீயே தெளியச்சொல்வா யாக, எ-து. கார்த்தல்-ஒணுநடக்குதல். தன்கட்பிரிதம் குறிப்புளுதாக்க கருதி வேறு பட்டாளதி வேற்பாடு குறிப்பானமிந்து அவட்குத் தன்பிரியமைக் குறிப்பறி வுறுத்தவாறு. (தெ-ப-ளை.)-கார்பினும் - (சொல்லாது) மறைத்தா யாயினும், ஏல்லா - அதற்கு உடம்படாமல், கையிகந்து - (உன் னே) கைகடந்து, பின் உண் கண் - உன் (மை) உண்டகண்களே, உரைக்கல் உறுவது - (எனக்கு) சொல்வது, ஏன்று - ஒருகாரி யம், உண்டு - உளது, (இனி அதனை நீயே தெளியச்சொல்லு.)

Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.

Page 621

குறிப்பறிவுறுத்தல்

1272

இலதாய பிறிவெனத் தன்கணேற்மி அதங்கஞ்சுதலான், இவ்வாறு குவினன்.

Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.

1273

மணிக்கமொக்கு ஞாளலது நாற்றம்போல் பேசை நகைமொக்கு ஞாளலதொன் றுண்டு.

There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.

Page 622

களவு-ம். அதி. குறிப்பறிவுறுத்தல்.

முகிழ்ப்பு - முகிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி யின்பத்தா நிகழ்வதி.

(செ-ப-ளை.)-முகை மொக்குள் - அரும்பினது முகி ழ்ப்பிணுள், உள்ளது - உளதாய்ப் (புறந்தோன்றுக), நாற்றம் போல - வாசனைபோல, பேதை - (உன்) மாதின் து, நகை மொக்குள் - (என்னுளைக்க எண்ணுகிற) நகையது முகிழ்ப்பி ணுள், உள்ளது - உளதாய்ப் (புறந்தோன்றுக), ஒன்று - ஒருகு றிப்பு, உண்டு - உளது.

1274

There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.

உ. செறிதொடி செய்கிறந் கள்ள மூருறாய் தீர்க்கு மருந்தோன் றுடைத்து.

[இதுவமை.]

(பரி-ளை.) எ-து,-கெருங்கிய வளைகளை யுடையாள் என் கணில்லாத தோள்நகை யுட்கொண்டு அது காரணமாக என்னே மறைத்துப்போன குழிப்பு என் மிக்க துயலைத் தீர்க்கு மருந்தாவதோன்றகை யுடைத்து, எ-து.

உட்கொண்டது பிரிவு. கள்ளம்-ஆகுபேர். மறைத்தம் குழிப்புத் தாளு முடன்போக குட்கொண்டது. உறுதியர் யன்று செய்யத் தீங்குவினோ தலானும் அதுதான் நீற்கிறம் பெருமையானும் உளதாயது. மருந்து-அப்பிறிவின் மை தோழியாற்றெளிவித்தல். நீ யதசெய்தல் வென்மென்பதாம்.

(செ-ப-ளை.)-செறிதொடி - கெருங்கிய வளைகளை யுடை யவள், செய்து - (என்னிடத்து இல்லாதபிறவி) நினைந்து, இறந்த கள்ளம் - (அதுகாரணமாக என்னேமறைத்து) போன குழிப்பு, உறுதியர் - (என்) பிருந்துயரை, தீர்க்கும் மருந்து-, ஒன்று-, உடைத்து - உடையது.

1275

The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.

ஆ. பெரிதாற்றிப் பெட்டபக் கலத்த லரிதாற்றி யன்பின்மை சுழ்வ துடைத்து.

[தகமகன் குழிப்பழித்த தலைமகள் அதனை அது தெளிவிக்கச்சென்ற தோழிக் குழிப்புறுத்தது.]

(பரி-ளை.) எ-து,-காதலர் வந்து தம்பிரிவினுய துன்பத்தினே மிகவு மாட்டி நாமஇயும் வண்ணம் கலக்கின்ற கலவி இருந்த வாறுன் மேலுமத்தன் பத்தினே அரிதாக வாழ்விருந்து அவரன்பின்மையை நினேயுந்தன்மை யுடை த்து, எ-து.

பிரிதம் குழிப்பினும் செயின்ற தாகலான், முடிவில் இன்றதாகா நின்ற தென்பதாம்,

Page 623

1276

எ. திண்ணம் துறைவன் மணந்தமை நம்மினு முன்ன முனார்ந்த வள்ள.

My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.

தண்ணம் துறைவன் - குளிர்ந்த துறையையுடையவள், தண்தமை - (நம்மைமெய்யினுள் கூடியிருந்தே மனத்தினுள்) பிரிந்தமையை, நம்மினும் (அவன்குறிப்பால் அறிதம்குரிய) நம்மினும், வள்ள - இவ்வெயல்கள், முன்னம்-, உணர்ந்து - அறிந்தன.

1277

அ. நெருநற்றுச் சென்றுஒவ் காதலர் யாமும் மெழுநாளே மேனி பசந்து.

My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.

எங்காதலர்-, பிரிந்தபோயினர்; யாமும்-,மெனி பசந்து - (அப்பிரிவின் அன்றே மேனி பசந்ததென்பால் மேனிபசந்து தெழுநாளே மென்றல் கூறின். இவ்வாற்றும் மகிழமகனது பிரிதம்குறிப்பினே யுணர்த்தி நின்றது.

Page 624

குறிப்பறிவுறுத்தல்

1278

பிரிவுக்கு உடம்பு வெற்றுநிறமடைந்து, எழு நாளேம் எழுநா ஊடையே மாயினேன்.

It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.

கூ. தொடிநோக்கி மென்றேளு நோக்கி யடிநோக்கி யம்தாண் டவள்செய் தது. [தலைமகள் குழிப்புவிந்த தோடி அதனேத் தலைமகம் கமிவித்தது.] (பரி - ரை.) எ-றுநாள் தெளிவித்தவழித் தெளியாத அவர் பிரிய யானிற்டிருப்பின் இவை நில்லாவெனத் தன்றுடையை நோக்கி, அதற்கேது வாக இவை மெலியுமென்று தன்மென்றேள்க்கியது கோக்கி, பின்னில்விறண்டும் நிகழாமல் நீர் ஏதன்து காத்தல் வெண்மெனத் தன்னடையு ஞோக்கி, அந் கணம் அவள் செய்த குழிப்பு உடன்போக்கா பிறுந்தது, எ-றை. செய்த குழிப்புச் செய்தற் கேதவாய குழிப்பு. அம்தென்றுள், செறி தொடி செய்திற்று களளமென்று ஞூறலின். பிரிதம் குழிப்புண்டாயின் அம் தமுக்குதல் பயன். (தெ-ப-ரை.)-(யான் அது தெளிவித்தவிடத்தே தெளியா தவர் பிரிய நான் இங்கெயிருந்தால்), தொடி நோக்கி - (இவை நில்லாவென்று தன்) வாய்மகளாப்பார்த்து, மெல் தோளும் நோக்கி-(அதற்கு எதுவாக இவை மெலியுமென்று) மெலிய தோள் கொயும் பார்த்து, அடி நோக்கி-(பின் இவ்விரண்டும் உண்டாகா மல் நீர் ஏதன்துகாத்தல் வெண்ணு மென்று தன்) அடிகளையும் பார் த்து, ஆண்டு - அவ்விடத்து, அவள் செய்தது - அவள்செய்த குழிப்பு, அதை - உடனே போக்காபிறுந்தது.

குறிப்பறிவுறுத்தல்

1279

பெண்ணிறும் பெண்மை யுடைத்தென்ப கண்ணினும் காமனோய் சொல்லி யிராவு.

She looked at her bracelets, her tender shoulders, and her feet ; this was what she did there (significantly).

[தலைமகன் பிரியாமைக் குழிப்பிறேத் தோடிக் கரிவுறுத்தது.] (பரி - ரை.) எ-றை-மகளிர் தந்காமனோயினேத் தோடியர்க்கும் வாயாற் சொல்லாது கண்ணினும் சொல்லி அது தீர்க்கேவன்மென்று அவளையிராது உடன்போதல் குழித்திற் தம்மடியினே பிறாத்தல் தமக்கியல்பாய டெண்மை மேலும் ஓர் பெண்மை யுடைத்தென்று சொல்லுவார் அந்நேதார், எ-றை. தலைமகளாறன் போதற்றிபு தோடியாம் தெளிந்ததனுகலின், தன்பிரி வின்மைக் குழிப்பிறே யறிவுறப்பான், அவள் பெண்மையினேப் பிறமேலிட் டியந்து கூறியவாறு. (தெ-ப-ரை.)-(மகளிர்), காமனோய் - (தம்) காமனோ யை, கண்ணினல் சொல்லி - (தோடியர்க்கும் வாயாற் சொல் யை,

Page 625

கூசல் - ம. அதி. புணர்ச்சிவிரும்பல்.

1280

லாது) கண்ணிறை சொல்லி, இரவு - (அது நீர்த்தல் வேண்டு மென்று அவனை பிரவாமல் உடன்போதல் குறித்துத் தம்மடி யினே) இரத்தல், பெண்ணினல் - (தமக்கு இயல்பாகிய) பெண் மையேலும், பெண்மை உடைத்து என்ப - ஒரு பெண்மையை யுடைத்தென்றவ் (அறிந்தோர்) சொல்லுவார்.

To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.

கடலூ - ம. அதி. புணர்ச்சிவிரும்பல். அம்.தாவது தலைமகளுந் தலைமகனும் புணர்ச்சிக்கண் ணே விரைதல். மேல் புணர்ச்சி மிகுபிறமித் தலைமகன் பிறதம் குறிப்பறி வுறுத்த தலைமகள் அவன் மாட்டே நிகழாதி வேட்கை மிகவிறை பின்னுந் தன்கண் ணே நிகழ்தலான், இது குறிப்பறி வுறுத்தலின்பின் வைக்கப்பட்டது. க. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுங்கில் காமத்திற் குண்டு. (பிறத் குறிப்பின ஞியானேனுடு நீ புலவாமைக்குக் காரணம் யாதென நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது)

1281

உ. தண்குளிர்பு மூட்டாமை வேண்டும் பன்த்துணையுங் காம மிறைய வரின்.

To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.

[இதவுமது.] (பிர - லை.) எ-து,-மகளிர்க்கு காமம் பீனலாவினும் மிகவுண்டா மின், அவரால், தங்காதலோடு திணையளவு மூடுதல் செய்யாமை வேண்டப் படும், எ-று.

Page 626

கூத்தர்ம் அதி புணர்ச்சிவிதுப்பல்

1282

பகைத்துணையு மென்புழி லக்துறுபு விகாரத்தாம் றெக்ககளு ம்ணடின் வருத்த மிகுமெனப் பிறகுமென கூறவாள் போன்று தன்விடப்புக் கூறிய வாறு.

If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.

(உரை.) எ-து.—காமம்.— பகை துணையும் நிறைய-பேணயள் விழைபக, வாழின் - (மகிழ்க்கு) உண்டாமாயின், துணை துணையளவும், ஊடாமை - (தன்மேலோர்) பிணம்காமை, வேண்டும் - (அவரால்) விரும்பப்படும்.

1283

செ. பேணது பெட்டபே செய்யினும் கொண்கனே க்காண தமையல கண்.

Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.

(உரை.) எ-து.—கண்மை யமமகித்துத் தான் வேண்டியனவே செய்யுமாயினும், கொண்கனே என் கண்கள் காணுதமையலகின்றன வில்லை, எ-று. தன் விடப்புக் கஞ்சகண்மே லேற்றப்பட்டது. அதன்மையாலெனின் புலக்குமா தென்னே யென்பதாம்.

1284

ச. ஊடற்கட் சென்றேன்மற் றூழி யதுமறன்சி கூடற்கட் சென்றதென் னென்ஜு.

(உரை.) எ-து.—தோழீ ! காதலனைக் காணமுன் அவர்செய்த தவற்றைத் தன்னுடையென்று யானவரோ டேதற்கண்ணே சென்றேன்; கண்டபின் என்னுஞ்சு அதனே மறந்து கூடற்கண்ணே சென்றது, எ-று. சேர்விகழ்தல் நீத்ததென்சிற்குமொத்தலின், அது மறந்தென்றுள். அச்செல்வாற்ற் பயன்நின்ற பிற்றமையின், மனம் ஊழியைக்கண் வந்தது. அவ்வெல்கையிலே என்ஞு அறைபோகலான், அது மூழ்த்தில்்கியென் பதாம்.

Page 627

கூக்குள்

1284

என்; என்(ெ)ன்ஞ்சு - என்மனம், (கண்டபின்), அது மறந்து - அகைமறந்து, கூடற்கண் சென்றது - புணர்தலே சென்றது.

O my friend I was prepared to feign displeasure, but my mind forgetting it was ready to embrace him.

இது எழுதுங்கால் கண்ணே போல் கொங்கல் பழிகாணேன் கண்ட விடத்து. (பரி - லை.) எது, முன்னெல்லாம் கண்டிருந்தும் எழுதுக்காலத்த அஞ்சனக்கோலினியல்புகாணமாட்டாத கண்ணே போல, கொங்கனது காணதவற் காணதவித்து தெல்லாம் கண்டிருந்து அவளேக் கண்டவிடத்துக் காணமாட்டேன், என்று. கோல் - ஆகுபெயர். இயல்பு - கருமை. என்னியல் புதவாகலின் மேலும் அது முடியாதென்பதாம். (செ - ப - லை.) (முன்னெல்லாம் கண்டிருந்தும்), எழுதும் கால் எழுதும் போது, கோல் - அஞ்சனக் கோலினியல்பை, காண - காணமாட்டாத, கண்ணே போல் - கொங்கல் பழிகாணனது குற்றத்தை, (அவளேக் காணதவித்து கண்டிருந்தும்), கண்டவிடத்து - (அவளே) கண்டவிடத்து, காணேன் - காணமாட்டேன்.

1285

எழுதுங்கால் கோல்காணிக் கண்ணேபோல் கொங்கல் பழிகாணேன் கண்ட விடத்து.

Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.

1286

காணுங்கால் காணேன் தவறு றைகாற் காணுங்கால் காணேன் தவறல் லவை.

When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.

(பரி - லை.) எது, கொங்கே யான் காணும்போது அவன் தவருப வற்றைக் காண்கின்றிலேன், காணதபொழுது அவையெல்லது பிறவற்றைக் காண்கின்றிலேன், என்று. செயப்படொருள் அதிகாரத்தான் வந்தது. முன்பு காணினெனுங் சொல்லிப தவறுகள் இதிபொழுது காணமையில் புலக்திலென்பதாம். (செ - ப - லை.) (கொங்., காணும் கால் - (கணவன்) காணும்பொழுது, தவறு ஆய - (அவன்) சுற்றங்களான வைகள், காணேன் - காண்கின்றிலேன்; காண்க்கால் - (அவளே) காணினுங் காண்பதால், தவறு அல்லவை - குற்றங்களல்லாத வைகள், காணேன் - காண்கின்றிலேன்.

Page 628

களவு-ம். அதி. புணர்ச்சிவி தும்பல்.

601

எ. உய்த்த லறிந்து புன்லபாய் பவோபோ ற்பொய்த்த லறிந்ததன் புலந்து.

(பரி-ரை.) எ-து-ஒரும்மை யீர்த்துக் கொண்டு போதலறிந்து வைத்து எழுகுஇன்ற புனலுட்பாய்வார் செயல்போல, புலவி முடிவுபோகாமை யமிந் துவைத்துக் கொண்கனெனு புலந்து பெறவதென், எ-று. பாய்பவொன்பது ஆகுபெயர். பொய்த்தல் - புளைபதல். புலந்தாழும் பயனில்லெ யென்பதாம். பொய்த்த லறிந்தென்பது பாடமாயின், உய்த்த லறிய ஒரீருட் பாய்வார்போல முடிவறிப் பண்டொருகாம் புலந்து முடியாமையிந்தேன் இனி அதுசெயற்பாற் றன்றென வுறைக்க.

1287

Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dialike which she knows cannot hold out long ?

Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dialike which she knows cannot hold out long ?

அ. இளித்தக்க வின்னு செயினுங் களித்தார்க்குக் கள்ளழ்ரோ கள்வநின் மார்பு.

[தகவுளின் புணர்ச்சிவிதப் பறித்த தோழி தலைமகளுக்குக் கொழுப்பது.] (பரி-ரை.) எ-து-வஞ்சகா, தன்னெயுண் கெளித்தார்க்கு இளிவரத்தக்க இன்னதவற்றைச் செய்யினுங், அவராற் மேன்மேல் விரும்பப்படுவதாய கள் ஊப்போலும் எக்கட்கு நின்மார்பு, எ-று.

1288

O you rogue ! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasan disgrace.

O you rogue ! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasan disgrace.

Page 629

கூசும் அகி புணர்ச்சிவிதும்பல்

கு. மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் செவ்வி தலைப்படுவார்.

[உணர்ப்புவயின் வாரா ஊடற்கட் பொருமகன் சொல்லியது.]

(பரி-ளை.) எ-து-காமவின்பம் மலரினு மெல்லிதாயிருக்கும், அகணம் மெல்லிதாதலயது அதன்செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர், எ-று. தொட்டதண்ணியானே மணச்செவ்வியழிவதாய மலர் எல்லாவற்றினும் மெல்லிதென்பது விளக்கலின், உட்மை சிறப்பின்கண் வந்தது. குழிப்பும், வெட்கையும், நகர்ச்சியும், இன்பமும், ஒருகாலத்தின்கண்ணே யொத்த நகர் தங்குறியாயிருவர் அதம்கேற்ற இடனுக் காலமும் உபகாரங்களும் பெற்றக் குடி நகராவேண்டுதலின் அதன்செவ்வி தலைப்படுவோர் சிலொன்றும், அவற்றன் யாதானொன்றும் சிறிது வேற்படினும் வாடுதலின் மலரினுமெல்லிதென் றன்கூறினன். குழிப்பொல்வாமையின் யான தெனுங்கின்மிலே ஒன்பதாம் தலைமகனுடமீர்வது பயன்.

(தெ-ப-ளை.)—காமம் - காமவின்பம், மலரினும் - பூவினு ம், மெல்லிது - மெல்லியதாயிருக்கும்; (அப்படி மெல்லியதா யிருக்கையை அறிந்த), அதன் செவ்வி - அதன் பக்குவத்தை, தலைப்படுவோர் - பெறுவோர், சிலர் - (உலகத்திலே) சிலர்.

1289

Sexnal delight is more delicate than a flower, and few are those who understand its real nature.

Sexnal delight is more delicate than a flower, and few are those who understand its real nature.

கு. கண்ணிங் முனித்தே கலக்கினுள் புல்லுதல்நின் றான்விதுப் புற்று.

[இகுவமது]

(பரி-ளை.) எ-து-காதலி முன்னெருங்காள் புல்லல் விதுப்பினுஞ் சென்ற என்னுடி தன்கண்மாத்திரத்தா ஊடி, புல்லுதலே என்னினுந் தான் விதும்பலால் அது தன்மையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டான்; அதனுள் யானித்தன்மையே ஒகவுங் விதுப்பின்மிழூடி கிற்கின்ற விவால் அவளல்ல, எ-று.

கண்மாத்திரத்தாடல் - சொன்விகழ்ச்சியின்றி அது சிவந்த துணியப் யாதல். அவளாயின் இவ்வை மூடற்கணீடா என்பது பயன்.

(தெ-ப-ளை.)—(என்காதலி முன்னெருங்காள் புணர்ச் சென்ற என்னுடி), கண்ணில் துனித்து - (தன்) கண்மாத்திரத் தாலே பினங்கி, புல்லுதல் - புணர்தலே, என்னினும்— தான் விதுப்புற்று - தான்விரவுற்று, கலங்கினுள் - (அகனையுங் அப் பொழுதே) மறந்து கூடிவிட்டாள், (அதனுள் நான் இப்படிவரு ந்தவுங் விளையாமல் பினங்கி நிற்கின்ற இவள் அவளல்ல.)

1290

She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.

She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.

Page 630

கந்0-ம். அதி. நெஞ்சொடிபுலத்தல்.

கந்0-ம். அதி. நெஞ்சொடிபுலத்தல்.

அந்நாவது காரணமுண்டாய வழியும் புலக்க்க் கருதாதி புணர்ச்சிவி தம் புகின்ற கெஞ்சடனே தலைமகள் புலத்ததும், தலைமகன் புலத்ததுமாம். அதி காரமுறைமையும் இதனுட் கூறலும்.

க. அவர்கெஞ் சவர்க்காதல் கண்(டு) மெவனெஞ்சே நீயெமக் காகா தது.

[தலைமகன்கப் டவறுண்டாயவழியும் புலவிகருதாத கெஞ்சிங்குத் தலைமகள் சொல்லியது.]

(பரி-ளை.) எ-து-ர்கெஞ்சே, அவருடைய கெஞ்ச கம்மை நினேயாத அவர்க்காய் நிற்றல்கண்(டு) வைத்தும், நீயெமக்காய் நில்லாத அவரை நினைத் தற் காரணம் யாது, எ-று.

அவர்க்காதல் - அவர் கருதியதற் குடம்ப(டு)தல். எமக்காதென்றை புல விக் குடம்படாமை. ஒரு கருமத்தைத் தாமாக வழித்த செய்யமாட்டார் செய்வாய்க் கண்டாயினுந் செய்வர், நீயதுவுஞ் செய்கின்றிலை யென்பதாம்.

(தெ-ப-ளை.)-நெஞ்சே - (எனது) மனமே! அவர் நெஞ்சு அவரதுமனம், அவர்க்கு ஆதல் கண்டும் - (கம்மை நினேயாமல்) அவர்க்காய் நிற்றல் கண்டிருந்தும், நீ எமக்கு ஆகாதது - நீ (அவரையே நினைத்து) எம்க்காய் நில்லாமைக்குக் காரணம், எவன்-யாது?

உ. உளதத் தவர்கண்(டு) கண்ணும் மவரோச் செருநச் சேரியென் நெஞ்சு.

O my soul, although you have seen how his soul stands by him, how is it you do not stand by me.

[இதுவுமது.]

(பரி-ளை.) எ-து-ரென்நெஞ்சே, மேலும் கம்மாட் டன்புடையராகாத வழி உள்ளவாறிந் விடத்தும், நாஞ்சென்றுல் வெகுணா ஒன்பது புல்(ளி) மீயர்மாட்டுச் செல்லாதிருப், இப்பெற்றியது மேலுமோ ரரியாமையுன் டோ, எ-று.

அவையென்பது வெற்றுமையக்கும். பழங்கண்ணேற்பட்(டு)ம் பற்றி வெகு னாயென்பது கந்தாகச் சென்றுப், நீகருவது முடியுமோ வென்பதாம்.

(தெ-ப-ளை.)-என் நெஞ்சு - என்(து)மனமே. உளதவர் (கம்மிடத்து) அன்பில்லாத தலைவரை, கண்ட கண்ணும் - (உள்ள படி) அறிந்தவிடத்தும், செருப் என - (கம்மெபானுல்) கோபியா டொன்பதுபற்றி, அவரை - அவரிடத்து, செரி - செல்கின்றுய், (உனக்கு இப்படிப்பட்ட ஓரியாமை உண்டோ?)

O my soul, although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."

Page 631

கழி-ம். அதி. நெஞ்சொடுபுலத்தல்.

நெஞ்சே! கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சே! உபட்டாங் கவர்பின் செலல்.

(பரி - றை.) எ-து,-நெஞ்சே, என்மாட்டு நில்லாது நீவிரும்பியவரே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம் கெட்டார்க்கு நட்டார் உலகத்தில் யென்னு நீன்வோ, நின்நியல்போ, குற்றவாயாக, எ-று. என்னைட்டுதி அவர்மாட்டிச்சேறல் நீபண்டையிற்ற தென்பாள் பெட் டாங் கென்றும், தானிது பொழுது மான்மிலனாகலிற் கெட்டார்க்கென்றை் கூறினள். பின்னென்பது ஈண்டிடப் பொருட்டு. செல்லென்னது ஒருபெயர். ஓல்கிடத் துலப்பிலா வுணர்வில்லார் தொடர்பாயிற்று நின்றுடர் தென்பதாம்.

O my soul, do you follow him at pleasure under the belief that the ruined have no friends?

ச. இ)னியன்ன நின்னெனகி சூழ்வார்யார் கெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

(பரி - றை.) எ-து,-நெஞ்சே, நீயவளைக்கண்ட பொழுதே இன்பநுகர்் காரிகவல்லக் இவர் கவர்நோக்கி முன்பலவியைப் பண்டாக்கி உகந் தயளவ ரிந்த பின்னகருதாய், ஆகலான், இனியப்பெற்றிப்பட்ட வற்றை நின்னு டெண்ணவார் யார் ? யானது செய்யேன், எ-று. அப்பெற்றிப்பட்டன - புல்க்குற்றிகள். காணென்பது உவாயசை. மற்று-விணமாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக வெண்ணி மிருந்து பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினள்.

O my soul, you would not first seem sulky and then enjoy (him) : who then would in future consult you about such things?

Page 632

கங்கும். அதி. நெஞ்சொடுபுலத்தல்.

இ. பெருமை யஞ்சும் பெரிப்பிறி வஞ்சு மருவி மெய்ப்பைத்தென் நெஞ்சு.

[வாயிலாகச் சென்ற தோழி கேட்டப் தலைமகள் சொல்லியது.]

(பரி - ரை.) எ-தி,-காதலாப் பெருதனூன்று அப்பெருமைக் கஞ்சா சின்றது, பெற்றக்கால் வரக்கடவ பிரிவினுட்கொண்டு அதன் கஞ்சாங்கின்றதி, ஆகலான், என்நெஞ்சம் எஞ்நூன்றும் கீக்காத விம்பையை உடைத்தாயின்று, எ-று.

காதலாப் பெற்றுவைத்துக் கலவியிழத்தல் உறுதியன்றென்னுல் கருத் தான் வாயினேர்இன்றாளகலிற் பெருமையஞ்சு மென்றும், கலவியாராமை யின் இன்னுமிவர் பிரிவாயின் யாது செய்துமென்பது நிகழ்தலிற் பெரிப்பிறி வஞ்சுமென்றும், இவ்விரண்டு மல்லது பிறதின்மையின் எஞ்நூன்று மறுவிடும் பைத்தென்றுக் சூழினனால்.

(உத-ப-ரை.)—(தலைவாப் பெறுதனாளிலும்), பெருமை அஞ்சும் - அப்பெருமைக்கு அஞ்சாங்கும், பெரின் - பெற்ற காளிலும், பிரிவஞ்சும் - (அவ்வாது) பிரிவை நினைத்து அஞ்சாங்கும்; (ஆகலால்), என்நெஞ்சு—, அரு இம்பைத்து - (எங்கு னும்) கீக்காத துன்பமுடையது.

1295

My soul fears when it is without him; it also fears when it is with him : it is subject to incessant sorrow.

சுர. தனியே பிருந்து நினேத்தக்கா லென்நெத் தினிய விருந்தென் நெஞ்சு.

[இதுவமது.]

(பரி-ரை.) எ-தி-என்நெஞ்சு இஷ்டிருந்ததி, காதலாப் பிரிந்து அவர் கொடுமைகண் யான்மனனெனடு நினேத்தக்கால், அவளவயின்று என் இன்பத போன்று துன்பஞ் செய்தன்கே, எ-று.

என் மாட்டிருந்ததி அன்று அவர் கொடுமைகண் யுட்கொணடு என்காற் றுமை செய்தன்கே, இன்று அவைகோக்கி அவரொடு புலத்தங்கன் றென்பதாம்.

(தெ-ப-ரை.)—என் நெஞ்சு—, இருந்தது - (இங்கே) இருந் தது, தனியே இருந்து - அன்பொடுப்பிருந்தது; நினேத்தக் கால் - (அவர்கொடுமைகள் நான் தன்னுடி) நினேத்தக்கால், (அச்சமயமறிந்து), என்னே—, தினிய - தின்பதுபோல் துன்பஞ் செய்தற்பொருட்டே.

1296

My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.

Page 633

கேடு-ம். அதி. கெஞ்சொபெலத்தல்

நாணு மறந்தே னவர்மறக் கல்லாவென் மாணு மடஒெஞ்சிற் பட்டு.

Having been caught in my foolish mind which is not dignified enough to forget him, I have even forgotten my modesty.

[இதிவுமது.] (பரி-ளை.) எ-து,- தன்னொமறந்த காதலைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடஒெஞ்சடனெனுடி, என்னுடிருள் சிறந்த நாண் டன்னொயும் மறத்து விட்டேன், எ-து. மாணுமை - ஒருகிழவி வில்லாமை. மடமை - கண்டவழி நினந்து காண வழி மறக்குந்தவற்றைக் காணுவழி நினந்து கண்டவழி மறத்தல். நாண்- என் ஞான்றகுடி யொழுகினும் அஞ்ஞான்று கண்டார்போல் கெழுகுதல். கண் டபொழுதே புணர்ச்சி விதும்பவின், அதனை மறக்கதென்றனுள். (தெ-ப-ளை.)-அவர் மறக்கல்லா - (தன்னொமறந்த) அவனை மறக்கமாட்டாத, மாணு - மாட்சியில்லாத, என் மடம் கெஞ்சில் பட்டு - என குடிவில்லாக மனக்கோட்டும், நாணும் - (என் னுயிரினுள் சிறந்த) நாணத்தையும், மறந்தேன் - மறந்துவிட் டேன்.

I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enought to forget him.

எள்ளி நிலிவாமென் றெண்ணி யவர்கட் முள்ளு முயிர்க்காத என்ஞு.

My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.

[இதிவுமது.] (பரி-ளை.) எ-து,- யாம்மேற் காதலுடைய எனென்ஞு, கெம்மை யெள்ளிச் சென்றொன்று நாமு மெள்ஞுவேமாயின் பின்னமக் கிளிவாமென்று கருதி, அவர் இறத்தியே நினையா நிற்றது, எ-து. எள்ளுதல் - வாயின் மறத்தல். இளிவு-வழிபடாமையானும், பிரியாம் றுமையானும், நாணும் நிறைவு முதலிய விழித்தலாநும் வளதாவது. இறம்- வாயினேர்தலும் வருதலும் கூடலுமுதலாயின. இளிவிற்ககுச்சதலாநும் இறக்கு படாமாட்டாமை யானுங் கூடக்கருதாஙின்ற தென்பதாம். (தெ-ப-ளை.)-உயிர் காதல் கெஞ்சு. உயிர்மேல் ஆசை யுடைய (என்) கெஞ்சு, (கம்மை இகழ்த்து சென்றொன்று), எள் ளின் - (நாமும்) இகழ்வோமாயின், இளிவாம் என்று எண்ணி - (பின்பு நமக்கு) அவமானமாம் என்று நினந்து, அவர் இறம் - அவர் இறத்தையே, உள்ளுங் - நினைக்கின்றது.

My soul which olings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.

Page 634

காகக-ம். அதி. புலவி.

கூறு 60

க0. துன்பத்திற் இயாரோ துணையாவார் தாமுடைய ஏஞ்சன் துணையல் வழி.

[உணர்ப்புவலின்வாரா ஊடம்கட் டசமகன் சொல்லியது.]

(பரி - உரை.) எ-தம்-ஒருவர்க்குக் கண்பும் வகுதி, அது நீக்குதற்கு, தாமுரித்தாகப்பெற்ற தம்முடைய கெஞ்சக் துணையாகாவழி, வேறுதுண யாவார் ஒருவருமில்லை, எ-றவ்.

உண்மைத் துன்பமாவத ஊடலுணர்புவலின் வாராமை. அதன்கண் கெஞ்சக் துணையாகாமையாவத அவன்க யன்பில் எஞ்நெழுபியாத சூடற்கண் ணேவிதுங்பல். ஒரு துணையு மின்மையின், இங்துற்றுவிடுதலே யுள்ளதென்பதாம்.

(தெ-ப-urai.) துன்பத்திற்கு - (ஒருவர்க்கு) துன்பம் வந்தவிடத்து, (அதை நீக்குதற்கு), தாம் உடைய - தாம் உரித் தாகப்பெற்ற, கெஞ்சம் - (தமது) மனமானது, துணை அல்வழி-துணையாகாத விடத்தது, துணை ஆவார்- யாரோ - யாவர், (ஒரு ரும் இல்லை.)

Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?

When one's own soul is not a help, who else will help to remove one's distress?

க0. துஞ்சம் தமரல்ல ஓஇலார் தாமுடைய ஏஞ்சன் தமால் வழி.

[இதுவுமது.]

(பரி - உரை.) எ-தம்-தாமுரித்தாகுடைய கெஞ்சம் ஒருவர்க்குத் தமால் லாவழி, அயலார் தமால்லாதல் சொல்லவேண்(டு)மோ, எ-றவ்.

பிறழொருக்கதியைக் காதலியேன்றி கருதி என்னுள்நசை என்ன வருத்தா நிறப்பின் அப்பிணல் பயின்ற தெளி தென்பதாம்.

(தெ-ப-urai.) தாம் உடைய-தாம் உரித்தாக வுடைய, கெஞ்சம்-, தமர் அல்வழி - (ஒருவர்க்கு) தம்மவராகாத விடத்து, எதிலார் - அயலார், தமர் அல்லர் - தம்மவரல்லாதல், தஞ்சம் - எளிதன்று.

It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.

When one's own relatives behave like strangers, it is difficult for actual strangers to behave like relatives.

காகக-ம். அதி. புலவி.

அங்தாவது இருவர்கெஞ்சும் புணர்ச்சி விதும்பாது புலக்கக்குறியவழி ஒருவரோ டொருவர் புலத்தல். அதிகார முறையும் இதனுனே விளக்கும்.

க. புல்லா இராஅப் புலத்தை யவருற மல்லனுய் காண்கள் சிறிது.

Digitized by Google

Page 635

களகம். அதி. புலவி.

  1. சூளய்

எ-திர்-அழனைப் புலத்தாற் காதலொத்து மல்லனையே யாஞ் சிறிது காணக்கடவேம்; சீ யவனை விளைந்துசென்று புல்லாதே இத்தொழிலே மேலிட்டுக்கொண்டிருந்து புலப்பாயாக, எ-று. அல்லனைய்-துன்பத்தைச்செய்யுள் காமகோய். சிறிதென்றுள், புலவியை நீள்விடலாகாதென்பது பற்றி. புலத்தை யென்புழி இகாரம் “கடம்பூண்டொரு கானீவக்தை” என்புழிப்போல முன்னிலையே விக்கி. புலத்தி யென்பதூம் பாடம். புலவிக்குமிப்புக்கண்(டு அவள் வழியலாய்ப் பின்று நாமுற்ற வருத்தம் அவருஞ் சிறிதுமிதல் வெண்மென நகையாடி யேர்வித்தவாறு.

Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.

(பரி - லை.) எ-திர்-அழனைம் புலத்தாற் காதலொத்து மல்லனையே யாஞ் சிறிது காணக்கடவேம்; சீ யவனை விளைந்துசென்று புல்லாதே இத்தொழிலே மேலிட்டுக்கொண்டிருந்து புலப்பாயாக, எ-று. அல்லனைய்-துன்பத்தைச்செய்யுள் காமகோய். சிறிதென்றுள், புலவியை நீள்விடலாகாதென்பது பற்றி. புலத்தை யென்புழி இகாரம் “கடம்பூண்டொரு கானீவக்தை” என்புழிப்போல முன்னிலையே விக்கி. புலத்தி யென்பதூம் பாடம். புலவிக்குமிப்புக்கண்(டு அவள் வழியலாய்ப் பின்று நாமுற்ற வருத்தம் அவருஞ் சிறிதுமிதல் வெண்மென நகையாடி யேர்வித்தவாறு. (தெ-ப-லை.)—அவர் உறும் - அக்காதலரை யும், அல்லல் கோய் - துன்பநோயினே, சிறிது— காண்கம் - காணக்கடவோம்; புல்லா த - (சீ அவனை விளைந்துபோய்) தமர்வாமல், இராழிலே மேலிட்டுக்கொண்(டு) இருந்து, புலத்தை-பிணற்கு.

  1. உப்பமைக் தற்றும் புலவி யதுசிறிது மிக்கற்று நீள் விடல்.

(பரி - லை.) எ-து,-புலவி கலவி இன்பஞ்செய்பற்கு வேண்டுமென விற்றுத லுப்புநி திசப்பன்வற்றை இன்சுவையாக்கற்கு வேண்டு மளவிற்ற தல்போ லும்; இனி அதனே யல்வளவிற் சிறிது மிகவிடுதல் அவுப்பு. அளவின் மிக்காற் போலும், எ-று. நீள்விடல் - அவறின் துணாது கலவிமேலெழுந்த குறிப்பமுங்கு மளுஞ்செய்தல். சிறிது நீள்விடலாகா தென்றுள், தேர்விக்கின்ற ளாகலின். உப்பு மிக்கவழித் துய்ப்பது சுவையின் ருன்ம்போலப் புலவியிக்கவழிக் கலவி இன்ப மன்று மென்றமையின், இது பண்புவமை.

A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.

(தெ-ப-லை.)—புலவி - பிணக்கு, (புணர்ச்சி யின்பஞ் செய்தற்கு வேண்டுமென வினதாகுதல்), உப்பு அமைந்தற்று-உணவகளே இன்சுவையாக்கற்கு) வேண்டுமெனவின தாகுதல் போலும்; நீள்விடல் - (இனி அதனே அவ்வளவிற் சிறி து மிகவிடுதல் அவுப்பு. அளவின் மிக்காற் போலும்.

Page 636

குறக-ம். அதி. புலவி.

1303

க. அலத்தாற யல்லனேய் செய்தற்றும் றம்மைப் புலந்தாறைப் புல்லாவிடல்.

For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.

(பரி-ளை.) எ-து-தம்மைபெறுத புலந்த மகளிராப் புலவி நீங்கிக் கலாதி ஆடவர்சேரல் பண்ணட துன்பமும் மழிந்தாளை அதன்மேலும் பிக்க துன்பத்தினேச் செய்தற்போலும், எ-று. பிற்பாற் சேரலின் றம்மைபெறுத புலன்னுடி யிருப்பின்ற பாற்தை யாப்போய்ப் புலவி நீங்கிய புல்லிராயின், அவாற்று ஒன்பதாம். (தெ-ப-ளை.)—(ஆடவர்), தம்மை புலந்தாறை - தம்மைப் பெறுத பினங்கிய மகளிராய், (அப்பினக்கு நீங்கி), புல்லாவிடல் - புணராமல்விதல், அலத்தாறை - (முன்னமே துன்பமுன்றி) அழித்தவர்க்கு அல்லல் நோய் செய்தற்று-(உடன்மேலும்) மிகுந்த துன்போய்ச் செய்ததுபோலுமாம்.

