1. Pujantar Nadi Tamil - Unknown
Page 1
CC-0. In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 3
அழகிய அச்சு & புக் பைண்டு வேலைகளுக்கு சிறந்த இடம்: ஜோதிஷ்டம் பெயர் K.S. செல்வராஜ் வகுப்பு K.S. Selvaraj பாடம் பள்ளி ஊர் ஸ்ரீ பாலாஜி பிரஸ் 42, மேட்டுத் தெரு, தாதை, சேலம்-6.
சிறப்பு மிக்க பணிகளுக்கு பொறுப்பு மிக்க அச்சகம்
Page 5
சர்வ ஜாதக உபயோகமென்னும் புஜண்டர் நாடி
ஜோதிஷம் K. S. செல்வராஜ்
பதிப்பிடம்: B. இரத்தின நாயகர் & ஸன்ஸ், 57, வெங்கட்ராமையர் தெரு, சென்னை-1. 2.00
Page 7
உ
சர்வ ஜாதக உபயோகமென்னும் புஜண்டர் நாடி முதற் பாகம்
சூளை - முனிசாமி முதலியார் பாரியாள் அம்மணி அம்மாளிடம் சர்வ சுதந்திரம் பெற்று, B. இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ் அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது. சென்னை-1. காபிரைட் ] -- [ரூ.
குகன் புக் டிப்போ பெரிய மாரியம்மன் கோவில், சேலம்-1. Prop: N. சுப்ரமணியம்.
Page 9
உ கடவுள் துணை புஜண்டர் நாடி
காப்பு வெண்பா ஒன்றாக வன்பருக்கு வுள்ளபடிப் புகல நன்றாக நாடியிணை நாட்டவே—குன்றாது மேம்பாடு செல்வம் விள்ளப் புஜண்டருமே தம்பா டுரைத்த தடம்.
1
மேஷம் முதற்பாதம் மேடமுதலக்கினந்தா லுதையமாகில் விளம்புகிறேன்வடletterதுவே வீதியாகும் ஆடழகுகுளங்கிணறு யறுமேநிற்கும் அந்தமனையிருந்துக்கட் டினதேயாகும் நீடியதோராலயங்கள் தெற்கேயாகும் நேர்வடக்குவாலயமு மிடிந்துகாட்டும் பாடுமுள்ளவீதியிலோர் கணேசருண்டு பாடினேனாடியொன்று பரிந்துபாரே. 1
2
மேஷம் இரண்டாம்பாதம் மேடமென்றலக்கினந்தான் இரண்டாம்பாதம் விளம்பியதோர் கீழ்மேற்குவீதியாகும் பாடுற்றகுளங்கிணறு மெதிராய்த்தோன்றும் பரிவானவாலயமே வாய்வின்றிக்கில் நீடியதோர்நேர்மேற்கில் குண்டமொன்று நிறைதெற்குவடக்குமொரு வாழியாகும் ஆடையுடனடுத்தமனை பாழேயாகும் அதற்கேற்றமண்ணுமனை யறிவித்தோமே. 2
மேஷம் மூன்றாம்பாதம் குறியிலிவன்ஜெனனமது மூன்றாம்பாதம் கூறுவேன் வடக்குதெற்குவீதியாகும் சரியாகயிருபுறமுந் தரித்தவீடு தானிருக்குந்தருவாயிற் கிழக்கேசொல்லும் பெரியகன்னிநகரமதி லீசன்கோஷ்டம் பேசினேன்மேற்குதிக்கிற் கணேசன்கோயில்
Page 10
4
புஜண்டர் நாடி.
அருகாகவம்மனையிற் சாத்தான்குறவன் ஆறருகே தானுண்டா மறிந்துகொள்ளே.
மேஷம் நான்காம்பாதம் தகரத்தில் நாலாம்பாதந் தன்னிலேஜனனமானால் புகல்வதுகிழக்குமேற்கு புகன்றிடுந்தெற்குவாசல் மகரசிங்கத்திற்குண்டா மங்கொரு கோயில் தோப்பு யிகர்துலைமேஷஞ்சாத்தானிருக்குமேகுண்டமொன்றே
4
ரிஷபம் முதற்பாதம் குண்டையிவன்பிறந்துவந்த வீதி தன்னைக் கூறுகிறேன் வடக்கு வீதியாகும் அண்டமெனுமிவன்வாசற் கிழக்கேயாகும் அதற்கருகில் மூன்றாம்வீ டதுவும்விண்ணம் பண்டையென்றுந்தென்கிழக்கிற் றடமேயாகும் பகர்கன்னிபுத்திரத்தி லீசனூழி கெண்டையெனுங்கயல்விழியாய் ரிஷபந்தேளும் கிராமத்திற்குடியிருப்பு கணேசன் துர்க்கை.
4
ரிஷபம் இரண்டாம்பாதம் விடையிலிவன்பிறந்துவந்த இரண்டாம்பாதம் விளம்புகிறேன்கீழ்மேற்கு கணேசன்குண்டம் படையிலிவன்மிதுனதுலாக் கும்பந்தன்னிற் பாடுகிறார்மையன்துர்க்கை மாரியென்று குடையிலிவன்குடும்பத்தில் வாழுந்தெய்வம் கொல்லையிலே குடியிருப்ப மென்று கூறே.
4
ரிஷபம் மூன்றாம்பாதம் புல்லிடபமிவன்ஜெனன மூன்றாம்பாதம் புகலுகிறேன் றென்வடக்கு வீதியாகும் கல்லியுடவன்வாசல் மேற்கேயாகும் காட்டுமேயத்தெருவிற் கணேசன் கோயில் சொல்லுமேமேடமது தனுசுதன்னில் சிவன்சத்திகுண்டமென்று செப்பலாகும் வல்லமையாதிவன்குடும்பந் தன்னில்வாழும் மாமதுரைவீரனென்று வகுத்துச்சொல்லே.
ரிஷபம் நான்காம்பாதம் ரிஷபமேநான்காம்பாதம் கெருடன்கிழக்குவீதி அழகியவடக்குவாசல் அதிலிருகும்பமுண்டு
Page 11
5
புஜண்டர் நாடி
பழகியகிழக்கில்குண்டம் பதிந்திடுங்கோயிலுண்டு அழகியசாத்தான் கோலம்மையாம்வடபுறத்தில்.
5
மிதுனம் முதற்பாதம்
மிதுனமுதற்பாதமதி லுதயமாகில் விளம்புகிறேன்வடக்கு வீதியாகும் இதரமெனுமிவன்வாசல் கிழக்கேயாகும் யிவனில்லத்தண்டைஈந்து பாழதாகும் மிதுனமதில்மேற்கதிலே குண்டக்கோயில் மேலீசன்சூழ்சக்தி கால்வாயொன்று அதன்மேலும்இவன்குடியை யாளுந்தெய்வம் அயலூராமென்றுசொல்லி யறிவித்தோமே. 1
5
மிதுனம் இரண்டாம்பாதம்
தண்டிலிவன்ஜென்னமது விரண்டாம்பாதம் தானதுவேகீழ்மேற்கு வீதியாகும் அண்டியிவன்வாசலது தெற்கேஈந்து அதன்மேலே சூட்சியொன்று கோயிலுண்டு கண்டுமிவன்வடதிக்கின் றென்பால்கீழ்பால் காவியொன்றுகால்வாய்நீ ரோடையொன்று கொண்டோடி யிவன்றனையே கூறுக்கினியாயுவே குறித்துகொள்ளே. 2
5
மிதுனம் மூன்றாம்பாதம்
தாழியிவன்றலைவாசல் மேற்கேயாகும் சாற்றினோமக்கினியில் சாத்தன்மாரி வூழியிவன்தேள்ரிஷப ராசிதன்னி லூற்றுகங்கைசடையணிந்த வீசனில்லம் வாழியிவன்றென்புரத்திற் றேருங்கோயில் வகுத்துரைத்தபுஜண்டருட வாக்குதானே. 3
5
மிதுனம் நான்காம்பாதம்
நல்வீணராசிதன்னில் நான்காம்பாதம் நாடிவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு பல்வினையாலிவன்வாசல் வடக்காமில்லம் பாருமதுசொந்தமில்லை பிறர்தன்வீடு சொல்வினையாருசிகும்பம் துலையிற்குண்டம் சொல்லுமதிற்சிவன்சக்தி சாத்தான்கோஷ்டம் வெல்வினையாலிவன்குடும்பந் தன்னைக்காக்கும் வேல்மதுரைசொக்கலிங்க வீரன்றானே. 4
Page 12
6
புஜண்டர் நாடி
கடகம் முதற்பாதம்
கொண்டலெனுங்கடகமதி லுதையமாகிற் கூறுவேனவன் வீதி வடக்குத்தெற்கு விண்டன்றன்வாசலது மேற்கேயாகும் மிவனில்லந்தன்னருகிற் குண்டமுண்டு பண்டலெனுந்துலாங்கும்ப மேடந்தன்னிற் பண்பானகோயில்சத்தி சாத்தாபன்மாரி விண்டலெனுமிவன்தெருவில் விளங்கும்தெய்வம் வேல்முருகக்கடவுளென விளம்பலாமே. 1
6
கடகம் இரண்டாம்பாதம்
நண்டிலுருஜென்னமது லிரண்டாம்பாதம் நாடிவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு அண்டியிவன்வாசலது தெற்கேயாகும் மனையெதிரிசந்துயெதிர் வீடுமில்லை கொண்டவிவன்குடியிருப்பு ரெண்டாம்ரேதம் கூறக்கினிமேடந்துலாங் கும்பங்குண்டம் வண்டிலிவன்வாழுமிந்த வீதிதன்னில் வருஞ்சூழிமதன்கோஷ்டம் கடகந்தானே. 2
6
கடகம் மூன்றாம்பாதம்
சேர்க்கையெனுமிவன்ஜென்ன மூன்றாம்பாதம் ஜெனித்துவந்தசுதன்வீதி வடக்கேயாகும் வேர்க்கையிவன்றலைவாசல் கிழக்கேயாகும் மேஷதுலாமிதுனத்திற் குண்டங்கோயில் ஆக்கையெனுந்தேள்மகர மைய்யனம்மை யானகடைவீதியொன்று கால்வாயொன்று சேர்க்கையெனுமாதேகேள் புஜண்டர்வாக்கை செப்பினதோர் நூல்தனிலே தப்பிராதே. 3
6
கடகம் நான்காம்பாதம்
கன்னியெனும்நண்டதனில் நான்காம்பாதம் நாடிவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு சென்னியெனுமிவன்வாசல் வடக்கேயாகும் திகழ்கன்னிசந்திர மீசன்கோயில் கன்னியெனும் தேள்மிதுனம்காரிகோஷ்டம் காரகத்தி லரசகுண்டங்காளிகோயில் வன்னியிவன்குடியதனிற் வாழுந்தெய்வ மதுரைவீரசத்தியொன்று பகுத்துச்சொல்லே. 4
Page 13
7
புஜண்டர் நாடி
சிங்கம் முதற்பாதம்
சிங்கமெனுமிலக்கினந்தா னுதயமாகில் சிறப்பான கீழ்மேற்கு வீதியாகும் பங்கமெனும்பிர்கும்பா மூன்றேயாகும் பாலனிடவாசலதி தெற்கேயாகும் இங்கேயனுமிருபுறமும் சந்தேயாகும் இயல்பான மேற்புறத்தில் கோயிலாகும் தங்கவேவெகுகாலத் தியோகவானாஞ் சாற்றுகிறோம் கீழ்திசையிற் றடாகமுண்டே. 1
7
சிங்கம் இரண்டாம்பாதம்
சிங்கமெனுமிலக்கினந்தா னிரண்டாம்பாதஞ் சிறப்பானதென்வடக்கு வீதியாகும் அங்கமில்லாதிதிற்பிறந்த மனையிற்றோடம் அம்மனையின்முன்புறமே கட்டிநிற்கும் சங்கையறரிஷபகன்னி மகரராசி சாரிச்சிவலிங்கமொன்று வாழியொன்று திங்களணிகடகமது லக்கினாதி சேர்ந்திருக்கின் விழல்வீடு தானுண்டாமே. 2
7
சிங்கம் மூன்றாம்பாதம்
தானாம்புவியிலிவன் மூன்றாம்பாதம் தான்வந்த சுதன்வீதி கிழக்குமேற்கு ஆனயிவன்றலைவாசல் வடக்கேயாகும் அந்தயில்லந் தன்னருகிற் பாழதாகும் மானமகாமேடதனு மீனஞ்சாத்தான் மாகாழகுலமதனை கார்க்குந்தெய்வம் கானசத்திபாவாடை ராயனங்கே கார்த்திருப்பானெக்காலுங் காவலாமே. 3
7
சிங்கம் நான்காம்பாதம்
அரியதனிலிவன்ஜனனம் நான்காம்பாதம் ஆகிவந்தசுதன்வீதி வடக்குத்தெற்காம் தலையிலிவன் வாசலது மேற்கேயாகும் சாற்றுகிறோம்விட் டிருப்பாரெல்லாம் எரிமேடந்துலாமகர ராசிதன்னிற் இருக்குமதுசூழிகுண்டங் கோயிலொன்று சரியில்லேகார்க்கவந்த பெரியதெய்வம் தானடிமையிவனெனவே சாற்றலாமே. 4
Page 14
8
புஜண்டர் நாடி கன்னி முதற்பாதம்
கன்னியெனுமிலக்கினந்தா னுதயமாகில் கனகமாகீழ்மேற்கு வீதியாகும் உன்னதமாய் தென்வாசல் மேற்கேகoshடி யுயருகின்ற வாலயமு மெதிரேதோன்றும் மன்னியவர்கீழ்புறத்தில் நீராடும்வாய்க்கால் வாழையுடன் தேங்கமுகு தோன்றும்பாரும் மன்னவனார் புஜண்டரவர் சொன்னதாலே வளமறிந்துதிடமுடனே வறையலாமே. 1
8
கன்னி இரண்டாம்பாதம்
தெரிவையெனு மிலக்கினந்தா னிரண்டாம்பாதம் ஜெனித்துவந்த சுதன்வீதி வடக்குதெற்கு அரிவையெனு மிவன்வாசல் கிழக்கேயாகும் அவ்வில்லத் தருகிற்குண்டம் மெதிரேகாலி தரிவையெனுந் தனுர்மீனம் வடக்கேசாத்தான் சாதுகன்னி யீசனில்லங் கிழக்கேகுண்டம் கருவிலிவன் குலங்கார்க்குங் கருப்பன்மாரி கதித்தபஞ்ச பாண்டவர்க்கே சகாயனென்னே. 2
8
கன்னி மூன்றாம்பாதம்
சேடிதனிற் ஜெனனமது மூன்றாம்பாதம் ஜெனித்துவந்த சுதன்வீதி கிழக்குமேற்கு பாடியிவனில்லமதுக் கருகிற்சந்து பகருவேன் றலைவாசல் வடக்கேயாகும் ஆடியதோரம்பலவன் கணேசன்கோயில் அதுமகரமேடசிங்க மறிந்துகொள்ளு கூடியிவன்குடும்பத்தைக் காக்குந்தெய்வங் குணவீரனென்றுமிவை கூறலாமே.
8
கன்னி நான்காம்பாதம்
கையதனிற் கனலேந்துங் கன்னியென்றுங் காணயிந்த சுதன்வந்த நான்காம்பாதம் வையமிதன்வீதியது வடக்குதெற்கு வளமான தலைவாசல் மேற்கேயாகும் செய்யயிவன்மனைக்கருகிற் சந்துமுண்டு செப்புகிறேன் கீழ்மேற்கு குண்டங்கோஷ்டம் மெய்யிலிவன் குலங்கார்க்குந் தெய்வமெல்லா மேல்வடக்குத்தெற்கிலொரு கோயிலுண்டே.
Page 15
9
புஜண்டர் நாடி
துலாம் முதற்பாதம்
சீரானதுலாமதிலே தோன்றுமாகில்
சிறப்பானகீழ்மேற்கு வீதியாகும் பேரானவடவாசல் மேற்கேகோயில்
பெரிதானகொல்லையிலே புளியூறாத்தை கூரானகுலமெட்டில் குடும்பந்தன்னில்
குண்டமாங்கோயிலொன்று குறித்துச்சொல்லு ஆரானயிவன்குலத்தை யாளுந்தெய்வம்
ஆடுபன்றிகோழிகொல்லும் மாண்டவன்றான். 1
9
துலாம் இரண்டாம்பாதம்
கோலமிதிலிவன்ஜெனன மிரண்டாம்பாதம்
குறித்துவந்தசுதன்வீதி வடக்குத்தெற்கு ஏலவிவன்றலைவாசற் கிழக்கேயாகும்
இருபுறமுமில்லமது கிழக்கேயுண்டாம் சாலதனூர்கடககுண்டஞ் சாத்தான்மாரி
சாற்றுவேன்றெருவீதி மதவேள்கோஷ்டம் வேலவனார்சூலமதனில் விளங்குந்தெய்வம்
வெயுத்தகள்ளுசாராயம் விரும்புவோனே. 2
9
துலாம் மூன்றாம்பாதம்
செட்டியெனுமிவன்ஜெனன மூன்றாம்பாதம்
ஜெனித்துவந்தவிவன்வீதி கிழக்குமேற்கு திட்டியெனுமிவன்வாசல் தெற்கேயாகும்
வேள்மீனமேஷமதிற் சனங்கள்கோஷ்டம் வட்டியெனும்வாசலிலே மரங்களுண்டு
வளர்மேஷம் துலைமகரகுண்டம்சூழி கட்டியிவன்குலமதனைக் கார்க்குந்தெய்வம்
காளிசத்திபாவாடை ராயன்றானே. 3
9
துலாம் நான்காம்பாதம்
வணிகனெனுமிராசிதனில் நான்காம்பாதம்
வந்துதித்தான்வீதியது வடக்கேயாகும் அணிகனெனுமேல்வாசா் தெற்கேதோப்பு
அந்தயில்லத்தருகினிற்சந் தடுத்துப்பாரு குளிகடந்தனூர்மேடம் கோயிற்குண்டம்
கூறுமிவன்றெருவீதி குடிமாங்காளி கணிகனெனுமிவன்குலத்தைக் கார்க்குந்தெய்வம்
காத்தவனூர்மாரியென்றுங் கருதிச்சொல்லே. 4
Page 16
10
புஜண்டர் நாடி
விருச்சிகம் முதற்பாதம்
அரிவதென்னவிருச்சிகத்தா னுதயமாகில் அப்பனேகீழ்மேற்கு வீதியாகும் தெரிவதென்ன தென்வாசல்மேற்கேக கோயில் செப்புகிறேன்மேற்புறத்திற் றடாகமொன்று திரிவதென்ன கீழ்ப்புறநீ ரோடுமவாய்க்கால் ஸ்திரமாகமரமுண்டு வறிந்துகொள்ளு பிலின்வாடைபுறத்திற் பிடரிகோயில் பேரானபாட்டையொன்று தோன்றும்பாரே. 1
10
விருச்சிகம் இரண்டாம்பாதம்
பத்துடையதேளில்வந்தா னிரண்டாம்பாதம் பாருமிவன்தெருவீதி வடக்குத்தெற்கு கொத்துடனே யிவன் வாசற் குறியேமேற்கு கொல்லையினிற் குலதெய்வங் குடியிருப்பாம் கத்துடையகூசு விருச்சிகமீகத்தில் கவிகுண்டங்கால்வாய்நீ ரோடுங்கோயில் சத்துடையவிவன்வீட்டிற் திருபாலில்லம் சாற்றுகிறோம் மேஷங்கன்னி சாத்தன்மாரி. 2
10
விருச்சிகம் மூன்றாம்பாதம்
தேளதனில்தெருக்காலிற் மூன்றாம்பாதம் செனித்துவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு ஆளனில்லமிவன்வாசல் வடக்கேயாகும் அதுசந்துக்கடுத்தவீ டதுவுமாகும் மீளனெனுமேடசிங்கங் கால்வாய்த்தோட்டம் மிகமகரங்கன்னிகுண்டங் கோயிலாகும் கோளனெனுங்குலதெய்வங் குடியன்வீரன் கொல்லையிலேகுடியிருப்பா னென்றுகூறே. 3
10
விருச்சிகம் நான்காம்பாதம்
விட்டதொருதேளதனில் நான்காம்பாதம் விளம்பிவந்தசுதன்வீதி வடக்குதெற்கு கிட்டியிவன்தலைவாசற் கிழக்கேயாகும் கேளிருவர்பாகமுமாம் குடியிருப்பு தொட்டதனூர்மேடகுண்டஞ் சத்தயோகம் சொல்லும்மதிலீசன்பதி யீசானியத்தில் கட்டியிவன்குடியைநிதங் கார்க்குந்தெய்வம் கருப்புகச்சைகட்டுகிற வீரன்றானே. 4
Page 17
11
புஜண்டர் நாடி தனுசு முதற்பாதம் தனுசுலக்கினமேயாகிற் றகமையாங்கிழக்குமேற்கு மனையுடன் மற்றவாசல் மருவியேகட்டிரண்டாம் அனுதினம்பூசைசெய்யு மரன்கோயில்மேற்கேயுண்டு கனமதாய்தெற்கில்தோப்பு காலிசூழ்பாழுண்டாமே. 1
11
தனுசு இரண்டாம்பாதம் வின்னதனில்ஜென்னமது ரெண்டாம்பாதம் விளங்கிவந்தசுதன்வீதி வடக்குதெற்கு சொன்னதொருமேல்வாசல் மிதுனகுண்டம் சூழுமதின்காவியொன்று கால்வாயொன்று அன்னதொருமேடதுலை யயினார் கோவில் ஆனதொருவீதிதனில் மதவேள் சாதி இன்னவன்றன்குலமதனைக் காக்குந்தெய்வம் இருவகுப்பாமென்றெடுத்து வியல்பாய்ச்சொல்லே. 2
11
தனுசு மூன்றாம்பாதம் காண்டிபம்வந்திவன்ஜேனன மூன்றாம்பாதம் காணவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு ஆடையிவன்றலைவாசல் வடக்கேயாகும் அதனருகில் ஐயனார் சத்தியாகும் பூண்டதுவுமேஷமதற் குண்டங்கோஷ்டம் புகழானசிலநாளிற் றருக்களுண்டு ஆண்டயிவன்குலதெய்வ மையன்காளி. ஆகுமிவனாமெனவே யறியலாமே. 3
11
தனுசு நான்காம்பாதம் கார்முகத்திலிவன்ஜேனனம் நான்காம்பாதம் காணவந்தசுதன்வீதி வடக்குத்தெற்கு ஏர்முகத்திலிவன்வாசற் கிழக்கேயாகும் யெதிர்வீடுபாழெனவே யிருக்குஞ்சூழு பேர்முகத்தில்மேஷகன்னி துலையிற்குண்டம் பேசலாமரங்கோஷ்ட மீனங்கால்வாய் கோர்முகத்திலிவனடியைக் காக்குந்தெய்வங் கெஜவீரணமவனைத் தெரிந்துகொள்ளே. 4
11
மகரம் முதற்பாதம் மகரலக்கினமேயாகின் மருவியகிழக்குமேற்கு அகமதுதெற்குவாச லதற்கெதிர்சந்துமுண்டாம்
Page 18
12
புஜண்டர் நாடி
ஜெகம்புகழ்கோயில்மேற்கு செப்புநீர்குளமுமுண்டு வகையுடன்மரங்கள் சூழ்ந்த வரிசைகள்தானுண்டாமே. 1
12
மகரம் இரண்டாம்பாதம்
கேதுவெனும் லக்கினந்தா னிரண்டாம்பாதம் கேடுறுமைந்தன் வீதி வடக்குதெற்கு வாதுருந்தலைவாசற் கிழக்கேயாகும் வந்தயில்லமூன்றிலோர் பங்குமாகும் பாதுதலைமேஷமுண்டு மகரமீனம் பாரிதிலேகோயிலொன்று பகரலாகும் வேதியன்றன்குலங்கார்க்குந் தெய்வமங்கே வேள்மதுரைவீரனென்றே விளம்பலாமே. 2
12
மகரம் மூன்றாம்பாதம்
மான்கலையிலிவன்ஜெனன மூன்றாம்பாதம் வந்துதித்தோன்வீதியது கிழக்குமேற்கு வான்றலையிலிவன்வாசல் வடக்கேயாகும் மருவுகுண்டமேஷதலை மகரமாகும் ஒன்கலையிலிடபகன்னி மகரந்தன்னி லோதுகங்கை சடையணிந்தோ னீசனேயன் என்கலையாக்குங்கார்க்குந் தெய்வங்கேளா யென்ன பெரியாண்ட வன்றன்பத்தியாமே.
12
மகரம் நான்காம்பாதம்
புல்வாயிலிவன்ஜெனனம் நான்காம்பாதம் பொருந்திவந்தசுதன்வீதி வடக்குதெற்கு மேல்வாயின்றலைவாசல் மேற்கேயாகும் மேஷமாந்துலைமகரங் குண்டங்கோயில் பல்வாயிலிம்மனையோ விரண்டுபாகம் பாரதற்குவெதிரில்லம் பாழதாகும் சொல்லயிவன்குலதெய்வ மையன்சக்தி சூழ்பெரியாண்டவன்றன் பத்தியாமே.
12
கும்பம் முதற்பாதம்
கும்பலக்கினமேயாகிற் குலவியிவடக்குத்தெற்கு சம்பிரமாய்கிழக்குவாசற் றடாகமும்கீழ்மேலுண்டு கும்பலாயசுரமேற்கு கூறியகிணறுமுண்டு இன்பமாய்விஷ்ணுகோயி லிருந்திடுந்தப்பிறாதே.
Page 19
13
புஜண்டர் நாடி
கும்பம் இரண்டாம்பாதம்
கொட்டுகும்பலக்கினந்தா னிரண்டாம்பாதம் கூறிவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு தெட்டலிவன்றலைவாசல் மேற்கேயாகும் தேள்கடகமகரகன்னி குண்டங்கோயில் வட்டலிதனிசன்றிக்கும் வடபான்மேலே மனையிடிந்துகலைந்துநிற்குங் கண்டுகொள்வாய் தொட்டவிவன்மனைக்கப்பால் மனையும்பாழாய் சொல்லுமிவன் குலதெய்வந் துர்க்கைவீரன் 2
13
கும்பம் மூன்றாம்பாதம்
செட்டுதனில்ஜெனைமது மூன்றாம்பாதம் ஜெனித்துவந்தசுதன்வீதி வடக்குத்தெற்கு வெட்டிதனிற்றலைவாசல் மேற்கேயாகும் மேஷதுலைதேள் தனக்குக் குண்டங்கோயில் பொட்டிலிவன் பிறந்தமனை சொந்தமல்ல போகமனையலார்தன் குடியிருப்பு குட்டிலிவன்குடிவிளங்குந் தெய்வங்கேளு கொடியபெரியாண்டவராங் கூறுவாயே. 3
13
கும்பம் நான்காம்பாதம்
குடமதனிலிவன்ஜென்மம் நான்காம்பாதம் கூடிவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு அடமதனிற்றலைவாசல் வடக்கேயாகும் ஆனதொருகொல்லையிலே சுழிபத்தும் இடமதனிற்றுலைமகர மிரண்டுசுழி யெதிர்த்தகெந்திதோமிதுன மீசன்கோயில் வடமதனில்வாழுமிவன் குலதெய்வந்தான் வாழ்ச்சதிவீரன்முனி யென்றுசொல்லே. 4
13
மீனம் முதற்பாதம்
மீனத்திற்றோன்றியவன் முதலாம்பாதம் விளங்கவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு தானமதிலமர்ந்திருக்கும் வடக்குவாசல் தன்னிலோர்குண்டமொன்று சார்ந்திருக்கும் ஆனதொருகன்னிகுண்டங் கோயிலொன்று அக்கினியில்வடக்குண்டு சாத்தான்மாரி கானயிவன்கருக்குலத்தைக் காக்குந்தெய்வம் கண்டுகொல்லுபொம்மியம்மன் வாழ்நாமே. 1
Page 20
14
புஜண்டர் நாடி
மீனம் இரண்டாம்பாதம்
கேலுடையமீனத்தி னிரண்டாம்பாதம் ஜனித்துவந்தவீ தியது வடக்குத்தெற்கு யேலுடையயிவன்வாசற் கிழக்கேயாகும் யென்றதுலைமகரகன்னி குண்டங்கோயில் மேதுமிவன்பிறந்தமனை சொந்தமல்ல மேற்றிசைக்கு வடுத்தமனை காலிசூழி காறுமிவன் கருப்பத்திற் காத்தான்தெய்வம் கண்டுசொல்லும் புஜண்டருடவாக்குத்தானே.
14
மீனம் மூன்றாம்பாதம்
செங்கையெனும் கெண்டையதின் மூன்றாம்பாதம் சேறுமந்த சுதன்வீதி கிழக்குமேற்கு அங்கையிவன்றலைவாசல் தெற்கேயாகும் ஆனதுலைமகரகன்னி கோயில்குண்டம் மங்கைதருமேடசிங்க மங்கேகோஷ்டம் வாசமில்லாங்குடியிருப்பு தந்துமங்கே இங்கேயிவன்குலதெய்வ மென்னவென்றால் ஏதுபெரியாண்டவனென் றியம்பலாமே.
14
மீனம் நான்காம்பாதம்
மீனமெனுமிலக்கினந்தா னான்காம்பாதம் மீண்டுவந்தசுதன்வீதி வடக்குத்தெற்கு ஆனயிவன்றலைவாச லதுவுமேற்கு அந்தயில்லாந்தனக்கீழ் மேற்கிற்குண்டம் வானகன்னியிடமேற்கிற் கோயிலொன்று வரும்வழியில்வாவியொன்று மறுத்துச்சொல்லு தீனமிவன்றெய்வமது தெற்கேயுண்டு செல்லச்சாளென்றுமதை தெரிந்துகொள்ளே.
14
ராசிகுணாகர பாவகம் முற்றிற்று.
Page 21
மகரதிசை பாகம் துவாதச வகுப்பு
சூரியன் திசை
1
அடவுடன் குழந்தை யுதித்ததோராசியி லலரியுமிருந்தா லயோக்கியன் விடுவதுமில்லை பயித்தியதேகி விக்கின மேஷத்திருந்தால் கடகத்திருந்தாற் கண்ணுக்கோரூனம் கடும்பகை சிங்கத்திருந்தால் திடமி உலவதுவே லக்கினமாகிற் றெளிவில்லா துகிர்ப்பது திகைப்பான். 1
2
உதித்திடுமிரண்டா மிடத்திலேகதிரோன் உதித்திட்டா னவன்முகரோகி பதிட்டபாவர் பதியவேயிருந்தால் பரவியே களைங்குபோல் படரும் மதித்துமூன்றா மிடத்திலேகதிரோன் மருவினார் புத்திமான்ஞானி துதித்திடச்சலியா துணைவர்க்குதோஷஞ் சூழ்ந்திட வருமெனச்சொல்லே. 2
3
மைந்தனும்வந்த ராசிக்குநாலா மடத்திலே வாழ்கதிரிருந்தால் உந்தியில்லாத வுஷ்ணமுங்காணும் உள்ளசத் துருக்களுக்குமுண்டாம் அந்திடத்தெட்டு வயத்திலேயிருந்தால் அனர்த்தமாம் பிதுருக்கேயரிஷ்டம் கெந்திருவாலா திரவியஞ்சேரும் செல்வரு மீறிடஜனிப்பார். 3
ஆறிதேயலரி யணுகியேயிருந்தால் அற்பஜாதியு மவனாவான் மாரிலாசத்துரு விருத்தியுமாகும் மகிழ்ந்திடும் யாகமேசெய்வான் தாரியோன்றமான ஞானியுமுள்ளோன் சலிப்பிலான் யோர்ந்திடுந்தனவான்
Page 22
16
புஜண்டர் நாடி
மீயிடும்வினையை யொழித்திடுமெய்யன் மேதினியில்மிக வுண்டாய்வாழ்வான்.
16
ஆகமதில்யேழி வலரியுமிருந்தால் அன்னிய ஸ்ரீகள்மேலன்பன் பரெயதுபாலர் கூடியே யிருந்தால் பலிக்குமயிலிரண்டு பெண்விவாகம் விகர்ப்ப மாயிவர்மேல் வினையதுபகையும் வெறுப்பதாயிவரின் பேரில் விதிப்பார் செப்படாதினிய வஸ்துகள்பிரியன் தேசசஞ்சாரமே செய்வாய்.
16
கதிரவனெட்டிற் கலந்துமேயிருந்தால் கண்ணுக்கே வருத்தமேகாணும் மதியினில்மூட னற்பமாம்புத்தி வவனுக்கேயவது மெட்டாகும் அதிகமாய்ப்பாவர் கூடிலோரானந்தம் அவனது தந்தைக்கேயரிஷ்டம் கெதியிதுமிகவே கெலிப்பதுமில்லை கிலேசமே கெடுதலையாகும்.
16
ஒன்பதிலுதைய மோங்கியேயிருந்தால் உத்தமன் தேவதாபத்தி அன்பருக்கன்ப னற்பாக்கியவான் அவமதாய்ச் செலவழித்திடுவான் தென்புடன்பத்திற் செங்கரித்திரிந்தால் செல்வதில் மிகுந்தவன்சிறப்பான் என்பொடுபாக்கியம் பெரும்புண்ணியவான் எனப்பெய ரெடுக்கவாழ்ந்திடுவான்.
16
பதியிலேபானு பதினொன்றிருந்தால் பாக்கிய மிகுவதாய்ப்பெற்று குதிரையுமியானை தண்டிகையோர்வான் கொடும்பகை சத்துருவுண்டு விதமுளவேத பாஷையுமேலாம் வித்தையும் க்ஷேத்திரமுள்ளோன் மதகரிபலவான் வச்சிரசரீரன் மன்னவர்க் கீடெனலாமே.
16
பனிரெண்டாமிடம் பருதியுமிருந்தால் பதியுள்ளோன் மிகமதிப்பாணி தனமதுமில்லான் தர்மவானல்ல தரித்திரன் மணமிலா துயிரே.
Page 23
17
புஜண்டர் நாடி
துணையுடன்வாழ்வான் றேடுபதேதோர்ப்பான் துர்ச்சனன் கடின துன்மார்க்கன் வினையுளவஞ்சன் விழியுதுரெண்டு மின்னல்போல் மறைந்திடவருமே. 9
17
சந்திரன் திசை
சந்திரனுதித்த லக்கினந்தன்னில் சந்திரன் தனித்துமேயிருந்தால் அந்திரமாக வருங்கண்டமிரண்டு மக்கினிச் சலகண்டமதுவும் சுந்திரமாக வழக்குள்ளவனும் சுபர்திருஷ்டி பார்வையுமிருந்தால் தந்தைதாயவர்க்குச் சாதகன்றனக்கும் தத்துமே வேறில்லைதானே. 1
17
கலங்கனுமுதித்த யிடத்திற்குமூன்றா மிடத்திலே கலந்துமேயிருந்தால் அலங்கவன்போலவா னர்ப்பமான்புத்தி ஆனதா லுள்ளவனவனே விளங்கிடுஞ்சுக்ர பக்ஷத்துதித்தால் விவாகமே யிரண்டதுவாகும் இலங்கிடும்வயது பதினேழுமேலும் யெழுபதுபரியந்தம் வாழ்வான். 2
17
உச்சினிலுதித்த யிடத்திற்குமூன்றா மிடத்திலே யுலாவியே யிருந்தாற் சர்ச்சனசவுக்கியன் சமர்த்தனும்பூமி தழுவியேலாபமுஞ் சேர்ப்பான் வச்சிதத்துவு மாரினிலிருந்தால் மாதுருக் காளியாய்வரும் மெச்சிடவாழ்வான் வெகுசனர்க்கெல்லாம் விரோதியா யிருப்பவனவனே. 3
17
இருந்துதானைந்தா மிடத்திலேயிருந்தால் ஸ்ரீகளும் நால்வராமழகன் வந்திடும்வித்தை மத்தியிலாபம் வருகுமாடாடுக ளுண்டு சொந்தமாய்க்ஷேத்திரஞ் சேர்ந்திடும்வெகுவாய் சொல்லிலு மடங்கிடாததுவும் சிந்தைமகிழ்வா னழகுள்ளவனும் திரவியசம்பன்னவனே 4
Page 24
18
புஜண்டர் நாடி
சோமனுமாரி லிருந்துமேவாழ்ந்தால் தோர்ப்பதை பரீக்ஷித்துமவனும் ஏரமாய்ப்பற்றி யிசைமனை தன்னில் இன்பமாய் தானங்களுமுண்டு மாமறையோரை வணங்கியேவாழ்வான் மனமது கிலேசமுமில்லான் தாமதஞ்செய்வான் தர்மவான்தயையான் தலைவனென் றவனுமேயாவான்.
18
கலையுள்ளோரேழிற் கலந்துமேயிருந்தால் கன்னியர்போகமே யதிகம் நிலையுள்ள சவுக்கியன் நிச்சயமதுவும் நிபுணனாம் பாஷைகள்கற்பன் அலைமதியெட்டி லமுந்தியே யிருந்தால் அற்பராம் பிரிந்திடுமன்னர் தலைவிதிப்படியே தரித்திரனதனும் தருமனைக் கெடுதலையானே.
18
அம்புவியோனும் ஒன்பதிலிருந்தால் அவனுமே யன்பருக்கன்பன் கும்பிடுங்கோயிற் றடாகமுஞ்சமைப்பான் கோதறுங்கேள்வியிற் பிரியன் தெம்புளசரீரன் திரவியவானாம் தேவிவிஸ்வாஸமு முள்ளோன் சம்பன்னன் வெகுவாய் சந்ததியுள்ளான் தர்மமே செய்யுநற் சமர்த்தன்.
18
பத்திலேநிலவு பதியவேயிருந்தால் பைந்தமிழ் பாடலுங்கேட்பன் வித்தையுமுள்ளோன் மேதினிகனிலே மேவிசஞ்சாரமே செய்வான் பத்திடன்சொல்வோ னதிபதினொன்றில் மருவினால் மைந்தனுமவனே குந்திடுங்கோபங் கொள்ளுதற்காவான் குழந்தைகளனேக முண்டாமே.
18
மதிபனிரெண்டில் வந்துமேயிருந்தால் மைந்தனு மதியில்லாச்சோரன் விதிபயனதனால் வியாதிவந்தணுகும் வெறுப்பதா மனச்சலிப்பாகும் சதிபசியாத சாதகனவனும் தனவீன னென்றிடச்சொல்லும்
Page 25
19
புஜண்டர் நாடி பதியெலாம்பேரு மெத்திடப்பெறுவான் பாக்கியமட்டது வாமே. 9
19
செவ்வாயின் திசை செப்பிடுசெவ்வாய் ஜென்மத்திலிருக்க சிவப்பவன் செவிடெனச்சொல்லும் தொப்புளுவளரிந் தொந்தியம்பெருகும் சொத்துக்கள் புத்தியாற்சேர்ப்போன் கப்பல்போற்சரீரன் காத்திரமுள்ளோன் கலந்திடும் வினைகளுங்காணும் தப்பிதமவர்க்கு சரீரத்துக்கீனம் தவத்தினாற் றெய்வத்தாலாகாதே. 1
19
ஆரல்மூக்கிரவ னிரண்டிலேயிருந்தால் அற்பமாந் திரவியன்கோபி பேர்பெறவல்ல கெணிதசாஸ்திரவான் பிரபலகேள்விக் குதாரன் சாருவானவனே ஜாலமேசெய்வான் சமர்த்தனாம் போசனத்துவவான் கோரமாங்கிரகங் கூடியே யிருந்தால் கொடிசுத்திக் கொண்டுமேவருவான். 2
19
மங்களன்மூன்று மிடத்திலேயிருந்தால் மாதுருக்கானியேயாகும் பங்கமாயிராகு கூடிடிலதிலே பற்களின்மீதிலே பார்வை வெங்களன்கூடிப் வியபசாரனிவனே வியபசாரியாகும் விவாகம் தங்களில்பிறந்த சகோதரர்க்கீனம் தாழ்வதுபோஜனன் விரையன் 3
19
நாலிலேசெவ்வாய் நயந்துமேயிருந்தால் நகைபடவாழ்வன் பாலன் சேலிவன்பாக்கியஞ் செலவதுசெய்வான் செல்லுவன் பரதாரசமனன் மாலிலேயிருக்க மாதர்கண்மாயை மனையாலமே லாசையும்வையான் காலியாபுத்தி தரித்திரகாமி கபடநாடக சூத்திரனவனே. 4
19
செவ்வாயுமைந்தி லிருந்திடப்பொல்லான் திரவியவீனனு மாவான்
Page 26
20
புஜண்டர் நாடி
அவ்வியவனர்த்தம் பிதாவுக்கரிஷ்டம் அவனுக்கேயொனி வந்திடுமாம் தவ்விடாதாறி லிருந்திடச்செவ்வாய் தனதானியவிர்த்தியாஞ் சத்துரு பவ்வமேநாசம் பயிர்பூமிலாபம் பழுதிலாப்பாக்கிய முண்டாமே.
20
ஏழிலேசெவ்வா யிருக்குனுமாதம் எழில்வியபசாரியா மவளே கோழையாம்பாவர் கூடிடேவைங் கொடும்பாவிகெடுதலையவளும் பாழுதுசெங்கை பார்வையுமுண்டு பாபர்களிலாச் சுபர்பார்த்தால் வாழ்குவானிவனோ காமியன்மான வர்த்தகனிவனுஞ் செய்வானே.
20
எட்டிலேசெவ்வா யிருந்திடலற்ப புத்திரகண்டமா மாயும் திட்டியுறையுந் தீர்க்காயுளில்லை சிறப்பதா யற்பாயுளுண்டாம் இட்டமாய்பெற்ற பிதாவுக்கேயீனம் இதுவுமல்லாமல் மேலும் தட்டிரைகொடுகுந் தரித்திரயினன் சாதகன் பிறப்பதுவாமே.
20
கூசாமற்குஜனு மொன்பதிலிருந்தாற் குணவானு மென்றிடக்கூறும் ஆசாரயீன னந்தமாய்ப்பெற்ற வவன்பிதாவுக்குமே யரிஷ்டம் பூசிடும்புத்ர லக்கினத்திருக்கிற் புகழ்மணியொன்றுமே புல்லான் வாசனைபெற்றே வாழ்குவான்கொஞ்ச வயதிலே குறைச்சலும் வருமே.
20
பத்திலேசெவ்வாய் பதிந்துமேயிருந்தாற் பாக்கியசம்பன்ன னவனு புத்தியோன்விந்தை கேள்வியோன்வஞ்சம் பிரபலமாகவே வாழ்வான் சித்தமேவலியான் ராஜபூஜிதவான் சிவப்பிலுங்கருப்பிலுங் கலப்போன் கற்றவர்க்கெளிது மல்லவேகாம விர்த்தியுமாகுவ னவனே.
Page 27
21
புஜண்டர் நாடி.
பதினொன்றிற்செவ்வாய் பதிந்துமேயிருந்தால் பலனுமேபூமியு மிலாபம் விதியதுவென்ன வித்தைவிக்கினவான் விசேஷவொப்பந்தமாய் வீணன் முதிர்படவாழ்வான் குபேரன் பேரெடுப்பான் கொடுத்திடான் வொருவற்குயீயான் சதியனுமல்ல சாதகன்புலவன் சம்பத்தனென் றிடுவாயே. 10
21
பன்னிரண்டிற்சேய் பணிந்திடதாராம் பலித்திடுமிரண்டெனப் பகரும் தன்னிலைபூமி நாசமாந்தம்பி சகோதரன்றத்துதான் பெறுவான் அண்ணனேயவனுக் கருதியேகண்ணு லணுகிடயிடருமே யாகும் குண்ணிடுஞ்சத்துரு நேத்திரரோகம் கொடுத்திடுங்குருத் துரோகிக்கே. 11
21
புதன் திசை
புந்தியோதுதித்த லக்கினந்தன்னிற் பொருந்தியே யிருந்திட்டானாகில் மந்தனும்பத்தி வானவனெழுதும் வைத்தியன் மந்திரவாதி வந்திடுமிரண்டு பாஷைகள்கற்பன் வஞ்சியும் புதனுமேயாகில் முந்தியே யழகன் முனைவனென்றெண்ணு முன்னவ ரமைத்ததுமிதுவே. 1
21
புதனுமேயிரண்டா மிடத்திலேயிருந்தாற் புத்திரபாக்கிய முள்ளோன் விதமுடன்சாத்திர முடையவனவனு மேறுவன் வாகனதனவான் புதைபொருளுள்ளோன் போகபாக்கியவான் புண்ணியன் பிரபலபுருஷன் சதமுடன்வாழ்வன் சமர்த்தனுமவனே சத்திராதிவணங்கிடச் செய்வான். 2
21
தூதுவரிவனு முதிர்த்திடமூன்றா மிடத்திலே துடர்ந்துமேயிருந்தால் மாதுருக்கதிக சௌக்கியமென்பார் யவர்சகோ தரர்க்குவிர்த்தியுமாம்
Page 28
22
புஜண்டர் நாடி
போதவேக்ஷேத்திர முண்டுசெய்வானே பொருந்தியே வாழ்ந்திடவதனில் கோதையாமலக்ஷுமி கடாட்சமேபெற்றுக் கோவுபாலுடனும் வாழ்வானே.
22
மதிமகனான்கா மிடத்திலேயிருந்தால் மந்திரிபாக்கிய முளவான் அதிகமாஞ்சிருஷ்டிப் பார்க்குவனவனே யக்ஷரத் துரியனுமென்பார் விதிற்றிடுமைந்தா மிடத்தினிலிருந்தால் வியாதிகள் பீடைகளுண்டாம் பிதுருக்கண்டம் புத்திமானவனே பேர்பெறப் பெருகியேவாழ்வான்.
22
ஆறிலேபுந்தி யணுகியேயிருந்தா லன்னமுந் துவேஷமுமாம் கூறிடுங்குன்மங் குடல்வலிமேகங் கூடியேமூலமுங் குலவும் மாறிடாவினையும் வந்துமேவதைக்கும வயித்தியஞ் செய்திடமீறும் சாரியேகைகாற் சரீரமுந்தளர்ந்து சலிப்பதுவாகியே தவிர்ப்பான்.