1304

ச. ஊடி யவராற யுணர்த்தாமை வாடிய வள்ளி முதலரிந் தற்று.

Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.

(பரி-ளை.) எ-து-றம்மோ டிய பாற்தையராற ஊடலுணர்த்திக் கூடதொழிதல் பண்ணட நீர் பெறுத வாடிய கொடியை அடியிலே யற்றதாற் போலும், எ-று. நீர் பாற்தையரிடத்திராயவழி எம்பதல்வாற்க் கண்டாற்றி பிருக்கற்பால மாய யாம் றம்மோ டெதற்குறியமல்லாம் அன்மையின் எம்மையுணர்த்தல் வேண்டா, உரியராயுடைய பாற்தையராயே உணர்த்தல்வேண்டுத, அதனுல் ஆண்டு சென்மினென்பதாம். (தெ-ப-ளை.)—ஊடியவராற - (உம்மேலும்) பினங்கிய பரத்தையராற, உணர்த்தாமை - பினக்குநீர்த்துக் கூடாமை, வாடிய - (முன்னமே நீர் பெறுமல்) வாடிய, வள்ளி - கொடியை, முதல் அறிந்தற்று - அடியிலே அறுத்தல்போலும்.

1305

சி. நிலத்தகை நல்லவர்க் கேள் புலத்தகை யூவன்ன கண்ணுற கத்து.

Page 637

அக0

களகம். அதி. புலவி.

[தலைமகள்ப் புலவி நீங்கிக்குமடிய தன் தலைமகன் தன்னுளே சொல்லியது.]

(பரி-ளை.) எ-கி-நற்குணங்களாம் மருகியுடையாராய தலைவர்க்கும் அழகாவது தம்பூவன்ன கண்ணுள் நெஞ்சின்கண் நிகழும் புலவியிகுதியன்றே, எ-று.

சிறப்பும்மை விகாரத்தாற்றுறக்கது. தவமில்லார்க்கும் புலவி இனிதென் பான், நலத்தகை நல்லவர்க்கு மென்றுன். அழகு - இன்பப்பயனே தலைப்படத் தகும் தாளுங்கந்த வின்பத்திற்கேதுவாய புலவியை வியந்து சூழியவாறு.

(செ-ப-ளை.) - நலம் தகை - நற்குணங்களாலே தகுதியுடைய, நல்லவர்க்கு - தலைவர்க்கும், ஏர் - அழகாவது, பூ அன்ன கண்ணுள் அகத்து - மலர்போலும் கண்ணியர் நெஞ்சிலுண்டாஇன்ற, புலத்தகை - பிணக்கின் மிகுதியன்றோ?

1305

An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.

உ.

துனியும் புலவியும் இல்லாயிற் காமங் கனியுங் கருக்காயு மற்று.

[இதுவமது.]

(பரி-ளை.) எ-து-முனிர்தகலாமைய துனியும் இன்றயகலாமைய புலவியும் இல்லையாயின், காமம் செவ்விமுடிந்த பழமும் இளங்காயுங்போலும், எ-று.

மிகும்பிற்கிறு மெல்கித்தாய கனி நுகர்வார்க்கு மிகவு மினிமை செய்தலும் துனியில்லையாயின் கனியப்ரென்றும், கட்டிமைத்தாய காய் நுகருஞ் செல்வித் தன்ருகளிற் புலவியில்லையாயிற் கருக்காய்ம்என்றுன் சூழினுன். இவ்விரண்டும் வென்மென்று வியந்து சூமியவாறு.

(செ-ப-ளை.)-துனியும் - பெரும்பிணக்கும், புலவியும்-சிறுபிணக்கும், இல் ஆயின் - இல்லையாயின், காமம்-, கனியும்-(பக்குவமுடிந்த) பழமும், கருக்காயும் அற்று - இளங்காயும் போலும்.

1306

Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.

உ.

ஊடலி ஊண்ப ஊடலோர் ஊடல் விடேவ தன்றுகொ லென்று.

[இதுவமது.]

(பரி-ளை.) எ-து-இன்புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோவென்று கருதலான, இன்பத்திற் இன்நியமையாத ஊடலின்கண்ணேயும் ஒரு இன்ப நிகழும், எ-று.

Page 638

கங்கக-ம். அதி. புலவி.

என்றென்னு மெச்சத்திற்குக் கருதலாஎன்பது வருவிக்கப்பட்டது. சிறப்பும்மை விகாரத்தாற்றொறுக்கது. கொல்லென்பதனெ நீவவென்பதனுடன்கூட்டுக. ஆக்கெனபது அசையிலே. ஊடல் கூடற்கண் விளைவித்தல் கூறியவாறு.

(உரை - பொ. )—புணர்வது - புணர்ச்சியானது, நீவதி கொல் - நீடிக்குமோ, அன்றுகொல் - நீட்டியாதோ, என்று-என்றுஎன்றால், ஊடலின் - (இன்பத்திற்கு அவசியம் வேண்டும்) பிணக்கிலேயும், ஓர் துன்பம்-, உண்டி - உண்டாம்.

The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.

அ. நோதலவன்மற்று கொந்தாரொன் மேதரியும் காதல் இல்லா வழி.

[உணரப்புவமைவாரா ஊடற்கட் டலமகள் தலைமகளொடு புலத்த சொல்லியது.]

(பரி - உரை.) எ-து- இவர் கம்பொருட்டாக கொத்தொன்று அக்கோவினே யரியுமன்புடையாய்ப் பெருவழி ஒருவர் நோின்றதனும் பயனேன் ? என்று.

அதிதல்-ஊண் பேக யினிதுணர்தல். மற்று-வினேமாற்றின்கண் வந்தது. இவள் உன்காதலியல்ல, அன்மையின் இங்கோவுவியான், அறியாமையின் றாம் புலக்கின்றதனும் பயனிலையெனத் தன்முறுமை யுணர்த்தியவாறு.

(உரை - பொ.) — கொந்தார் என்று - (இவர் கம்பொருட்டு) கொந்தாஒன்று, அந்த அறியும்-அங்கோயை அறிகிற, காதலர்-அன்புடையவராய், இல்லாவழி - பெருவழிடத்து ருவர்) நோின்றவதனால், எவன் - (பயன்) யாது?

What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow.

க. நீரு நிறல தினிதே புலவியும் விழுங்கர் கண்ணே யினிது.

[இகவுமகத்.]

(பரி - உரை.) எ-து-உயிர்க் இன்றியமையாத நீரும் நிழலின்கண்ண தே இனிதாவது, எண்ண வெயிலின் கண்ணது ஆகாது ; அதுபோல் கலவிக் கொன்றி யமையாத புலவியும் அன்புடையார்கண்ண தினிதாவது, எண் யன்பிலார் கண் ஆகாது, எ-று.

நிறைக்கணிருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாக்கணித்தலின் இனிதாயிற்று. விழுங்கர் - ஆற்றுமைக்குக் கோதலுங் கூடற்கண் வேட்கையை முடையராவார். இவள் கம்மாட்டு அவ்விருந்து மின்மையின் இப்புலவிதானு மின்று தாக்கின்ற தென்பதாம்.

Page 639

கூடல்-ம். அதி. புலவிதுனுக்கம்.

1309

கூடல் உணங்க விடோரோடு டென்நெஞ்சம் கூடேவே மென்ப தவா.

Like water in the shade, dislike is delicious only in those who love.

நீரும், கிழலதே - கிழவி உள்ளதே, இனிது - இனிதாகும்; (அது போல), புலவியும் - (புணர்ச்சிக்கு அவசியம் வேண்டும்) பிணக்கும், வீழாங்கண் ணே இனிது - அன்புடையவரிடத்தே இனிதாகும், (மற்றை யன்பிலாரிடத்து ஆகாது.)

1310

It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.

அதி புலவியதா தணுக்கமென விரியும். அஃதாவது தலைமகனுக் தலைமக ஊமும் ஓரமலிக்கட் சூடியிருந்தழி அவன் மாட்டே புலத்தற் காரணமில்ல யாக வுங் காதல் கைம்மிகுதலான் துண்ணியதோர் காரணமுள தாக உட்கொண்டு அதனே யவன்மேலும் அவள் புலத்தல். காரணத்தினுங்கம் காரியத்தின் மேனின்றது. அதிகாரமுமையும் இதனுனே விளங்கும்.

கூடல் - ம். அதி. புலவிநுனுக்கம்.

க. பெண்ணியலாப் பொல்லாரும் கண்ணிந் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தகின் மார்பு.

உலாப்போய்வந்த தலைமகன் பள்ளியிடத்தானுகத் தலைமகள் சொல்லியது.

Page 640

கற்பனாண்முதலிய நற்குணங்களின்மையிற் பரத்தையர்க்குள்ளது பெண்ணியற்கை மாத்திரமே யென்றுங் கருத்தாற் பெண்ணியலொன்றுள். பொதுவாக வுண்டல்-தனுசேரிச்செலவின் முறையாண்மை ஒருகாலத் தொருவ்கு கோக்குதல்: அதுவோர் குற்றம். தாயோக்கின் புற்றவாறே அவர்கோக்கின் புறவொன்று வாசக்இத்த அவர்பாற் பொறுமை யெய்ததலின், நுணுக்கமாயின்று.

(தெ - ப - ஐ)-பரத்தை பரத்தையரிட-த்துச் செல்லுதலையாய், பெண் இயலார் எல்லாரும் - பெண்ணியல்பினே யுடையாயொல்லாரும், கண்ணின் - (தமது) கண்களால், பொதுவுன்பர் - போதுவாக (உன்னே) அன்பவிப்பர்; (அதனுல்), உன்மார்பு - (அலொச்சிலாகிய) பின்மார்பை, கண்ணேன் - பொருந்தேன்.

1311

Yon are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.

You are given to prostitution; all those who are born as women enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.

உ. ஊடல் பிருந்தேமாத் தும்மினர் யாந்தம்மை நீவாழ் கென்பாக் கறிந்து.[தலைமகனுக்குச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது குமிந்தது.]

(பரி-ஐ.) எ-து,-யாந்தம்மோடு யுளையாடாதிருந்தேமாக் காதலர் தம்மினர், அது நீங்கித் தம்மை நீவாழ்கென் றுரையாடுவமாகக் கருதி, எ-று.

தும்மியக்கால் வாழ்த்துதல் மாபாகலான், உடையாடல் வேண்டற்றென் பதாம். இயல்பானிக்குத் தூம்மேல் குழிப்பானிகள்ளத்தாக் கோடலின், நுணுக்கமாயின்று.

(தெ - ப - ஐ)-ஊடல் - (யாம்தம்மோடு) பிணங்கி, இருந்தேம் ஆ - (பேசா) இருந்தேமாக, தும்மினர் - (காதலர்) தும்மினர்; (அப்பினக்கு நீங்கி), யாம்-, தம்மை--, நீவு வாழ்க என்பாக்கு அறிந்து - கென்காலம் வாழ்கவென்று சொல்லுவேமாக பினேத்து.

1312

When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.

When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.

கு. கோட்பெறூச் சூடினுங் காயு மொருத்தியக் காட்டிய சூடனீ றொன்று.[தலைமகள் புலவிக்குப்பினேக் கண்டு நீவிர் சூடியொழுகாத்க வும் இது நிகழ்த்தற்குக் காரணம் யாதென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.]

(பரி-ஐ.) எ-து,-யான் கோடெடுத்செய்யு மாலைபைச் சூடனேனுளி னும், நீமாற் காதலிகப்பட்டா ஒருத்திக்கு இப்புவணி காட்டல்வேண் டிஜிட்டைடு பை கூகுள்.

Page 641

ககள்

மடிச்சுடனீொன்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒருகாரணம் வேண்டுமோ? எ-று.

கோடென்பது முதனிலேத் தொழிற்பெயர். பூ-ஆகுபெயர். வளையமாகச்சுடனு மென்பதாம். “கோட்டல் கண்ணியுள் கொடுங்கிளை யாடையும்” என்று பிறரும். இவை யம்மருத நிலத்துப் பூவன்றி வேற்றுசிலத்துக் கோட்பூவைச் சுடிநேனியும் ஏணடையாள் பிறளொருக்கு அவ்வேற்றுப்பூவணிகாட்டல் வேண்டிச் சுடனீொன்று வெருளுவெனினு மலையும்.

1313

Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.

(தெ-ப-லை.)-கோட்பூ பூ - வளவாகிய பூமாலையை, சுடனும் - அணிந்தாளும், ஒருத்தியை - (உம்மால் இச்சிக்கப்பட்ட) ஒருத்திக்கு, காட்டிய - (இப்பூவலங்கரிப்பை) காட்ட தல்வேண்டி, சுடனீர் என்று - தரித்துக்கொண்டொன்று, காயும் - கோபியா நிற்பள், (இப்படிப்பட்டவளுக்கு ஒருகாரணம் வேண்டுமோ.).

அ. யாரினுங் காதல் மென்மேனு ஆடிளுள்யாரினும் யாரினு மென்று.

இதுவுரை. எ-று.-காமனுக்குத் தங்குறிய விருவாயினர் யாவரினும் யாம் பிக்காதலையுடையே மென்பது கருவி யாரினுங் காதல்மென்டேனுக, நின்உறழி அது கருதாத, எனுங்காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கட்காதலுடையேனேனுக்கு கருவி, அம்மகளிர் யாரினும் என்கட் காதலுடையாரினொன்று சொல்லிப் புலன்தாள், எ-று.

தலைமகள் கருத்திற்குத் தனிமைப்பட்டமை உரச்சிக்கண் வந்தது. யான்பு மிகுதியாம் சொல்லி யதன்க் கருத்துவேற்படக் கொண்டதல்லது பிதுக்காரண மில்லே யென்பதாம்.

(தெ-ப-லை.)-காமம் அனுபவித்தகற்கு உரிய இரவராயுள்ளவர் எவரினும் நாம் மிகுந்த காதலுடையே மென்பது நினோத்து, யாரினும் காதலம் என்றேன் ஆ-யாரினும் மிகுந்தகாதலுடையே மென்று சொன்னேனுக, (உனதுதொழி அது நின்உயாமல் உன்னுல் விரும்பப்பட்ட மகளிர் பலருள்ளும் உன்நிடத்து மிகுந்த காதலுடையே மென்மேனுக என்று - யாரினும் யாரினும் (என்னிடத்துக் காதல்.யுடையீர்) என்று சொல்லி, ஆடினள் - பிணங்கினள்.

1314

When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky.

அ. இம்மைப் பிறப்பிங் பிரியல் என்மேனுக் கண்ணிழை கீர்கொண் டனள்.

Page 642

கூறல்‌ம். அதி. புலவி நுணுக்கம்.

(பரி-ளை.) எ-து-காதன் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேமென்று சொன்னேனுக, அதனுன் ஏனே மறுமையாகிய பிறப்பின் கட் பிரிவென்னும் ழுமிப்பேனுகக் கருதி, அவள் தன் கண்ணிறைந்த காரிக்கொண்டாள், எ-று.

வெளிப்படச்சொல்லேக் குமிப்புச்சொல்லாகக் கொள்ளின்ற தல்லது என் பாற் றவறில்லே யென்பதாம்.

(தெ-ப-ளை.)—(காதன்மிகுதியால்), இம்மைப் பிறப்பில்- இப்பிறப்பிலே, பிரியலன் என்றேன் ஆ-பிரியென்னும் னேனுக, (அதனுல் என்னே மறுபிறப்பிலே பிரிவேன் என்கிற கருத்துடையேனுக நினைத்து), கண் நிறை நீர் கொண்டனள் - (அவள்) கண்ணிறைந்த கீர்க்கொண்டாள்.

1315

When I said I would never part from her in this life, her eyes were filled with tears.

சு. உள்ளினே என்றேன்மற் சென்னறந்து கொன்றேனெப் புல்லாள் புலத்தக் கணள்.

(பரி-ளை.) எ-து-பிறித்காலத்து நின்னே யிடையின்றி நினைந்தேனென் றென, அதனே ஒருகால்மறந்து பின்னின்ந் தென்றதாகக் கருதி, என்னே யிடையே மறந்திவொன்று சொல்லி முன் புல்லுதல் கமைந்தவள் அஃதொழிந்து புலத்தம்கைமத்தாள், எ-று. மற்று-வினேமாற்றின்கண் வத்தது. அருத்தாபத்திக் வகையான் மறக்க லெயுட்கொண்டு புலன்தாளென்பதாம்.

(தெ-ப-ளை.)—உள்ளினேன் என்றேன் - (பிரிவில் இடை கிடாமல் உன்னே நினைந்தேன் என்கிற கருத்தால்) நினைந்தே என்றேன்; (அவள் அதனே ஒருகால் மறந்து பின் நினைந்து என்று சொல்லியதாக எண்ணி), மற்று-அதற்கு விரோதமாக, என் மறந்தீர் என்று - என்னே மறந்திவொன்று சொல்லி, (முன்னே தழுவுதற்கு அமைந்தவள்), என்னே—, புல்லாள் - தழுவாளாக, புலத்தக்கணள் - பின்மங்கற்கு அமைந்தாள்.

1316

When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.

எ. வழுத்தினு மிம்மினே னுக வழித்தழுவாள் யாருள்ளித் தம்மினீ றொன்று.

(பரி-ளை.) எ-து-கூடியிருக்கின்றவள் யாற்றும்மினேனுகத் தன்னி யற்கை பற்றி வாழ்த்தினுள்; அஃனம் வாழ்த்திய தானே மதித்து, நிம்மை

Page 643

கூக்குரல்

1317

நினேத்த வருந்தகின்ற மகளிருள் யாவர் நினேத்தலும் றும்மினீொன்று சொல்லிப் புலன்ம்ழுதாள், எ-று.

வாழ்த்தலோடு புலத்தல் இயையாமையின், அழித்ததென்றுன். அன்புடைய யார் நினேத்தவழி அஞ்சேக்கப்பட்டார்குத் தும்மரேன்று மென்பது மகளீர் வழக்கு. இலவழக்கை உளவழக்காகக் கருஞிப் புலத்தாலெனபதாம்.

கூக்குரல்

1317

When I sneezed, she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze ?"

When I sneezed, she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze ?"

அ. தும்முச் செறுப்ப வழுதா னுமருள்ள லெம்மை மறைத்திரோ வென்று.

கூக்குரல்

1318

(தெ-ப-ள.)—(என்குத் தும்மல் தோன்றிய விடத்தே யார் நினேத்தலால் தும்மினீொன்று பிணங்குதற்கு அஞ்சி), தும்மு செறுப்ப-அத்தும்மலே அடக்கவும், நீயார் உள்ளல் - உம்மவர் (உம்மை) நினேத்தலே, எம்மை மறைத்திரோ என்று - (உம்மோடு ஒரு சம்பந்தமும் இல்லாத) எமக்கு மறைக்கலுற்றீரோ வென்று சொல்லி, அழுதாள் - (பிணங்கி) அழுதாள்.

When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you".

கோ. தன் எனே யுணர்த்திஉங் காயுங் பிறர்க்குஇங் கின்ற மாகுகி கொன்று.

Page 644

குறள்-ம். அதி. புலவிதுறுநுக்கம்.

(பரி-ளை.) எ-து,-இவ்வாற்றுண்டிய தன்னே யான் பணிந்துணர்த்தும் காளும் வெகுளாநிற்கும், பிறமகளிர்க்கும் அவருடையவழி இவ்வாறே பணிந்துணர்த்து நீர்மையை யுடையோர்குதொன்று சொல்லி, எ-று.

இவள் தெளிவித்தவளியும் தெளியாளென்பதுபற்றி என்மேலேற்றிய தவ முறை உடம்பட்டுப் பணிந்தேன், பணிய அது தாளும் புலத்தகேதவாய் மூடிக்கது, இனி பிவண்மாட்டுச் செய்யத்தகுவ தியாதென்பதாம்.

(தெ-ப-ளை.)-தன்னே - (இவ்விடத்தாயே பணங்கிய) தன்னே, உணர்த்தினும் - (கான் வணங்கி) பணக்குத் தீர்க்கும் போதும், காயும் - கோபியாங்கிற்பல்; பிறக்கும் - பிறமகளிர்க்கும், நீர்-, இந்நீர ஆகுதி என்று - (அவர் பிறங்கியபோது) இப்படியே வணங்கிப் பணக்குத் தீர்க்கும் தன்மையி ராகின்றி ஒன்று சொல்லி.

1319

Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave towards (other women)".

கோ. நினேத்திருந்து நோக்கினுங் காயு மனேத்தனீர் யாருள்ளி நோக்கினீ ஒன்று.

(பரி-ளை.) எ-து,-என்சொற்களுஞ் செயல்களும் பற்றித் தான் வெகு டலான், அவற்றை யொழிந்திருந்து தன்னவயவன்கள தொப்பின்மையை நினே நந்து அவற்றையே நோக்கினும், என்னே வெகுளாநிற்கும்; என்ன வயவம்நத் தும் நோக்கினீர் அவற்றதொப்புமையான் எம்மகளிராநின்றென்று சொல்லி, எ-று.

யான் எல்லா வவயவ்களானுந் திருத்தியோடத்தல் கூடாமையின் ஒன்று லொருவராகப் பலாயு நினக்கவேண்டும் அவளோயாயும் யான்யச் சொல்லுமினென்றுங் கருத்தால், அனேத்த நோக்கினீர் யாருள்ளியென் றள். வாளாவிருத்தலுங் குற்றமாயிற் றென்பதாம்.

(தெ-ப-ளை.)-(என்சொற்களுஞ் செயல்களுஞ் பற்றித் தான் கோபத்தலால), இருந்து - (அவைகள்யொழிந்து) இருந்து, நினேத்து - தன்னவயவங்களின ஒப்பில்லாமையை) நினே த்து, நோக்கினும் - (அவைகளையே) பார்த்துக்கொண்டிருந்தாளும், காயும் - (என்னே) கோபியாநிற்பல், அக்கத்தும் - என் (அவையவம்) எல்லாம், நீர்-, யாருள்ளி நோக்கினீர் என்று - (அவைகள் ஒப்புமையால்) யாவரை நினேத்துப் பார்த்தி ஒன்று சொல்லி.

1320

Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person."

Page 645

கூகம

காநகம். அதி. ஊடலுவகை.

Kaanakam. Adhi. Oodaluvagai.

அந்தாவது அப்பெற்றித்தாய ஊடலால் றமக்குக் கூடலின்பழ் சிறக் தழி அஃறிப்பிற்கேதுவாய அவ்ளுடலேத் தகிமகளுவத் தும் தகிமகளுவத் தழுமாம். அதிகாமுறையும் இதனுனே விளங்கும்.

And that is, the pleasure of union is greater than (the pleasure of) the quarrel by which she was provoked to it; and (that pleasure) is a winged thing which flies away and perishes; and it is a fire which burns brightly and is extinguished.

க. இல்லே தவறவர்க் காயினு மூடிதல் வல்ல தவராளிக்கு மாறு.

K. It is a remedy for those who are in fault, but a contrary thing to those who are not.

[தகிமகள் காரணயின்றிப் புலக்கின்றமை கேட்டதொழி அன்னனம் கீ புலக்கின்றதென்கே யென்றட்கு அவள் சொல்லியது.]

[The excitement of passion without (adequate) cause is a proof that she is thinking of the pleasure (of union).]

(பரி-ரை.) எ-து,-அவர்மாட்டே தவறில்லையாயினும், றமக்கவர் தலையளி செய்இன்றவாறு அவரோடேதல் விணாக்க வற்றுஇன்றது, எ-று. அவர்கென்பது வேற்றுமை மயக்கம். அளவிறந் வின்பத்தாரகலின் யானெய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தொரு மெய்ப்துவொனக் கருகி அதி பொருமையான் ஊடனிகழாஙின்ற தென்பதாம்.

(Parimelalakar) says that even if she has not done any wrong to her husband, she is eager to be with him and is unable to bear the separation.

(தெ-ப-ரை.)—அவர்க்கு - அவரிடத்து, தவறு - பிழைகள், இல்லே ஆயினும் - இல்லையாயினும், அவர் அருள் செய்கின்ற விதம், ஊடிதல் வல்லது-பிணங்கேல் (விலக்க) வல்லதாகின்றது.

(The Tenpa Raiyanar) says that even if there are no faults on his part, the way he shows his grace is such that it is capable of causing her to be angry.

Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.

Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.

உ. ஊடிற் செருநெகிழு அறிதுள நல்லி வாடினும் பாடு பெறும்.

If she knows how to be angry and pleased, she will gain even if she suffers.

[புலவாக்காலும் அத்தலையளி பெறலாப் பிறுக்க அஃதிழங்கி புலவியான் வருந்துவதென்கே யென்றபட்கு அவள் சொல்லியது.]

[Even if she is not able to obtain that pleasure, she will be comforted by her anger.]

(பரி-ரை.) எ-து,—ஊடலேதுவாகக் கஃகட்டோன்றுகின்ற சிறிய தனி தன்னல் காதலர் செய்யு நல்ல தலையளி வாடமையினும் பெருமை யெய்ப்பும், எ-று.

(Parimelalakar) says that even if she suffers, she will gain greatness by being angry.

தவமின்றி நிகழ்கின்றலூடல் கடிநின்றகலின் அத்தன்பழு நில்லாதென் பாற் சிறுதனியென்றும், ஆராம்பற்றி நிகழ்தலின் அதனன் நல்லரி வாடா தென்பாற் சிறப்பினும் பொருநே போரிப்பந் குற்றுஎன்பான் பாறு பெறுமென்றுள் சூறினல். அது வருத்தமெனப்படா தென்பதாம்.

The suffering (of anger) is not considered as suffering because it is a proof of her love and passion.

(தெ-ப-ரை.)—ஊடலில் தோன்றும் - (பிணங்குதலாலே நம்மிடத்து) தோன்றுகின்ற, சிறு துனி - சிறிய துன்பத்தால், நல் அளி - (தலைவர்செய்கிற) நல்லருள், வாடினும் - குறையினும், பாடு - பெருமையை, பெறும் - அடைவும்.

(The Tenpa Raiyanar) says that even if she suffers, she will gain greatness by being angry.

Page 646

காமம். அகி. ஊடலுவகை.

புலத்தவி ற் புத்தேணு ஏண்டோ றிலத்தென் கீரியை ந் தன்னு றாக்குதி.

His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.

(பரி - றை.) எ-து,-இலத்தொடு நீர்களத் தாற்போல எற்றுமையுடைய காதலர் மாட்டப் புலத்தல்போல கமக்கின்பக் தருவதொரு புத்தேணுளக் மூண் டோ, இல்லை, எ-று. நீர் தானின்ற நிலத்தியல்பிற் றுறமாற்றுபோலக் காதலருந் தாக்குடியமகளி ரியல்பின ராகலான் அதுபற்றி அவரோட் புலவி நிகழுமென்பால் நிலத்தொடு கீரியைத் தன்னு றகத்தென்றும், அவர் கமக்கு மன்னா கவினின் அப்புலவி பின்னே பெரின்பம் பயவாகின்ற தென்பால் புலத்திற் புத்தேணுண் டோ வென்றுங் கூறினுள். உவமம் பயன்பற்றி வந்தது. (தெ - ப - றை.)-இலத்தொடு, நீர் - நீரானது, இயைந் தன்னு றகத்து - கலந்துபோல் எற்றுமை யுடைய காதலரிட ன்து, புலத்தவின் - பின்குவதல்போல் (நமக்கு இன்பஞ் செய் வது), புத்தே ள்நாடு-ஒரு தெய்வ லோகம், உண்டோ - உளதோ?

புல்வி விடாஅப் புலவியுட் டோன்று மென்னு ள்ள மூடைக்குங் படை.

Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water.

[அப்புலவி இவ் யாதனைக்கு மென்றுள் சொல்லியது.] (பரி-றை.) எ-து,-காதலாப் புல்விக் கொண்முடி பின்விடாமைக் கேது வாய அப்புலவிக்கண்ணே யுளதாம் அதன்மேற்சென்ற என்ளுளத்தைக் கெடுக்குங் படைக்கலம், எ-று. புலவியுளென்னு மேழாவது விளேனிகழ்ச்சிக்கண் வந்தது. என்ளுள மூடைக்குங் படைக்கல மென்றது வணக்கத்தையும் பணிமொழியையும். படை க்கல மென்றுள், அவற்றுள் அப்புலவியுள்ள மழிதலின். புல்வி நீங்குங் கிறங் கூறியவாறு. (தெ - ப - றை.)-புல்வி - (அன்பாள) தழுவிக் கொண்டு, விடா-(பின்) விடாமைக் கெதுவாகிய, புலவியுள் - அப்பிணக்கின் றுள்ளே, என் உள்ள முடைக்கும் - (தன்மேற்சென்ற) என் ளுளத்தைச் சிதைக்கிற, படை - ஆயுதம், தோன்றும்-காணப் படும்.

In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.

Page 647

1325

சு. உணலினு முண்டட கறலினிது காமம் புணர்தலி ஊடலின்று.

To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.

உணலினும் = உண்ணுதலைவிட, முண்டட = முன்னுண்டது அறல் = ஜீரணித்தல், இனிது = இன்பம் தரும்; காமம் = காமத்திற்கென்புழிச் சாரியையும் காங்க ளுறுபும் விகாரத்தாற்றுற்க்கண் பசித்திண்ணும் வடி மிகவுண்ண லுமாய் இன்சுவைத்தமாம் அது போல அகன்ற கூடெம்ழி ஆராதமாய்ப் பேரின்பத்தகு மெனத் தன்னுபலம் பற்றிக் கூடியவாறு.

1326

1325

தி. தவிலிராயினுந் தாம்விழ்வார் கெமன்னெறு ஏகறலி னங்கொன் றுடைத்து.

Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.

[தெள்மகளொ ட்டனீக்கிக் கூடிய தக்மகன் கழியுவகையனுந் தன்னுளே சொல்லியது.] (பரி - லை.) எது ஒரு ஆடவர் தகிட தாங்கியிராயினும் உடையார்போல ஊடப்பட்டோத் தாம் விரும்பு மகளிருடைய மெல்லியதோ ளகைக்கூடப் பெறுத வெள்ளெழுங்க அவர்க்கு அப்பெற்றியதோ றின்பம் பயத்த லுடைத்து, எ-று. உடையராயக்கால் இறந்த வின்பத்தோடு வருமின்பமும் மெய்தவ ராக லின் அது மிகன்று, மற்றயிலாராயக்காலும் வருமின்பத்தை யிகழ்ந்தில்லே யென்னுங் கருத்தால், தவிலராயினு மாங் கொண்டடைத் தென்றுண். ஊடல் வின்பம் அளவிறத்திலிற் கூறற்கிதென்பான், அப்பெற்றிய தோன் றென்றுண். தவமின்றி பூடியதூஉம் என்கின்பமாயிற் றென்பதாம். (தெ - ப - லை.) - தவறு இலர் ஆயினும் - (ஆடவர் தம்மி டத்து) பிழையில்லாதவரா யிருந்தாலும், பிருந்தாலும், (உடையார் போல் பிணங்கப்பட்டு), தாம் விழ்வார் - தம்மால் விரும்பப்படும் மகளிரது, மெல்லிய தோள் - மெல்லிய தோள்களொ, அகரவின் - கூடப் பெறுத சமயத்தில், ஆங்கு ஒன்று - (அவர்க்கு) அப்படிப்பட்ட தோ றின்பம், உடைத்து - (பயத்தல்) உடைத்து.

Page 648

கண்ட-ம். அதி. ஊடலுவகை.

எ. ஊடலிற் தோற்றவர் வென்று ரதுமன்னும் கூடலிற் காணப்படும்.

(பரி-ளை.) எ-து—காமத்திற்குரிய இருவருள் ஊடலின்கட்டோற்ற வர் வென்றாராவர், அஃதப்பொழுதியப்பாடாதாயினும் பின்னெப் புணர்ச்சி யின்கண் அவராலியப்படும், எ-று.

தோற்றவர்-எதிராற்ற த சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கட் பெரின்ப மெய்தலின் வென்றாயினர். மன்னும் உம்மும் அசைன்கில. யான துபொழுத சாய்தலின் இதுபொழுத பேரின்பம் பெற்றேனென்பதாம்.

(தெ-ப-ளை.)-(காமம் அனுபவித்தங்குரிய இருவருள்), ஊடலில் தோற்றவர் - பிணக்கிலே தோற்றவர், வென்றூர் - வெ ன்றேராவர்; அது - (அப்பொழுத அறியப்படா தாயினும்), கூடலில் காணப்படும் - (பின்னே) புணர்ச்சியில் (அவரால்) அறியப்படும்.

1327

Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).

Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).

அ. ஊடிப் பொறுவங் கொல்லோ துதல்வியர்ப்பக் கூடலிற் தோன்றிய வுப்பு.

[இதுவமை.] எ-து—இத பொழுத இவணதல் வெயர்க்கும்வகை கலவி யின்குணாதாய இனிமையை இன்னுமொருகால் இவளுடி யாம்பெறவல்லே மோ? எ-று.

கலவியபது விசேடம்பற்றி துதல் வெயர்ப்பென்றுன். இனிமை-கண்டு கேட்ண் பெயர்த்தும் நீதலானய வின்பம். இனி அப்பேறு கூடாதெனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.

(தெ-ப-ளை.)-துதல் வியர்ப்ப - (இப்போது இவளது) கெற்றிவெயர் வரும்பும்வகை, கூடலில் தோன்றிய - புணர்ச்சி பிடத்து உளதாகிய உப்பு - இனிமையை, (இன்னை மோரு கால்), ஊடி - (இவள்) பிணங்கி, பொறுவம் கொல்-(யாம்) பெ றவல்லமே?

1328

Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire ?

Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire ?

அ. ஊடக மன்னோ வொளியிழை யாமிரப்ப இறுக மன்னோ விரா.

Page 649

1329

கல காமத்திற் இன்ப மதற்கிளிப் பவ் கூடி முயங்கப் பெறின்.

May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!

இதுகுமது. காமனுக்காச்சிக் இன்பமாவதி அதனே நுகர்த்தங்குறிய ராவார் ஆராமைபற்றித் தம்முளுதல்; அவ்ளுதேம் இன்பமாவதி, அதனே யள வறிந்து நீகித் தம்முட்கூடி முயங்குதல் கூமோயின் அம்முயக்கம், எ-று. கூடுதல்-ஒத்தவளவினராதல். முற்கிர்த்ததுனியாபவழித் துன்பம் பயத் தலானும், முற்கிராதபுலவியாயபவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண் டற்கு மிடையாயின் வளவறிந்து நீங்குதலரிதென்பத பற்றிக் கூடிமுயங்கப் டெமினென்றுன். அவ்விரண்டின்பமும் யான் பெஷ்ரெனென்பதாம். செலவு ஆறுமை விடப்பு புலவியென நால்வகைத்தாக்கிக் கூறினர். அவற்றுட் செலவு பிரிவாறுமை யுள்னும், ஆறுமை பற்மென்றிராக்கல் முதல் கிரையழித லீருபவற்றுள் னும், விதப்பு அவரவயின் விதம்பன்முதற் புணர்ச்சிவிதுப வீருபவற்றுள் னும், புலவி செஞ்சொலி புலத்தன் முதல் ஊடலுவகை யீருபவற்றுள்ளுங் கண்டுகொள்க. அஃதேல் வடனுலார் இவ்வறுடனே சாப்த்தினுனய நீக்கத் தினேயுங் கூட்டிப் பிரிவினே இவகைத் தென்ரோலெனின், அஃது, அறம்பொருள் விள் பெருநூலுந் தான் பெற்றியும் பிரான் மியானும், மூவராண்ன யான் ஒருகாலத்தோர் குற்றத்துளதாவதல்லது உளியல்பாய் வாறாமை யானும், சுண்டொதிக்கப்பட்ட தெனக.

(பரி-ளை.) எ-து,-ஒளியிழையினே யுடையாள் இந்நுமெம்மோ தேவோ ளாக; அள்ணம் அவளுடி மிற்றற்கும் அதனே யுணர்த்துதம் பொருட் டியாமிர ந்‌து மிற்றற்குங் காலம் பெறும்வகை இவ்ளிராவு விழியாது நீட்டித்தல் வேண் டெக, எ-று. ஊடல் நீடகவென் பண் வேண்டிக்கோடாங் பொருள். மன்னிரண்டே ஆக் கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைனில். கூடலின் ஊடலே யமையுமென் பதாம். (தெ-ப-ளை.)-ஒளி இழை - விளங்குகின்ற ஆபரணத்தை யுடையவள், ஊடகமன்-(இன்னும் எம்மோடு) பிணங்குவாளாக; (அப்படி பிணங்கி மிற்றற்கும் அதனேத் தீர்த்தற்பொருட்மே), யாம்-, இரப்பு - இரந்து மிற்றற்குக் (காலம் பெறும்வகை), இரா - இவிராவு, நீடகமன் - (விடியாது) நீட்டித்தல் வேண்கெ.

(தெ-ப-ளை.)-காமத்திற்கு - காமவுணர்வதிற்கு, இன் பம் - இன்பமாவது, ஊடல் - (அதனே அனுபவித்தங்குறியோர் ஆராமைபற்றித் தம்முள்) ஊடலாம்; உடற்கு - அவ்ளுதெ ஆராமைபற்றித் தம்முள்

Page 650

கருதகம். அதி. ஊடலுவகை.

1330

ற்கு, இன்பம் - இன்பமாவது, கூடி - (உடனே உளவறிந்து நீங்கியத் தம்முள்) கூடி, முயங்கப்பெறின் - புணர்தல் கூடுமாயின், (அப்புணர்ச்சியாம்.)

Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.

காமத்துப்பால் முடிவிற்று.

திருவள்ளுவர் மூலமும் உரையும் முற்றுப்பெற்றன.

உரைச்சிறப்புப்பாயிரம்.

திருக்குறித் தெய்வத் திருவள் ளுவர்தன் கருத்தமைதி தானே கருதி—விரித்துரைத்தான் பன்னு தமிழேர் பரிமே லழகனெனும் மன்னு முயர்நாமன் வந்து. பொல்லல்லா நல்லவின் பாலாமோ பாரிலுள்ள நோல்லலாம் வள்ளுவர்செய் நூலாமோ—நெறிப் பரித்தவுறை எல்லாம் பரிமே லழகன் செறித்தவுறை பாமோ தெளிள்.

உரைச்சிறப்புப்பாயிரம் முற்றிற்று.