22
தீர்க்கமாங்கணக்க னேழினிலிருந்தாற் றிண்ணியன் வித்தகன்கியானி சேர்க்கவேயெட்டிற் பதினைந்துவயது க்ஷேத்திர விருத்தியுமாகும் பார்க்கவேபயிர்க ளிடுவதுமேலாய்ப் பலித்திடும் பால்பசியுண்டாம் போர்க்கவேவாழ்வான் பிரபலமாக பிரிந்திடவே பேரெடுப்பானே.
22
ஓதிடும்புதனு மொன்பதிலிருந்தாற் றொழிலிலு முயர்ந்தோரழகன் வாகிடும்பித்த மகோதரகாகசம் வன்பிணி வந்துமேவழங்கும் போதவேபுத்திர புதனுமேயிருந்தாற் புண்ணியன் தர்மவான்போகம் மேதினிலிருந்து விழிக்குநோய்காட்டி மிகுத்திடு மவனுக்குதாமே.
பாகனும்புதனு மொன்பதிலிருந்தாற் பழுதிலா லாபமேபலிக்கும்
Page 29
23
புஜண்டர் நாடி
ஆகவே எதுவுங் கிரகிக்கவல்ல னதுவெல்லாம் பன்னிரண்டிலிருந்தால் சாகமகுருவே சங்கற்பசித்தன் சமர்த்தனாந் தயிரியமுள்ளோன் வாகனமேருவ னென்னலாம்பலனும் வந்துகை கூடுதலாமே. 8
23
குரு திசை
வியாழமுமுதித்த லக்கினந்தன்னில் மேவிடின் விவேகமுமுள்ளோன் தயாளமுள்ளோன் சாத்திரக்கியானி தனத்துடன் பந்துக்கள் தமையன் சுயார்ச்சிதமா யிரண்டாமிடத்திருந்தால் சொல்லுந்தன் குடும்பத்துக்கேற்றோன் இயாவர்க்குங்குருமுன் றேங்கியேயிருந்தா லெண்ணெண்ணா விருத்தியாமென்னே. 1
23
மந்திரிநான்கா மிடத்திலேயிருந்தால் மாதராற் சவுக்கியமாகும் சுந்தரமாக சுயபுத்தியுள்ளோன் சுயக்ஷேத்திர விருத்தியுமானோன் அந்தரத்தோடு யைந்திலேயிருந்தா லரசர்க்கு மந்திரியாவான் வந்தவன்விவேகி லட்சணமுடையோன் வருகுங்குரு புத்திமா னவனே. 2
23
பின்னிலைதன்னிற் பாவர்கள் கூடிற் பீடையாம் பிதாவுக்கேயரிஷ்டம் பின்னை தான்மாறிப் பிரகஸ்பதியிருந்தால் பேரனும்பேத்தியே யெடுப்பான் தன்னுடன்சேர்ந்த தாயாதிவிர்த்தி சத்துருவிருந்ததாற் சரியாய் மன்னவன்வந்து ரட்சிப்பானவனை மதித்திடா னொருவனைமண்மேல். 3
23
பொன்னேழிற் பொருந்தியேயிருந்தால் புகலவே வாங்குவர் பெரியோர் உன்னதமாக வுயர்த்திடும்புத்தி யுதாரணன் கன்னிகாதானன் எண்ணியதெல்லா முடிப்பவனுகு மேற்றதோர் வித்தையும் படிப்பான் தென்னவன்போகந் தீர்த்தயாத்திரையுந் தீர்க்கமா யாயுளுந்தானே. 4
Page 30
24
புஜண்டர் நாடி
குருவுதானெட்டா மிடத்திலேயிருந்தாற் குரூரனென்பவன் துன்மார்க்கன் அறிவில்லானீச னற்பாயுலில்லா னாஸ்தியில் விரையமுமாவான் துரையில்லாலோபி துற்சணன் துரோகி தோகைகள் சினேகனாச்சுள்ளன் தரிவியுமல்ல தர்மவானல்ல சாதகன் சாகசமதுவே.
24
ஒன்பதாமிடத்தி லுயர்குருவிருந்தா லுத்தமன் விந்தையுள்ளவனாம் தன்மவான்புத்தியுள்ளவன் புத்திர பாக்கியன் சவுக்கியன்றபசி இன்பமேகாதசி விரதமேயெடுப்பான் இயலுஞ்சொக்கட்டா னாடுவானாம் கன்மமும்விர்த்தி யாகுவன்பின்னுங் கனதன மடுத்துமேகாணும்.
24
குருபதினொன்றி லிருந்திடக்ஷேத்திரம் கூடிடுங்குதிரையு முண்டாம் தரும்வெகுதாரம் பிரியமுமவர்க்கு சந்தத மாயுசுள்ளவனே பெருகிடும்புத்திர பாக்கியமிகவே பிரபல கீர்த்தியுண்டாவான் சுருதியின்படியே சூழ்பிலமவர்க்குச் சொல்லினார் புஜண்டருந்தானே.
24
ஈராறிற்குருவு மின்பமாயிருந்தா லீவன்பதினிலையிலே யிருப்பான் ஆரையுமடிமை கொண்டிடவல்லவ னவர்களும்விருத்தியு மாவார் தேருவனெங்குந் தேசாந்திரசவுக்கியன் திரேகமேதுவண்டிடா திருப்பான் மீறுவன்பெரியோர் மேன்மையும்பெற்று மேலதாய்வாழ்குவ னவனே.
24
சுக்கிரன் திசை
ஒக்கலக்கினத்திற் சுக்கிரனிருந்தால் ஓங்கிடுமாயுள் விர்த்தியுமாம் மிக்கவேரொக்க மெடுப்பான்சோசியன் மெள்ளவேவிவாதம் பண்ணுவானே.
Page 31
25
புஜண்டர் நாடி
தக்கவேகணித சாத்திரவாதி தையலாள் தாரத்தின் பிரியன் சிக்கனனல்லன்க்ஷணத்திலே முடிப்பன் சிந்தையினைப்பது வெல்லாம்.
25
இரண்டிற்சுங்க னிருந்திடனேத்திர ரோகியாந் தரித்திரனல்லன் தொண்டிடும்வெள்ளி கிண்ணிதானுண்டு குதிரையுமேறுவன் குடும்பி வண்டமிழீசன் வைபோகன்கோபி வறுமையன்மனையாள்சொற் கேட்பன் உண்டதுஞ்செங்கோற் சேர்வையனவனும் உத்தமனென் றுரைப்பாரே. 2
25
மழைக்கோளுமூன்றா மிடந்தனிலிருந்தால் மாதுருசுவக்கிய மாவன் உழைத்திடாதயையுந் தாக்ஷணியமுள்ளோன் உத்தமனுடன் பிறந்தோர்க்கு பிழையில்லாப்பிணியு மரிஷ்டமுங்காணும் பின்னுமோர்தாரமேற் பிரியன் தழைத்திடஜெயமுஞ் சகோதரிவருத்தம் தரணிமேல சஞ்சரிப்பவனே. 3
25
நாலினிற்சுங்க னயந்துமேயிருந்தால் நல்லவன் சேனாதிபதியன் பாலுசேர்பிரிய னாடுமாடுண்டு பரிகளும்வந்துமே சேரும் மேலுமேதனமுந் தானியஞ்சேரும் மெத்தைவீடகமது வழங்கும் சாலவேதர்மன் சந்தோஷியவனே சாற்றலா மவன்புகழ்தனையே. 4
25
அஞ்சிலேசுங்க னமர்ந்திடவவர்க்கு ஆணில்லைபெண்ணுண்டு வசுவம் பிஞ்சியேயவர்க்குப் பிதாவுடன்றாய்க்கும் பின்னவன்றாய்க்குமே யரிட்டம் தஞ்சமாயாயிற் சத்துருநாசம் தாயாதிவிர்த்திகொள் மனையாள் வஞ்சியேகணிதன் பேரெடுப்பவனே வறுமையு நாள்படலாகுமே. 5
25
வெள்ளியேயதி லிருந்திடவதிக விதரணண் பரதாரபோகன் 4
Page 32
26
புஜண்டர் நாடி.
ஒள்ளியேயெட்டி லிருந்திடசுகவான் உறவுமேற்பிரீதி யுள்ளவனாய் வள்ளல்மாதுருவுக் கானியேயவரு்கும் மற்றதாய் சுகமவர்க்காகும் தள்ளிடாதிதுமேற் சாதகப்படியே சாறுமிவ்வாறு மேயாமே.
26
பிருகுவொன்பதி லிருந்திடதெய்வம் பிராமண போஷகன்பின்னாம் தருகுவார்கர்மம் தறனம்பசி தள்ளியே பத்தினிலிருந்தால் சுருகிடாதனங்கள் பெருகிடதுக்கம் சொர்னத்துக் கதிபதியாகும் அருள்சுபகர்மம் சங்களபசித்த னவனுட ஜாதகமிதுவே.
26
புகர்பதினொன்றில் யிருந்திட தெய்வம் பூமிலாபமே தனவான் விகல்பமில்லான் வித்துவானவனே மிகுத்திடும் பனிரெண்டிலிருந்தால் திகைப்படாசெல்வம் செரித்திடுமவருங் திரவியசம்பன்னவனாம் சுகபுத்தியுடையோன் சொல்விசேஷபிரீதி தோன்றிட சொல்லுவானவனே.
26
சனியின் திசை
சனியுமேயுதித்த லக்கினந்தன்னில் சார்ந்திடாதனித்துமேயிருந்தால் பனிபயருளுந்து யெள்ளுகள் நீலம் பலித்திடும் பாக்கியம்பெருகும் குனிப்பதுகோட்டை சிறுப்பதுக்கதிபன் குஷ்டியில் வாதமுமணுகும் செனிப்பதுமத்திபம் விடிப்பதுநிசமே செருக்கிடு சொலித்திடுவனே.
26
கரியவனிரண்டா மிடத்தினிலிருந்தால் கல்யாண மிரண்டதுவாகும் திரவியலாபம் க்ஷேத்திரமற்பம் தீயவர் கூடி லேகிசமாம் பிரியமாமூணா மிடத்தினிலிருந்தால் மாதுருக் கானியேயவரு்கும் துன்மார்க்கமுள்ளோன் துற்சணன் துஷ்டன் செப்பியபடியது கேளான்.
Page 33
27
புஜண்டர் நாடி
மந்தனுநால மிதத்தினிலிருந்தால் மாதுருக்கானியேவரும் அந்ததோர்க்கானியே வரும் அவளுக்கே சவுக்கியமில்லை அந்திடம்விட்டு வைந்திலேயிருந்தால் யாவர்க்கும் சந்ததியில்லை தத்துவித்திரனா மாசாரதுஷ்டன் சார்ந்தவன் யென்றுமேசொல்லு. 3
27
ஆறிலே சனி அணுகியேயிருந்தால் அற்பமாம் புத்திமட்டாகும் தாரியுமல்லா தானியவிர்த்தி சத்துரு அவனுக்குநாசம் வீரியமுள்ளோன் புத்திரருண்டு வெகுவதாய் பிறந்திடுமவர்க்கு சீர்தாயிருந்து செல்வரைப்பெற்று செழித்திட வாழ்ந்திடுவானே. 4
27
கதிர்மகன்யேழில் கலந்துமேயிருந்தால் கன்னிகை களத்திரமிரண்டாம் வெந்திடாதுஷ்டன் வேசியர்மோகன் விரும்பியுங் குடுமியுமவனே சதுர்முகன்விதியால் சரீரத்தில் தோஷம் சனித்திடும் சாதகன்தனக்கு மதியதுமட்டும் மறையவனல்ல மதித்திடா னொருவரைவணங்கான். 5
27
எட்டிலே சவுரி யிருந்திடலவனு மெழுபத்தி யஞ்சன்வயதன் மட்டிலாதரித்திரன் மங்கையர்க்கலகன் வாழ்வது சேவகவிர்த்தி கட்டிடும் சரீரன் கஷ்டமேகொடுக்கும் தவிப்புமே செனப்புமேதோணும் புஷ்டியுமில்லை பொருளவர்க்கில்லை புண்ணியவா னெனலாமே. 6
27
கங்குலோன்கரியன் ஒன்பதிலிருந்தால் காட்டுவான் பழங் கோயிலுங்குளங்கள் பொங்கரபூமி லாபமேபலிக்கும் புண்யவா னவனெனபுருஷன் பங்குமேகோள் பத்திலேயிருந்தால் பலித்திடும கெங்கை தான் பலன்கள் தங்குவார்க்கிடங்கள் கொடுத்திடானுந்தன் சாதக சாகரமதுவே. 7
Page 34
28
புஜண்டர் நாடி
பத்தைவிட்டகன்று பதினொன்றிலிருந்தால் பதிதனம் பாக்கியன்பெறுவான் வித்தையால்விக்கினன் விவேகியுமாவான் விசாலனே சீலனுமாவான் ரத்தினக்கதிபன் ராஜபூஜிதனும் நல்மார்க்க நல்புத்திமானும் நித்தியனேம முள்ளவனும் நிந்தைகள்வன்மன னினைப்பான்.
28
முடவனும்காரி பனிரெண்டிலிருந்தால் உயர்ந்திடும் புத்திதானுள்ளோன் குடும்பியும்நல்ல குணரோகிதனாம் கூர்வீர பேர்களுக்கெடுதல் குடன்மிகுபடுவன் அற்பனும்காமி கூடிய சுபரிருந்தாலும் படுவதுமில்லை பலிக்குமேலாபம் பரிவுடலுலகினிற் சுகிப்பான்.
28
ராகுதீசை
சுகப்படராகுவிற் றிறையதனிற் றோன்றிட விக்கினத்திருந்தால் சகோதரர்க்கீனஞ் சலகண்டமவற்குச் சாதகன் றன்னிலேதரியான் அகமதிலிருக்கான் அரிட்டமேகாணு மன்னிய கிராமமேவாசம் சதமதிற்பூர்வ காலமாயிருந்த தனமுடன் பூமியும்போமே.
28
இன்னுமாருத்திர துரோகியுமாவான் பிலனில்லா பாக்கியம்போகும் உன்னிதமாயிந்திர வயிற்றினில்உஷ்ணம் கண்ணியதிரேகமென் றுரைக்கும் துண்ணமேசொற்ப குடும்பியுமவனும் சுபாதிருஷ்டி பார்வையில்லாததால் முண்ணுமோகுருவும் பார்வையுமிருந்தால் மொழியலா மிவன்புகழ்களையே.
28
அன்னியெவிட்டு அரவுமேரெண்டா மிடத்தினிலிருந்தா லதஷ்டம் தன்னுடன்வார்த்தை மேலதானுரைப்பன் சமயத்தில் சர்ப்புனைசெய்வன்
Page 35
29
புஜண்டர் நாடி.
மின்னல்போல்விழிக்கு வியாதியணுகும் முன்கோபி காரிவீண்செலவன் கன்னிதன்மனையாள் வார்த்தைதன்கேட்பன் கருத்துயிலானுமென் றுரைப்பார். 3
29
மைந்தனும்வுதித்த விடத்துக்குமூணா மிடத்தினி லரவுமேயிருந்தால் தந்தைதாய்கனிஷ்ட மவர்க்கவன்பிலவான் தந்தங்களுர்தீர்ந்திடும் விரைவில் விந்தையில்லாமல் சந்ததிக்களையோன் மூத்தவனவனால் தாழ்வுவந்தணுகும் இந்தநந்நூலை யெவருமேகாண இயம்பினார் புஜண்டர்தன்வாக்கே. 4
29
விடமதிநாலி லரவுமேயிருந்தால் விந்தைக்கு விக்கினமாகும் திடசித்தன்சுபமாய் தனமதைசேர்ப்பான் திரேஷ்டங்க ளுண்டுபந்துக்களில் யிடமதுவேறாம் கிராமமும்கொள்வன் யீன்றதாய்க்குமே துன்பம் முடவிலாபிதுருக் கரிஷ்டமேயாகும் முன்னிருந் தகமதுபோகே. 5
29
ஐந்திலேஅரவு மணுகியேயிருந்தால் அப்புவி தலசறும்பொண்ணாம் மைந்தனும்பிறந்தால் யிறந்துமேபோகும் நாகப்பிரதிஷ்டை செய்திடநலந்தான் வஞ்சகனவனும் துற்புத்தியீனன் வழங்கிய சினேகர்க்குமெய்யன் சஞ்சலந்தவிர்க்கான் தனமீதில்பிரியன் ஜாதகன் சாகரமதுவே. 6
29
ஐந்திடம்விட்டு யாறிலேயிருந்தால் அறனுமே மந்திரவாதி தந்திரவஸ்துக் கதிபதியிய்த்தியன் சத்துரு பயமதுமில்லான் மைந்தனுக்கவர்க்கோ விஷபயமில்லை வாழ்ந்திருந் தரசாளுவனே இந்தநந்நூலை யியம்பினார்புஜண்டர் யெவருமே உலகினில்காண. 7
29
அறவுமேயேழி லணுகியேயிருந்தா லவனதுமனைவி தான்விபசாரம்
Page 36
30
புஜண்டர் நாடி
கொடியதோர்துற்சள் செய்கையில்பொல்லான் சொப்பனம் அதிகமேகாண்பான் மன்னியதார ஸ்ரீகளைதுடர்வான் மகாயோகி யென்றுபேர்கொள்வன் பன்னியநூலில் பலகலைசெய்வன் பதித்தது விதிப்படியாமே.
30
பங்கமேபாம்பு யெட்டிலேயிருந்தால் பார்வையி லழகதாயிருக்கான் அங்கயீனனுமா யனுபவிப்பவனுக் கேற்றதோர் ஆளனுமல்ல தங்கிடாதவனுக்கு சலகண்டமவர்க்கு தரித்திடுங் குலமுமேதோன்றும் மங்குரில்லாத ரோகியும்காணும் மானியீல் அரையில்புண்ணாமே.
30
அரவுமேயொன்பதா மிடமதிலிருந்தால் அதன்பிதாவுக்கே அரிஷ்டம் பிறகுபின்பிதுர்க்கு வங்கிஷமேதான் பிலமில்லா பாக்கியம்போகும் குருகுலவஞ்சன் குருத்ரோகிலுத்தன் குடும்பத்தைக் குலைத்திடுங்குரூபி மறுமையுமுள்ளோன் வாழ்வதுகொஞ்சம் வையக மெச்சிடவாழ்வான்.
30
பத்திலேபாம்பு பதிந்திடயிருந்தால் பலித்திடும் கெங்கைதான்பலன்கள் மெத்தவேபொருளும் வெகுமதிகொள்வான் வேந்தரால் மனமகிட்சியுண்டாம் சித்தமாயன்னை பிதாவுக்குக்கர்மம் செய்குவான் தேசசஞ்சாரன் இத்தனைபலனும் யியம்பினேன்சுதனுக் கின்பமாய் புஜண்டர்தன்வாக்கே.
30
பதினொன்றிலரவம் வந்துமேயிருந்தும் பலித்திடு மாடையாபரணம் மதிப்பிலாமுற்றி மணியமும்வரும் மாசிலாவியா பாரமேநீலம் குவித்திடதனமும் சேற்றிடவெகுசாய் கொடியதோர் கண்ணனுக்கினம் சுதனவனுதித்த லக்கினந்தன்னை சுபர்கள்தான் பார்த்திடச்சொல்வேன்
Page 37
31
புஜண்டர் நாடி
பனிரண்டில் பாம்பு வந்துமேயிருந்தால் பரிஜன னேத்திரவான்பார்வை தன்குலம் விளங்க வந்தவன் சீலன் தாதுலன் தசாபரிசமர்த்தன் அனைவரும் புகழும் அதிகாரபுருஷன் அஸ்வமும்யேறுவான் தனவான் அவன்மகன் விதவை ஸ்ரீகளேசேருவான் அன்னிய சாதியில்தானே. 13
31
கவனமாயிருப்பன் காதலிமீது கள்வரால்சொத்தினால்கலகம் புவனித்தலில்லா புணர்ச்சியால்கீர்த்தி புங்கிடு மக்கினிபயமாம் தவரிடா சேர்வை ஆயுதபீடை யோனிதன் னாசமேவருகும் பழுதொன்றுமில்லை சாஸ்திரவிதியே பாடினார் புஜண்டர்தன்வாக்கே. 14
31
கேது திசை
வாக்கியங்கேதுவின் றிசையதனில் வstatistic லக்கினமதில் போக்கிய துணைவர்க் கீனமேயாகும் புகுஞ்சல கண்டஞ்சாதகர்க்கு தேக்கியவன்னிய கிராமமேவசியன் செல்லரிட்டமே யகத்திருக்கான் பாக்கியம்பூர்வ காலமாயிருந்த பணிதன் பூமியும்போமே. 1
31
போகவே கேதுலக்கினத் துரிலேபுலறிலான் குருத்துரோகியுமாம் ஏகுமேபாக்கியம் வயிற்றினிலுஷ்ண மெய்திடுந் தேகமென்றறையும் சோகமாய்ச்சொற்ப குடும்பியுமவனாஞ் சுபதிர்ஷ்டி யில்லையானாலும் வேகமாய்க்குருவும் பார்த்திடவவர்க்கு விளம்பலாம் புகழ்மிகுத்திடவே. 2
31
மிகுத்திடகேது விரண்டினிலேறி வீற்றிருந்திட வவனதிர்ஷ்டன் பகுத்திடசமலை சர்ப்பனைசெய்வன் பாலன்மே லானவாக்கியத்தன் தொகுத்திட காரியவீணன்முன்கோபி சோர்விழி நோயுளான்செல்வன்
Page 38
32
புஜண்டர் நாடி
வகுத்திடமனைவி வார்த்தையைக்கேட்பன் மதியிலா னென்றுரைப்பாயே.
32
உரைத்திடகேது மூன்றினிலுதித்த வுறுபலன்றந்தை தாய்க்கரிஷ்டம் நிறைந்திடபிலவான் நெருங்கியதந்தம் நீங்கிடயுதிர்ந்திடும் வாகை முரைத்திடவர்க்குச் சந்ததிக்களையோன் மூத்தவனாலே தாழ்வணுகும் விரைந்திடவெவர்க்கும் பார்க்கவிந்நூலை விளம்பியபுஜண்டர் தன்வாக்கே.
32
நூலதையறிய கேதுவுநான்கி னுழைத்திட விக்கினமாகும் சாலவேசுபமாய்த் தனமதைசேர்ப்பன் சார்வதுந் துவேஷனந்துக்கன் காலமோவேறு கிராமமேவசிப்பன் கடுமையாய்த் தாய்க்குமேதுன்பம் மேலதாய்பிதுர்க்கு மரிஷ்டமேகோரு மிக்கதே முன்னகம்போமே.
32
முன்னமேயைந்தி லுதித்திடகேது உற்றதுந் தலைச்சனும்பொண்ணாகும் நன்னயபால னுதிக்கவேயிறக்கும் நாகப் பிரதிஷ்டையேசெய்ய வின்னமுமில்லை வஞ்சனினன் மதியிலான் சினேகர்க்குமெய்யன் பொன்னதிற்பிரியன் சஞ்சலந்தவிரான் பூமியிற்சாதக பலயே.
32
இயல்பதாய்க்கேது வாறினிலுதித்து விருந்திட மந்திரவாதி செயல்பகைசத்துரு படமிலாவயித்தியன் செப்பிடு வித்தைகளறிவன் பயமதுவிஷத்தால் பலிப்பதுமில்லை பாரரசாண்டுமே யிருப்பன் தயவதாய்நூலை வியம்பினர்புஜண்டர் தரையினி லெவர்க்குந்தப்பாதே.
32
தப்பியடா கேதுவேழினிற் றங்கதன் மனைவியவள்விபசாரி ஒப்பிலாபொய்ய தூரினிற்பொல்லா னுற்றிடச் சொற்பனங்காண்பவன்
Page 39
33
புஜண்டர் நாடி
கப்பிய தூர ஸ்திரிகளைப் புணர்வன் கண்டிட ஞானிபோற்றிவன் செப்பிய பலநூ லுரைத்திடுஞ்சமார்த்தன் தீரனும் முறைதவிரானே. 8
33
முறைப்படிக்கேது வெட்டினிலிருக்க முன்னழ குடையவனாவன் நிறைப்படியங்க யீனனுமாவான் நின்றிட வாண்மையுமில்லான் கறைபட வவர்க்குத் தரித்திரஞ்சூழுங் கண்டதோர் கஷ்டமுந்தோன்றும் மறைபடவாத ரோகமேவாய்க்கும் குறியரையினிற் புண்ணுமாமே. 9
33
பண்ண துகேது வொன்பதிலிருக்கப் புகர்பிதுர்வுக்கேமே யரிஷ்டம் அன்னவன்பிதுர்க்கு வங்கிஷமற்று வரும்பெரும் பாக்கியமகலும் குண்ணவேவஞ்சன் குருத்துரோகிலுத்தன் குடும்பத்தைக் கலைப்பவன்குரூபி எண்ணவேமறுமை வாழ்வதுகொஞ்ச மெச்சிடு புகழுமுண்டாமே. 10
33
புகழவேகேது பத்தினிலிருக்க போகுவன் கங்கையாத்திரைக்கு மகிழவேபொருளும் வெகுமதிகொள்வன் மன்னரால் மகிழ்ச்சியுமுண்டாம் சுகமுடன்அன்னை பிதாவுக்கேகர்மஞ் சூட்டுவன் தேசசஞ்சாரன் அகமகிழ்ப்பலனு மியம்பினார் புஜண்ட ரருமொழி யென்பதுதிறமே. 11
33
திறமதாய்கேது பதினொன்றிருக்கச் சேர்ந்திடு மாடையாபரணம் உறமிகக்கிராம மணியமும்வாய்க்கு முயர்வியாபாரமே நிற்கும் குறியதுதனமும் குவிந்திடும்வெகுசாய் கொண்டிடுங் கண்ணினுக் கூனம் நெறியதுசுங்கன் பார்த்திடநன்மை நிறைபலன் கண்டிடுவாயே. 12
Page 40
34
புஜண்டர் நாடி
கண்டிடக்கேது பன்னிரெண்டுறிலே கனமதாய்ப் பரிஜனசீலன் விண்டிடக்குலமும் விளங்கவந்தவனா மெய்யவன் றயையுள்ளான்சமர்த்தன் அண்டிடும்புகலும் வாகனமுவர் அருந்தனமுடைய நற்புருஷன் குண்டுணிவிதவை ஸ்திரீகளைப்புணர்வன் குறித்தலக்கி னாதியிற்காணே.
34
காணவேகேதுவின் றிசையதனிற் கள்ளராற் சொத்தினாற்கலகம் பூணவேபுணர்ச்சி யாரதுநற்கீர்த்தி புக்கிடு மக்கினிவிபத்து ஊணவேசுகமு மாயுதபீடை யுயர்தன நாசமேபுரியும் தோணவேபழுது வொன்றிராதென்று தொகுத்துமேகூறினார் புஜண்டர்.
துவாதசவகுப்பு முற்றுப்பெற்றது.
Page 41
ஜெனன வகுப்பு
1
பாக்கிதுகேளாய்மிக்க வலம்பெருஜாதகர்க்கே யக்கமாய்ஜெனனந்தன்னை யுடுபதியாளுனாகில் தீர்க்கமாந்தந்தைதானுந் திகழ்மனை விட்டுநீங்கி பார்க்கவேயயல்வீடென்று பகரலாம்புவியினோர்க்கே. 1
2
கார்ந்திடும்ஜெனனசாலை பகலவன்யேழிலெட்டில் கமுருநவத்தில்நிற்கச் சரமெனில்வழியிலாகும் கமையாந்திரமேயாகில் ஊருக்குள்ளவனேயாகும் ஜகமதிமுபையாகில் செப்புவோம்பொதுவிலென்றே. 2
3
பாதுவெனுஞ்ஜெனனந்தன்னில் பொருந்தியமுடவனிற்க துமையாயேழிற்செவ்வாய் கார்த்திடமதிக்குமுன்பின் தமதாய்வெள்ளிபுந்தி சஞ்சரித்திடுவாராகில் தமுறுந்தந்தைதானும் பரதேசம்சென்றான்மாதே. 3
4
ன்னியஉதயகாலை மதிக்கொன்பதஞ்சிலாறில் நின்னமாம்செவ்வாய்மந்தன் வினவியங்கிருப்பராகில் ன்னியசூல்கொண்டேந்தி உடங்களித்தளித்தமாது ன்னலில்வருத்தந்தன்னாற் கடப்பனென்றறைந்தோங்காணே.
5
ாணவேமதியின்வீட்டை அல்லதுகாலைவீட்டை ணவேவியாழம்பார்க்கில் பூதலமதனிலேதான் ணவேபுத்திரப்பே ரின்னமும்வெகுவாய்கொண்டு தாணவேவயதுகொண்டு சுகஜீவியாய்வாழ்வாரே. 5
6
'விப்பாய்தனுசில்நின்ற சந்திரன்றன்னைச்செவ்வாய் ாவியாம்சனியுமாதல் பார்க்கினில்பலனைக்கேளாய் வியாய்வந்தசேயன் சிறுவயதினிலேதாயா லிபோம்மருதாய்க்கையி லடங்குவனரிவின்மேலாய். 6
7
ஜனனமாமிடத்தைதானும் செங்கதிரவனைபார்க்கில் எனாம்தகப்பனார்க்கு மனமுளதளையில்வந்தான் இனையமாம்பிறையேபார்க்கில் வீன்றநற்றாயார்க்காண தீனதிற்பிறந்தோனாகும் மறைவல்லோரோதுவாரே. 7
8
லம்புகழ்தனுவின்நின்ற சந்திரனைகிரகமெல்லாம் லம்பெறயேழில்நின்று பார்த்திடுவார்களாகில் லந்தனில்பிறர்கள்வீட்டில் நிச்சயம்பிறந்தோனாகும் லக்கம்மகரকুমப காலெடவிருட்டுவீடாம். 8
Page 42
36
புஜண்டர் நாடி
காலினில்மருவுகின்ற நான்மதிதன்னையைய கோளுறுசனியன்றானுங் குரூரமாய்ப்பார்ப்பாராகில் பாளுருவிருட்டுவீட்டில் பாலகன்பிறந்தோனாகும் வேளுருபுஜண்டர்வாக்கை விருப்பமாய்கேட்பீர்தானே.
36
மன்னியமிதுனங்கன்னி மகரமும்கும்பமீதில் ஒன்றுலக்கினமாய்வந்த ஞூரவேழாறில்பத்தில் துன்னியசெவ்வாய்பார்க்கச் சுடுகாட்டிற்பிறந்தோனாகும் பன்னியமறைகளாய்ந்த பண்டிதர்பரிட்சைப்பாரே.
36
விண்ணமில்லாதபூர்ன யிந்துவும்யேழில்நின்று மன்னியலக்கினத்தை மகிழுடன் பார்ப்பானாகில் அன்னையின் சுற்றத்தார்க்கு ஆனதோர்மனையிற்றானே இன்னவன்செனித்தானென்று யியம்பலாம்புவியினோர்க்கே.
36
அரமுடன்ஜெனைவீட்டை ஆதித்தன்பார்ப்பானாகில் அரசர்கள்வீடலாது ஆலயத்திற்பிறந்தோன் விரைசெறிவியாழம்பார்க்கில் வேள்விசெய்மனையதாகும் திரமிகுபுந்திபார்க்கிற் சித்திரையரையதாமே.
36
ஆமெனும்கிரகமெல்லாம் அந்தகன்பார்ப்பானாகில் சேமமாய்கலைந்தவீட்டை சீர்த்திருத்தியபின்னுற்றோன் தாமதச்செவ்வாய்பார்க்கில் தணலினால்வெந்தவீடாம் பூமெனுவியாழம்பார்க்கில் பிள்ளையினாட்சிவீடாம்.
36
மேடமுங்கடகம்கோலும் விளங்கியதோனாங்கும்பம் வீடதிற்பிறந்தானாகில் வீட்டின் கீழடைவதாகும் தாடனக்கன்னிமீனம் தனுசதிமிதுனமாகில் வீடதில்வடமாமில்லில் வந்தவனாகும்தானே.
36
மன்னியகணிதநூலின் மாட்சிமைநோக்குங்காலை உன்னதிரிஷபமாகில் உள்ளரைமேற்கதாகும் தன்னிகரில்லாச்சிங்கந் தன்னில்லின்மேற்குமூலை இன்னவைஜெனித்தவீட்டிற் குள்ளடைவாகுங்கண்டாய்.
36
கண்டவன்பிறந்தராசி லக்கினம்முதலாயெண்ணி முண்டகப்பின்வசிக்கும் முழுமனைவரைக்கும்சேர்த்து கொண்டவத்தொகையைப்போலே குழந்தையினருகில் நின்றோர் துண்டமாம்மிகுந்தபேர்கள் தூரத்திலிருந்தாரென்னே.
36
என்றவன்ஜெனிக்குங்காலை இயல்புள ஆட்சிதானம் நன்றெனுமுச்சத்தானம் நவின்றிடுமூலத்தானம்
Page 43
37
புஜண்டர் நாடி
என்னுரைகிரகம்பார்த்து யெழிலுயர்சாதிசொல்வார் ஒன்றியநீச்சத்துக் கீழ்சாதியாகும் பாரே. 17
37
பாரினில்மேடமீனப் படர்நிறம்சிகப்பதாகும் சீரியகடகசிங்க ரிடபமும்வெளுப்பதாகும் கூரியமிதுனக்கன்னி குலவியபச்சையாகும் பாரினில் நிறங்களிவ்வாற் பகருவார்புஜண்டர்தாமே. 18
37
உலகினில்மதியும் பானு சுக்கிரன் வெளுப்பதாகும் குலவியசேய்சிகப்பு குருநிறம்பொன்னதாகும் நிலவுரும்புதனும் பச்சை பாவியோ கருப்பாகும் தலமதிலிருந்தவாறு தந்நிறம்வகுப்பார்காணே. 19
37
குடந்தேளரிசான்மானா மிவையினில் விளங்குந்திங்கள் உடவட்டதனிற் செவ்வாய் குருகிட கொடுங்கோணோக்க நீடழிந்துடனே தாயும் மெச்சமுங்கருவியாதே பாடுபுஜண்டர்தானும் பகர்ந்தனற்கணிதமாமே. 20
37
மரித்திடுமோரை தன்னில் பனிமதி செவ்வாயெட்டிற் பரித்திட சுபத்தில்வெய்யோன் சார்ந்திட வியத்தக்காரி தரித்திடநற்கோணோக்கும் பாழ்படபிறந்தபாலன் மரித்திடுமென்றுசொன்னோம் மண்டலமறியத்தானே. 21
37
ஜெனன வகுப்பு முற்றிற்று.
Page 44
மரண வகுப்பு ——
காணவேயெட்டிலாதல் கனத்தபன்னிரண்டிலேனும் சீணசந்திரனே கூடி சிதையுருபாபரோடு பாணுருசுபகேந்திரங்கள் பற்றிலாதிருப்பாராகில் வானுறவுத்தசேயு மக்கனமரணமாமே.
சேயுதித்திட்டராசிக் கதிபதிபவக்கோளோடு மேவியுமவர்க்குதோர்க்கில் மதலையங்கலுமுண்மை பாயுமவ்வுதயவீட்டில் பாதியாம்பிறையினோடு காயுருபவக்கோளுணில் காளையும்மரணமாமே.
காளையுங்குதித்தவீட்டைக் குதித்தவெட்டேழிநாளில் பாலசந்திரனாரோடு பாபருங் கூடிநிற்கில் கோளுருகிரகமேனும் குறைபிறைதனியிலேனும் பாலனுந்தாயுமாகப் பரணுலகடைவாராமே.
பரையெனுமொருக்கத்திங்க ளுதித்திடவியர்ந்தகோள்கள் திரமுளபார்வையின்றி தீயரேபத்திலாறில் கரைவுறநிற்பாராகில் அல்லதுகாண்பாராகில் தரைவருசுதனரங்கு தான்வரில்மரணஞ்சொன்னேன்.
அட்டமத்துடையோன்சென்ம மமர்ந்திடவஞ்சுளோனும் திட்டமாயுயிரில்நிற்கத் திறமுடனறுபானாகும் சட்டமாயுயிர்க்குளோனும் சற்குருகாரியானால் அட்டமாவெம்பானஞ்சில் யாக்கையுந்துலையுமன்றே.
அட்டமத்துடையோனீச மமர்ந்திடமுடவனெட்டில் திட்டமாம்ஜென்மத்தோனும் சேயுடன்வீட்டிற்சேர்ந்தால் பொட்டெனவைப்பாரொன்றிற் போகுவன்கயிலையென்றே சட்டமாயுரைக்கலாகும் தரணியில்புஜண்டர்வாக்கே.
கரியவன்வியாழமேறிக் கலைமறைபிலவானானால் வருமொட்டுயிர்க்குள்ளோனும் வஞ்சகரற்றுநின்றால் தருமமுயிர்க்கஞ்சோன்றானும் சற்குருபுகல்வாமானால் பெருமறுபத்தியேழாம் பேசிடுவயதன்னோர்க்கே.
குருபகையாகாதந்த குருவினிற்கட்டமத்தோன் வருமுயிர்ப்பாரானாகில் மன்னுயிர்க்குடையகோனோடு
Page 45
39
புஜண்டர் நாடி
இருசுவர்விட்டல்லாமல் யிவனுயிர்க்கஞ்சில்பாவர் பருகினும பாம்பைதானும் வயதொருமூன்றதாமே. 8
39
ஆயுளோன்பன்னிரெண்டில் அமைந்திடவர்க்குநாளில் நேயமாய்பானுசுங்கன் நிலத்திடபுதனுங்கூடி வேயுலக்கினத்துக்கஞ்சில் வியமதில்பொன்னன்நிற்க காயமதறுபத்தஞ்சில் காட்டமதையுமென்றே. 9
39
வேறு
சூரியன்மால் உயிரோனும் ஓர்வீடாகி சொல்லுமிக்கோள் பிறைகேந்த்ரம் வளரக்காரி சீருடனேசுபர்வீடாய் ககுமன்வீடான் சேர்ந்திடவே வதற்குடையோன்சேருமில்லம் கூறிடவேமறைவீடாய் வளரவேடன் குறி திடவேவுடனாகித்தரிக்குமாகில் பாரினிலே நாலுபத்தோ ரெட்டாண்டென்றே பகருமுனி புஜண்டருட பாவூற்றானே. 10
39
ஆதியாமுயிர்நாதன் தரிக்கும்நாதன் ஆகாதபாவருட னமைவானாகில் சோதிடநூல்படியாகக் கணிதஞ்சொன்ன தோன்றியமுன் தொகையதனில் துலையும்பாதி வேதியனார் விதிப்படியால் கணிதமாய்ந்தோர் விதித்தனர்கள் தப்பாதுதரணிமீது ஓதிடவேராகுகுரு திசையிற்செல்வம் உதவிடுமே அற்பமென பலனென்றோதே. 11
39
எட்டினிலே கரியிருக்க இவனுடனேதுகேது இருந்திடவே இங்குடையோன் இந்துவீட்டில் திட்டமுடன் லக்கினத்தோ னீரைந்தோனும் சேர்ந்தயிடம் மறையாமல் சேர்ந்திடும்வீடதிபன் சட்டமுடன்பரிவீடாம் தனித்திடவேமறைந்ததால் சார்ந்திடுஞ்செய் ஆயுளெனச் சாற்றினர் நூல்மொழியாய் பட்டருநற்பூங்குழலாய் வயதொருநாற்பதுநாளாம் வகுத்தனர்காணுமறை வல்லவருமகிழ்ந்தே. 12
39
வேறு
மதிமகன்ஜென்மம்சேர வருமட்டமாதிபனும் சதிருடனேபுகர்வீடேக சனியனும்சுபவீ டெய்த விதியுடன்கருமந்தோணும் விளங்குகேந்திரத்தில் நின்றால் அதிகமாம்சுகத்தினோடே யவன்வயதெழுபதென்றே. 13
Page 46
40
புஜண்டர் நாடி
சூரியன்குருவுமாகத் துலங்கிடநான்கிலெட்டின் பாரியசனியும் பரும்பகையில்லையானால் வீரியகரணிமீது வேண்டியதருமஞ்செய்வன் மாரியேயெழுபத்தைந்தில் மரணமென்றுரைக்கலாமே.
40
கதிரவனோடுபுந்தி கலந்துமேதனுவிலேற சதிர்பெருகேந்திராதி தீயுடன்மதியுநிற்க விதிபெருகணிதநூலோர் விதித்தனரறுபத்தேழென் றதிபதியாகமிக்க ஆயிழையோடுவாழ்வன்.
40
வாழ்வதுமனைவியாலே வளம்பெருபோகமெல்லாம் தாழ்விலாதனுசரித்து தகும்புகழ்மிகவும்பெற்று சூழ்புவிமீதுமுப்ப தாண்டில்மேல்சோகையாலே ஆழ்மிகவாகனத்தோ டதிபதியாவான்பாரே.
40
பஞ்சமர்தன்னிற்சேயும் பகர்ந்திடவதற்குநாலில் விஞ்சையாம்நகரந்தன்னில் விளங்கிடமதியுமந்தன் சஞ்சரித்திடுவாராகில் சஞ்சலமற்றுவன்றோன் அஞ்சுடனெழுபதாண்டு அவனியிலிருப்பனென்றே.
40
வேறு
அட்டமத்தோன்பனிரெண்டோன் அஞ்சோன்வெய்யோனோடு ஆறஞ்சில்பிலவானா யறிந்தோர்மேலோர் சட்டமுடன்உயிரெனும் திரிகோணத்தில் சந்திரனும் அரவமதிலிருப்பாராகில் நிட்டையூரிமதிமகனும் உயிரோனானால் நிஜமாகஅவன்வயது அறுபதென்றே திட்டமறைகணிதமது சொல்லுமாப்போல் தேசத்திலிக்குறிகள் தெரியச்சொல்லே.
40
வேறு
குருவுமேபுகர்வீடேக கொடியவர்குருவீடேக தருமுயிர்தனிலேமந்தன் தனிப்பதைபெற்றுநிற்க வருமுயிர்க்கஞ்சொன்றாலும் வளர்பிறையருணனானால் கருத்துடன்வயது நாற்பத்தஞ்செனகருதலாமே.
40
அருக்கனும்மால்வீடேக அருணனுமங்கேசேர இருக்குவீடதிபரானால் இல்லமேயிருப்பதாகப் பெருக்கமாம்சரியுமாந்தி பெட்புடனதனிற்சேர்ந்தால் பொறுக்கெனவறுபதாண்டு புவியினிலிருப்பானென்றே.
Page 47
41
புஜண்டர் நாடி
பஞ்சமத்துடையோனோடு பகரட்டமாதிதானும் கஞ்சமாயுபிரிற்பாபர் தளம்பெறயிருப்பாராகில் விஞ்சையாம் முப்பத்தொன்றில் விஷத்தினால்தத்துவெய்தி பஞ்சுபோலொழிவனென்று பகர்ந்தனர் நூல்வல்லோரே. 21
41
வே று
எட்டுடையோன் குருவாகி அஞ்சுக்கேகி அவன்றனக்கு நாலில்ரவிமாலுஞ்சுங்கன் திட்டமதாய் சந்திரனுஞ்செனனமேற சேய்கிரகந்தனிற்பொன்ன னிந்துநோக்கிப் பட்டமுடன் காரியிடந்தனிப்பானாகில் சாற்றலாம் அவன்வயது தரணிமீது நட்டமிலாக்காரியுடன் சுங்கன்மாலும் நலமானரவிதொகையும் வயதொன்றேதே. 22
41
வே று
எட்டாமதிபன்கேந்திரமாய் சுபக்ரோளோடு இருந்திடவேசுபர்மனையி லின்பமாக நிட்டைபுரியுயிர்க்குபனி ரெண்டாவக்கோன் நேராகக்கருமக்கோன் மால்வீடேகி சட்டமுடன் உயிர்தனக்கு அஞ்சிற்காரி சார்ந்திடவே பிரிந்திடுஞ்சேய் தரணிமீது திட்டமுடன் வயதெழுபத் தெட்டென்றோதி செப்பினர்கள் கணிதமொழி சேர்ந்தமேலோர். 23
41
மேலெனவே அட்டமத்தோன் மறைந்து ஆட்சி விளங்கிடவே கொடியவரு மங்கேசேர்ந்தால் ஏலமெனச் சொல்லியமுதே வயதுதன்னிற் ஈரெட்டுமோரேழு வயதுதன்னில் சீலமுடணம்பானா துபயமொன்று செப்பினர்கள் வெகுதிறமாய்ச் சாலவேயுயிர்க்கோளன் மறையமானாற் சாருமுன்சொல்வயதிருபேழ் தொலையுமென்னே. 24
41
பரிதியுமே முயிர்கோளாய்ப் பகைநீச்சத்திற் பற்றிடவே முயிர்க்கோளாய்ப் பகைநீசத்தில் உயிருயிர்க்குப் பதினோராந் தானமேகி ஊக்கமுடன் வருஞ்சுபர்கள் நோக்காதாகிற்
Page 48
42
பூஜண்டர் நாடி
தாமுயிர்க்கு உபயமதிற் றனிக்கப்பத்தோன் தானுமொரு கோளுடனே தன்வீடுற்றால் அறிவுடனே மதிபுகர்மால் குருதியாக அடுக்குமிக்கோள்மதி தொகையாய் வயதொன்றோடே.
42
காரியுடன் பத்தாங்கோ ளுதயமேறக் கருதுபத்தால் கிரகமது கரிவீடேகப் பாருயிர்க்கு அட்டமக்கோளன் நீசமேறிப் பகர்திங் கேதுடன்கூடித் தறிக்குமாகிற் சீருடனேவிடையுதய மானசேய்க்குச் செப்பினர்கள் பெரும்பாலரந் திரட்டிப்பார்த்துக் கூறினர்கள் நாற்பதுநா லுபயமாகில் குறித்தவர்களால்கம சாஸ்திரத்திநூலால்.
42
நூலெனவே நவத்தின்கோ ளுதயமோத நூலதுமந்த வீட்டின் கோல் மாறியொன்பான் சீலமுடன் அவ்வீட்டிற் றனிக்கமந்தே சேருமொன்பான் கோளதனையே மறைநோக்குற்றான் தூலமுடன் வயதிருபத் தொன்றின் மேலாய்த் தோன்றுமென நாற்பதுஆர் வரையResourceஞ்சொல்வஞ் சாலவேவெகுபுகழோன் கீர்த்தியேற்பன் சாருதனம்பூமிபதி உயர்த்தவாழ்வோன்.