Page 652

திருக்குறளின் சிறப்புப்பாயிரமாகிய திருவள்ளுவமாலை.

Tiruvalluva Maalai, which is the preface to Tirukkural.

(அசீரியம்.)

(Acheeriyam)

க. திருத்தகு தெய்வத் திருவள் ஊவரோ பெருத்தகு நற்பலகை யொக்க - விருக்க வுருத்திரா சன்ம ஒனவுநைத்து வானி லொருக்கவோ வென்றதோர்சொல்

(இன்.) திருத்தகு தெய்வம் - அருட்செல்வத்தையுங் (அதங்குத்) தக்க தெய்வத்தன் மையையுங் உடைய, திரு வள்ளுவரொடு, உருத்திர லெல் பகை - (அவிருத்தங்குத் தனது) உருவத்தினுளே தக்க கல்லல சங்கப்பலகை பிடத்தி, உருத்திரசன்மர்-, ஒக்க இருக்க என உஎத்தி - சமானாதிருக்க க் கடவொன்றுசொல்லி, வானில் - ஆகாசத்திலிருந்து, ஒருக்க - (அவ்விடத் துள்ள புலவர் சருத்தையெல்லாம்) ஒற்றுமைசெய்யும்படி, ஓர்சொல் - ஒரு வாய்மையம், ஓரென்றது - ஓரென்று இனைத்தெழுந்தது, எ-ற்று.

"அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம்" என்பவாகலின், திருவென்ற தம்கு அப்பொருநுட்கப்பட்டது. தெய்வத்தன்மை - தெய்வத்தி னவதாந மாய் விளங்குகை; தெய்வத்தன்மை யில்லார்க்கு அருளுநதாயினும் அதனு லெ பெரும்பயன் விளாமையின், தகுதிசொல்லப்பட்டது. திருவள்ளுவொ ண்ணும் பெயருந் திருவென்பது உயர்வையுங், வள்ளுவொன்பது வண்மையை யுடையொன்பதையுங் விளங்கினின்றவாகலின், அது வேதத்தில் இலமை காய்ப்போல்ம் பலவிடங்களினு மறைந்து வெளிப்படாதிருந் மெய்ப்பொ ருள்கண்ணெல்லாந் தொகுத்து உலகத்தாருக்குக் கொடுத்துரன் செய்தவொ ன்னுங் காரணம்பற்றிவந்த பெயராயிற்று. வள்—முதனிலே, அர் - இறுதியிலே, உ - சாரியை. அம்முதலிலக்குப் பொருள் - ஈகை. உருத்தி ரானல் அடைந்த சன்மத்தை யுடையவொன் விரியும். அவர் முருகக்கடவுளது திருவரதாமாய் வணிகர் மாபிற்றுன்றிய மூங்கைப் பிள்ளையார். அசீர் - அருவமாயெழு கிறைந்துள்ள முதற்றெய்வம். ஆன்கேற்றத் தொடக்கிய காலத்தில் தெய்வப்புலவரொடு ஒப்பவிருந்து கேட்டம்குத் தகுதியுடையோர் யாவோர் யாவரும் என்னனுஞ்று பின் றவழி இவ்வசீர்வாயியம்் பிறந்தது. என்றெனப் படார்க்கை விளையாக் கூறலின் ஆண்டு பின் றகேட்ட புலவர்க ஞுள் ஒருவர் அதனை இணணம் பாடலாச் செய்தனொன்றிக்

Digitized by Google

Digitized by Google

Page 653

2

சிறப்புப்பாயிரமாகிய

(நாமகள்.)

  1. நாடா முதனுன் மறைநான் முகனுவிற்

பாடா விடைபாந் தம்பகன்தேன் - கட்டாளை

ஒய்ளிய வென்றி பிலங்கிலேவேன் மாறபின்

வள்ளுவன் வாயதென் வாக்கு.

(இள.) கூடாத எள்ளிய வென்றி இலக்கு இஃது வேல் மாறடகை

லாப் (புறந்கொடுக்கச்செய்த) இகழ்த்த வெற்மையை உண்டாக்கி விளக்கா

நின்ற தகட்வெடிவாயுள்ள வேற்படையபுடைய பாண்டியராசனே, நாடா -

(உலகத்தார் விதிவிலக்குகள் அறிந்த உய்ப்பும்வழியை) காடி, முதல்- படைப்

புக்காலத்திலே, கான்முகன் காவில் - பிரமனது நாவிலிருத்து, காண்மறை

பாடா - (இருக்குமுதலாகிய காங்குவேதங்களும்) பாடி, இடை - (இடம்

ரும் அதம்கும்) கடிவோன்காலத்திலே, பாரதம் பகர்ந்தேன் - பாரதமாகிய

வேத்தைச்சொல்லினேன் ; பின் - (அதங்குப்) பிற்பட்ட இக்காலத்திலே,

என் வாக்கு-, வள்ளுவன்வாயது - (திருக்குளமாகிய வேத்தைச்சொல்லி)

வள்ளுவன்வாயின் காதண காயிற்று. எ-து.

வேதமும் சதுர்ப்பமாகியால் பாடாவென்றுள். திங்கணவனுக

லின், நாண்முகனவி இருந்தென்றும், அவனவுவராமகலின், வள்ளுவன் வா

யதென் வாக்கென்றும், கூறினுள். பாரதம் வியாசரைக்கொண்டு சொல்லப்

பட்டது. இதனுள் கான்மறை - பூர்வேவதமும், பாரதம் - மத்தியேவதமும்,

திருக்குறள் - உத்தமவேதமும் என்றதாயிற்று. பூர்வேவதம், பின் வியாசரா

லே காங்காக வருக்கப்பட்டதமைபற்றி நாண்மறையெனப்பட்டது. அன்றி கா

ணப்பிறித்து எடுவாயாக்கிலுமாம். வேதம் மூலைத்தென்பனும், இவ்

றதோற்றமுறையால் இங்ஙி வாக்கியபிரமாணத்தால் சிறப்புடைத்தென்

பதும் சொல்லியபடி.

(இரையனர்.)

கு. என்றும் புலரா தியானர்நாட் செல்லுகிற

பின்றலர்ந்து தேன்பிற்று மீர்மையதாய்க் - குன்றுத

செந்திற்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்

மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.

(இ-ள்.) மன் புலவன் வள்ளுவன் வாய்ச்சொல்- புலவர்க்கரசனிய வள்

ளன்வாயிற் பிறக்கத் திருக்குளமானது, என்றும் யானர் புலராது - எக்கா

லத்துந் தன்ன மகுடாமல், காஞ்செல்லுகிலும் நின்ற அலர்த்து - கெடுக்கா

லகளியினும் நிகழ்பெற்ற மலர்ந்து, தேன் பிற்று மீர்மையதாய் - தேனச்

சொரிந்த குணமுடையதாய் (விளங்குமதலால்), குன்றுத் செந்திற்க் குற்

பகத்தின் - குறைவுபடாத செய்ய திற்கணியுடைய கற்பகத்தின்கு, தெய்வத்

திருமலர்போல்-தெய்வத் தன்மைபொருந்திய உயர்வாகிய மலர்போலும்,எ-து.

திருக்குளனுக்கு அழகு - சொன்மடிபு பொருண்மடிபின் குணங்களும்,

அலர்தல் - எங்கும் பாவுதலும், தேன்பிற்றல் - இருமையின்பங்களும் வீண

த்துள்ம் ஆம். சொல்-இகுபெயர். இறையனர் கடவுளாகலின், இனி இதில்

சிறப்பதொன் முளதாவதின்றெனுந் தணிவுதோன்ற என்றுமென்றும், பின்

றும் அதனை வலியுறுத்தற்கு நாட்செல்லுகினு நின்றென்றும் வாழ்த்துப் பொ

து.

Digitized by Google

Page 654

திருவள்ளுவமாலை.

ருள்பட இல்வாறு கூறினர். இது அழியாதகின்ற பெருகிப் பயன்படமோன சொல்லியபடி.

(உகிரப்பெருவழியார்.)

நான்மறையின்மெய்ப்பொருள் மூப்பொருளான் முகத் தோன், ரூன்மறைந்து வள்ளுவனுய்த் தந்துஉய்த்-நூன் முறையை, வஞ்சிக் சென்னிவாய் வாழ்த்துகாந் நெஞ்சந், சிங்கிக் கேட்க செவி.

(இ - ள்) வள்ளுவனுய்ப்-, தான்மறைந்து - தன திருமேனியை மறைத்து, நான்மறையின் மெய்ப்பொருளே - நான்கு வேதங்களிற் சிறந்தமைப்பொருள், தந்து - (இவ்வுலகத்திலே) கொணர்ந்து, மூப்பொருளான் - (அறம்பொருளின்பெமன்னு) மூப்பாற்றபொருளாதக, நான்முகத்தோன் - பிரமனுல், உய்த்து - திருவாய் மலர்க் தருளப்பட்ட, நூல் - நூலின து முறையை - புத்தகத்தை, சென்னிவஞிக்க - (எனது) தலையான தொழக்கடவதி; வாய்வழங்கது - வாயான கி வாம்த்தக்கடவதி; தல் செஞ்சம் சிங்கிக்க - தல்ல கல்ல மனமான நினேக்கடவது; செவிகேட்க - காதுகளானவை கேட்க்கட வன, எ-று

மூப்பொருள்-ஆகுபெயர். இவ்வேதபொருள் ஆதியிலே வேதஞ்சொல்லியோனேய சொல்லப்பட்ட தமியால் உலகத்திற் சமயாசாரியர்களாஉம் பிறாளுல் ஒன்றற்கொன்று மாறுககொள்ளப்பட்ட பொருள்கள் போல்வ தன்றன்பது தோன்ற மெய்ப்பொருளென்றுர். கலியுணர் புலமையிற் றகைமையோனகி, விதுறைவழாத முதுகிலம்பூக்கும், பெருந்தகையுடிரப் பெரவழுஙியனுங், தன்னிகரில்லா மன்னவர்பெருமான், தான்மேற்கொண்ட சிறப்பைப் பலரும், அழித்துமேற்கொள்ள இவ்வாறு வழிபாடு கூறினன். 'மன்னெப்படி மன்னுயி ராபடி' ஆகலின், இப்புத்தகத்தை முன்னே பூசித்த மெய் மொழி மனங்களால் வணக்கஞ்செய்த பின் கேட்கவேண்டி மென்று சொல்லியபடி.

(கபிலர்.)

மனேயளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பேணயளவு காட்டும் படித்தான் - மனேயளக் குறங்கும் வளநாட வள்ளுவனுர் வெள்ளெக் குறப்பா விரி.

(இ - ள்.) மனே அளகு வள்ளக்கு உறவகும் வளாட - மனையில் வார்க் கப்படின்ற பறவைபோலபாட்டால் கண்ணுற்கின்ற வளம்பொருந்திய நாட்டையுடைய அரசனே! வள்ளுவனுர் வெள்ளேன் குறப்பா விரி - திருவள்ளுவரால் அருளிச்செய்யப்பட்ட சுரம்வென்பா (மிகப்பெரிய பொருளே) தன்னுட்கொண்டு காட்டுதல், திரே அளவு போதாச் சிறுபுல் கீர்த்தியரிசியின அவுக்கும் போதாத சிறிய புல்லின த நுனியின்கள்ள பணிகிரான நீண்ட பேண அளவுகாட்டும் படித்து - உயர்ந்த பேணினவான அதன் சாயையைத் தன்னுட்கொண்கோட்நிங் குணம்போகுள்ள குணத்தை யுடைத்து, எ-று.

Page 655

சிறப்புப்பாயிரமாயிய

பீன—ஆகுபெயர். ஆல்—ஆசை. புறலவை - இனிமுதலியவை. உலக்கைப் பாட்டு - மகளிர்பரியலப்பொடி இடிக்கின்றபோது பாடும்பாட்டு. விரி - விரித்தல். எப்படி மிகச்சிறிய பனித்துளியிலே மிகபெரிய பகேமா ற்தின்சாயை அடக்கிவளங்கின்றதோ அப்படியே மிகச்சிறிய இக்குளல்வெண்பாவில் மிக் பெரியபொருள் அடக்கி விளங்குகின்றதென்பதாம். இது சுருங்கியிருந்தும் விரிவானபொருள் விளக்குமாறு சொல்லியபடி. இதுமதியன சகிகத்துப் புலவராலே பாடப்பட்டது.

(பரணர்)

சு.

மாலுன் குறளாய் வளர்ந்திராண்டு மாண்டியான் ஞால முழுது நயந்தலான்தான் - வாளரிவின் வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா ருள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து.

(இ - ள்.)

மாதும் - திருமாலும், குறளாய் - குறளாய்ப்பிறந்து, வளர்ந்து-, இரண்டு மாண அடியால் - இரண்டுபெரிய அடிகளால், ஞாலம் முழுதும் - உலகமென்னதையும், நயந்து அளந்தான் - திரும்பி அளந்தான், வாளரிவின் வள்ளுவரும்-கெட்புலவியேறுடைய திருவள்ளுவரும், தன் குறள்வெண்பா அடியால் - தம்மின்றன்ாண்டு (அங்கிலகிங்கின்ற) வெண்பாங்குறளின்(இரண்டகிளிய) அடிகளால், வைத்தார் உள்ளவது எல்லாம் - அவ்வுலகமென்திற முள்ளோரால் கிளக்கப்பட்டவற்றை யெல்லாம், ஓர்க்கு அளந்தார் - ஆராய்ந்து அளந்தார், எ-றே.

உம்மையிரண்டும் முறையேதேவரின் பெரியோர்க்கியவென்றும், மனிதர் ற்சிறியோராய்க் காணப்பட்டவென்றும் பொருள்படகின்றன. உபமானத்திலே வளர்தனும் பெருமையும் சொல்லுதலால் உபமேயத்திலே அவற்றுக்கு மூன்று இய நிலேற்றனும் சிறுமையும் வருவிக்கப்பட்டன. மாதுக்குத் தாயேகுலாத உம் பின்பு அங்கிலகில்லாதவளர்தனும், போடிகளால் அனுபட்ட உலகத்தை யன்றனும்;திருவள்ளுவருக்குத் தம்மின்றன்கு ற்றின் இடாய்க்குதனும், அதன் சிற்றடிகளால் அளவுபடாத மிகப்பின் விடவக்கன அளத்தனும் சொல்லப்ப்டதாலும், வேற்றுமையநிக. சிறக்கப்பட்டனவெல் லாம் இதனகத்து அளுசெய்யப்பட்டமை சொல்லியபடி.

(நக்கீரர்)

எ.

தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால் லான வழமலா மங்காங்கு - மேனொருக் கூழி ஊனோத்தாற்கு மோண்ணீர் முகிலுக்கும் வாழியல் கென்னுற்று மற்று.

(இ-ள்.)

தானே முழுதுணர்ந்து - தானே (வேதப் பொருள்) அறிந்து, தன் தமிழின் - தன்னிய தமிழின்கண், வெண்குறளால்; - குறள் வெண்பாக்களால்;ஆன வழமலா - ஆன அரம் முதல் ஆம் அங்காங்கும்-வீட்டுநீங்குதல் கூடத அறமுதலாய அங்கான்கு பொருள்கனேயும், ஏனோருக்கு - அவ்வறையரியாத வர்களுக்கு, (அவர் எளிதன்றிய), ஊழின் - முறையால், உழித்தாற்கும் - சொல்லியருளிய திருவள்ளுவருக்கும், எள்ளீர் முகிலுக்கும் - எள்ளிய மீத் தன்மேகத்திக்கும், உலகு - இவ்வுலகமானது, மற்று என ஆற்றும் - எதிர்

Page 656

திருவள்ளுவமாலை.

கன்மியாது செய்யும் (செய்க்கிடாத்தது ஒன்றும் இல்கு) வாழி - (அவரும் அது வும்) வாழ்க, எ-று.

ஆனுமை - நீங்காமை தானே முழுதணர்ந்தெனவே ஆசாரியராலிருந்து பிறாதல்விக்க அறிந்திலொன்றாயிற்று. முழுதென்னும் மும்மைதொக்கது. அன்மை இன்றைப்போல் நன்றது. முறைது-தன்னை முப்பொருள்களின் கட் கையொழுங்கு. நாயனார் கோடைச்சிறப்புச் செல்லியபடி.

(மாழலனார்.)

அ. அறம்பொரு ளின்பம்வி டென்னும நான்கின் மிறந்தெறிந்து செப்பிய தேலை - மறந்தேயும் வன்னுவ என்பானேர் பேதை யவன்வாய்ச்சொல் கொள்ளா ரிவுடை யார்.

(இ-ள்.) அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அக்கான்கும் - அறமுத னாகச் சொல்லப்பட்ட அல்வேதபொருள்களாகிய காஞ்சனக் கிறம் தெரிந் து-கூறபாட்டையும் அறிந்து, செப்பிய - (உலகத்தார்க்குச்) சொல்லிய தேவை - தேவண, மறந்தேயும் - மறத்தாயினும், வன்னுவன் என்பான் - (ஒருமனிதனுக உட்கொண்டே) வன்னுவனென்று சொல்லுதம்கு ஒருவனுள னுபின் அவன், ஓர் பேதை-அறிவில்லாதவனுவன்; அவன் வாய்ச் சொல் - அவ னது வாய்ப்பிறம்த அச்சொல்க, அறிவுடையார்- கொள்ளார் - கொள்ள மாட்டார், எ-று.

அறமுதலியவற்றின் கூறபாடு - அவற்றினது தொகைவகையிறிகள். மற க்தேபு மென்றதனுல் கிறப்புடன் சொல்லுவோன் பேதைபிற் பேதையாமெ ன்றதாயிற்று. முன்னும் பின்னுள்ள பாட்கெளில் இப்பெயர் தெய்வத்தன் மையைக் குறிப்பிக்கும்படி என்கு மகித்து உயர்த்திச்சொல்லப்படுதலால், ஒரு மனிதனுக உட்கொண்டென்பது வருவிக்கப்பட்டது. அன்றி ஒவிக்கும்பி னேல, சாதியழிவுதான்மை வன்னுவனென்பா எனினும் மையும். இக்குறிப் பொலியை வடநூலார் காசுரமென்பர். தெய்வப்புலவரை அவமதிப்பி நிழுவசொல்லியபடி.

(கல்லாடனார்.)

கூ. ஒன்றே பொருளென்னின் வேறென்ப வேறென்னி னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென்ன வெப்பா லவரு மியைபவே வன்னுவனுர் முப்பான் மொழிந்த மொழி.

(இ-ள்.) ஆறு சமயத்தார் - அறவகைமதத்தோரும், ஒன்றே பொருள் என்னின் - (ஒருமதத்தார் தமது நூலிலே உலகசும் உயிரும கடவுளுமாகிய) பொருள்கள் ஒன்றேயென்று நாட்டவாயின், வேறு என்ப - (மற்றெருமதத் தோர் தமது நூலிலே அதனை மறுத்து அவை) வேறுமென்று காட்டவோர், வேறு என்னின் - (அப்படி) வேறென்றதாட்டின், அன்று என்ப - (பின்னொரு மதத்தோர் அதனைமறப்பர்; (ஆதலால் சமய ஆல்கெல்லாம் இவ்வாறு மறுக்கப்படுகின்றன): வன்னுவனுர் முப்பான் மொழிந்த மொழி - திருவள்ளுவராலே முப்பாவாசக் சொல்லப்பட்டதால், கன்று என்ன - கன்

Page 657

சிறப்புப்பாயிரமாகிய

தென்று கொள்ளுதற்கு, எப்போலவரும் - எவ்வகைப்பட்ட பகுதியோரும், இயைப - உடன்பவோர், எ-று.

மொழி-ஆழுபெயர். ஆறுமதமாவன - வியாசமதம், சையினிமதம், பதஞ்சலிமதம், கபிலமதம், கணதமதம், அக்ஷபாதமதம், அன்மிச் சைவவைணவமுதலியவற்றைக் கூறினுமாம். எச்சமயத்தாருமென்று எப்போல வருமென்றதனுல் வேதத்திற்கு உட்பட்ட சமயத்தாயென்றிப் புறப்பட்ட சைனம், பெளத்தம், சார்வாகம் முதலிய மதத்தாரும், பலவகைப்பட்ட சாதியாரும், தேசத்தாரும், காலத்தாரும், பிறரும், தழுவப்படிதழிக. இதுவே பொதிவேதமென்றடியடி.

க0.

மும்மலையு முன்னடி முன்னிய முப்பதியு மும்முரசு முத்தமிழ் முக்கோடியு - மும்மாவுந் தா முதைய மன்னர் தடமுடிமேல் குறான்ரூ பாமுறைதேர் வள்ளுவர் மூப் பால்.

(இ-ள்.) வள்ளுவர் - திருவள்ளுவரது, பா முதைதேர் முப்பால் - பாக்கறின் (முன்பின்) முறைதெரித்துக் கொண்டுடைய திருக்குறளானது, மும்மலையும் - (கொல்லிமலை கேரளபதிகிஎனப்படுகின்ற) மூன்று மலைக்கையும், முக்கநும் - (குடகொவே புனலநடு தென்னடு எனப்படுகின்ற) மூன்று நாடும், முன்னியும் - (பொருளுநய காவிரிய நலையநய எனப்படுகின்ற) மூன்று களக்கியும், மூப்பதியும் - (கருளர் உரைபூர் மதுரை எனப்படுகின்ற) மூன்று பதிக்கியும், மூம்முரசும் - (மக்கள்முரசு வெஃமுரசு கொடைமுரசு எனப்படுகின்ற) மூன்று முரசின்ற) மூன்று மூசகனையும், முத்தமிழும் - (இயற்றமிழ் இசைத்தமிழ் காடத்தமிழ் எனப்படுகின்ற) மூன்றுத மிழ்கையும், முக்கோடியும் - (விற்கொடிபுலிக்கொடி மீன்கொடி எனப்படுகின்ற) மூன்று கொடிகளையும், மூம்மாவும்-(கனவட்டம் பாடலம் கோரம் எனப்படுகின்ற) மூன்று குளிகைக்கையும், தாமுடைய மன்னர் - தழுறையுடைய (சோழோபாண்டியர் எனப்படும்) மூவரசருடையவும், தடமுடிமேல் - பெரியமுடிகளின்மேலே கொள்ளப்பட்ட, தார்ஆன்று - மாலையன்று, எ-று.

அன்றேவன்ற பலாதிதேற்றம் முப்பால் - ஆழுபெயர். மும்மூரசும் முத்தமிழும் அம் மூவரசுக்கும் பொதுமையவாயினும் இம் முறைபுரிமை அவர் குடிமரபில் இயைந்தனபோலும். அரசர் மூவரும் மேற்கொண்ட சிறப்புச்சொல்லியடி.

கக.

செந்நீர்க் கண்டம் தெரிசுக்குந் தேனளாய் மோநதபின் யார்க்குங் தலைக்குத்திச் சில் - மலைக்குத்து மால்யாஎன் வள்ளுவர் மூப் பாலாற் றலைக்குத்துத் திருவசாத் தம்கு.

(இ-ள்.) காந்தி மலைக்கு குத்தி மால் யாஎ-(தன்பகையென) வெஃசுடி மலையைக் குத்தின்ற பெரியகளிற்போலுள்ள வரசனே ! செந்நீர்க் கண்டம் - சேந்நீர்ச் சருக்கலையும், தெரிசுக்கும் - சிதைக்கப்பட்ட சுக்கையும், தேனளாய் - தேனேகலந்து, மோநதபின்-, (அதனில்), யார்க்கும் - (தலைக்குத்து) சிதைக்கப்பட்ட சுக்கையும், தேனளாய் - தேனேகலந்து, மோநதபின்-, (அதனில்), யார்க்கும் - (தலைக் கஞ்சி போன்ற) தேநோகலந்து, மோநதபின்-, (அதனில்), யார்க்கும் - (தலைக்கஞ்சி போன்ற) தேநோகநது.

Page 658

7

குட்கிடையோர்) யாவர்க்கும், தலைக்குத்த-, இல் - இல்லையாழும்; வள்ளுவர் முப்பால்-, சாத்தம்கு - சீத்தலைச்சாத்தனுக்கு, தலைக்குத்த-, தீர்வு - இல்லையாயிற்று, எ-று.

யாகோப்பவே மானே யெனலால் இகுபெயர். மூன் கேட்கப்பட்ட றுல்களெல்லாம் பல சொற்கும்றகளும் பொருட்கும்றகளும் கண்ணே பொருமல் தலையில் அறைந்துகொண்டு வந்தமையால் புணப்பட்டெ குட்தல் உணடையிருத்தது. இதன் கண் ஒரு குற்றமும் காணப்பெறுமையால் அது நீஙிற்றெணக் எப்படி அம்மூன்று சார்க்கும் அதற்குமருந்தாமோ அப்படியே இதற்கு இம்மூன்றபாடும் மருந்தாயின வென்பதாம். திர்வென்றுந் தொழிந்தெயர் முற்றுப்பொருளில்வந்தது இதன் குற்றமற்று விளங்குகை சொல்லியடி.

(மாங்குடிரேவலர்.) கூ. தாளார் மலர்ப்பொய்கை தாங்குடையார் தண் ணீ ராவேளா தொழிதல் வியப்பன்று - வாளாதாம்பாவொருவரை யாப்பவோ வள்ளுவர்முப்பான் மொழிப்புழகு வார்.

(இ-ள்.) தாளார் மலர்ப் பொய்கை - நாள்த்தோடபொருந்திய தாமரை மலர்க்கையுடைய ஒருகுளத்து கீரின்கண்ணே, குடையவார் - மூழ்குவோர்,தண்ணீராவேறு) தண்ணீராவேளாது தொழிதல் - விரும்பாதொழிதல்,வியப்பு அன்று- வியப்பைச் செய்வதன்று; வள்ளுவர் முப்பால்கண்ணுடைய றுலின்கண்ணே, மூழ்குவார்- தாம்-, வாளா - வீணிக, அப்பால்-, ஒருபாவை - ஒருரூபை, யாப்பவோ-விரும்பவோ (விரும்பார் ஆதலின் இதுவே வியப்பைச்செய்வதாம்.) எ-று.

தாளார் மலொனால், தாமரை மலொனப்பட்டது. வியப்பைச்செய்வதை வியப்பென்றுர். மூழ்குதல், இங்கே கருத்தமுழுதும் அளழ்கிறண்ட்மேவின்றது. மொழி - ஆகுபெயா. ஒகாரம் - எச்சமைை. விரும்பதலாகிய காரணத்தை யாப்பவோவெனக் காரியமாக உபசரித்தார். அதுவியப்பன் றென்மையாலே இது வியப்பென்றதாயிற்று. உயர்வானபொருள் பெற்றோர்க்கு அதனுற்றேன அமைதிபெற்று வேறு தண்ணீாப் பெற விரும்பாமை வியப்பைச் செய்வதாயிற்று. ஆயினுங் இதுகாறும் ஒருரூபைக் கதம்ரோர்க்கு வேறுண்கைக்கற்க விரும்புதல்மி விரும்பாமையில்லா திருக்க றிப்பொது உளதாகலின் இதுவே பெருவியப்பைச் செய்வதென்ற தாயிற்று. இதனுல் இன்னுலகத்து எஎ்றும் தொறுநும் அடங்கி யிருக்கின்றமை குறிப்பபட்டது. பல றூல்களெயுள் கற்கவிரும்புவோர்க்கு இதுவோங்ரே அமைதல் சொல்லியபடி.

(அரிஷ்றிளார.) கூ. பரந்த பொருளெல்லாம் பாரிய வேறுதெரிந்து திறந்கொறுஞ் சோச்சு - சுருங்கியசொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுநதல்வள்ளாவார் வள்ளுவரால் லால்.

Page 659

8 அ

சிறப்புப்பாயிரமாகிய.

(இ - ய்.) பாத்த பொருள் எல்லாம் - (வேதத்திலே) ஒன்றோடொன்ற மயங்கிற்ற கால்வகைப் பொருள்களையும், பார் அநிய - இப்பூமியிலுள்னோர் அறிதற்பொருட்டே வேறு தெரிந்து - வேறுகப்பிரித்த, கிறம் தொறும் சோ-(அது அது தனது தனது) வகையோடு சேருமட்டி, சுருங்கிய சொல்லால் - சொல் சொற்களால், பொருள்விளங்க-கருத்தத்தோன்றுமட்டி, விரித்துச் சொல் உதல் - விரியும்படி வைத்துச்சொல்லுதல், வல்லார் - வல்லார், வள்ளுவர் அல் லால்-, ஆர் - ஒருவரும் இல்லை, எ-று.

பார்-ஆகப் பெயர். கிறம் - அறமுதலியவுற்மின் கூறுபாடு, சுருங்கச்சொ ல்லில் விளக்கவைத்தன்முடிய அழகுகள் எப்படி இவரால் அமைக்கப்பட் டனவோ அப்படி அமைக்கப்படுதல் கூடாமை காட்டியதாயிற்று. னுக்கும், காயனுக்கும், தகுதி சொல்லியபடி.

கள். காணிற்ற தொங்களாய் காசிபனுர் தக்ததும் கூனின் மளந்த குமரென்ப - ன்முறையான் வாணிற்ற மண்ணின் மளந்தகே வளருநவர்க் காடின் மளந்த குறள்.

(இ-ன்.) கான் நின்ற தோய்களாய்-மணந்தக்கப்பெற்ற மாம்மையுடைய பாணடியாரசனே! முன் - மூம்கலத்திலே, காசிபனுர் தத்து - கசிப ராலே தரப்பட்ட குறணே, கூ நின்ற - மண்ணின்கண்ணின்று, அனந்த- (உலகத்தை) அளந்த, குமரென்்ப - குமரென்று சொல்லுவார்; தாம்கின்ற - தாம் (இங்கே) எழுந்தருளி, வள்ளுவனுர் அளந்த குறள் - திருவள்ளுவரா லே தரப்பட்ட குறள், நூல் முறையான் - நூலின்முறையோகூடி, வான் கின்று - விண்ணின்கண்ணே கின்றும், மண் நின்ற - மண்ணின்கண்ணே கின் றும், அளந்தது - (உலகத்தை) அளந்ததது, எ-று.

கு.க் எல்லா நிற்பதூஉம் அன்றுப் கிவருளின்பாறுள் எத்தன்மை அக் குறள் வஞ்சித்தப் பெற்றலாத்தலால் ன்முறையோடு கூடாததாயிற்று. இக்குறளுக்கு ஒரிவடிவும் வரிவடிவுமென இரண்டு வடிவுமையால், ஏலி வடிவுக்கிடம் வாதலின் வானின் மேன்மை, வரிவடிவுக்கிடம் மண்ணுதலின் மண்ணின்றென்றும், குறிநுர். இக்குறளுக்கு ன்முறையோடு கூடலும் வா நிற்றலும் பிறுத்துச்சால்லி வேற்றுமை செய்யப்பட்டது. முன்மாலு மே ன்பாட்டிலே காயனுக்கும் மாவுக்கும் இப்பாட்டிலே திருக்குறளுக்கும் மாற் வதாக்குறளுக்கும் ஏப்புமை குமித்துச் சொல்லலால் வேறு பாடாம். உல கத்துப் பொருளெல்லாம் இங்து அனத்தசிறப்புச் சொல்லியபடி.

(கோதமனுர்.)

களு. ஆம்ற லழியுமென் றந்தணர்க் ன்முறையைப் போற்றியுளைத் தேட்டின் புறத்தெழுநா-ோட்டெழுகி வல்லுவரும் வல்லாரும் வள்ளுவனுர் முப்பாய்லச் சொல்லிடனு மாற்றல்சோர்வின்று.

(இ-ன்.) அதணர்கள்-, கான்மறையும் - கான்கு வேதக்கேயும், உரை ய்து - வாய்ப்பாடமாக, போற்றி - காப்பாற்றி, ஆற்றல் அழியும் என்று -(எட் டின்கண் எழுவித்தால் உலியில்லாரும் ஒருவாதலின்) வளி

Page 660

திருவள்ளுவமாலை.

மைகுறையுமென்று, எட்டின்புறத்து - ஏட்டின்கண், எழுதார் - எழுதார்கள், வள்ளுவனுர் மூப்பால் - திருவள்ளுவரது திருக்குறளை, எட்டு எழுதி - எட்டின்கனெழுதிவைத்து, வெள்ளசரும் - வலியுடையவரும், வள்ளாரும் - வலியில் லாரும், சொல்லிடுலும் - ஒரின்றும், ஆற்றல்சோர்வு இன்று - வலிமைகுறை தல்லது, எ-து.

அல்வேதத்துக்கு உதாத்தம் அருதாத்தம் எனப்பட் சுரங்களின் வழு வாம லோதல்வேண்டுமென்னும் விதியுளாததலின் அதற்குத் தகுதியுடைய அந்தணோ அதிகாரிகளாயினர். இதற்கு அஃதில்லாமையால் யாவரும் அதிகாரிகளாவொன்றமிக. சொல்லிடினு மென்றதனுள் பொருளுணர்ச்சிக்கு இத னுக்கும் வலிமை வேண்டுமென்பது பெறப்பட்டது. ஆற்றல் - சொற்செறிவின் றிட்பம், இன்னைங்குறவே அல்வேதம் சொல்லின்கண்ணே தக்மையுடைத் தென்பதூம், இவ்வேதம் தொருளின்கண்ணே தக்மையுடைத் தென்பதூம், பெறப்பட்டன. இதப்படிதலில் அல்வேதத்திறும் இது சிறப்புடைமை சொல்லியடி.

(நத்தத்தனார்) கச்சு. ஆயிரத்து முன்னூற்று முப்பத் தருங்குறளும் பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின்.போயொருந்தார் வாய்க்கேட்க நாளுளவோ மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க விற்றிருக்க லாம்.

(இ-ள்.) பாயிரத்தினோடு - பாயிர நான்கதிகாரங்களோடு, ஆயிரத்து முன் னூற்று முப்பது அருங்குறளும் - (சேர்ந்த தொகையாயிய) அரிய ஆயிரத்து முந்னூற்றுமுப்பது குறள்வென்டாக்கணும், பகர்ந்ததற்பின் - ஒரி யுணர்ந்த பின்பு, போய் ஒருத்தர்வாய் - டோப் ஒருவரது வாயாலே, கேட்க - கேட்ட நிற்க்கு, நாள் உள்வோ - வேறுநாள் இருக்கின்றனவோ, [இல்லை என்றடி], மன்னு தமிழ் புலவாய்ப் - நிலைபெற்ற தமிழிலே புலமை பிறம்பியோராகி, தேடக் (பிறர் தேடக்கிடத்து) கேட்கும்படி, திற்றிருக்கலாம், எ-து.

வீம்பிருத்தல்-ஒரு சபையுவிலே உயர்வாகிய ஆதனத்கொல் எழியிருத் தல். இவ்விருட் பலவகைப்பட்ட நூல்களின் கருத்துக்களுள்பாம் விளங்கி நிற்றலின் கேட்கனுள்வோவென்னுர். புலவாயெனவே புலமை நிற்பு தற்கு இவை ஆயிரத்து முன்னூற்று முப்பத்குறள்களும் போதுமென்பது பெ றப்பட்டது. ஒரியோர்க்கு வரும் இம்மைப்பயன் சொல்லியடி.

(மணக்குடவர் சிறுகுருந்தம்பியார்.) கள். உள்ளநல் இள்ளி யுறுத்த இராத்ததைந் தெள்ளநல் என்றே செயற்பால - வள்ளுவனுர் மூப்பாலின் மிக்க மொழியுண் ஏட்டின்படி ஆற்பா வளரினு மில்.

(இ - ள்-) வள்ளுவனுர் மூப்பாலின் மிக்க - திருவள்ளுவரது திருக்குற ளின்மேற்பட்ட, மொழி - நூலாயின்று, உண்மை எனப்பகர்வார் - உளதென்று சொல்வல்லவர், எப்பாவலரினும் - எவ்வகைப்பட்ட புலவருள்ளும், இல்- இல்கை (இதலால்), செயற்பால - (நாம் இந்நூல்குழித்துக்) செயக்கடவன, உ

Page 661

உள்ளுதல் - (உள் இதன்பொருள்) சிறித்துக்கொள்ளுதலும், உள்ளி உரைத்தல்-உள்ளித்துப் (பிறர்க்கு) அதனைச் சொல்லுதலும், உள்ளத்த அதனைத் தெள்ளுதல் அன்றே - (பிறாதலே) சொல்லப்பட்ட அதனைத் தெளிதலும் அன்று.

மொழி—மொழிபெயர். ஒப்பது வடமொழி வேதமிருத்தலின் மிக்கமொழியென்றும், தமிழின் மாத்திரம்தி வடமொழி முதலியவற்றினுள்ள புலவரையும் தழுவுதற்கு எப்பாவலரினும் மென்றும், அறிவொப்புக் காண்டற்கு உள்ளத்ததனைத் தெள்ளுதலென்றும், தெளிதலெனவே அவ்வாறெழுவகலும், அடக்கின. இது பயிற்சி செய்தொழுகுமாறு சொல்லியபடி.

(ஆசிரியர்நல்லந்துவனார்.)

கடு. சாற்றிய பல்கலையுந் தப்பா வருமறையும் போற்றி யுளைத்த பொருளெல்லாந் - தோற்றவே முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பா றொப்பா வலரினு மில்.

(இ-ள்.) சாற்றிய பல்கலையும் - (அறிவுடையோரால்) சொல்லப்பட்ட பலநூல்களாலும், தப்பா அரு மையும்-தப்பாத அரிய வேதத்தினும், தோற்றி - காப்பாற்றிவைத்திறுத்து, உள்ளித்(உளகத்தார்க்குச்)சொல்லப்பட்ட, பொருள் எல்லாம் - விடயங்களெல்லாம், தோற்ற - (தன்னிடத்தே) காட்டும் படி, முப்பால் மொழிந்த - திருக்குமரனேச்சொல்லிய, முதற்பாவலர் ஒப்பார் - திருவள்ளுவரை யொப்பவர், எப்பாவலரினும் - எவ்வகைப்பட்ட பாவலருள்நும், இல் - இல்லை, எ-று.

தம்மாலே சொல்லப்பட்டவற்றில் வழுவுருமையால் தப்பாவென்றும், பொருளுணர்த்தம்கே யண்மை ஒத்தம்கும் எளிதன் ரூதலின் அருவென்றும், விசேடணஞ் செய்யப்பட்டதக. எப்பாவலரினுமில் - இதற்கு முன் நூல்களப் பட்டபடியே கொள்க. முதற்பாவலர் - முதன்மையுடைய பாவலர். நால்வகைப் பாக்களில் வெண்பாக்களும் அவற்றளுங் குறளெண்பாவும் தமிமை பெற்றுளிற்றலின், அக்குறள் வெண்பாவால் நூல்செய்த வல்மையுடைய புலவர்களுக்கு ஒப்பின்மை சொல்லியபடி.

(கீர்த்தையார்.)

ககு. தப்பா முதற்பாவாற் றுமாண்ட பாடலினுன் முப்பாலி னுற்பான் மொழிந்தவ - ஒப்பாவும் வைவித்த கூர்வேல் வழுவதி மனமகிழத் தெய்வத் திருவள் ஊர்ர.

(இ-ள்.) எப்பாவின் வை வித்த கூர்வேல் வழுவதி - எவ்விடத்திறும் கூர்மைய வைத்த சிறப்புப்பொருந்திய வேலையுடைய பாண்டியராசன், மனமகிழ - மனங்குளிக்க, தப்பா - (சொல்லப்பட்ட பொருள்) வழுவாமல், முதற்பாவால் - முதன்மையுடைய பாவாகிய குறள்வெண்பாக்களாலே, தாம் மாட்சிபெற்ற பாடம்னெழிலினுலே, முப்பாலின் - மூன்றபால் களிலே, நாற்பால் - (அறமுதலிய) நான்கு பகுப்பொருள்கணியும், மொழித் தகளிலே.

Page 662

திருவள்ளுவமாலை.

வர் - திருவாய்மலர்ந்தவர், தெய்வத்திருவள்ளுவர் - தெய்வத்தன்மை பொருந்திய திருவள்ளுவராயனர், எ-று.

ஊர்-சிறப்பு. ஆன்கணுண் மூன்றடங்குவதன்மீ மூன்மறு றுன்கடங்கோ மையின் வியந்து கூறப்பட்டதாயிற்று. ஊல்செய்த சிறப்பும் அதனுள் ஆ சேண மகிழ்வித்தமையும் சொல்லியபடி.

(சிறுமேதாவியார்.)

உ0. வீடொன்று பாயிர நான்கு விளங்கற நாடிய முப்பத்து மூன்றென்மூழ் - கூடெொரு ளெள்ளி லெழுபதிற் றைந்தின்பம் வள்ளுவர் சொன்ன வகை.

(இ-ள்.) வள்ளுவர் சொன்ன வகை - திருவள்ளுவராற் சொல்லப்பட்ட திருக்குறளின் அதிகாரவகை, பாயிரம் நான்கு-, அறம் முப்பத்து மூன்று-, ஊழ் ஒன்று-, பொருள் எழுபது-, இன்பம் இருபதிற்றெண்டு-, எ-று.

அறத்துப்பாலுளடக்கான அதிகேள் விட்டு நூற்கெல்லாம் பொதுவாய் நிற் மலின் விடொன்று பாயிரமென்றும், இம்மை மறுமை வீடுவென்றும் பயத்திற் சிறப்பிற்றுய் மூன்றனுள் முதனிற்றலின் விளங்கறமென்றும், யாவர்க்கும் பொதுப்படநாடியத் தொகுக்கப்பட்ட அறத்தின் கூறுபாடு இவையோகலின் நாடிய முப்பத்துமூன்றென்றும், மூன்நின்ற அறமும் பின்நின்ற இன்பமும் கைகூடெ தற்குத் துணியாய் நிற்றலின் கூடெொருளென்றும், அப்பொருளின் பாற்குபாய்கெல்லாம் இவ்விரினடங்குதலின் எள்ளிலெழுபதென்றும், சூ ளுர். எள்ளல் - இகழ்தல். பாயிரநான்கு - பாயிரமானது நான்கதிகாரங்க ளுடையதென்பிறவும் விரித்துணர்த்திக்கொள்க. சில பழைய நூல்களிலே சிலவற்றைச் சாதியாரும் சமயத்தாரும் மிகுத்தும் குறைத்தும் வேறுபடுத்த லால் அப்படிப்பட்ட வேறுபாடு இதற்கும் வரினும் வருமென்று ஆசங்கித்து இதனதிகாரங்களுக்கு இணைன் தொகைசெய்தார். பின் இவ்வாறு தொகை செய்யப்பட்ட வருவனர்க்கிற்கும் இதுவே துறுத்தாகக்கொள்க. முப்பால்க ளுக்கும் அதிகாரத்தொகை சொல்லியபடி.

(நல்லூர்வேள்வியார்.)

உக. உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தா ஊத்தர மாயதுலைக் கச்சென்ப - விப்பக்க மாதான பங்கி மறுவில் புலச்செனாப் போதார் புனற்கூடற் கச்சு.

(இ-ள்.) உப்பக்கம் நோக்கி - அப்பக்கத்தைக்குறித்து்் சென்றுநின்று, உபகேசி தோள் மணந்தான் - உமாதேவியினது தோளெ மணந்தகடவுள், உத்தர மா மதிலைக்கு - வடமதுரைக்கு, அச்சென்ப - ஆதாரமென்று சொல்லுவார்; இப்பக்கம்-; மாதான பங்கி - மாதாளிடங்கி மெய்ப்படக்கின்ற, மறு இல் புலம் - குற்றமற்ற புலமையாகிய (தேன்சொரிந்த), செனாப் போ தார் - செவ்விய நாவாரிய மலையுடையவர், புனல்கூடற்கு - நீர்வளத்தை யுடைய தென்மதுரைக்கு, அச்சு - ஆதாரமாவர்; எ-று.

உப்பக்கம்-இடைக்காடர் அரசன் தன்பாடக் கல அவமதித்தமையற் பின் ஙிச்சென்றபக்கம். உப்பக்கநோக்கியென்றது விளையாளணையும்பெயர். கேச-

Page 663

சிறப்புப்பாயிரமாயிரு

உள்ளுநதல் - (காம் இதன்பொருளச்) சிந்தித்துக்கொள்ள@நத ங்தல்-சிந்தித்தப் (பிற்க்கு) அதனைச் சொல்லுஙதலும், உ ள்ளுநதல் அன்றே - (பிறாளே) சொல்லப்பட்ட அதந தீர, எ-று.

மொழி—இகபெயர். ஒப்பதி வடமொழி யென்றும், தமிழின் மாத்ராமணி வடமொ ரையுந் தழுவுதற்கு எப்பாவலரினு மென்றுள் உைத்ததனெந் தெளிதலென்வே அவ்வாரெழுகளும், அ ற்குமாறு சொல்லியபடி.

(ஆசிரியரின் பிய முணர்வார்

கம. சாற்றிய பல்கலையுந் போற்றி யுளத்த மூப்பான் மொழி ரொப்பா உலரி (இ-ன்.) சாற்றிய பலனுள்களாளும், கா ற்றி - காப்பாற்றினைப் பொருள் எல்லாம் படி, மூப்பால் (அவ்வறுந் அடங்காது) ஒழித்தபொருள் உளதாயின் அத னும், இல - திருவள்ளுவர் போலும் - நன்றுக அறியவல்லார்போலும், எ-று.

இல்லறம் கிறவறம் ஊழ்ம் என) ராருள் இறம்ம் எழ் - (ஆரசு அமைச்ச றியப்பட்ட பொருட்பாலி றொட்பிரி னப் பகுதிசெய்து - (ஆன்பால் டெண்பால் றபாலி றுட்பிரிவுகண் முன்றமாகப்குதிசய் பெறுதற்கரிய (அறம்பொருளின்டம்வீடு எனப்படு பொருள் எல்லாம் கணியும், மொழிந் - சொல்லிய, பெரு நாவலோ-, திருவள்ளுவ நூல்ம், இல - முன்னிநல்லையென்பதுந் சொல்லியபடி.

அருமுதலியவள்ளுறுநிங் கூட்டப்பட்டதி. நான்குநா காயின்தன்விரித்தகாத்துக்கொள்க. நாவலோ யென்றமையால் விடு தீரியப்படுவ தன்டென்றதாயிற்று. மூப்பாலியற்கருகையும், இவள் பிற்கதி ஒன்றில்லையென்பதுந் சொல்லியபடி.

(வெள்ளிவிதியார்.)

உல. செய்யா மொழிக்குங் கிறுவள் ஊவர்கெமாழிங்த பொய்யா மொழிக்குங் பொருளொன்றே - செய்யா வதற்குரிய ராங்தணோ யாராயி னோஎன் மிதற்குரிய ரல்லாதா ரில். (இ-ன்.) செய்யா மொழிக்குங் - (ஒருவாறாலே) செய்யப்படாத மொழி வாயிய வேதத்துக்குந்ம், திருவள்ளுவர் மொழிந் - திருவள்ளுவரால் அருளி ய்செய்யப்பட்ட, பொய்யா மொழிக்குங் - (தன்வழிி தெனுழுகுவோர்க்குப் பயன்விளவிலே) பொய்ப்படாத மொழியாகிய திருக்குறளுக்குங், பொருள் ஒன்றே—; ஆராயின்—; செய்யபா அதற்கு உரியர் - செய்யப்படாத அவ்வேத மோதிற்குரியவர், அத்தணோ—, எ ன இதற்கு உரியர் அல்லாதார்பொய் படாத இதிற்குறும றோததம் சிறியவரல்லாதவர், இல் - (உலகத்) லில், எ-று.

ூர்வேதத்தை நித்தியமென்பார் மதம்பற்றிச் செய்யாமொழியென்றுர். அதி வடமொழியும் இது தென்மொழியுமாய் நின்று சில வேற்பாடையந

Page 664

திருவள்ளுவமாலை.

'ஓம் நல்னுணர்வா நெற்குவார்க்குங் கருத்தி வேறுபடா ரான்யெனபத் தேற்றெனாற் கொளுத்தல் கூடினர். செ பொழி,-அன்மொழித்தொகைகள். இதற்குரிய ரல்லா பொதவேதமாத லமிக். அதற்குங் இதற்குங் பொ -ஒயோதம் கதிகாரிகளாவார் யாவரோவென் படி.

(1.மருதனீ.)

கரிதாகி

கவிலங்கித் - கீதற்கெறு

நெதோ றுள்ள முருக்குறே மெமொழி மாண்பு.

வாய்மொழி - திருவள்ளுவரது வாயின்னுந் தோ னந்து, மாண்பு - மாட்சியைச்சொல்லின், (அது) ஒதற்கு நப்புறற்கெளிய சொற்கே யுடையதாகியும், உணர்தற்கு அறி யப்படுறற் கரிய பொருள்கள் புடையதாகியும், வேதப் பொரு ளாய் . வேதமெனப்பெயர்ற்ற பொருளாயியும், மிக விளங்கி - (அவ்வேதத் தின்) மிகவிலங்கி, நீது அன்றேர் - சுற்றமற்றேர்கள், உள்ளுநோறு உள்ளு தோறு - நினைக்குந் தோறும் நினைக்குந் தோறும், உள்ளம் - (அவர்களுடைய) மனத்தை, உருக்கும் - கலக்கும், எ-று.

ஒதற்கெளிதா யெனவே நவின்றேர்க்கினிமை நன்மொழி புணர்த்தல்க ஞும், உணர்தம் கரிதாகி யெனவே ஆழ்முடைய மையும், வேதப் பொருளா யெ னவே விழுமியது பயத்தலும், பிறவுமாகிய அழகுகளி னவமைதி சொல்லப் பட்டதாயிற்று. நீதநூர்- பொருள்நூ ராய்ச்சிக்கேற்ற றுண்ணிவுடையோர். உள்ளுநோ றுள்ளனுற முருக்குமெனவே முன் காணப்பட்டதினுங் பின்காணப்படும் பொருள்சிறந்தும் விரிந்து நோன்றதலடைமை பெறப் பட்டது. இதனது அற்புதமான குணமுடைய மைச் சிறப்புச் சொல்லியபடி.

(எறிச்சலூர்மலாடனீ.)

உது. பாயிர நாங்கில் லறமிருபான் பன்மூன்றே தூய துறவரமான் றூழாக - வாய வறக்குப்பா லுலவகையா வாய்ந்துறைத்தார் தூவின் றிறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.

(இ-ள்) வள்ளுவனார்-, ஆய்ந்து - (அவ்வேதத் தினகருத்தகளில்) யாரா ய்ந்து, நூலின்றறித்துப்பால் - (தம்மாலே செய்யப்பட்ட) நூலினது இறத் திற்குத்தக் கன்மையுடைய மையால், தேர்ந்து - (இவையெ உரியவையென்று) தெரிந்து, பாயிரம் காண்டு-, இல்லறம்-, இருபான் - இருபது, துற வறம்-, பன்மூன்று - டதின்மூன்று, ஊழ் என்று-, ஆக ஆய் - ஆகக் குடிய, நால்வகை ஆ- (பாயிரமுதலிய) நால்வகையுடைத் தாக, அறத்துப் பால்-, உரைத்தார் - கூறினர், எ-து.

நான்குமுதலிய தொகைகளோடு அதிகாரமுடைத் தென்பது சூட்டே. முப்பாற் பொருள்களிற் மதிக்குங் காரணமாத சிறப்புடைய மையின் தூய

Page 665

திருமால், இது அக்கடவுள் சககிரனாமத்திற்கண்டது. கேசிக்குப்பின்னே பிற

ந்தவள் உபகேசியென்றுபது; உபேந்திரனென்பதுபோல். மாதா அனுபக்‌

மாதவை நிகராக்கொண்மி நடக்கின்ற ஒழுக்கின எனப்படுதலின் அவள்

பின்னமேலே டோல் இவர் உலகத்தார்மேல் அருஞ்செய்தல் சொல்லப்பட்

தாயிற்று. நாட்போ தென்றதற்கேற்ப புலமையிலே தேன் ஆராய்க்கப்

பட்டது. அச்சுபோல் ருக்குதலால் அச்சென்றார். காய்நாராலே திக்கட்கு

டையுடைச் சேர்ஷால் வழுவியுள, சங்கட்புலவருந் தழைத்தினிதோக்கிய, மதி

ளைக்கு உண்டான சிறப்புச்சொல்லியடடி.

(தொடித்தலைவிருத்தண்டி நூற்.)

உரை. அறநான் கறிபொரு ஓழோன்று காமத்

திறமுன் திறனப்பகுதி செய்து - பெரலரிய

நாழு மொழிந்தபெரு நாவலோ நன்குநன்வார்

போ ழு மொழிந்த பொருள்.

(இ-ள்.) அறத் திறம் நான்கு - (பாயிரம் இல்லறம் அறவறம் ஊழ் என)

அறப்பாறி ஈட்பிறவிக் குணங்குங், அறி பொருள் திறம் ஏழ் - (ஆரசு அமைச்சு

ஆண் குட் படை கப்ப ஒழிபு என) அறியப்பட்ட பொருட்பாறி ஈட்பிறி

வுகளோசும், காமத்திறம் மூன்று எனப் பகுகிசெய்து - (ஆண்பால் டெண்பால்

அல்விருபால் என) காமத்துப்பாறி ஈட்பிறவுகண் மூன்றுமாகப்பகுதிசெய்

தி, பெரல் அறியாதும் - பெறுதற்கரிய (அறம்பொருளின்டம்வீடு எனப்படு

இற) நான்கு பொருள்கொயும், மொழிந்த - சொல்லிய, பெரு நாவலோ-,

ஒழிந்த பொருள் - (அவற்றுள் அடங்காத) ஒழிந்தபொருள் உளதாயின் அத

என, நான்கு உணர்வார் போதலும் - நன்றுக அறியவல்லவர்போலும், எ-று.

திறமென்றது அறமுதலியவற்றுரோபின் கூட்டப்பட்டது. நான்குநான்

குபிறிவுடைத்தென விரித்துரைத்துக்கொள்க. காவலோ என்றமையால்

பிறரால் அறியப்படுவ தன்றென்றதாயிற்று. முப்பாறையிருகையும், இவற்

றினடங்காதது என்னுடையோப் பக்கும் சொல்லியபடி.

(வெள்ளி விதியார்.)

உரை. செய்யா மொழிக்குங் திருவள் ஊவர்மொழிந்த

பொய்யா மொழிக்குங் பொருளொன்றே - செய்யா

வதங்குரிய ரந்தணோ யாராயி ஏனே

பிறங்குரிய ரல்லாத ரில்.

(இ - ள்.) செய்யா மொழிக்கும் - (ஒருவாரேல்) செய்யப்படாத மொழி

யாகிய வேதத்திக்கும், திருவள்ளுவர் மொழிந்த - திருவள்ளுவாரால் அருளி

ச்செய்யப்பட்ட, பொய்யா மொழிக்கும் - (தன்மழி ஒழுகுவோர்க்குப்

பயன்விளவிலே) பொய்ப்படாத மொழியாய திருக்குறளுக்கும், பொருள்

தன்றே; ஆயினால், செய்யா உறுப்பா - செய்யப்படாத அவ்வேத

மோதற்குரியவர், அந்தணோ; எ-று இதற்கு உரியர் அல்லாதார்-பொய்

படாத இத்கிற்கும ஓதுதம் சுரியவரல்லாதவர், இல் - (உலகத்)தில், எ-று.

பூர்வவேதத்தைக் கத்தியமென்பார் மதம்பற்றிச் செய்யாமொழியென்றர். அதி வடமொழியும் இது தென்மொழியுமாய் நின்று சில வேற்பாடையன

Page 666

திருவள்ளுவமாலை.

போம் றுன்மிறும் நல்னுணர்வா னெய்க்குவார்க்குக் கருத்தி வேறுபடா மையின், பொருளொன்றேபெனத் தேற்றேகார்ங் கொடுத்தக் கூழினர். செ ய்யாமொழி, பொய்யாமொழி,-அன்மொழித்தொகைகள். இதற்குரிய ரல்லா தா றில்லென்றதனுந் தொகைவேதமாத லமிக. அதன்குந் இதன்குந் பொ ருள் வேறுவென்றுங், இதனேயோதற் கதிகாரிகளாவார் யாவோவென் றுங், நிகழ்கின்ற ஐய மொழித்தபடி.

(மாங்குடி மருதனார்.)

உரை. ஒதற் கெளிதா யுணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்கே ருள்ளுதோ றள்ளுதோ றுள்ள முருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

(இ-ள்.) வள்ளுவர் வாய்மொழி - திருவள்ளுவரது வாயின்னுந் தோ ன்றிய திருக்குறளினது, மாண்பு - மாட்சியைச்சொல்லின், (அது) ஒதற்கு எளிதாய் - ஒதப்படுத்தகொளிய சொக்கனே யுடையதாகியும், உணர்தற்கு அரி தாய் - அறிப்படுதற்கரிய பொருள்களை யுடையதாகியும், வேதப் பொரு ளாய் - வேதமெனப்படுநற் பொருளாயும், மிக விளங்கி - (அவ்வேதத் தின்) மிகவிளங்கி, நீது அன்றூர் - சுற்றம்மற்றோர்கள், உள்ளுதோ றுள்ள மனத்தை, உருக்கும் - களைக்கும், எ-று.

ஒதற்கெளிதா யெனவே நவின்றோர்க்கினிமை கன்மொழி புணர்த்தல்க னுங், உணர்தற் கரிதாகி யெனவே ஆழ்முடையமையுந், வேதப் பொருளாய ய னவே விழுமியது பயத்தலுங், பிறவுமாய அழகுகளி னமைதி சொல்லப் பட்டதாயின்று. இதன்றூர்-பொருளாய்ச்சிக்கேற்ற னுண்ணிவுடையோர். உள்ளுதோ றள்ளுதோ றுள்ளமுருக்குமெனவே முன் காணப்பட்டதனுந் பின்காணப்படுந் விரிந்துந் தோன்றடலுடையைப் பெறப் பட்டது. இதனது அற்புதமான குணமுடையைச் சிறப்புச் சொல்லியபடி.

(எழிக்சூர்மலாடனார்.)

உரை. பாயிர நான்கில் லறமிருபான் பன்மூன்றே றாய துறவறமோன் றூழாக - வாய வறத்துப்பா லுலவகையா வாய்ந்துறைத்தார் ஞாலின் றிறத்துப்பால் வள்ளுவனர் தேர்ந்து.

(இ-ள்.) வள்ளுவனர்-, ஆய்ந்து - (அவ்வேதத்க்கே) யாறாய் ந்து, ஞாலின்றிறத்துப்பால் - (தம்மாலே செய்யப்பட்ட) ஞாலினது இறத் திற்குத்தக் கன்மையுடையமையால், தேர்ந்து - (இவையே உரியவையென்று) தெரிந்து, பாயிரம் கானது-, இல்லறம்-, இருபான் - இருபது, துற வறம்-, பன்மூன்று - பதின்மூன்று-, ஊழ் என்று-, ஊக ஆவ - ஆக்க் கூடிய, நால்வகை ஆ-(பாயிரமுடைய) நால்வகையுடைத்தாக, அறத்துப் பால்-, உரைத்தார் - கூறினர், எ-று.

கான்குமுடலிய தொகைகளோடு அஇகாரமுடைத்தென்பது சூட்டுகே. முப்பாற் பொருள்களிற் முடிக்குங் காணமாதல் சிறப்புடையையின் ஞாய முப்பாற் பொருள்களிற் முடிக்குங் காணமாதல் சிறப்புடையையின் ஞாய

Page 667

கஷ்

சிறப்புப்பாயிரமாயிய

கற்பறமென்றுள். கட்பு - கல்மை. அது எல்லா வருணச்சிரம்களுக்கும் பொதுவாயிருக்கை அறப்பாலிய லதிகாரத்தொகை சொல்லியபடி.

(பொக்கியரசர்.)

உஉ. அரசிய லயைன் தமைச்சிய லீனை்

திருவ லணி ரண்டொன் றெண்கூ - மிருவிய

றின்பைத கட்டுப் பதினேழ் குடிபதின்மூன்

றெண்பொரு லேழா மலை.

(இ-ள்.) ஆசு இயல்-, ஐயைந்து - இருபத்தைந்து, அமைச்சு இயல்-, ஈரைந்து - பத்து, ஆண் இரண்டு-, சூழ் ஒன்று-, படை இரு இயல்-, நட்புப்பதினேழ்-, குடிபதின்மூன்று-, எண்பொருள் - எண்ணப்பட்ட பொருப்பாலுக்கு, இவை எழாம் - இவ்வியல்களேழாம், எ-று.

இத்தொகைக்கேயும் முன்சொல்லப்பட்டபடியே கூட்டுக. அரணுக்கு உருக்கிடபம் சிறத்தலின் உருவல்லாணென்றும், பொருளுடையார்க்கே ஒவ்வி அமைவதாதலின் ஒன்பொருளென்றும், படைக்கு அடும்போரும் பின்கொடாத திறமை யுரித்தாதலின் திற்படையென்றும், கூறினர். பிற்காலத்தார் அமைச்சுமுதலிய வந்ததேனும் அக்கவியலென ஓரியலாகியும் வழங்குப. பொருட்பாலிய லதிகாரத்தொகை சொல்லியபடி.

(மோசிகீரனார்.)

உஉ. ஆண்பால் மாறிரண்டு பெண்பா லகித்தன்பு

பூண்பா சிறுபாலோ ராருக மாண்பாய

காமத்தின் பக்கமொரு மூன்றுக்குக் கட்டொஇத்தார்

நாமத்தின் வள்ளுவனுர் நன்கு.

(இ-ள்.) ஆண்பால் எழுள்-, பெண்பால் ஆறிரண்டு-, அடித்த அண்பு பூண்பால் - (ஒருவகையொருவர்) அடுத்து அன்பைப் புகுதற் பகுதியடைய, இருபால் - அவிருவகையால், இரா ஆறு ஆகல்-, மாண்பாய காமத்தின் பக்கம் - மாட்சியான காமத்தித்தபாறி வியல்கள், ஒரு மூன்று ஆகல்-, நாமம் - பெயர் பெற்ற, திருவள்ளுவர்-, கட்டொஇத்தார் நன்கு - கனுகொள்ளினர், எ-று.

இவையே பொருளிலக்கணத்துக்கமைய களகியல் கற்பியலென விரண் டாக்கப்பட்டன. இத்தொகைகளுக்கும் முன்கூறப்பட்டடி கொள்க. காமத்துப்பாலிய லதிகாரத்தொகை சொல்லியபடி.

(காரியப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.)

உஉ. இயாறு தழு மதிகார மூன்றுமா

மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்ப்பாத

தந்தா றலகிறுத் தான்வள் ஒவனகி

யந்தா மலைமே .லயன்.

(இ-ள்.) அகிகாரம்-, றூறும் இயாறு மூன்றுமா-, மெய்யாய வேதப் பொருள்-, பொய்பாத விளங்கல்-, அம் தாமலோல் அயன் - அழகிய தா மரை மலர்மேல் வீற்றிருக்கின்ற நான்முகக்கடவுள், தான் வள்ளுவன் ஆன்-, உலகத்தார்க்குத் தமிழிற் செய்ததான், எ-று.

Page 668

உள்ளக் கருத்து

திருவள்ளுவமால்.

உள்ளக் கருத்து

கரு

உள்ளக் கருத்து

உள்கு - இங்கே மக்கேள் யுணர்த்திகின்றது. மெய்யாய வேதப் பொருள் பொய்யாத விளக்கவெனவே இதற்கு முன் மெய்யாய பொருள் பொய்யாய் மறைத்தும், பொய்யாத பொருள் மெய்யாய் விளங்கியும், கிடந்த தமைச் சொல்லப்பட்டதாயிற்று. அதிகாரத்தொடர்க்கு ஓடு தற்பொருள்படச் சொல்லிய படி.

உள்ளக் கருத்து

(முதாத்திமிற் றியாயகனுா்.)

உள். எல்லாப் பொருளும் மதன்பாற் ளுள்ளவிதன்பாற் வில்லாத வெப்பொருளும் மில்லையாற் - சொல்லாற் பாந்தபாற் வாலென் பயன்வள் துவனுா் சுரந்தபாற் வையத்திணை.

உள்ளக் கருத்து

(இ-ள்.) எல்லாப் பொருளும் - (பலவகைச் சொல்லாளுந் சொல்லப்பட்ட) எல்லாப் பொருளும், இதன்பாற் உள் - இத்ருலகத்தடங்கி யிருக்கின்றன; இத ன்பால் இல்லாத எப்பொருளும் - இதனிடத்தில் லாத யாதொரு பொருளும், இல்லை - (எக்குலகத்தும்) இல்லை; (ஆதலால்), சொல்லாற் பாந்த பாவால் - சொல்லாளவில்லே விரிந்துள்ளாறால், பயன் என் - வள்ளுவர் சுரந்தபாற் - திருவள்ளுவராலே தரப்பட்ட இன்னோ லோன்றே, வையத்திணை - மண்ணுலகத் தாற்குக்த் திணையாதலமையும், எ-று.

உள்ளக் கருத்து

எல்லாப் பொருள்களுந் மாவன முதல்வழி சார்பென மூவகைப்பட்ட அற நூற் பொருள்நால் இன்பதுனல் வீட்டுநூல் என்பவற்றில் செம்பொருள் ஆக்கப் பொருள் குறிப்புப் பொருளென இம்மூவகையாற் கொள்ளக் கிடந்த காட்சிப் பொருள்களுந் கருத்துப் பொருள்களுநாம். தொழிலுந் தன்புந் தோராழிப் பொருளெனுந் கேற்புடைமையின் அவையுந் திற்றுள் அடங்குமாறிக. பின் னுந் அதனே வளியுறுத்தந் குத இதன்பாலில்லாத வெப்பொருளுங் கே யென்றுர். சொல்லாம்பாந் தவென்வே ஆவபொருளாற் பாப்பின்மை பெறப்பட்டது, பாத்தல் - பதியியாந் துறையியாழ்தலிய ஓர்ந்த வளவையால் விரிதல். சொல் லாற் பாந்த நூல்களின் ஆய்வோர் மலையகழ்த்து எடிபித்தத் தபோல் பிறவருந் திசி சிறுபயன் கொள்ளுந் தலால் என்பயென்றுர். ஆல்-அசை. பா, வையந் - ஆகு பெயர்கள். சினுட் பல்பிணிச் சிற்றநி வுதையோர்க்கு விதிவிலக்குகள் மூன்றுந் உள்ளங்கை கெல்லிக் கனியபோல் கண்டெளியுமாறு உணர்ந்துகத் தமாற்றந் தீர்த்தலின் வையத்திண் யென்றுர். மூத்திருந்குறை விழைவார்க்கு இங்ஙன இன்மை யாச் சிறப்பித் தென்றடி.

உள்ளக் கருத்து

(பாரதம்பாடிய பெருந்தேவருள்.)

குறள். எப்பொருளுந் யாரு மியல்பி னறிவுறச் செப்பிய வள்ளுவர்தாந் செப்பவரு - முப்பாற்குப் பாரதஞ்சி ராம கதைமனுப் பண்டைமறை நேர்வணமர் நில்லே நிகர்.

உள்ளக் கருத்து

((இ-ள்.) பாரதம் சோமகதை மஜப்பண்டிட மறை சோர்வன - பாரதம் பழைய சோமகதையையுந் தநுஸ்மிருதி பழைய வேதத்தையுந் ஒப்பனவாற் குந்; எப்பொருளுந் - எவ்வகைப்பட்ட பொருள்கொயுந், யாருந் - யாருந், இயல்பின் - (அவற்றின்) நன்மையோடு, அறிவுற - அறிய, செப்பிய- (அவர்க்குச்) சொல்லுங் படிக்கு, வள்ளுவர் செப்பவரு - திருவள்ளுவர் சொல்

Page 669

லலால் வந்த, மூப்பாற்கு - திருக்குமரனுக்கு, நிகர் - உபமானமாகத்தக்கது, இல்லை - ஒன்மில்லை, எ- று.

மற்று - அகை. அறிதற்கரிய வேதாந்தப்பொருள் மென்றற்கு எப்பொரு ளெனென்றும், உயர்குலத்தாய் யன்றி ஏனயோருமென்றற்கு யாருமென்றும், உயர்ந்திறன்மை யன்றி யமிவென்றற்கு இயல்பி னிறுவன்றும். இகவே சிறந்த சுரு விரான்மோமென்றற்கு செப்பியவென்றும், குழிநீர். பண்டையென்பது சோமகதைக்கும் கூட்கெ. கதாருபமையிருந்து பாரதாமாயண மெனவும், விதிருபமையிருந்து சுருதிம்மிருதி யெனவும் சூட்டிச்சொல்லப்படுதலால், உப மான உதமேயங்களாத லறிக. எப்பொருளும் யாருபியல்பின்றிவுறச் செப்பு தல் வேதத்திற் இன்மையால் முன் மூப்பாவின் மிக்கமொழியென்ற அதனும் பெறப்பட்ட வேதத்தினெனப்புமையை மறுத்தபடி.

(உருத்திரசன்மகணர்.)

நூக. மன்றிலேக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத் துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால் - பிணக்கிலா வாய்பெருமி வள்ளுவர் மூப்பான் மதிப்புலவோர் காய்தெற்று மூறு மறிவு.

(இ - ள்.) மனல் இளக்க - மனக்கலத்தோண்டித்தோறும், நீர் ஊறும் - நீர்டெருளும், மைந்தர்கள் வாய் வைத்த உண் - புதல்வர்கள் வாய்வைத்து உண்ணுந்தோறும், தாய் முலை - தாயினத மூக்கனன், ஒள் பால் சுரக்கும் - நல்பால் டெருக்கும், (அவைபோல) பிணக்கு இலா வாய்மொழி - பிணக்கு தற்கு எதுவில்லாதவாற்மைச்சொல்கெயுடைய, வள்ளுவர் மூப்பால் - திருவள் ளுவராற் திருக்குறளே, ஆய்த்தோறும் - ஆராய்ந்தோறும், மதிப்புலவோர்க்கு - அறிவுடையபுலவர்க்கு, அறிவு ஊறும் - அறிவு வளரும், எ-று.

கற்பதமாய சாதிசமயங்களின் மானம்பற்றி உள்ளதை இல்லதாகவும், இல்லதை உள்ளதாகவும் சிலர் கூறிச் சமயதை நல்லதாகவும் கல்லதைத் தீயதாகவும் புணேந்து பிறபிணக்கும்படி சொல்லப்பட்டதல்லாமையால், பிணக்கிலாவாய்மொழி யென்றார். மதிப்புல வோர்க் கமிளறுமெனவே அவர் எல்வரைக்கெல்லாம் விதி விலக்குகணக் கற்பித்தல் வென்மென்றதாயிற்று. இதனெச் சிலகால் பயிறவி னமையாது பலகாலும் பயின்றி செயல்வேன்மென்றடி.

(பேருருத்தனர்.)

நூ. ஏதில் வள்ளுவ ரின்குறள்வெண் பாவின லோகிய வோண்பொரு ளெல்லா - முலாத்த தனுற் றுதவிழ் கார்மாற தாமே தமைப்பயந்த வேதமும் மேதக் கண்ண.

(இ - ள்.) தாது அவிழ் தார் மாற - பொடியபொடி விரித்த சூமாகன்மை யுடைய பாண்டியராசனே! ஏதம் இல் வள்ளுவர் - குற்றமில்லாத திருவள் ளுவர், இன் குறள்வெண்பாவினல் - இனிய குறள்வெண்பாக்களாலே, ஓதிய - (நான்குவேதங்களாறு) சொல்லப்பட்ட, ஒள்ளபொருள் எல்லாம் - ஒள்ளிய டொருள்களெல்லாம் - ஒள்ளிய டொருள்க ளெல்லாம், உலாத்த தனுற் - சொல்லின மையால், உதவிழ் கார்மாற - சோல்வின மையால், மேதக்கண் - மேதக்கண்.

Page 670

திருவள்ளுவமாலை.

மேம்பாட்டெக்குத்தக்கவை தாமே-அக்குறமல் வெண்பாக்களோ, தமைப் பயந்த வேதமே - (முதனூலாய்ப் பின்று) அவற்றைப்பயந்த வேதங்களோ, (கீ சொல் வாயாக,) எ-து.

தாம் தம்மை எனப்பட்டவை அவை அவற்றை என்னும் பொருளே தத்தி நிற்றன. எகாம் இரண்டும் வினை, பிற நூலாசிரியர்க்கெல்லாம் அவொசிதாக்க லே மறுக்கப்பட்டு வருங்குற்றம்போல்வது இவர்க்கு இல்லெ என்றம்கு எத மில் வள்ளுவொன்றும், தாங்குடியவாய்ப் பின்று கற்டோர்க்கு வருத்தம் விளோ யாமைப்பற்றி இங்குளடென்றும், உணர்வுடையோராலே விரும்பப்பட்ட நற் குண முடைமைப்பற்றி ஒண்பொருளென்றும் சுடிநர். நூலாசிரியர்க்கும், நூலுக்கும், நூலதிய பொருளுக்கும், தகுதிதோன்றதச் சொல்லப்பட்ட விசேடண குணங்களாலே இவ்வேதம் அவ்வேத்திலுஞ் சிறப்புடைமை சுடிப் பத்தபடி.

(நலிவெறுத்தேழையார்.)

குறள். இன்பம் பொருளறம் வீடென்னு மிங்காங்கு முன்பறியச் சொன்ன முதுமொழிநன் - மன்பதிகட் சூள் வரிதென் றவைவருலகன் கொள்ள மொழிந்தார் குறள்.

(இ-ள்.) இன்பம் பொருள் அறம் வீடு என்னும் இக்கானும் - இன்பமுத லிய இக்காட்பொருளியல்புகையும், மன்பதிகட்கு - மக்கள்பாற்புக்கு, முன்பு அக்காலத்தில், அறியச்சொன்ன - அறியும் வண்ணச் சொல்லப்பட்ட, முது மொழிநல் - பழமொழிவேதமானது, உள்ள அரிது என்று-அதியினாரப்பதற் கரிதென்று, வள்ளுவர்-, அவை - அவற்றை, உலகம் கொள்ள - உலகத்தார் எளிதின் றும்படி, குறள் - திருக்குறளை, மொழிந்தார் - சொல்லினர், எ-து.

முன்பறியவே உள்ளசர்ப்பினியாதலின் அக்காலத்தோர்க்கு உணர் தகுற்ற ஆயுணை டியும் உணர்வுலியும் இருந்தனவென்ப தும், அவசர்ப் பிணி யாதலின் இக்காலத்தோர்க்கு அவையிலவென்ப தும், பெறப்பட்டன. இவ்விரண்டும் அவாவறத்தன் மூன்றும் பாட்டொயிற் காண்க. தேயவழக்கிற் படாததும் வருட்சிக்கப்போர்க்கு மாத்திரம் புலப்படுவதமாய் எல்லாமொழி கட்கு மூப்பட்டெக் கடவுண் மொழியாய்ப் பிற்றலின் முதுமொழி யென்றார். அற முதலிய நான்கும் பிறுபட்டெத் தோன்றுமையைப் புடைத்தாதலின் உள்ளவரி தாயிற்று. பழையவேதமுளதாகவும் வேறுபடச்சொல்லுதற்குக் காரணமுணர்த் தியபடி.

(மதுரைத்தமிழாசிரியர் செங்குன்றக்கிழார்.)

குறள். புலவர் திருவள் ஊவரன்றிப் பூமேல் சிலவர் புலவொனச் செப்ப - நிலவு பிறங்கொளிமா லெக்கும் பெயர்மாலை மற்றும் கறங்கிருணமா லெக்கும் பெயர்.

(இ-ள்.) பூமேல் - துவலின்கண் டே, புலவர் திருவளுவான்றி - புலவ ஒனத் திருவள்ளுவாயல்மி, சிலவர் புலவொனச் செப்பல் - வேறுசிலரை யும் புலவொன்று சொல்லுதல், மாலை - மாலையென்பது, நிலவு பிறக்கொளி மாலக்கும் பெயர் - நிலவு பிறக்கொளி மாலைக்கும் பெயர், மற்றும்-, மற்றும்-, கறங்கிருணமா லெக்கும் பெயர்.

Page 671

களி

கறங்கு இருள்மலிக்கும் பெயர் - நுழஇன்ற விருள்மையைய அந்நிக்கும் டெய ராக, செப்பல் - சொல்லுதல்போ லும், எ-று.

The name of the darkness that is filled with tumult is 'darkness that cannot be penetrated.' 'Seppal' means 'to speak.'