42
செவ்வாயுமட்டமத்தோன் புகர்பான்பாம்பு சேர்ந்தயிக்கோள் கேந்திரமாய்க் கருமன்வீடாய் அவயமுடன் வருங்கரும னுபிரோனாகி அங்குயிர்க்கு மறையாமற் றிரியுமாகில் கவ்வையுடன் மாறுதயந் தோன்றுஞ்சேய்க்குக் கருதினர்களாயுள்விதி கணிதநூலாற் இவ்வுலகில் முப்பதுமே யிரட்டியாக இருந்திருப்பனென்றுலகி லெடுத்துச்சொல்லே.
42
பானுவுமேழுயிர்க்கோளாய்க் கரியனில்லம் பற்றிடவே அட்டமக்கோ ளுடன்வந்தெய்த ஆனவற்குவருங்கருமன் கரிவீடேக அக்கரியமச்சம்வரத் தனிககுமானாற் மானமுறத்தோன்றியசேய் தனக்கு ஆயுள் மரிசிடும்பணிதிசைவந் தேற்குநாளிற் ஈனமிலாமறைகரிநாள் திசையின்செய்கை இயப்புகிறேன் மறைதினசதன் பலனைக்கேளே.
Page 49
43
புஜண்டர் நாடி
கேளெனவேமறைதிசைநாள் முடிவுமட்டுங் கிளர்ந்தனர்கள்வருமுயற்சி சமனாளஞ்செல்வம் சூழறவேகரிதிசைவந் திடுகிலந்தத் தொன்றுமதன் புத்தியினில் முயற்சிகஷ்டம் வாழ்வெனவே தனதுபுத்தி அலைச்சல்காட்டும் வளருமதிலச்சமதாய் முயற்சிகாட்டும் தாழ்வுதவறாதெனவேதன் தினமேலாகச் சாருதிசை முடிவுவரை முயற்சியுள்ளேன். 30
43
வேறு
காரியுமறைநவநீசங் கருதிய மால்பானோடு மாரிட மாரம்வீடாய்த் தரித்திட உயிர்க்கோளுச்சம் கூறியாட்டோன்கேது குறிகிட உபயஞ்சேர்ந்தால் சீருடன்வயதுநாற்பத் தொன்றெனச் செலுத்துமென்று. 31
43
வேறு
கரிஜெனைத்துச்சமுற ஜென்மக்கோளும் கருதுயிரைப்பார்த்தபடி தனிக்குமாகில் கருமுயிர்க்கு வருங்கருவன் மறையோடன்றாய் மதிமகன்வீடலதுமதி வீட்டிலேகத் தருமுயிர்க்கு அட்டமமே சுத்தமாகச் சார்ந்திடுசேயாயுளென்பத் தாறஞ்சாமும் வருமுயிர்க்கட்டமந்தன்னி லரவோனுற்றால் வகுத்திடுமுன்னாயுள தில் மாய்ந்திடுமே மூவேழ். 32
43
மதிமானுமுயிர்க்கோளா யுதயமேறி மாந்திமறைபானரவு கருமனேடி சதிருடனே உயிரிலதுகருமமாகில் தரித்திடவேயிவர்கள்தனைச் சுபர்நோக்கில்லா விதியுடனேகாரிமதி கொடியோனோடு விளங்குயிர்க்குமுறையாமற் றிருக்குமானால் அதிபதியாய்வயதேழுபத் தொன்றதாக அறைந்தனர்கள் ஆரியன்மேலாணையாமே. 33
43
எட்டுடையோன் கேந்திரத்தில் மதிகேதோடு இருக்கஅந்த வீடுடையோன் வியத்திலேகச் சட்டமுடன்வருமுயிர்கோள் மதிபுகரேயாகிச் சாருயிரிற் பவருடனே தரிக்குமாகில்
Page 50
44
புஜண்டர் நாடி
திட்டமுடன் வருங்கரியன் தன்வீடாகிச் சேர்ந்திடவே உடனொருகோள் தரியாதானால் மட்டுஞ்சே யவன்றனக்கு ஆயுள்மேலோர் வகுத்தனராம் பத்தாறு வளருமாதே.
44
அட்டமத்தோன் ஆறில்நிற்க ஆறுக்குள்ளோன் அன்பரொடுகேந்திரமா யுச்சமேறத் திட்டமுடனுயிர்க்கோளான் மதிகேதாகிச் சேருமுயிர்க்கஞ்சலது உபயமாகிச் சட்டமுடன் மாந்திபுக ருடனொன்றாகித் தரித்திடவேகருமனுமால் வீட்டிற் போனால் மட்டிடுஞ்சேயன்றனக்கு வயதுமேலோர் வகுத்தனர்களெழுபதெனக் கணிதம்ஒது.
44
ஓதுமென அட்டமத்திற் கொடியபாவர் உறைந்திடவே பின்பின்பு சுத்தமாகச் சீதமுடன் உயிர்க்கதிபன் அரவுவெள்ளி செப்புமெனமாந்தியுடன் றிரிவானானால் வேதமெனச்சொல்லியதோ ரெழுபதாயின் விளங்குமதிற் பத்து அஞ்சு யேகந்தள்ளி நீதியுடன் ஐம்பதுநாள் வயதென்றோத நிச்சயமாய் ஆகமநூற் சொல்லுந்தானே.
44
இந்துவுமே அட்டமத்தோ னாகிப்பத்தில் இருந்திடவே அதற்குடையோன் சனிவீடேகி வந்திடவே உடன் புகர்யான் றிருக்கஅந்த வருங்கரியு மாட்சியுச்சந் தனிக்குமாகிற் சுந்தரமாயுயிர்க்காள னுதயமேறத் தோன்றியசேயாயுள்தொகை திரட்டிநூலால் சிந்தையுடன் முப்பத்துநாள் கணிதமொன்று செப்பினர்கள் செல்வமென வளருமாதே.
44
தேதுமுளபாக்கியக்கோள் தனத்திலேறி நிற்குமந்தக்கோளுடனே புகர்மேலாகச் சீதமுடன்மதிதனக்கு நாலிற்பொன்னன் சேரும்விழிப்பார்வையினால் நோக்குமாகில் வேதமுடன் மதிதனக்கு நாலிற்பொன்னன் விளங்கிடவே வெகுநிதிபொன் புகழேயுள்ளோன் நீதியுடன் வயதிருபே ழாண்டின்மேலாய் நேர்ந்திடுமே வெகுயோகன் அதிகவாழ்வே.
Page 51
45
புஜண்டர் நாடி
ஊழ்வெனவே வெகுமதிசேத் திரங்கள்பூமி உண்மையுடன் காலின்பம் சிலவின்மிக்கோள் தாழ்வுவரான் மானவரை தவறாதாகும் சாஸ்திர நூல்வெகு அறிவு கணிதவித்தை சூழூமெனவே வரிசை சிவிகையின்பந் தோன்றிகரி பரிவளருந் தொகுத்தமோதான் ஊழ்விதிநூற்பதியெனவே கணிதமென்று உரைத்தனர்காண் புஜண்டருட உண்மைதானே. 39
45
மங்களஞ்சேருயிர்கோளும் மறையோனாகி மருவியேபெட்டலது வியத்திநிற்க சங்கையுடன் அட்டமத்தோன் உயிரில்உச்சம் சாரவவருடனெவர்கள் தரியாதாகப் பொங்கிகரிவீடதுவாய்ப் பதினொன்றன்னிற் பொருந்துமவருடன்கேது தரிக்குமானாற் றுங்கமுடன் தோன்றியசேய் வயதுமுப்பத் தொன்றுடனோ னாகவெனக்கணிதஞ்செப்பே. 40
45
கண்டபடித் தோன்றியசேய் தனக்கும்பூமி சதித்திடுமேசபலனாய் மறையநாளில் முற்படியேவரும்பலன்கள் சமமதாகும் மொழிந்தனர்கள் மறைதிசைமுன் பாதிமேலாய்த் துப்பிதமாய்வருமலைச்சல் பீடைகட்டுந் தோன்றியசேய్వன்றனக்கு கணிதநூலாய் செப்பினர்களிதுவெனவே நிசமென்றோதிச் செகதலத்தி லவன்பலனைக்கணித்துச்சொல்ல. 41
45
ஆரலுயிர்க்கோளாகி ஆட்சியுச்சம் அமர்ந்திடக்கோளுடனே அருணன்பொன்னும் சாரிடங்கேந்திரமாகச் சனியன்வீடால் தரித்திடவேசசிக்கிவர்கள் மறையுமாகிற் காரிதினகரனுடனே மாந்தியொன்றாய்க் கருதுயிர்கட்டம்மாறு பதினொன்றானால் பாருயிர்ச்சுத்தமுமாக வளருஞ்சேய்க்கும் பகர்வயதுநூற்பது ஆறுபயஞ்சேரே. 42
45
சூரியன்றன்வீடதனி லாயுள்நாதன் தோன்றிபத்தோனுடனே தரிக்குமாகிற் பாருயிரில்உயிர் தனக்கட்டமக்கோள்யேகப் பகருவருடனுயிரோன் அதனிற்சேர்ந்தால்
Page 52
46
புஜண்டர் நாடி
46
ஆரியசேயவன்றனக்குக் கணிதமாய்ந்தான் கொள்ளுமெனமுப்பதுநா லியட்டியாயுள் ஆயன்மேலாணையெனப் படியென்றோதி ஆகமசாஸ்திரப்படியே அறையலாமே.
46
பிறைதனக்குக்கேந்திரத்தி லுயிரோன்பாம்பு பிரிந்திடவே கரிவீடாய்வளரறுக்கோள் நிறையுடனேகேதுகுரு வுடன்ஒன்றாக நின்றிடவேபரிவீடாய்ச்சசிக்குக் கேநேரம் விதியுடனேசூரியன்மால் புகரெட்டோனும் விளங்கிடவே பறைவீடாய்த்தரிக்குமாகில் துதிபெறவேமால்புகர் செய்பரிதுபொன்னன் தோன்றியநாள் தொகையாகவயதுசொல்லே.
46
சொல்லுதற்கேயுதித்திடுஞ்சேய் வரும்யோகத்தைச் சோர்ந்திடுநாள் நாடிவருந்திசையிற்பாதி வெல்லுதற்குவருமுயற்சி யதிகமேலாம் வெற்றியுடன் வரும்பலனே உயர்ச்சிதுஞ்சும் புல்லுதற்குபொன்னன்வருந் திசையிற்காரி பொருந்தியநாள் முதலாகயோகஞ்சேரும் அல்லலிலாதிதுமுதலே தனவான்மேன்மை அறிந்திடுமேமறையின்வரை சாருஞ்செல்வம்.
46
செல்வமெனக்கரிதிசையில் தனத்திற்செல்வஞ் சேர்ந்திடுமேஅரசரின்பம் வளரும்பூமி வல்லமையு வயமுயற்சிஅதிகமேலாய் வந்திடுமேவேண்டியபேர் புகழுண்டாகும் தொல்லையொன்றும் வாராதுகணிதவாய்மை தொகுத்தனரால்பதிபூமி வளரும்பாக்கியம் இல்லவேகாரிதிசை முழுதும்யோகம் இவ்வாறேயாவருக்கும் இயம்புவாயே.
46
காரியுடன்பத்தாங்கோள் மறைவீடேகக் கருதுமக்கோள்பாம்புடனே கரிவீடாகச் சாருயிரும்எட்டாங்கோள் சேயாயஞ்சில் தரித்திடவேபானுபுகர் கேதுடன்வந்தால் கூறியதோர்தோன் றிடுஞ்சேய் வயதுமேலோர் கொள்ளுமென வைம்பத்தேழாண்டின்மீது ஆரியனாணைப்படியே மரணமென்று ஆகமசாஸ்திர நூலால் அறிவித்தோமே.
Page 53
47
புஜண்டர் நாடி
எட்ட தனில்காரியிருக்க இவனுடனேகேது இருந்திடவே அதற்கடையோன் அம்புவிவீடதனிற் றிட்டமுடன் லக்கினத்தோன் பத்தின்கோளுடனே சேரிடமே மறையாமற் சோர்ந்திடும்வீடதிபன் சட்டமுடன்பரிவீடாய்த் தனித்திடவேமறைந்தால் சார்ந்திடுஞ்சேய் ஆயுளெனச் சாற்றினர் நூல்மொழியால் மட்டவிழ்ச்சேர் நாற்பதுநாள் ஒன்றெனவேவயதாய் வகுத்துனர் நூற்படியாக வந்திடுஞ்சேய் யோகம். 48
47
வந்திடும்சேய்யோகமென வன்புகன்றேன் றிசையில் மந்திரிநாட்பாதியின்மேல் வந்திடுமேமுயற்சி சிந்தையுடன் புகழ்வரையுஞ் சேர்ந்திடுமேபிலமாய்ச் செப்பினர்கள் வருமலாபம் செல்வமும்மேலாகும் முந்தியதோர் ஆறின்கோள் தோன்றியநாள் மதியில் மோசம்வரும் மனக்கவலை மொழிந்தனர்கள் துயரம் விந்தையுடன் அஞ்சினகோள் வந்திடுநாள் முதலே விளங்கிடுமே கீர்த்திபுகழ் மேலெனவே பிலமாய். 49
47
வேறு
அட்டமாதிபனும் அட்டமந்தன்னில் அமர்ந்திடச் சுபர்கள்நோக்காதால் நிட்டமாலுயிரோன் மாந்திபத்தோனும் நின்றிடம்ஓர்மனை மதையால் திட்டமாய்க்காரி பாம்புடனொன்றாய்ச் சேரிடம்உயிர்க்குப்பன னொன்றாய்ச் சட்டமாயவனா மெப்பத்தஞ்சாயுள் சார்ந்திடுஞ் சாதகன்றனக்கே. 50
47
வேறு
சாதகன்றனக்குக்குருகரி அருணன் தங்கியதிசைகளின்பலனை வேதமாயுரைத்தார் சோதிடவழியால் விளங்கிடும் க்ஷேத்திரம் பூமி ஓதினாரிவர்க்கு மரணநாள்வரையும் உதவிடும் அதிகபாக்கியங்கள் போதவேவருமென்றோதினார்பிலமாய் புகழ்பெரும் சாதகமிதுவே.
47
வேறு
சூரியன் மாலுயிரோனும் ஓர்வீடேகித் தோன்றுமிக்கோள் மதிகேந்த்ரம் வளரக்காரி சீருடனே சுபர்வீடாய்க் கருமன்வீடாய்ச் சேர்ந்திடவேஅதற் குடையோன் சேருமில்லம்
Page 54
48
புஜண்டர் நாடி
கூறிடவேமறைவீடாய் வளரயெட்டோன் குருகிடவேஉடனாகித் தரிக்குமானால் ஆறிருநாள்ரெட்டியெனத் தொகையதாக அறைந்தனர்சேயவன் றனக்குவயதென்றோதே.
ஓதிடவேஉயிர்க்கோளன் தரிக்கும்நாதன் உரைந்திடவேயவர்கூட மறையுமானால் சோதிடநூற்படியாகக் கணிதஞ்சொன்ன தோன்றியமூன்றொகைவயதில் ஞொலையும்தே வேதன்விதிப்படியாகக் கணிதமாய்ந்தோர் விதித்தனர்கள்தப்பாது தரணிமீதில் ஓதிடவேராகுகுரு திசையிற்செல்வம் உதவிடுமே அற்பமெனப் பலனொன்றோதே.
வேறு அட்டமாதிபனும் அரவுடன் பகரும் அமர்ந்திடநாலு மொன்பதுவாய்ச் சட்டமாயுயிரோன் சனியுடனொன்றாய்ச் சாறிடம் மறையன்வீடாக மட்டிடும்மறையன் மறைந்திடும் அவர்கேழ் வருமுயிர்க் கோளனுங்கரியாந் திட்டமாய்க்கருமன் தினகரனுடனே சேரிடம் மறைந்திடாதிடுதல்.
மறைந்திடாதிடுதல் வருமனை சொந்தம் வளருங்கேந்திரமதா யிருந்தால் அறைந்தனர்வயது ஐம்பத்தெட்டாறில் அதிலுயிரழிந்திடும் யெனவே துறந்தனர்மறையோன் றிசையினிற்முயற்சி தோன்றிடுஞ் சமமெனவளரும் குறைந்திடுஞ்சமமாய்ப் பூமிஷேத்திரங்கள் குறித்தனர் தனம்வருங்கூறே.
கூறியமறையோன் திசையிலந்தியமாய்க் குறுகியசே யவன்றனக்கு சீருடன்முயற்சி அரசசந்தோஷம் சேர்ந்திடுங்கட்டுவன் சிவிகை சாருமென்னு தவ யோகமேலாகுஞ் சார்ந்திடுந் தனம்வரும்பூமி பாரினிற்கனவான் அதிகட்சேத்திரனாம் பகர்ந்தனர் தரணியில்மாதே.
Page 55
49
புஜண்டர் நாடி
மாதெனவெகுபேர் புகழ்ந்திடயோகம் வந்திடும் அதிகபாக்கியனாம் வோதியதூங்கு சப்ரமம்சுகவான் உரைந்தனர் குடும்பகீர்த்தியனாம் வேதமாம்ராச லட்சுமிகாந்தன் விளங்குவன் கரிதிசைமுடிவும் நீதமாய்க்காரி திசைமுடிவதனில் நேர்ந்திடும் அரசர்தன்வெகுளி. 57
49
வெகுளியால்முயற்சி துஞ்சிடும்சேய்க்கு விளங்கிய அத்திசைமுடிவில் தகுமெனவுயர்ச்சி சார்ந்திடும்பிலவாம் சசிமகன் நகளவரும்பாதி ஜெகமதிலுயர்ந்தவாய் வுடை யோனாம் சேர்ந்திடுமதில் வருந்தனங்கள் சுகமுளனாகத் தோன்றிடுமின்பஞ் சுகித்திடுஞ் சாதகன்பலனே. 58
49
அட்டமத்தோன் மாலலது அலரிதிங்கள் அமருமிக்கோளிவர்களிலே யெவரானாலும் திட்டமுடன் கேந்திரமாய்ச் சுபர்கள்வீடாய் சோர்ந்திடவேசேர்ந்திடும் வீடதிபன் உச்சம் சட்டமுடன் உயிர்தனி லுயிரின்கோளன் தனித்திடவே கரியனுந்தான் வீடேயானால் நிட்டையுறில் மால்மதிசேய் பரிதிபின்னன் நேர்ந்திடுநாள் திசைதொகையாய் வயதுசெப்பே. 59
49
செப்புமென அட்டமத்தோன் சேரும்நாதன் சேருமனை நீசபகை யாகுமroof முற்படிசொல்லிடும் வயதிவழியும்கேளொண் மொழிந்தனர் சோதிடப்படியே கணிதமாகத் தப்புவதுமில்லையெனத் தரணிதன்னிற் சாஸ்திரநூற்படிவிதியால் உரைக்குமேலோர் துப்பிதமாய் உயிர்தனக்கு யீராறெட்டு தோன்றிய ஆர் மூன்றதனில் வரிலுங்கோளன். 60
49
கோளெனவேவருங்கரிய னாகையெக்கோள் குருவுமவருடன்கூடித் தரியாதானால் தாளுறவேயிவன் நிசைநாள் முடிவில்சேயன் சாய்ந்திடும்தப்பாதுயிது கணிதவாய்மை 7
Page 56
50
பூஜண்டர் நாடி
சூழறவே அட்டமத்தோன் கரியனோடு தோன்றிடவேவோர்மனையாய் மறையுமானால் ஏழுடன்நால்ஒன்றெனவே வயதென்றோதி இயம்பினர்களிதுதவறா தெனவென்றோதே.
50
இந்துவுமேயுயிர்கோளாய் சாரிடம்நாலுபய மெய்துமேதனித்திட வத்தானபதின்உச்சம் வந்திடவேமாந்திஅர வுடன் பரிதியொன்றாய் வருமிவர்கள்உயிர்தனக்கு மறையாமல்வருமால் விந்தையுடன் அட்டமத்தோன் விளக்கியத்தோனும் விளங்குமிக்கோள்குருமனையாய் விளங்கிடக்கோளுச்சம் சிந்தையுடன் தோன்றியதோர் சேயவன்றன்வயது செப்பினரென்பதெனவே சேர்ந்திடும் நூல்விதியால்.
50
செப்பிடவேஅட்டமத்தோன் விளங்கியபத்தோனும் சேருமிக்கோள்குருமனையாய் விளங்கிடவேஅக்கோள் ஒப்பிடவேநீசபகை யாகிடவேஅவர்க்கு ஊக்கமுடன் சேராமல் சாரிடக்கேந்திரமாம் அதிபதியாயிருந்திடிலறைந்திடுஞ்செய்வயதில் அழிந்திடுமீரேழெனவே ஆகமசாஸ்திரமாய் விதியாகஉரைத்தனர்கள் விளங்கியமேலோர்கள் விதிதவறாதெனவேதன் விதித்தனர்சோதிடமாம்.
50
சூரியனும்அட்டமத்தோ னாகிமாலுந் தொல்மதிசேயுடனிவர்கள் கூடியொன்றாய் பாரறியிற்கட்டம்மா றீரிலேகிப் பகர்ந் திடவேயிவர்கள் தனைச் சுபர்கள்நோக்க சீருடனேஉயிர்கோளன் மாந்திபத்தோன் சேருமிக்கோளுயிரலது அஞ்சேழுற்றால் ஆரியன்மேல்ஆணைவிதிப் படியென்றோதி அறைந்தனர்கள் வயதறுபதேகம்வோ து.
50
முடவனுடன் அட்டமத்தோன் மறைவீடேக மீறுமறைசுபருடனே சகியீடேறம் திடமுடனுயிர்க்கோளன் மாலோனாகித் திருந்தியசேய்பானரவுட னொன்றாகி அடமுடன் உயிர்தனக்கு மூன்றாறெட்டி லமர்ந்திடவேதோன்றியசேய்தனக்கு ஆயுள் மடவாய்கேள்யிருபதுயேழ்ரெட்டியாக வகுத்தனர்சேய்நமபுரஞ்சென்றணுகுமென்றே.
Page 57
51
புஜண்டர் நாடி
மாலுயிர்க்கோள் தினகரனுங்கருமனேடு வளருமிக்கோளுயிர்தனக்குப் பத்திலேகச் சீலமுடனுயிர்தனக் கட்டமத்திலெட்டோன் சேர்ந்திடவே உடனொருகோள் தரியாதாகத் தூலமுடன் உயிர்தனக்கா றதனிற்காரி தோன்றிடவே உயிரிஞ்சித் தமதானால் காலன்வரும் உலகமதிற் சேர ஆயுள் கருதுமென ஐம்பதுமொன் ணுபயமோதே. 66
51
சனியுடன்பத்தினிக்கோள் குருவீடேகச் சாருதுமக்கோ ளட்டம்மீராறிலேகப் பனியுயிரில் மாந்திபுக ருடனொன்றாகிப் பகருயிரோன் அட்டமக்கோ ளுடனேசேர்ந்து இனியவிடக்கேந்திரம் வளரஉயிர்சேயாக இருந்திடுஞ்செய்யவன் றனக்குவயதுமேலேசா கனிவுடனேயம்பதுயேழ் பதினொன்றாகக் கருத்தினர்கள் ஆகமசாஸ்திரங்களோது. 67
51
சுங்கனுயிர்க்கோளாகி வருமெட்டோனுந் தோன்றியமால்சூரியன்றன் னுடனொன்றாகித் தங்கிடமவ்வீடலது மதியன்வீடாய்த் தரித்திடவேவருங்கருமன் நீசமேறத் துங்கமுடன்உயிர்தனக் கீராறிலேகத் தோன்றிடவேகரியவனும் வந்திடுனுமானால் பங்கமுறுஉதித்திடுஞ்சேய் வயதுமேலோர் பகர்ந்தனர் முப்பதுயிரட்டி கணிதம் வோது. 68
51
கரியுடனேமதியாகு வருமெட்டோனுங் கருதுயிரிற்கேந்திரமாய்த் தரிக்குமாகில் வருமுயிரோன்மாலோனால் அலரியோடு வருமுயிர்க்குமூன்றலது ஆறெட்டேகத் தருதுமெனஉயிர்தனக்கு கருமநாதன் சாருமிடங்கரிமனையாய்த் தனிக்குமானால் அருமறைநூற்படிவிதியால் வயதென்றோத அறைந்தனர்கள் இருபத்தொன் றேகம்போதே. 69
51
அட்டமத்திற்சூரியன்மால் கரியோன்பத்தோன் அமர்ந்திடவே அதற்குடையோ னவ்வாறாகித் திட்டமுடன் உயிரின்கோ ளுடனொன்றாகிச் சேருயிர்க்கீராறிலது எட்டிலானால்
Page 58
52
புஜண்டர் நாடி
சட்டமுடன்றோன்றியசேய் தனக்கு ஆயுள் சார்ந்திடுமோ ராண்டதனுள் நாசங்காட்டும் அட்டமத்தில்வருமுயிரோன் கருமன்யெட்டோன் அமர்ந்திடுஞ்சேய் அன்றிரவில்அழியுந்தேகம்.
52
பிறைமகனுயிர்க்கோளாய் ஆட்சியுச்சம் பெற்றிடவேவோர்பவர்க ளுடனென்றாகி விதியுடனே அட்டமத்தோன் உதயமேறி விளங்கிடவேமதிதனக்கு மறையதாகச் சதிருடனேமறையன்மனை அதனிற்காரி தனித்திடவேதோன்றியசேய் தனக்குஆயுள் அதிபதியாயிருபதுநா ளிரட்டியாக அறைந்தனர்சேய் நமபுரஞ்சென்றணுகுமென்றே.
52
இங்கெட்டோன்சுங்கனுமாய் வருமெட்டோனும் இயல்பாகக்கரியன்மனை அதனிலேகத் தங்குகரிஉயிர்தனக்கு மறையாதாகித் தரித்திடவேஉடன்பெவர்கள் தரியாதாகத் துங்கமுடனுயிர்தனக்குக் கருமநாதன் தோன்றுயிர்க்குக் கேந்திரமாய் எட்டிற் பாம்பு தங்கிடவேதோன்றியசேய் தனக்குஆயுள் சாகுமிருபத்தெட்டை யிரட்டியோதே.
52
சுக்கிரன்வீட்டிலுயர்க் கெட்டாங்கோலேகித் தோன்றுமதியுடன் கூடி உயிரைப்பார்க்க ತಕ್ಕதெனஉயிர்க்கோளன் கரியனாகிச் சற்குருவிடத்தில்வளரக் குருவுஞ்சேர தொக்குமெனவருங்கருமன் பாவராகைத் தோன்றுபவருடன்கூடி மறையாதானால் மைக்கருங்கண்விழியணங்கே வயதுகேளு வகுத்தனர்களெம்பதுயேழ் வளருமென்றே.
52
தன்ஜெளனவிடத்திலே அரவோனேக ತಕ್ಕவுயிர்க்கருமமதில் ஒருகோள்நின்றால் நன்றெனவேமுன்னுரைத்த வயதிற்பத்து நாசமெனவாக்கியமாம் நவிலலாகும் துன்றியெட்டோன் பாவியாய்பாவிசேர்ந்தால் துஞ்சிடுமேமுன்வயது பாதிபோகும் அன்றுமறைநூற்படியாற் கணிதமென்று அறைந்தனர்கள்தவறாது யெனவென்றோது.
Page 59
53
புஜண்டர் நாடி
காருயிர்க்கோளாகி ஆட்சியுச்சம் கருதுமொரு கோளுடனே தரியாதாக வாருமுயிர்க்கட்டமக்கோன் பரிகேதோடூ வருமுயிர்சேய்கோனலது கருமத்தேகச் சாருயிர்க்குவருங்கருமன் பதினொன்றெட்டில் தரித்திடவேமாந்திபுக ருடன்வந்துற்றால் கூறுமெனத்தோன்றியசேய் தனக்குஆயுள் கொள்ளுமெனமுப்பதினா லெட்டிற்செப்பே. 75
53
சனியுடனேதினகரனு முயிரின்கோளுஞ் சாருமெட்டோன்கருமனுட னிவர்களவொன்றாய் இனிதமுடன்மதிமனையிற் றரிக்கஇக்கோள் இந்துவுமேகேந்திரமாய்த் தரிக்குமாகிற் புனிதமுடன தனில்வர அரவோனேகப் பொருந்துயிருமாதெனவே தோன்றுஞ்சேய்க்குச் சனிதிசைவந்திடுமதனிற் காலனூர்க்குச் சார்ந்திடுவனிவனாயுள் தவறாதென்றே. 76
53
தேளுதய மாக அதிற் புகழ்பொன் மாந்தி சேர்ந்திடவே தேளுடையோன் சேருமில்லம் வாழுயிர்க்கட்டம்மலது பதினொன்றேகி வரினுமட்டோன் பாம்புடனே சுபனிருக்குமாகில் சூழுறவே கருமனுமே பகைநீசத்திற் றோன்றிடவே காரிமதி வீட்டிலுற்றான் ஊழ்விதி நூற்படியெனவே வயது மேலோர் உரைத்தனர்கள் கரிதிசை முற்பாதி போக்கில். 77
53
காரியுடன் அட்டமத்தோன் குருவீடேக கருதுமக்கோள் கருமனுடன் மதிவீடாகப் பாருயிர்க்கோள் மாலோனாய்ப் புகர்பானோடு பகருயிர்க்கு மூன்றது பதினொன்றாகக் கூருமெட்டு சுத்தமதா யிருந்தபேர்க்கு கொள்ளுமென வயதறுப தேகமாகுஞ் சீருடனே அட்டமத்திற் கொடியபாவர் சேர்ந்திடவே கருமனுடன் பவர்கள்வந்தால். 78
53
வந்திடுமுன் ஆயுளத்தில் மாயுமீரார் வரினுமென்றுரகமெனக் கணிதமோது சிந்தையுடன்வருமுயிரோன் கரியெட்டோனுந் தினகரனும் புகருடனே கூடவொன்றாய்
Page 60
54
புஜண்டர் நாடி
விந்தையுடலுயிர்தனக்கு ஆறெட்டாக விளங்குமித்தானத்தில்வரச் சுபர்நோக்கில்லாச் சுந்தரஞ்சேர்விழியுனக்கே பிறந்தசேயுந் துஞ்சிடுமேஉபயதிங்கள் நாளிற்போமே.
54
வேறு
தேளுதய மாக அதிற் புகர்பொன்புந்தி சேர்ந்திடவே தேளுடையோன் சேருமில்லம் வாழுயிர்கட்டம் மலது பதினொன்றேகி வரினுமட்டோன் பாம்புடனே தரிக்குமாகில் சூழுறவேகரியனுமீ ரஞ்சிலேகத் தோன்றுமக்கோ ளாட்சியுச்சமாயிருக்குமானால் ஊழ்வுதி நூற்படியெனவே வயதுமேலோர் உரைத்தனர்கள் மால்திசைவந் திடுகில்மாதே.
54
புந்திஉயிர்க்கோளாகிய ரவிகேதுவோடு பொருந்துதய கேந்திரத்திற்றரிக்குமாகில் வந்துயிர்க்கட் டமக்கோளன்குருதியாகி வருமுயிர்க்கா யதில்வளர ஆறோன்நீசம் சிந்தையுடன்வருங்குருவும் பதினொன்றெட்டிற் சேரவக்கோளுடனெவர்கள் தரியாதாரால் சுந்தரமாய்த்தோன்றியசேய் வயதுமேலோர் சொல்லினர்கள் முப்பது ஆறிரெட்டிசெப்பே.
54
பீதகனுமுயிர்க்கோளாய்ச் சுபரோடொன்றாய்ப் பேனுயிர்க்குவருங்கருமத் தானமேறச் சீதமுடன்மீனுதய மதனிற்பாம்பு சேருகரியுடன்கூடி தரிக்குமாகில் வேதமிடனட்டமக்கோ ளுயிர்க்குநாளில் விளங்கிடவேமறையனுநேர்ந் திடினுமானால் ஒதுமெனமுப்பதுமுன் னிரட்டியாயுள் உரைத்தனர்கள் கணிதமொழிப்படியென்றோதே.
54
ஒதுமெனவருமுயிர்க்கோள் மறைந்துபாவ ருடனிருக்கமனையதனில் மதியொன்றாக நீதியுடனட்டமக்கோ ளதனைப்பொன்னன் நேருவிழிப்பார்வையினால் நோக்குமானால் வேதமுடன்முன்னுரைத்த ஆயுள்தன்னில் விதித்தனர்கள்பாதியென்று கணிதமாய்ந்தோர் சோதிடசாஸ்திரப்படியே பால்போட்டெண்ணி தோன்றியசேய்ஆயுள்விதி திரட்டிச்சொன்னான்.
Page 61
55
புஜண்டர் நாடி
அட்டமத்தோன்வருமுயிரிற் கருமன்மாலும் அமர்ந்திடவேமானதுவாய்த் தரிக்குமாகில் திட்டமுடன்லக்கினக்கோள் மால்வீடேகிச் சேர்ந்திடவேயுடன்வொருகோள் தரியாதானால் சட்டமுடன்றோன்றியசே யாயுள்மேலோர் சாஸ்திரநூற்படிவிதியாற் கணிதம்பார்த்துக் கட்டினர்களெம்பதுநால் யேகமென்று கருதினர்கள் வெகுபரலாய்த் திரட்டப்பார்த்தே. 84
55
சூரியனுமட்டமத்தோ னாகிமாலுந் தோன்றுமதியுடன் கூடி மறைபாதாகப் பாருயிர்க்கோள்பாம்புடனே மறைவீடாகப் பகர்ந்திடவேஅக்கோளன் கரிவீடேகிச் சாருயிர்க்குவருங்கருமன் ஆட்சியாகத் தனித்திடவேதோன்றியசேய் தனக்கு ஆயுள் கூறினர்கள்பதினோராங் கோள்திசையிற்றானே குறித்தனர்கள்தப்பாது தரணிமீதே. 85
55
காரியுயிர்க்கோளாகிப் புகர்வீடாகக் கருதுமக்கோள்கேந்திரமாய் மதிவீடேகிச் சாருயிர்க்குவரினுமட்டோன் மால்தன்வீட்டிற் சாரவவனுடன்மதிமால் வரவோணுற்றால் சீருடனேதோன்றியசேய் தனக்கு ஆயுள் செப்பினர்கள்ஐம்பதஞ்சு தவறூதாகும் பாருயிர்க்கோள்கேந்திரத்தில் நீசமுற்றாற் பகருமைம்பத்தஞ்சதிலேழ் மாயுமென்றே. 86
55
அட்டமத்திற்கரியுடனே வரினுக் கேது அமர்ந்திடவேஅதற்குடையோன் உயிரின்கோளாய்த் திட்டமுடன்சூரியன்மா லுடனொன்றாகச் சேருமிடங்கரிமனையாய்த் தரிக்குமாகில் சட்டமுடன்வருங்கருமன் பதினொன்றேகித் தரித்திடவேமாந்திமறை யுடன்வந்தெய்தக் கட்டியமாலுயிர்துலையாய்த் தோன்றுஞ்சேய்க்குக் கருதுவயதைம்பதுயே ழாகுமென்றே. 87
55
மாலோனுமுயிர்கோளாய் உதயமேறி வருமலரியுடன்கூடித் தரிக்குமாகில் நீலனுமட்டமக்கோளாய் அலரிவீட்டில் நின்றிடவேயெக்கோள்கள் தரியாதாகச்
Page 62
56
புஜண்டர் நாடி.
சீலமுடன்வருங்கருமன் தகர்மீனேகச் செப்புமெனத்தோன்றியசேய் வயதுகூறு மாலவன்பொன்சேய்மனைக்கோள் மதிநாளாக வளருமிக்கோள்திசைதொகையாய்க் கணிதமோது.
அட்டமத்தோன்வரும்புகரா யிறைவன்கோளாய் அமருமிடங்கரிவீடாய்த் தரிக்குமாகிற் சட்டமுடன்வருமுயிர்க்குக் கருமந்தன்னிற் சனிவருகச்சனியிருந்த வீட்டுநாதன் திட்டமுடன்வரும்பவர்க்கோ ளுடனென்றாகிச் சேருயிர்க்குநாலதனிற் றறிக்கப்பாவார் மட்டுஞ்சேயவன்றனக்கு வயதுமேலோர் வகுத்தனர்களெம்பதுமா றைந்துமோதே.
புஜண்டர்நாடி முதற்பாகம் சம்பூரணம்.
திருமகள் அச்சகம், சென்னை-1. 1971.
Page 64
சம்பூர்ண ரேகை சாஸ்திரம் விலை ரூ. 6-0 சுமார் 300-படங்களுக்குமேல் அடங்கியிருக்கின்றன. இதில் முக்கியமாக உலக சிரேஷ்டர்களாகிய மகாத்மா காந்தி, ரவீந்திரநாத தாகூர், முதலியவர்களினுடையவும், உலகப் பிரமுகர்களாகிய சில ராஜாக்களினுடையவும், வான்ஹிண்டன்பர்க், கிரேட்டா கார்போ, லார்டு ரீடிங், ரூஸ்வெல்ட், முஸோலினி, ராம்ஸே மெக்டொனால்டு, அமீலியா, அட்மிரல்பர்டு, புரொபசர் ஈன்ஸ்டீன், பெர்னாட்ஷா, சார்லிசாப்லின், ராக்பெல்லர், கெமால்பாஷா, ஹென்றி போர்டு, வின்ஸ்டன் சர்ச்சில் முதலியவர்களுடைய கைரேகைப் படங்களை இதில் உதாரணமாகச் சேர்க்கப்பட்டு விளக்கமெழுதப்பட்டிருக்கிறது. இதுபோன்ற அருமையான ரேகை சாஸ்திரம் இதுவரை வெளிவந்தது கிடையாது. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே கைரேகைப் பலன்களை சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். பிறருடைய கையையும் பார்த்து பலன் சொல்லலாம் ; சீரிய கருத்துக்களை எளிய நடையில் எழுதப்பெற்றது. இது ஒவ்வொருவரின் விதியைப் விளக்கக் கூடிய கருவி நூலாக விளங்குகிறது.
சுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி விலை ரூ. 10- திரிசிரபுரம், பீமாநகரம், சோதிட சித்தாந்தி ஸ்ரீ கா. இராமசாமிப் பிள்ளை இயற்றிய அரிய பெரிய ஜோதிட நூல். 1500-இராசிச் சக்கரங்கள் அடங்கியது. 840-பக்கங்கள் கொண்டது. இந்நூலில் ஒவ்வொரு ஜாதகனுக்கும் இராசிச் சக்கரமும் அதற்குப் பாடல்களும், உரையுடன் எழுதப் பெற்றிருக்கின்றன. சுமார் 1500-சக்கரங்களும் அதற்கு பலனும் கூறப்பட்டிருக்கிறது. ஜோதிட சம்பந்தமான விஷயங்களனைத்தும் இந்த ஒரு நூலிலேயே அடங்கியிருக்கின்றன. பிறர் உதவியின்றி தங்களுக்குத் தாங்களே சுலபமாக தெரிந்து கொள்ளும்பொருட்டு விளக்கமாக கூறப்பட்டிருக்கிறது. உயர்ந்த கிளேஸ் கடிதத்தில் அச்சிட்டு காலிகோ கட்டடம் செய்துள்ளது.
கிடைக்குமிடம்: B. இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ் 57, வெங்கட்ராமய்யர் தெரு, சென்னை
Page 65
ஜோதிஷம். K.S. செல்வராஜ் உ ஜயமுனி வாக்கியம்
2.00 B. இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ், பதிப்பாளர் :: சென்னை-1.
Page 67
உ கடவுள் துணை ஐயமுனி வாக்கியம் சூத்திர மொழிபெயர்ப்பு
B. இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ் அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது. சென்னை-1. இதன் விலை ] [ரூ.
Page 69
உ
முருகக்கடவுள் துணை ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு சுலோகம் ஸ்ரீமத்கங்காதரசுதம் சந்திரசேகரவதம்ஸம் சித்திதம்ஸர்வவித்யானாம் வந்தேகந்தகஜானனம் சுபாசுபபலம் துருஷ்ட்வா சர்வேஷாம்பிராணினாம் ஆதனலக்னமாரப்ய தாஸ்டவயம் கைவவுத்தமம். திசாபுத்தி பலன் சூரியமகாதிரை வருடம்-6 இதற்குப் பலன் இருக்கும் நிலைவிட்டு தேசாந்திரம்போதல் ஸ்வயபந்து சனங் களிலே மரணதுக்கம் ஸ்வல்பபலன் நிலையான வஸ்துக்கள் நாசம் நாற்கால் சீவன்களிலே நஷ்டம் உத்யோகபங்கம் ரோகபயம் சோரபயம் இவைகள் உண்டாம். திசாநாதன் திரிதீயஷ்டமத்திசை இருந்தால் பூலாபம் சௌக்கியம் பித்ருவுக்கு அல்லது பந்துக்களுக்கு திரேகசாட்யம் சாதகனுக்கு உஷ்ணரோகம் மாடாடு தந்தாக்கியம் விவசாயம் கைகூடுதல் தேவபிராமண பூசை ஆசாரக்ருத்யம் அல்லது இராசப்ரீதி இவை கள் உண்டாம். உச்ச ஸ்வக்ஷேத்திரனாய் சுபவர்க்கம் பெற்று சுசுக்ரகங் களுடனே கூடி சுபஸ்தானம் பெற்றிருந்தால் கெசலாபம் அஸ்வ லாபம் அல்லது ப்ரபுப்ரீதி யத்நகார்யசித்தி வியாபாரபலிதம் இவைகள் உண்டாம். திசாநாதன் நீசனாய் அஷ்டமயேத்தில் இருந்தாலும் அந்த ஸ்தானாதி பதிகளுடன் கூடியிருந்தாலும் தாரித்ரியம் இவைகள் உண்டாம். திசாநாதன் இலாபஸ்தானத்தில் இருந்தால் சுபப்பலன் உண்டாம். திசாநாதன் துவிதீயஸப்தஸ்தானத்தில் இருந்தால் திரேகநாதன். திசாநாதன் மாரகாதிபதியானாலும் அவர்கள் சம்பந்தமானாலும் ஆயுர்தா யத்திற்குச் சரியாகவந்தொத்துக் கொண்டாலும் மாரகம் உண்டாம்.
Page 70
4
ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
சூரியமகாதிரையிற் சூரியபுத்தி மாதம்-3 நாள்-18
இதற்குப் பலன்
உச்சஸ்வக்ஷேத்ர கேந்த்ர திரிகோணங்களில் சுபனாய் இருந்தால் பூமி லாபம் கோலாபம் திரவியலாபம் திரேகசவுக்கியம் சுபம் வாகன பூஷணம் இவைகள் உண்டாகும்.
4
புத்தி நாதன்
பாபனாயிருந்தாலும் சஷ்டாஷ்டம விரய ஸ்தானத்தில் இருந்தாலும் திரேகசாட்யம் வியாதி சோராக்நிபீடை கெண்டடை பீடை இவைகள் உண்டாகும்.
4
புத்தி நாதன்
பாப யோகத்தில் இருந்தாலும் சுபயோகத்தில் இருந்தாலும் பாபர் சுபர்களுடன் கூடியிருந்தாலும் மேற்படி பலன் சமுதாய பலனாகச் சொல்லப்படும்.
4
சூரியமகாதிரையிற் சந்திரபுத்தி மாதம்-6
இதற்குப் பலன்
கேந்திர கோணங்களிலே நின்றால் விவாகம் காரியசித்தி தன தான்யவிர்த்தி கிரகவிர்த்தி வாகனம் இவைகள் உண்டாம்.
4
உச்ச ஸ்வக்ஷேத்ரங்களில் பெலத்தாவதும் தர்ம கர்மாதிபதிகள் சம்பந்தமாவதும் லக்னாதிபதி வாகனாதிபதி இவர்கள் சம்பந்தமாயாவதும் இருந்தால் தார சௌக்கியம் தனப்ராப்தி புத்திர லாபம் இராசப்பீரிதி இஷ்டார்த்தசித்தி இவைகள் உண்டாம்.
4
புத்தி நாதன்
நீசம்பெற்று பாபயுக்தனாய் அஷ்டம லாபாதிபதிகளுடன் கூடி இருந்தால் சீதளஜ்வரம் ரோகபயம் தாரநாசம் புத்ரநாசம் மூலைக்கு மூலை சஞ்சாரம் சத்ருபீடை கலகம் தனதான்ய விரயம் இவைகளுண்டாம்.
4
புத்தி நாதன்
அஷ்டமத்தில் பாபர்திருஷ்டி பெற்றிருந்தால் ஜலகெண்டம் வியாதி வியாகூலம் ஸ்தானப்ரஷ்டம் தாயாதிகிரூரம் இவைகளுண்டாம்.
4
புத்தி நாதன்
திசானாதனுக்கு இலாபத்தில் பாக்கியத்தால் கேந்திரத் திரிகோணங்களின் ஸ்தானத்திலிருந்தால் தனதான்ய சம்பத்து இராசப்பீரிதி புத்ரவிர்த்தி மனோற்சாகம் ஸ்தான பிரஷ்டனாயிருந்ததால் ஊர்வந்து சேருதல் புண்ணிய தீர்த்த ஸ்நானம் தேவதா
Page 71
5
சூரியமகாதிரை 5
தரிசனம் புண்ணிய கயிங்கரியம் தேவாலயமாவது தடாக மாவது உண்டுபண்ணுதல் நல்ல பக்தி சத்ருநாசம் இஷ் டான்ன போஜனம் இவைகளுண்டாம்.
5
புத்திநாதன்
திசாநாதனுக்கு 6-8-12-லிருந்தால் தனவிரயம் பந்து த்வேஷம் மித்ருத்வேஷம் நல்ல போசனமில்லாமை சோரபீடை இராசபீடை மரணரோகம் சத்ருபீடை இவைகளுண்டாம்.
5
புத்திநாதன்
சப்தமஸ்தானத்திலே மாரகாதிபதி சம்மந்தமாயிருந்தால் அபமிருத்யு தோஷம்வரும் அதற்கு வெள்ளியாவது வெள்ளை புடவையாவது தானம் பண்ணுவது.
5
சூரியமகாதிரையில் அங்காரகபுத்தி மாதம்-4 நாள்-6. இதற்குப்பலன்
5
புத்திநாதன்
இலக்கனத்திற்கு கேந்திரத் திரிகோணங்களில் ஸ்வக்ஷேத் திரங்களில் தனலாபத்தில் 3-9-ல் இருந்தால் பூலாபம் கிருஷி விருத்தி தானவிருத்தி தான்யவிருத்தியும் சிவந்த வஸ்திரலாபம் சேனாதிபத்யம் யுத்தத்திலேசம் இராச்சியவிர்த்தி இராச சமூகத் தில் நரவாகனம் பூஷணங் கிடைத்தல் இவைகளுண்டாம்
5
புத்திநாதன்
நீசனாய் பாபருடன் கூடி சஷ்டாஷ்டம விரயம் பெற்றிருந் தால் பாபகர்மம் துஷ்கீர்த்திய இராசத்வேஷம் சத்ருபயம் ஆத்ம பந்து நாசம் தாரநாசம் புத்ரநாசம் எதுகாரியத்திலும் அபசெயம் திரேக ரணபீடை மனஸ்தாபம் வீட்டிலே அக்நிபயம் இவைக ளுண்டாம்.
5
புத்திநாதன்
இலக்னாதிபதியுடன் கூடினால் சௌக்கியம் இராசனுக்குச் சமானமான யோகம் தனலாபம் இவைகளுண்டாம்.
5
புத்திநாதன்
கேந்திர ஸ்தானத்திலிருந்து இரண்டாம் வீட்டுக்காரனும் கூடக் கூடினால் பித்ருபீடை அல்பசௌக்கியம் அல்பலாபம் அன் னத்வேஷம் இராசபயம் இவைகளுண்டாம்.
5
புத்திநாதன்
6-8-லிருந்தால் தன நஷ்டம் பிராணபீடை சோர உபத்ரவம் இராசதண்டனை அல்லது வீடு காற்றினால் சேதமாகுதல் விலங்கு வருதல் பயப்ரவேசம் இவைகளுண்டாம்.
Page 72
6
ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
புத்திநாதன்
திசநாதனுக்கு கேந்திரத் திரிகோணத்தில் இலாபத்தில் இருந்தால் அற்பசவுக்கியம் சொல்பலாபம் கிஞ்சித்தர்மம் சுப சுபம் ஸ்தானப்பிரஷ்டம் குருபந்துயோகம் துர்புத்ராள் பீடை துர்க்கீர்த்தியா கீர்த்தியங்கள்பந்துத்வேஷம் இவைகளுண்டாம்.
6
புத்திநாதன்
துவிதீய சப்தமாதிகளுடன் சம்பந்தமானால் திரேகாடயுழு வரும் அதற்கு தேவப்பிராமணாள் கையினாலே செபஞ்செய்து அன்னதானஞ் செய்தால் பரிகாரமாம்.
6
சூரிய மகாதிசையில் இராகுபுத்தி மாதம்-10 நாள்-24 இதற்குப் பலன்
இலக்கினத்திற்கு கேந்திரதிரிகோணங்களில் இருந்தால் தனநாசம் சோரபீடை இராச மூலத்திலே தனவிரயம் புத்திர தாரங்களுக்கு ரோகபீடை உடனே சௌக்கியம் இவை களுண்டாம்.
6
புத்திநாதன்
சுபருடனேகூடி சுபர் திருஷ்டிபெற்றிருந்தாலும் சுபாசுபம்பெற்று சுபங்களில் அல்லது உச்சினாயிருந்து இலக்கனாதிபதியுடனே கூடி இருந்தாலும் திரேகாரோக்யம் மகா சௌக்கியம் தனதான்யாதிலாபம் வஸ்திர பூஷணம் வாகனம் விவசாயம் கொடுக்கல் வாங்கல் அகாலபோசனம் இவைகளுண்டாம்.
6
புத்திநாதன்
சஷ்டாஷ்டம விரயத்தில் பாபயுக்தனாயிருந்தால் கிரகப் பிரவேசம் சோரபயம் தாரபுத்ராள்பீடை நாலுகால் சீவன்களில் சிலது நஷ்டம் க்ஷேத்ர நஷ்டம் இவைகளுண்டாம்.
6
புத்திநாதன்
திசாநாதனுக்கு 6-8-1-2-ல் பாப யுக்தனாயிருந்தால் ரோகபீடை சோராக்கினிபயம் சுரபயம் குன்மவியாதி அல்லது க்ஷயரோகம் அதிசாரம் மரணபீடை விஷப்பீடை ஸ்தானப் பிரஷ்டம் இவைகளுண்டாம்.
6
இலக்னாதிபதியுடனே கூடி சுபயுக்தனாய் சுபதீட்சண்யனாய் இருந்தால் பாக்கியவிர்த்தி கீர்த்திப் பிரதிஷ்டை தாரவிர்த்தி புத்ரவிர்த்தி வீட்டில் சகல கலியாணம் தனதான்யவிர்த்தி இவைகளுண்டாம்.
6
புத்திநாதன்
துவிதீய சப்தமாதிபதிகளுடனே கூடியாவது அந்தஸ்தானங்களிலாவது அவர்கள் தீட்சண்யமாவது இருந்தால் அபமிர்த்தி
Page 73
7
சூரியமகாதிரை 7
7
வும் சர்ப்பபயம் இவைகளுண்டாம். இதற்கு ஆட்டுக்கிடாதானம் அல்லது எருமைக்கிடாதானம் பண்ணினால் தீரும்.
7
சூரிய மகாதிரையில் குருபுக்தி மாதம்-6 நாள்-18 இதற்குப் பலன் புத்திநாதன் இலக்கினத்திற்கு கேந்திரதிரிகோணங்களில் ஸ்வக்ஷேத்திரங்களில் தனலாபத்தில் இருந்து திசாநாதனுடன் கூடினால் விவாகம் இராசதரிசனம் தனலாபம் தான்யலாபம் புத்ரலாபம் சுபம் ஆரோக்கியம் திரேகபுஷ்டி இராசப்ரீதி சமான சனங்களினாலே மரியாதை வஸ்திர பூஷணம் அஸ்வலாபம் கீர்த்தி தர்ம காரிய சித்தி இஷ்டசித்தி வைபோகம் இவைகளுண்டாம்.
7
தர்ம கர்மாதிபதியுடனே கூடினால் இராசமூல்யத்தில் நரவாகனம் யோகம் சேனாதிபத்யம் அதிக சௌக்யம் இவைகளுண்டாம்.
7
புத்திநாதன் பாபியுடனே கூடினால் பாபகர்மங்களைப் பண்ணுதல் பாபமூலத்தில் திரவியநாசம் தேசப்ரஷ்டம் இவைகளுண்டாம்.
7
புத்திநாதன் நீசனாய் அஸ்தங்கிரனாய் இருந்தால் தனவிரயமும் பயமும் இராச கோபமும் இஷ்டபந்துக்கள் நாசமும் இவைகளுண்டாம்.
7
புத்திநாதன் திசாநாதனுக்கு கேந்திரத்திலிருந்தால் புத்ரலாபம் தசகர்மங்கள் ஐசுவரியம் ஆரோக்கியம் சிவபூசை விஷ்ணுபூசை தனதான்யவிர்த்தி புராண காவியங்களின் வேள்வி தடாகம் கோபுராதி புண்ய பலன்கள் இவைகளுண்டாம்.
7
புத்திநாதன் திசாநாதனுக்கு 9-ல் இருந்தால் தனலாபம் புத்ரலாபம் தேவப்ரதிஷ்டை குருபக்தி மந்திரசித்தி வாகனங்கள் பூஷணங்கள் இவைகளுண்டாம்.
7
திசாநாதனுக்கு 6-8-12-ல் இருந்தால் பாபயுக்தனா யிருந்தால் சோரபயம் ரோகபயம் சர்வ காலவிசனம் புக்திமுதலிலே கொடுத்து அந்தியத்தில் சுபப்பலன் லாபம் இவைகளுண்டாம்.
7
புத்திநாதன் துதிய சப்தமாதிகள் சம்மந்தமானால் பதிரேக சாட்யம் வரும் இதற்கு சொர்ணதானமும் ருத்ராபிஷேகமும் பசுதானமும் செய்தால் பரிகாரமாம்.
Page 74
8
8 ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு சூரிய மகாதசையில் சனிபுக்தி மாதம்-11 நாள்-12 இதற்குப் பலன் புத்திநாதன் இலக்னத்திற்கு கேந்திர கோணங்களில் ஸ்வக்ஷேத்திர களில் சுபர்பார்வை சம்மந்தமிருந்தால் சத்துருநாசம் மனோ சாகம் தனதானியங்கள் பாக்கியங்கள் விர்த்தியும் விவாக சு பிரமம் சுபகர்மம் பந்துஜனங்கள் பூசிதம் பூலாபம் இவைகளுண் டாம்.
8
புத்திநாதன் பாபசம்மந்த பார்வையாயிருந்தால் இராசவிரோதம் தாயா கலகம் தனநாசம் பந்தனம் காரியஹானி மித்ருகிலேசம் நா கால் சீவன்களில் நஷ்டம் இவைகளுண்டாம்.
8
திசானாதனுக்கு கேந்திரத்திரிகோணங்களில் இருந்தா பயம் புத்திரசோகம் பிதுர்நாசம் இவைகளுண்டாம்.
8
திசானாதனுக்கு 6-8-12-ல் இருந்தால் பாபயுக்தனானால் புத் தாரநாசம் தேசப்ரதிஷ்டை இராசபயம் ருத்ரபயம் மானபங்க் தேவநிந்தனை குருநிந்தனை தனமில்லாமை பிறர் துர்பந்து வி சாரம் பசுக்கள் இத்தியாதிநஷ்டம் புக்தி முதலிலே கிஞ்சி சௌக்கிய முண்டாம். மற்ற முழுமைக்கும் பாவபலன் உண்டா புத்திநாதன்
8
திசானாதனுக்கு இலாபத்தில் இருந்தால் தனதான்ய கறுப்பு வர்னமான உஸ்திரலாபம் இவைகளுண்டாம்.
8
புத்திநாதன் துதியசப்தமாதிபதி சம்மந்தமானால் அபமிர்த்திதோஷ வரும் இதற்கு மூர்த்திசெபம் ஆட்டுக்கிடாதானமும் அல்ல எள்ளும் இரும்பும் கறுப்புக்கம்பளியும் தானஞ் செய்யவும்.
8
சூரியமகாதசையிற் புதன்புக்தி மாதம்-10 நாள்-6 இதற்குப் பலன் புத்திநாதன் இலக்கினத்திற்கு கேந்திர திரிகோணங்களில் ஸ்வக்ஷே திரங்களில் நிற்க சுபர்களுடன் கூடி பெலத்திருந்தால் இராச்சிய லாபம் மனோற்சாகம் தனதான்யங்கள் நித்யகருமங்கள் வித்யா லாபம் கலைத்தியானம் பிரபுக்களிஷ்டம் கீர்த்தி வஸ்திராபூஷணங் கள் வாகனம் புண்ய தீர்த்தப் பலப்ராப்தி இவைகளுண்டாம்.
8
புத்திநாதன் தனபாக்கியாதிபதிகளுடன் கூடினால் தனபாக்ய லாப களும் சத்திரசாம்ராஜ்யங்களும் இவைகளுண்டாம்.
Page 75
9
சூரியமகாதிரை
புத்திநாதன் 5-9-ல் இருந்தால் இராஜப்ரீதி சுகிர்தம் தேவப்ராமணபூசை தனதான்யங்கள் நிறைந்திருத்தல் விவாகசம்பிரமம் இவைகளுண்டாம். 6-8-12-ல் இருந்தால் பாவபலனுண்டாம். திசாநாதனுக்கு கேந்திரத்ரிகோணங்களில் தனலாபத்திலாவது சுபர்களுடன் கூடியிருந்தால் எக்கியம் அல்லது ஒரு தீட்சை விவாகம் தானதருமங்கள் செபதபங்கள் தியானம் இராசப்ரீதி சௌக்கியம் விவசாயம் பூமிவிர்த்தி முத்து ரத்னங்கள் போஜன சௌக்கியம் வாகனங்கள் பூஷணங்கள் இவைகளுண்டாகும். 6-8-12-ல் இருந்தால் அல்லது நீசனாயிருந்தால் முதலில் சவுக்கியம் வஸ்திர பூஷணங்கள் ஆரோக்கியம் தாரப்புத்ராதி சவுக்கியம் இது நிஷ்டூரம் பசு நஷ்டம் எருமை நஷ்டம் இவைகளுண்டாம். துவிதிய சப்தமாதிபதிகளுடன் கூடினால் அல்லது அந்த ஸ்தானங்களிலிருந்தால திரோகஜாட்யம் சுரபயம் உண்டாம். இதற்கு விஷ்ணுஜெபம் செய்து ஆட்டுக்கிடா அல்லது ரிஷபம் தானஞ்செய்தால் பரிகாரமாம்.
9
சூரியமகாதிரையிற் கேதுபுக்தி மாதம்-4 நாள்-9 இதற்குப்பலன் திரவியநாசம் திரேகத்தில் வியாதி வியாகூலம் இராஜகாரியம் சுயஜனங்களால் உபக்ரவம் உண்டாம். இலக்னாதிபதியுடன் கூடினால் புத்தி முதலிலே சௌக்கியம் தனலாபம் மத்தியிலும் அந்தியத்திலும் விசனம் சாவு வார்த்தையுண்டாம். சஷ்டாஷ்டமவிரயத்தில் பாபருடன் கூடினால் மண்டைக் குடைச்சல் பல்குடைச்சல் அல்லது தலைநோய் பல்நோய் நீரிழிவு பேதியாவது காணும் இன்னம் ஸ்தானப்பிரஷ்டமும் மித்ருக்களைத் துரோகம் பண்ணுதலும் பிதா பாட்டன் இறந்துபோதலுண்டாம். திசாநாதருடன் கூடியிருந்தால் பித்தரோகபயம் சர்ப்பவிஷ பீடை புத்ராளுக்குத் திரேகபீடை உண்டாம். இலக்கினத்தில் சுபருடன் கூடினால் அர்த்தலாபம் விவாகம் ஐசுவரியம் சுபகாரியம் நல்லசத்கருமங்கள் இராசபலம் புத்ரோத்சாகம் சந்தோஷமும் யானை குதிரை இலாபம் உண்டாம். திசாநாதனுக்கு இலாபத்தில் இருந்தால் சவுக்கிய பலன் 3-ல் இருந்தால் காரியவிக்னம் துவிதீயசப்தமாதிகளுடைய சம்மந்தமானால் அபமிர்த்திவுதோஷம் அல்லது மந்திரசூயை உபத்திரவம் உண்டாம். இதற்குத் துர்க்கைசெபம் செய்து ஆட்டுக்கிடா தானஞ்செய்தால் பரிகாரமாம். 2
Page 76
10
ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு சூரியமகாதிகையில் சுக்கிரபுத்தி வருஷம் - 1 இதற்குப் பலன் இந்த புத்திநாதன் கேந்திரத்திரிகோணங்களில் இருந்தால் நாலுகால் சீவன்களில் லாபமும் போகஸ்திரீகளுடைய சவுக்கியமும் சம்பிரமும் கிராமங்களுக்குப் பிரயாணமும் பிராமணாரிடத்தில் விசுவாசமும் பெரியோர்கள் தரிசனமும் இராச்சியலாபமும் மகா சவுக்கியமுமுண்டாம். இந்தப் பலன் ஸ்வக்ஷேத்ரானால்தான் சொல்லவேண்டும் பாபிகளுடன் கூடினாலும் நீசனாயிருந்தாலும் 6-8-12-ல் இருந்தாலும் புத்ராளுக்கு ரோகமும் அல்லது வீடுவாசல் மண்மனைகளுக்கு ஆனியும் மாமனார் வீட்டு ஜனங்களிலே வியக்கம் நாற்கால் ஜீவன் ஆனியும் உத்யோகபங்கமும் தேகத்திற்கு வியாதியும் சத்ருபீடையும் வியாகூலமும் வீட்டிலே சண்டையும் இராஜஸ்திரீ விரோதித்தலும் அல்பசவுக்கியமும் மனஸ்தாபமும் உண்டாம். திசாநாதனுக்கு கேந்திரத்திரிகோணத்தில் தனலாபத்தில் இலக்கனத்திற்கு தனலாபத்திலிருந்தால் இராஜ்யப் பிராப்தியும் இராஜப் பிரீதியும் தனபூஷணமும் உற்சாகமும் யானையும் கீர்த்தியும் சம்பத்தும் ஸ்திரீசவுக்கியமும் புத்திர சவுக்கியமும் பாக்கியவிர்த்தியும் இராஜாக்களிடத்தில் போக்குவரத்தும் தேவப்பிராமணரால் பக்தியும் தாரம் புத்ராளுக்கு சவுக்கியமும் வஸ்திர பூஷணலாபமும் வாகன லாபமும் உண்டாம். திசாநாதனுக்கு 6-8-12-ல் பாபிகளுடனே கூடியிருந்தால் இந்திர கோபமும் தனவிரயமும் ஸ்திரீபுத்ராளுக்கு ஆனியுமுண்டாம். துதியசப்தமாதிபதி சம்பந்தமானாலும் அபமிர்த்தியுதோஷம் வரும் இதற்கு வெள்ளாடாவது எருமையாவது தானஞ்செய்தால் பரிகாரமாம். சூரியமகாதிகை முற்றிற்று. சந்திரமசாதிகை வருடம்-10 ஐசுவரியமும் நரவாகனமும் யானையும் சத்துருநாசமும் இஷ்டான்னபோசனமும் சயனாதிசவுக்கியமும் தர்மார்த்தலாபமும் விவசாயவிர்த்தியும் புத்ரவிர்த்தியும் மாதுசவுக்கியமும் உண்டாம். இலக்கினத்திற்கு கேந்திரத் திரிகோணங்களில் ஸ்வக்ஷேத்திரங்களிலாவது தனலாபத்திலாவது சுவர்க்கம் உத்தமாங்கிஷம் பெற்றிருந்தால் தனார்ச்சிதமும் பசுக்கள் பூமி களத்ரபுத்ரலாபங்களும் பின்னும் வித்தை புத்தியும் சம்பாத்தியமும் இராஜபூஜிதனாதலும் உண்டாம்.
Page 77
11
சந்திரமகாதிசை
சஷ்டாஷ்டமவிரயத்தில் நீசத்தில் இருந்தால் களத்ரபுத்ர தனதானியங்களுக்கு ஆணியும் சஞ்சாரமும் சலபயமும் சவுக்கியத்திற்குக் குறைச்சலும் முதலிலே இராஜபூசிதமும் கீர்த்திவந்தனாதலும் சௌக்கியமும் மத்தியில் தாரம் புத்ராள் வீடு வாசல் தனம் இதுகளிலே ஒன்றிற்கு ஆனிவருதலும் கடைசியில் வாகனமும் இஷ்டான்ன போஜனமும் பூஷணமும் இத்தியாதி சவுக்கிய பலன்கள் உண்டாம்.
சந்திர மகாதிசையில் சந்திரபுத்தி மாதம்-10
இதற்குப் பலன்
இராஜப்ரீதியும் கீர்த்தியும் விவாகமும் புத்திரோற்பத்தியும் பூமிகிராமங்கள் அதிகாரமும் வாகனமும் உண்டாம்.
ஸ்வக்ஷேத்ர கேந்திர திரிகோண லாபஸ்தானங்களில் சுபயுத்தனாய் சுபவீக்ஷண்யமாய் இருந்தால் இராஜ்யலாபமும் மகா சவுக்கியமும் கீர்த்தியும் சுபப்பலனும் உண்டாம்.
6-4-ல் பூரண பெலமாயிருந்து பாக்கியகர்மாதிபதி சம்மந்தமானால் யானைமுதலான இன்பங்களும் தேவதாபக்தி குருபக்தியும் பூரணகாவ்யாதி கேட்கையும் புண்ணிய கீர்த்தியு முண்டாம்.
பாபயுக்தனாலும் நீசமானால் 6-8-12-ல் இருந்தால் ஸ்தான பிரஸ்டமும் மனவியாகுலமும் கோபமும் தேகாயாசமும் இராஜமந்திரி விரோதமும் தனநாசமும் வடதிக்குப்பிரயாணமும் சமானஜனங்களினால் புத்திர ஆனி வரும்படியான காரியமும் வந்து நேரிடுதலு முண்டாம்.
4-6-க் குடையவனாவது அஷ்டம ஸ்தானாதிபதியுடனேயாவது கூடினால் ஆயுதத்தினாலே ஒரு உபத்திரவமும் மித்துரு பந்துக்களுக்கு ஒரு ஆணியும் தான் சேவிக்கப்பட்ட பிரபுக்கு ஆணியும் உண்டாம்.
துவிதிய சப்தமாதிபதி அஷ்டமாதிபதிகளோடு கூடி யிருந்தால் திரேக சாட்யமும் மானபங்கமும் அபமிர்த்தியுதோஷமும் வரும் இதற்கு வெள்ளையெருமை தானஞ்செய்யப்படும்.
சந்திரமகாதிசையில் அங்காரகபுத்தி மாதம்-7
இதற்குப் பலன்
இலக்கினத்திற்குக் கேந்திரத் திரிகோணங்களில் ஸ்வக்ஷேத்திரங்களிலிருந்தால் தேகாரோக்கியமும் சௌபாக்கியமும் இராஜப்ரீதியும் வஸ்திராபரணமும் பூசிதமும் யத்தினகாரிய சித்தியும் க்ஷேத்ரம் வீடுவாசல் உண்டாதலும் சொல்ப விவகாரமும் உண்டாம்.
சஷ்டாஷ்டம விரயங்களில் பாபயுக்தனா யிருந்தால் அல்லது நீசத்தில் சத்ருக்ஷேத்திரத்தில் இருந்தால் சத்கருமங்கள் செய்தலும் இராசபயமும் ஒரு அபகீர்த்தியும் சுபசெனங்களிலே நிஷ்டூரமாகி
Page 78
12
ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
மும் கலகமும் துக்கப்படுதலும் தேசாந்திரியனும் தேகத்திலே உஷ்ணமும் மகாவிசனமும் சோராக்கினிபயமும் பிணியும் உண்டாம். ஸ்வக்ஷேத்திரத்தில் சுபர் திருஷ்டி பெற்று இலாபத்திலே இருந்தால் நாலுகால்சீவன்கள் இலாபமும் தனதான்யசம்பத்தும் வாகனமும் வஸ்திராபரண லாபமும் விவசாயமும் தனசம்பத்தும் இவைகளுண்டாம். 2-மிடத்திலிருந்தால் தனவிரயமும் சோராக்கினிபயமும் உண்டாம். திசாநாதனுக்கு கேந்திர திரிகோணங்களில் இலாபத்தில் புலவந்தனுடனே கூடி யிருந்தாலும் இலக்கினாதிபதியுடனே கூடியிருந்தாலும் தர்மகர்மாதிபதிகளுடனே 5-மிடத்ததிபதியுடனே கூடி யிருந்தாலும் இராஜமூலத்திலே இலாபமும் தனதான்ய விர்த்தியும் பலவகை விர்த்தியும் பின்னும் பல்லக்கு முதலான வாகனங்களும் வஸ்திரபூஷண ரத்னாபரணமும் பூமியும் இராஜாக்கள் அபிமானமும் புத்ரமித்ரகளத்ராதிகளுக்கு சௌகக்கியமும் உண்டாம். திசாநாதனுக்கு துவிதிய ஸ்தானத்திலிருந்தால் ரணபீடையும் மோகமும் ஆயாசமும் மனோவியாகுலமும் தனவிரயமும் உண்டாம் துவிதியசப்தமாதிபதி அஷ்டமாதிபதிகளின் சம்மந்தமானால் அபமிருத்துதோஷமுண்டாம் இதற்கு சிவபூசை பண்ணி வைத்தால் பரிகாரமாம்.
சந்திரமகாதிகையில் இராகுபுக்தி வருஷம்-1, மாதம்-6
இதற்குப் பலன்
இராகு சுபயுக்தனாய் சுபர்திருஷ்டி பெற்று இலக்கினாதிபதியுடனே கூடியாவது கேந்திரத் திரிகோணத்திலாவது உச்சிராசிகளிலாவது இருந்தால் புத்திமுதலிலே சௌரியமும் இலாபமும் சத்துருநாசமும் மத்தியில் 3-மாதம் சோரபயமும் உடனே மற்ற இராசிகளில் தனதான்யவிர்த்தியும் பால்யமா யிருக்கப்பட்ட பிரபுவிர்த்தியும் நிருதிபக்கம் மேற்கே பிரயாணமும் போனவிடத்தில் ஜெயமும் வஸ்திரபூஷணமும் வாகனலாபமும் உண்டாம். இதற்கு அங்காரகனுடன் சம்மந்தமாயிருந்தால் ஆயுதத்தினால் பிராண ஆனிவரும். இராகு அஷ்டமாதிபதி சம்மந்த மிருந்தால் பந்தனமும் விலங்கும் வரும். சுபர்சம்மந்த மிருந்தால் பிரபுக்கள் மூலத்தில் அசனாலாபம் தேகாரோக்யம் கீர்த்தி அனேக தனலாபம் ஸ்திரீலாபம் உண்டாம் திசாநாதனுக்கு கேந்திரத்திலிருந்தால் முன்னெழுதிய பலமேயாம்.
Page 79
13
சந்திரமகாதிரை 13
சஷ்டாஷ்டமவிரயத்தி லிருந்தாலும் பாபயுக்தனா யிருந் தாலுந் தனவிரயமும் புத்ரகளத்ர ஆனியும் கலகமும் அபமிர்த்தியு பயத்தினால் வியாதிபாபகர்மங்கள் பண்ணுவன் கிரகப்பிரவேசம் வரும் அல்லது ஸ்தானப்பிரஸ்டம்வரும் சத்துருவிர்த்தியுண்டாம் விஷபீடை யுண்டாம்.
இராகு திசானாதனுக்கு இலாபத்தி லிருந்தால் இலாபம் சவுக்கியம் தன தான்ய விர்த்தியும் சாதகன்தவிர மற்ற சுயசனங் களுக்கு தேகத்திற் பிணியுண்டாம் அற்பதேச சஞ்சாரம் வரும்.
துவிதியசப்தமா திபதி சம்மந்தமிருந்தாலும் அந்த ஸ்தானங் களிலிருந்தாலும் அல்லது மகரராசியிலிருந்தாலும் அஷ்டமாதிபதி சம்பந்தமா யிருந்தாலும் தேகபிணியுண்டாம் அபமிர்த்திவு தோஷமுண்டாம் அதற்கு ஆட்டுக்கிடா தானஞ்செய்தால் தீரும்.
சந்திரமகாதிரையில் குருபுத்தி பலன் வருஷம்-1, மாதம்-4
குரு இலக்கினத்திற்கு கேந்திரத் திரிகோணத்தில் ஸ்வ க்ஷேஷ்த்திர ஸ்தானத்திலிருந்தால் புத்ரசவுக்யம் வாகனலாபம் தேவப்ராமண பூஜை தேகாலங்கார பூஷணம் இராஜப்ரீதிகளு மாம் இஷ்ட தேவதாப்பிரார்த்தனை கங்காதீர்த்தத்துக்குச் சமானமாயிருக்கப்பட்ட புண்ணிய தீர்த்த ஸ்நானபலனும் வீட்டில் சுபசோபனமும் நாற்கால் சீவனங்கள் சேர்க்கையும் வரும்.
குரு சஷ்டாஷ்டம விரயத்தில் அஸ்தங்கிதனாய் பாபயுக்தனா யிருந்தால் குருவுக்காவது புத்ராளுக்காவது ஆனிவரும் அல்லது ஸ்தானப்பிரஷ்டம் வரும் தனநாசம் அல்லது வனவாசம் வீடு மிராசுவாகனம் இதுகளுக்கு ஆனிவரும்.
குரு திசாநாதனுக்கு கேந்திர திரிகோணங்களில் தனலாபங் களிருந்தால் சுகபோசனம் வீட்டில் கல்யாண காரியங்களும் பிராமணாள் பிரபுக்கள் தரிசனமும் சத்கீர்த்தியும் விதரணையான குணங்களும் வஸ்திர பூஷணங்களும் தனலாபம் புத்ரமித்ராதி கள் விர்த்தி தேவப்பிராமணபூசை குருபக்தி நித்ய அன்ன தானம் எக்யாதி கருமங்கள் இராஜாக்கள் அநுசரிப்பு ஏது காரி யத்திலும் ஜயமும் சாஸ்வதமான பொருள் தேடுகையும் துவி தியசப்தமாதி பதிகளுடைய சம்மந்தமிருந்தால் அபமிர்த்திவு தோஷம்வரும் ஆயிரம் ஜெபம் செய்வித்து சொர்னதானஞ் செய்தால் தீரும்.
சந்திரமகாதிரையிற் சனிபுத்தி வருஷம்-1 மாதம்-7
இதற்குப் பலன்
சனி கேந்திரத் திரிகோணங்களிலே இலாபத்திலிருந்தால் அற்ப சவுக்கியமும் சொற்பலாபமும் காரியவிக்கினமும் பந்துத்வ தோஷம் கிஞ்சித்பயமும் துக்கமும் விசனமும் நாற்கால் சீவ நஷ்டமும் தேசாந்திரமும் வரும்.
Page 80
14
ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
சனி திசாநாதனுக்கு கேந்திர திரிகோண லாபங்கள் உச்ச ஸ்வக்ஷேத்திரங்களில் 3-6-11-ல் இருந்தால் பூமி லாபம், புத்ர லாபம் நூதன கிரகமுண்டாம் கல்யாண காரியங்கள் சுகந்த பரிமள புஷ்பாலங்காரம் பூஷணலாபம் இராஜ சம்மூஷணையும் நினைத்தகாரியம் கைகூடுதலும் கிராமாதிகாரமும் பூமிசேர்க்கையும் பத்துபேர்களுக்குத் தலைவனாவான்.
சஷ்டாஷ்டம விரயத்தில் நீசத்திலிருந்து சுபருடன் கூடினால் சுபபலத்தைக் கொடுப்பான் பாபருடன் கூடினால் நீசஸ்த்ரீ கமனம் பண்ணுவன் புத்ரதாரரோகம் பிதுர்மாதுர் ஆனிவரும் அசீரணமானதின் பேரில் குன்மம்வரும் அல்லது வாதபித்தங்களால் ஒரு ரோகமாவது சம்பவிக்கும்.
துவிதியசப்தமாதிபதிகளுடன் கூடினால் வாதசுரமாகவும் தேகத்திற்குப் பிணிகாணும் நல்லெண்ணெய் தானம்பண்ணத் தீரும்.
சந்திரமகாதிசையில் புதன்புக்தி வருஷம்-1, மாதம்-5
இதற்குப் பலன்
புதன் கேந்திர திரிகோணங்களில் ஸ்வக்ஷேத்திரங்களில் தனலாபங்களிலிருந்தால் இராஜப்ரீதியும் அபூர்வமான வஸ்திரமும் அசுவ லாபமும் வித்யாவிநோதங்களில் சம்பிரமமான கேள்வியும் வியாபார மூலமாய் இலாபங்கள் கிடைப்பதும் சஜ்ஜெனங்களால் சந்தோஷங்களும் ஒருகாரிய மூலமாய் தனவிருத்தியும் வரும் கியான முண்டாம் விதரணையான குணங்கள் சாஸ்திரவந்தனாவன் வாகனம் குடைகள் உண்டாம்.
சஷ்டாஷ்டமவிரயத்திலே நீசத்தில் பாபயுக்தனாயிருந்தால் முதலிலே தேகப்பிணிகாணும் தாரம் புத்ராளுக்கு வாதபித்த அஜீர்ணங்களால் பிணிகாணும் தேசாந்திரம் போகவரும் இராஜபயம் சோரபயம் அக்கினிபயமுண்டாம்.
இலக்கினாதிபதியுடன் கூடினால் வந்தவுடன் சௌபாக்கிய பலனாய் திரவியவருத்துண்டாய் இராஜப்ரீதி யுண்டாய் சுபசுப்பலனாம்.
திசாநாதனுக்கு கேந்திர திரிகோணங்களில் லாபத்திலிருந்தால் விவாகமும் எக்கியமும் தீட்சைகள் தான தருமங்கள் அதிக மாக நடக்கும்.
திசாநாதனுக்கு 6-8-12-ல் இருந்தால் அல்லது அஷ்டமத்தில் பாபனுடன் கூடியிருந்தால் சிரரோகமும் நோய்வியாகுலமும் துஷ்டகிர்த்தியான காரிய விக்னங்களும் பயமுமாம்.
துவிதிய சப்தமாதிபதிகளுடன் சம்பந்தமானால் அபமிர்த்து தோஷம் வரும் அதற்கு விஷ்ணுசெபம் செய்தால் தீரும்.
Page 81
15
சந்திரமகாதிரசை
சந்திரமகாதிரசையில் கேதுபுத்தி மாதம்-7, இதற்குப் பலன் கேது கேந்திர திரிகோணங்களில் சுபருடன் கூடினால் அல் லது இலக்கனாதிபதியுடன் கூடி உச்சத்திலிருந்தாலும் சுபர் பார்வை பெற்றிருந்தாலும் கல்யாண சம்பத்து விவசாயம் கூடு தல் நாற்கால் ஜீவலாபம் இராஜப்ரீதியுமாம் இந்த ஸ்தானங் களில் பாபயுக்தனா யிருந்தால் தேசமாய்ச் சுற்றுகிறதும் சூன்ய ராகம் சத்ருபீடை சண்டை கூச்சல் விவகாரம் பேசுகிறதுமாம்.
துவிதியசப்தமாதிபதிகளுடன் சனியுடன் குளிகனுடன் கூடினால் மரணமுண்டாம் அல்லது தோஷமாவதுவரும் அதற்கு வெள்ளியினால் நாகம் பண்ணி தானஞ்செய்தால் தீரும்.
சந்திரமகாதிரசையில் சுக்ரபுத்தி வருஷம்-1, மாதம்-3 இதற்குப் பலன்
சுக்கிரன் இலக்கினத்திற்கு கேந்திரத் திரிகோணங்களில் இன்பத்தில் பலவந்தனோடே கூடியிருந்தால் இராஜ்யலாபம் வரும்.
2-4-7-லிருந்தாலும் அந்த வீட்டுக்காரனுடன் கூடினாலும் தைய லகப்படும் அல்லது இராஜாக்களிடத்தில் வாகனபூஷண முண்டாம் நாற்கால்ஜீவ லாபம் புத்ரதாரங்கள் சவுக்யம் நூதன வஸ்துக்களுண்டாம் நித்தியம் இஷ்டான்னபோஜனம் சுகந்த புஷ்பாலங்கிரதமான பஞ்சணையின்பேரில் படுக்கையும் மனதிற் கிஷ்டமான ஸ்திரீசவுக்யம் சம்பிரமங்களுமாம்.
திசானாதனுடன் கூடினால் இராச்சியம் அதிகாரஞ் செய் வான் கிரகத்தில் இலட்சுமிவிலாசமாம் சுபகாரியம் சம்பிரமமாய் நடக்கும் மாதுர் பிதுர் சவுக்கியமுண்டாம் கீர்த்திவித்தை சுக முண்டாம்.
நீசனாய் அஸ்தங்கிதனாய் பாபயுக்தனா யிருந்தால் பின்னும் அங்காரகன் பார்வை பெற்றிருந்தாலும் பூமிநாசம் சிரவேதனை அலைச்சல் திரிச்சல் பெண்சாதிவிசனம் நாற்கால்ஜீவ ஆனி இராஜநிஷ்டூரம் உச்சத்தில் ஸ்வக்ஷேத்திரத்தில் 9-ம் வீட்டுக் காரனுடன் கூட யிருந்தாலும் பாக்கியவிர்த்தி தானதருமங்கள் தேவதாபக்தி தேவப்ராமண பூஜை பூரிலாபமாம் தாரபுத்திர பாக்கியம் பூஷணங்கள் மனோற்சாகமாம்.
சுக்கிரன் திசாநாதனுக்கு கேந்திரத் திரிகோணங்களில் தன லாபத்திலிருந்தால் இராஜப்ரீதி தன்னுடைய ஸ்திரீயால் அதிக விர்த்தியும் சுகமும் வரும் வீடுவாசல் விர்த்தியுண்டாம் வித்யாப் பிரசங்கம் பண்ணுவன் வாகனம் பசுக்கள் விவசாயம் தனதான் யம் திரிகாலங்களிலும் பிராமணபோஜனம் சர்க்கரை தேன் முத லான நற்போசனமும் உண்டாம்.
திசாநாதனுக்கு 6-8-12-ல் இருந்தால் பாபயுக்தனானால் மகா நஷ்டம் சர்வ ஜனங்களுக்கும் சத்துருவாவன் கலகம் பந்து
Page 82
16
16 ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
த்வேஷம் பரஸ்த்ரீபோகம் சத்துருவிர்த்தி சத்துருபயம் பே பாக்கியங்களுக்குக் குறைச்சலும் தாரம் புத்திராளுக்கு ஆனி அன்னியதேசவாசமும் இராஜாக்களா லுபகாரமும் ரோக வரும்.
சுக்கிரன் துவிதியசப்தமாதிகளுடன் கூடினால் அபமிருத் தோஷம் வரும் அதற்கு ருத்திரசெபம் வெள்ளிதானம் பண்ண தீரும்.
16
சந்திரமகாதிகையில் சூரிய புத்தி மாதம்-7
ஸ்வக்ஷேத்திர கேந்திரங்களில் தனலாபத்தில் பலவந்த யிருந்தால் நஷ்டமான திரவியலாபம் நஷ்டமான இராஜ் லாபம் வீட்டில் சுபசோபனாதிகள் மித்திரர்களினால் பிரபுக்க ப்ரீதியுண்டாம். பூமி கிராமலாபமாம் கடைசியில் தேகத்தி ஒரு பிணியுண்டாம்.
சஷ்டாஷ்டம விரயத்தில் பாபயுக்தனாய் பாபர் திருஷ்டி பெற்றிருந்தால் மனோவியாதி குன்மம் வாதபித்தம் அதிகரிக்கும் நாற்கால் சீவனுக்கு ஆனி பிதுர்வர்க்கத்தாருக்கு விசனமும் இ னாதிபதி பாக்கியாதிபதியுடன் கூடினால் முதலில் சௌக்கிய அந்தியத்தில் மானபங்கபலன் விக்கினமானபலன் மாதா பி வுக்கு ஹானிவரும்.
திசாநாதனுக்கு கேந்திர திரிகோண லாபத்திலிருந்த தேக சவுக்கியம் மனோற்சாகம் வஸ்திர பூஷணலாபம் சந்தோ மாம் சாஸ்திர விசாரணையும் இராச பிரீதியுண்டாம்.
திசாநாதனுக்கு 6-8-12-ல் பாப யுக்தனா யிருந்தால் இ ஜாக்கள் திருடர் அக்கினி பயமுண்டாம் சுரம் குன்மம் அதிசா பீடையும் துவிதிய சப்தமாதிபதி சம்மந்தமானால் அபமிர்த்த தோஷமாம். அதற்கு சூரிய நமஸ்காரம் வெள்ளாடு தானம் செ தால் தீரும்.
சந்திர மகாதிகை முற்றிற்று.
16
அங்காரக மகாதிகை வருடம்-7 இதற்குப் பலன்
இராஜாக்களால் உபத்திரவம் வரும் சோரபயம் அக்கினி பயம் விசனம் சுரரோகம் கலகம் வீட்டுக்கு ஆனி தரித்திரம் த கம் அன்னிய தேசம் போகவரும் புத்திரஹானி மானபங்க வரும்.
அங்காரகன் ஸ்வக்ஷேத்திரனாய் 3-6-10-லிருந்தால் இ சமூகமாய் அர்த்தலாபம் புத்திரமித்திரகளத்திராதி சகோத லாபம் வரும்.
அங்காரகன் துர்ப்பலனாய் பாபயுக்தனானால் புத்திரமித்தி வீடு வாசல் பசுக்களுக்கு ஆனிவரும் சுபனோடு கூடினால் சுபபல தைக் கொடுப்பன் முதலிலே அர்த்தநாசம் மத்தியில் சோரா கினிபயம் அந்தியத்தில் ஆயுதபயமாம்.
Page 83
17
அங்காரக மகாதிரை
அங்காரக மகாதிரையில் அங்காரகன் புத்தி மாதம்-4 நாள்-27
இதற்குப் பலன்
கேந்திர திரிகோணத்தில் இலக்கினாதிபதியுடன் கூடினால் கொஞ்சம் சௌக்கியமும் கொஞ்ச தனலாபம் ஆலசியங் கொடுத்து கடைசியில் சௌக்கியமும் பின்னும் தாயாதிகளில் வியாச்சியமும் பிதுர் மாதுர் வர்க்கத்தில் விரோத முண்டாம்.
அங்காரகன் ஸ்வக்ஷேத்திர உச்சனாய் சுபயுக்தனாய் சுப திருஷ்டி பெற்றிருந்தால் இராசசமுகத்தில் அர்த்தலாப முண்டாம் இலட்சுமி கடாட்சமும் நஷ்டமான பூமி கிராமங்களும் பால் பசு தனதான்ய விர்த்தியுண்டாம்.
அங்காரகன் நீச அஸ்தங்கிசம் சத்துரு க்ஷேத்திரம் பெற்று சஷ்டாஷ்டம் விரயத்திலிருந்தால் மானபங்கம் மனஸ்தாபம் சோராக்னி இராசபயம் சகோதரத்வேஷம் பந்துத்வேஷம் காராக் கிரகப் பிரவேசம் இந்த பயமாம்.
அங்காரகன் அம்சையில் உச்சம் பெற்று சுபர்பார்வை பெற் றால் வீடுகளுண்டாம் மிராசுகள் பசுக்கள் எருமைகள் இஷ்டமான காரியங்கள் கூடும்.
துவிதிய சப்தமாதிபதிகளுடன் கூடினால் தேகத்திற்கு சாட் யம் வரும் அதற்கு சுப்பிரமணியர் செபஞ் செய்யவும்.
அங்காரக மகாதிரையிற் இராகுபுக்தி வருஷம்-1 நாள்-18
இதற்குப் பலன்
கலகம் மனோவியாகுலம் உத்தியோக ஆனி அர்த்த நாசம் நாற்கால் சீவஹானி சத்துருவிர்த்தி இராசத்வேஷபயமுமாம்.
இராகு சுபயுக்தனாய் சுபர் திருஷ்டி பெற்று அல்லது இலக்கி னாதிபதியுடன் கூடி கேந்திர திரிகோணத்திலிருந்தால் கிராம பூமிகள் உத்தியோகலாபம் தனலாபம் களத்ர சவுக்கியம் விவ சாயங் கூடுதல் சேதுஸ்நானம் அல்லது அதற்குச் சமமான புண் ணியதீர்த்தபலன் அன்னியதேசகமனம் பந்துசனங்களின் விசன மும் வழியில் திருடர் பயம் உடனே பலப்பிராத்தியான காரியங் கள் இராசாக்கள் அனுக்கிரகத்தால் குருபக்தி யடையலுமாம்.
சஷ்டாஷ்டம விரயத்தில் சுபதிருஷ்டி பெற்றிருந்தால் சோர பயம் மரணபயம் அக்கினிபயம் நாற்கால் சீவலாபம் வாத பித்த க்ஷயரோகம் கிரகப்பிரவேசம் வரும்.
இராகு இலக்கினாதிபதியுடன் கூடினால் அல்லது திசார்நாத னுக்கு லாபத்திலிருந்தாலும் பிதாவுக்கு லாபம் பயிர் பசுக்கள் 3
Page 84
18
18 ஐயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
மனச்சந்தோஷமாகி விர்த்தியாம் இராசபிரீதி யுண்டாம் முதலில் தேகசாட்யம் மத்தியில் சுபாசுபம் அந்தியத்தில் மேலேழுதி சவுக்கிய பலனுண்டாம். இராகு துதியசப்தமத்தி லிருந்தால் அபமிர்த்தியு தோஷ வரும். அதற்கு சாவல் தானஞ்செய்தால் தீரும்.
அங்காரக மகாதிகையில் குருபுத்தி மாதம்-1 நாள்-6.
இதற்குப்பலன்
குருகேந்திரத் திரிகோணங்களி லிருந்தால் ராசாக்களால் கீர்த்திவாகனாபரணம் ஒரு இராசகாரியத்திற்கு ஆரம்பிக்கிறது. அதை இராசாக்களால் தடுக்கிறதும் மறுபடியும் இராசவுபசாரத் தினால் நினைத்த காரியங் கூடுதலும் மித்ராளாகிய பிரபுக்களால் பந்தமாகிறதும் ஸ்வக்ஷேத்திரங்களில் உச்சம் வரையில் சுயாம் சையில் இருந்தால் சுபனுடன் கூடினாலும் இலக்கினத்திலிருந் தாலும் இராசமந்திரிகளால் மிகுதியும் ஐசுவரியந்தனாகும். குரு இலக்கினஸ்தானாதியினாலே பார்வை பெற்றிருந்தா விவசாயம் பசுக்கள் தனதான்ய சம்பத்துண்டாய் இராசா களால் பூசிதனாய் அன்னிய பிரபுக்கள் தரிசனங் கிடைக்கு நினைத்த காரியம் கைகூடும். குரு சஷ்டாஷ்டம விரயத்தில் பாபயுக்தனாய் பாபர் பார் வையிலிருந்தால் நீசனாக அஸ்தங்கிதனாய் பலயீனனா யிருந்தா சோராக்னிபயம் இராசாக்களா லுபத்திரவம் வரும் விஷபய ரோகம் போசன சூக்ஷ்மம் நற்போசன மில்லாமலும் பந்துநாச ஸ்தான பிரஷ்டமாய் போனவிடத்தில் சகோதரராலே துக்கமு உண்டாம். திசாநாதனுக்குக் கேந்திர திரிகோணத்திலிருந்தால் இரா பிரீதியுண்டு சகோதரசெளக்யம் தனசம்பத்து வீடுவாசல் மிராசு ளுண்டாம் கிரகத்தில் கலியாணம் சம்பிரமங்கள் தேகாரோக்ய கள் புத்ர மித்ராளுக்கு விவாகமும் மாதுர் பிதுர் சௌக்யமாம். குரு திசாநாதனுக்கு 6-8-12-ல் பாபயுத்தனாய் பாபர் திருஷ் டியா யிருந்தால் குரூரமான கர்மங்கள் செய்கையும் சத்துருத்துவ மும் பலபுத்தியும் சாவுவார்த்தை கேட்கிறதுமாம் ஸ்தானப்பிரஷ் டமும் வரும். குரு துவிதிய சப்தமாதிகளுடன் கூடினால் அடமிருத்து சுரம் வரும் அதற்கு சகஸ்திரநாமசெபம் சொர்னம் பண்ணத் தீரும்.