கறங்கு இருள்மலிக்கும் பெயர் - நுழைவதற்கு அரிய விருள்மையை அஞ்சிக்கும் டெயராக, செப்பல் - சொல்லுதல்போலும், எ-று. செப்பலென்று பின்னும் சூட்டப்பட்டது. புலமையாவது - பலவேறு வகைப்பட்ட திறன்சிறகள் யெல்லாம் ஒருங்கேகொண்ட டோரிவுடையை மாட். உரா வொட்டற் ம இராதி புலமையையுங்கூடித்து நோக்குங்கால் எஎ யோர் புலமை புலமையின்றுப் முடிதலின் இல்வாடு குறிநர். புலவொன் பது காயநர்க்கே காஏப்பட்டயரா மென்றபடி.

நூறு.

இன்பமுன் துன்பமு மென்னு மிவையிரண் ம மன்பதைக் கெல்லா மனமகிழ் - வள்பொழியா துள்ளி யுணர வுணைத்தாயோ யோதசிர் வள்ளுவர் வாயுறை வாழ்த்து.

Those who say that there is both pleasure and pain, and that the mind is not pleased with either, are the wise men who have spoken of the greatness of Valluvar's words.

(இ-ள்.) இன்பமும் துன்பமும் என்னும் இவை - (பின்வரக்கடவனவாய்) சுகமுங் துக்கமென்னப்பட்ட விறற்றினுடைய, இருவகைக்குரியும், உள்ளி உறை - ஆராய்ந்தறியும், அன்பு ஒழியாதி - (தம்மேல்) அன்பு நீங்காமல், மனம் மகிழ - உள்ளங்கிலுறவும், மன்பதைக்கு எல்லாம்- மக்கட் பாப்புக்கெல்லாம், ஒரு தேர் வள்ளுவர் - புகழப்படுடு திருவள்ளுவர், வாயுறை வாழ்த்து - வாயுறைவாழ்த்தாக, உணைத்தார் - (திருக்கு றளெச்) சொல்லிளுவர், எ-று.

நூறு.

இன்பத்தின் காஏணம் விளிக்குள்ளாஇலுந், துன்பத்தின் காஏணம் விலக்குங் குறளாஇலும், சொல்லப்பட்டன. முன்பதி தற்குப்பயன் அவற்றைச் செய்த றும் தவிர்துஇமாந். வேஒவனவெல்லாந் தொக்குத்துணர்த்தலின் மனமகிழ் தல் சொல்லப்பட்டது. அவ்வேதம்போலாத பலர்க்கும் உபயோசியாகச் சொ ல்லின் மன்பதைக் கெல்லா மென்றுர். வாயுறைவாழ்த்தி வியல்பு"வாயுறை வாழத் வியிக்கடின், வேம்பிக்குஙும் போல்வெஞ்சொற், றுகுத்தலின்றி வழிநிடயக்குடென், றேஒம்ட டைக்குளவியின் வாயுறுத்தற்றே" என்னுந் தொ ல்காப்பியச் சூத்திரத்தால்மிக. எதிர்கால விணவுநர்ச்சி பயத்தல் சொல்லி யபடி.

The causes of pleasure and pain are both explained in the Kural. The benefits of understanding these causes are also explained. The Kural is useful not only for those who are learned, but also for those who are not.

நூறு.

பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநத மாவிற் கறுமுனியா யானெக் கமரும்ப மேவிற் றிருமா லெனச்சிறந்த தென்பவே பாவிற்கு வள்ளுவர்வெண் பா.

Just as the lotus is the best of flowers, and gold is the best of metals, and the bee is the best of insects, and the Lord is the best of gods, so too is Valluvar's Venba the best of poems.

(கவிசாகாப்பெறந்வேதனுரீ.) (இ - ள்.) பூவிற்குத் தாமரை-மலர்க ளுக்குள்ளே தாமரையுமரும், பொ ன்னுக்குச் சாம்புநதம் - பொன்களுக்குள்ளே சாம்புநதப் பொன்னும், ஆவிற் கறுமுனியா - பசுக்க ளுக்குள்ளே கறுமைநிறையான, யானெக்கு அமரர் உம் பல் - யானைக ளுக்குள்ளே ஐராவதமும், தேவில் திருமால் எந - தேவர்க ளுக்குள்ளே திருமாலும், பாவிற்கு வள்ளுவர் வெண்பா - நூல்களுக்குள் ளே திருவள்ளுவர்க்கு வெண்பா, சிறந்தது-, எ-ன்ப - என்று (தமிவுடை சொார்) சொல்லுவார், எ-று.

Page 672

திருவள்ளுவமாலை.

ஏ-அசை. பா-ஆகுபெயர். பொன்—ஆடகம், இளிச்சிறை, சாதருபம், சாம்புநதம் என கால்வகைப்படும். காமதேனு வசிட்டமுனியிட த்தில்லதா கலின் அருமுனியாவென்று. உவமானமுகத்தால் இம் தி பலனூ ல்களிறும் சிறந்து சிற்கின்ற மாட்சிமை சொல்லியடி.

(மதுரைப்பெருமருதனார்.)

கள. அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப் திண்பத் திறமிருபத் தைந்தாற் றெளிய - முறையையால் வேத விழுப்பொருள் வெண்குறளால் வள்ளுவன ரோதவழுக் கற்ற துலகு.

(இ-ள்.) அறத் சிறம் - அறத்தின் கூற்றாடும், முப்பத்தெட்டால் - முப்பத் தெட்டு டதிகாரங்களாயும், பொருள் திறம்- பொருட்கூற்றாடும், எழுபதால்- எழுபது அதிகாரங்களாயும், இன்பத்திறம்- காமத்தின் கூற்பாடும், இருபத் தைத்தால் - இருபத்தைந்து ததிகாரங்களாயும், தெளிய- முறையையால் - (காரணகாரிய) வொழுங்கால், வேத விழுப் பொருள் - வேதத் திலுள்யர்வாய பொருளை, வெள் குறளால் - குறள்வெண்பாற்காளால், வள்ளுவனர்—ஒத- உலகால், உலகு - உலகமானது, வழுக்கு அற்று - வழுவதிலின்றும் நீங்கி ற்று, எ-று.

திறமும் ஆலும் முன்னுக்குப்பட்டப்பட்டன. உயர்வாய்பொருள்—கரும காண்டம் பிரமகாண்ட மிரண்டினுளஞ் சிறந்தபொருள். வழுக்குதல்—விதி யை விலக்கென்றும் விலக்கை விதியென்றும் கோடல். உலகு—மக்கள் யுண ர்த்தி பின்றது. தணிவு பற்றி அற்றதென இறந்தகாலத் தாற் சுட்டினர். முன்ன தின்வேறுபட்ட முப்பால்கள் நதிகாரத்தொகைகளோடு உலகிற்கு விளையும் கன்மை சொல்லியடி.

(கோளூர்க்கிழார்.)

களி. அறமுத னிற்கு மகளிடத்தோ ரொல்லாங் கிறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப் பன்னிய வள்ளுவனுப் பாண்முறிந்தே போவாதே முன்னே முதுவோர் மொழி.

(இ-ள்.) அறமுதல் ஆன்கும்— அகல் இடத்தோர் எல்லாம் - மண்ணுல கத்தினுளோ ரொல்லாம், இறமுறத் தேர்ந்து-வகைப்பட அறிந்து, தெளிய - களக்கின்ற, குறள் வெண்பாப் பன்னிய - குறள்வெண்டாற்காளே சொல்லப் பட்ட, வள்ளுவனுர் - நாயனா து, பால் முறை - முப்பால்களுடைய புத் கத்தின் கண்ணே, முன்னே முதுவோர் மொழி - மூக்காலத்துள்ள பெரியோ ரதி னூல்களுக்கு, தேர் எல்லாது - தேர்தல் பொருந்தாது, எ-று.

மொழி—ஆகுடையர். பெரியோராவார்—வடமொழியிலும் தென்மொழியி லும் பிறமொழிகளிலும் ஞானசெய்த முனிவரும், புலவரும், பிறரும். அன் றீல்களாவன; மரபு முதலியோராற் செய்யப்பட்ட ஆூன. முதலியன, இதன் புத்தகத்தில் முன்னூ ல்கள் லொன்றும் சேர்க்கப்படுதற்குத் தகுவ தன் றென்று சொல்லியடி. (உரைபொரிமதுகுமறனார்.)

தேவிற் சிறந்த திருவள் ஊவர்குறள்வெண் பாவிற் சிறந்திடும்ப பால்பகரார் . நாவிற்

Page 673

சிறப்புப்பாயிரமாகிய

(இ - ள்.) பாந்த பொருள் எல்லாம் - (வேதத்திலே) ஒன்றேடொன்ற மயக்கியின்ற நால்வகைப் பொருள்களணியும், பார் அதிபி - இப்பூமியினுள்நோர் அறிதற்பொருட்டே வேறு தெரித்து - வேறுகப்பிரித்த, இறம் தொழும் சோ-(அது அது தன தனது) வகையோடு சேருமடி, சுருங்கிய சொல்லால் - கல் சொற்கனால், பொருள்விளங்க-கருத்தத்தோன்றுமடி, விரித்துச் சொல் இதல் - விரியும்படி வைத்துச்சொல்லுதல், வல்லார் - வல்லவர், வள்ளுவர் அல்லால்-, ஆர் - இருவரும் இல்லை, எ-று.

பார்-ஆகுபெயர். இறம் - அறமுதலியவற்றின் கூற்றபாடு, சுருக்கச்சொல்லில் விளக்கவைத்தனுமதலிய அழகுகள் எப்படி இவரால் அமைக்கப்பட்ட டனவோ அப்படி பிறரால் அமைக்கப்படுதல் கூடாமை காட்டியதாயிற்று. காயனர்க்கும், தகுதி சொல்லியபடி.

கள. காணிற்ற தொங்கலாய்க் காசிபனர் தந்ததகுமன் சுடலின் மலந்த குறளென்ப - நான்முறையான் வாயிலெறு மண்ணளின் மலந்ததே வளர்வனது தாயின் மலந்த குறள்.

(இ-ள்.) காண் கின்ற தொங்கலாய்-மனந்தகப்பெற்ற மாங்கையுடைய பாண்டியராசனே! முன் - முற்காலத்திலே, காசிபனர் தத்தக் கசிபரால் தாய்ப்பட்டகுமரனே, கூ நின்று - மண்ணின்கண்ணே நின்று, அனந்த-(உலகத்தை) அளத்த, குறள் என்ப - குறளென்று சொல்லுவார்; தாம்கின்ற-(இங்கே) எழுந்தருளி, வள்ளுவனார் அளந்த குமன் - திருவள்ளுவரால் தாய்ப்பட்ட குறள், நூல் முறையான் - நூலின்முறையோகூடி, வான் நின்று - விண்ணின்கண்ணே நின்றும், அளந்தது - (உலகத்தை) அளத்தது, எ-று.

கு கூற என்றாட்டு. இதுருபு இசையுட்பொருளின் வகத்தது. அக் குறள் வஞ்சித்தப் பெற்றலாத்தலால் நான்முறையோடு கூடாத்தாயிற்று. இக்குறளுக்கு ஒரேடிம் வரிவடிவுமென இரண்டு மயையால், தலி வடிவுக்கிடம் வானதலின் வானின் தென்னும், வரிவடிவுக்கிடம் மண்ணதலின் மண்ணின்றென்மறம், குறினர். இக்குறளுக்கு நான்முறையோடு கூடலும் வாநிற்றலும் பிகுத்தச்சொல்லி வேற்றுமை செய்யப்பட்டது. முன்னாள் மெய்ஞ்பாட்டிலே காயனர்க்கும் மாதுக்கும் இப்பாட்டிலே திருக்குறளுக்கும் மால வதாக்குறனுக்கும் ஒப்புமை குறித்துச் சொல்லலால் வேறு பாடாம். உலகத்தப் பொருளெல்லாம் இங்கு அனத்தச்சிறப்புச் சொல்லியபடி.

(கோதமனூர்.)

கள. ஆற்ற லழியுமென் றந்தணர்க் கண்மறையைப் போற்றியுளத் தேட்டின் புறத்தெடுத்தாற்-போட்டெடுத்த வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலிச் சொல்லிடினு மாற்றல்சோர் வின்று.

(இ-ள்.) அதனார்கள்—, நான்மறையும் - நான்கு வேதங்களணியும், உரை யாய்ப்படாடமாக, போற்றி - காப்பாற்றி, ஆற்றல் அழியும் என்ற -(எட் டின்கண் எழுவிதத்தால் வலியில்லாரும் ஒதுவாதலின்) வலி டின்கண் எழுத்தால் வலியுமென்ற - (எ-று.

Page 674

திருவள்ளுவமாலை.

மைகுறையுமென்று, எட்டின்புறத்து - எட்டின்கண், எழுதர் - எழுதார்கள், வள்ளுவனுர் மூட்பால் - திருவள்ளுவரது திருக்குறளை, எட்டு எழுதி - எட்டி ந்குணழகிவைத்து, வள்ளாரும் - வலியுடையவரும், வல்லாரும் - வலியில் லாரும், சொல்லிடினும் - ஓரினும், ஆற்றல்சோர்வு இன்று - வலிமைகுறை தல்இல், எ-று.

அவ்வேதத்துக்கு உதாத்தம் அருஞாத்தம் எனப்பட்ட சாரங்களின் வழு வாம லோதல்வேண்டுமென்னும் விதியுளதாதலின் அதனுக்கு தகுதியுடைய அந்தணோ அதிகாரிகளாயினர். இதற்கு அங்கிள்லாமையால் யாவரும் அதிகாரிகளாவொன்றமிக. சொல்லிடினு மென்றதனுள் தொருளுணர்ச்சிக்கு இத னுக்கும் வலிமை வேண்டுமென்பது பெறப்பட்டது. ஆற்றல் - சொற்செறிவின் மிட்பம், இங்கனகூறவே அவ்வேதம் சொல்லின்கண் ணென தலைமையுடைத் தென்பாதும், இவ்வேதம் தொருளின்கண் ணென தலைமையுடைத் தென்பாதும், பெறப்பட்டன. ஓதப்பதில் அவ்வேதத்திறும் இது சிறப்புடைமை சொல்லியடி.

(நத்தத்தனார்)

கசு. ஆயிரத்தி முந்நூற்று முப்பப் திரும்குறளுளம் பாயிரத்தி னேறு பகர்ந்ததற்பின்-போயெ ருங்கர் வாய்க்கேட்க னாளுவோ மண்ணு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

(இ-ள்.) பாயிரத்தி னேறு - பாயிர நாங்கதிகாரங்களோடு, ஆயிரத்தி முன் றூற்று முப்பது அருங்கலும் - (சேர்த்து தொகையாயி ரிய ஆயிரத் துமுப்பதூ முப்பது குறள்வெண்பாக்கையும், பகர்ந்ததற்பின் - ஓதி யுணர்ந்த பின்பு, போய் ஒருத்தர்வாய் - டோய் ஒருவாறு வாயாலே, கேட்க - கேட்ட மிதற்கு, ஆள் உள்வோ - வேறு ஆள் இருக்கின்றனவோ, [இங்கை என்றடி], மண்ணு தமிழ் புலவாய் - நிலபெற்ற தமிழிலே புலமை நிரம்பியோராகி, கேட்க - (பிறர் கேட்டிக்கவுடு) கேட்கும்படி, வீற்றிருக்கலாம், எ-று.

வீற்றிருத்தல்-ஒரு சபையடுவிலே உயர்வாயிய ஆதனத்தில் எழியிருத தல். இவற்றுடு பலவகைப்பட்ட ஞால்களின் கருத்துகளெல்லாம் விளக்கி நிற்றலின் கேட்கணுளவோவென்ருர். புலவாயெனவே புலமை நிரம்பு தம்கு இவை ஆயிரத்து முந்நூறு முப்பதுகுறள்களும் போதுமென்பது பெ றப்பட்டது. ஓதியோர்க்கு வரும் இட்மைப்பயன் சொல்லியடி.

(ழைகயலூர்ச் சிறுகந்தனுப்பியார்.)

கள. உள்ளனத இள்ளி யுளாத்தக் குறாத்தக் கெத் தெள்ளனத னே செயற்பால - வள்ளுவனுர் மூப்பாலின் மிக்க மொழியுள் ஏட்பெறகா வொப்பா வல்லரு மில்.

(இ - ள்-) வள்ளுவனுர் மூப்பாலின் மிக்க - திருவள்ளுவரது திருக்குற ளின்மேற்பட்ட, மொழி - ஞாலன்று, உள்ளதென்று சொல்லவல்லர், எப்பாவலரினும் - எவ்வகைப்பட்ட புலவர்களினும், இல்லை (இதலால்), செயற்பால - (காம இன்பக்துறித்தச்) செய்க்கடவன, தெள்ளனத னே செயற்பால - வள்ளனுர்

Page 675

உள்ளுறல் - (நாம் உண்பொருளச்) சிறிதுக்குக் கொள்ளுறதும், உள்ளி உறைத்தல்-சிறித்தல்(பிறர்க்கு) அதனைச் சொல்லுதலும், உரைத்த அதனைத் தெளிதல் அன்றே - (பிறாலே) சொல்லப்பட்ட அதனைத் தெளிதலும் அன்று, எ-று.

மோழி—உருபெயர். உப்பகி வடமொழி வேதமிர்தலின் மிக்கமொழியென்றும், தமிழின் மாத்திரம்தி வடமொழி முதலியவற்றி னுள்ள புலவராயுந் தழுவதம்கு எப்பாவலரினும் மென்றும், அறிவொப்புக் காண்டம்கு உரைத்ததெனத் தெள்ளுதலென்றும், கூறினர். உள்ளதெனவே கேட்டதும், தெளிதெனவே அவ்வருழுகளும், அடக்கின. இது பயிற்சி செய்தொழுகுமாறு சொல்லியபடி.

(ஆசிரியன்நல்நீதுவனர்.)

கழ. சாற்றிய பல்கலையுந் தப்பா வருமையும் போற்றி யுரைத்த பொருளெல்லாங் - தோற்றவே முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பாஒப்பாவலரினு மில்.

(இ-ள்.) சாற்றிய பல்கலையும் - (அறிவுடையோரால்) சொல்லப்பட்ட பலநூல்களாலுந் தப்பா அரு மையும்-தப்பாத அரிய வேதத் திறனும், போற்றி - காப்பாற்றிவைத்திறுந்து, உரைத்த - (உலகத்தார்க்குச்) சொல்லப்பட்ட, பொருள் எல்லாம் - விளங்கக் கெல்லாம், தோற்ற - (தன்னிடத்தே) காட்டும் படி, முப்பால் மொழிந்த - திருக்குறளென்சொல்லிய, முதற்பாவலர் ஒப்பார் - திருவள்ளுவரை யொப்பவர், எப்பாவலரினும் - எவ்வகப்பட்ட பாவலருள்ளும், இல் - இல்ல, எ-று.

தம்மாலே சொல்லப்பட்டவற்றில் வழுவுருமையால் தப்பாஎன்றும், பொருள்ணார்தம்கே யன்மி ஒததம்குந் எளிதன் ரூதலின் அருவென்றும், விசேடணந் செய்யப்பட்டதக். எப்பாவலரினுள் - இதற்கு முன் இயைக்கப் பட்டபடியே கொள்க. முதற்பாவலர் - முதன்மையுடைய பாவலர். நால்வகைப் பாக்களில் வெண்பாக்களும் அவற்றுளனுங் குறள்வெண்பாவுந் தக்மை பெற்றசிறலின், அக்குறள் வெண்பாவால் நூல்செய்த வல்லமையுடைய ஒன்றுமாம், புல்மலிலே காய்நருக்கு ஒப்பின்மை சொல்லியபடி.

(கீர்த்தையார்.)

ககு. தப்பா முதற்பாவாற் றுமாண்ட பாடலினுன் முப்பாவி நற்பான் மொழிந்தவ - ஒப்பாவும் வைவைத்த கூர்வேல் வழுவழி மனமகிழத் தெய்வத் திருவள் ளுவர்.

(இ-ள்.) எப்பாவுந் வைவைத்த கூர்வேல் வழுவழி - எவ்விடத் திலுஞ் சூர்மை வாய்த்த சிறப்புப்பொருந் திய வேலையுடைய பாண்டியராசன், மனமகிழ - மனங் களிக்க, தப்பா - (சொல்லப்பட்ட பொருள்) வழுவாமல், முதன்மையுடைய பாவாகிய குறள்வெண்பாக்களாலே, தாம் மாண்ட பாடலினுள் - தாம் மாட்செப்பற்ற பாடல்நுட்பிலுளே, முப்பாவின் - மூன்றுபால் களிலே, நற்பான் - தாம் மாண்ட பாடலிகளே, நாற்பால் - (அறமுதலிய) நான்கு பகுப்பொருள் கணியும், மொழிந்த தெய்வத் திருவள் ளுவர்.

Page 676

திருவள்ளுவமாலை.

வர் - திருவாய்மாலர்ந்தவர், தெய்வத்திருவள்ளுவர் - தெய்வத்தன்மை பொருந்

க்கிய திருவள்ளுவனார், எ-று.

சூர்-சிறப்பு. நான்குணன் மூன்றடங்குவதன்மை மூன்றனை ஐங்கடங்கா

மையின் வியந்து சூறப்பட்டதாயின்று. ஞாலசெய்த சிறப்பும் அதனுல் அர

சனே மகிழ்வித்தமையும் சொல்லியபடி.

உ.ோ.

வீடொன்று பாயிர நான்கு விளங்கற நாடிய முப்பத்து மூன்றெண்ணாறு - சூடெொரு ளெள்ளி லெழுபதிற் றைந்தின்பம் வள்ளுவர் சொன்ன வகை.

(இ-ள்.) வள்ளுவர் சொன்ன வகை - திருவள்ளுவராலே சொல்லப்பட்ட

திருக்குறளின் அதிகாரவகை, பாயிரம் நான்கு-, அறம் முப்பத்து மூன்று-,

பொருள் எழுபது-, இன்பம் இருபதிற்றை-, எ-று.

அறத்துப்பாறுளடங்காத அதீத விட்டு நூற்கெல்லாம் பொதுவாய் நிற்

மலின் வீடொன்று பாயிரமென்றும், இம்மை மறுமை வீடொன்றும் பயத்தற்

சிறப்பின்றுய் மூன்றனுந் முதனிற்றலின் விளக்கறமென்றும், யாவர்க்கும்

பொதுப்படநாடித் தொகுக்கப்பட்ட அறத்தின் கூறுபாடு இவையெயாகலின்

நாடிய முப்பத்துமூன்றென்றும், மூன்றின்ற அறமும் பின்னின்ற இன்பமும்

கைகூடெற்குத் திணையாய் நிற்றலின் கூடெொருளென்றும், அப்பொருளின்

பாகுபாடெல்லாம் இவற்றினடங்குதலின் எள்ளிலெழுபதென்றும், சூரி

னர். எல்லால் - இகழ்தல். பாயிரகான்கு - பாயிரமானது நான்கதிகாரங்க

ளுடையத்து எனப்பிறவும் விரித்துரைத்துக்கொள்க. சில பழைய நூல்களிலே

சிலவற்றை சாதியாரும் சமயத்தாரும் மிகுத்தும் குறைத்தும் வேறுபடுத்த

லால் அப்படிப்பட்ட வேறுபாடு இதங்கும் வரினும் வருமென்று ஆசங்கித்து

இதனதிகாரங்களுக்கு இகழ்ந் தொகைசெய்தார். பின் இவ்வாறு தொகை

செய்யப்பட்டு வருவனவற்றிற்கும் இதுவே கருத்தாகக்கொள்க. முப்பாற்க

க்கும் அதிகாரத்தொகை சொல்லியபடி.

(நல்கூர்வேள்வியார்.)

உக.

உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தா னுத்தர மாதுதைக் கச்சென்ப - விப்பக்க

மாதான பங்கி மறுவில் புலச்சென்பாப் போதார் புனற்கூடற் கச்சு.

(இ-ள்.) உப்பக்கம் நோக்கி - அப்பக்கத்தைக்குறித்து் சென்றுநிய

யா, உபகேசி - தோள்மணந்தான் - உமாதேவியினது தோள்

மணங்கடவனே, உத்தர மாதுதைக்கு - வடமதுரைக்கு, அச்சென்ப - ஆதாரமென்று சொல்

லின்; இருபக்கம்-, மாதானபங்கி - மாதானுடைய பக்கத்

தில், மறுவில் புலச்சென்பாப் - புலன் விஷயங்களை அச்செ

ன்பபோதார் - செவ்விய நாவைய வர்புனற்கூடற்கு - நீர்வளத்தை

யுடைய தென்மதுரைக்கு, அச்சு - ஆதாரமாவர்; எ-று.

உப்பக்கம்-இடைக்காடர் அரசன் தன்பாடக் கவமதித்தமையபற்தி பின்

்னிச்சென்றபக்கம். உப்பக்கநோக்கியென்றது விளையாளினையும்பெயர். கேசி-

Page 677

கூ

சிறப்புப்பபாயிரமாயிரம்

திருமால், இது அக்கடவுள் சகசிராநாமத்திற்கண்டது. கேசிக்குப்பின்னே பிறந்தவள் உபகேசியென்றுபதி; உபேந்திரனென்பதுபோல். மாதா அனுப்பும்மாதாளை நிகராக்கொண்டு நடக்கின்ற ஒழுக்கின் ஒழன்றபதலின் அவன் பிறனோமேல் டோல் இவர் உலகத்தார்மேல் அருள்செய்தல் சொல்லப்பட்டதாயிற்று. நாட்போ தென்றதற்கேற்ப் புலமையிலே தேன் ஓரோக்கப்பட்டதி. அச்சுப்போன்ற ரூபகுதலால் அச்சென்றன்று. நாயனாரேல் திகடக்கடையுடைச் சேர்சால் வழங்கியுள்ள சங்கப்புலவரும் தழைத்தினிதோங்கிய, மதிலைக்கு உண்டான சிறப்புச்சொல்லியபடி.

(தொடித்தலைவிழுத்தண்டி நூல்.)

உரை. அறனான் கறிபொரு ளெழுநோன்று காமத்திறமுன் தெனப்பகுதி செய்து - பெறலரியநலு மொழிந்தபெரு நாவலரோ நன்குணர்வார்போலு மொழிந்த பொருள்.

(இ-ள்.) அறம் நிறம் நான்கு - (பாயிரம் இல்லாறம் கறவறம் ஈழ்என) அறப்பாற் புண்ட்பிறுக ளுண்கும், அறிபொருள் நிறம் எழ் - (ஆரசு அமைச்சராண் கூழ் படை தப்பு ஒழிபு என) அறியப்பட்ட பொருட்பாற் புண்ட்பிறுவகளோசும், காமத்திறம் மூன்று எனப் பகுக்கிசெய்து - (ஆண்பால் பெண்பால்அவ்விருபால் என) காமத்துப்பாற் புண்ட்பிறுகண் மூன்றுமாகப்பகுதிசெய்து, பெறல் அரியனாயும் - பெறுதற்கரிய (அறம்பொருளின்டம்வீடு எனப்படுஇற) நான்குபொருள்கூயும், மொழிந்த - சொல்லிய, பெருநாவலரோ-, ஒழிந்த டொருள் - (அவற்றுள் அடங்காது) ஒழிந்தபொருள் உளதாயின் அதனை, நான்கு உணர்வார் போலும் - நன்ருக அறியவல்லவாற்போலும், எ-று.

திறமென்றதி அறமுதலியவற்றுள்க் கூட்டப்பட்டதி. நான்குநாற்பிறுவடைத்தென விரித்துரைத்துக்கள்க. நாவல்ரோ என்றமையால் பிறரால் அறியப்பவே தன்னெற்றதாயிற்று. முப்பால்யிற்றுகையும், இவற்றினடக்கது என்னிறில்வெய்ப்பகும் சொல்லியபடி.

(வெள்ளிவீதியார்.)

உரை. செய்யா மொழிக்குங் திருவள்ளுவர்மொழிந்தபொய்யா மொழிக்குங் பொருளொன்றே - செய்யாவதற்குரிய ராங்தனோ யாராயினேன்பொய்யா மிதற்குரிய ரல்லாதாரில்.

(இ-ள்.) செய்யா மொழிக்கும் - (ஒருவராலே) செய்யப்படாத மொழியாயிய வேதத்திற்குங், திருவள்ளுவர் மொழிந்த - திருவள்ளுவரால் அருளிச்செய்யப்பட்ட, பொய்யா மொழிக்கும் - (தன்வழியு ஞெழுவோர்க்குப்பயன்விளவிலே) பொய்ப்படாத மொழியாயிய திருக்குறள்க்கும், பொருள் ஒன்றே - ஓராயின், செய்யா அதற்கு உரியார் - செய்யப்படாத அவ்வேதமோதற்குரியவர், அந்தணோ-, எஃன இதற்கு உரியர் அல்லாதார்-பொய்ப்படாத இதிற்கும ளோததம் குறியவரல்லாதவரில் - (உலகத்)தில், எ-று.

பார்வேதத்தை கிட்டியமென்பார் மதம்பற்றிச் செய்யாமொழிபென்று. அதி வடமொழியும் இது தென்மொழியுமாய் நின்று சில வேற்படையன

Page 678

திருவள்ளுவமாலை.

போற் றென்றிணும் நலச்சண ர்வா னேக்குவார்க்குக் கருத்தி வேறுபடா மையின், பொருளொன்றேபெனத் தேற்றெனாற் கொளுத்தக் கூறினுள். செ ய்யாமொழி, பொய்யாமொழி-அன்மொழித்தொகைகள். இதற்குரிய ரல்லா தா ரில்லென்றதனுளும் பொதகவேமாத லமிக. அதற்கும் இதற்கும் போ ருள் வேறென்றும், இத ணேயோதம் கழிகாரிகளாவார் யாவோவென் றும், நிகழ்கின்ற றய மொழித்தபடி.

(மாங்குடி மருதனார்.)

உரை. ஒதம் கெளிதா யுணர்த ற்கரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தித மே றுள்ளுநோ மல்ளுநோ முள்ள முருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

(இ-ள்.) வள்ளுவர் வாய்மொழி - திருவள்ளுவரது வாயினின்றுந் தோ ன்றிய திருக்குறளினது, மாண்பு - மாட்சியைச்சொல்லின், (அது) ஒத க்கெளிதாய் - ஒதப்படுதற்கெளிய சொல்கேள் யுடையதாகியும், உணர்த ற்கரி தாகி - அறிப்படுதற் கரிய பொருள்களை யுடையதாகியும், வேதப் பொரு ளாய் - வேதமெனப்படுற பொருளாகியும், மிக விளங்கி - (அவ்வேதத் தின்) மிகவிளங்கி, நீது அன்றேர் - குற்றமற்றோர்கள், உள்ளுநோ றுள்ளு தோ று- நினைக்குந் தோ றும் நினைக்குந் தோ றும், உள்ளம் - (அவர்களுடைய) மனத்தை, உருக்கும் - கலைக்கும், எ-று.

இதம்கெளிதா யெனவே கவின்றோர்க்கினிமை கன்மொழி புணர்த்தல்க ஞும், உணர்த ம்கரிதா யெனவே ஆழ்முடையையும், வேதபொருளா யெ னவே விழுமியது பயத்தலும், பிறவுமாய அழகுகளி னமைதி சொல்லப் பட்டதாயின்று. இத ன்றேர்- பொருளாறாய்ச்சிகேற்ற றுண்ண நிறுடையோர். உள்ளுநோ முள்ளுநோ முள்ள முருக்குமெனவே முன் காணப்பட்டதிறும் பின்காணப்படும் பொருள் சிறந்தும் விரிந்து தோன்றதலுடைமை பெறப் பட்டது. இதனது அற்புதமான குணமுடையைச் சிறப்புச் சொல்லியபடி.

(எழிச்சலூர் மலாடனார்.)

உரை. பாயிர நான்கில் லறமிருபான் பன்மூன்றே யாகத் துறவறமோன் மூழாக - வாய வறத்துப்பா னுல்வகையா வாய்ந் துறைத்தா ர்நா வின் றிறத்துப்பால் வள்ளுவனுர் தேர்ந்து.

(இ-ள்.) வள்ளுவனுர்-, ஆய்ந்து - (அவ்வேதத் கருத்தக ளெல்லாந் திருக்குறளினது, மாண்பு - மாட்சியைச்சொல்லின், தேர்ந்து, நூலினிறத் துப்பால் - (தம்மாலே செய்யப்பட்ட) நூலினது இறத் திற்கு றுத்ததற் கன்மையுடைமையால், தேர்ந்து - (இவையே உரியவையென்று) தெரிந்து, பாயிரம் நான்கு-, இல்லறம்-, இருபது, துற வறம்-, பன்மூன்று- று பகின்மூன்று, ஊழ் ஒன்று-, ஊழ் ஆ யாக்க் குடியப, நால்வகை ஆ - (பாயிரமுடைய) நால்வகையுடைத் தாக, அறத்துப் பால்-, உரைத்தார் - கூறினர், எ-று.

. காங்குமுதலிய தொகைக ளோடு அகிகாரமுடைத்தென்பது சூட்டகே. முப்பா ற் பொருள்களிறு முதிக்குங் காரணமாத னிறப்புடை மையின் நாய முப்பா ற் பொருள்களி னுள்ளுநோ.

Page 679

கச

சிறப்புப்பாயிரமாயிய

தறவறமென்றுர். தப்பு - கன்மை. அது எல்லா வருணச்சிரம்களுக்கும் பொதுவாயிருக்கை உறப்பாலிய லதிகாரத்தொகை சொல்லியபடி.

(போச்சியரசி.)

உசு. அரசிய இலையைன் தமைச்சிய லீனைன்

திருவள னிறான் டொன் றெண் கூர் மிருவிய

றின்பை யெட்புப் பதினேழ் குடிபதின் மூன்

றெண்பொரு லேழோ மலை.

(இ-ள.) அரசு இயல்--, ஐயைந்து - இருபத்தைந்து, அமைச்சு இயல்--, சான்று - பத்து, அரண் இரண்டு--, கூற்ம் ஒன்று--, படை இரு இயல்--, கட்புப்பதினேழ--, குடிபதின் மூன்று--, எண்பொருள் - எண்ணப்பட்ட போ ருட்பாலுக்கு, இவை எழாம் - இவ்வியல்களேழாம், எ-று.

இத்தொகைக்கேலும் முன்சொல்லப்பட்டபடியே சூட்டுகே. அதனுக்கு உரத்கிட்பம் சிறத்தலின் உருவல்லாற் றென்றும், பொருளுடையார்க்கே அனி அமைவதாதலின் ஒன்பொருளென்றும், படைக்குப் கடம்போரிம் பின்கொ டாக இண்மை யரித்தாதலின் திற்படையென்றும், கூடிர். பிற்காலத்தார் அமைச்சுழுதலிய வந்தகெனும் அக்வியலென ஓரியலாகியும் வழங்குப. பொருட்பாலிய லதிகாரத்தொகை சொல்லியபடி.

(மோசிகீரர்.)

உள. ஆண்பால் மாறிராண் டு பெண்பா லகுத்தன்பு

பூண்பா லிருபா லோ ராருக - மாண்பாய

காமத்தின் பக்கமொரு மூன்றுக்குக் கட்டித்தார்

நாமத்தின் வள்ளுவனுர் நன்கு.

(இ - ள.) ஆண்பால் எழ்--, பெண்பால் ஆறானது, அடுத்த அன்பு பூண்பால் - (ஒருவகையொருவர்) அடுத்து அன்பின்பு பகுவிடைய, இருபால் - அவிருபால், ஓர் ஆறு ஆக--, மாண்பாய காமத்தின் பக்கம் - மாட்சியான காமத்தொபாளி நிபல்கள், ஒரு மூன்று ஆக--, நாமம் - பெயர் பெற்ற, திருவள்ளுவர்--, கட்டித்தார் நன்கு - கனகூடினர், எ-று.

இவையே பொருளிக்கண த்துக்கமைய களவியல் கற்பியலண விராண் டாக்கப்பட்டன. இத்தொகைகளுக்கும் முன்கூறப்பட்டதி கொள்க. காம த்துப்பாலிய லதிகாரத்தொகை சொல்லியபடி.

(காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ண நாரி.)

உஅ. ஐயாறு ஆறு மதிகார மூன்றுமா

மெய்யாய வேதப் பொருள்விளங்கப் பொய்யாது

தந்தா றுலகிற்குத் தான்வள் ளுவகி

யந்தா மாய்மே லயன்.

(இ-ள.) அதிகாரம்--, ஆறும் ஐயாறு மூன்றுமா--, மெய்யாய வேதப் பொருள்--, பொய்யாது விளங்க--, அம் தாமனைமேல் அயன் - அழியா தா மலர் மேல் வீற்றிருக்கின்ற நான்முகக்கடவுள், தான் வள்ளுவன் ஓர்--, உலகிற்குத் தந்தான் - உலகத்தார்க்குத் தமிழிற் செய்ததத்தான், எ-து.

Page 680

திருவள்ளுவமாலை.

உலகு - இங்கே மக்கட்கு யூனர்த்திகின்றது. மெய்யாய வேதபொருள் பொய்யாது விளக்கவென்வே இதற்குமுன் மெய்யாய பொருள் பொய்யாய் மறைத்தும், பொய்யாபொருள் மெய்யாய் விளங்கியும், கிடந்தமை சொல் லப்பட்டதாயிற்று. அதிகாரத்தொகையோடு நூற்பொருள்படச் சொல்லிய படி.

(மதுராந்தகனார்.)

உலகு. எல்லாப் பொருளும் மிதன்பா ஊளவிதன்பா ஷில்லாத வெப்பொருளு மில்லையாற் - சொல்லாற் பார்ந்தபா வாலென் பயன்வள் ஞானவுன் சாந்தபா வையத் திணை.

(இ-ள்.) எல்லாப்பொருளும் - (பலவகைதூர்களாஉலுஞ் சொல்லப்பட்ட) எல்லாப்பொருளும், இதன்பால் உள - இன்றுலகத்தடங்கி பிறுக்கின்றன; இத ன்பால் இல்லாத எப்பொருளும் - இதனிடத்தில்லாத யாதொருபொருளும், இல்லை - (என்னுலகத்திலும்) இல்லை; (ஆதலால்), சொல்லாவினுலே விரிந்தூர்களாஇல், பயன் என - வள்ளுவனுர் சாந்தபா - திருவள்ளுவனாராலே தாப்பட்ட இந்துலோன்றே, வையத்திணை - மன்னுலகத் தாருக்குத் திகிணயாதலையும், எ-று.