அங்காரக மகாதிகையிற் சனிபுத்தி வருஷம்-1, மாதம்-1 நாள்-6
இதற்குப் பலன்
சனி கேந்திரகோண ஸ்வக்ஷேத்திரத்தில் அம்சையில் உச் சனாயிருந்தாலும் சுயாம்சையா யிருந்தாலும் இராச்சியசுகரம் கீர்த்தியுண்டாம். தனதான்யவிர்த்தியும் புத்திரபௌத்ரவிர்த்தி
Page 85
19
அங்காரக மகாதிரை
யும் பசுவிர்த்தியும் தன்னுடைய திசையில் சனிவாரத்திலும் மாதங்களிலும் இராசப்ரீதியும் சம்பத்து முண்டாம்.
சனி நீசத்தில் சத்துருஸ்தானத்திலிருக்க அந்த ராசிகள் இலக்கனத்திற்கு சஷ்டாஷ்டம விரயமாயிருந்தால் மிலேச்சப் பிரபுக்களால் பயமும் தனதான்ய நாசமாம்.
சனி துவிதிய சப்தமாதிபதிகளுடனேகூடி பாபயுக்தனானால் தனநாசம் அலைச்சல் திரிச்சல் இராஜத்வேஷம் சோராக்னிபயம் இராசபயம் சகோதரநாசம் நிகளபந்தனம் தற்காலத்தில் ரோகம் அன்னிய தேசத்திற் கனுப்பிவிடும் ஜீவனத்திற்கு ஆணியும் ஆல சியமும் கலகம் சத்ருபீடை புத்ரபீடை கைகால்நோய் இராசாக் கள் தனத்தை அடித்து பறிப்பார் மாதுர்பிதுர்பீடை ஆத்மபந்து சன விசனமாம்.
அங்காரக மகாதிரையிற் புதன்புத்தி மாதம் 11, நாள்-27
இதற்குப் பலன்
புதன் கேந்திரகோணத்தி லிருந்தால் புண்ய கதைகள் கேட்கிறதும் எதுவாகிலும் தானங்கொடுத்தலும் தருமபுத்தியும் கீர்த்தியும் நீதியான நடத்தையும் நித்ய இஷ்டான்ன போசன மும் வாகன பூஷணம் பசுலாபம் கியானம் அதிக சௌக்கியமாம்.
புதன் நீசனாய் அஸ்தங்கிதனாய் சஷ்டாஷ்டமவிரயத்தி லிருந் தால் மார்புநோயும் பந்துதனமும் தாரம் புத்ராளுக்கு நஷ்டமும் அல்லது நாற்கால்சீவ ஹானியுமாம்.
புதன் திசாநாதனுடன் கூடினால் சத்துருவிருத்தியும் மகா பயமும் அன்னியதேசாபிமானமும் நானாவித வியாதியும் ராச விரோதமும் கலகமுமாம்.
புதன் திசாநாதனுக்கு கேந்திர த்ரிகோணத்தில் உச்சலா பத்தி லிருந்தால் அனேக ஜனங்களுக்கு நாதனாயும் இராசப்ரீதி யுண்டாகுதல் மிருதங்கவாத்தியம் சேனாபதித்யம் வரும் பின்னும் வித்யாவிரோதங்களிற் பிரீதியுள்ளவனாய் வஸ்திர பூஷணவாகனம் புத்ரர்களுக்கும் பல முண்டாம் கிரகத்தில் இலட்சுமி விலாசம் பொருந்தி யிருக்கும்.
புதன் 9-8-12-ல் பாபனுடன் நின்ற ஒரு மாதவரைக்கும் மிகுதியும் குருரபலனும் கொடுக்கும் ஈனசாதி விரோதம் சத்ரு மங்கள் செய்வன் சோராக்னிபயம் ஒரு ஊருக்குப் போகையில் ரணபயம் வரும் கலகம் சமுசயமில்லாமற் கொடுப்பன்.
புதன் துவிதியசப்தமாதிபதிகளுடன் கூடினால் அபமிருத்து தோஷம் வரும் அதற்கு அஸ்வதானம் விஷ்ணுசெபம் பண்ணி னால் தீரும்.
Page 86
20
20 ஐயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு அங்காரக மகாதிசையிற் கேதுபுத்தி மாதம்-4 நாள்-27 இதற்குப் பலன்
20
கேது கேந்திரதிரிகோணங்களில் சுயக்ஷேத்திரனாய் சுப ருடன் கூடினால் அல்லது இலக்னாதிபதியுடன் கூடினால் அற்ப சௌக்யம் அற்பலாபம் அதிகச்செலவு புக்திமுதலில் மத்தியில் இப்படி கொடுத்து உடனே பூமிலாபம் சுபகாரியங்கள் இராஜ சினேகிதம் தனலாபம் நூதனபிரபுக்கள் நேசமாம் கடைசியில் கஷ்டபலன் உண்டாம்.
20
சஷ்டாஷ்டம விரயத்தில் ஸ்வட்சேத்ரனாய் இலக்னாதிபதி யுடன் கூடினால் புத்ரகாரங்கள் விருத்தியும் ஆரோக்கியமும் ஐசு வரியமும் சுபபலனுமாம்.
20
கேது திசாநாதனுக்கு கேந்திர திரிகோணங்களில் பாபி யுடன் கூடினால் விசனம் காரியவிக்னம் மனைபயம் இருந் தாற்போலிருந்து சத்ரு உண்டாவன் சுயசனங்களால் உபத்ரவம் வரும் பிராணனுக்கு பயமுண்டாம் பிரயாணமாகும் அன்னிய தேசகமனமுண்டாம் போனவிடத்தில் சௌக்கியபலனாம்.
20
கேது இலாபஸ்தானத்தில் சுபயுக்தனாயிருந்தால் முதலில் அற்ப சௌக்கியம் மத்தியில் விசனம் எடுத்த காரியங்கள் விகாதம் சகல ஜனங்களுக்கும் பொல்லாதவனாய் கடைசியில் சவுக்கியபலனாம்.
20
கேதுதிசாநாதனுக்கு 6-8-12-ல் பாபயுக்தனானால் கலகம் பல்நோய் சோரபயம் சகோதரனுக்கு அரிஷ்டமாம்.
20
கேது துவிதிய சப்தமத்திலிருந்தால் அரிஷ்டமுண்டாம் அதற்கு ஆட்டுக்கிடா தானஞ்செய்தால் பரிகாரமாம்.
20
அங்காரக மகாதிசையிற் சுக்கிரபுத்தி வருஷம்-1 மாதம்-2 இதற்குப் பலன்
20
சுக்கிரன் கேந்த்ரதிரிகோணத்திலிருந்தால் வந்தவுடனே புண்ய தீர்த்தஸ்நானம் தேவதாதரிசனம் அன்யதேசம் போன வன் ஊரில் வந்துசேர்வன் கந்தபரிமளாதிகள் தரித்துக்கொள் கிறதும்தானதருமம்செய்வதும் தடாகமுண்டாக்குகிறதும்சbackward பத்யம் வரும் யாதொரு காரியமுஞ் செய்ய தீரமுண்டாம்.
20
திசாநாதனுக்கு 6-8-12-ல் இருந்தால் விசனமே பெரி தாம் கிரகப்பிரவேசமும் இராசாவினால் ஆக்கினை ரோகம் ஆயுத பீடை பயம் சோராக்கினிபயம் தனமில்லாமையுமாம்.
20
சுக்கிரன் துவிதியசப்தமாதிபதிகளுடன் கூடினால் தேக சாட்யம் வரும் அதற்கு வெள்ளெருமை தானம் பண்ணினால் தீரும்.
Page 87
21
அங்காரக மகாதிரை
அங்காரக மகாதிரையிற் சூரியபுக்தி மாதம்-4 நாள்-4 இதற்குப் பலன்
சூரியன் கேந்திர திரிகோணங்களில் ஸ்வக்ஷேத்திரங்களில் இருந்தால் சௌக்கியமாய் இராசபிரீதி யுண்டாம் கீர்த்தி யுண் டாம் கிஞ்சிற்று திரிச்சலுண்டாம் முதலில் கஷ்டபலன் மத்தியில் சௌக்யம் அந்தியத்தில் விசனம் அன்யதேசம் போனவிடத்தில் சோரபயமுண்டாம். சூரியன் இலக்னாதிபதியுடன் கூடினால் தனதான்யவிருத்தி மனது சந்தோஷம் வரும் வஸ்திரபூஷணாலங்காரமுமாம். சூரியன் திசாநாதனுக்கு கேந்திர திரிகோணத்திலிருந்தால் கொஞ்சம் தனலாபம் வீட்டில் சுபகாரியமுண்டாம் விவசாயங் கூடுமாதலால் இராசதரிசனம். சூரியன் திசாநாதனுக்கு 6-8-12-லிருந்தால் எத்தனக் காரி யங் குறைந்தாலும் பயம் ரோகம்வரும் இதற்கு காரியபிரீதி ஸ்நா னம் பண்ணினால் தீரும்.
21
அங்காரக மகாதிரையில் சந்திரபுக்தி மாதம்-7 இதற்குப் பலன்
சந்திரன் ஸ்வக்ஷேத்ர கேந்திர திரிகோணத்தில் இலாபத்தி லிருந்தால் புண்யதீர்த்தஸ்நானம் தேவதரிசனம் இராசப்ரசாதம் சௌபாக்யம் விவாகம் புத்ரசம்பத்தும் தடாகம் தருமசித்தியும் சத்கருமங்கள் செய்வான் வீட்டில் இலட்சுமிகடாட்சம் பொருந்தி யிருக்கும் பின்னும் சகோதர சௌக்யம் ஐசுவரியமுண்டாம் நற் போசனம் பசுவாகனம் சம்பிரமம் பூரணசந்திரனானால் பூரண பலன். பின்னும் வடக்கு திக்கில் பிரயாணம் போனவிடத்தில் இராசசேவதரிசனம். நீசத்தில் சத்துருக்ஷேத்திரத்திலிருந்தாலும் 6-8-12-லிருந் தாலும் மரணமுண்டாம் இராசபுத்தி இராசாக்களால் பயமுண் டாம் பசு தன தான்யத்திற்குக் குறைச்சல் வரும். சந்திரன் களத்ர ஸ்தானத்ததிபதியுடனும் பாக்யாதிபதி யுடனுங் கூடினால் அல்லது குருவுடனுங் கூடி பார்வை பெற்றிருந் தால் இராச்சியபாரமுண்டாம் சந்தனபுஷ்பாலங்கார பூஷணத் துட னிருப்பான் தடாகம் புண்யகோபுரதருமங்கள் பண்ணுவன் கியானம் தேவப்ராமணபூசை செய்வான். சந்திரன் திசாநாதனுக்கு கேந்திர திரிகோண லாபத்தில் நின்றால் பிதாவுக்கு சவுக்கியம் புராணகாவியம் கேட்பன் சேனாதி பத்திய முண்டாம் யுத்தத்தில் செய்ம்வரும் சுயசனங்களால் சௌக்கியமுண்டாம். சந்திரன் திசாநாதனுக்கு 6-8-12-லிருந்தால் இராசயோகம் துக்கமுண்டாம் மனதிற்குப் பீடைபிடித்தாற்போல புத்திரர் சம் பவிக்கும்.
Page 88
22
22 ஐயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
சந்திரன் துவிதியசப்தமாதிபதிகளுடன் கூடினால் அமிருத்து தோஷமாம் அதற்கு துர்க்கைசெபம் வெள்ளைப்புறாதானஞ் செய்யவும்.
அங்காரக மகாதிரை முற்றிற்று.
இராகுமகாதிரை வருடம்-12
இதற்குப் பலன்
நாளுக்குநாள் புத்திகுறைச்சலா யிருக்கும் வியசனத்தை ரோகத்தைக் கொடுப்பன் துக்கத்தைக் கொடுப்பன் பாபகர்மங்கள் செய்யப்பட்ட புத்தியைக் கொடுப்பன் வெகு நஷ்டத்தைக் கொடுத்து தரித்திரத்தையும் கொடுப்பன்.
இராகு 3-6-10-11-லிருந்தாலும் அல்லது உச்சராசியிலிருந்தாலும் இராச்சியலாபம் சுற்றத்தார் சௌக்கியம் விவசாய அர்த்தலாபம் மேலெழுதினபடி இல்லாவிட்டால் கஷ்டத்தைக் கொடுப்பன் குன்மம் க்ஷயரோகம் பித்தரோகம் தரும். பொருளை ராசாக்கள் அபகரித்துக் கொள்வர். முதலில் ரோகாக்கினியப இராசபயம் மத்தியில் அர்த்த லாபம் அந்தியத்தில் சௌக்கிய னாம் பாபயுக்தனா யிருந்தால் கடைசியில் தேக பீடைவரும் லது நிகளபந்தனம் ஸ்தானப்பிரஷ்டம் வரும்.
இராகு மகாதிரையில் இராகுபுத்தி வருடம்-2 மாதம்-8 நாள்-1
இதற்குப் பலன்
தனதான்ய நாசம் சத்ருபீடை பயம் வாதரோகம் சூலை விட்டுப் போகுதலும் மனைவியாகூலமும் தாரம் புத்ராளுக் ஆனியுமாம்.
இலக்கினாதிபதியுடன் கூடினால் தேசதேசத்திற்கு சஞ்சா செய்வன் கடகத்தில் ரிஷபத்தில் கன்னியிலிருந்தால் வருடத் லாவது அந்தியத்திலாவது இராசபிரீதியும் கீர்த்தியும் தேசா திர ஐசுவரியங்களும் வஸ்திராபரண சௌக்கியம் சேனாதிபத்ய புத்திர லாபமுண்டாம் மேற்குத் திசையிற் பிரயாணமும் போ விடத்தில் வாகனாதி லாபமுண்டாம் சுபருடன் கூடினால் திருஷ்டி பெற்றிருந்தாலும் பிதுர் அரிட்டம்.
2-6 இலக்கினத்தில் பாபயுக்தனானால் அதிகமும் கஷ்ட மாதுர் பிதுர்க்களுங் கஷ்டம் புத்ரசோபம் நாற்கால் சீவநஷ்ட அசீரணத்தா லுபத்திரவமும் சமானமான சனங்களால் விசன மாம்.
கேந்திரகோணலாபத்தில் சுயயுக்தனா யிருந்தால் வாசல் மிராசுகள் விருத்தியுண்டாம் இலட்சுமிகடாட்சமுண்ட துர்க்கை செபஞ்செய்தால் சௌக்கியமாம்.
Page 89
23
இராகு மகாதீசை 23
இராகுதிசையிற் குருபுத்தி வருஷம்-2 மாதம்-4 நாள்-24 இதற்குப் பலன் கேந்திரத்திரிகோண ஸ்வக்ஷேத்திரத்தில் இலாபத்தில் பின்னானும் பரம உச்சனாக யிருந்தால் இராசாக்கள் பூசிதனாய் இராசயோகத்தில் சம்பந்தப்படுவான் நாளுக்கு நாள் சந்திரன் வளருகிறதுபோல் ஐசுவரிய விருத்தியாகும் வாகனயோகமும் பசுக்கள் சேரும் நிருதிமூலையிலாவது மேற்கேயாவது பிரயாணம் வரும் போனவிடத்தில் இராச தரிசனமுண்டாம் அதன் காரிய சித்தியும் மறுபடி உடனே ஊருக்கு வருவன் பிராமணபூசை யாத்திரை சத்கருமங்கள் செய்வன் இஷ்டமான போசனஞ் செய்வான். குரு நீசனாய் அஸ்தங்கிதனாய் சத்துரு வீட்டில் 6-8-12-ல் பாபயுக்தனானால் நித்தியம் பாபகன்மத்தைப் பண்ணுவன் புத்ர களத்ரபீடை தனவிரயம் மார்பு நோய்காணும் ஸ்தானப் பிரஷ்டம் வரும். திசாநாதனுக்கு கேந்திரகோணங்களில் தனலாபத்திலிருந்தால் வீடு மிராசுகள் போசன சவுக்யம் பூஷணம் தேகாரோக்கியமாம். திசாநாதனுக்கு 8-12-ல் பாபயுக்தனாயிருந்தால் தனச்சேதம் இராஜகோபம் சத்ருபீடை மனஸ்தாபம் அன்யதேச பிரயாணம் அசீரணம் முற்பாதி தேகபீடை பிற்பாதி சௌக்கியம் சுபருடன் கூடினால் சுபபலம் துவிதிய சப்மத்திலிருந்தால் அஜீரணத்தால் சுரம் வரும் அதற்கு சொர்னதானம் செய்யவும்.
23
இராகு மகாதீசையிற் சனிபுத்தி வருஷம்-2 மாதம்-10 நாள்-6 இதற்குப் பலன் சனி கேந்திரகோணத்தில் ஸ்வக்ஷேத்ர மூலத்திரிகோணத்திலும் இலக்கினாதிபதியுடன் கூடினாலும் வாகனலாபம் இராசபயம் விவாகம் சுபசோபனதிகள் புண்யகாரியம் தடாகம் சத்ரபுக்க னிஷ்டமாகிறதும் தீவுகளுடைய வஸ்துக்கள் இலாபம் தன்னுடைய பிரபு தனக்கு சவுக்யத்தை கொடுப்பான். சனி இலக்கினத்திற்கு 4-8-12-ல் தனத்தில் நீசத்தில் சத்துரு க்ஷேத்ரானானால் பந்தனம் க்ஷயரோகம் தேகசுகமனம் ஆபத்தான பந்துஜன மனஸ்தாபம் மாதுர் ஜனங்களுடைய வேஷம் இராசகோபம் சகலத்திற்குங்குறைச்சலுமாம். சனி திசாநாதனுக்கு கேந்திரகோண லாபத்தில் பாபயுக்தனானால் இராசப்பீடை தாரம் புத்ரபீடை புத்தி முதலில் சுபபலன் இராசமூல்யத்தில் அர்த்தலாபம் உடனே ஸ்தானபிரஷ்டம் மனஸ்தாபம் ஆஸ்திகளெல்லாம் குறைச்சலாம் திசாநாதனுக்கு 9-8-12-பாபயுக்தனானால் மார்புநோய் காணும் விஷபயம் அக்கினிபயம் இராசபயம் க்ஷயரோகம் குன்ம
Page 90
24
24 ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு ரோகம் தலைபித்தரோகம் நற்போசன மில்லாமை உத்தியோ மில்லாமையும் விசனமுமாம். துவிதிய சப்தமத்தில் அந்தஸ்தானாதியுடன் கூடினா சுரத்தினால் வாதகுன்மத்தினால் பீடிப்பன். இதற்கு எருமை தானம் அல்லது சனி செபஞ்செய்தால் தீரும்.
24
இராகு மகாதிகையிற் புதன்புத்தி வருஷம்-2 மாதம்-9 நாள்-18 இதற்குப் பலன் புதன் ஸ்வக்ஷேத்ர கேந்திரகோண லாபத்தில் நின்ற வியாபார வர்த்தகதிரவியம் வித்யాలాபம் சுபசோபனாதிக செய்வன் தாரம் புத்திரர்கள் இச்சையான ஸ்திரீகளுடன் நேச தேகத்திற்கும் சவுக்கியமுண்டாம். புதன் 6-8-12-ல் சனி சூரியனுடன் கூடியிருந்தால் அவர்க பார்வை யிருந்தாலும் கலகம் துக்கம் தேகஜாட்யமாம். புதன் திசாநாதனுக்கு கேந்திரகோண லாபத்தில் ஸ் க்ஷேத்திரத்திலிருந்தால் இஷ்டான்ன போஜனம் பூஷணா காரமும் விவசாயம் வாகனம் நாற்கால்சீவன் கிணறு குள உண்டு பண்ணுவது புண்யகருமங்கள் கிராமம் பூமி சாஸ்வத யிருக்கப்பட்டநிலை உண்டாகிறதுவும் இதுகளுக்கெல்லாம் சவுக்கி பலனாம். புதன் திசாநாதனுக்கு 6-8-12-ல் பாபயுத்தனானால் து புத்தி சோராக்னிபயம் கலகம் சகல காரியத்திற்கும் ஹானியா புதன் துவிதிய சப்தமாதிகளுடன் கூடினால் அபமிருத் தோஷம் வரும் இதற்கு புதன்ஜெபம் செய்தால் பரிகாரமாம்.
24
இராகுமகாதிகையிற் கேதுபுத்தி வருஷம்-1 நாள்-18 இதற்குப் பலன் கேது சுபயோகத்திலிருந்தால் சுபபலம் பாபயோகத் லிருந்தால் பாபபலம் புத்திசபலம் சூத்ரசூன்யம் சம்பவிக்கு தாரம் புத்ராளுக்கு ரோகம் காண்பிக்கும் நாற்கால்சீவன் நஷ்ட வரும் கேது வாகனாதியுடன் கூடினால் வாகனம் வரும் சுபனுடன் கூடி சுபதிருஷ்டி பெற்றிருந்தால் புத்திரலாபம் சவுக்கியம் இரா யோகமுமாம். கேது சஷ்டாஷ்டகத்திலிருந்தால் மரணம், 2-லிருந்தா விஷபீடை 3-லிருந்தால் சகோதரபீடை 1-லிருந்தால் சத்து நாசம் 4-லிருந்தால் மாதுர்நாசம் உச்சனானால் இராஜசம்பத் சகல சவுக்கியமுண்டாம். திசாநாதனுக்கு கேந்திரகோணலாபத்தில் நின்றால் அல் சௌக்கியம் சொற்பலாபமுமாம் விவசாயம் பசுவிர்த்தி அற்பமா கடைசியில் கஷ்டத்தையும் தனவிரயத்தையும் கொடுக்கும்.
Page 91
25
இராகுமகாதிசை 25
கேது பாபநீசனுடன் கூடினால் சுரம் விஷரோகம் சகலத்திற்கும் பீடையான பங்கமாவது அன்றியும் பிரபுவினால் கஷ்டம் வரும் விரோதமாவன் விருச்சிகத்தில் கடகத்தில் சிங்கத்திலிருந்தாலும் கலகம் பந்துஜனத்துவேஷம் அன்யதேச ப்ரவேசம் வரும். 8-லிருந்தால் அபமிருத்துவும் மகரத்திலிருந்தால் விஷபீடை காணும் அதற்குச் சாந்தி சாவல்தானம் செய்யத் தீரும்.
25
இராகு மகாதிகையில் சுக்கிரபுத்தி வருஷம்-3 இதற்குப் பலன்
சுக்கிரன் கேந்திர கோணத்தில் இலாபத்திலிருந்தால் யோகப்ரபலமாம் பிராமணர் மூலத்தில் தனப்ராப்தியாம் சினேகிதன் புத்ராள் சகல காரியமும் இராஜயோக பலனாம். சுக்கிரன் உச்சனானால் ஸ்வக்ஷேத்திரனாயிருந்தால் வாகனாதி லாபம் இராஜவிர்த்தி சௌபாக்யத்தைக் கொடுக்கும் வீடு மிராசு புத்ர மித்ர களத்ரம் மகா சௌக்யம். 6-8-12-லிருந்தால் நீசனாய் சத்ருவுடன் கூடினாலும் சனியுடன் கூடினாலும் கலகம் யோகம் தன் பிரபுக்களினால் கஷ்டம் வீட்டில் சர்வ ஜனங்களுக்கும் பீடையுண்டாம். சுக்கிரன் திசாநாதனுக்கு கேந்திரகோண லாபத்தில் சுபருடன் கூடினால் நூதன கிரகமுண்டாம் போஜனம் பந்து சினேகிதன் புத்ர லாபம் வாகன சௌக்கியம் களத்ர ஸ்திரீ போகபாக்யம் இராஜப்ரசாதம் நினைத்தகாரியம் ஜெபம் மேற்குத்திக்கில் பிரயாணம் வரும் போனவிடத்தில் வெள்ளை சால்வை வெகுமானம் வரும். சுக்கிரன் திசாநாதனுக்கு 6-8-12-ல் பாடயுக்தனானால் துன்பம் பீடை தலைநோய் ஜ்வரம் இராஜபீடை விஷபீடை குன்ம வியாதி அகாலபோஜனம் சகலத்திற்கும் வருத்தமாம் கிரகப்பிரவேசம் இராஜரால் தனச்சேதம் துவிதியசப்தமாதிகளுடன் கூடில் அபமிருத்து வரும் அதற்கு துர்க்கைசெபம் செய்யவும்.
25
இராகு மகாதிகையில் சூரியபுத்தி மாதம்-10, நாள்-24 இதற்குப் பலன்
சூரியன் ஸ்வக்ஷேத்ரகேந்திர கோணத்தில் இலாபத்திலிருந்தால் அல்லது சுபயுக்தனாய் சுபப்பார்வை பெற்றிருந்தால் இராஜரால் ஸ்திரீகளால் கீர்த்தி அற்பசௌக்கியம் அற்பகிராமம் கிராமதிகாரம் புத்ராளுக்கு அற்பவிர்த்தி. சூரியன் இலக்னாதிபதியுடன் பாக்யாதியுடன் குருசந்திரன் பார்வை பெற்றிருந்தால் இராஜனனுசரிப்பான் மத்தியில் நிபுணனாவான் மனதில் விசனமாவது ஒருபயமாவது தோற்றப்படும் 4
Page 92
26
26 ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
வெள்ளைக் குடை யுண்டாம் இராஜபூஜிதனாவன் மனதிலிருக்கப் பட்ட கோரிக்கை ஈடேறும் சூரியன் உச்சனாயிருந்தால் மேலெழு தியபடி நடக்கும்.
26
6-8-12-ல் தனத்திலாவது பாபயுக்த துற்பலனா யிருந்தால் சுராபயம் வரும் நோய் அதிசாரரோகம் கலகம் இராஜநிஷ்டூரம் பிரயாணம் சத்ருபீடை சோராக்கினிபயம் சகல ஜனங்களுக்கும் விரோதமாம் சகோதரபீடை கிரகப்பிரவேசம் வரும்.
26
சூரியன் திசாநாதனுக்கு 6-8-12-ல் பாபருடன் கூடினால் குடும்பரோகம் மார்புநோய் க்ஷயரோகம் இவைகளில் ஒன்று காண்பிக்கும் பந்துக்கள் கலகமாம்.
26
சூரியன் துவிதிய சப்தமாதிகளுடன் கூடினால் அவமிருத்து தோஷமுண்டாம் சூரியன் செவ்வாய் பார்வை பெற்றிருந்தால் பந்துக்களில் கலகமுண்டாயிருக்கும் அதற்கு சூரியப்ரீதி பண்ணினால் தீரும்.
26
இராகு மகாதிசையில் சந்திரபுத்தி வருஷம்-1, மாதம்-6
இதற்குப் பலன்.
26
சந்திரன் ஸ்வக்ஷேத்ர கேந்திரகோண லாபத்தில் மித்ரு வீட்டிலாவது சுபருடன் கூடியிருந்தால் இராஜாதிபதியாவன் அல்லது இராஜ பூஜிதனாவன் வாகனாதிகூஷணம் ஆயுராரோக் யம் அஷ்ட ஐசுவரியமும் புத்ரசம்பத்துண்டாம் பூரணச் சந்திர னானால் பூர்ணபலத்தைக் கொடுப்பன் இராஜப்ரீதிக்குச் சம்சய மில்லை சாதன பூமி லாபமுண்டு சந்தோஷமுண்டாம்.
26
பாபயுக்தனானால் 6-8-12-ல் பூரணச் சந்திரனானால்: கிராமம் பூமி ஆடு மாடு விவசாயம் தாரம் புத்ரர் இவைகளுக்கு ஹானி வரும் தெற்கு திக்கில் பிரயாணம் வரும் போனவிடத்தில் இராஜ தரிசனமாம் நினைத்தகாரியம் கைகூடும்.
26
சந்திரன் திசாநாதனுக்கு கேந்திரகோண லாபத்திலிருந்தால் வீட்டில் இலட்சுமிகடாட்சம் பொருந்தி யிருக்கும் எந்தக் காரியங் கூடுதலுமாம் தேவபிராமணபூசை செய்வன் கூபம் தடாகமுண்டு பண்ணுவன் நற்போசன முண்டாம்.
26
சந்திரன் திசாநாதனுக்கு 6-8-12-ல் சத்ரு வீட்டிலிருந்து சத்ருவுடன் கூடினால் காமாலை பாண்டு சோகமுண்டாம் பிசாசு பயம் சோரபயம் தனதான்யவிரயம் ஊருக்குப்போகையில் சோர பயம் அல்லது சிரங்கு ரணம் காண்பிக்கும்.
26
துவிதிய சப்தமாதிகளுடன் கூடினால் அபமிருத்துவரும் அதற்கு வெள்ளாடு தானஞ்செய்தால் தீரும்.
Page 93
27
குருமகாதீசை 27 இராகு மகாதீசையில் அங்காரகபுத்தி வருஷம்-1 நாள்-18 இதற்குப் பலன் அங்காரகன் கேந்திர திரிகோணங்களில் ஸ்வக்ஷேத்ரலாபங் களில் சுபருடன் கூடினால் சுபபார்வை பெற்றிருந்தால் அல்லது இலக்னாதியுடன் கூடினால் சுபசோபனங்கள் களத்ர புத்ர சௌக் யங்கள் சகல காரியங்களும் ஜெயமாம். அங்காரகன் பாபயுக்தனாய் நீசனாய் 6-8-12-லிருந்தால் கலகத்தினால் விரயமுண்டாம் அன்னியதேசப் பிரயாணம் வரும் போன விடத்தில் ஆயுதத்தினால் தேகத்திற்குப் பீடையுண்டாம் விலங்கு வரும் சகல காரியத்திற்கும் ஆனிவரும் புத்தி முதலிலே நடக்கும் மத்தியில் கடைசியில் சௌக்யமுண்டாம் சீதளச்சுரம் அதிசாரம் சமுசயமில்லாமல் வரும். அங்காரகன் திசாநாதனுக்கு கேந்திர கோணத்தில் விருட் சிகத்தில் இலாபத்திலிருந்தாலும் அல்ப சௌக்யம் சொல்ப லாபம் இராஜ மூலத்தில் சுகம் கலியாணம் பூமி லாபம் ரத்ன லாபம் சிவந்த வஸ்திரம் செவலையான குதிரை பிரயாண மூலத் தில் இராஜதரிசனம் உண்டாம். அங்காரகன் திசாநாதனுக்கு 6-8-12-லிருந்தால் நீசத்தால் பாபருடன் கூடினால் தாரம் புத்ராளுக்கும் சகோதரர்களுக்கும் ஹானிவரும் அங்காரகன் 2-7-ல் கூடினால் ப்ரீதி எருதுதானஞ் செய்தால் தீரும். இராகு மகாதீசை முற்றிற்று.
குருமகாதீசை வருடம்-16 இதற்குப் பலன் இராஜ அதிகாரம் சந்தோஷ சித்தத்தை யுடைத்தானவன் தருமார்ந்த காரியங்கிலே விபலமுள்ளவன் எந்த வாகனத்தி லிச்சையோ அந்த வாகனமுண்டாம் தனதான்ய சம்பத்துகள் நிறைந்திருக்கும் புத்ரமித்ர களத்ராதிகள் சம்பத்தும் சுபசோப னாதிகளுமாம். இலக்கினத்திற்கு கேந்திர கோணத்தில் ஸ்வக்ஷேத்திர தன லாபத்தி லிருந்தால் இராஜ்ஜியஞ் செய்வன் கீர்த்தி பெறுவன் யானை முதலிய வாகனபூடணமுண்டாம் தேவார்ச்சனை முதலான பூசைகள் செய்வன். குரு சஷ்டாஷ்டம விரயத்தில் நீசனானால் துக்கத்தை யனு பவிப்பன் அன்யயோகம் வரும் சகல காரியத்திற்கும் குறைச்சல் வரும். துவிதீய சப்தமாதிகளுடன் கூடினால் மானபங்கம் பயம் புத்ரமித்ர சகோதரர்களுக்கெல்லாம் ஹானிவரும் ஸ்தானப்
Page 94
28
28 ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
பிரஷ்டம் இராஜத் துவேஷம் வரும் சோராக்கினிபயம் முதலில் கொடுத்து மத்தியில் கடைசியில் சௌக்கிய பலனுண்டாம்.
குருமகா திசையிற் குருபுத்தி வருஷம்-2 மாதம்-1 நாள்-18 இதற்குப் பலன் குரு ஸ்வக்ஷேத்திர கோணத்திலிருந்தால் இராஜ்யலாபம் சுபம் ஐசுவரிய முண்டாம். குரு காமாதிகளுடன் கூடினால் பிராமண பிரபுக்களினால் ஒரு தயவு தன்னுடைய பிரபுக்களினால் கூடுதலை யுண்டாம். குரு நீசத்தில் சஷ்டாஷ்டம விரயத்திலிருந்தால் முதலில் ராஜபயமுண்டாம் சத்துருவுண்டாம் தாயாதி ஜனங்களுக்குத் துவேஷம் வரும் கலகம் விசனத்தைத் தரும் தன்னுடைய பிரபுவினால் பயம் வரும் அல்லது தாரம் புத்ராளுக்கு ஹானிவரும் கேசகமனம் வரும். குரு துதியசப்தமாதிகளுடன் கூடினால் அவமிருத்து பயம் வரும் அதற்கு உருத்ரஜெபஞ் செய்யவும்.
குருமகா திசையிற் சனிபுக்தி வருஷம்-2 மாதம்-6 நாள்-12 இதற்குப் பலன் சனி ஸ்வக்ஷேத்திரத்தில் மித்ருஸ்தானத்திலாவது கேந்திர கோணங்களிலாவது அல்லது இலக்னாதிபதியுடன் கூடினாலும் சௌக்கிய பலன் தனதான்யம் அன்னிய ஸ்திரீபோகம் எத்தன காரியங்களில் மேற்குதிக்கில் பிரயாணம்போனவிடத்தில் இராஜ தரிசனம் தனதான்ய லாபங்களுமுண்டாம் தீர்த்ததரிசனமாவதி காட்டும். சனி 6-8-12-ல் நீசனாய் அஸ்தங்கிசனாய் சகல காரியங்களுக்கும் ஹானிவரும் பிதுர் மாதுர் புத்ர களத்ராள் இவைகளுக்கு ஆவது ஹானி வரும் சோராக்கினிபயமாம். திசாநாதனுக்கு 6-8-12-ல் பாபயுக்தனானால் பந்து மித்ராதிகள் விரோதம் உத்தியோகத்திற்கு ஆனி தேகபிணியும் சுயஜன விரோதமுமாம். சனி துதியசப்தமாதிகளுடன் கூடினாலும் சம்பந்தம் இருந்தாலும் அபமிருத்துவாம் அதற்கு விஷ்ணுஜெபமும் கருப்பு வஸ்திர தானமும் செய்யவும்.
குருமகா திசையிற் புதன்புத்தி வருஷம்-2 மாதம்-3 நாள்-6 இதற்குப் பலன் விவசாய தனலாபங் கூடுதலால் புத்தி திசாநாதன் பார்வை பெற்றிருந்தாலும் கூடினாலும் இராஜ்யலாபம் இராஜ்யப் பிரசாதம் நினைத்தகாரியங் கூடுதலும் வீட்டில் பசுசேர்க்கையும் சகல பாக்கியமுமுண்டாம்.
Page 95
29
குருமகாதீசை
புதன் செவ்வாயுடன் கூடினாலும் பார்வைபெற்றாலும் சத்துரு பீடை பயமும் அதிசாரம் சுstrokeரரோகம் குய்யஸ்தானத்தில் ரோகமு மாம்.
புதன் ஸ்வக்ஷேத்திரகோண தனலாபத்திலிருந்தால் நஷ்ட மாய்ப் போன ராஜ்யம் அல்லது நஷ்டமான திரவியமுங் கிடைக் கும் பந்து ஜனங்கள் கலியாணப்பேச்சுகள் நடக்கும் பிள்ளைகள் மூலமாய் தனலாபங்களுங் கிடைக்கும் மேற்குதிக்கில் பிரயாணம் இராஜதரிசனம் எத்தனகாரியங் கூடுதலாம்.
புதன் 6-8-12-ல் பாபயுக்தனானால் பாபகன்மத்தைச் செய் வன் அநேக ஜனங்களுக் கிம்சைசெய்வன் பித்தம் அதிகரிக்கும் நிலபந்தனம் வரும் அல்லது ஸ்தானப்பிரஷ்டம் வரும் சர்ப்ப பீடை வரும்.
புதன் திசாநாதனுக்கு கேந்திரகோணலாபத்தில் நின்றால் கன்னூரில் தனலாபம் வரும் மாதுர் பிதுர்களுக்கு சௌக்கிய முண்டாம் இராஜரால் மந்திரிகளால் தயவுண்டாம் சாஸ்திர புராண புண்யதீர்த்தம் திருமாலை கிடைக்கும்.
6-8-12-ல் பாபயுக்தனால் சுபர் திருஷ்டியில்லாமலிருந்தால் கலகம் சோரபயம் மரணபயம் கிரகப்பிரவேசம் தேசகமனமாம்.
புதன் துவிதியசப்தமாதிபதிகளுடன் கூடினால் தேகத்திற்கு ஆனி வரும் விஷ்ணுஜெபஞ் செய்யவும்.
குருமகாதீசையிற் கேதுபுத்தி மாதம்-11 நாள்-6
இதற்குப் பலன்
கேது கேந்திரகோணத்தில் சுபருடன் கூடியிருந்தால் அவந் தரையான போஜனம் தலைநோய் வாதபித்தம் வரும்.
கேது சுபர்திருஷ்டி பெற்றிருந்தால் சுபபலத்தைக் கொடுக்கும்.
கேது பாபருடன் கூடி பாபர் திருஷ்டி பற்றிருந்தால் 6-3-12-லிருந்தால் தாரம் புத்ராளுக்கு ஆனி சத்ருபீடை வரும் பயம் இராஜகோபம் சேதம் பந்தனம் ரோகபீடை பெலயீனம் சாவு வார்த்தை சகோதரபீடை சௌக்கியமில்லாமையுமாம்.
கேது 2-7-லிருந்தால் தேகத்திற்கு உபத்ரவமுண்டாம் அல் லது தாரத்திற்காவது தோஷம்வரும் சாவல் தானஞ் செய்யவும்.
குருமகாதீசையிற் சுக்ரபுத்தி வருஷம்-2 மாதம்-8
இதற்குப் பலன்
சுக்ரன் ஸ்வக்ஷேத்ரகோணம் பரமஉச்சம் பெற்றிருந்தால் சர்வ அரசபோகம் தேசாந்திர ஐசுவரியம் ராஜாக்களுடைய தயவு தேசாதிகாரம் தனக்குச் சமானமா யிருக்கப்பட்டவ
Page 96
30
30 ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
னுடைய தயவு வடதிக்கில் பிரயாணம் போனவிடத்தில் இர தரிசனம் தேவகுருபக்தி சகல காரியங்களும் சுபசௌக்கிய னாகும்.
30
சுக்கிரன் 6-8-12-ல் நீச்சத்தில் சத்ருவுடன் கூடில் சோரா கினிபயம் இராசபயம் சகல காரியத்திற்கும் ஆனிவரும் சுக்கிர துவிதிய சப்தமாதிபதிகளுடன் கூடில் அபமிருத்துத் தோஷ வரும் அதற்கு லட்சுமிசெபஞ் செய்தால் பரிகாரமாகும்.
30
குருமகாதிசையிற் குருபுத்தி மாசம்-9 நாள்-18 இதற்குப் பலன்
30
சூரியன் கேந்திரகோணங்களில் அஷ்டமாதிபதியுடன அவன் பார்வையாயிருந்தாலும் முதலிலே வியசனம் சுFAரோ நிலைவிட்டுப் பேருதல் பாபகன்மங்கள் செய்கிறது பயம் சத் பீடை பந்தனம் ஒரு கலகம் இவையுண்டாம்.
30
சூரியன் ஸ்வக்ஷேத்திர கேந்திரகோண லாபத்தில் ருடன் கூடி சுபர் திருஷ்டி பெற்றிருந்தால் கீர்த்திப்ரதாபம் எந் யிடத்தில் போனாலும் மரியாதை கொஞ்சம் சிரவேதனை யு டாம் நினைந்த காரியங் கூடுதலுமாம்.
30
சூரியன் 6-8-12-ல் நீசத்தில் பாபியுடன் கூடி யிருந்தா எத்த காரியம் விঘাতம் அன்யதேசப் பிரயாணம் போன விட தில் சோராக்னிபீடை ஆயுதபயம் வரும் நாற்கால் ஜீவ ஆ வரும்.
30
சூரியன் திசாநாதனுக்கு கேந்திரகோண லாபத்திலி தால் மனோதுக்கம் தேகாயாசம் திரிச்சல் இராசகோபமுமாம்.
30
சூரியன் திசாநாதனுக்கு 6-8-12-லிருந்தால் வயிற்றுநே வியாதி சகல காரியத்திற்குங் குறைச்சல் வருகுமாம்.
30
துவிதிய சப்தமாதிகளுடன் கூடினால் அபமிருத்துவு நிகள சந்தனம் வரும் அதற்கு கருமந்திர செபஞ் செய்யவும்.
30
குருமகாதிசையிற் சந்திரபுத்தி வருஷம்-1 மாதம்-4 இதற்குப் பலன்
30
சந்திரன் கேந்திரகோண லாபத்தில் ஸ்வக்ஷேத்ரானை பூரணச் சந்திரனா யிருந்தால் இராச்சியலாபம் கீர்த்தியுண்டா தாரபுத்ர சௌக்கியம் இராசப்ரீதி ஆரோக்கியம் சுயசோபன கள் யானை குதிரை அநேக லாபமும் சகல காரியமுஞ் செய் சௌக்யமாய் விருத்தியா யிருக்கும்.
30
சந்திரன் சஷ்டாஷ்டம விரயத்தில் பாபருடன் கூடில் இ சத்வேஷம் பொல்லாங்கும் தேசப்ரஷ்டம் பீடை ரோகம் ச காரிய ஆனியாம்.
Page 97
31
குருமகாதீசை 31
31
சந்திரன் திசாநாதனுக்கு 5-6-லிருந்தால் கிரகத்தில் இலட்சுமி கடாட்சமுண்டாம் சௌபாக்கியங்களு முண்டா யிருக்கும் சாநாதனுக்கு தனலாபத்திலிருந்தால் நித்யலாப முண்டாருக்கும். சந்திரன் திசாநாதனுக்கு 6-8-12-ல் பாபருடன் கூடில் இராஜத்வேஷம் நிகளபந்தனம் அன்னியதேசகமனம் சீதளசுரம் இவை யுண்டாம். 6-8-12-ல் சுபயுக்தனானால் அல்ப சௌக்கியம் சொல்லாபம் சந்திரன் துவிதிய சப்தமாதிகளுடன் கூடினால் கிலேசம் அதற்கு துர்க்கை செபஞ் செய்தால் சௌக்கியமாம்.
31
குருமகாதீசையில் அங்காரபுத்தி மாதம்-11 நாள்-6 இதற்குப் பலன் அங்காரகன் ஸ்வக்ஷேத்திர திரிகோணத்திலிருந்தால் முற்பாதியில் அற்பலாபங் கொடுத்து கடைசியில் அர்த்த விரயமாகும் பிற்பாதி சௌக்யபலன் தனதான்யத்திற்கும் விருத்தி யுண்டாம் கோதரருக்கு ரணபயம் இராஜ மூலத்தில் வஸ்திர பூஷண வாகன லாபமுண்டாம்.
31
அங்காரகன் குரூர கிரகமானதினால் தனதான்ய விரயம் வரும் 6-8-12-ல் 9-க்குடையவனுடன் கூடினாலும் பார்த்தாலும் தேகாரோக்யம் கிராமம் பூரிலாபங் கிடைக்கும் செலவு அதிகரிக்கும்.
31
6-8-12-ல் நீசனானால் அக்கினிபயம் மற்றொருவர் மூலமாய் பரஸ்திரீபோகம் தன்னுடைய குலாசாரத்தைவிட்டு துஷ்ட நடத்தை செய்வன்.
31
திசாநாதனுக்கு கேந்திர திரிகோணத்திலிருந்தால் இராஜ பிரீதி சுபகருமங்கள் மற்றொரு இடத்திற்கு யுத்தமூலமாய் பிரயாணமும் போனவிடத்தில் இராஜ மூலத்தில் இலாபமும் வரும்.
31
திசாநாதனுக்கு 6-8-12-ல் பாபயுக்தனானால் சகல காரியத்திற்கும் ஆனி வியசனம் பயமுண்டாம் நேத்ரவியாதி அன்யதேசப் பிரயாணமாவது வரும். செவ்வாய் துவிதிய சப்தமத்திலிருந்தால் தேகசாட்யம் வரும் எருது தானஞ் செய்தால் தீரும்.
31
குருமகாதீசையில் இராகுபுத்தி வருஷம்-2, மாதம்-4, நாள்-24 இதற்குப் பலன் இராகு பாபியுடன்கூடி கேந்திர கோணத்திலிருந்தால் விடாத கலகமுண்டாம் இஷ்டமான மனவிரோதமானவன் ஒருத்தனுடன் வாதாடுவன் தர்க்க கிலேசம் வரும் மேலெழுதிய ஸ்தானங்களில் சுபருடன் கூடினால் சுபபலனாய் நடக்கும்.
Page 98
32
32 ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
இராகு 6-8-12-லிருந்தால் கலகம் இராஜ நிஷ்டூரம் திருடபயம் மனைவியாகூலம் பிசாசுவாதை சூத்ரசூன்யமுமாம். இராகு திசாநாதனுக்கு கேந்திரகோணத்தில் சுபருடனு பாபருடனுங் கூடினால் தாயாதிகளுக்கும் இவனுக்கும் விகாதம் வரும் செய்யப்பட்ட காரியங்களுக்கு ஆணிவரும் மானபங்க தேசகமனம் முற்பாதி கஷ்டம் பிற்பாதி சௌக்கியம் வரும். இராகு திசாநாதனுக்கு 6-8-12-லிருந்தால் பாபயுக்தனானா முழுதுங் கஷ்டம் அந்தியத்தில் கொஞ்சம் சௌக்யம் அப்போ இராஜமூலத்தினால் சந்தோஷம் வரும். இராகு துவிதிய சப்தமத்திலிருந்தால் தேகஜாட்யம் வரு அல்லது தாரகிகலேசமாம் யாதொரு காரியங்களும் கெடுதி யாம் அதற்குச் சாவல் தானஞ் செய்தால் தீரும். குருமகாதீசை முற்றிற்று.