எல்லாப்பொருள்களுமவன மூதல் வழி சார்பென ஊமைகப்பட்ட அற னூல் பொருளுணால் இன்பதுனல் வீட்டுநூல் என்பவற்றில் செம்பொருள் ஓக்கப் பொருள் குமிப்புப்பொருளென இம்மூவகையாற் கொள்ளகிடந்த காட்சிப் பொருள்களும் கருத்துப்பொருள்களுமாம். தொழிலும் பண்பும் ஓர்வழிப் பொருளென்று கேம்புடையமையின் அவையும் இவற்றுள் அடங்குமாற்றிக. பின் னும் அதனே வலியுறுத்தமிக் இதன்பாலில்லாத வெப்பொருளுங்கே யென்றுர். சொல்லாம்பர்ந்தவென்வே அவைபொருளாம் பாப்பின்மை பெறப்பட்டதி, பாத்தல் - பதினியாம் நூறையாமுதலிய ஓர்ந்தவளவியால் விரிதல். சொல் லாற் பாத்திருங்கே ஆயினோர் மக்களாயினு மெபித்தல்பால் மிகவுந் திகி சிறபயன் கொள்ளுநதால் என்பயனென்றுர். ஆல்-அசை. பா, வையம் - ஆகுபெயர்கள். சினுட் பல்பிறிச் சிற்றறிவுடையோர்க்கு விதிலக்குகண் முற்றும் உள்ளங்கை கெளலிக்கினிபோல் கண்டதெலியுமாறு உணர்ந்தித் தடு மாற்றம் நீர்த்தலின் வையத்திக்ணையென்றுர். மூற்றெருங்குறாவிழைவார்க்கு இங்ங இன்மி புமையாச் சிறப்பின்பற்றென்றுபடி.

(பாமதம்பாடியபெருந்தேவனார்.)

கட. எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச் செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு - முப்பாற்குப் பாரதஞ்சி ராம கதையமனுப் பண்டையமறை நேர்வனம்ற் றில்லை ங்கார்.

((இ-ள்.) பாரதம் சோமகதை மஞப்பண்டிடமறை நேர்வன - பாரதம் பழைய சோமகதையையும் மஞுஸ்மிருதி பழையவேதத்தையும் ஒப்பனவா கும்; எப்பொருளும் - எவ்வகைப்பட்ட பொருள்களனியும், யாரும் - எவர்கை யோரும், இயல்பின் (அவ்யமின்) றன்மையோடு, அறிய - அறிய, செப்பிய- (அவர்க்குச்) சொல்லும்படிக்கு, வள்ளுவர் செப்பவரு - திருவள்ளுவர் சொல் ல

Page 681

லால் வந்த, முப்பாற்கு - திருக்குறளுக்கு, நிகர் - உபமானமாகத்தக்கது, இல்லை - ஒன்றில்லை, எ-று.

லால் வந்த, முப்பாற்கு - திருக்குறளுக்கு, நிகர் - உபமானமாகத்தக்கது, இல்லை - ஒன்றில்லை, எ-று.

மற்று - அசை. அறிதற்கரிய வேதாந்தத்தொருள் மென்றற்கு எப்பொரு ளுமென்றும், உயர்ந்ததோ யன்றி ஏன்யொருமென்றற்கு யாருமென்றும், இயப்திரிப்யின்றி யதியவென்றற்கு இயல்பி னமிவுறவென்றும், இதுவே சுருங்கு விருண்மொன்றற்கு செப்பியவென்றும், சூழினர். பண்டையென்பது விதிரூபமாயிருந்த கதாரூபமாயிருந்த பாதாராமாயண மெனவும், மான உடமையக் களத லிக. எப்பொருளும் யாருமியல்பின்றிவுறச் செப்பு தல் வேதத்திற் கிண்மையால் முன் முப்பாற்கின் மிக்கமொழியென்ற அதனும் பெறப்பட்ட வேதத்தினெற்புமையை மறுத்தபடி.

மற்று - அசை. அறிதற்கரிய வேதாந்தத்தொருள் மென்றற்கு எப்பொரு ளுமென்றும், உயர்ந்ததோ யன்றி ஏன்யொருமென்றற்கு யாருமென்றும், இயப்திரிப்யின்றி யதியவென்றற்கு இயல்பி னமிவுறவென்றும், இதுவே சுருங்கு விருண்மொன்றற்கு செப்பியவென்றும், சூழினர். பண்டையென்பது விதிரூபமாயிருந்த கதாரூபமாயிருந்த பாதாராமாயண மெனவும், மான உடமையக் களத லிக. எப்பொருளும் யாருமியல்பின்றிவுறச் செப்பு தல் வேதத்திற் கிண்மையால் முன் முப்பாற்கின் மிக்கமொழியென்ற அதனும் பெறப்பட்ட வேதத்தினெற்புமையை மறுத்தபடி.

நூக.

மண்ணிலேக்க நீருறு மைந்தர்கள் வாய்வைத் துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால் - பிணக்கிலா வாய்பொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர் காய்தெறும் மூற்ற மறிவு.

(இ - ள்.) மணல் இனெக்க - மணலைத்தோண்டுந்தோறும், நீர் ஊறும் - நீர்டெருழும், மைந்தர்கள் வாய் வைத்து உண் - புதல்வர்கள் வாய்வைத்தி உண்ணுந்தோறும், தாய் முலை யொள் பால் சுரக்கும் - நல்லபால் பெருகும், (அவைபோல) பிணக்கு இலா வாய்மொழி - பிணக்கு தற்கு எதுவில்லாதவாய்மைச்சொல்லையுடைய, வள்ளுவர் முப்பால் - திருவள்ளுவர், ஆய்தொறும் - ஆராய்ந்தோறும், மதிப்புலவோர்க்கு - அறிவுடையபுலவர்க்கு, அறிவு ஊறும் - அறிவு வளரும், எ-று.

(இ - ள்.) மணல் இனெக்க - மணலைத்தோண்டுந்தோறும், நீர் ஊறும் - நீர்டெருழும், மைந்தர்கள் வாய் வைத்து உண் - புதல்வர்கள் வாய்வைத்தி உண்ணுந்தோறும், தாய் முலை யொள் பால் சுரக்கும் - நல்லபால் பெருகும், (அவைபோல) பிணக்கு இலா வாய்மொழி - பிணக்கு தற்கு எதுவில்லாதவாய்மைச்சொல்லையுடைய, வள்ளுவர் முப்பால் - திருவள்ளுவர், ஆய்தொறும் - ஆராய்ந்தோறும், மதிப்புலவோர்க்கு - அறிவுடையபுலவர்க்கு, அறிவு ஊறும் - அறிவு வளரும், எ-று.

(இ - ள்.) மணல் இனெக்க - மணலைத்தோண்டுந்தோறும், நீர் ஊறும் - நீர்டெருழும், மைந்தர்கள் வாய் வைத்து உண் - புதல்வர்கள் வாய்வைத்தி உண்ணுந்தோறும், தாய் முலை யொள் பால் சுரக்கும் - நல்லபால் பெருகும், (அவைபோல) பிணக்கு இலா வாய்மொழி - பிணக்கு தற்கு எதுவில்லாதவாய்மைச்சொல்லையுடைய, வள்ளுவர் முப்பால் - திருவள்ளுவர், ஆய்தொறும் - ஆராய்ந்தோறும், மதிப்புலவோர்க்கு - அறிவுடையபுலவர்க்கு, அறிவு ஊறும் - அறிவு வளரும், எ-று.

கற்பதமாகிய சாதிசமயங்களின் மாநம்பற்றி உள்ளதை இல்லதாகவும், இல்லதை உள்ளதாகவும், சிறிதைப் பெரிதாகவும் பெரிதைச் சிறிதாகவும், நியதை நல்லதாகவும் நல்லதைத் தீயதாகவும் புனைந்து பிற்பிணவும் படச் சொல்லப்பட்டதல்லாமையால், பிணக்கிலாவாய்மொழி யென்றுர். மதிப்புலவோர் கருதுறமனவே அவர் அவ்விறைக்கொண்டு பிறக்கெல்லாம் விதி விலக்களைக் கற்பித்தல் வேண்டுமென்றதாயிற்று. இதனேச் சிலகாற் பயிறலி னமையாத பலகாலும் பயிற்சி செயல்வேண்டுமென்றடி.

கற்பதமாகிய சாதிசமயங்களின் மாநம்பற்றி உள்ளதை இல்லதாகவும், இல்லதை உள்ளதாகவும், சிறிதைப் பெரிதாகவும் பெரிதைச் சிறிதாகவும், நியதை நல்லதாகவும் நல்லதைத் தீயதாகவும் புனைந்து பிற்பிணவும் படச் சொல்லப்பட்டதல்லாமையால், பிணக்கிலாவாய்மொழி யென்றுர். மதிப்புலவோர் கருதுறமனவே அவர் அவ்விறைக்கொண்டு பிறக்கெல்லாம் விதி விலக்களைக் கற்பித்தல் வேண்டுமென்றதாயிற்று. இதனேச் சிலகாற் பயிறலி னமையாத பலகாலும் பயிற்சி செயல்வேண்டுமென்றடி.

நூஉ.

ஏதமில் வள்ளுவ ரின்குறள்வெண் பாவின லாஹிய வோண்பொரு ளெல்லா - முரைத்த தாம்மாற தாமே தமைப்பயந்த வேதமே மேதக் கள.

(இ - ள்.) தாது அவிழ் தார் மாற - பொடியெனவு விரிந்த பூமாக்கையை யுடைய பாண்டியமாசனே! ஏதம் இல் வள்ளுவர் - சுற்றமில்லாத திருவள்ளுவர், இன் குறள்வெண்பாவினல் - இனிய குறள்வெண்பாக்களாலே, ஒளிபொருள் எல்லாம் - ஒள்ளிய பொருள் எல்லாம், உரைத்த தாம்மாற - சொல்லப்பட்ட, தாமே தமைப்பயந்த - ஒன்றில்பொருள் எல்லாம் - ஒள்ளிய பொருள் எல்லாம், உரைத்த தாம்மாற - சொல்லப்பட்ட, தாமே தமைப்பயந்த - ஒன்றில்பொருளெல்லாம் உள்ளபடி உரைத்ததனால், மேதக் கள - மேன்மை உடையவர், எ-ல்லாம், உரைத்ததனால், மேதக் கள - மேன்மை உடையவர், எ-ல்லாம்,

(இ - ள்.) தாது அவிழ் தார் மாற - பொடியெனவு விரிந்த பூமாக்கையை யுடைய பாண்டியமாசனே! ஏதம் இல் வள்ளுவர் - சுற்றமில்லாத திருவள்ளுவர், இன் குறள்வெண்பாவினல் - இனிய குறள்வெண்பாக்களாலே, ஒளிபொருள் எல்லாம் - ஒள்ளிய பொருள் எல்லாம், உரைத்த தாம்மாற - சொல்லப்பட்ட, தாமே தமைப்பயந்த - ஒன்றில்பொருள் எல்லாம் - ஒள்ளிய பொருள் எல்லாம், உரைத்த தாம்மாற - சொல்லப்பட்ட, தாமே தமைப்பயந்த - ஒன்றில்பொருளெல்லாம் உள்ளபடி உரைத்ததனால், மேதக் கள - மேன்மை உடையவர், எ-ல்லாம், உரைத்ததனால், மேதக் கள - மேன்மை உடையவர், எ-ல்லாம்,

Page 682

மேம்பாட்டெக்குத்தக்கவை தாமே-அக்குமள் வெண்பாக்களோ, தமைப் பயந்த வேதமே - (முதனூலாய் பின்ற) அவற்றைப்பயந்த வேதங்களோ, (தீ சொல் வாயாக) எ-து.

தாம் தம்மை எனப்பட்டவை அவை அவற்றை என்னும் பொருளோத்துக்கு நின்றன. எகாம் (இ-ஆம்) இனில் வரு, பிற நூலாகியப் செல்லாம் அவரொடிகளா லே மறுக்கப்பட்டு வருங்குறம்போல்வது இவர்க்கு இல்கே யென்றற்கு எத மில் வள்ளுவொன்றும், தாங்குமியவாய் பின்று கற்போர்க்கு வருத்தம் விளை யாமைற்றி இன்குறளென்றும், உணர்வுடையோராலே விரும்பப்பட்ட நல் குண முடைமைபற்றி ஒண்பொருளென்றும் சுட்டினர். நூலாசிரியர்க்கும், றூலுக்கும், றூலதலிய பொருளுக்கும், தகுதிதோன்றச் சொல்லப்பட்ட விசேடண குணங்களாலே இவ்வேதம் அவ்வேத்தினுஞ் சிறப்புடைமை குறிப் பிட்டடி.

(நலிவெழுத்தேலியார்.) குற. இன்பம் பொருளறம் வீடென்னு மிங்காங்கு முன்பறியச் சொன்ன முதமொழிநன் - மன்பதிகட் றூள்ள வரிதென் றவைவருலகன் கொள்ள மொழிந்தார் குறள்.

(இ-ந்.) இன்பம் பொருள் அறம் வீடு என்னும் இங்கன்கும் - இன்பமுத லிய இக்காம்பொருளியல்புகொயும், மன்பதிகட்கு - மக்கட்பாப்புக்கு, முன்பு- அக்காலத்தில், அறிச்சொன்ன - அறியும் வண்ணஞ் சொல்லப்பட்ட, முத மொழிநல் - பழமொழிவெதமானது, உள்ள அறிது என்ற-ஆதியுணரப்படுதற் கரிதென்று, வள்ளுவர்-, அவை - அவற்றை, உலகம்கொள்ள - உலகத்தார் எள்கிறு ணரும்படி, குறள் - திருக்குறளே, மொழிந்தார் - சொல்லினர், எ-து. முன்பறியவெனவே உச்சர்ப்பினியாதலின் அக்காலத்தார்க்கு உணர் தற்கேற்ற ஆய்ணிச்சியும் உணர்வலியும் இருந்தனவென்றும், அவசர்ப் பிணி யாதலின் இக்காலத்தார்க்கு அவையிலவென்பதும், பெறப்பட்டன. இவ்விரண்டும் அவாவறத்தான் மூன்றும் பாட்ணையிற் காங்க. தேயவழக்கிற் படாததும் வருங்கிகப்போர்க்கு மாத்திரம் புலப்பவேதமாய் எல்லாமொழி கட்கு மூப்படடேக் கடவுணமொழியாய் நிற்றலின் முதமொழி யென்றனர். அற முதலிய காண்கும் பிறுபடடேத் தோன்றுமையை யுடைத்தாதலின் உள்ளவரி தாயிற்று. பழையவேதமுனதாகவும் வேறுகசொல்லுதற்குக் காரணமுணர்த் தியபடி.

(மதுராந்தகிழாரியர் செங்கண்ணூர்க்கிழார்.) குற. புலவர் திருவள்ஊவானறிப் பூமேல் சிலவர் புலவொனச் செப்ப - நிலவு பிறங்கொள்ளுமா லக்கும் பெயர்மால் மற்றும் கறங்கிருண்மா லக்கும் பெயர்.

(இ-ந்.) பூமேல் - புவியின்கண் ணே, புலவர் திருவள்ஊவானறி - புலவ ஒன்ற் திருவள்ஊவாயின்றி, சிலவர் புலவொனச் செப்பல் - வெறுசிலை யும் புலவென்று சொல்லுதல், மாறல் - மாறலையென்பது, நிலவு பிறங்கொள்ள மாறல்க்கும் பெயர்- நிலவால் விளங்குகின்ற அந்திக்கும்பெயராக, மற்றும்-, மாறல்-, கறங்கிருண்மா லக்கும் பெயர். ந்.

Page 683

கறங்கு இருள்மலிக்கும் பெயர் - குழிகின்ற விருள்உடைய அங்கிக்கும் டெய ராக, செப்பல் - சோல்உதல்போ லும், எ-று.

The name 'Karangku' means 'darkness abounds' - it is said that it is like a forest with a pit that is dark and has smoke.

கறங்கு இருள்மலிக்கும் பெயர் - குழிகின்ற விருள்உடைய அங்கிக்கும் டெய ராக, செப்பல் - சோல்உதல்போ லும், எ-று. செப்பலென்றது பின்னும் கூட்டப்பட்டதி. புலமையாவது - பலவேறு வகைப்பட்ட தோற்றச்சிறப்பினோ எல்லாம் ஒருங்கேகொண்ட டோற்றவடைமையாம். உயர் வொப்பற்ற இறாது புலமையைக்குறித்து நோக்குங்கால் எ யோர் புலமை புலமையன்றுப் முடிதலின் இவ்வாறு கூறினர். புலவொன் பது நாயனர்கே காரண ட்டெயரா மென்றபடி.

340

இன்பமும் துன்பமும் மென்னும் மிவையிரண் டம்னபதக் கெல்லா மனமகிழ் - வன்பொழியா துள்ளி யுணர வுளத்தாறோ யோதசிர் வள்ளுவர் வாயுறை வாழ்த்து.

Pleasure and pain are said to be the two things that bring joy to the mind, and the wise Valluvar has spoken of them in his sayings.

(இ-ள்.) இன்பமும் துன்பமும் என்னும் இவை - (பின்வரக்கடவனவாய) சுகமுன் துக்கமெனப்பட்ட விவற்றினுடைய, இன்னும் - இருவகைக்கார ணங்களையும், உள்ளி உணர - ஆராய்ந்தறிவும், அன்பு ஒழியாது - (தம்மேல்) அன்பு நீங்காமல், மனம் மகிழ - உள்ளங்கள்கிழவும், மன்பதைக்கு எல்லாம்-மக்கட் பாப்புக்கெல்லாம், இது சேர் வள்ளுவர் - புகழப்படுகின்ற சிறப்புடைய திருவள்ளுவரது குறள்) சொல்லினர், எ-று.

இன்பத்தின் காரணம் விதிக்குமலாதும், துன்பத்தின் காரணம் விலக்குக் குறமலாதும், சொல்லப்பட்டன. முன்பதி தம்குப்பயன் அவற்றைச் செயத றும் தவிர்தலுமாம். வெண்டுவனவெல்லாந் தொகுத்ததுணர்த்தலின் மனமகிழ் தல் சொல்லப்பட்டது. அவ்வேதம்போலாத பலர்க்கும் உபயோகியாகச் சொ ல்பின் மன்பதைக்கெல்லா மென்றார். வாயுறைவாழ்த்தி வியல்பு-“வாயுறை வாழ்த்துகே வயங்கனாமான், வேம்பன்கதிவும் போலவென்சொற், றைங்கலின் வழகனிடக்கெனன், தருந்தடைக்கிளவியின் வாயுறவதம்றே” என்னுந் தொ ல்காப்பியச் கூதிராத்தாளிக. எதிர்கால வின்வுணர்ச்சி பயத்தல் சொல்லி யபடி.

The causes of pleasure and pain have been explained. The benefits of avoiding and doing certain things have been discussed. The joy of the mind has been described as being like the Vedas, which are useful to many people. The characteristics of the divine sayings have been explained, and the fear of future events has been discussed.

(கவிசாகப்பெறுந்தேவனார்.) பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநத மாவிற் கர்முனியா யானேக் கமராம்ப மேவிற் சிறுமா லெனச்சிறந்த தென்பவே பாவிற்கு வள்ளுவர்வெண் பா.

341

(இ - ள்.) பூவிற்குக் தாமரை-மலர்களுக்குள்ளே தாமரைமலரும், பொ ன்னுக்குச் சாம்புநதம் - தொன்களுக்குள்ளே சாம்புநதப் பொன்னும், ஆவ் ம்கு அருமுனி ஆ - பசுக்களுக்குள்ளே காமதேனுவும், யானைக்கு அமார் உம் பல் - யானைகளுக்குள்ளே ஐராவதமும், தேவில் திருமால் எ னா - தேவர்க்கு ளே திருமாலும் போல, பாவிற்கு வள்ளுவர் வெண்பா - தூல்களுக்குள் ளே திருவள்ளுவரது குறள்வெண்பா, சிறந்தது-, என்ப - என்று (அழிவுடை சொயார்) சொல்லினர், எ-று.

The lotus flower is the best among flowers, gold is the best among metals, the Kamadhenu is the best among cows, the Airavata is the best among elephants, and Tirumal is the best among gods, similarly, the Valluvar's Venba is the best among poems.

Page 684

திருவள்ளுவமாலை.

ஏ-அசை. பா-ஆகுபெயர். பொன்-ஆடகம், ஒளிக்கிஷ்ரை, சாதருபம், சாம்புநதம் என நால்வகைப்படும். காமதேனு எசிட்டமுனியிடத்தின்ளாதா கலின் அருமுனியாவென்னுர். உவமானமுகத்தால் இங்கு பலூன ல்களினும் சிறந்த கிற்றின்றமாட்சிமை சொல்லியடி.

(மதுராப்பெருநரதனூர்.)

கள்

கள். அறமுபபத் தெட்டுப் பொருளெழுபத் திறனபத் திறமிரபத் தெளிய - முறைமையால் வேத விழுப்பொருளே வெண்குமரால் வள்ளுவன ரோதவழுக் கற்ற துலகு.

(இ-ள்.) அறத் திறம் - அறத்தின் கூற்றாடும், முட்பத்தெட்டால் - முப்பத் தெட் டிகாரன்களாலும், பொருள் திறம்- பொருட்கூற்றாடும், எழுபதால் - எழுபது அதிகாரங்களாலும், இன்பத் திறம் - காமத்தின் கூற்றாடும், இருபத் தைந்தால் - இருபத்தை ன் திகாரங்களாலும், தெளிய - முறைமையால் - (காரணகாரிய) வொழுங்கால், வேத விழுப் பொருளே - வேதத் திறுவர்வாய பொருளே, வெண் குமரால் - குமர்வெண்பாக்களால், வள்ளுவனர்- ஒதலால், உலகு - உலகமாநது, வழுக்கு அற்றது - வழுவதிலின்றும் நீங்கி ம்ற்று, எ-று.

திறமும் ஆலும் முன்னுக்குப்பட்டன. உயர்வாயபொருள்-கரும காண்டம் பிரமகாண்ட மிரண்டினுளஞ் சிறத்தபொருள். வழுக்குதல்-வீடி யை விலக்கென்றும் விலக்கை விதியென்றும் கோடல். உலகு-மக்களின் யுணை ர்த்தி கின்றது. தணிவு பற்றி அற்றதென இறந்தகாலத்திற் கூறினர். முன்ன தின்வேறுபட்ட மூப்பாள்களி னதிகாரத்தொகைகளோடு இலகிற்கு விளையும் கன்மை சொல்லியடி.

கமி

கமி. அறமுத னன்கு மகவிடத்தோ ல்லாங் கிறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண் பாப் பன்னிய வளவனைப் பாட்டுமுறைத் தோர்வாயோ தே முன்னே முதுவோர் மொழி.

(கோளூர்க்கிழார்.)

(இ-ள்.) அறமுதல் நான்கும்-, அகல் இடத்தோர் எல்லாம் - மண்ணுல கத்கிள்ளோ ல்லாம், இறமுறத் தேர்ந்து-வகைப்பட அறிந்து, தெளிய - கலக்கன்று, குறள் வெண்பாப் பன்னிய - குறள்வெண்டாக்களாலே சொல்லப் பட்ட, வள்ளுவனர் - நாயனா ரது, பால் முறை - முப்பால்க்கையுடைய புத்த கத்தின் கண் ணே, முன்னே முதுவோர் மொழி - மூக்காலத்துள்ள பெரியோ ராதி னால்களுக்கு, மேர் எல்லா து - சோர்தல் பொருந்தாது, எ-று.

மொழி-ஆகுடையார். பெரியோராவார்-உடதமொழியிலும் தென்மொழியி ஊம்பிறமொழிகளிலும் நூல்செய்த முனிவரும், புலவரும், பிறரும். அங் றன்களாவன, மண்ணுலியோராலே செய்யப்பட்ட அறநூ ன் முதலியன. இதன் புத்தகத்தில் முன்னூ ல்கள் லொன்றும் சேர்க்கப்படற்குந் தகுவ தன் றென்று சொல்லியடி.

கசு

கசு. தேவிற் சிறந்த திருவள் ளுவர்குறள்வென் பாவிற் சிறங்கிமூப் பால்பகரார் - நாவிற்

(உறைப்பூர்மதகுற்றனூர்.)

Page 685

குயவனில் சொற்சுவை யோர்வில்லே மற்றுள் செயவிலே யென்னும் திரு.

சுவையோர்தம்மும் செயலுக்கும் உரிய மனமும், காயமும், வருவிக்கப் பட்டன. திருமகள் சொராமையாயிய காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இதார்க்குளவாகமை கூறவே ஒருவோர்க்கு இவை யுளவாதலின் வாக்கிற்குக் கடுஞ்சொல் பொடுப் போகல் புறங்கூறல்களும், மனத்திற்குப் பிறனில் விழைதல் பிறன்பொருட்குக் கேடென்னல் பிறவுயிர்க்கிறைசி யெண்ணல்களும், காயத்திற்கு பிறன்மேனி பற்றல் உட்கோள் செய்தல் பழியூணல் பிறர்பொருள் வெளவல்களும், ஆகிய குணங்களெல்லாம் கீழ்க்கு மென்பதும் பெறப்பட்டது. அறவின்பங்கட்குக் காரணமாதல் சிறப்பையுடை யபொருட்பேறு இஃதோதல் ஞூதா மென்றபடி.

The tongue, body, and mind, which are suited to the eater, the deed, and the thought, were all honored by the goddess of fortune, who became the cause of the act. To explain this, it is said that harsh words, backbiting, coveting another's wife, speaking ill of others, and envying others are all faults of the tongue; lusting after another's body, taking what belongs to others, and eating forbidden food are all faults of the body; and all these qualities are considered to be lowly.

(இழிகட்பெருங்கண்ண நூர்.)

ச0. இம்மை மறுமை மிரண்டு மெழுமைக்குள் செம்மை தெரிந்து தெளிவுபெற வீடவற்றி னுன்கின் விதிவழங்க வள்ளுவனுர் பாடின நின்குறள்வெண் பா.

The poet Kural has composed the Venpa to understand and clarify the truth of this life and the next, and to attain liberation, for the benefit of all, through the righteous path, and in accordance with the threefold division of the subject matter.

(இழிகட்பெருங்கண்ண நூர்.) இம்மை மறுமை இராண்டும் - இகபரங்கட்காவன விரைப்பையும், எழுமைக்கும் - (விகனப்பயன் துறடர்த்தகுரிய) எழ்பிறப்பிற்குமாக, செம்மை தெரியில் - செவ்வையான வழியால், தெளிவுபெற - (யாவரும்) தெ லிதல்பெறவும், மும்மையின் - (அம்பொரு ரின்பமென்னு) மூப்பாற்களின், அவற்றின் - அம்மூப்பாற் பொருள்களோடு, வீடு - வீடுமைய, காண்கின் விதி- காண்கின் விதி-காண்போர்கள், வள்ளுவனுர் - இன் குறள் வெண்பா - இனியகுறள் வெண்பாவை, பாடினர்-, எ-று.

செவ்வையானவழி-விதியும், பத்தியும், ஞானமும், கோவாளிக்கு மருங் ககும், அனுபானமும் பத்தியயும் போல் ஒன்றற்கொன்று மூன்றது கூடிக்குங் வழி. வீட்டுவிதி தெளவறத்திற் காண்க. இம்மை மறுமை வீடு மூன்றும் பயக்குமாறு சொல்லியபடி.

Just as the three - the path, the diet, and the knowledge - are interconnected like the medicine, the diet, and the auxiliary for a cowherd, so too are the three - the path, the diet, and the knowledge - interconnected for attaining liberation.

(சீர்க்காவிரியார்மக னுர்.)

சக. ஆவனவு மாகா தனவு மறிவுடையார் யாவரும் வல்லா வொடுத்தியம்பத் - தேவர் திருவள் ராமுன் செப்பியவே செய்வார் பொருவி தெலாழுக்கம்பூண் டார்.

Those who are wise and knowledgeable will certainly follow the teachings of the divine Tiruvalluvar and attain the state of being worthy of worship.

Page 686

(இ - ள்.) (மக்களுக்கு) ஆவனவும் - ஆவனவற்றையும், இகாதனவும் - ஆகாதவற்றையும், அறிவு உடையோர் யாவரும்— எடுத்து இயம்ப (இனி இஇ விருந்து) எடுத்துச்சொல்லுதற்கு, வல்லார் - வல்லவராய், (ஆதலால்) தேவர் திருவள்ளுவர் - தேவாதிய திருவள்ளுவராலே, செப்பியவே - சொல் லப்பட்டவற்றையே, பொருவில் ஒழுக்கம் பூண்டார் - ஒப்பில்லாத ஒழுக்கத் தை மேற்கொண்டவர், செய்வார்— எ-று.

இந்நன்கூறவே அவ்வேதத்திலிருந் தள்ளவாறு எடுத்துச் சொல்லு தல் அறிவடையார்க்கு முடியாமையால் ஒழுக்கம் பூண்டார்க்கு அதன்கண் ணே சொல்லப்படபடி வழுவாமற் செய்தல் கூடாமை காட்டப்பட்டது. தாம், உம் - அசைகள். ஆவன - இன்பத்தைத் தருவன. ஆகாதன - துன்பத் தைத் தருவன. ஒப்பில்லாத வொழுக்கம் - கொல்லோமை முதலியன. போத காசிரியர்க்கும், கேட்டொழுகுவோர்க்கும்; வருவன்மை சொல்லியடி.

சூ. வேதப் பொருளே விரகால் விரித்துலகோ ரோதக் கமிழா லுசைய்தா - ராதலா ஹுள்ளந் ருளும் பொருளெல்லா முண்டிடன்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு.

(இ - ள்.) வேதப் பொருளே—, உலகோர் ஓத - உலகத்தார் ஓதியுணரும் பொருட்டு, விரகால் - உபாயத்தால், விரித்து தமிழால் உ லசைய்தார்—, உள்நகர் உள்ளும் பொருள் எல்லாம் - நினைப்பவர் நினைக் கும் வாயிற் பிறந்த திருக்குறள்கண் ணே, உண்டு என்ப - உண் டென்று (அறிவு டையோர்) சொல்லுவர், எ-று. உபாயத்தால் விரித்தல்-சோற்சுருக்கத்தால் ஒதற்கெளிதென மனவெழு ச்சி யுண்டாக்கிக் கற்போரது அறிவளவிற் கேற்பொருளவு விரியவைத் தல்; நினைக்குங் கல்; நினைக்கப்படும் பொருள்களெல்லாம், இகன்ஞைன் றே இத்தாறிண் காறும் தோன்றுகின்றன வென்று கூறியபடி.

சூ. ஓரியமுஞ் செந்நமிழு மாராய்ந் திதனினித் சேரிய தென்றுறைச் செப்பரிதா - லாரியம் வேத முடைத்துத் தமிழ்திரு வள்ளுவனு ரோதக் குறப்பா வுடைத்து.

(இ-ள்.) ஓரியமும் செந்நமிழும் ஓராய்ந்து - வடமொழியையும் தென் மொழியையுந் தென் மொழியைப் மாறாய்ந்து, இதனின் இது சிறியது என்று - இதைக்காட்டிலும் இது சிறப்புடைத் தென்றவும், ஒன்றைச் செப்ப அரிது-ஒன்றைச் செப் ப அரிது-ஒன்றைச் செப்ப அரிது தெரிந்துசொல் இதில் கூட்டாதி, ஓரியம் - வடமொழி, வேதமுடைத்து-, தமிழ்-, திரு வள்ளுவனுர் இது குறப்பா உடைத்து—, (ஆதலால்), எ-று. வடமொழியும் தென்மொழியும் பிறமொழிகள் போலாநப ணினியாரும் அகத்தியனரு முதலாகிய மூவிர்களாலே செய்யப்பட்ட இலக் கணூல்களாலே சிறந்முதலிய குணங்களுடைமையாலும், அது போகிறத முதலியவற்குப் போல் இது ஆழ்ரமுதலியவற்கு முதலாய்

Page 687

பறப்புப்பாயிரமாகிய

பறப்புப்பாயிரமாகிய

நிற்றலாயினும், என்றற்கொன்று குறைதாட்டைத்தன்மேலும் வேதமுடைமை பற்றி வடமொழிக்குச் சொல்லப்பட்ட உயர்வு தென்மொழிக்கண்ணே திருக்குறள் உண்டாதலின் இனி யில்லையென்றதற்கு இதனின்து சேரியதென் றுணர்ஐச் செப்பரிதென்றுர். இத் திருக்குறளாலே வடமொழியோடு தென்மொழிக்கு ஒப்புமை கிறைவு சொல்லப்படுதி.

(களத்துறைக் கிழார்.)

சது.

சது. ஒருவர்குறளோ முப்பாலி யெனுதும் தரும முதனன்குள் சாறு - மருமமரைக ளொன்றுள்ஞ் சமயநூ லாறுநும் வள்ளுவனர் புங்ஙீ மொழிந்த பொருள்.

(இ - ள்.) அருமறைகள் ஐந்தும் - (இருக்குமுதல் தாரதமீரிய) அறிய வேதக்கு ஒன்றும், சமயநூல் ஆறும் - (அவ்வேதத்தின் வழிப்பட்ட) சமயநூல் களாறும், நம் வள்ளுவனர் - நம்முடைய திருவள்ளுவரால், புங்ஙீ மொழிந்த ஒடருள் - (உலகத்தார்க்குப்) புத்தியாகச் சொல்லப்பட்ட நூலுடக்கும். (ஆதலால்), ஒருவர்-, இருக்குறளே - (ஒருவிகற்பமும் இருவிகற்பமுமாகிய) இருவகைக்கு குறளையுமே, முப்பாலின் - முப்பால்களில், ஒதும் - அத்தியய நன்செய்து அறிபடடோன்ற, தரும முதல் நான்கும்-அனுமதிய காட்டோ ருள்குளும், சாறும் - (அவர்க்குப்) போதும், எ-று.

ஒருவனுக்கே ஐந்தும் ஒரியுணர முடிவு போகாது வேறவேறுன அதிகா ரிகளுடைமைபற்றி அருமறைக ளொன்று மென்றுர். சமயநூலாறும் ஒன்றே பொருளெனுளும் பாட்டுடையிற்காங்க. நமக்கெல்லாம் அதிவோழுக்கல் கொள்ந்நி நல்வழிப்படுத்தவந்த பாமாசாரியார் இவ்வென்னு முறிமை தோன் றற்கு நம்வள்ளுவனுளொன்றுர். மறைக ளொன்றின் சமயநூலாறும் நம்வள்ளுவ நூர் புங்ஙீமொழிந்த பொருளெனலால், அவை பலவற்றினும் வேறவேறு வகைப்பட்டுச் சிறந்துளின்ற கருத்துகளெல்லாம் இவ்வொரு நூலண்ணே அடங்கி நிற்கின்றமை சொல்லப்பட்டதாமெறி. பொருள் - ஆகுபெயர். ஒருவொனப் பொதுப்படட்குறலால் இதந் தோத்தற்குப் பெண்பாறார்க்கும் அதிகாரமுன்டென்பது கொள்ளப்பட்டது. இவ்வொரு நூலோதி யுணர்ந்தோர் அருமறைகளின்திற னொதி யுணர்ந்தோராவ தொன்றடநி.

(திகூசுமனுர்.)

(திகூசுமனுர்.)

சது.

சது. எழுத்தகை சேரடி சொற்பொருள் யாப்பு வழுக்கில் வனப்பணி வண்ண - மிழுக்கின்றி யென்றவர் செய்தன வெல்லா மியம்பின வின்றில விற்குறள்வெண் பா.

(இ-ள்.) எழுத்து அதை சேர் அடி சொல் பொருள் யாப்பு வழுக்கில் வண்ணம் - எழுத்து முதல் வண்ணமீறகச் சொல்லப்பட்ட இவற்ற ளிழுக்கு இன்றி - வழுவதில்லாலம், என்று எவர் செய்யப்பட்டன, எல்லாம் - (அவை) யெல்லாம், இன்று இவர் இன் குறள்வெண்பா-இக்காலத்து இத்திருவள்ளுவரால் செய்யப்பட்ட இவ்வினிய குறள்வெண்பாக்களில், இயம்பின - சொல்லப்பட்டன, எ-று.

Page 688

திருவள்ளுவமாலை.

வனப்பு-அழமை, அழகு, தோன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இயைபு. அணி-சொல்லணி, பொருளணி, ஒலியணி. வண்ணம்-ழுலிகவும் றோக்கிசை வண்ணமுதலியன. ஒவ்வொருகாலத்தில் ஒவ்வொரு பாவலர் ஒவ் வொரு குணத்தினலே சிறந்து விளக்க நூல் செய்தனர், இவ்வோவின் எல்லாக்குணங்களாயும் நிறைந்து சிறந்து விளங்கச்செய்தமையின் இவ்வாறு கூறினர். இதன் பாக்களின் சிறப்புச்சொல்லியபடி.

(அங்காவகனிதச்சமனார்.) சகு. கலேநிரம்பிக் காண்டற் கினிதாகிக் கண்ணி னிலேநிரம்பு நீர்மைத் தெனிநும் - தொலைவிலா வாணர் மதியப் தனக்குண்டோ வள்ளுவர்முப் பாணூ நயத்தின் பயன்.

(இ-ள்.) (மதியமும் முப்பாணுலும்), கலே-பகிருங்கடலாளும் அறு பத்தாநலு கலேகலாளும், நிரம்பி-நிறைந்து, காண்டற்கு-நோக்குதற்கு, [இராய்ச்சி செய்தற்கு என்படி], இனிதாகி-, கண்ணின் நிலே-முகக் கண்ணினீலை-முகத்தில் கண்ணினிலே, நிரம்பு-நிரம்புகின்ற, நீர்மைத்து எனினும்-தன்மையுடைத்தாயினும், [குணமுடைத்தாயினும்], வள்ளுவர் முப்பால் நூல்-திருவள்ளுவராத முப்பாணூலினாது, யயத்-தி-யயத்தால் வீழ வதாய, இன் பயன்-இனியபயனது, தொகல்வு இலா வான் ஊர் மதியம் தனக்கு-ஒழிவின்றி ஆகாசத்தின்கண்ணே திரிந்த மதியினிடத்து, உண்டோ, எ-று.

மதியத்தனக்கென்றை வேற்றுமை மயக்கம். ஒகாரம்-ஏகிர்மை. ஆதாரமாகக்கொள்ளுந்தற்கு எட்படைத்தல்லாத வாறே ஆதாரமாகக் கோடலி நிழிவுதோன்ற தொலைவிலா வாணர் மதியமென்றுர். கயம்-மறுப்படாமை, மழுக்காமை, குறைவுறாமை முதலியன. பயன்-இம்மை மறுமை வீட் டின்பக் கள். ஒப்புமை சொல்லுதற்கு நூல்களில் ஒன்றும் இன்மையால் ஏனெட்பொ ருள் பலவற்றினுளு சிறந்த மதியையினும் சொல்லுத் தமென்புகள் அதுவும் இதனுள் தகுவதன்மென்படி.