சனிமகாதீசை வருடம்-19 இதற்குப் பலன் அபவாதமான வார்த்தைகளும் சோராக்கினி பீடையும் த தான்ய நஷ்டமும் பிதுர்வாக்கிய ஆணியும் கேந்திர திரிகோ ஸ்வக்ஷேத்திரத்தில் பெலத்திருந்தால் மண்டலாதிபதியாவ அல்லது ஒரு கிராமமாகிலும் அதிகாரஞ் செய்வன் பந்து கலகமுண்டு. சனி 8-ல் பெலத்திருந்தால் தேசாந்திர வனவாசம் மர மோசம் சகசமாயிருந்த பட்டணத்திற்கு அதிகாரியாவான். சனி 3-9-லிருந்தால் இராஜ்யலாபம் இராஜாக்கள் அ சரிப்பு சனி 7-8-லிருந்தால் இராஜத்துவேஷம் எந்த காரி விரோதமாம் சகல காரியத்திற்கும் ஆணியாம் க்ஷயரோகபீடை முதலில் ஸ்திரீ சகோதரநாசம் மத்தியில் அன்னியதேசத்திற்கு போகவரும் மற்றொரு ஊரிலேயாகிலும் வாசஞ் செய்வன் கடை யில் சௌக்கியபலன். சனிமகாதீசையிற் சனிபுத்தி வருஷம்-3 நாள்-3 இதற்குப் பலன் சுபபலத்தைக் கொடுத்து இராஜ்யலாபம் நல்ல கீர்த்திய யானை முதலாகிய வாகனமுண்டாம் இராசிமாதத்தில் நினைத்த காரியம் கைகூடுதலையாம் நாற்கால் ஜீவனால் இலாபமுண்டாம் சனி 6-8-12-ல் நீசபாபயுக்தனா யிருந்தால் ஆயுதத்தினா ஒரு காயமுண்டாம் நாவரட்சி சுரம் விஷத்தினாற் கிலேசமாம். சனி அஷ்டமாதிபதியுடன் கூடினால் அபமிருத்துதோ முண்டாம் அதற்கு எருமை தானஞ் செய்தால் தீரும்.
Page 99
33
சனிமகாதீசை சனிமகாதீசையிற் புதன்புத்தி வருஷம்-2 மாதம்-8 நாள்-8 இதற்குப் பலன் புதன் கேந்திரகோண ஸ்வக்ஷேத்ர லாபத்தில் சுபருடன் கூடி சுபர் அம்சை பெற்றிருந்தால் தன்னுடைய ராஜ்யத்திலாவது பிறர் ராஜ்யத்திலாவது பூஜிதனாய் இராஜயோகவாகனமுண்டாம். புதன் வர மோட்சரம்சை பெற்றிருந்தால் வெகு ஜனங்கள் போஷகனாயிருப்பன் சத்துருஸ்தானத்திலிருந்தால் புண்யதீர்த்த யாத்திரை பலன் நடக்கும். புதன் 6-8-12-ல் கேந்திரகோணத்தில் நீசனாய் சத்ரு க்ஷேத்ரனாய் சூரியன் செவ்வாய் சனியாவது இவர்களுடன் கூடியிருந்தாலும் இராஜபயம் மித்ரனாயிருக்கப்பட்டவன் சத்ரு வாகிறதுங் காரிய ஆனியும் பிரயோசன பங்கமுமாம். புதன் திசாநாதனுக்கு கேந்திரகோண லாபத்திலிருந்தால் தேக சௌக்யம் ஆயுராரோக்கியம் வித்யాలాபம் இராஜாவினால் தேசகிராமங்கள் அதிகாரஞ்செய்வன். இந்த புத்திகடேசியில் தேகபிணியும் அபவாதமான வார்த்தை பந்துக்கள் மரணமாம். புதன் திசாநாதனுக்கு 6-8-12-ல் பாபருடன் கூடினால் பார்வையாவ திருந்தால் பரமயுக்தனாய் அற்பசௌக்கியமும் முதலில் நடந்து அந்தியத்தில் வாகனபூஷண லாபங்களுண்டாம் தேவ குரு பக்தியுமாம். புதன் துவதியசப்தமாதிபதிகளுடன் கூடினால் அன்னிய வீடங்களுக்குப்போகவும் குய்யஸ்தானத்தில் ரோகம் சோராக்னி இராஜபயம் அபமிருத்துவாம் இதற்கு விஷ்ணுஜெபஞ் செய்யவும். சனிமகாதீசையிற் கேதுபுத்தி வருஷம்-1 மாதம்-1 நாள்-9 இதற்குப் பலன் மற்றொரு இடங்களுக்குப்போக வரும்வழியில் ரணபயம் காண்பிக்கும் ஆலசியமான புத்தியைக் கொடுக்கும். கேது பாபயுக்தனானால் தரித்திரபந்தனம் தன்னுடைய எஜமானுக்கு விசனம் வரும். கேது இலக்னாதியுடன் கூடினால் முதலில் சௌக்யம் கங்காதீர்த்த ஸ்நானங் கிடைக்கும். கேது திசாநாதனுக்கு கேந்திரதிரிகோண சஷ்டாங்கமாய் விரயத்திலிருந்தாலும் அபமிருத்து தோஷம் வரும் தலைநோய் மார்புநோய் காண்பிக்கும் ஸ்தானப்பிரஷ்டம் வரும். கேது மேலெழுதிய ஸ்தானங்களி லிருந்தாலும் கஷ்டபலன் இதற்குப்ரீதி ஸ்நானஞ்செய்யத் தீரும். 5
Page 100
34
34 ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
சனிமகாதிகையிற் சுக்ரபுக்தி வருஷம்-2, மாதம்-3
இதற்குப்பலன்
சுக்ரன் ஸ்வக்ஷேத்திர கேந்திர திரிகோண லாபத்திலிருந்தால் பாக்யவிருத்தி கோவிருத்தி கேந்திரலாபம் தீவாந்திர வஸ்துக்கள் வரும்.
சுக்ரன் சனியுடன் கூடினால் யோகபலனாம் சகல காரியமும் ஜெயமாம்.
சுக்ரன் சத்ருச்சேத்ர நீச அஸ்தங்கிதனாய் 6-8-12-லிருந்தால் கிலேசம் இராஜ நிஷ்டூரம்.
சுக்ரன் திசாநாதனுக்கு கேந்திரகோண லாபத்தில் நின்றால் சேவகம் பிராமணபூசை புராணகாவிய கேள்வியும் படிப்பும் சத்கருமங்கள் செய்கையும் இகபரசாதகமும் சத்திர சாமரைகளுண்டாம்.
சுக்ரன் திசாநாதனுக்கு 6-8-12-லிருந்தால் நேத்ரரோகம் ஊஷ்ணாதிகளுண்டாம் குலஸ்திரீ விக்னமும் பல்நோய் சூலை மார்புநோய் அன்னவஸ்திரத்திற்கு வருத்தமுமாம்.
சுக்ரன் துவிதீய சப்தமாதிகளுடன் கூடினால் அபமிருத்து தோஷம் வரும் அதற்கு துர்க்கைஜெபஞ் செய்யவும்.
சனிமகாதிகையில் சூரியபுக்தி மாதம்-11 நாள்-12
இதற்குப் பலன்
சூரியன் இலக்னாதிபதியுடன் கூடினால் முதலில் பயத்தைக் கொடுக்கும் மத்தியில் கடைசியில் விசனத்தைக் கொடுக்கும்.
சூரியன் இலக்கினத்தில் சந்திரனுடன் கூடியிருந்தால் தாயாதி நிஷ்டூரம் பயம் ரோகம் குருபார்த்தால் சத்ருக்களுக்கு ஆனிவரும் போகபாக்ய முண்டாம்.
சூரியன் சனி இராகுவுடன் கூடினால் செவ்வாயுடன் கூடியிருந்தால் பிணிகானலும் தன்னுடைய பிரபுக்கு பயமுண்டாம் தேசம் போய் திரிவன் சகலத்திற்கும் ஹானியாம்.
சூரியன் திரிகோணலாபத்திலிருந்தால் புண்ய கதைகள் கேள்வியும் விவசாயங் கூடுதல்.
சூரியன் நீசத்தில் சத்ரு ஸ்தானத்தில் 6-8-12-லிருந்தால் தேகத்திற்கு தாபசுரமானபீடை பிதுர்க்கிலேசம் நானாவித வியாகூலம் சோராக்கினிபயம் உண்டாம்.
சூரியன் திசாநாதனுக்கு கேந்திரகோண லாபத்திருந்தால் அன்யதேசகமனம் அவந்தரையான போஜனம் உத்யோகமாம்.
சூரியன் திசாநாதனுக்கு 6-8-12-லிருந்தால் துஷ்டரால் கஷ்டத்தைக் கொடுக்கும்.
Page 101
35
சனி மகாதசை 35
சூரியன் துவிதிய சப்தமாதிகளுடன் கூடினாலும் அந்த ஸ்தானங்களில் நின்றாலும் அவர்கள் பார்வை யிருந்தாலும் அப மிருத்து தோஷமுண்டாம் அதற்கு சூரியஜெயம் செய்யவும்.
சனிமகாதசையிற் சந்திரபுத்தி வருஷம்-1 மாதம்-7 இதற்குப் பலன்
சந்திரன் சுபர் திருஷ்டியிருந்து சுபனுடன் கூடினால் இராஜ் யப் பிராப்தி இராஜாபிஷேகம் அல்லது நூதனமா யிருக்கப்பட்ட பிரபுக்கள் சினேகம் வாகனபூடணம் பிதுர் மாதுர்சௌக்கியம் பால் பசு விருத்தி அதிகபலமாம்.
பூரணச்சந்திரனாய் உச்ச ஸ்வக்ஷேத்ர கேந்திர திரிகோணத்திலிருந்தால் மேலேழு தியபடி பலன் கொடுக்கும் நினைத்த காரியஞ் செயமாம்.
பூரணச்சந்திரனாய் பாபயுக்தனாய் பாபர் பார்வை யிருந்தாலும் நீசத்திலிருந்தாலும் குருவாமிசை பெற்றிருந்தாலும் மிகுதியும் கஷ்டத்தைக் கொடுக்கும் தேக ஆபாசமாம்.
சந்திரன் திசாநாதனுக்கு கேந்திரகோண லாபத்தில் நின்றால் தனப்ராப்தி தேககிராமாதிபத்யம் சகல காரியம் சித்தியாம்.
சந்திரன் திசாநாதனுக்கு 6-8-12-லிருந்தால் ஜெயம் சவுக்கியம் சத்ருநாசம் போசுபாக்கியம்.
சந்திரன் மேலேழு தியபடி பாபயுக்தனாய் பாபர்திருஷ்டி பெற்றிருந்தால் மாதுர் பிதுர் ஆனி ஸ்தானப்பிரஷ்டம் நிகளபந்தனம்.
சந்திரன் துவிதிய சப்தமாதிகளுடன் கூடி பாபயுக்தனா யிருந்தால் மாரகங் கொடுக்கும் அதற்கு திரியம்பகசெபஞ் செய்யவும்.
சனிமகாதசையிற் செவ்வாய்புத்தி வருஷம்-1 மாதம்-4 நாள்-9 இதற்குப் பலன்
செவ்வாய் ஸ்வக்ஷேத்ர கேந்திர திரிகோண லாபத்தில் திசாநாதனுடன் கூடினாலுஞ் சுரம் தாபம் வாதபித்தம் செவ்வாய் லக்னாதிபதியுடன் கூடி ஸ்வக்ஷேத்ரராயிருந்தால் சந்தோஷமான வாகனம் பூஷணம் சேனாதிபத்யம் ஏது காரியங்களும் ஜெயமாம் செவ்வாய் இலாபாதிபதியாயிருந்து திசாநாதன் இலக்னாதிபதியாயிருக்க யுத்தத்திற் போகிறவன் ஜெயப்பிரதாபமாவன் இராஜ்யம் வரும் பூபாலன் சகோதர ஆனி ஆரோக்கியம்.
செவ்வாய் அஷ்டமாதிபதியுடன் கூடினாலும் துவிதியாதியுடன் சனியுடன் கூடினாலும் அபமிருத்துண்டாம் எருது தானஞ் செய்யவும்.
செவ்வாய் 6-8-12-ல் நீசனாகில் அஸ்தங்கிதனாயிருந்தால் தனவருத்து கலியாண சம்பிரமமாம் புத்தி கடைசியில் விசனத்தைத் தரும் ஸ்தானப்பிரஷ்டம் வரும்.
Page 102
98
ஐயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
சனி மகாதிகசையில் இராகுபுத்தி வருஷம்-2 மாதம்-10 நாள்-6
இதற்குப் பலன்
மனோவியாகுலம் தேகபீடை தனவிரயம் வரும். இராகு இலக்னாதியுடன் கூடினால் புத்தி முதலில் சௌக்யம் மத்தியில் விசனம் கடைசியில் சாவுவார்த்தை கேள்வியும். இராகு ரிஷப கடக கன்னி மாதங்களில் மிதுனத்திலிருந்தால் இலக்னாதிபதியுடன் கூடினால் சமான ஜனங்களினால் மரியாதை இராஜாவினால் மரியாதை கிடைக்கும் மேற்குதிக்கில் பிரயாணம் வரும் போனவிடத்தில் காரியங் கூடுதலையுண்டாம். இராகு செவ்வாயுடன் கூடியிருந்தால் தாராக்கிலேசம் துவிதிய சப்தமாதிகளுடன் கூடியிருந்தால் அற்ப சௌக்யம். இராகு 6-8-12-லிருந்தால் திரிகோணத்திலே சுபனுடன் கூடினால் அற்பசௌக்கியம் பாவியுடன் கூடினால் மகாபயம் க்ஷயரோகம் பசாச சூத்ரசூன்யம் வியாகூலப்படுவன். இராகு சுபர் திருஷ்டி பெற்றிருந்தால் இராஜப்ரீதி விவாகம் எக்காலமும் தானதருமம் ஞானமாம்.
98
சனி மகாதிகசையிற் குருபுத்தி வருஷம்-2 மாதம்-6 நாள்-12
இதற்குப் பலன்
குரு கேந்திரகோண லாபத்தில் உச்சஸ்வக்ஷேத்ரனாய் சுபனுடன் கூடி சுபாம்சை பெற்றிருந்தால் நற்கீர்த்தி சேனாதிபத்யம் தேவப்பிராமணாள் பூசை வீட்டில் இலட்சுமிகடாட்சம் பொருந்தியிருக்கும் வாயு மூலையில் பிரயாணம் போனவிடத்தில் இராஜ தரிசனம் வஸ்திர பூஷண வாகனலாபம் சண்டை முகத்தில் ஜயமும் யாதொரு காரியமும் குறைவில்லாமல் நடக்கும். குரு 6-8-12-ல் சுபர் பாபருடன் கூடினால் அற்பலாபம் சொற்ப சௌக்யம் பலசித்தம் பாபகர்மங்கள் துஷ்டஸ்திரீ அநுபோகம் செய்வன். குரு திசாநாதனுக்கு கேந்திரகோண இலாபத்திலிருந்தால் தார சௌக்யம் இராஜஸ்திரீ யுடைத்தானவனானால் தனசம்பத்தும் வாகனாதி லாபத்துடன் கூடினவன் பிரதாபமும் கீர்த்தியும் நவரத்ன மிழைத்த பூஷணாலங்காரமும் ஞானார்த்தமுமாம். குரு திசாநாதனுக்கு 6-8-12-ல் நீசனுடன் கூடினாலும் முதலில் கஷ்டம் விசனம் பந்தனம் கலகம் தேக பிணியும் சகலத்திற்கும் குறைச்சலாம். குருமேலெழுதிய ஸ்தானங்களில் பரம உச்சாம்சை பெற்றிருந்தால் நூதனமாய் பிரபுக்களைக் காண்கிறதும் தனப்பிராப்தியும் புத்ர பௌத்ர விருத்தியுமாம் கடைசியில் பிணிகாணும்.
Page 103
37
புதன் மகாதசை
குரு துவிதீய சப்தமாதிபதிகளுடன் கூடியிருந்தால் அவமிருத்து தோஷம் வரும் விஷ்ணுசெபஞ் செய்யவும். சனி மகாதசை முற்றிற்று.
37
புதன் மகாதசை வருடம்-17 இதற்குப் பலன் நல்ல ஸ்திரீகளுடனே சங்கமாய் கேளிவிலாசம் எந்த வாகனம் வேண்டுமோ அந்த வாகனமுண்டாம் பொன் முதலிய இரத்தினங்களிழைத்த பூஷணமும் விவசாயமும் வியாபார விருத்தியும் பிள்ளைகள் பிறக்கிறதுமாம். புதன் ஸ்வக்ஷேத்திரத்திலிருந்தால் வித்யாலாபம் பசுக்கள் மிராசுகள் இஷ்டான்னபோஜனம் புதன் கேந்திரத் திரிகோண ஸ்வக்ஷேத்திரத்திலிருந்தால் கீர்த்தியுள்ளவனாய் ஒருவர்க்காகிலும் ஞானபோதனை செய்வன். புதன் 6-8-12-ல் நீசத்தில் நீசாம்சையிலாவது இருந்தால் சகல காரியத்திற்கும் ஆனியாம்.
37
புதன் மகாதசையிற் புதன்புத்தி வருஷம்-2 மாதம்-4 நாள்-27 இதற்குப் பலன் புதன் கேந்திரத் திரிகோண லாபத்தில் சுயக்ஷேத்திரனாயிருந்தால் வியாபாரம் தனதான்யம் வித்யாலாபம் வீட்டில் கலியாணம் சம்பிரம மரியாதை இரத்னலாபம் வித்யாகீர்த்தியும் நூதன பிரபுக்கள் தரிசனமாம். புதன் 6-8-12-ல் நீசபாபயுக்தனாய் அஸ்தங்கிதனாயிருந்தால் சூலைரோகம் கிரகப் பிரவேசம் இராசகாரியத்தில் லாபமும் உண்டாம். புதன் துவிதீயசப்தமாதிபதிகளுடன் கூடினால் தாரக்கிலேசம் அல்லது ஆத்மசம்பந்தமான ஜனங்களுக்கு ஆனிவரும் விஷ்ணுஜெபஞ் செய்யவும்.
37
புதன் மகாதசையிற் கேதுபுத்தி மாதம்-11 நாள்-27 இதற்குப் பலன் கேது இலக்னகேந்திரகோண சுபருடன் கூடி சுபர் திருஷ்டி பெற்றிருந்தாலும் இலக்னாதிபதியுடன் கூடினாலும் அற்ப சௌக்கியம் சொற்பலாபம் பந்துசிநேகம் திரிச்சல் மேற்குதிக்கில் பிரயாணம் போனவிடத்தில் காரிய விகாதம். கேது 6-8-12-ல் பாபருடன் கூடி பாபர் திருஷ்டி பெற்றிருந்தால் ஒரு வாகனத்திலிருந்து கீழே விழவும் புத்ரசோபமும் சோராக்னிபயம் இராஜபயம் பாபகருமஞ் செய்கைய Validateண்டாம்.
Page 104
38
38 ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
விருச்சிகத்திலிருந்தால் விஷபீடை யுண்டாம். நீச்சனால் காலத்தில் அவஸ்தைப்படுவன் துக்கத்தை யடைவன் தி லுண்டாம்.
கேது துவிதிய சப்தமாதிபதிகளுட னிருந்தால் தேகஜாட் வரும் சாகரஸ்நானஞ் செய்யத் தீரும்.
38
புதன் மகாதிகையில் சுக்ரபுத்தி வருஷம்-2 மாதம்-10 இதற்குப் பலன்
சுக்கிரன் குருவுடன் கூடினால் புண்ய கதைகளைக் கேட்ப மித்ரரால் பிரபு சிநேகிதமாகும் சகல லாபமுண்டாம்.
சுக்கிரன்புத்தி நடக்கையில் கன்னி விருச்சிகம் தனுசு சிம் மேஷம் இந்த ஐந்துமாதங்களில் சுக்கிரனுக்குக் குருஏழாமசம தால் சுரபயம் தாரநிஷ்டூரம் கிழக்குத்திக்கில் போக்குவரத் நாற்கால் ஜீவனாற் பயமுமாம்.
சுக்கிரன் சூரியனுடன் கூடினால் அற்பசௌக்யம் சொ வித்தையாம்.
சுக்கிரன் திசானாதனுடன் கூடினாலும் கேந்திரகோண க்ஷேஷத்ர லாபத்திலிருந்தாலும் இராஜ்யம் பூமி கிராமம் விவசா பசுக்கள் எக்யம் தீட்சைகள் அசுவலாபமும் இராஜயோகங் கிடைக்கும் கிணறு குளம் தானதருமம் இவைகள் உண்டாம்.
சுக்கிரன் துவிதிய சப்தமாதிபதிகளுடன் கூடினால் தே ஜாட்யமாம் அதற்கு துர்க்கை இலட்சுமி ஜெபஞ் செய்யவும்
38
புதன் மகாதிகையிற் சூரியபுத்தி மாதம்-10 நாள்-6 இதற்குப் பலன்
சூரியன் ஸ்வக்ஷேத்ரகேந்திர திரிகோணத்திலிருந்தா இராஜ பிரசாதமும் பிறகு சிநேகிதராலும் சூரியன் செவ்வாய் பார்வை பெற்றிருந்தால் பூமி லாபமுண்டாம் இலக்னாதிபதியுட கூடினால் முதலில் தனவரத்தும் மத்தியிலுங் | கடைசியிலு விசனத்தைக் கொடுத்து சாவுவார்த்தை கேட்கப்படும்.
சூரியன் செவ்வாய் சனி இராகு கூடினாலும் அவர்கள் பா வையானாலும் தேகத்தில் ரணங்காண்பிக்கும் மனஸ்தாபம் வரு இராஜாவினாலும் சுயசயனங்களினாலும் உபத்ரவம் வரும்.
சூரியன் 6-8-12-ல் சத்ரு வீட்டிலிருந்தால் விஷபயம் சோ பயம் ஸ்தானப்பிரஷ்டம் வரும் ஆயுதபயமுமாம் பூமி நாற்கா ஜீவன நஷ்டம் மாதுர் பிதுர் கிலேசும் அதிசாரரோக பயமாம்.
சூரியன் துவிதிய சப்தமாதிபதிகளுடன் கூடினால் அ மிருத்து வரும் அதற்கு சூரியஜெபஞ் செய்யவும்.
Page 105
39
புதன்மகாதிசை புதன் மகாதிசையிற் சந்திரபுத்தி வருஷம்-1 மாதம்-5 இதற்குப் பலன் சந்திரன் கேந்திர திரிகோண ஸ்வக்ஷேத்ரனாய் சுபர் திருஷ்டி பெற்றிருந்தால் இராஜப்ரீதி சௌக்யம் விசேஷ தன லாபம் ஸ்திரீலாபம் நூதனக்ரகம் இஷ்டான்ன போஜனம் சங்கீதங் கேட்கிறதும் புத்ராள் பிறக்கிறதுந் தெற்குதிக்கில் பிரயாணம் போனவிடத்தில் இராஜப்ரீதியும் தீவாந்திரவஸ்து லாபமுமாம். சந்திரன் 6-8-12-ல் நீசனாய் சத்ருவீடாய் பாபர்கூடி பாபர் திருஷ்டியிருந்தால் பூரணச்சந்திரனானாலும் சௌக்யக் குறைச்சலும் தேகபிணியும் காரியவிக்னமும் மனஸ்தாபமும் சர்வஜன விரோதமும் தன் பிரபுக்கு ஆனியுமாம். சந்திரன் குரு சுக்கிரன் கூடி திசாநாதனுக்கு கேந்திர திரிகோண லாபத்திலிருந்தால் புண்யதீர்த்த ஸ்நானபலனும் தன் பிரபுவினாலே கூடுதலும் தனச்சேர்க்கையும் வித்யாவிலாசமும் புராண கதைகள் கேள்வியும் உண்டாம். சுக்கிரன் 6-8-12-ல் பாபருடன் கூடினாலும் தன்னுரில் அதிகாரம் மாதுர்கிலேஸமுமாம். சந்திரன் துவிதிய சப்தமாதிபதிகளுடன் கூடினால் தேக பீடையாமாம் அதற்கு துர்க்காதேவி ஜெபஞ் செய்யவும் வெள்ளிப்பீமை தானம் பண்ணவும். புதன் மகாதிசையிற் செவ்வாய்புத்தி மாதம்-11, நாள்-27 இதற்குப் பலன் செவ்வாய் கேந்திரகோண உச்ச ஸ்வக்ஷேத்ரனாய் இலக்கினாதிபதியுடன் கூடினால் இராசப்ரீதி வெகுலாபம் நஷ்டமான திரவியங் கூடி வரும் விவசாயமாம். செவ்வாய் சஷ்டாஷ்டம விரயத்தில் நீசனால் சத்ரு வீட்டிலிருந்த பாபர் திருஷ்டியிருந்தாலும் தேகத்திற்கு தாபசுரம் நாற்கால்சீவன் ஆனி கலகம் பிணி ரோகம் ஸ்தானப்பிரஷ்டம் வரும். செவ்வாய் திசாநாதனுக்கு கேந்திர திரிகோண லாபத்தில் பாபருடன் கூடி திருஷ்டி பெற்றிருந்தாலும் மாதுர் ஆனி மனோவியாகுலம் அஷ்டகீர்த்தி மானபங்கம் அபாயம் சர்வ விதத்திலும் சனம் வரும். செவ்வாய் மேலெழுதிய ஸ்தானத்தில் சுபர் திருஷ்டி பெற்றிருந்தால் எழுதிய பலன்கள் கூடாமல் அற்ப சௌக்கியம் அற்பலாபம் நஷ்டபலனாம். செவ்வாய் திசாநாதனுக்கு 6-8-12-ல் பாபருடன் கூடினால் கடுமையான பீடை சோராக்கினி ஆயுதபயம் பந்துக்கள் சகோதரஹானி அன்னியதேசவாசம் நிகளபந்தனம் துவிதிய சப்தமாதிபதியுடன் கூடினால் அபமிருத்துவாம் அதற்கு மூர்த்தி செபஞ்செய்யவும்.
Page 106
40
ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
புதன் மகாதிகையில் இராகுபுத்தி வருஷம்-2, மாதம்-6, நாள்-
இதற்குப் பலன்
தாரக்கிலேகமும் சோராக்னி விஷபீடை அகால போஜன கலகம் வியாதி பீடை ஸ்தானப்பிரஷ்டம் வரும். இராகு கேந்திரகோணத்தில் சுபருடன் கூடினால் இராஜ பிரீதியுண்டாம் கேள்வி விசாலமாய் சௌக்யமான போஜன களும் ஆரோக்கியம் கீர்த்தி சகல லாபமுமாம். இராகு 6-8-12-ல் திசாநாதனுங் கூடினால் சுயஜன நிஷ்டூ நிலம்விட்டுப் போனதையும் பந்தனம் ரோகம் பீடையுமாம். இராகு துவிதிய சப்தமாதிபதிகளுடன் கூடினாலும் அங் ஸ்தானத்திலிருந்தாலும் இலட்சுமீகரமில்லாமல் சூலை ரோக தினால் பிணியும் மரணத்திற்குக் காரணம் வரும் துர்க்காதே ஜெபம் சாவல் தானம் செய்யவும்.
40
புதன் மகாதிகையிற் குருபுத்தி வருஷம்-2, மாதம்-3, நாள்-1
இதற்குப் பலன்
கேந்திர திரிகோண ஸ்வக்ஷேத்திரத்தில் இலாபம் வங் பெற்றிருந்தால் இராஜப்ரீதி கதநாகமம் கலியாண சம்பிரமம் எருமை, புராணகாவியம் தியானம் சமாதி ஜெபதபம் தேவக்கு பக்தி யாத்திரை சத்கருமங்கள் சர்வ சித்தியுமாம். குரு 6-8-12-ல் நீச அஸ்தங்கிதனாய் சனி செவ்வாயுட கூடி யிருந்தால் கலகம் இராஜநிஷ்டூரம் பிணி சோராக்னிபய மாதுர் பிணியும் இராஜகோபம் தனச்சேதமாம். குரு திசாநாதனுக்கு கேந்திர திரிகோண லாபத்தில் வெ மாயிருந்தால் பந்துபூசிதனாய் மனோற்சாகமாய் சுபசோபன பத்துக்களுண்டாய் அன்னதான மிகவுஞ் செய்வன். குரு திசாநாதனுக்கு 6-8-12-ல் பெலனில்லாதவனா யிற் தால் களத்ரபுத்ரவிரோதம் பிணி இராஜகோபத்தினால் தன சேதம் இருந்தாற்போலிருந்து அபமிருத்து பயமுண்டாம். குரு துவிதிய சப்தமாதிகளுடன் கூடினால் தேகத்தில் பி காண்பிக்கும் அதற்கு சிவஜெபம் கோதானம் பூதான செய்யவும்.
40
புதன் மகாதிகையிற் சனிபுத்தி வருஷம்-2, மாதம்-8, நாள்-1
இதற்குப் பலன்
கேந்திரகோணலாப உச்சனாய் சுபர்வீட்டில் ஸ்வக்ஷேத்திர உச்சத்தில் இலக்னாதிபதியுடன் கூடியிருந்தாலும் சிவதி திஷ்டை செய்வன் சேனாதிக்கம் வரும் சேது ஸ்நானபலன் வந் வீட்டில் பசு சேர்க்கையுமாம்.
Page 107
41
கேது மகாதசை 41
சனி 6-8-12-ல் நீசத்தில் சத்துரு ஸ்தானத்திலிருந்தால் தேக பிணியும் காரிய விசனமும் ஸ்தானப்ரஷ்டமும் வரும்.
சனி திசாநாதனுக்கு கேந்திர திரிகோணத்தில் சுடருடன் கூடினால் இராஜப்ரீதியும் குதிரையுண்டாம்.
சனி திசாநாதனுக்கு 6-8-12-ல் பாபியுடன் கூடினாலும் துக்கம் தாரம் புத்திர கிலேசம் புத்திர பலம் அன்னியதேசமனம் கால் நடையான திரிச்சலுமாம்.
சனி துவிதிய சப்தமாலிகளுடன் கூடினாலும் அந்த ஸ்தானத்திலிருந்தாலும் தேகத்திற்கு பிணிகாணும் அதற்கு ஜெபஞ் செய்யவும்.
புதன் மகாதசை முற்றிற்று.
கேது மகாதசை வருடம்-7
இதற்குப் பலன் கேது கேந்திரகோண லாபத்திலிருந்தால் தேச கிராமங்கள் அதிகாரம் அன்னிய தேசசஞ்சாரம் புத்ர தாரங்களால் சஞ்சாரம் ஆதியில் இராஜயோகம் மத்தியிலும் அந்தியத்திலும் அதிக பலனுண்டு.
கேது சுபருடன் கூடி திருஷ்டி பெற்று பாக்யகன்மாதி சுபர்களுடன் கூடினால் புண்யதீர்த்தமான கங்காதீர்த்த பலனுண்டாம்.
கேது லக்னஸ்தானத்தில் 6-8-12-ல் பாபருடன் கூடி பாபர் திருஷ்டியா யிருந்தாலும் நிகளபந்தனம் ஸ்தானப்பிரஷ்டம் குத்ர குன்யரோகமாவது பாண்டுரோகமாவது காட்டும் குஷ்டம் விஷ பீடை யுண்டாம்.
கேது மகாதசையில் கேதுபுத்தி மாதம்-4 நாள்-27
இதற்குப் பலன் கேது கேந்திரகோணலாபத்தில் லக்னாதிபதியுடன் பாக்ய கர்மாதியுகளுடன் கூடினால் புண்யதீர்த்த ஸ்நானம் தேவகுரு தரிசனம் யுத்தத்தில் ஜெயமும் இராஜப்ரீதியும் நினைத்த காரியங் கைகூடுதலுமாம் சஷ்டாஷ்டம வியத்திலிருந்தால் தேசசஞ்சாரங்களும் அந்திர தாகமும் அதிகக் கிலேசமாம்.
கேது துவிதிய சப்தமத்திலிருந்தால் அபமிருத்துதோஷம் வரும் சாகரஸ்நானஞ் செய்யவும்.
கேது மகாதசையில் சுக்கிரபுத்தி வருஷம்-1 மாதம்-2
இதற்குப் பலன் சுக்கிரன் கேந்திரகோண இலாபத்தில் உச்சஸ்வக்ஷேத்திரம் பெற்றிருந்தால் புத்ரதாரங்கள் விர்த்தியும் இராசப்ரீதியும் சௌக்
Page 108
42
42 ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு கியம் யானை முதலிய வாகனங்களும் வீட்டில் லட்சுமி விலாசம் பொருந்தி யிருக்கும். சுக்கிரன் பாக்கிய கர்மாதிபதிகளுடன் கூடியிருந்தால் நஷ்ட ராச்சியம் நஷ்டமான திரவியம் வாகனசுகம் சேதுஸ்நானமும் தேவகுரு இராசப்ரசாதமுண்டாம். சுக்கிரன் 6-8-12-ல் நீசத்தில் நீசனுடன் கூடி பாபர் திருஷ்டி பெற்றிருந்தால் மார்வலி மரணம் சகல காரியத்திற்கும் ஆனி சபல புத்தியும் தாரம் புத்ராள் தனதான்யம் நஷ்டம் கிலேசமு மாம். சுக்கிரன் திசாநாதனுக்கு கோணகேந்திர லாபத்தில் விருச்சிகத்திலிருந்தால் தேகாரோக்கியம் சுகம் வீட்டில் கலியாண சோபனமாம். சுக்கிரன் திசாநாதனுக்கு 6-8-12-ல் பாபனுடன் கூடி யிருந்தால் இருந்தாப்போலிருந்து ஒரு கலகமுண்டாம் பசு தன தான்யங்களுக்கு ஆனி பந்துதுவேஷம் சிரரோகம் சுக்கிரன் துவிதிய சப்தமாதிகளுடன் கூடினால் தேகசாட்யம் வரும் அதற்கு துர்க்கை செபஞ் செய்யவும்.
42
கேது மகாதிகையில் சூரியபுத்தி மாதம்-4 நாள்-6 இதற்குப் பலன் சூரியன் கேந்திரகோண லாபத்தில் ஸ்வக்ஷேத்திர மித்ர ராசியிலிருந்தால் தனதான்யம் சுபகாரியம் இஷ்டசித்தி தாரம் புத்ர சௌக்கியம் நினைத்தகாரியஞ் செயம். சூரியன் 6-8-12-ல் பாபருடன் கூடினால் இராஜபீடை மாதுர் பிதுருக்கு ஆனி தன்னை பெற்றவனுக்குக் கஷ்டம் பித்த பாண்டு ரோகம் மரணம் தேசாந்திரசஞ்சாரம் சோராக்னிபயம் இராசமந்திரி விரோதம் இராசகோபத்தால் தனவிரயம் அல்லது தாரக்கிலேசம் சனிவாரத்தில் மனஸ்தாபம் சோமவாரத்தில் சந்தோஷம் புத்தி கடைசியில் சௌக்கியபலனாய் அற்பலாபமுமாம். சூரியன் திசாநாதனுக்கு திரிகோண இலாபத்திலிருந்தால் சௌக்யபலனாம் தலைநோய் கொஞ்சமாயிருக்கப்பட்ட காரியங் கூடும். துவிதிய சப்தமாதிகளுடன் கூடியிருந்தால் அபமிருத்து தோஷம் வரும் சூரியசெபஞ் செய்யவும்.
42
கேது மகாதிகையிற் சந்திரபுத்தி மாதம்-7 இதற்குப் பலன் கேந்திரகோண லாபத்தில் ஸ்வக்ஷேத்திரனாய் சுபனுடன் கூடி யிருந்தால் இராச்சியலாபம் மனோற்சாகம் கலியாணம் வாகனபூடணம் புத்திரசம்பத்து சர்வகாரியஞ் சித்திக்கும். 6-8-12-ல் பாபயுக்தனாய் நீசம்பெற்றிருந்தால் அற்ப சௌக்யம் மனஸ்தாபம் காரியவிக்னம் தேகசாட்டியம்
Page 109
43
கேது மகாதிரை 43 சந்திரன் மேலெழுதிய ஸ்தானங்களில் சுபனுடன் கூடினா லும் திருஷ்டி பெற்றாலும் தருமவிர்த்தியும் தாமிரத்தின்பேரில் காரிய சித்தியும் வீட்டில் பசுக்கள் சேர்க்கையுமாம். சந்திரன் திசாநாதனுக்கு கேந்திரகோணலாபத்தில் சுப ருடன் கூடினால் விவசாயங்கூடுதலும் வித்தையும் விசித்திரமான பூடணலாபமும் நல்லபுட்பாலங்காரமும் நல்லரூபத்தையுடைய பந்துஜெனங்களுக்கு பூசிதனாயிருப்பான். சந்திரன் திசாநாதனுக்கு 6-8-12-ல் அட்டமாதிபதியுடன் கூடி யிருந்தால் தனதான்ய ஆனியும் வியாகூலம் பிராண த்வேஷம் மிகுந்தகோபம் பள்ளத்தில் கிணற்றில்விழவும் கணக்கு வழக்கு ஆசன ரோகமாம். துவிதிய சப்தமாதிகளுடன் கூடினாலும் சந்திரன் துதியாதி பதியா யிருந்தாலும் அபமிருத்து தோஷமுண்டாம் சத்தி ஜெபஞ் செய்யவும்.
43
கேது மகாதிரையில் செவ்வாய்புத்தி மாதம்-4 நாள்-27 இதற்குப் பலன் செவ்வாய் கேந்திர திரிகோணத்தில் ஸ்வக்ஷேத்திரனாய் சுபருடன்கூடி, சுபர் திருஷ்டி பெற்றிருந்தாலும் கிராமபூமியாம் தனதான்ய விருத்தியும் நாற்கால்சீவன் விர்த்தியும் வீடுமிராசு களுமாகும். செவ்வாய் 6-8-12-ல் நீசனாய்ப் பாப யுக்தனானால் சோராக் கினி பயம் சத்துரு விர்த்தியும் பசாசுபயம் ஸ்தானப்பிரஷ்டம் செவ்வாய் பாக்கிய கர்மா திகளுடன் கூடினால் பூபாலம் சௌக்கிய பலனாம். திசாநாதனுக்கு கேந்திர திரிகோண லாபமாகிய விருச்சி கத்திலிருந்தால் இராஜப்ரீதி இதன் மூலமாய் இலாபம் புத்ர மித் ராள் சௌக்கியமுமாம். செவ்வாய் திசாநாதனுக்கு 6-8-12-லும் இரண்டிலு மிருந் தால் மரணம் வரும் அல்லது தேசவாசம் வரும் சோராக்னி பய மாம் புத்தி கடைசியில் கொஞ்சம் சௌக்கியத்தைக் கொடுக்கும். துவிதிய சப்தமாதிகளுடன் கூடினால் தாபசுரம் விஷபயம் தாரபீடை அபமிருத்து தோஷமாம் அதற்கு எருதுதானஞ் செய் தால் தீரும்.
43
கேது மகாதிரையில் இராகுபுத்தி வருஷம்-1 நாள்-18 இதற்குப் பலன் இராகு ஸ்வக்ஷேத்திர மித்ர லாபத்திலிருந்தால் தனலாபம் சஞ்சாரம் திரிச்சல் மிலேச்சப் பிரபு மூலத்தில் தனதான்ய சேர்க் கையும் புத்தியின் முதலில் விசனத்தைக் கொடுத்து மத்தியிலுங் கடைசியிலும் சௌக்யத்தைக் கொடுக்கும்.
Page 110
44
44 ஐயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
இராகு 6-8-12-ல் பாபருடன் கூடினால் வெகு மூத்திர ரோகத்தால் தேக மிளைக்கும் சீதசுரவிஷம் நாலாமாறல் காய்ச்சல் உபத்ரவம் கலகம் குன்மரோகமாம்.
இராகு துவிதிய சப்தமத்திலிருந்தாலும் அவர்களுடன் கூடினாலும் தாரக்கிலேசம் அபமிருத்துவாம் இதற்கு துர்க்காதேவி செபஞ் செய்யவும்.
44
கேது மகாதிகையில் குருபுத்தி மாதம்-11 நாள்-6
இதற்குப் பலன்
குருகேந்திர கோணலாபத்தில் ஸ்வக்ஷேத்ரனாய் இலக்கினாதிபதியுடன் தரும கருமாதிகளுடன் கூடி யிருந்தால் தனதான்ய சம்பத்தும் குதிரை பல்லக்கு புத்ரமித்ர சோபனாதிகள் சந்தோஷம் புண்ய தீர்த்தலாபம் இஷ்ட தேவதாப் பிரார்த்தனை இராசப்ரசாதம் நூதன பிரபுக்கள் தரிசனமும் இராச சல்லாபமுமாம்.
குரு 6-8-12-ல் திச நாதனுங் கூடி நிசமானால் சோராக்னி ரணபயம் கிலேசம் ஸ்தான பிரஷ்டம் சகோதர நாசமாம்.
குரு திசாநாதனுக்கு கேந்திர திரிகோணலாபத்தில் சுபருடன் கூடினால் விசித்திரமான பூடணமும் வாகனம் பூமிலாபம் சந்தன புட்பம் ஆடையாபரணாலங்காரம் தூரதேசப் பிரயாணமுமாம்.
குரு திசாநாதனுக்கு 6-8-12-லிருந்தால் வியாகூலம் கலகம் பீடை அன்னதுவேஷமாம்.
குரு துவிதிய சப்தமாதிகளுடன் கூடினால் அபமிருத்துவாம் இதற்கு சொர்னதானஞ் செய்யவும்.
44
கேது மகாதிகையில் சனிபுக்தி வருஷம்-1 மாதம்-1 நாள்-9
இதற்குப் பலன்
சனி கேந்திர கோணத்திலிருந்தால் இராசானுக்கிரகம் தன்னுடைய பிரபுவினால் வாகனபூஷண லாபமுண்டாம்.
சனி 6-8-12-லிருந்தால் மனஸ்தாபம் காரியவிக்னம் ஆலசியம் பிதுர்மாதுர் ஆனியுமாம்.
சனி துவிதிய சப்தமாதிகளுடன் கூடினால் அபமிருத்துவாம் கறுப்பு எருமை தானஞ் செய்யவும்.
44
கேது மகாதிகையில் புதன்புத்தி மாதம்-11 நாள்-27
இதற்குப் பலன்
புதன் கேந்திர திரிகோண லாபத்தில் ஸ்வக்ஷேத்திரனாயிருந்தால் இராச்சியலாபம் மகாசுகம் புண்ய கதை புராண காவியக் கேள்வியும் பூமி புத்திரலாபம் வித்தியாலாபம் தனதான்ய விர்த்தியும் சுபசோபனாதிகளுமாம் தன்ம கன்மாதிகளுடனிருந்தால் பாக்கியவிர்த்தி சுகசௌக்கியம் மாதுர் சௌக்கியமாம்.
Page 111
45
சுக்கிர மகாதீசை
6-8-12-ல் சனி வீட்டில் சனியுடனாவது பார்வை யாது பெற்றிருந்தால் இராசவிரோதம் அன்னிய வீட்டில் லாபம் வாகனம் தான்யத்திற்கு லயம்வரும் தெற்குத்திக்கில் பிரயாணம் போனவிடத்தில் காரியங் கூடுதலும் முதலில் சௌக்கியம் மத்தியில் தனவருத்து அந்தியத்தில் விசனமாம். புதன் திசாநாதனுக்கு கேந்திர திரிகோணலாபத்தில் சுபருடன் கூடினால் சுபபலனாய் வாகனம் பூடணலாபமுண்டாம் தேகாரோக்யம் வீட்டில் சுபசோபனம் இலட்சுமி விலாசம். புதன் திசாநாதனுக்கு 6-8-12-லிருந்தால் கஷ்டம் தாரம் புத்திராளுக்குப் பீடை அபகீர்த்தியுமாம். புதன் துவிதிய சப்தமாதிகளுடன் கூடியிருந்தால் அபமிருத்து தோஷமுண்டாம் இதற்குப் பிராமண போசனஞ் செய்யவும். கேதுமகாதீசை முற்றிற்று.
45
சுக்கிர மகாதீசை வருடம்-20 இதற்குப் பலன்
புத்ரருண்டாம் தனபாக்கிய ஸ்திரீகளுண்டாம் நல்ல சுகந்த பரிமளங்கள் பூஷணங்கள் வாகனங்களும் கீர்த்திப் பிரதிஷ்டையுமாம். சுக்கிரன் உச்சத்திருந்து அம்சையில் நீசனாயிருந்தால் சத் கன்மங்கள் முதலாகியதும் அர்த்த மில்லாமல் தரித்திரமாய் கஷ்டப்படுவன். சுக்கிரன் நீசனாயிருந்து அம்சையில் பரம உச்சனா யிருந்தால் வியாபாரபலிதம் சகலமுங் கிடைக்கும். சுக்கிரன் ஸ்வக்ஷேத்திரனாய் மூலத்திரிகோணத்திலாவது இருந்தால் சுபபலத்தைக் கொடுத்து இராசயோகமாய் தேசாந்திர அயிஸ்வரிய சம்பத்தும் நவரத்னாதி லாபங்களுமுண்டாம். சுக்கிரன் தனலாபத்திலிருந்தாலும் அல்லது சந்திரனுக்கு தனலாபத்திலிருந்தாலும் நிதி நிஷேப லாபம் கோடி கன்னிகாதானம் தடாக தன்மங்கள் தேவாலயங்களுக்கு உச்சவாதி செய்து வைக்கிறதும் கேளிக்கை முதலாகிய வாத்திய வினோதங்களுண்டாக்குகிறதும் குடைகள் வெண்சாமரங்களுடன் வெளியே புறப்படுகிறதுமாம்.
45
சுக்கிர மகாதீசையில் சுக்கிரபுத்தி வருஷம்-3, மாதம்-4 இதற்குப் பலன்
சுக்கிரன் இலாப உச்சனா யிருந்தாலும் ஸ்வக்ஷேத்திர கேந்திர திரிகோணத்தி லிருந்தாலும் இராச்சியத்திற்கு அருளாளனாகிரதும் வாகனப் பிராப்தியும் யானை குதிரை பசுக்கள் இலாபமும் நித்திய இஷ்டான்ன போசனமும் அகண்ட மண்டலாதிபத்ய
Page 112
48
48 ஜயமுனிகூத்திர மொழிபெயர்ப்பு
மும் இராஜப்ரீதிகளும் மிருதங்க வாத்திய கோஷ்டங்களுடனே வீட்டில் இலட்சு விலாசமுமாம். சுக்கிரன் திரிகோணத்திலிருந்தால் இராஜ்யார்த்தம் பந்து விலாசம் பந்து புத்ரமித்ர கலியாணம் வைபோகம் சேனாதிபத்தி யம் நஷ்ட மில்லாமலும் தனப்பிராப்தியும் பசுக்கள் சேர்க்கையு முண்டாம். சுக்கிரன் 6-8-12-ல் நீசனானாலும் சத்துரு வீட்டி லிருந்தா லும் ஆத்மபந்து மனக்கிலேசம் தார வர்க்கங்களிற் பீடையும் தனதான்ய அசுபமும் ஸ்தானப்பிரஷ்டனான ஆனியுமாம். சுக்கிரன் தன்ம கன்மாதியாயிருந்து இலக்கினத்திலாவது 4-லிலாவது இருந்தால் சுயதிசையிலும் புத்தியிலும் தேசாதிபத் யங் கிடைத்து தேசாந்தர அயிஸ்வரிய சம்பன்னனாவான் கீர்த்தி யும் ஸ்திரீ புத்ர சனங்களும் விசேஷ பாக்கியத்தைக் குறித்தா மனோதைரியமும் இராச துவாரத்தில் இவன்சொல் கேட்கிறது மாம். சுக்கிரன் துவிதிய சப்தமாதிகளுடன் கூடியிருந்தால் தேகத் திற்குப் பிணிகாணும் அதற்கு உருத்ரசெபஞ் செய்யவும். சுக்கிர மகாதீசையில் சூரியபுத்தி வருஷம்-1 இதற்குப் பலன் தாபசுரம் இராசநிஷ்டூரம் தாயாதி கலகம் ஏது காரிய கெடுதலையுமாம். சூரியன் உச்சஸ்வக்ஷேத்திர மித்திர க்ஷேத்திரத்தில் சு ருடன் கூடியிருந்தால் தன்னுடைய பிரபுவினால் சுகசௌக்யமு இராஜஸ்திரீ யுண்டாம் தனசம்பத்தும் இராச்சியமும் தனப்பிரா தியும் கலியாண சம்பிரமமும் கர்ப்பாதான சந்தோஷமுமாம். சூரியன் கேந்திர திரிகோணத்தி லிருந்தால் அற்ப பாக்கிய மும் பிதுர்கிலேசம் பயம் தாயாதி ஜனங்களுக்கு ஆனியும் புத்தி முதலில் ஆயுதபயம் வியசனம் மத்தியில் சௌக்கிய பலனு கடைசியில் இராசப்ரீதியும் கீர்த்தியுண்டா யிருக்கும். சூரியன் 6-8-12-ல் நீசனாய் பாபியுடன் கூடி யிருந்தால் நீ கன்மம் தேகபிணியும் இராசபயம் திரிச்சல் ஜனநிஷ்டூரம் தன் னிடத்தில் சேவிக்கப் பட்டவர்களுந் தனக்கும் கலகமு இராஜ விரோத பயமுமாம். சூரியன் திசாநாதனுக்கு கேந்திர திரிகோண லாபத்தில் பாபயுக்தனா யிருந்தால் தனவிரயம் ஜனவிரோதம் அவந்தனை யான போசனம் பாப கன்மங்களைச் செய்கிறவனும் புத்தி முதலில இந்த பலத்தைக் கொடுத்து அந்தியத்தில் சுபபலனை கொடுக்கும். சூரியன் திசா நாதனுக்கு 6-8-12-ல் பாபயுக்தனா யிருந்தால் ரணத்தினால் அக்கினியால் போக்குவரத்து வழிகளிற் சோரபயம் தேகவுஷ்ணம் சுரம் இவையுண்டாம்.
Page 113
47
சுக்கிர மகாதீசை
சூரியன் சப்தமாதிகளுடன் கூடியிருந்தால் அபமிருத்து தோஷமாம் இதற்கு சூரியப்ரீதி செய்யவும்.
47
சுக்கிரமகாதீசையிற் சந்திரபுத்தி வருஷம்-1, மாசம்-8 இதற்குப் பலன்
சந்திரன் இலக்னாதியுடன் கூடி சுபயுக்தனாய் பூரணசந்திரனாய் கேந்திர திரிகோணலாபத்தி லிருந்தால் இராஜ்ய சம்பத்து சேனாதிபத்யம் தேசாந்தர ஐசுவரியமும் புண்ய தீர்த்தம் தேவ தருரிசனம் சங்கீத ஜனங்களுடன் கூடியிருக்கிறதும் நித்யம் இஷ்டான்ன போஜனமு முண்டாம்.
47
சந்திரன் நீசனாய் அஸ்தங்கியனாய் 6-8-12-லிருந்தால் இந்தப்படி திசாநாதனுக்கு 6-8-12-லிருந்தால் திரிச்சல் தேகா யாசம் இராஜ மந்திரி விரோதம் தன்னூருக்கு வடபாரிசத்தில் பிரயாணம் போன விடத்தில் மித்ரானு யிருக்கப்பட்ட பிரபுக்கு ஆனியும் தன்தேகத்திற் பிணி கண்டு வீடுவந்து சேர்தலுமாம்.
47
சந்திரன் திசாநாதனுக்கு கேந்திரகோண லாபத்திலிருந் தால் இராஜப்ரீதியும் தேசக்கிராமாதீபத்யமும் கீர்த்திவாகன பூஷணமும் தடாக தன்மங்களுஞ் செய்வன் புத்தி முதலில் நடந்து கடைசியில் விசனத்தைக் கொடுக்கும்.
47
சந்திர துவிதிய சப்தமாதிகளுடன் கூடில் தேகத்திற்குப் பிணிகாண்பிக்கும் சகலவித ரோகமுண்டாம் சந்திர ஜெபஞ் செய்யவும்.
47
சுக்கிர மகாதீசையில் செவ்வாய்புத்தி வருஷம்-1, மாசம்-2 இதற்குப் பலன்
செவ்வாய் கேந்திர திரிகோண லாபத்தில் ஸ்வக்ஷேத்ரமாய் இலக்னாதிபதியுடனேயும் தன்ம கன்மாதிகளுடன் கூடியிருந் தாலும் சுபர்திருஷ்டி யிருந்தாலும் இராஜப்ரீதியுண்டாம் இலட்சுமிகடாட்சம் பொருந்தி இலட்சணத்துடனே புத்ரர் சுப சந்தோஷங்களைப் பெற்று வீட்டில் சுபசேர்க்கையும் பூலாபமும் நினைத்த காரியங் கூடுதலுமாம்.
47
செவ்வாய் 6-8-12-ல் திசாநாதனுக்கு 6-8-12-லிருந்தாலும் இராஜயோகமாயிருந்த சௌக்யங்களைக் கெடுதல் செய்யும் சுர தோஷங் கண்டு ஸ்தானப் பிரஷ்டம் வந்து கேந்திர திரிகோண லாபத்தில் விருச்சிகத்தி லிருந்தாலும் தானதருமம் வீட்டில் கலியாணம் தனதான்ய லாபங்களும் நாற்கால் ஜீவலாபங்களும் விவசாயங் கூடுதலுமாம்.
47
செவ்வாய் துவிதிய சப்தமாதிகளுடன் கூடில் அபமிருத்து வாம் எருது தானஞ் செய்யவும்.
Page 114
48
48 ஐயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு சுக்கிரமகாதிகையில் இராகுபுத்தி வருஷம்-3 இதற்குப் பலன் இராகு கேந்திர திரிகோண லாபத்தில் உச்சனாய் சுபருடன் கூடி யிருந்தாலும் தன்ம கன்மாதிகளுடன் கூடியிருந்தாலும் இலக்னாதிபதியுடன் கூடியிருந்தாலும் சௌக்யம் சத்ருஆனி இராஜப்ரீதி இராஜயோகமாய் மகாதீர்த்த ஸ்நானபலனும் சுக்ல பட்சத்துச் சந்திரன்போல நாளுக்குநாள் யோகப்ரபலமாம் இந்த புத்தியில் கார்த்திகை மாசம் வந்தபோது தேகத்திற்கு தாபசுரம் அஜீரணம் காரியவிக்னம் திரிச்சல் மனைவியாகூலம் இவை யுண்டாம். 6-8-12-ல் அசுபன் கூடியிருந்தால் பிதுர்மாதுருக்கு கருமஞ் செய்யும் அல்லது அவர்களுக்குவிரோதமாகிலும் சர்வஜனவிரோத மாகிலுமாம் இராஜமூலத்தில் அபகரிக்கும் நிருதிமூலையில் பிரயாணம் போனவிடத்தில் காரியங் கூடுதலை யில்லாமல் மறுபடியும் ஊர் வந்து சேர்வன். இராகு துவிதிய சப்தமாதிபதிகளுடன் சம்மந்தமாயிருந்தால் அபமிர்த்து தோஷமாம் இராஜ சாந்தி செய்யவும்.
48
சுக்கிரமகாதிகையில் குருபுத்தி வருஷம்-2 மாசம்-8 இதற்குப் பலன் குரு கேந்திர திரிகோணத்தில் ஸ்வக்ஷேத்ரமாய் இந்தப் படியே திசாநாதனுக்கும் இருந்து மித்ருபாக்கிய கன்மாதிகளுடன் கூடியிருந்தாலும் நஷ்டராஜ்யப்பிராந்தியும் சுயகிராமத்தில் தனதான்ய சம்பத்தும் மித்ருக்களால் பிரபு சன்மானமும் சமுசயமில்லாமல் நடக்கும் தெற்குத்திக்கில் பிரயாணம் இராஜ மூலத்தில் தனலாபமும் இராஜ பிரீதியினாலே கீர்த்தியும் குதிரை முதலாகிய வாகனலாபங்களும் தாரம் புத்ரோற்சவமும் மித்துருக்களுடைய ஒருமையுமாம். குரு 6-8-12-ல் அஸ்தங்கிதணாம் சத்ருராசியில் நீசராசியிலிருந்தாலும் அசுபத்தை யடைந்து குன்மம் பாண்டுரோகம் சம்பவிக்கும் தாரத்திற்கு க்ஷயரோகம் சம்பவித்து புத்ரபவுத்ராளுக்கும் அரிஷ்டம் சம்பவிக்கும் விவசாயங்களுக்கும் சத்கருமங்களுக்கும் ஆனிவரும். குரு துவிதிய சப்தமாதிகளுடன் கூடியிருந்தால் தேகத்திற்கு உபத்ரவம் குருஜெபஞ் செய்யவும்.
48
சுக்ரமகாதிகையில் சனிபுத்தி வருஷம்-3 மாதம்-2 இதற்குப் பலன் சனி கேந்திர திரிகோண லாபத்தில் ஸ்வட்சேத்ரமூல திரிகோணத்திலிருந்தாலும் சம்பத்துண்டாம் இலட்சுமிகடாக்ஷமுண்டாம் சத்ருஜெயமாம்.
Page 115
49
சுக்கிர மகாதீசை 49
சனி நீசனாய் 6-8-12-ல் சத்ருவீட்டி லிருந்தாலும் வியாதியும் வியசனமும் அர்த்தவியாகுலமாம் புக்தி கடைசியில் சௌக்கியத் தையுங் கொடுக்கும்.
சனி துவிதீய சப்தமாதிகளுடன் கூடியிருந்தால் அபமிருத்து வாம் அதற்கு சனிஜெபஞ் செய்யவும்.
49
சுக்கிர மகாதீசையிற் புதன்புக்தி வருஷம்-2 மாதம்-10
இதற்குப் பலன்
புதன் கேந்திர திரிகோண லாபத்தில் சுப உச்சனாய் சுய க்ஷேத்திரமா யிருந்தாலும் இராஜப்ரீதியும் சௌக்கியமும் புத்ர லாபமும் தனலாபங்களும் தன்னுடைய பிள்ளைக்குக் கலியாண மும் வாகன பூஷணமும் புராண தருமகதைகளைக் கேட்கிறதும் சிங்காரமான கேள்விகள் விலாசமும் பிரசங்கமுமாம்.
புதன் 6-8-12-ல் பாபயுக்தனானால் நாற்கால்ஜீவ ஆனியும் அன்னிய கிரகத்தில் வாசமும் மனோவியாகுலமும் காலாதிக்கிரம போசனங்களும் குணப்படுகிறதுமாம்.
புதன் துவிதீய சப்தமாதிபதிகளுடன் கூடி யிருந்தால் விசனம் வாதசுரம் பிணி காண்பிக்கும் அதற்கு புதனைக் குறித்து எள்ளு ஒமம் அறுகம்புல் ஒமஞ் செய்யவும்.
49
சுக்கிர மகாதீசையிற் கேதுபுக்தி வருஷம்-1 மாதம்-2
இதற்குப் பலன்
கேது கேந்திர கோணலாபத்தில் சுபனுடனிருந்தால் தீர்த்த யாத்திரை நித்யம் இஷ்டமான போசனமும் தேவதாதரிசனம் இராஜ துவாரத்தில் மனக்கிலேசம் மித்துருரோகமுமாம்.
கேது 6-8-12-ல் பாபியுடன் கூடி பாபர் பார்வை பெற்றிருந் தால் சோராக்கினிபயமும் மரணபயம் புத்ர ஆனி பந்துஜன கல கம் காமாலை ரோகம் தனபயம் கிரகப்ரவேசம் தூரதேசம் போக வரும்.
கேது துவிதீய சப்தமாதிகளுடன் கூடியிருந்தால் அபமிருத்து தோஷம் வரும் அதற்குப் பரிகாரம் ஜெபம் சாகரஸ்நானம் கம்ப ளம் இரும்பு தானஞ் செய்யவும்.
சுக்கிர மகாதீசை முற்றிற்று.
Page 116
50
50
50
ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
50
சூரியதிசை சூரியபுத்தியிற் சூரியாதி கிரகங்களின் அந்திராதிய மூவகைப் பலன்களில்
50
அந்திரபலன்கள்
50
சூரியாந்திரபலன்
50
இராஜபயம் ரோகபயம் பந்துபயம் உத்ரசோகம் அபமிருத்து பயம் இவைகள் உண்டாம்.
50
சந்திராந்திரபலன்
50
பரஸ்திரீகமணம் சஜ்ஜன சாவகாசம் ஸ்திரீ புத்ரலாபம் தன லாபம் வாதபித்தரோகம் அந்தியாசனத்வேஷம் இவைகளுண்டாகும்.
50
குஜாந்திரபலன்
50
ஸ்தானப்ரஷ்டமும் மனஸ்தாபம் தனவிரயம் குமரகண்ட வலி அக்கினிபயம் இவைகள் உண்டாம்.
50
இராகேந்திரபலன்
50
முசல்வலி விஷபயம் இராஜகோபம் தன நாசம் தனலாபம் பந்துநாசம் இவைகள் உண்டாகும்.
50
குரு அந்திரபலன்
50
ஸ்திரீ புத்ராள் சௌக்யம் தனலாபம் திரேக சௌக்யம் இவைகள் உண்டாம்.
50
சனி அந்திரபலன்
50
பந்துநாசம் தனநாசம் சிரரோகம் நேத்ரரோகம் இவைகள் உண்டாம்.
50
புதாந்திரபலன்
50
சிரவிக்யலாபம் மனோத்சாஹம் இவைகள் உண்டாம்.
50
கேந்திரபலன்
50
மரணபயம் புத்ரமித்ரநாசம் திரவ்யநாசம் தாசிதாசாள் நாசம் இவைகள் உண்டாம்.
50
சுக்ராந்திரபலன்
50
இராஜ்யலாபம் வாகனலாபம் சத்ரலாபம் சத்ரவ்யலாபம் தானதருமம் இவைகள் உண்டாம்.
50
சூட்சுமபலன்கள்
50
சூரியசூட்சுமபலன்
50
கடன்படுகை பூமிநாசம் மித்ரஜனநாசம் ஸ்தானப்ரஷ்டம் இவைகள் உண்டாம்.
50
சந்திரசூட்சுமபலன்
50
தவபக்தி ப்ரமாண்டபக்தி இஷ்டஜன சந்தோஷ மிவைகளுண்டாம்.
50
குஜசூட்சுமபலன்
50
குரூரகர்மம் சத்துருபீடை ஆயுதபயம் இவைகள் உண்டாம்.
50
இராசுசூட்சுமபலன்
50
சோரபயம் ஆயுதபயம் விஷபயம் ரணமுகத்தில் அபஜெயம் தானதருமம் இவைகள் உண்டாம்.
Page 117
51
அந்திராதிய மூவகைப்பலன்கள்
குரு சூட்சுமபலன்
இராஜவெகுமானம் தனலாபம் புத்ரசுகம் மனசந்தோஷம் இவைகள் உண்டாம்.
சனி சூட்சுமபலன்
சௌரியம் துணிகரம் ஸ்தானசலனம் ரணமுகத்திலே காயம் தனநாசம் துக்கம் இவைகள் உண்டாம்.
புத சூட்சுமபலன்
அன்யஜனங்களினால் நன்மை வஸ்த்ரலாபம் இவைகளுண்டாம்.
கேது சூட்சுமபலன்
ஸ்திரீநாசம் மாதுர்பிதுர்நாசம் தனநாசம் இவைகளுண்டாம்.
பிராணபலன்கள்
சூரியப் பிராணபலன்கள்
உலக்கையடி கல்லெறி சத்ருவாதை விஷபயம் மரணபயம் இவைகள் உண்டாம்.
சந்திர பிராணபலன்
இஷ்டான்ன போஜனம் தனப்ராப்தி ஆபரணாதி சௌக்கியம் ராஜ வைபோகம் அக்னி பந்தம் தன நஷ்டம் இவைகள் உண்டாம்.
குஜ பிராணபலன்
இராஜகோபம் தனநாசம் துக்கம் சௌக்கியநாசம் இவைகள் உண்டாம்.
இராகு பிராணபலன்
தனநஷ்டம் அக்கினிபயம் இராஜபயம் அன்னத்வேஷம் இவைகள் உண்டாம்.
குரு பிராணபலன்
கார்யசித்தி தனலாபம் சௌக்யம் இவைகள் உண்டாம்.
புதன் பிராணபலன்
கார்யசித்தி இராஜவெகுமானம் பூலாபம் த்ரவ்யலாபம் ஸ்திரீலாபம் இவைகள் உண்டாம்.
கேது பிராணபலன்
லாபகர்மம் த்ரவ்யநாசம் அபஜெயம் இவைகள் உண்டாம்.
சுக்கிர பிராணபலன்
இராஜவெகுமானம் பூலாபம் த்ரவ்யலாபம் ஸ்திரீலாபம் இவைகள் உண்டாம்.
Page 118
52
52 ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
52
சந்திரதிசை சந்திரபுத்தியிற் சந்திராதிப கிரகங்களின் அந்திராதிசய மூவகைப் பலன்களில் அந்திரபலன்கள் சந்திராந்திரபலன் திரவியலாபம் பூலாபம் புத்ரலாபம் சேனாதிபத்யம் விவாகம் புண்ணியவாதனை இவைகள் உண்டாகும்.
52
குசாந்திரபலன் பந்துலாபம் தனலாபம் சத்ருபயத்தினாற் களத்ரநாசம் உபவாசம் இவைகள் உண்டாகும்.
52
இராசாந்திரபலன் விஷபயம் பந்துலாபம் தனலாபம் பந்து நாசம் இவைகள் உண்டாகும்.
52
குரு அந்திரபலன் தேவபூசை பிராமணபூசை அபீஷ்ட லாபம் பூலாபம் இவைகள் உண்டாகும்.
52
சனி அந்திரபலன் மரணபயம் ரோகம் தனச்சேதம் இவைகள் உண்டாகும்.
52
சுகாந்திரபலன் பூலாபம் பூஷணலாபம் வஸ்திரலாபம் மணிப்பிரவாளலாபம் இவைகள் உண்டாகும்.
52
சூரியாந்திரபலன் வாதபித்தம் ஜ்வரம் உதரயோகம் பிதுர்பீடை இவைகள் உண்டாகும்.
52
சூட்சுமபலன்கள் சந்திர சூட்சுமபலன் பூலாபம் வஸ்த்ரலாபம் ராஜ வெகுமானம் தர்மசிந்தை இவைகள் உண்டாகும்.
52
குஜசூட்சுமபலன் இராஜவிரோதம் வாதபித்த சிலேஷ்ம ரோகம் அன்யஜனகோபம் குக்ஷிரோகம் பிதுர்மரணம் இவைகள் உண்டாகும்.
52
ராஜசூட்சுமபலன் மித்ருகுரோதம் பந்துஜன குரோதம் தேசத்யாகம் த்ரவ்யநாசமும் விதேசகம் நிகளபந்தனம் இவைகள் உண்டாகும்.
52
குரு சூட்சுமபலன் அஸ்வாதி வாகனப்ராப்தி திரோஹாரோக்கியம் சம்பத்து ரணவிஜயம் பூஷணலாபம் இவைகள் உண்டாகும்.
52
சனி சூட்சுமபலன் விவகாரங்களிலே அபஜயமாதல் தன நஷ்டம் பிராணபயம் இராஜத்வேஷம் இவைகள் உண்டாகும்.
52
புதசூட்சுமபலன் புத்ரசந்தோஷம் விவாகம் த்ரவ்யலாபம் உஸ்த்ரலாபம் விதேசப்ராப்தி வாகனலாபம் இராஜசன்மானம் இவைகள் உண்டாகும்.
52
கேது சூட்சுமபலன் சகலதுர்பீடை ஆயுதபயம் விருட்சம் பர்வதம் விஷம் இவற்றால் மரணபயம் இவைகள் உண்டாகும்.
52
சுக்ரசூட்சுமபலன் விவாகம் பூலாபம் வஸ்த்ரலாபம் பூஷணலாபம் கீர்த்தி ப்ரதிஷ்டை இவைகள் உண்டாகும்.
52
சூரிய சூட்சுமபலன் பசுநாசம் தனதான்யநாசம் கார்ய விக்நடை தேசத்யானம் இவைகள் உண்டாகும்.
Page 119
53
அந்திராதிய மூவகைப்பலன்கள் 53
பிராணபலன்கள்
சந்திரபிராணபலன் யோகசித்தி சமாதிசித்தி தபசுசிதி ஆசார்யத்வம் இவைகள் உண்டாகும்.
குசபிராணபலன் க்ஷயரோகம் குஷ்டரோகம் இரத்தகாசம் பூசாவேசம் பந்துநாசம் பயங்கரம் இவைகள் உண்டாகும்.
இராகு பிராணபலன் பூதபயம் பந்தனம் தேசப்ரஷ்டம் இவைகள் உண்டாகும்.
குருபிராணபலன் பூலாபம் தனலாபம் தர்மசிந்தை தேசப்ர சாதம் த்ரேகசௌக்யம் மித்ருஜனதரிசனம் இவைகள் உண் டாகும்.
சனி பிராணபலன் தைரியம் சத்ருபீடை பாரப்ரவேசம் நேத்ரரோகம் இவைகள் உண்டாகும்.
கேது பிராணபலன் அக்கினிபயம் விஷம் குக்ஷிரோகம் புத்ரநாசம் பந்துநாசம் இவைகள் உண்டாகும்.
சுக்கிர பிராணபலன் பால்ய ஸ்திரீலாபம் புண்ய சகோதர வ்ருத்தி தனலாபம் தேகசௌக்யம் இவைகள் உண்டாகும்.
சூரிய பிராணபலன் கோபம் ரோகம் பிராணபயம் மனோ வியாதி இராஜபீடை இராஜத்யாகம் இவைகள் உண்டாகும்.
53
குஜதிசை குஜபுத்தியிற் குஜதிசை கிரகங்களின் அந்திராதிய மூவகைப் பலன்களில்
அந்திரபலன்கள்
குசாந்திரபலன் நீசஸ்திரீபோகம் பந்துஜன பீடையும் விப சாரம் இவைகள் உண்டாகும்.
இராசந்திரபலன் தனதான்யநாசம் பசுநாசம் சேவகாள் நாசம் ரோகப்ராப்தி இவைகள் உண்டாகும்.
குரு அந்திரபலன் இராஜசன்மானம் தைரியம் தனலாபம் இவைகள் உண்டாகும்.
சனி அந்திரபலன் சੁੱத்ரவிரோதம் தேசயோக தனநஷ் டம் பந்தனம் இவைகள் உண்டாகும்.
புதாந்திரபலன் தனலாபம் இராஜசன்மானம் பந்துக்கள் கூட்டுறவு இவைகள் உண்டாகும்.
கேந்திரபலன் விவசாயம் தனதான்யநாசம் சரீரபீடை இவைகள் உண்டாகும்.
சுக்ராந்திரபலன் திரேககாந்தி பொறுமை நற்புத்திவாகனம் தாசிதாசன் இலாபம் இவைகள் உண்டாகும்.
சூரியாந்திரபலன் சிரரோகம் குக்ஷிரோகம் கிரந்திரோகம் ஸ்திரீரோகம் பசாசுபீடை இவைகள் உண்டாகும்.
சந்திராந்திரபலன் கீர்த்திப்பிரதாபம் பலம் காந்தி சௌரியம் இவைகள் உண்டாகும்.
Page 120
54
ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
சூட்சுமபலன்கள்
குச சூட்சுமபலன் பூமிநாசம் குமர கண்டவலி நிகளபந்தனம் புட்பாலங்காரம் இவைகள் உண்டாகும். இராகு சூட்சுமபலன் விஷபயம் அக்கினிபயம் ஆயுதபயம் சத்ருபயம் ஸ்திரீபயம் தனநாசம் சரீரக்கிலேசம் இவைகள் உண்டாகும். குரு சூட்சுமபலன் தேவப்ரசாதம் மந்திரசித்தி ஆசாரத்வம் நற்புத்தி இவைகளுண்டாகும். சனி சூட்சுமபலன் பந்துநாசம் தனதான்யலாபம் தாசி தாசாள் இலாபம் ஞானசித்தி இவைகள் உண்டாகும். புதசூட்சுமபலன் ஆபரணலாபம் வாதரோகம் காசரோகம் இவைகள் உண்டாகும். கேது சூட்சுமபலன் அடிமைப்படுதல் அழுதுகொண்டிருத்தல் இவைகள் உண்டாகும். சுக்ர சூட்சுமபலன் இஷ்ட ஸ்திரீபோகம் இஷ்டான்ன போஜனம் அஷ்டார்த்தசித்தி இவைகள் உண்டாகும். சூரிய சூட்சுமபலன் இராஜத்வேஷம் லோகத்தேஷம் வஞ்சனைப்படுதல் இவைகள் உண்டாகும். சந்திர சூட்சுமபலன் தேவபூசை பிராமணபூசை சன்மார்க்கம் ரோகம் ஆதாயம் இவைகள் உண்டாகும்.
பிராணபலன்கள்
குஜபிராணபலன் சர்ப்பம் ஆயுதபயம் பாபபந்தனம் மரணபயம் இவைகள் உண்டாகும். இராகு பிராணபலன் ஸ்தானப்ரஷ்டம் அவமானம் பந்து ஜன பீடை இவைகள் உண்டாகும். குரு பிராணபலன் தேவப்பிரசாதம் மந்திரசித்தி புத்திராப்தி இவைகள் உண்டாகும். சனி பிராணபலன் அக்கினிபயம் தனநாசம் ஸ்தானப் பிரஷ்டம் இவைகள் உண்டாகும். புத பிராணபலன் திவ்வியமான பூஷணலாபம் வஸ்திரலாபம் போஜன சௌக்யம் இவைகள் உண்டாகும். கேது பிராணபலன் பூமியில் விழுந்து கிலேசப்படுதல் சரீரபீடை நேத்திரவியாதி தனநஷ்டம் ரோகம் இவைகள் உண்டாகும். சுக்கிர பிராணபலன் போகபாக்ய தனலாபம் போஜனசௌக்யம் இவைகளுண்டாகும். சூரிய பிராணபலன் தீர்க்காரோகம் தாரித்ரம் ஜ்வரம் உன்மத்தம் அபகீர்த்தி இவைகள் உண்டாகும். சந்திர பிராணபலன் ஆபரணலாபம் வஸ்த்ரலாபம் போஜன சௌக்யம் சீதோஷ்ணரோகம் இவைகள் உண்டாகும்.
Page 121
55
அந்திராதிய மூவகைப்பலன்கள் 55 இராகுதிசை இராகுபுத்தியில் இராகாதிய கிரகங்களின் அந்திராதிய மூவகைப் பலன்களில் அந்திர பலன்கள் இராசந்திரபலன் ஓடம் தோணி பரசு தெப்பம் இவற்றில் இருந்து விழுதல் கார்யவிக்னம் இவைகள் உண்டாகும். குரு அந்திரபலன் அழகு தனலாபம் காரியசித்தி தேவப்ர சாதம் இவைகள் உண்டாகும். சனி அந்திரபலன் நீசவிருத்தி பாபகர்மம் துன்மார்க்கம் கோட் சொல்லுதல் இவைகள் உண்டாகும். புதாந்திரபலன் இராஜப்ரீதி ஸ்வதேசம் பிராமணபக்தி தன லாபம் இவைகள் உண்டாகும். கேந்திரபலன் அந்நயக்கிரகவாசம் பாரக்யீனம் அவமானம் புத்ரநாசம் உபத்ரவம் இவைகள் உண்டாகும். சுக்கிராந்திரபலன் விதேசப்ராப்தி வாகனுயோகம் சத்ரக்ஷா மராலாபம் ஸ்திரீவையோகம் இவைகள் உண்டாகும். சூரியாந்திரபலன் தானதர்மங்கள் திரேகாரோக்யம் இவை கள் உண்டாகும். சந்திராந்திரபலன் போகபாக்யம் வழியில் விழுதல் பரோப காரம் ஸ்தௌத்யம் செய்தல் இவைகள் உண்டாகும். குசாந்திரபலன் தேகோபத்ரவமான காரியங்களைச் செய்தல் சித்தப்ரம்மை ஜ்வரபயம் இவைகள் உண்டாகும். சூட்சும பலன்கள் இராகு சூட்சுமபலன் ஓடம் தெப்பம் பரசு தோணி இவற்றீ லிருந்து தண்ணீரில் வீழ்தல் தனச்சேதம் ரோகபயம் பாபகர்மம் இவைகள் உண்டாகும். குருசூட்சுமபலன் தீர்க்காரோகம் தாரித்ரம் தானகர்மம் இவைகள் உண்டாகும். சனி சூட்சுமபலன் துன்மார்க்கம்துராசாரம் துர்புத்தி இவை கள் உண்டாகும். புதசூட்சுமபலன் சங்கீதம் ஸ்திரீபோகம் வாச்சாலகம் இவை கள் உண்டாகும். கேதுசூட்சுமபலன் இஷ்டஜனநாசம் நாற்கால் ஜீவநாசம் மானபங்கம் பந்தனம் இவைகள் உண்டாகும். சுக்ரசூட்சுமபலன் இராஜவெகுமானம் தனலாபம் ஆகாயம் பந்தனம் இவைகள் உண்டாகும். சூரியசூட்சுமபலன் நவரத்ன பொக்கிஷலாபம் வாகன ப்ராப்தி த்ரேகசௌக்யம் நேத்ரவ்யாதி குட்சிரோகம் ஆசன ரோகம் இவைகள் உண்டாகும். சந்திரசூட்சுமபலன் வித்யாவாபம் தேவப்ரசன்னம் இஷ் டார்த்த சித்தி இவைகள் உண்டாகும்.
Page 122
56
56 ஐயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
குஜசூட்சுமபலன் பராக்ரமம் சேவகரைத் தண்டித்தல் சலகண்டம் பந்தனம் இவைகள் உண்டாகும்.
56
பிராண பலன்கள் இராகு பிராணபலன் விஷபயம் தனநாசம் உபவாசம் இவைகள் உண்டாம் குருபிராணபலன் சௌக்யம் அக்னிபயம் வாகனப்ராப்தி இவைகள் உண்டாகும். சனிபிராணபலன் கிரகதகனம் பந்தனம் ரோகம் அர்த்தநாசம் இவைகள் உண்டாகும். புதபிராணபலன் உபதேசம் பண்ணல் குருசக்தி நற்குணம் இவைகள் உண்டாகும். கேதுபிராணபலன் புத்ரவிரோதம் க்ரகப்ரஷ்டம் கார்யவிக்னம் இவைகள் உண்டாகும். சுக்கிரபிராணபலன் த்ரவ்யலாபம் சத்ரலாபம் வாகனலாபம் சிவாலயப்பிரதிட்டை இவைகள் உண்டாகும். சூரியபிராணபலன் பசுவினாற் பயங்கரம் இராஜபயம் சோரபயம் இவைகள் உண்டாம். சந்திரபிராணபலன் சுகம் நற்புத்தி சாதுசங்கம் குருதரிசனம் பாபபயம் சந்தோஷம் இவைகள் உண்டாம். குருபிராணபலன் சலபயம் விஷபயம் அக்னிபயம் ஆயுதபயம் ஸ்தானப்ரஷ்டம் மலினமடைதல் இவைகள் உண்டாகும்.
56
குருதிசை குருபுத்தியிற் குரு ஆகிய கிரகங்களின் அந்திராதிய மூவகைப் பலன்களில் அந்திர பலன்கள் குரு அந்திரபலன் புத்ர பௌத்ர சந்தோஷம் தனலாபம் ஆரோக்யம் ஆசாரம் சுகம் இவைகள் உண்டாம். சனி அந்திரபலன் சர்வகாரியங்களிலும் அசாத்யம் ஊஷ்ணம் நஷ்டம் அவமானகாரியங்களிலே திரிகுதல் இவைகள் உண்டாகும். புதாந்திரபலன் விசேஷவித்தை புராணகாவியங்கள் கேட்டல் சத்கர்மம் ஊஷ்ணம் ஜ்வரம் இவைகள் உண்டாகும். கேதாந்திரபலன் ப்ராமணத்தோஷம் பந்துசனவிரோதம் கலகம் இவைகள் உண்டாகும். சுக்கிராந்திரபலன் கற்பூராதிய சுகந்தலாபம் ஸ்திரீபோகம் வாகனாதி லாபம் இவைகள் உண்டாகும் சூரியசந்திரபலன் ரோமக்லேசம் அபசெயம் மூத்ரக்ரீசரம் புத்ர ஸ்திரீயினிடத்துச் சேவகம் ஸ்திரீபுத்ரவஞ்சகம் இவைகளுண்டாம். சந்திராந்திரபலன் வியாதிபலம் குளிர்பயம் தைர்யம் சத்சங்கம் இவைகள் உண்டாகும். குசாந்திரபலன் விவாதம் அக்னிபயம் படுகுழியிலே வீழ்தல் ஸ்தானபேதம் இடறிவீழ்தல் பித்தரோகம் இவைகளுண்டாம்.
Page 123
57
அந்திராதிய மூவகைப்பலன்கள் 57
இராகு அந்திரபலன் பந்துத்வேஷம் சயம் பிராமண த்வேஷம் இவைகள் உண்டாகும். சூட்சுமபலன்கள் குருசூட்சுமபலன் சிவார்ச்சனை அக்கினிகோத்ரம் திரவ்யம் வாகனம் சத்லாபம் கோபம் இவைகள் உண்டாகும். சனிசூட்சுமபலன் அழுதுகொண்டே தனச்செலவிடுதல் ப்ரம்மகத்திபண்ணல் பஞ்சமலம் பதங்கள்பண்ணல் இவைக ளுண்டாம். புதசூட்சுமபலன் ஞானம் தனலாபம் அக்கினியோத்ரம் சிவ பூசை சத்சங்கம் இவைகள் உண்டாம். கேதுசூட்சுமபலன் புத்ரலாபம் திரவியலாபம் ஆரோக்கிய மாம். சுக்ரசூட்சுமபலன் தர்மசிந்தை பூபாலம் இராசாபிமானம் வஸ்திரபூஷணமகதிகாதி லாபமாம். சூரியசூட்சுமபலன் வாதரோகம் அக்கினிபயம் அஸ்வபயம் இவைகள் உண்டாம். சந்திரசூட்சுமபலன் குஷ்டவ்யாதி சதாலாபமாம். குசசூட்சுமபலன் விதேசகமனம் தனப்ராப்தி பைத்தியம் கிரமாக்கினி தகனம் ஸ்திரீத்வேஷம் இவைகளுண்டாம். இராகு சூட்சுமபலன் மாதுர்பிதுர்நாசம் வஸ்துக்கள் நாசம் சோரபயம் விஷபயம் இவைகளுண்டாம். பிராணபலன்கள் குருபிராணபலன் புத்ரலாபம் சௌக்ய ஆரோக்கியமாம். சனிபிராணபலன் பெலயீனம் தேசப்ரஷ்டம் பந்துநாசமாம். புதபிராணபலன் கீர்த்தி வாகனலாபம் சம்பத்து வ்ருத்திகர மாம். கேதுபிராணபலன் விதேசகமனம் இராசபயம் பந்துக் கிலேசம் சம்பவ்யம் இவைகளுண்டாம். சுக்ரபிராணபலன் வஸ்திரலாபம் இஷ்டான்ன போசனம் மித்ராள் பந்துவிவாகம் அலங்காரம் இவைகள் உண்டாகும். சூரியப்பிராணபலன் ஜ்வரம் ஊஷ்ணம் ரோகம் ஸ்தாப புத்ரபீடை இவைகளுண்டாகும். சந்திரபிராணபலன் வாதசாட்யம் அசார்யம் தனலாபம் சம் சாரதுக்கம் இவைகள் உண்டாகும். குஜபிராணபலன் சுரம் சர்வகாரியநாசம் தீபாந்தரம் வஸ்து லாபம் இவைகள் உண்டாகும். இராகுபிராணபலன் ரோகபயம் விஷபயம் இவைகளுண்டாம்.
சனிதிசை சனிபுத்தியில் சனியாகிய கிரகங்களின் அந்திராதி மூவகைப்பலன்களில் அந்திரபலன்கள் சனி அந்திரபலன் நேத்ரரோகம் நேத்ரபங்கம் தலையுடைதல் குட்சி ரோகம் இவைகள் உண்டாகும்.
Page 124
58
58 ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
58
புதாந்திரபலன் ப்ராமணபூசை ஆரோக்யம் மித்ருநேசம் ஸ்திரீ புத்ராள் இலாபம் வாகனலாபம் இவைகளுண்டாகும்.
58
கேதந்திரபலன் மானபங்கம் அதிகநஷ்டம் தனநாசம் சத்துரு நாசம் இவைகளுண்டாகும்.
58
சுக்கிராந்திரபலன் புத்ராள் திரவியம் ஆபரணலாபம் ஆரோக்யம் இவைகளுண்டாகும்.
58
சூரியாந்திரபலன் குஷ்டரோகம் தாபஜ்வரம் ஜலகண்டம் சிரரோகம் இவைகளுண்டாகும்
58
சந்திராந்திரபலன் திரவியலாபம் அஸ்வலாபம் ஸ்திரீலாபம் ஆரோக்கியம் இவைகள் உண்டாகும்.
58
குஜாந்திரபலன் பந்துநாசம் ஸ்திரீநாசம் விஷாக்கினிபயம் இவைகளுண்டாகும்.
58
இராகந்திரபலன் பயித்யம் நீரிழிவு பிசாசுபயம் இராசபயம் சோரபயம் இவைகள் உண்டாகும்.
58
குரு அந்திரபலன் கூபம் தடாகம் தேவாலயம் தர்மசாலை உண்டுபண்ணுதல் சத்ருஜெயம்.
58
சூட்சுமபலன்கள்
58
சனிசூட்சுமபலன்கள் ஸ்திரீநாசம் பிச்சாடனம் மனோபீடை வியாதி பயம் புத்திசபலம் குலநாசம் இவைகள் உண்டாகும்.
58
புதசூட்சுமபலன் தாசிதாசாள் நாற்காலசீவ லாபம் வியாபாரம் பலிதம் இவைகள் உண்டாகும்.
58
கேதுசூட்சுமபலன் சோரபயம் குஷ்டரோகம் குட்சிரோகம் இவைகள் உண்டாகும்.
58
சுக்கிரசூட்சுமபலன் சம்பத்து அபிஷேகம் ஆயுதாப்பியாசம் ஆரோக்யம் தேவப்பிராமணபூசை அலங்காரம் இவைகளுண்டாம்.
58
சூரியன் சூட்சுமபலன் பூமிநாசம் குமரகண்டவலி மாதுருதுக்கம் க்ஷயரோகம் இவைகள் உண்டாகும்.
58
சந்திரசூட்சுமபலன் தனலாபம் ஸ்திரீபோகம் இராகு வெகுமானம்.
58
குஜசூட்சுமபலன் பிதுர்மாதுர்குரு இவர்கள் நாசம் புத்திர சபலம்.
58
இராகு சூட்சுமபலன் போகபாக்யம் வாகனம் சத்ரலாபம் திரவ்யலாபம் இவைகள் உண்டாகும்.
58
பிராணபலன்கள்
58
சனி பிராணபலன் போகபாக்யம் வாகனம் சத்ரலாபம் திரவ்ய லாபம் இவைகள் உண்டாகும்.
58
புதபிராணபலன் சுபசோபனம் திரவியம் புத்ரலாபம் இராச சன்மானம் பாக்யம் கானதர்மம் இவைகள் உண்டாகும்.
Page 125
59
அந்திராதிய மூவகைப்பலன்கள் 59
கேதுபிராணபலன் கனகபயம் இஷ்டசனவிரோதம் பால் யர்களால் இராசபயம் இவைகள் உண்டாகும்.
சுக்கிரபிராணபலன் புத்ரஸௌக்யம் தனப்ராப்தி அக்கினி சித்தி விவாகாதிலாபம் இவைகள் உண்டாகும்
சூரியபிராணபலன் உத்திரோகம் நேத்ரரோகம் சிரரோகம் அக்னிபயம் குருவுக்குகிலேசம் தனதான்யம் இவைகள் உண் டாகும்.
சந்திரபிராணபலன் ஆரோக்யம் புத்ரலாபம் சுபசாந்தி செய்தல் தேவப்பிராமண பூசை.
குஜபிராணபலன் உலக்கையால் கல்லெறியினால் அக்னி யால் மிருகத்தால் பயம் ஆரண்யபயம் இவைகள் உண்டாகும்.
இராகுபிராணபலன் தேசத்யாகம் இராசபயம் விஷபயம் அண்ட வியாதி வாதபித்த துவேஷம் ரோகம்.
குரு பிராணபலன் குருமுத்திரையாகுதல் தபசு சேனாதி பத்யம் பூரிலாபம் இவைகள் உண்டாகும்.
புததிசைபுக்தியில் புதாதியகிரமங்களில் அந்திராதிய மூவகைப்பலன்களில்
அந்திரபலன்கள்
புதாந்திரபலன் வித்தைஞானம் வாகனம் இவைக ளுண்டாகும்.
கேந்திரபலன் சத்ருபயம் மித்ருவிரோதம் நேத்ரரோகம் மிக வும் வஞ்சிக்குதல் இவைகள் உண்டாகும்.
சுக்கிராந்திரபலன் ஞானசாஸ்திர விசாரணை இராச வெகு மானம் இவைகள் உண்டாகும்.
சூரியசந்திரபலன் ஸ்திரீபுத்ராள் நாசம் த்ரவ்யநாசம் ஆத்ம சந்யாசம் சந்திராந்திரபலன் அன்னவஸ்திராபரணலாபம் இரா சப்ரீதி இவைகள் உண்டாகும்.
குசாந்திரபலன் மரணபயமும் வசூரிகண்டமும் ஸ்தான சலனம் சலபயம் இவைகள் உண்டாம்.
இராசந்திரபலன் கிலேசம் பாபகர்மம் ஜவாகசதோத்ரபேதம் சோரபயம் விஷபயம் இவைகள் உண்டாகும்.
குருஅந்திரபுலன் செபதபம் யிஷ்டான்ன போசனம் பூலாபம் புத்திரோற்பத்தி தனலாபம் இவைகள் உண்டாகும்.
சனி அந்திரபலன் ப்ராணத்யாகம் இராசபயம் ஊஷ்ணாதிக் கம் இவைகள் உண்டாகும்.
Page 126
60
60 ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு சூட்சும பலன்கள்
புதசூட்சுமபலன் சௌக்யம் இராச வெகுமானம் சத்ரு ஜெயம் இவைகள் உண்டாகும்.
60
கேதுசூட்சுமபலன் பூதபயம் அக்கினிபயம் துன்மார்க்கம் இவைகள் உண்டாகும்.
60
சுக்கிர சூட்சுமபலன் வாகனலாபம் சலத்திலே நடத்தல் சம்பத்து சுபகாரியம் இவைகள் உண்டாகும்.
60
சூரிய சூட்சுமபலன் இராசபயம் ஜ்வரபயம் துர்ப்புத்தி இவைகள் உண்டாகும்.
60
சந்திர சூட்சுமபலன் தைர்யம் தனதான்யம் பசுவிருத்தி மித்ராள் சினேகிதம் இவைகள் உண்டாகும்.
60
குசசூட்சுமபலன் ஸ்திரீயால் விஷத்தினால் பயங்கரம் திரேக சாட்யம் தாரித்ரியம் சித்தப்ரம்மை ஸ்தானப்ரஷ்டம் இவைகள் உண்டாகும்.
60
இராகு சூட்சுமபலன் ஆயுதமரணம் விஷபீடை அக்கினி பீடை விதேசகமகம் த்ரேகசாட்யம் உண்டாகும்.
60
குருசூட்சுமபலன் த்யாகம் போகம் புத்ரசௌக்யம் இவைகள் உண்டாம்.
60
சனி சூட்சுமபலன் நானாவிதசிந்தனைபாபகர்மம் ஆரோக்யம் தர்மம் இவைகள் உண்டாகும்.
60
பிராணபலன்கள்
புதபிராணபலன் போசனசௌக்கியம் ஆரோக்கியம் சிவார்ச்சனை இவைகள் உண்டாகும்.
60
கேது பிராணபலன் சோரக்கினிபயம் இவைகள் உண்டாகும்.