(நப்பாலத்தனார்.) சள. அறம்தகளி யாற்ற பொருடரி யின்பு சிறந்தெய் செய்ச்சொற்றீக் தண்டு - குறும்பாவாள் ளுவனை ஓற்றினர் வையத்து வாழ்வார்க் குள்ளிரு ணிக்கும் விளக்கு.

(இ-ள்.) அறம்-, தகளி-அகலும், பொருள்-, திரி-திரியும், இன்பு--, தெய்-செய்யும், செஞ்சொல்-, தீ-கெருப்பும், குறம் பா-குறட்ட டா, தண்டு-தண்டு தன்மை, ஆ-ஆக, வள்ளுவரன்-வையத்து வாழ்வார்கள்-உலகின்கண்ணே வாழ்வோராது, உள் இருள்-அகத்திருள், நீக்கும்-ஒழிப்பதாய, விளக்கு-, எ-று.

ஆன்றல்-மேம்படுதல். அகத்திருள்-அஞ்ஞானம். தீச்சுடர்-தகளி முதலியவற்றுடி கூடிப் புறத்திருளே எப்படியோ அப்படி நாநாதி திருவா யில் பிறந்த செஞ்சொல் அற முதலியவற்றுடற்கொடி அகத்திருள்க் கெடுத்த வின் இக்கனம் உருவகள் செயலாயிற்று. மகனபகத் தேற்றப்படுற்ற விளக்கு

Page 689

  1. உடை

அம்மனேயகத் கிள்ளார்க்கு மாத்திரமே உபயோகியாய் நிற்றலாஉம், அசுத் திருநீக் கெடுக்கவல்ல தன்மையாலும், இஃது உலகத்து வாழ்வோர் பலர்க்கு ரும் உபயோகியாய் நிற்றலாஉம், அகத்திருள் கெடுத்தலாஉம், அதனின் இகப் பலகோடி மடங்கு மிக்குச்சிறந்து நிற்கின்றமை யுணர்த்தியபடி.

(தலபதியானர்.)

சடு. உள்ளக் கமல மலர்த்தி யுளத்துள்ள

தள்ளற் கரியவிரு டள்ளுதலால் - வள்ளுவனுர்வெள்நீக் குறட்டப்பாவும் வெங்கதிரு மொக்குமெனக் கொள்ளத் தகுங்குணத்தைக் கொண் முடி.

(இ-ள்.) உள்ளகமலம் மலர்த்தி-கெஞ்சமாகிய தாய்மைலராமலர்த்தி, உளத்து உள்ள - (மக்களது) அகத்திலுள்ள, தள்ளற்கு அரிய இருள் - (புறித்தொண்டநலே) நீக்கப்படாத அஞ்ஞான விருளொ, தள்ளுதலால் - நீக்குதலால்வள்ளுவனுர் வெள்நீக்கு குறட்டபாவும் - திருவள்ளுவரது குறள்வெண்பாவும், வெம் கதிரும் - (புறத்துத்தாமரை மலராமலர்த்திப் புறத்திருள் நீக்குவின்ற) சூரியனும், குணத்தைக் கொண்முடி - அச்செய்கையைக் கொண்டு, ஒக்குமெனக் கொள்ளதகும்- எ-று.

செயலும் தொடித்துப் பெனப்படுதலின் குணமெனப்பட்டதி. அது மலர்த்தலும், தள்ளலும் ஆம். குணத்தைக் கொண்டெனவே செயப்படுப் பொருட்கொண்டு ஒக்குமெனக் கொள்ளத் தகாதென்று. உலகுக் கெல்லாம் பேரொளியாய இச்சூரியனும் இதற்கு ஒருபுடை யோப்பாமென்றபடி.

(தேசிக்கடிக்கசியார்.)

சகு. பொய்ப்பபால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத

மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - மூப்பாலிற் றெய்வத் திருவள் ஏவர்செப் பியகுறலால்வையத்து வாழ்வார் மனத்து.

(இ-ள்.) தெய்வத் திருவள்ளுவர்-, மூப்பாலின் - மூன்றுபால்களுடையதாக, செப்பிய குறலால் - சொல்லப்பட்ட குறளிக்க் கேட்டறிதலால்வையத்து வாழ்வார் மனத்து-, பொய்ப்பால - டொப்பின் பகுதியிற்பட்டவை எல்லாம், பொய்யே ஆப்போயின-பொய் அல்லாத-, மெய்ப்பால-மெய்யின் பகுதியிற்பட்டதை எல்லாம், மெய்யே ஆய் விளங்கின-, எ-று.

குறளால் பொய்ப்பபால பொய்யோயாய்ப் போயின மெய்ப்பால மெய்யேயாப் விளங்கின எனவே, இதற்கு முன்னெல்லாம் உண்மை திறியப்படாமை யின் பொய்ப்பால மெய்ப்பாலபோன் மேற்கொள்ளப்பட்டும், மெய்ப்பாலபொய் றவிடப்பட்டும், மயங்கிக்கிடந்த தன்வெற்றதாயிற்று. பொய்யோயாப்போதல் - வாய்மையெனப்படுவென்றற் றுறடக்கத்துத் திருக்குறள்களாஆும், மெய்யாய் விளங்கல் பொய்மையும் வாய்மையிடத்த வென்றற் றுறடக்கத்துத் திருக்குறள்களாஆும் அறிக. இதன் மெய்யுணர்வு பயத்தற் சிறப்புச் சொல்லியடுதி.

(கோடி ஞாழன்மாணிக்கபுத்தனார்.)

று0. அறனறிந்தே மாற்ற பொருளறிந்தே பின்பின்

றிநறிந்தே வீடு தெளிந்தே - மறவென்ற

Page 690

வாளார் கெடுமாறு வாளுவனர் தம்வாயாற் கேளா தனவெல்லாங் கேட்டு.

Those who wield the sword will perish by the words of those who are skilled in words, if they do not heed them.

(இ-ள்.) மறன் எறிந்த வாளார் கெடுமாறு - பகைவலையெறிந்த வாட்படை தழிய வீரேம்கும் பாண்டியனே! வாளுவனர் தம் வாயால்-, கேளா தனவெல்லாம், கேட்டு - (இதற்குத்தான்) கேட்கப்பட்டிலாதவை யெல்லாம், கேட்டு - (இப்போது) கேட்கும், அமன் திறமிந்தேம்-, பொருள் திறம் அழிந்தேம்-, இன்பின் திறன் அழிந்தேம்-, வீட்டுத் திறன் தெளிந்தேம்., எ-று. இறன்-குறிபாடு. அது அஅமுதலியவற்றுடனே கூட்டப்பட்டது. மறன்-ஆகுடையர். கேளாதன - பிறனுலாசிரியர்க் கெல்லாம் அஅிந்து சொல்லுடற கெட்டாதிருந்த அமமுதலியவற்றி ஈட்டப்கள். இம்மை மறுமை வீடுகெள்க் குமித் தணர்த்துகிய உறுதிப்பொருளுக்கு மூன்றதலின் இனி யாதொன்று உள் குறைவில்லை யென்படி.

கவுணியனூர்

கு. சின்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த விருவினேக்கு மாமருந்து - முன்னிய நன்னெறி நாம்புலமை வாளுவனர் பன்னிய வின்குமல்வெண் பா.

For the mind, ear, and mouth that have come to be at variance, the poetry of those skilled in words is a great medicine.

(இ - ள்.) முன்னிய நல் கெரி நாம்அமிய - முற்பட்டதாகிய நல்வழியை நாமரிய, நாப்புலமை வாளுவனர் - காவல்விளக்குகின்ற புலமையையுடைய திருவள்ளுவனாரால், பன்னிய - சொல்லப்பட்ட, இன் குமல் வெண்பா-இனிய குறள் வெண்பாக்கள், சின்தைக்கு இனிய - (நினேத்தால்) மனத்திற் இன்பஞ் செய்வன, செவிக்கு இனிய - (கேட்டால்) காதுக்கின்பஞ் செய்வன, வாய்க்கு இனிய - (கேட்டால்) வாய்க்கின் பஞ்செய்வன, வந்த இரு வினேக்கு - தொடர்ந்து வருகின்ற இருவினேகளாலிய நோய்களுக்கு, மாமருந்து - பெரிய மருந்துக ளான, எ-று. குறட்டபாவை மருத்தென்றமைக்கு ஏற்க வினேயைக் கொயென்னுமையால் எகதேசரூடகம். கல்வினையும் பிறவிக்கு எதவாகலால் இருவினேயென்றார். முற்பட்டகல்வழி - கன்மங்களுக்கு அனாதியாயமைந்திலாது. அது சமயத் தாரத பலவகைப்பட்ட கற்பகையினுளே மறைபட்டு நின்மையின் நாமரிய வென்றார். இந்நூலின் பாக்கெச் சினித்தான் முதலியன செய்யுங்காதும் சொற்பொரு ணயங்களாலே இன்பம் வினேத்தத் தெய்வத்தன மையால் வினே த்துயரும் ஒழிக்குமென்மடி.

மதுரைப்பாவாசிரியனூர்

வெள்ளி வியாழம் விளங்கிராவி வெண்டின்கள் பொள்ளென மீக்கும் புறவிருநேத் - தெள்ளிய வள்ளுவ நின்குறல் வெண்பா வகிலத்தோ ஆள்ளின் நீக்கும் மொழி.

Your Kural couplets, oh Valluvar, are like the bright planets Venus, Jupiter, and the stars that shine brightly in the night sky, dispelling darkness with their brilliance.

(இ-ள்.) வெள்ளி வியாழம் விளங்கு இராவி வெள் திக்கள் - சுக்கிரன் சூரரு குரியன் சந்திரன் எனப்படுகின்ற இவ்வொளிகள், புற இருநேல்-, பொள்ளென மீக்கும் - விளாவிலே நீக்கும், (ஆதலின் புறவிரு ணீக்குதம் உண்டாகிய எளிகளாம்), தெள்ளிய - முற்றுணர்ந்த, வள்ளுவர் இன் குமன் வெண்பா-, அகிலத்தோர் - உலகத்தோரது, உள் இருள் நீக்கும் - உள்ளிரு ளீக்குதம் குண்டாகிய, ஒளிர், எ-று.

Page 691

சிறப்புப்பாயிரமாயிய

இன்னன்கூறவே புறத்திறுளுக்கு அவை பலவுன, அகத்திறுளுக்கு இஃதொன்றே யுளதென்றதாறிற்பட். அவ்விருள் ஒன்றுலும் இக்கப்படாத அகத்தி ருளின் சிக்கவில்லதாதலின் இதற்கு எவ்வாற்றினும் ஒப்பதென்றதின் றென்றபடி.

Thus, while there are many paths to explore the outer world (Puraṟ), there is only one to understand the inner (akam). Since neither of these two paths can fully capture the essence of akam, it remains elusive. Therefore, this work is considered unparalleled in its approach.

(ஆலங்கடிவங்கனார்.)

46

வள்ளுவர் பாட்டின் வளமுறைக்கின் வாய்மைக்கும் தெள்ளமுதின் மீஞ்சுவையும் மோவ்வாறும் - தெள்ளமுத முண்டரிவார் தேவ ருலகடைய வுண்ணுமால் வண்டமிழின் முப்பான் மகிழ்ந்து.

The excellence of Valluvar's verses lies in their truthfulness and the sweetness that surpasses even the nectar. The gods rejoice in the threefold Tamil, which is the food of the divine.

(இ-ள்.) வள்ளுவர் பாட்டின் வளம் - திருவள்ளுவரது பாட்டினத் தீஞ் சுவையை, உலாவின்-சொல்லுவிடத்து; வாய்மைக்கும் தெள் அமுதின்-உண் ணப்படுவின்ற தெள்ளிய அமுதினதும்-, தல்வாது-, தெள் அமுதம் உண்டு - அத்தெள்ளிய வழுதையுண்டு, அறிவார் - (அதன் சுவையை) யம்பவர், தேவர்-, வள் தமிழின் - வளம்பொருந்திய தமிழ்க் கண்ணதாய, முப்பால் - முப்பாலாய அதின்மும்மடி சிறந்ததாயல், மகிழ்ந்து-, உல கடைய - எல்லா உலகத்தாரும், உண்ணும் - உண்டு தீஞ்சுவையுணர்வார், எ-று.

வளம்-ஆகுபெயர். ஓல்-அசை. அவ் வமிர்தம் வாயுட்பெத்தவழி காவித் பட்ட சிறிது பொழுதல்வே தீஞ்சுவையப்பத. இப்பாட்டு செஞ்சின்க ணில்ல பெற்று ஒழிவின்மித் தீஞ்சுவையபத்தலின் தல்வாதென்றார். முப்பால் - ஒலி ஊறுபகம். இனி எவ்வுலகத்தாருக்கும் கரும்பொியாய இவ்வுலகத்துட் டோன்றி மெய்ப்பொரு ஞானாத்தன்மை வீட்டின்பம் பெறுதல் கூடாமையின் உலகடைய உண்ணுமென்றுர். அன்றி அவ்வுலகத்தித் தேவர்களும் தமது மேற்பட்டவரிவினுளே இதனது உயர் வொப்பமற்ற குணத்தை அறிந்து முச் கிய பிராமணமாக்கொண்டு மகிழ்கூர்வ அங்ஙனக் கூடியின கொனினுமையும். இத்தை இவ்வுலகத்தார்க்கெயன்றி அவ்வுலகத்தார்க்கும் பய ன்படுமாறு சொல்லியபடி.

The term 'vaḷam' is used metaphorically. 'Ōl' is an expletive. The nectar that is described as having the quality of 'vaḷam' is said to be a path that is followed by those who have attained the state of 'kāvi'. The sweetness of this path is not found in the mundane world. The threefold division (muppāl) is said to be a treatise on the three types of experience (olī ūṟupakam). It is said that this world is not capable of attaining the state of liberation (vīṭṭiṉpam) through the path of knowledge (ñānāttam). The gods in the other world also recognize the excellence of this work and rejoice in it, considering it to be the highest truth.

திருவள்ளுவர்மீதயுறை முற்றிற்று.

(இடைக்காடர்பாடல்.) கடிகைத் தொனேத்தேழ் கடலேப் புகட்டிக் குறுகத் தமித்த குறள்.

The concise couplets (kuṟaḷ) that are deeply rooted in the seven seas and the ancient traditions.

(இ - ள்.) குறள் - (காயனாகக் கூளி ஒயாத்த மூன்றற மூப்பகி) குமள்வெண்பாக்களும், கடிகை-, தொனேத்தி - (அதனுவே) தொனெசெ யது, எழ் கடல் - எழுகடல்நிலாயும், புகட்டி - (அத்தொனேபுட்) பெய்து, குறுக - (தன்னவிற்) குறுகும்வண்ணம், தமித்த - தமித்துவைத்தால் அதபோல்வனவும், எ-று.

பிக்குஇற்றளவிற்கு எடுத்துச் சொல்லப்படுவதொரு துண்பொருளாத லின் கடுகு சொல்லப்பட்டது. இரண்டனிரு தமித்தவே விகன்கொண்டது. தொனேத்தல் - உள்ளீட்போக்குதல். புகவிடென்பது புகட்டி என விகாரப்பட் டு முதனிலோயாப் கிற்றலின் புகட்டியென்றுயது. தொனையினை வெளிக்கும் அத ன் புறமுடிக்கும் கொளப்பட்ட பங்கு சிறிதாக எழிந்தபங்கு பெரிதாகலின் குறைகென்றுர். தமித்தான்ன வென்றபாலத் தமிதவன இடைக் குறை

The term 'kuṟaḷ' is used to convey a profound meaning within a limited scope. The word 'kaṭikai' is used to signify the essence of the ancient traditions. The phrase 'pukaṭṭi' is a variant of 'pukaviṭeṉpatu', which means 'to be filled' or 'to be endowed with'. The term 'tamiṯta' refers to the process of refining or purifying. The commentary explains that the kuṟaḷ is a concise and profound work that contains the essence of the ancient traditions.

Page 692

திருவள்ளுவனாயன்வராலாறு.

உள் 21.

க்து நின்றது. இல்லாதபொருளை உபமானமாகக் கூறலின் இல் பொருளுவ மை. குறட்பாக்களுள் தல்வொன்றும் அதுபோலின் தமித்தவெனப் பன்மை யாம் கூறலாயிற்று. குறள் பால்பகா வஃமிணைப் பெயராதலின் இக்கே பன் மைக்காயது. இன்னங்கூறவே குறட்பாவின் சொற்சுருக்கமும் அதனுள் அடக்கப்பட்ட பொருள்விரிவும் கோக்கும்வயி அக்கடகும் எழ்கடனீரும்போலு மென்றதாயிற்று. பொருள் விரிவினளவு படாமை சொல்லியபடி.

இப்பாட்டிலே “அணுவைத் தொனேத்தேற் கடலேப் புகட் டிக், குறுகக் தறிக்க குறள்” என முதற்சொல்லெமாற்றி தள வை யாரால் புகழ்ச்சி செய்யப்பட்டது.

(திருவள்வனாயனீர் வாளாறு.)

தேரிசயசிரிப்பா.

சயமிகுபுகழ்ச்சோ டுடுமோரன்தண னியாமனக்கிழத்தியப் குயாத்தவோராமினன் கியாணர்சால்பகவ எனப்பெயர்ந்துபின் கோணிலோ ணிரே குறித்தசாதகத்தாற் புங்குலமாதுதாள் புணருமென்ழூர்நிலே பென் குலக்கிபொழக்கதா மெனவுளங்கழுமிய பிழையினோடீறீப் பின்பொருசிலநாண் மாழையுண்கண்ணியை மதல்யைதண்ணனூர் கோண்மீர்க்கங்கையிற் குடைகுவானோகின்ற பேணுமச்சிறுவனும் பிரமசரியமேல் சறவாவருமைத யோதிதனுந்சியின் மூவாநலத்ினேம் மூவாட்டையனு யெந்தைகிப்பிதாம் கேதுவனெனத்தாம் புன்ளினைந்துசெயப் பொறுந்வடபுலங்கூஇப் போதருகெரியிடைப் புலமகள்கருலு ராதியென்பெயரின எரும்பெற்றசெல்வியள் பொற்கொடியோன்றகிர் புகமருண்டினிய சொற்கொடுபதுலந் தோய்ந்துநந்ததன்பி நிச்செயறகதென வெண்ணிவிட்டேகுழி மெய்ச்செயற்கப்பினள் விடாதுடன்றுடாக் கண்டுதெருச்சில கைக்கொடுந்தன்மையிப் புண்டரவெரிந்தவட் போக்குபுவிளந்துபோப்த் திகழ்பாயேதி தேமேலுபதி யகமெலாந்தேடய மத்தனக்கண்டிலா தர்ந்தையிற்றன்கா டடைகுவான்மீனடு வரும்பொழுதிராவளன் மருவற்சாலையிற்

Page 693

உரை

றப்பிரிவாற்றுக் தளர்ச்சியோரேதொறும்

மற்பகனேயோய் மாதிதக்காணும்

வுற்றடவணங்கலு முயர்மறையோனவ

என்றியிற்சிலேவடு கேரினுக்கிமுன்

பண்குமாதெனத்தெளிந் திவண்வாவென் னென

வண்குநிற்பிரிந்துறி னுவிவாழேனெனை

வின்றிடுடிகவெலாம் மீன்றுழியேவிதெ

தூன்றியதுணிபொடு மூன்ற்வரவ்லேயெம்

வருகெனவணலமும் மடவரலியைதலா

திருவருந்தலன்தொறும் மியங்குகாலங்க ளுப்பையெனவை யுறுவைவள்ளியென்

றிப்புவிபோன்றுமை திருவர்மகளிரு

மன்னுசிரிகமான் வள்ளுவர்கபில்

ஒன்னுமாட்டவ ரிம்மூவரும்பிறன்

தெவ்வெதிர்தலமேவ ஆவாக்குப்பிறப்பெட்

மல்வத்தலங்கள் னவரர்வளர்ந்தனர்

செப்புமன்வெழுவருட் டிருவள்ளுவர்தா

மைப்புயலணிபொழின் மயிலாப்பூரில்

வள்ளுவர்மேயிடை வளர்ந்தனராங்கவ

ருள்ளுமுத்தேவரு ளொருவராதிய

சகோர்முகன்றிருவ தாராமாதலின்

முத்தம்ரையாகம முத்தமிழ்க்கேபிற

வையன்றிபிலா திணத்துணாறுணர்ந்து

தெய்வப்புலமையிற் சிறந்தான்குருவா

யப்புகதீர்ணின் தைந்தெழுத்தியம்பித்

தம்பரதிங்கமெய் தரித்தருஞ்செயப்பெறீர்

வல்ங்கொண்டைசையர் மரபின்றெருண் குல

மிலங்குறவாய்கி யெனுங்பெயர்த்தையேல்

மன்ந்தகனபர்ந்த மகிழ்துறவறத்தரும்

வண்குறவில்லற வாழ்வின்றுளூா

லென்னினுடர்வுற மினித்தமிழ்மொழியென

முன்னிறுபெருவட மொழியழுக்காறு மலேதரும்பற்பல மகத்தரும்வியந்து

தெமிசைக்கொண்டிது தக்கதென்றேத்தத்

விம்மைமறுமைவீ டெய்தவின்றோலோன்

றம்மவமையுமென் றறிஞருள்ளவப்ப

வெங்கட்கிணையிலே யெனத்தருக்குறுகமை &

சங்கப்புலவந் தருக்குளத்தொழிய

Page 694

திருவள்ளுவநாயனுர்வாலாறு.

வீருவேதமே யெழுவாயாகிய ஓரியவிழுமிய செவ்வியநூல்களிற் சிறந்தபொருளெலாஞ் செந்தமிழ்க்குமரி லறம்பொருள்காமமென் றுக்குமுப்பாலாற் குறிநொருந்தல் கொண்முலன் தேறினர்பயனெலாஞ் சேர்ந்துவாழ்குவோ.

(நாயனுர் சோழபதி.)

திருமுடியிசையார் மயிர்முடியழகுன் தீர்க்கபுண டரதகலழகும் கிரண்மணி பயன்தை வருஞ்செவியழகுன் இகழ்வெனின் தாடியினழகுன் அருமுடிசபமாலிகை சின்முத்தினைச் சரபயோர்வலக் கையினழகுன் அமிழ்திறழ்தமிழ்மா மறைமுறைவரத மமைதரு மிடக்கையினழகுன் கருமுடியோகப் பட்டையினழகுன் கடிகொள்கீட் கோவணவழகுன் கழல்களிற்கிறி வளவையாழகுன் கமலகலாதனத் தழகும்

திருமுடிமுறோய் மயிலேயி நிடைமாதவர்கள் கண்டிரைஞ்ச வீற்றிருக்குன் தழைபுகழ்ச்சி திருவள்ளுவெனாம் சங்குசரணமே சரணம்.

சிறப்புப்பாயிரம் மூத்திற்று.

ஆசிரியநூனாமங்கள்.

திருவள்ளுவர் நாயனுர் சதவர் முதற்பாவலர் தெய்வப்புலவர் நான்முகனுர் மாதானுபங்கி செங்கப்போதார் பெருநாவலர்

நூலின்ரிகுனாமங்கள்.

திருக்குறள் முப்பாலுர் உத்தரவேதம் தெய்வநூல் திருவள்ளுவர் பொய்யாமொழி வாயுறைவாழ்த்து தமிழ்மறை பொதுமறை.

Page 696

சிவமயம்.

திருவள்ளுவர் குறள்

பாட்டு ( முதற்குறிப் பகுதி.

பாட்டு.

பக்கம்.

பாட்டு.

பக்கம்.

பாட்டு.

பக்கம்.

அகடாராயல்

சங்கு

அழுக்காறவா

சள

அகப்பட்டி

சகள

அழுக்காறையார்

எண்

அகருமுறல

அழுக்காறையான்

சோ

அகலாதனை

நூக

அழுக்காறென

எஷ

அகழ்வாரை

சுள

அழுக்காற்றி

எள

அகனமாக்கி

ந்க

அளவளைசெய்

கடஆ

அகனமர்க்கி

சூ

அளவளாவில்

உசா

அங்காமை

எச

அளவனித்தா

கடஅ

அங்கியகன்

எள

அளவமித்து

கக

அங்கனத்தி

நூஅ

அளவிலங்கணி

கடஉ

அசையுளம்

நிகஓ

அளித்திஞ்ச

நுள

அச்சுமுடை

உசஅ

அறங்கருண

எக

அச்சுமேகி

சகள

அறஞ்சாரா

சஅச

அஞ்சாமையப்

உஉக

அறஞ்சொல்

அக

அஞ்சாமையீ

கக

அறத்தாறிக

கஅ

அஞ்சாமையோ

சூஓ

அறத்தாற்றன்

கக

அஞ்சவதன்

கள

அறத்தாற்றி

நுஅ

அடக்கமம

நுக

அல்லறை

கள

அனித்திறன்

உஉஆ

அடல்வேறு

கஅச

அல்லவை

சச

அடற்றைக

நுள

அல்லற்றப்

உஉச

அடக்கியகோ

சஅள

அவர்தந்தா

நுஅ

அடக்கியவரி

உஉக

அவர்கெழு

சூங

அவாவில்ல

கஅச

அணியன்று

சஎஓ

அவாவிக்கு

சஅஓ

அவாவிக்க

சஅள

அவாவேண்ப

கஅச

அவிசொரி

கக

அடன்றிந்

நூஅ

உடையறி

நூஓ

அந்தணன்

உருஉ

அந்தணர்ம்

நூஅ

அமரகத்தா

நூஅ

அமரகத்தி

வச

அமைந்தாள்

உஉஓ

அரக்கின்றி

கஅச

அரம்பொரு

சச

அரம்போ

லசூ

அரிதோ

தம்

அரிதாம்

நிகஓ

அரியகற்ற

சம்

அரியவற்று

உஉச

அரியவென்று

உசக

அருவினேன்

யென்

அருள்செய்

உஉக

அருள்சேர்

கட

அருள்வெ

கி

ஆலத்தோ

ஆர

ஆலர்கண்

ஆல்லறை

கள

ஆல்லவை

சச

அல்லல்ப

ட்

அவர்தந்தா

நுஅ

அவாவில்ல

ல்லா

அவாவேண்

ப்

அவிசொரி

ங்

அவையறி

ன்

அல்லவை

ல்

அவ்வித்த

ழு

அவ்விய

கெ

அழக்கொ

ண்

அழச்சொல்

ல்

அழல்டோ

ரா

அழிவதூ

டு

அழிவன்வ

வை

அழிவின்வ

ற்

அழிவின்ற

அழுக்காற

வா

அருள்செய்

த்

ஆலத்தோ

Diglized by Google

Page 697

பாட்டு முதற்குறிப் பகராதி

பாட்டு.

பக்கம்.

பாட்டு.

பக்கம்.

அதிவற்றல்

ககச

அதிவிலார்தான்

ஙகக

அதிவிலொனெ

நக0

அதிவினனு

சக0

அதிவினுளெ

சிக

அதிவின்மை

ஙக0

அதிவுடையாரா

கள

அதிவுடையாதொ

ககள

அதிவுருவா

ஙகள

அறவாயறி

(நிகழ்

அறைடறை

ககள்

அங்காவியல்

ஙகக

அற்றதனித்து

ஙகள்

அற்றமறைக்கு

சஙகு

அற்றமறைத்து

சஙகள்

அற்றவொனெ

சகசு

அற்றாழிபசி

வஙக

அற்றாதேதே

ஙகரு

அற்றுக்கொன்

சஙகள்

அற்றுலலவும்

ஙகள்

அற்றேமென்

உக0

அனிச்சப்பூ

ஙகள்

அனிச்சமலு

உஙக

அன்பகத்தில்

ஙகஙக

அன்பறிவாரா

ஙகஙக

அன்பறிவு

ஙகஙகள்

அன்பிலனு

ஙகஙகள்

அன்பிலாஒல்

நஙக

அன்பிற்குழு

நஙகள்

அன்பினவழி

நஙகள்

அன்பின்வி

சஙக

அன்பீனுமா

நஙகரு

அன்புடை-லிவ்

ஙகருக

அன்புடை-ல்வே

ஙகருகள்

அன்புநாநெ

சஙகரு

அன்புமறன்று

உஙகரு

அன்புற்றமர்ங்

நஙகரு

அன்பொரீஇ

சஙகசு

அன்போடியை

நஙகசு

அன்றனிவாமே

கள

ஆகாறலவிட்

லஙக0

ஆகுழாம்

கள0

ஆக்கங்கரு

ஙகசு

ஆக்கமதர்வி

லஙகசு

ஆக்கமிழந்

லஙகரு

ஆக்கமுங்

லஙகள்

ஆங்கமை

நஙகசு

ஆபயந்நு

லஙக0

ஆயுமலீஇ

சஙகருக

ஆய்ந்தாய்ங்

கசளி

ஆராவியற்கை

ஆள்வந்நயு

ஆவிர்குநீொ

சள்ஙக

ஆள்வந்நயு

சள்ஙக

ஆன்றுருமா

உஙக

ஆற்றிந்நலவந்நித்

உஙகள்

ஆற்றின்வருங்

உகள்

ஆற்றினிலத

நஙகரு

ஆற்றிளெழுநெள

உஙக

ஆற்றிபவர்

நசசத

ஆற்றலா-லிக

சசடு

ஆற்றலா-ல்பனசி

சசனுக

ஆற்றலா-பண்ணி

சசனுக

இகலானு

ஙசளி

இகலிற்கெ

ஙசள்

இகலொன்நீ

ஙசள்

இகலெழிற்

ஙசசள்

இகலொன்ப

ஙசசள்

இகலொன்பன்று

ஙசசள்

இகல்காநு

ஙசளி

இகள்சிம்ம்

உரண்

இகாழ்ந்தெய்ம்

உரண்

இடமெல்லாரா

ஙகஙக

இடநில்ந்

தரு

இடக்குங்தி

உஙக

இடபுறிந்

தெள்

இடப்பாறை

உஙகள்

இயம்க்கட்ட

பஙகரு

இயக்கண்கா

நஙகள்

இயக்கண்வ

உதசு

இயம்பைக்கி

உதசுக

இயம்பைக்கே

சசளுக

இடைதெரிங்

கஙகரு

இணரூழ்த்து

நஙக0

இணதொசித்தோ

கஙகள்

இதழிபிதனு

உசக

இமைப்பிற்கார

நருது

இமையாரிங்

சகக

இம்மைப்பி

ச்சுக

இயல்பாகு

கருநி

இயல்பினு

உருஙக

இயல்புளி

உருஙக

இயற்றனு

லர்புளி

இயல்பிணு

உருஙக

இரக்கவிர

சசகசு

இரத்தலினி

கஙக0

இரத்துலீ

சசகள்

இரந்துலுயி

சசகக

இரப்பனிறப்

சசகருக

இரப்பாளை

கதுக

இரப்பானெள

கதுக0

இரவாறிப்

தக

இரவுள்ளவுள்

தகசரி

இரவென்நு

தகசரி

இரவேம்நி

கருநிக

இரனோக்கி

இரனோக்கி

இரன்துள்ளி

உகள்

இரன்தோம்பி

நஙகரு

இரபுநன்றும்

கசடு

இருமனட்பெண்

சசடு

இருமைவகை

கடு

இரவேழல்

கள்க

இருன்சேரிரு

சசனுக

இலக்குடம்

உஙக0

இலக்கியாழா

ஙசள்

இலக்கென்நறைச

சசக

இலக்கென்நறவெ

எஙக

இலர்பாராயிய

ககக

இலனென்றதிய

அஙக

இலனென்நு

கஙகள்

இலாழ்வார

உரண்

இலாதெனி

உருது

இல்லாறை

நசசக

இல்லால்கட்

சசகசு

இல்லால்கட்

சசகசு

இல்வழுலாந்

சசக

இல்லதெனி

சசக

இவறலுமாங்

ச்சுகக

இவரலுமாங்

ச்சுகக

இவரதுமாங்

ச்சுகள்

இனத்தாமு

இனத்தாக

இனத்தாமு

மு

இன்மைப்பிற்கார

சசக

இன்மைப்பிற்கார

இன்மத்

தமைக்

இன்மத்

தவெ

இன்மத்

தாரிட

இன்மத்

தாரிட

ஈமலீநுமெ

எஙக

ஈயல்பாகு

கருநி

ஈயல்பிணு

உருஙக

ஈயல்புளி

உருஙக

ஈயற்றனு

லர்புளி

ஈர்க்கவிர

சசகசு

ஈர்க்கடி

உகடு

ஈர்க்காக்

கஙக0

ஈற்பிற-கண்ண

கஙக0

ஈற்பிற-கண்ண

ண்

ஈனத்தாம்

உகசு

ஈனம்டோந்

நசசக

உயர்மலீஇ

சஙகருக

உயுமலீஇ

சஙகருக

Page 698

பாட்டு முன்னுக்குறிப் பகார்தி.

பாட்டு.

பக்கம்.

பாட்டு.

பக்கம்.

பாட்டு.

பக்கம்.

இனியவுள

சகு

உணலினு

சக0

உள்ளொழ்ந்து

சகக

கறுவ

இனியன்ன

சக0'

உண்டார்க

நீ0சு

உள்ளமுறை

மகச

மது

இனித்துணைத்

சக0

உன்னேறிக்

ககு

உறுநதவர்க்

ச0சு

நீ0சு

இன்னயரிவ

நீசு

உன்னுதி

எக

உறுதவர்க்

ச0சு

நீ0சு

இன்கணுடை

நீங்கு

உண்ணுமையு

க்ககு

உறுதவர்போ

நீ0சு

நீநகு

இன்சொலாலி

ககஅ

உதவிவாத்த

சகு

உறுநர்க்கு

நீநகு

நீநிகு

இன்சொலாலீர

சகஉ

உட்பமைன்

ககஅ

உறின்பட்ட

நீஎஎ

நீஎகு

இன்சொலி

சகதி

உயர்வகல்

நீசநு

உறிநயர்

நீஎகு

நீஎகு

இன்பக்க

நீசநு

உய்த்தோறு

நீகச

நீகச

இன்பத்துப்பய

ககசு

உயிருடம்பி

க்ககு

உறட்சியு

நீசக

நீசக

இன்பக்குவி

உகசு

உயிர்ப்பது

சகஎ

உறபொரு

நீநிகு

நீநிநு

இன்பமிடை

ககசஅ

உய்த்தல்

சுகசு

உறப்ப

நீநிநு

நீநிது

இன்பமொ

சகஎ

ஊமொரு

உகஅ

உற்பொத்

சகசு

நீஎஎ

இன்பம்விழைநி

உகசு

ஊனசை

நிசஅ

உற்பொத்த்

சகசு

நீஎஎ

இன்பம்விழைநன்

உசதி

ஊனென்

ககு

உறுதசிர்

நீஎஎ

நீகரு

இன்பமிப்ப

சகஎ

ஊவுசன்

நகசு

உற்கிழி

நகரு

உசசு

உ0சு

இன்மையின்த

சகஎ

உள்ளாய

சகஎ

உற்றகோய்சீ

உசசு

உ0சு

இன்மையின்து

உசதி

உலைப்பா

கக0க

உற்றகோய்கோ

உசசு

உ0சு

இன்மை

சகஅ

நகக்பி

உற்றவன்

சகசு

இன்மையெ

சகஎ

உகலத்

தீ

சகசு

உற்றளவு

சகசு

உ0சு

இன்மையொ

சகதி

உகலத்

தீ

சகசு

இன்மியமை

சகசு

உலவிடத்

தீ

நீசநு

இன்றுவ

சகதி

உவக்காணெம்

நிசநு

இன்னசெரொ

சகஎ

உவன்துறை

நிசதி

இன்னசெரர்

சகஎ

உவப்பத்

ககஅ

இன்னுரோக்

ககஅ

உழந்துழந்

நிசசி

இன்னுரின

நீங்கு

உழவிஞர்

சகஅ

இன்னுரை

உசதி

உழுதுண்

சகசி

இன்னுவெ

ககதி

உழவரு

சகசி

இட்டமிவ

சகதி

உழைப்பிரி

உசசு

உளபோன்

உகசு

உளதொன்னு

ககசி

இதலிசைப

கக0க

உளவரை

கக0

இத்திவக்கு

ககு

உளதொணிணு

நகக்பி

இர்க்கைவி

சகமஅ

உளவரை

கக0

இவார்க்கணெ

கக0

உள்ளக்கிலித்

நிசசி

இன்றபொ

நகஎ

உள்ளத்தார்

நிசதி

இன்றுள்பசி

நீ0தி

உள்ளத்தாவு

ககஉ

உடம்பாடி

சககசு

உள்ளத்தாம்

ககநக

உடம்போ

நீநிது

உள்ளமிலா

உகஎ

உடக்கையி

நீசகு

உள்ளமுடை

உகதி

உட்பாடு

சகதி

உள்ளமேல்

நீரு

உடைசெல்

சகநசி

உள்ளிக்

நகரு

உடைத்தம்

உகசு

உள்ளியதெ

உநதி

எட்பகவ

சகக

உடைமையு

சகதி

உள்ளியவெ

ககஎ

எண்செர்

ககஎ

உடையரொ

நிசகு

உள்ளினெ

சக்

தி

நீ0சு

எண்ணிய

நீ0சு

உடையார்

சகமஅ

உள்ளுவதெல்

உசசு

எண்ணியா

உகசு

உட்கப்பட்டா

சக0

எண்ணென்ப

ககசு

உட்பகைய

சக0

உணர்வதி

நீநிது

உள்ளுவண்மா

ல்

சகசி

எண்பத்தாதெ

ல்

சகசி

Digitized

by

Google

Page 699

பாட்டு. முகர்குறிப் பகாரடி.

பாட்டு.

எண்பத் தானே ஊனைக்க க்குறி எஃபோருள எழுகாக்கா ஈஐசு

பக்கம்.

ஐயுணர் வெ ஒட்டார் அண்ணுறும் கஅசு முருடு கடாஆகிறு

பாட்டு.

எங்ஙன்மி ஏப் பொருள எப் பொருள்யா எய் தற்கரி எரியாற்சு

பக்கம்.

ஈ நூசு அத்திற் வாஅ கஅசு ஒப் புவாவின கக்குறி

பாட்டு.

எல்லாப் பொருட்கு எல்லார்க் குள எல்லார்க் குமே எல்லாவிற்கு

பக்கம்.

ஒரு நொள்ளெ ஒருமைக்க நிஉசு ஒருமைச் உஉ ஒருமைமக

பாட்டு.

எல்லெக்கணி எவ்வுறை எழு தங்கா எழுபிறப் பெழுமையெ

பக்கம்.

ஒலித் தக்கா ஒல்லுக் கறு ஒல்லுவாயெ ஒல்லும்வாயெ

பாட்டு.

எளிதென எள்ளாத எள்ளாமை எள்ளினிளி எற் றிற்கு

பக்கம்.

ஒழுக்கத்தினெ ஒழுக்கத்தினெ ஒழுக்கத்தி ஒழுக்க முடைய

பாட்டு.

எற் கெனன் எஎன்தாநுச எஎன்தாநுடம எஎன்திட்

பக்கம்.

ஒழுக்க முளிஆ ஒளியார்மு ஒளியோருவ ஒளித்தார்க

பாட்டு.

எஎன்தூந் எஎன்தூந் எஎன்திகி எஎன்தொ

பக்கம்.

ஒற்றத்தார்க ஒற்றத்தாற் ஒற்றிளினெ ஒற்றிற் றெற்றி

பாட்டு.

எஎன்பகை எஎன்மாட்சி எஎனவகை எஎ்பிலதேன

பக்கம்.

ஒன்றுகால் ஒன்றுமை ஒன்றுவுலக ஒன்றுன

பாட்டு.

என்றுமோ எஎனேழுன் எத்தெருஞ்ச எத்திலார்கு

பக்கம்.

ஒன்றெய்ஙகி ஒன்னார்த் ஒன்னில்வே ஒன்னின்மை

பாட்டு.

எத்திலார்போ எங்கியபொ எழுற்றவ எரிநிலான்

பக்கம்.

இவினிதெ இகியுனர்ம் அஇ ஓம்பின்மை ஓர்த்திள்ள

பாட்டு.

எவளுஞ்செ இந்தவித்தா இபத்தினின் இயப்படா

பக்கம்.

ஓர்ந்துகண் கடலன்ன கடலோடா

பாட்டு.

கடநநில் கடஎன்ப கஅசு குருடு

பக்கம்.

நுருநி கடாஆவுரு குடிதோச்சி உகக

பாட்டு.

கக்களவு கஅசு கண்டதிமன் கண்டாங்களவு

பக்கம்.

நுளு கண்டாருயிறு நுசக கண்கேட் நுஙக

பாட்டு.

கள்வேற்றின் கள்வியெ கள்ளாத

பக்கம்.

கள்வேற்றுநி கள்நுள்ளிற் கள்நின்றுனி அக

பாட்டு.

கன்னுங்கொ கண்ணுள்ளா கன்னுளிம்

பக்கம்.

கண்ணெயிக கண்நுள்ளிற் கண்நின்றுக அக

பாட்டு.

கன்னுந் தன்னுள்ளா கன்னுள்ளா

பக்கம்.

கண்நுங்கொ கண்ணேபிக உகசு

பாட்டு.

கஅதி கஅதிக்கு கஅதி கஅதியின்

பக்கம்.

கஅதி கஅதியின் கஅதி கஅதியுள்

பாட்டு.

கருமஞ்செய் கருமணியிற் கருமத்தின் கருமத்தாற்

பக்கம்.

கல்ஆதிகை கல்ந்துணர் கல்லாதமே கல்லாதவிற்

பாட்டு.

கல்லாதவருக கல்லாதானெ

பக்கம்.

கல்லாதவருக

Digitized by Google

Page 700

பா‌ட்‌டு முத‌ல்குறிப் பகார‌தி.

பா‌ட்‌டு.

க‌ல்லா‌த‌ரின் க‌ல்லா‌ப்பி க‌ல்லா‌வோ‌ரு க‌ல்லா‌ன்‌வெ க‌வ‌ற‌ங்‌க‌ழக க‌ல்‌வை க‌ழ‌ம‌அ‌க்‌கா‌ல் க‌ள‌வி‌னி‌லா‌கி க‌ள‌வி‌ன்‌க‌ட் க‌ள‌வெ‌ன்‌று க‌ளித்‌த‌மி‌யே க‌ளித்‌தா‌ணே க‌ளித்‌தொ‌று க‌ன்‌வா‌ர்‌க்கு க‌ள்‌ஞ‌ண்‌று‌ப் க‌ற்‌றி‌ன்‌று க‌ற்‌க‌ச‌ட‌மி க‌ற்‌ற‌த‌னு‌லா க‌ற்‌ற‌மிந்‌தா‌ர் க‌ற்‌று‌ருட்‌க‌ம் க‌ற்‌று‌மு‌ம் க‌ம்‌மி‌ல‌னி‌னு க‌ற்‌றீ‌ண்‌பி க‌ற்‌று‌க்‌க‌ண் க‌ன‌வி‌ன‌று‌ன் க‌ன‌வி‌நு‌மி கா‌க்‌க‌பொ‌ரு கா‌க்‌கை‌கா கா‌ட்‌சிக்‌கெ க‌ள‌அ கா‌ணெ‌ச்சி‌ன கா‌ண‌தா‌ற் கா‌ணி‌ம்‌கு‌வ கா‌ண‌ங்‌கா‌ற் கா‌ண் க‌ம‌ற் கா‌த‌ல‌கா‌த கா‌த‌ல‌ரி‌ல் கா‌த‌ல‌ர்‌று கா‌த‌ல‌வ‌ரி கா‌த‌ன்‌மை கா‌ம‌க்‌க‌ட‌ன் கா‌ம‌க்‌க‌ட்‌டு‌ன் கா‌ம‌க்‌க‌ப்‌பெ‌னி கா‌ம‌க்‌க‌ணிச் கா‌ம‌மு‌கா‌ஞு கா‌ம‌மு‌ழ‌ங் கா‌ம‌மெ‌ன கா‌ம‌ம்‌வி‌டு கா‌ம‌ம்‌வெ‌கு‌ளி கா‌ல்‌ல்‌க‌ரு‌கி

ப‌க்‌க‌ம்.

க‌ழ‌கு உ‌கு‌நி ச‌ட‌ஆ கா‌ல‌த்தி‌னு‌ம் கா‌ல‌ஆ‌ம்‌க‌ள்‌றி கா‌லை‌க்‌கு‌சி உ‌டெ கா‌ல்‌ய‌ரு‌ம்பி நுங‌க கா‌ன மு‌ய‌லெ க‌ரு‌உ‌சி கூ‌ட‌ம்‌பை கூ‌டி செ‌ய்‌வ கூ‌டி‌செ‌ய்‌வா கூ‌டி‌த‌ரி‌யு கூ‌டி‌பு‌ற‌க்‌கா‌த் கூ‌டிப்‌பி‌ற்‌தா கூ‌டிப்‌பி‌ற்‌கு கூ‌டிப்‌பி‌ற்‌த கூ‌டி‌ம‌டிந்‌து கூ‌டி‌யா‌ன்‌மை கூ‌டி‌வெ‌ன்‌று‌ன் கூ‌ண‌ல‌ஞ் கூ‌ண நா‌டி கூ‌ண மெ‌ன்‌நு‌ங் கூ‌ணி‌ந‌ல‌நு‌ய் கூ‌ணை‌ந்‌கு‌டி கூ‌ல‌ஞ்‌சு‌ட்‌க கூ‌ழ‌லி‌நி‌தி கூ‌மி‌க்‌கொ‌ண் கூ‌மித்‌த‌த்‌த கூ‌மிப்‌ப‌மி‌ந்‌து கூ‌மிப்‌பி‌ற்‌றா கூ‌மிப்‌பி‌ற்‌ற‌ர் கு‌ற்‌ற‌மி‌ல‌னு‌ய் கு‌ற்‌ற‌மோ‌க் கு‌ஞ்‌ம‌ன‌ஞ்‌ர் கு‌ஞ்‌மி‌ந‌ணே கு‌ஞ்‌றே‌பி கூ‌டி‌ய‌கா‌ம‌ம் கூ‌தா‌ட்ட கூ‌தூ‌ங்‌கு‌டி‌யு கூ‌ரு‌மை‌கோ கூ‌ற்‌ற‌ங்‌கு‌தி கூ‌ற்‌ற‌த்‌தை கூ‌ற்‌ற‌மோ கூ‌ற்‌ற‌ட‌ன்‌று

பா‌ட்‌டு.

கா‌ல‌த்தி‌னு‌ம் கா‌ல‌ஆ‌ம்‌க‌ள்‌றி கா‌லை‌க்‌கு‌சி உ‌டெ கா‌ல்‌ய‌ரு‌ம்பி நுங‌க கா‌ன மு‌ய‌லெ க‌ரு‌உ‌சி கூ‌ட‌ம்‌பை கூ‌டி செ‌ய்‌வ கூ‌டி‌செ‌ய்‌வா கூ‌டி‌த‌ரி‌யு கூ‌டி‌பு‌ற‌க்‌கா‌த் கூ‌டிப்‌பி‌ற்‌தா கூ‌டிப்‌பி‌ற்‌கு கூ‌டிப்‌பி‌ற்‌த கூ‌டி‌ம‌டிந்‌து கூ‌டி‌யா‌ன்‌மை கூ‌டி‌வெ‌ன்‌று‌ன் கூ‌ண‌ல‌ஞ் கூ‌ண நா‌டி கூ‌ண மெ‌ன்‌நு‌ங் கூ‌ணி‌ந‌ல‌நு‌ய் கூ‌ணை‌ந்‌கு‌டி கூ‌ல‌ஞ்‌சு‌ட்‌க கூ‌ழ‌லி‌நி‌தி கூ‌மி‌க்‌கொ‌ண் கூ‌மித்‌த‌த்‌த கூ‌மிப்‌ப‌மி‌ந்‌து கூ‌மிப்‌பி‌ற்‌றா கூ‌மிப்‌பி‌ற்‌ற‌ர் கு‌ற்‌ற‌மி‌ல‌னு‌ய் கு‌ற்‌ற‌மோ‌க் கு‌ஞ்‌ம‌ன‌ஞ்‌ர் கு‌ஞ்‌மி‌ந‌ணே கு‌ஞ்‌றே‌பி கூ‌டி‌ய‌கா‌ம‌ம் கூ‌தா‌ட்ட கூ‌தூ‌ங்‌கு‌டி‌யு கூ‌ரு‌மை‌கோ கூ‌ற்‌ற‌ங்‌கு‌தி கூ‌ற்‌ற‌த்‌தை கூ‌ற்‌ற‌மோ கூ‌ற்‌ற‌ட‌ன்‌று

ப‌க்‌க‌ம்.

உ‌டெ நுங‌க நுங‌உ‌சி க‌ரு‌உ‌சி க‌ரு‌உ‌ள க‌ள‌ச க‌ள‌உ‌நு‌தி ச‌ச‌ச உ‌உ‌நு‌தி ச‌உ‌சி ந‌ங்‌கு‌க உ‌அ‌ட உ‌அ‌ள உ‌கெ கோ‌ட்‌டா‌ப் உ‌கு‌நி கோ‌ட்‌டி‌லை ச‌க்‌நு கோ‌ட்‌பி‌நு‌ம் நுங‌உ‌சி கெ‌ளி‌ழ‌க்‌க‌ம் நுங‌உ‌ரி தை‌ம்‌மா‌று‌வே க‌ட்‌டி‌யா சி‌ட‌அ கை‌வே‌ல்‌க ந‌உ‌ந்‌க உ‌ட‌உ‌ள கொ‌க்‌கோ‌க் நுச‌ச கொ‌டி‌யா‌ர்‌பி நுங்‌நு கொ‌டி‌யா‌ர்‌பு உ‌ச‌ச கொ‌டெத்‌த‌து உ‌ச‌ச கொ‌டெத்‌தி சி‌அ‌க கொ‌டெ‌ப்‌ப‌த‌த் ச‌ச்‌சு‌கு கொ‌டெ‌ப்‌பு‌ரு கட‌உ கொ‌டை‌ய நுங‌உ‌கு கொ‌ள்‌லா‌ந க‌சி கொ‌ள்‌லா‌மை சி‌அ‌உ கொ‌ள்‌லா‌ன் க‌க‌ச கொ‌ள்‌ப‌ப‌ட்‌ட ந‌உ‌நு‌கு கொ‌ள‌த்‌க‌ரி ந‌ச்‌சு‌கு கொ‌ண்‌ண‌ன் ச‌ச‌க கொ‌ட்டு‌ப் சு‌க‌நு‌தி கொ‌ல்‌லா‌ல் நு‌நு‌கு ச‌ம‌ந்‌கெ ச‌ப‌தி‌ல் ச‌ல‌த்‌தா‌ற் ச‌ச‌ள ச‌ல‌ம‌ப்‌றி‌ல் கெ‌ரு‌உ‌ள சா‌த‌லி‌ந் சா‌ய‌நு‌கா நுங‌நு‌கு சா‌ர்‌ப‌ண‌ர்‌க் க‌ச‌சக சா‌ல்‌பி‌ந்‌கு‌க் ச‌ரு‌ள சா‌ன்‌ற‌வ‌ர் உ‌ள‌உ‌ள உ‌ச‌ச

பா‌ட்‌டு.

கெ‌டி‌ன்‌வி‌ட கெ‌டு‌ம்‌பெ கெ‌ட்டா‌ப் கெ‌ட்‌டி‌லை கெ‌ட்‌பி‌நு‌ம் கெ‌ளி‌ழ‌க்‌க‌ம் தை‌ம்‌மா‌று‌வே கை‌யி‌யா கை‌வே‌ல்‌க கொ‌க்‌கோ‌க் கொ‌டி‌யா‌ர்‌பி கொ‌டி‌யா‌ர்‌பு கொ‌டெத்‌த‌து கொ‌டெத்‌தி கொ‌டெ‌ப்‌ப‌த‌த் கொ‌டெ‌ப்‌பு‌ரு கொ‌டை‌ய கொ‌ள்‌லா‌ந கொ‌ள்‌லா‌மை கொ‌ள்‌லா‌ன் கொ‌ள்‌ப‌ப‌ட்‌ட கொ‌ள‌த்‌க‌ரி கொ‌ண்‌ண‌ன் கொ‌ட்டு‌ப் கொ‌ல்‌லா‌ல் ச‌ம‌ந்‌கெ ச‌ப‌தி‌ல் ச‌ல‌த்‌தா‌ற் ச‌ல‌ம‌ப்‌றி‌ல் சா‌த‌லி‌ந் சா‌ய‌நு‌கா சா‌ர்‌ப‌ண‌ர்‌க் சா‌ல்‌பி‌ந்‌கு‌க் சா‌ன்‌ற‌வ‌ர்

ப‌க்‌க‌ம்.

கடு‌உ‌நி ந‌உ‌எ க‌ட்‌டி‌யா சி‌ட‌அ ந‌உ‌ந்‌க ந‌உ‌நு‌கு சி‌தை‌வி‌ட‌த் சி‌ட‌ப்‌ப‌டி சி‌ட‌ப்‌பி‌மீ சி‌ட‌ப்‌பி‌ம் சி‌ற்‌ப‌ல்‌லா‌ய் சி‌ற்‌ப‌ல்‌லை சி‌ற்‌ப‌லை‌யு‌ண் சி‌ற்‌ப‌லை‌யு‌ணி‌ல் சி‌ற்‌கா‌ட்‌பி உ‌நு‌கு சி‌ற்‌ப‌ன‌டை நி‌எ‌ள சி‌ற்‌பை‌க நு‌எ சி‌ற்‌ப‌ம‌ப‌ல நி‌எ‌நு சி‌ற்‌ப‌மை‌யு‌ண் நி‌எ‌நு‌ள சி‌ற்‌ப‌மை‌யு‌ணி‌ல் ந‌உ‌எ‌ள

Page 701

பாட்டு முதல்குறிப பகாதி

பாட்டு

பாட்டு.

பக்கம்.

பாட்டு.

பக்கம்.

பாட்டு.

பக்கம்.

சிறைகாக்கு உள் செறுகை செறுவார்க் உள்ளக் கருவி

சிறைகல் சிற்றின்ப எது செற்றொனெ செய்யாற்பி

சிறுமையம் சினத்தைப் காள் செந்நுரி துளநி

சினமென்னுந் காட்சி சென்றவிட் றநது

சீரடக்கா மனக சொல்லவல் னநது

சீரினுஞ்சி மனசு சொல்லுகலி னநது

சீருடைச்செ யாது சொல்லுகல் லநது

சீர்மைசிற அறிசு சொல்லுதல் னநது

சுடச்சுட சக்கது சொல்லப்ப அநது

சுவையொாளி காட்சு சொல்வண னநது

சுழனுமிசை செளசு ஞாலங்கருதி உள்ளது

சுழன்றமர் உசசு தகுதியென தநது

சுற்றத்தாற் செசு தக்காங்கு உள்ளது

சூழ்மற்று நங்கது தக்காரின னநது

சூழ்க்கிமுடி உள்ளது தகார்தக நநது

சூழ்வார்கண் நுளநது தஞ்சுத்தம னநது

செப்பமுடை நிகநது தண்ணதமை னநது

செப்பின் எழநது தநநத்துறை னநது

செயற்கரியசெ காட்சு தநதமகள் னநது

செயற்கரியயா மெள்ளது தங்கலம் னநது

செயம்கைய உள்ளது தங்கெஞ்சத் னநது

செயப்பாலசெ உளநது தமாயித் னநது

செயப்பாலதா கக்கு தம்மொரு னநது

செயிற்றகில் கங்கது தம்மிலிருந் னநது

செய்கபொ உகநது தம்மிற்பெரி னநது

செய்தக்க எளநது தமயற்றமை னநது

செய்யாமற்செய் மெசு தலப்பட்டார் னநது

செய்யாமற்செற் றுளநது தலயினிழிந் னநது

செய்வாயின் நிகநது தவஞ்செய் னநது

செய்வினை நங்கது தவமறைந் னநது

செருக்குஞ் கங்கது தவருந்தவ னநது

செருவந்த உச்சது தவ்மிலரா னநது

செல்லாமை நுள்ளது தழ்ளாவினே னநது

செல்லாவி கங்கது தம்காத்தித் னநது

செல்லான் அகநது தன்குவல்மை னநது

செல்லிடத் கங்கது தன்மியிருங் னநது

செல்வத்துட் றங்கது தன்குற்றகீந் னநது

செல்விருங் றங்கது தன்முணியின் னநது

செவிலிகப்ப கங்கது தன்னியர்க்கென் னநது

செவிக்குண கங்கது தன்னியர்தா னநது

செவிச்சொல் மெள்ளது தன்னூன் னநது

செவியின்சுவை கங்கது தன்நெஞ்சசிறி னநது

செறஅச்சி நுளநது தன்நெத்தான்காக் கங்கது

செமிவறிங் றநது தன்நெத்தான்காத கங்கது

தாயின்புற கஅசு திருந்தி னநது

தாம்வீழ்த எநது திருளி னநது

தாம்வேண் றுளநது திர்தாழி னநது

தாளாண்மையி றநது திர்தாள்மையெ னநது

தாளாம்பி னநது தானந்தவ னநது

தாளும் றனல்ல னநது

தான்மிங் குள்ளது தான்றொரு னநது

திணத்துணர உள்ளது திணைத்துணையா னநது

திணத்துணைவு றுளநது திப்பொருள் னநது

திப்பொருளில் னநது தம்முச்செறு னநது

திப்பார்க்கு நுள்ளது திப்பினெவ னநது

திப்புராவில் னநது தம்மூச்செறு னநது

தியலவன்மி றநது திறன்மச்சட்ட னநது

தியவசிய திருநுச்சட்ட னநது

திவிக்கியார னநது திஞ்சினர் னநது

திஞ்சுங்காம் றுள்ளது திங்கல்மா னநது

திங்களமா றனல்ல னநது

திப்பார்க்கு நிகநது தப்பார்க்கு னநது

திறனல் னநது

திறவன் றனஆது தனியுங்புல னநது

தன்பதிங் கஒளது தன்புறவ னநது

தன்புறூவ றசுரது தன்னுத்தி னநது

தன்னியார னஅது தன்னியார னநது

தன்னூன் னநது தாக்காமை னநது

தன்நெஞ்சசிறி கஒளது தாய்மையெ னநது

தன்நெத்தான்காக் கங்கது தெண்ணீரடு னநது

தன்நெத்தான்காத கங்கது தெய்வத்தா னநது

தன்னெயுளர் கஉகது தெய்வல் னநது

தறத்தா-த எநது தறத்தா-ந னநது

தறத்தார்ப றசுரது தறத்தாரில் னநது

தறத்தாரிங் கஎநது தறபாட் றனஆது

தறைவன் றனஆது தன்னியுங்புல னநது

தனியுங்புல கஒளது தன்பதிங் கஒளது

தன்புறவ கசுரது தன்னுத்தி னநது

தன்னியார கசஅது தன்னியார னநது

தன்னூன் னநது தாக்காமை னநது

தன்நெஞ்சசிறி கஒளது தாய்மையெ னநது

தன்நெத்தான்காக் கங்கது தெண்ணீரடு னநது

தன்நெத்தான்காத கங்கது தெய்வத்தா னநது

தெய்வல் னநது தநநூன் னநது

தேந்த-த எநது தேந்த-ந னநது

தேந்தார்ப றசுரது தேந்தாரிற் னநது

தேந்தாரிங் கஎநது தறபாட் றனஆது

தேபார் றனஆது தநிஉயுங்புல னநது

தநியுங்புல கஒளது தன்பதிங் கஒளது

தன்புறவ கசுரது தன்னுத்தி னநது

தன்னியார கசஅது தன்னியார னநது

தன்னூன் னநது தாக்காமை னநது

தன்நெஞ்சசிறி கஒளது தாய்மையெ னநது

தன்நெத்தான்காக் கங்கது தெண்ணீரடு னநது

தன்நெத்தான்காத கங்கது தெய்வத்தா னநது

தெய்வல் னநது தநநூன் னநது

தெய்வத்தா னநது தன்நெத்தான்காத கங்கது

தொய்வந் தநது தெய்வல் னநது

தெய்வல் னநது தநநூன் னநது

Digitized by Google

Page 702

பாட்டு முதற்குறிப் பகராதி

பாட்டு.

பாட்டு.

பக்கம்.

பக்கம்.

பாட்டு.

பாட்டு.

பக்கம்.

பக்கம்.

உதிரலுன் உதிர்தவி உதிர்துணி உதுவாதா உதனிவளது உதன்புலத்து உதான்பிற உதான்நறை உதவாமை உதற்க உதனிஞ்சொல் உதாடகம் உதாடலக் உதாடிக்கு உதிப்பழு உதியோடி உதியற்சுடி உதாட்டேத் உதல்வரா உதூதகை உதன்றிற் உகல்வல்லர உகுதற்றொரு உகையைகை உகையும்வ உகையுள்ளு உகைவகை உகையுளார் உக்சப்படா உகவின்மி உட்டார்குறை உட்டார்க்கு உட்டார்போ உட்பின்குவீ உட்பின்குறு உண்பாற்று உத்தம்போர் உய்த்தவர்க் உய்த்தவர்கள் உயனில்சொல் உயனில்னெ உயனின்று உயனுடை உயனெனு உயன்சாரா உலக்குரியா உலத்தகை உலத்தின்க

உகஅ உகஅத் உகஅன உகஅன்-க உகஅன்ன உகஅன்னல் உகஅன்று உகஅன்மை உகன்றுசுமாக் உகன்றுக்கா உகன்றும்ற உகன்மிக்கு உகன்றிமறப் உகன்றன உகன்றதரி உன்னீவாய் நாங்காதல்

கல்வேலன் கஞ்ஞவே கல்லவை கல்லாண் கல்லார்கட் கல்லாறன கல்லாறனி கல்லாற்று கல்லின் தகி கல்லென்று கல்வொரு நனவிலும் நனவினால் நனவிலுன்-க் நனவிலுன்-றை நன்மையுன் நன்றமிவா நன்ற்குமாக் நன்ற்குக்கா நன்ற்கும்ற நன்மிக்கு நன்றிமறப் நன்றன நன்றதரி நன்னீவாய் நாங்காதல்

கசடு கசஅ கசஅத் கசஅன கசஅன்-த கசஅன்ன கசஅன்னல் கசஅன்று கசஅன்மை கசன்றுசுமாக் கசன்றுக்கா கசன்றும்ற கசன்மிக்கு கசன்றிமறப் கசன்றன கசன்றதரி கசன்னீவாய் காங்காதல்

கிளர்த்திரு கிள்ளாதவ கிள்ளின் றுளின் கிறைசிறை கிறைகெள்ஞ் கிறைகெமாழி கிறையரி கிறையுடைமை கிறைபுடையே கிணத்ததோ கிணப்பவர் கீங்கான்வெகு கீங்கிற்றெ கீர்ந்தருமை கீர்ம்யல் கீர்மிய கீர்ணியணு கீர்ணியமெ கீர்மாண கீர்நிக்கொம் கீலார்ணால்

கெஞ்சத்தார் கெஞ்சிற்றற கெடுங்கட்ட கெடும்புண கெய்யாஎல் கெய்யாஎல் கெருட்பினு கெருநீவள கெருநீருச் கெருநிற்றுச் கோக்கினி-கி கோக்கிரு-கெ கோதல்வன் கோமெல்லா கோபாடி கோவற்க கோன்வடம்

பக்ச்சொல் பகல்கருதி பகல்வெல் பகுத்தினை பகுத்தினெ பகுள் பகுத்தி-ண படைப்போர் படைப்பாட் படைபாவம் படைமையு படையக்த்துச் படையத்திப் படைமெயன் டகையென

Digitized by Google

Page 703

பாட்டு முதற்குறிப் பகராட்டி.

பா.ப(ு.

பச்சமம்

பக்.ம.

நிறச

பா.ட்.டு.

பணியரும்பி

பக்.ம்.

நுகுக

பா.ட்.டு.

பெரியானை

பக்.ம்.

சிகந்த

பா.ப(ு.

பசத்தாளி

பக்.ம.

நிருந

பா.ட்.டு.

பன்மாயக்கள்

பக்.ம்.

நிஅசு

பா.ட்.டு.

பாழுபெறு

பக்.ம்.

உசச

பா.ப(ு.

பசட்பென்

பக்.ம.

நிருக

பா.ட்.டு.

பாத்துண்

பக்.ம்.

கக

பா.ட்.டு.

பெருக்கத்தி

பக்.ம்.

உநுடி

பா.ப(ு.

படலாற்று

பக்.ம.

நிசஅ

பா.ட்.டு.

பாலோசி

பக்.ம்.

சநுடி

பா.ப(ு.

டசியுடை

பக்.ம.

உசுக

பா.ட்.டு.

பிணிக்குமருங்

பக்.ம்.

நுகுடு

பா.ட்.டு.

'ருமையு

பக்.ம்.

சநுடு

பா.ப(ு.

படைகுடி

பக்.ம.

களறு

பா.ட்.டு.

பிணியின்மை

பக்.ம்.

நுஅநு

பா.ட்.டு.

பிணியேர்

பக்.ம்.

உகுந

பா.ப(ு.

பணியுமாமெ

பக்.ம.

சநுங

பா.ட்.டு.

பிற்தலும்

பக்.ம்.

நுஅநி

பா.ட்.டு.

பிறுவாக்

பக்.ம்.

பெறுமவற்

பா.ப(ு.

பணிவுடைய

பக்.ம.

நுச

பா.ட்.டு.

பிழைத்துணர்

பக்.ம்.

ககுடு

பா.ட்.டு.

பிறப்பென்னு

பக்.ம்.

உக

பா.ப(ு.

பண்டறியே

பக்.ம.

நுஅக

பா.ட்.டு.

பிறப்பென்னு

பக்.ம்.

உஅ

பா.ப(ு.

பண்பிலான்

பக்.ம.

டண்ணென்

பா.ட்.டு.

பிறப்டோக்

பக்.ம்.

நுகந

பா.ட்.டு.

பிறக்கின்

பக்.ம்.

சகள

பா.ப(ு.

பண்புடை

பக்.ம.

சசக

பா.ட்.டு.

பிறக்காணத்

பக்.ம்.

நுகந

பா.ப(ு.

பதிமருண்டு

பக்.ம.

நிளெ

பா.ட்.டு.

பிறாடியு

பக்.ம்.

சு

பா.ப(ு.

பயன்பல்

பக்.ம.

அச

பா.ட்.டு.

பிறவிட்பெ

பக்.ம்.

நுஅசு

பா.ப(ு.

பயன்சொல்

பக்.ம.

அகு

பா.ட்.டு.

பிறஞ்சிளி

பக்.ம்.

சூநு

பா.ப(ு.

பயன்மாழுள்

பக்.ம.

கக

பா.ட்.டு.

பிறன்பொரு

பக்.ம்.

உஉம

பா.ப(ு.

பயன்றுக்கா

பக்.ம.

சசள

பா.ட்.டு.

பிறன்மேன்

பக்.ம்.

உசும

பா.ப(ு.

பயன்றூகி

பக்.ம.

நிருக

பா.ட்.டு.

பீலிபெய்

பக்.ம்.

உசஅ

பா.ப(ு.

பரிந்தவர்கள்

பக்.ம.

நிகுந

பா.ட்.டு.

புகழின்றுற்

பக்.ம்.

உசள

பா.ப(ு.

பரிந்தோம்பிக்

பக்.ம.

நிகு

பா.ட்.டு.

புகழ்ந்துவை

பக்.ம்.

சூநு

பா.ட்.டு.

புகழ்புரிக்

பக்.ம்.

உசஅ

பா.ப(ு.

பரியதூர்

பக்.ம.

களஉ

பா.டு.டு.

புக்கிலமை

பக்.ம்.

கநின்

பா.ப(ு.

பருகுவார்

பக்.ம.

நெகுச

பா.ட்.டு.

பண்சிடமு

பக்.ம்.

குக

பா.ப(ு.

பருவத்தோ

பக்.ம.

நுகளு

பா.ட்.டு.

புற்றதாகண்

பக்.ம்.

அள

பா.ப(ு.

பல்குடைகீ

பக்.ம.

சலக

பா.ட்.டு.

புலத்தலிற்

பக்.ம்.

சூக்க

பா.ப(ு.

பல்சொல்ல

பக்.ம.

நிருகள

பா.ட்.டு.

புலப்பேன்

பக்.ம்.

பொருநீம்

பா.ப(ு.

பல்குழுவு

பக்.ம.

சூஉள்

பா.ட்.டு.

புல்லையுட்

பக்.ம்.

டொருண்மா

பா.ப(ு.

பல்லவைக

பக்.ம.

உலெ

பா.ட்.டு.

பொருள்குருவி

பக்.ம்.

நுகநுர

பா.ப(ு.

பல்லார்டகை

பக்.ம.

சசஅ

பா.ட்.டு.

பொருள்கெடுத்

பக்.ம்.

சசுக

பா.ப(ு.

பல்லார்முனி

பக்.ம.

கடஉ

பா.ட்.டு.

பொருள்லலவாய்

பக்.ம்.

நுகநக

பா.ப(ு.

பழியசெல்

பக்.ம.

சினெங

பா.ட்.டு.

புறக்குஞ்சி

பக்.ம்.

அ0

பா.ப(ு.

பழியகட்

பக்.ம.

நெள

பா.ட்.டு.

புறக்குடிப்

பக்.ம்.

ஙகள்

பா.ப(ு.

பழமையெ

பக்.ம.

நெலெ

பா.ட்.டு.

புறத்துறுப்

பக்.ம்.

கடஉட்

பா.ப(ு.

பழமைகெச்

பக்.ம.

நொறுச

பா.ட்.டு.

புன்கந்ணிண

பக்.ம்.

சுகளு

பா.ப(ு.

பழியஞ்சி

பக்.ம.

உக

பா.ட்.டு.

பெண்ணிய

பக்.ம்.

சுகளு

பா.ப(ு.

பழையென்ன

பக்.ம.

உக

பா.ட்.டு.

பெண்ணிற்

பக்.ம்.

பொய்யின்

பா.ப(ு.

பழையமெ

பக்.ம.

உசஅ

பா.ட்.டு.

பெண்ணினேம்

பக்.ம்.

பா.ப(ு.

பற்றற்கண்ணு

பக்.ம.

கநிள

பா.ட்.டு.

பெண்ணேவல்

பக்.ம்.

சூ0

பா.ப(ு.

பற்றற்கண்ணே

பக்.ம.

உசுக

பா.ட்.டு.

பெட்டக்கண்ணு

பக்.ம்.

நுகள

பா.ப(ு.

பற்றே

பக்.ம.

கநு

பா.ட்.டு.

பெயலாற்று

பக்.ம்.

நுகநு

பா.ப(ு.

பற்றுகட்

பக்.ம.

கநிஅ

பா.ட்.டு.

பெரிதாம்பி

பக்.ம்.

மகந்றை

பா.ப(ு.

பற்றுள்ள

பக்.ம.

உ0க

பா.ட்.டு.

பெரிதுநிது

பக்.ம்.

மக்கண்மெய்

பா.ப(ு.

பாட்டு

பக்.ம.

முதற்குறிப்

பா.ப(ு.

பகராட்டி.

Digitized by Google

Page 704

பாட்டு முதல்குறிப்பகாரி.

பாட்டு.

மக்களேபோல் மக்களென்ப மடஇார்தல் மடமைகுடிமை மடியலாமன் மடியுளான் மடையமடியா முத்தவாம்

பக்கம். சகதி உஅந் உஅக் உஅக் நசநி நுகநி உகஎ உகநி நிகந கசக கஅ கக கசஅ சநக நுள0 ககஅ நுகஅ உள

பாட்டு.

மணியிற்மிக மஞ்சனேடைய மதியுடப். மதியுமடக்கை மயிர்கெப்பின் மருத்தாஅகித் மருத்தென்னை மருத்தோமம் மருவகமாசும் மலைணக-ந் மலாண்னகண்ணள் மலரினுமெல் மலர்காணின் மலர்பிசை மழித்தலுநீ மறத்தல்வெ மறத்தம்பி மறப்பினு மறப்பினெவ மறமான் மறவக்கமா மறைந்தலை மறைபெற மறைப்பேன்மம் மறைப்பேன்மன் மறியானெ மற்றுந்தொடர் மனத்தகிமா மனத்தானை மனத்தினமை மனத்துக்கண் மனத்துளது மனத்தொடபி மனலத்கி மன்னலன்கு ம்னாதலமன் மன்னியார் மன்னுப் மனமானவு

பக்கம். நுஙக நுள0 நுக நுள0 சுள0 நுகள் நுகஅ நிகள் நு கஅ நு ந அக கூ0 நிருசு சஅ உஅந் உஅந் உகஅ கூந கஅ உகஅ உக0 சக கள உக நசநி கஅஉ கந கஅ உஅக் கஅ உஅந்

பாட்டு.

மைந்தக்கு மன்னர்க்கு மன்னர்விழை மன்னியொல் மன்னியோ மாதர்முகம் மாசேயியாய் மாசேயோவல் மாறபாடில் பிகச்செய் பிகன்மேவு பிணநுக்கறை பிகுபியான் முகத்தானை முகத்திவினி முகத்தின்மு முகககாடப் முககோக்கி முகைமொக் முடிவுளிடை முதலிலார்க் முயக்கிடை முயவ்விய முயவ்ஷியிரு மூண்சேர்ந் முமிமேனி மூறைகோடி மூறைசெய் மூறைப்பட மூற்றுமி மூற்றியுமம் மூஇன் மூகத் முனுறைக்கா மேலிருந்து மேற்பிறன்தா மையலொரு மோப்பக்கு யாகாவாரா யாக்கண்ணி யாண்ட்செ யாதனியா யாதானுஆ யாழுழனே யாமெய்யா யாறிநங்கரி யானெனெத

பக்கம். உஅ உஅ நுளக நுசஅ கஅ கஅ நுள0 வஞ்சமன்த்தா ககஅ நிகஅ உ00 நசஅ நஅஉ நுகள் சகநு எ கக நசஅ நஅஉ நுகஅ சநஅ கஅ உசக சநுக கஅக் வித்துய்தல் சக நிள விருத்துபுற நுஅக உசந்

பாட்டு.

வகுத்தான வகைமாண் வகைமர்ஷி வகையபிந்த்தத வகையபிந்த்தவ வசையிலா வசையென்ப வசையொழி வருகமர்கொ வருமுன்னர் வருவிருந்தி வாலிலாமா வலியார்க்கு வலியார்மும் வலிப்பன்னை வழிக்குவல வழிகோக் வழுத்திலடி வழியற்க் வன்கண்கு வாணிகன்செய் வாய்மைபெ வாய்க்காற் வாரிபெருக் வாழ்த்துயிர் வாழ்வார்க் வாள்ம்பறப் வாளெட்டென வாள்போல் வாண்னில வாண்யர்தோ வாண்கி விசும்பிம்ற்றி விதாத்தி விமோன்ற்ற விண்ணின்று வில்லேருட விழித்தகண விழுப்புண் விழுப்பேம் விழைதகை

பக்கம். கஅ உகநி சக கூநி கஅ கந கக கஅ நிகஅ உகஅ நுள நுஅ சகஅ உஅ உகநி நுஙளி நுள நசஅ நஙள் நுஙஅ எஅ கஅஉ உகஅ நுளஅ நசஅ நஅள் கஅக் கருநு விலங்கொடு கஅஉ வில்லேருட நசஅ0 விழித்தகண நுள0 விழுப்புண் எஅ நுஙநு

Page 705

பாட்டு. பகம். பாட்டு. பகம். பாட்டு. பகம்.

விழையார் நலெசு வீழப்போா நுனிக எவண்டற்கு வெம் எஇஅ

விளக்கற்ற நிரை வீழார்வீழ நுனிசு எவண்டற்குவென் சிகக

விளிந்தாரின் கசி வீழமிருவர் நிகரு எவண்டிய க்களி

விளியுமென் நசுரு வீழகாளப கதி எவண்டிய ககள

விணகலந்து நிகக வீழ்வாரினி நுரஅ எவண்டினு ககின

விணக்கண்விணெயு உகசு வெண்மை நுக்கக வெண்டுதல் ககிரு

விணக்கரி உகக வெருவந்த நுருக வெலன்று உருந

விணசெய் உலெக வெள்ளத்தென்யம உலெசு வெலொடி உருச

விணத்திட் நலெகு வெள்ளத்தென்யவி உதிரு வித்தான் சகக

விணபகை நலெள வெட்ட நிகநு விவயத்துள் உச

விணயான் நசசி வெட்பத்தா நூ நு

விணவலியு உகசி வெட்பன நடசி

பாட்டு முதம்குறிப்பகாதி முற் மி ல் று.

Digitized by Google