60
சுக்கிர பிராணபலன் கீர்த்திப்பிரதாபம் தேவபூசை இவைகள் உண்டாகும்.
60
சூரிய பிராணபலன் அந்தராதாகம் சேத்ரம் உன்மத்தம் பந்துக்கள் இகழ்தல் அலங்காரபங்கம் இவைகள் உண்டாகும்.
60
சந்திர பிராணபலன் குஷ்டரோகம் நேத்ரரோகம் விஷபயம் தான்யலாபம் இராசசௌக்யம்.
60
குருபிராணபலன் உதரரோகம் தந்தரோகம் விஷபயம் ஆரோக்யம் தனலாபம் இவைகள் உண்டாகும்.
Page 127
61
அந்திராதிய மூவகைப்பலன்கள் 61
இராகு பிராணபலன் கடன்படுகை செவிமந்தம் பந்து விரோதம் வஸ்த்ராபரணம் இவைகளுண்டாம். குரு பிராணபலன் பூஷணலாபம் திரேககாந்தி விசயலாபம் தனலாபம் குருத்வம் இவைகள் உண்டாகும். சனி பிராணபலன் தாரித்திரியம் சோரபாதை ஸ்திரீ பாதை இவைகள் உண்டாகும்.
கேதுதிசை கேதுபுத்தியில் தேகாதி கிரகங்களின் அந்திராதிய மூவகைப் பலன்களில் அந்திரபலன்கள் கேதாந்திரபலன் மூத்ரரோகம் தந்தரோகம் சிரரோகம் தனட்சயம மானபங்கம் இவைகள் உண்டாகும். சுக்கிராந்திரபலன் ஆரோக்யம் தனப்ராப்தி சிலேஷ்ம ரோகம் இவைகள் உண்டாகும். சனியாந்திரபலன் பிதுர் மாதுர் மரணம் சத்ருபீடை சுபர்பய மிவைகள் உண்டாகும். சந்திராந்திரபலன் ஞானம் மித்ரப்ராப்தி தனலாபம் வியாபார லாபம் சுமுகசந்தோஷம் இவைகள் உண்டாகும். குசாந்திரபலன் இரத்தாதிசாரம் குஷ்டரோகம் மகாபயம் பூதபயம் இவைகள் உண்டாகும். இராகாந்திரபலன் ரோகம் விஷாக்கினிபீடை ஆயுதபயம் இவைகள் உண்டாகும். குரு அந்திரபலன் பந்தனம் ரோகம் பசாசுபீடை பந்து நாசம் விதேசமரணம் இவைகள் உண்டாகும். புதாந்திரபலன் ஆரோக்கியம் அக்கினிகோத்ரம் பசுலாபம் பதிஷ்லாபம் அன்னியதேச தனப்ராப்தி இவைகள் உண்டாகும்.
சூட்சுமபலன்கள் கேது சூட்சுமபலன் புதப்ராப்தி தாரித்ரிய மிவைகள் உண்டாகும். சுக்கிரசூட்சுமபலன் ஆரோக்கியம் புத்ராதிகீர்த்தி மித்ரு பரந்தாவம் இவைகள் உண்டாகும். சூரிய சூட்சுமபலன் யாத்திரையுத்தம் மித்ருகிலேசம் தன விரயம் இவைகள் உண்டாகும்.
Page 128
62
62 ஐயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
சந்திரசூட்சுமபலன் செயம் தாசிதாசாள் இலாபம் கீர்த்தி இவைகள் உண்டாகும்.
62
குஜ சூட்சுமபலன் சிரரோகம் குன்மரோகம் ஆரணியத்தில் இடறிவீழ்தல் சோரபயம் அந்தத்தினால் பயம் இவைகள் உண்டாம்.
62
இராகு சூட்சுமபலன் நீசஸ்திரீயினால் விபத்து ! ஆயுதபயம் குரு ஜனக்கிலேசம் இவைகள் உண்டாகும்.
62
குரு சூட்சுமபலன் சத்ருவிரோதம் விஷபயம் சம்பத்து ராஜ பயம் சுபலாபம் இவைகள் உண்டாகும்.
62
சனி சூட்சுமபலன் ஸ்திரீவிரோதம் இராஜவிரோதம் பந்தனம் விவசாயநஷ்டம் இவைகள் உண்டாகும்.
62
புதசூட்சுமபலன் இஷ்டமான ஜனங்களுக்கு ஆயாசம் மரண பயம் இடம்விட்டுப் போகுதல் சத்ருபயம் இராசசம்பத்து இவைகளுண்டாகும்.
62
பிராணபலன்கள்
கேது பிராணபலன் மரத்தில் ஏறிவீழ்தல் இடறிவீழ்தல் விஷபயம்.
62
சுக்ர பிராணபலன் பூலாபம் தனலாபம் அஸ்வாதி நாற்கால் சீவலாபம் இவைகள் உண்டாம்.
62
சூரியபிராணபலன் சலபயம் இராசஸ்திரீ பால்யம் தீர்க்க ரோகம் சந்திர பிராணபலன் தீர்த்தஸ்நானபலன் சேவகபக்தி பிராமண பக்தி நேத்ரம் அஸ்தம் இவைகளிலே ரோகம் இவைகளுண்டாம்.
62
குசபிராணபலன் ரோகம் அஜீர்ணபாதை சத்ருபீடை இவைகளுண்டாகும்.
62
இராகு பிராணபலன் ஆயுதபயம் கிரந்திவியாதி மித்ருபீடை ஸ்திரீபுத்ராள் திரவியநாசம் கசதுரகாதிய விரோதம் இவைகளுண்டாகும்.
62
குரு பிராணபலன் பூஷணலாபம் அலங்காரம் இராஜசேவை இராசசிகரம் இவைகளுண்டாகும்.
62
சனி பிராணபலன் யுத்தத்தில் சத்ருவால் சரீரம் வாகனி துவேஷத்தினால் பந்தனம் இவைகளுண்டாகும்.
62
புதபிராணபலன் சயனசௌக்கியம் சந்தனாதிசுகந்தம் அணிதல் போசனசௌக்யம் இவைகளுண்டாகும்.
62
சுக்கிரதிசை சுக்கிரபுத்தியிற் சுக்கிராதிய கிரகங்களின் அந்திராதிய மூவகைப் பலன்களில்
அந்திரபலன்கள்
சுக்ராந்திரபலன் ஸ்திரீபுத்ராள் வாகனம் த்ரவ்யம் சுகந்தி பரிமளங்கள் பூஷணங்கள் யிவைகளுண்டாகும்.
Page 129
63
அந்திராதிய மூவகைப்பலன்கள் 63
63
சூரியாந்திரபலன் விதேசகமனம் ஆத்மசம்மந்தமான ஜனங்களிலேபீடை மனக்கிலேசம் இவைகள் உண்டாம்.
63
சந்திராந்திரபலன் மாதுர்வர்க்கங்களிலே சத்கர்மம் தனதான்யவிருத்தி வியாபாரபலிதம் இவைகள் உண்டாகும்.
63
குசாந்திரபலன் ஸ்தானப்ரஷ்டம் தனட்சயம அபவாதமான வார்த்தை ஊஷ்ணாதிக்யம் இவைகள் உண்டாகும்.
63
இராகந்திரபலன் விஷாக்னிபயம் இராஜதண்டனை தென்மேற்கு திக்கிலே பிரயாணம் போனவிடத்திலே காரியவிக்னம் தேவகுரு தரிசனம் தேவப்ராமணபூஜை இஷ்டார்த்தசித்தி இவைகளுண்டாகும்.
63
சனி அந்திரபலன் நிசவாதனை ஆசாரபங்கம் துஷ்டகீர்த்தி பர்வதாரோகணம் இவைகள் உண்டாகும்.
63
புதாந்திரபலன் வ்யாபாரபலிதம் திரேகசௌக்யம் இஷ்டதேவப் பிரார்த்தனை இஷ்டார்த்தசித்தி இவைகள் உண்டாகும்.
63
கேந்திரபலன் நாற்கால் ஜீவநஷ்டம் இரத்தபேதி சீதளசுரம் கர்ப்பஸ்த்ரீ சங்கமம் இவைகள் உண்டாகும்.
63
சூட்சுமபலன்கள்
63
சுக்கிரசூட்சுமபலன் களத்ரலாபம் மௌக்திகாத தனலாபம் சத்கீர்த்தி தடாகதர்மம் நூதன கிரகப்பிரவேசம் இவைகள் உண்டாகும்.
63
சூரியசூட்சுமபலன் மனோவியாகுலம் இராஜகோபம் பிராமணசாபம் பிசாசுபயம் இவைகள் உண்டாகும்.
63
சந்திரசூட்சுமபலன் செபதபம் பண்ணுதல் மணிமந்த்ர ஔஷதாதிகளிலே அனுகூலம் தாரவர்க்கங்களிலே இவைகளுண்டாகும்.
63
குஜசூட்சுமபலன் சோராக்னிபீடை சர்வபீடை ஆயுதபயம் பந்துத்வேஷம் வெகுஜனவிரோதம் இவைகளுண்டாகும்.
63
இராகுசூட்சுமபலன் அந்தத்வேஷம் அகாலபோஜனம் இராசத்வாரத்திலே காத்திருத்தல் ரௌணபரு சிலந்தி இவைகளுண்டாகும்.
63
குருசூட்சுமபலன் இராஜப்ரசாதம் குடும்பத்திலே விவாகாதி சுபகரம் சத்ருபலாயனம் இவைகள் உண்டாகும்.
63
சனி சூட்சுமபலன் அல்பசினேகம் சாதிப்ரஷ்டம் ஆஸ்திபான பொருள்களிலே நஷ்டம் இவைகள் உண்டாகும்.
63
புதசூட்சுமபலன் வாகனப்ராப்தி புத்திரோத்பத்தி தீவாந்தர வஸ்துலாபம் வெகு ஜனரட்சணை இவைகளுண்டாகும்.
63
கேது சூட்சுமபலன் பர்வதாரோகணம் குட்சிரோகம் நேத்ரவியாதி புத்ரஹானி இவைகளுண்டாகும்.
Page 130
64
ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு பிராணபலன்கள் சுக்கிர பிராணபலன் இஷ்டான்ன போஜனம் இஷ்டார்த்த சித்தி பாக்கியஸ்திரீ லாபம்பால்பசுவிருத்தி இவைகளுண்டாகும். சூரியபிராணபலன் இராஜசேவை மரணபரம் பந்துநாசம் ஸ்திரீ சகோதரம் புஸ்திதி இவைகள் உண்டாகும். சந்திரபிராணபலன் இலட்சுமிகடாட்சம் இஷ்ட தேவதா ப்ரார்த்தனை தூரதேசப்ரயாணம் ஜலபயம் இவைகள் உண்டாகும். குஜபிராணபலன் பிசாசுபயம் இராசவிரோதம் க்ரூரவசனம் பாபகர்மம் பண்ணுதல் இவைகள் உண்டாகும். குரு பிராணபலன் புண்ணியதீர்த்த ஸ்நானம் தேவாலயப் ப்ரதிஷ்டை நூதனக்ரகப்ரவேசம் இவைகள் உண்டாகும். சனி பிராணபலன் சௌகாரவ்ருத்தி கல்யாண சம்பிரமம் பால்ய ஸ்திரீலாபம் தடாகதர்மம் இவைகள் உண்டாகும். புதபிராணபலன் பிரபுசன்மானம் புத்ரவிருத்தி விவசாயக் கூடுதல் உத்சவாதி பண்ணுகை இவைகள் உண்டாகும். கேது பிராணபலன் அபசெயம் தனட்சம் சாபத்னிய மாத்ரு விகாதம் சபversionலகித்தம் கார்ய ஆனி பந்தனம் க்ராக்கினி தானம் இவைகள் உண்டாகும். அந்திராதிய மூவகைப்பலன்கள் முற்றிற்று. அந்திராதிய மூவகைப்பலன்களில் தோஷநிவர்த்தி சூரியாதிக்கிரகங்கள் இலக்ன ஸ்வக்ஷேத்திரங்களுக்கும் தசா புத்தி யந்த்ர சூட்சுமமாதர்களுக்கும் தனலாபகேந்திரத் திரிகோணங்களிலே உச்ச ஸ்வக்ஷேத்ர மித்ரு க்ஷேத்ரம்பெற்று சுபவர்க்கமும் பெறில் இந்த கிரந்தத்திற் கூறிய சகல தோஷமும் நிவர்த்தியாய் சுபபலன் நடக்கும். குருப்யோந்நம: புத்தி அந்திர சூட்சும பிராணங்களைப் பிரிக்கும் அடைவு திசைபுத்தி அந்திர சூட்சும வருடத் தொகையை 129-ல் கழித்த வட்டத்தை புக்தி அந்திரம் சூட்சும பிராண நாதர்களின் வருடத்தொகையிற் தனித்தனி பெருக்கப் புத்தி அந்திர சூட்சும பிராணங்களின் வருடாதிய காலங்களாம். ஜயமுனிவாக்கியம் என்று வழங்குகின்ற ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு முற்றிற்று. திருமகள் அச்சகம், சென்னை -1. 1976
Page 132
கீரோசன் இயற்றிய சம்பூரண ரேகை சாஸ்திரம் விலை ரூ. 7--00 சுமார் 300 படங்களுக்குமேல் அடங்கியிருக்கின்றன. இதில் முக்கியமாக உலக சிரேஷ்டர்களாகிய மகாத்மாகாந்தி, ரவீந்திரநாத் தாகூர், முதலியவர்களினுடையவும், உலகப் பிரமுகர்களாகிய சில ராஜாக்களினுடையவும், வான்ஹிண்டன்பர்க், கிரேட்டா கார்போ, லார்டு ரீடிங், ரூஸ்வெல்ட், முஸோலினி, ராம்ஸே மெக்டொனால்டு, அமீலியா, அட்மிரல்பர்டு, புரொபசர் ஈன்ஸ்டீன், பெர்னாட்ஷா, சார்லிசாப்ளின், ராக்பெல்லர், கெமால் பாக்ஷா, ஹென்றி போர்டு, வின்ஸ்டன் சர்ச்சில் முதலியவர்களினுடைய கைரேகைப் படங்களை இதில் உதாரணமாகச் சேர்க்கப்பட்டு விளக்க மெழுதப்பட்டிருக்கிறது. இதுபோன்ற அருமையான ரேகை சாஸ்திரம் இதுவரையில் வெளிவந்தது கிடையாது. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே கைரேகைப் பலன்களை சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். பிறருடைய கையையும் பார்த்துப் பலன் சொல்லலாம்; சீரிய கருத்துகளை எளிய நடையில் எழுதப்பெற்றது. இது ஒவ்வொருவரின் விதிப் பயனை விளக்கக் கூடிய கருவி நூலாக விளங்குகிறது.
சுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி விலை ரூ. 15--00 திரிசிரபுரம், பீமாநகரம், சோதிட சித்தாந்தி ஸ்ரீ கா. இராமசாமிப் பிள்ளை இயற்றிய அரிய பெரிய ஜோதிட நூல். 1500-இராசிச் சக்கரங்கள் அடங்கியது. 840-பக்கங்கள் கொண்டது. இந்நூலில் ஒவ்வொரு ஜாதகனுக்கும் இராசிச் சக்கரங்களும் அதற்குப் பாடல்களும், உரையுடன் எழுதப் பெற்றிருக்கின்றன. சுமார் 1500-சக்கரங்களும் அதற்கு பலனும் கூறப்பட்டிருக்கிறது. ஜோதிட சம்பந்தமான விஷயங்களனைத்தும் இந்த ஒரு நூலிலேயே அடங்கியிருக்கின்றன. பிறர் உதவியின்றி தங்களுக்குத் தாங்களே சுலபமாக தெரிந்து கொள்ளும்பொருட்டு விளக்கமாக கூறப்பட்டிருக்கிறது. உயர்ந்த கிளேஸ் கடிதத்தில் அச்சிட்டு கலிகோ கட்டடம் செய்துள்ளது. கிடைக்குமிடம்:- B. இரத்தின நாயகர் & ஸன்ஸ், 57, வெங்கடராமய்யர் தெரு, மின்ட் போஸ்ட், சென்னை-1.
Page 133
ஜோதிட சாஸ்திரம் என்னும் மரணகண்டி சாஸ்திரம்
ஜோதிஷம் K. S. செல்வராஜ்
பதிப்பிடம் : B. இரத்தின நாயகர் & ஸன்ஸ், 57, வெங்கட்ராமையர் தெரு, சென்னை-1.
Page 135
உ கடவுள் துணை ஜோதிட சாஸ்திரம் என்னும் மரணகண்டி சாஸ்திரம்
இஃது குழந்தையானந்த சுவாமிகள் மாணாக்கரிலொருவராகிய பிச்சைபாக்கம் கணித நூற் புலவர் மார்க்கலிங்க சோதிடர் அவர்களால் இயற்றியது.
B. இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது. சென்னை-1. இதன் விலை] [ரூ 2-00
Page 137
உ
உ கணபதி துணை ஜோதிட சாஸ்திரம் என்னும் மரணகண்டி சாஸ்திரம்
உ
அசுவினி நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் சூ-சே-சோ-லா-அசுவினி
உ
இந்நாளின் பலன் செய்யவினைதெரிந்துசெய்வன் செய்யவேயார்க்குநல்லன் பையறுமணியும்பொன்னு மகிழ்ச்சியாயணியவல்லன் பொய்யுரையென்றுஞ்சொல்லான் புகழ்பெறவாழவல்லன் ஐயமிட்டுண்ணனல்ல னசுவினிநாளினானே.
உ
மேஷராசியின் பலன் வடவரையாயவல்லன் வஞ்சகமனத்தனாகு மடமொடுகெடுதிசொல்வ னெளவியமிகவுமுண்டாம் வடமொடுமணியும்பூவு மகிழ்ச்சியாயணியவல்ல னிடரதுபுரியவல்ல னினியதோர்மேடத்தானே.
உ
இப்பலன் அசுவினி-பரணி-கிருத்திகை காலுங்கொண்டது மேஷ மாதலால் அவ்வொன்பது பாதத்திற்குங் கொள்க.
உ
அதிதேவதை முதலியவைகள் இந்நாளுக்கு தெய்வம் - விக்கினேஸ்வரன், யோகினி - மஹேஸ்வரி, ஜாதி - பிராமணன், பூதம்-பிரிதிவு, யோனி - ஆண்குதிரை, கணம்-தெய்வம், விருட்சம் - எட்டி, பட்சி - இராஜாளி, பாதத்தில் - கயிறு, இந்த நட்சத்திரம் குதிரைத்தலை போன்றிருக்கும், இந்நாளுக்கு 15 - நாழிகைக்கு மேல் 4-நாழிகை விஷம், சித்திரைமாதம் சூனியம்.
உ
இந்நாளில் விதையெடுக்க தெளிக்க, மனைகோல, விவாகஞ் செய்ய, பொன் பூஷண தானம்பண்ண, வாழைவைக்க, தெய்வ பூசை செய்ய, கோடியுடுக்க இவை முதலான சகல காரியத்துக்கும் நன்று.
Page 138
4
மரணகண்டி என்னும்
இந்நாளில் பிரதேசம் போகலாகாது, போக நேரிட்டால் பாலுஞ் சோறும் புசித்துப் போகவும்.
4
இந்நாளில் வருஷம் பிறக்கில் அகந்தாழும், வியாதி தோன் றில் பத்துநாளில் விடும், விடாதபோது பரிகாரம் நெய்யாலே ஓமஞ் செய்து அரசங்கொழுந்துங் கருப்பஞ்சாறுங் கலந்து நீர்க் கரையில் விட்டு விருட்சத்தடியில் வியாதிகட்குரிய உச்சாடனம் செபித்து சமுத்தால் ஓமம் பண்ணவும்.
4
இந்நாளில் பிறந்தவன் இலட்சணமுடையவன், முன்கோப வித்தையுடையவன், பெருமையுடையவன், மூக்கு உயர்ந்திருக் கும், சீமானா யிருப்பான். தாம்பூலப்பிரியன், பாட்டு கூத்து பூசை விருப்பமுடையவன், அலங்காரமுடையவன், பிரியபக்தி யுடையவன், புளிக்கறி சுகாதிகளில் விருப்பமுடையவன், ஸ்திரீ கட்கன்பன், பசி பொறான், மனிதர் பிரியமுடையவன், மார்பு நெற்றி உயர்ந்திருக்கும். உத்தம குணத்தன், முன்புறங்களிலும் பாதத்திலும் முகத்திலும் மருவுண்டு.
4
அசுவினி முதற்கால் மேஷச்செவ்வாயின் பலன்
குருகியபுருவமெய்யன் குறளைசேர்கு தலைவாயன் மருகியமனத்தன்பெண்மேல் வன்பொருள்சாரனில்லான் முருகியகொடுமைசெய்வான் முதுகிலேசுழியுமுண்டாம் சிரிதருகூந்தல்பேணுஞ் சேயினங்கிசத்தினானே.
4
இதற்குக் காலசக்கரம்
மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுன புதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னி புதன்-10, துலாம் வெள்ளி-16, விருச்சிக செவ்வாய்-7, தனுசு வியாழம்-10, ஆயுள் வயது-101.
4
இரண்டாங்கால் ரிஷபவெள்ளியின் பலன்
தெள்ளியதியாகிநல்லன் சேயிழையாரைப்பேணு மொள்ளியகண்ணில்வேளா னுட்பொருள்சாரநில்லான் பள்ளியிற்பலவுங்கற்கும் பாக்கியமுடையனாகும் வெள்ளியங்கிசத்தில்வந்த விருப்புடைக்கருத்தினானே.
4
இதற்குக் காலசக்கரம்
மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, விருச்சிக செவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-8, சிங்கா தித்தன்-9, கடகசந்திரன் - 21, மிதுனபுதன் - 9, ஆயுள் வயது - 88.
Page 139
5
ஜோதிட சாஸ்திரம்
மூன்றாங்கால் மிதுனபுதன் பலன்
மேதையனழகன்சால வேந்தரால்விருப்பமுண்டோன் மாதுமாலுருவமாகு மனம்பொறுக்கறியவொண்ணான் றூதுபேர்குழலாடன்மேற் றன்பொருட்சார நில்லான் மீதுறைவலக்கைவேலான் மிதுனவங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம்
மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷசெவ்வாய்-7, துலாம் வெள்ளி-16, கன்னிபுதன்-9, சிங்காகித்தன்-5, கடகசந்திரன்-21, ஆக வயது-83.
நான்காம்கால் கடகசந்திரன் பலன்
தலையதுதடியனாகுந் தன்மனம்பெரியோனாகு மலைதரும்வல்லபத்தன் வடிவுடன் சிறந்தமேனி கலைபலநன்றாய்க்கற்குங் கடிமதிகாளையாகு மலையெனவளர்த்ததோளான் மதியினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம்
கடகசந்திரன்-21, சிங்காகித்தன்-5, கன்னிபுதன்-9, துலாம்வெள்ளி-16, விருச்சிகச்செவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகர சனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, ஆக வயது 86.
இனி மகாதசை
கேது-7, சுக்கிரன்-10, சூரியன்-9, சந்திரன்-10, செவ் வாய்-7, ராகு-18, இராஜா-16, சனி-19, புதன்-17, ஆக வயது 126. கேதுவின் திசையால் கண்டம் அன்றியும் 5-ல் வெதுப்பால் 8-ல் சிலந்தியால் வயிற்றுநோயால், 13-ல் கண் ணோயால், 16-ல் வயிற்று நீரால், 21-ல் விஷத்தால், 37-ல் ஸ்திரீகளால், 40-ல் நாற்கால் மிருகத்தால் மருந்திடுகருவியால், 45-ல் இராஜாவால், 70-ல் சத்துருக்களால், 83-ல் வெதுப்பால், 86-ல் மூலவியாதியால் கண்டம். 95-ல் வயிற்றுக்கடுப்பால், வயது நிறைந்து சித்திரைமாதம் பூர்வபட்சம் திரையோதசி செவ்வாய்க்கிழமை உரோகணி நாளுதித்து 7-நாழிகையில் நாற்கால்மிருகத்தால் மரணம்.
இவனுக்கு
ஆதித்தன் உதயமாகில் சீமானாவான். சந்திரனுதமாகில் அமுதவாக்குடையவன், கனவா னாவான். செவ்வாயுதயமாகில் அழகும் செம்மையும் வெகுவித்தையும் பண்டிதனும் பிரபுவுமாவான்.
Page 140
6
மரணகண்டி என்னும்
புதன் உதயமாகில் கல்வியுடையவன். வியாழமுதயமாகில் மந்திரியாவான். வெள்ளி உதயமாகில் தரித்திரன். இந்த நட்சத்திரம் உச்சமாகில் கடகசந்திரனில் 4-நாழிகை செல்லும்.
அசுவினி நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
6
பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் லீ-லூ-லே-லோ-பரணி
தானங்கள் விரும்பிச்செய்யுந் தந்தைதாய்மிகவும்பேணும் ஞானமும்விரும்பிகற்கு நற்றமிழ்விரும்பிகேட்கு மானமதுடையோனாகும் வரும்நிதிபொருந்திவாழும் போஜனச்செல்வமுண்டாம் புகழ்பெருபரணியானே.
6
இந்நாளினுக்குதெய்வம்-ஆதித்தன், பூதம்-பிருதிவு, ஜாதி-க்ஷத்திரியன், கோத்திரம் - விஸ்வாமித்திரன், யோனி-யானை, பட்சி-காகம், விருட்சம்-நெல்லி, கணம் - மனுஷன், முழங்காலில் - கயிறு.
6
இந்நாளிற் பிறந்தவன் போகானயிருப்பான், முன்கோபி வித்தைக்கு நல்லவன், வழிப்பாடுடையவன், அழகன், மூக்கு உயர்ந்திருக்கும்.
6
இந்நாளில் பெண் திரளில் பெறுவாள், வருஷம் பிறக்கில் அகந்தாழும்.
6
இந்நாளினுக்கு 20-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம் வெதுப்பு தோன்றில் 5-நாளில் தத்து, இதற்குப் பிழைத்தால் 45-நாளில் மரணம்.
6
இதற்குப் பரிகாரம் தேனும் நெய்யுங்கொண்டு ஓமம்பண்ணி சீரகத்தால் பலியிட்டு கஜதானஞ் செய்யவும், 3-நாழிகையில் பொருக்கும்.
6
கர்க்கடகம் தனுசுக்கு புதுநெல்கொண்டு அகம்புகுவது.
6
முதற்கால் சிங்காதித்தன் பலன்
நாளுமேசெல்வமாவா னபயமெண்ணிச்செய்வன் மாளிகைமனையில்வாழ்வன் மன்னரான் மகிழ்ச்சியுண்டாம் வாளிசேர்கன்னியப்பன் வலக்கையின் மருவுமுண்டாங் காளிசேர்வமிசனாகுங் கதிரவன்காலினாலே.
Page 141
7
ஜோதிட சாஸ்திரம் 7 இதற்குக் காலசக்கரம் விருச்சிகம் செவ்வாய்-10, துலாம்வெள்ளி-19, கன்னி புதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-4, மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-19, மேஷச் செவ்வாய்-4, மிதுனம் வியாழம்-10, ஆக வயது-105.
7
இரண்டாங்கால் கன்னிபுதன் பலன் மந்திரமறைகள்கற்கு மரகதாற்பலனுமுண்டாஞ் சுந்தரப்பலன்கடோன்றுந் தோளிலேமருவுமுண்டாம் மந்தரப்பொய்கள்சொல்லு மரும்பொருணெருங்கிவாழும் பந்தியிற்பெரியனாகும் புதனினங்கிசத்தினானே.
7
இதற்குக் காலசக்கரம் கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, மேஷச் செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, கடகசந்திரன்- 21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-8, ஆக வயது-84.
7
மூன்றாங்கால் துலாம்வெள்ளியின் பலன் மார்பகன்றுயர்ந்தமெய்யன் மதிமுகமறுவுமுண்டாஞ் சீர்தருபுத்தியேனுஞ் செய்தருங்கொடுங்கணான னாதரவுடையனாகு மறிவுடன்வித்தைகற்பன் சார்வதுமாதர்தம்மாற் றறும்பிகர்க்காலினானே.
7
துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்- 10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, மேஷச் செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, கன்னிபுதன்-6, ஆக வயது - 80.
7
நாலாங்கால் விருச்சிகசெவ்வாயின் பலன் பட்டயமணிந்ததோளான் படைக்கெல்லாந்தலைவனாகும கெட்டெனப்பேசவல்லன் வெகுளிமுன்னுடையனாகுஞ் சிட்டரைச்சேர்ந்துவாழ்வான் சிறுகுழியாளனாகுந் திட்டெனக்கருமஞ்செய்வான் சேயினங்கிசத்தினானே.
7
இதற்குக் காலசக்கரம் கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, மிதுனபுதன்-9, ரிஷப வெள்ளி-16,மேஷச்செவ்வாய்-4, மீனவியாழன்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, ஆக வயது-86.
7
இனி மகாதசை சுக்கிரன்-20, சூரியன்-9, சந்திரன்-10, செவ்வாய்-7, இராகு-17, இராஜா-16, சனி-19, புதன்-17, கேது-7, ஆக வயது-120.
Page 142
8
8 மரணகண்டி என்னும்
இந்நாளில் பிறந்தவன் எத்தனாயிருப்பான், சவுந்தரியன், உடலுலுத்திருக்கும், பலபுத்தியுடையவன், கடுநடையுடையான், மேல்வாய் சிவந்திருக்கும், சந்திரபலமுடையவன், பொய்சொல்வான், ஆகாரமுடையவன், இடதுபுறத்திலே மருவுண்டு, நித்திரை பிரியன், பாக்கு வெற்றிலைப்பிரியன், அற்பன் பெ ருடையவன், ஸ்திரீகளுக்கு நல்லவன், முன்னாசையுடையான், சுகந்தன்.
இவன் பிறந்தவாண்டில் கண்டம்
7-ல் சுரத்தால், 15-ல் உதிர வியாதியால், 22-ல் மருந்தீடுதலால், 25-ல் யானையால் அல்லது மிருகத்தால், 27-ல் வயிற்று நோயால், 30-ல் ஸ்திரீகளால், 34-ல் சத்துருவால், 44-ல் விஷத்தால், 50-ல் மகோதரத்தால், 53-ல் வயிற்றுக்கடுப்பால், 59-ல் மூலவியாதியால், 64-ல் விலக்காவெக்கையால்.
இவைகடந்தால் 86-வயது சென்ற சித்திரைமாதம் அமர பட்சம் திரிதிகை திங்கட்கிழமை பரணிநட்சத்திரம் அஸ்தமித்து 3-நாழிகையில் வெதுப்புத் தோன்றி மரணம்.
இவை கடந்தால் 86-வயது சென்ற பூர்வபக்ஷம் சனிக் கிழமை ஏகாதசி கேட்டை நட்சத்திரமுதித்து 2-நாழிகைக்குள் மரணம்.
இவனுக்கு சூரியனுதயமாகில் அழகுடையவனாவான். சந்திரனுதயமாகில் இராஜபுருஷன், தனவான்களாவான். செவ்வாயுதயமாகில் கோளன். புதனுதயமாகில் சேனாபதி. குரு உதயமாகில் இராஜா. வெள்ளி உதயமாகில் மந்திரி. சனி உதயமாகில் மந்தன், குருடனுமாவான். இராகு உதயமாகில் தடவன், விஷகாரியுமாவான். கேது உதயமாகில் பிரபலமுடையவன், மந்திரியுமாவான். இந்நாளில் படர்ப்பயிரிடலாம்.
பரணி நட்சத்திரத்தின் பலன் முற்றிற்று.
Page 143
9
ஜோதிட சாஸ்திரம்
கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள்
ஆ கூ-ஊ-ஏ கார்த்திகை இந்நாளின் பலன்
வார்த்தைகளுடையனாகும் வழக்கறிந்துரைக்கவல்லன் கூத்தகமனத்தனாகும் குணமுடைக்கிளையனாகும் போர்த்ததுசூரியனாகும் புகழ்பெறப்பொருளுந்தேடுங் கார்த்திகைநாளிற்றோன்றுங் கருத்துள காளைதானே.
இந்நாளினுக்கு யோனி-வெள்ளாடு, விருட்சம் - அத்தி, பட்சி-மயில், கணம்-இராட்சதன், தெய்வம்-அக்கினிபகவான், பூதம்-தேயு, 30-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம், வைகாசி சூன்யம்.
இந்நாளில் ஆடுகொள்ளலாம், பெண்திரளில் மலடியாவாள், வருஷம் பிறக்கில் அகந்தாழும்.
இந்நாளில் சுரம் தோன்றில் பத்துநாளில் விடும்; விடா திருந்தால் பரிகாரம்.
அரசமரத்தடியில் நெய்யினால் ஓமம்பண்ணி தயிருஞ்சோறும் பலியிடவும்.
முதற்கால் மேஷராசி தனுசு வியாழபலன்
சிறிதேயொன்றும் பொய்சொல்லான் சிவந்தகண்ணன் சிறுகுழலா, னறிவுமிகவேபெறுங்குணத்தா னடைந்தோர்க் கன்பனழகியனாம், பொருள்சேர் மைந்தர்மனையாstep பொரு ளென்றெண்ணான்புகழ் விளங்கும், வெறிசேர்குழலாய்மடமாதே வியாழக்காலிற் பிறந்தானே.
இதற்குக் காலசக்கரம் மேஷசெவ்வாய்-7, ரிஷபவெள்ளி 19, மிதுனபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-6, கன்னிபுதன்-9, துலாவெள்ளி-18, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவிழயாழம்-10, ஆக வயது-106.
இரண்டாங்கால் மகரசனியின் பலன்
ஆரியமறைகள்கற்கு மரும்பொருளுயருமீதில் சீரியசெய்யவேண்டான் சீவனைவதைப்பனல்லால் மாருடன் பொய்கள் சொல்லான் மனம்பொறுக்கறியவொண்ணான் காரியங்குசல்லனாதங் காரியங்கிசத்தினானே.
இதற்கு காலசக்கரம், மகரசனி-4, கும்பசனி-4, மீன வியாழம்-10, மிதுனபுதன்-9, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்
Page 144
10
10 மரணகண்டி என்னும்
வெள்ளி-19, கன்னிபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, ஆக வயது-88.
10
மூன்றாங்கால் கும்பசனியின் பலன் ஊனமதுடையனாகு முறவுடன் பகையுமெண்ணான் மானமதுடையனாகு மனம்பொறுக்கறியவொண்ணான் மேனியுமுருவுநல்லன் மிக்கதோரறிவுமில்லை கானகந்திரிந்துவாழுங் காரியங்கிசத்தினானே.
10
இதற்குக் காலசக்கரம்: ரிஷபவெள்ளி-16, மேஷசெவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழன்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-19, மிதுன புதன்-9, ஆக வயது 86.
10
நாலாங்கால் மீனவியாழத்தின் பலன் மாந்தளிர்போலுமேனி மனதொத்துக்கல்விகற்கு மேந்தியகுலத்துக்கெல்லா மிசைந்ததோர்குருவுமாகுங் காய்ந்தபின் நடக்கமாட்டான் கண்டவர்க்குநல்லவன் சேர்ந்தவர்க்கன்பனாகுஞ் செய்யபொற்காலினாலே.
10
இதற்குக் காலசக்கரம் கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-9, துலா வெள்ளி-19, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகரசனி-4, மீனவியாழம்-10, ஆக வயது-85.
10
இனி மகாதிரை ஆதித்தன்-9 சந்திரன்-10, செவ்வாய்-7, இராகு-15, இராஜா-16, சனி-19, புதன்-17, கேது-7, சுக்கிரன்-20, ஆக வயது-120.
10
இந்தாளிற் பிறந்தவன் வார்த்தையில் வல்லவன், பதிபொருளன், பலகாரிய பிராசிபண்ணவல்லவன், இராசபிரதாபமுடையவன், குணவான், நன்றிமறவான், தெய்வபக்தியுடையவன், சுகந்தன், ஸ்திரீகண்ணன், இடதுபுறத்திலே மருவுண்டு, ஆங்காரி, பூமி பலிதமுடையவன், மார்புக்கு மேலே மருவுண்டு மாதா வார்த்தை தவறான், பொய்பேசான், கோபித்த போதே தணிவான்.
10
இவன் பிறந்த ஆண்டில் கண்டம், 3-ல் வெதுப்பால், 5-ல் ஜலத்தால், 7-ல் நெருப்பால், 10-ல் உயரத்திலிருந்து விழுவதால், 11-ல் நாற்கால் மிருகத்தால், 15-ல் விஷத்தால், 21-ல் ஸ்திரீகளால், 27-ல் அரையாப்பால், 40-ல் கள்ளரால்
Page 145
11
ஜோதிட சாஸ்திரம் 11
45-ல் குலைவாதத்தால் 50-ல் வயிற்றுக்கடுப்பால், 55-ல் குடல் வாதத்தால், 60-ல் மூல வியாதியால், 75-ல் பித்தசுரத்தால்.
இவை கடந்தால் 80-வயது சென்று கார்த்திகைமாதம் 32-பூர்வபட்சம் திரயோதசி சனிக்கிழமை பிறந்தநாளும் தீது 7-நாழிகைக்கு மேல் மரணம்.
இவையும் கடந்தால் 91-வயது சென்று வைகாசி மாதம் அமரபக்ஷம் திரிதிகை 7-நாழிகை சென்று பித்தங் கதித்து மரணம்.
இவனுக்கு சூரியனுதயமாகில் குணவான் மிடியன். சந்திரன் உதயமாகில் இராஜபுருஷன் பலபேரும் இச்சிக்கப் பட்டவன் சிறப்புடையவன். புதனுதயமாகில் வித்துவான் வியாபாரி. குருவுதயமாகில் இராஜபுருஷன். வெள்ளியுதயமாகில் கிருஷிபலனும் கல்வியு முடையவ னாவான். சனியுதயமாகில் கள்ளனாவான். இராகு உதயமாகில் கள்ளன் மூடன் தெய்வபக்தி யுடையவ னாவான். கேது உதயமாகில் ஒரு கள்ளன் பராக்கிரமவான் நோயுடை யனு மாவான். புதனுதயமாகில் அமிர்தயோகம். வெள்ளிகூடில் சித்தயோகம். ஞாயிறு பஞ்சமியும் கூடில் விஷயோகம். நவமியும் குருவும் கூடில் பிராணயோகம். பிரதமைகூடில் வரயோகம். இந்நாள் தென்னம்பிள்ளை வைக்க தானங் கொடுக்க நன்று. தயிருஞ்சோறுமுண்டு வழிபோவது நன்று. கார்த்திகை நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
Page 146
12
மரணகண்டி என்னும்
உரோகணி நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள்
ஒ-வா-வூ-உரோகணி
இந்நாளின் பலன்
மைவிழிமாதரோடு மனமிகவுடையனாகும் பொய்யுரையொன்றுஞ்சொல்லான் புகழ்பெறவாழவல்லன் நெய்யொடுபாலுங்கூட்டி நிரம்பவேகல்விகற்கும் உய்யவேபகிர்ந்திட்டுண்டு முரோகணிநாளினானே.
ரிஷபராசியின் பலன்
பdisplayக்குநல்பசுமைசெய்யும் பாவழம்பழியும்பார்க்கும் தலைக்குமேல்பொன்னதாகத் தந்தையாய்தம்மைப்பேணும் கலைத்திடுங்கருதார்தம்மைக் கைப்பொருள்கொடுக்கவல்லன் இலக்கியமுடையனாகு மினியநல்லிடபத்தானே.
இந்நாளினுக்கு நட்சத்திரம்-12, மீன் ஊற்றாற்போலிருக்கும் இது உச்சமானால் சிங்கத்தில் 31-நாழிகை செல்லும்.
இந்நாளினுக்குத் தெய்வம்-பிரமா, யோனி-பாம்பு, பட்சி- ஆந்தை, விருட்சம்-நாவல், கணம்-மனுஷன், பூதம்-பிரிதிவு, கோத்திரம்-அகஸ்தியன், ஜாதி-வைணங்கள், இந்நாளினுக்கு 50-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம் சித்திரை மாதம் சூனியம்.
இந்நாளில் பிறந்தவன் குணமுள்ளவன், சொன்னது கேட் பன், கடுநடையுடையவன், நெற்றியும் புருவமும் நெருங்கி யிருக்கும், கண்விழி பரந்திருக்கும், உள்ளங்கால் உயர்ந்திருக் கும், அழகன் குருபுத்திரன், சரீரம் பெருமையுடையோன், சௌசமுகமுள்ளவன், பண்டிதன், சுகந்தன், எல்லாக் காரியமு மறிந்து சொல்லுவான், இடதுபுறத்தில் மருவுண்டு மேல் வழகன்,
இந்நாளிற் பிறந்தவனுக்கு முதற்கால் விருச்சிக செவ்வாயின் பலன்கள்
வெட்டெனப்பேசவல்லன் வெகுட்சிமுன்னுடையோனாகு மிட்டரைதெரிந்துபேணு மிருகுறியாளனாகும் பட்டையாமணிந்ததோளான் படைக்கெலாந்தலைவனாக மொட்டெனவெண்ணையுண்டான மெவியனங்கிசத்தினானே.
Page 147
13
ஜோதிட சாஸ்திரம்
இதற்குக் காலசக்கரம் தனுசுவியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்- 10, மேஷ செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, சிங்கஆதித்தன்-5, கடகசந்திரன்-21, ஆக வயது-86.
13
இரண்டாங்கால் துலாம் வெள்ளியின் பலன் மார்பகன்றுயர்ந்தமெய்யன் மதிமுகமருவுண்டென்றுஞ் சீர்தருமுந்திபேணுந் தேய்தரு கொடுங்கண்ணுளன் ஆதரவுடையோனாகு மறிவுடனன்றியாகுஞ் சார்வதுமாதர்தம்மால் தரும்புகழ்காரனானே.
இதற்குக் காலசக்கரம் கன்னிபுதன்-9, துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, ஆக வயது-83.
13
மூன்றாங்கால் கன்னிபுதன் பலன் மேதையாலலங்கசாலன் வேந்தரால்விருப்பமுண்டாம் மாதுமாலுறுதமாகு மனம்பொருக்கரியவெண்ணான் தாதுசேர்விழியார்தம்மேற் றன்பொருள்காரரில்லான் மாதுரைவலக்கைவல்லான் மாலினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம் கன்னிபுதன்-9, சிங்கஆதித்தன்-5, கடகசந்திரன்-21, மிதுன புதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷசெவ்வாய்-8, தனுசுவியா ழன்-10, மகரசனி-4, ஆக வயது-95.
13
நான்காங்கால் கடகசந்திரன் பலன் தலையதுதடியனாகுந் தன்மனப்பெரியோனாகும் மலைதருவல்லபத்தின் வடிவுடன் சிறந்தமேனி கலைபலநன்குகற்குங் கடுமதிகாளையாகும் மலையெனவளர்த்ததோளான் மதியினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம் மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழன்- 10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9, சிங்கஆதித்தன்-5, கடகசந்திரன்-21, ஆக வயது-86.
13
இனி மகாதசை சந்திரன்-10, செவ்வாய்-7, இராகு-18, இராஜ-16, சனி-19, புதன்-17, கேது-7, சுக்கிரன்-20, சூரியன்-6, ஆக வயது-120. CC-0. In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 148
14
மரணகண்டி என்னும்
இவன் பிறந்த ஆண்டில் கண்டம், 3-ல் வெதுப்பால், 5-ல் ஜலத்தால், 7-ல் எதிரியால், 9 ல் உயரத்திலிருந்து விழுவதால், 5-ல் நாற்கால் மிருகத்தால், 16-ல் விஷத்தால், 18-ல் நெருப்பால், 23-ல் மருந்தீட்டால், 32-ல் சுழல்வாதத்தால், 55-ல் கள்ளரால், 57-ல் நீரால், 60-ல் வயிற்றுக்கடுப்பால், 65-ல் நீர்பாட்டால், 69-ல் நோயால்.
இவை கடந்தால் 86-வயது சென்று மாசி மாதம் பூர்வபட்சம் நவமியும் ஞாயிற்றுக்கிழமையும் பிறந்த உரோகணி நாள் உதித்து 7-நாழிகையில் சுரத்தில் மரணம்.
இவை கடந்தால் 90-வயது சென்று வைகாசி மாதம் அமரபட்சம் திங்கட்கிழமை பிறந்து அஸ்த நட்சத்திரம் உதித்து 7-நாழிகை சென்று ஜன்னிவாத வயிற்றுநோயால் மரணம்.
இவனுக்கு
ஆதித்தனுதய மாகில் இராஜபுருஷன். சந்திரனுதய மாகில் ஜீவாந்திரமாளுவன். செவ்வாயுதயமாகில் கள்வனாவன் கோபமுடையோன். புதனுதய மாகில் பண்டிதனாவன். வியாழமுதயமாகில் மந்திரியும் வித்துவானுமாவன். வெள்ளியுதயமாகில் அறிவுடையோன், சிரசு வலிக்கும். சனியுதயமாகில் கள்ளனாவன். இராகு உதயமாகில் முடவனும், மிடியனுமாவன். கேது உதயமாகில் விஷகாரியம், துஷ்டனுமாவன். இந்நாளில் வியாழங்கூடில் விஷயோகம்.
இந்நாளில் பூஞ்சோலை வைக்க, தொட்டி கட்ட, நமஸ்காரம் பண்ண, அன்னப் பிராசனம் செய்ய, கிணறு வெட்ட, புதிய துண்ண, கோடியுடுக்க நன்று.
இந்நாள் முதற்காலில் நெல்விதைக்க நன்று.
இந்நாளில் மாதம் பிறக்கில் அகந்தாழும், சுரந் தோன்றில் ஆறுநாளில் வீடும், விடாதிருந்தால் இந்நாளில் அடுத்த விருட்சத்தடியில் அல்லது நீர்க்கரையில் தேவதையை நோக்கி நெய்யால் ஓமஞ்செய்து இரத்தம் கந்தம் புஷ்பம் பலியிடவும்.
Page 149
15
ஜோதிட சாஸ்திரம் 15
இந்நாளில் பிறந்தவன் பிரயாணம் போவதாக யிருந்தால் பாலுஞ் சோறும் புசித்துப் போகவும். உரோகணியின் பலன் முற்றும்.
15
மிருகசீரிட நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் வே-வோ-கா-கி-மிருகசீரிடம் இந்நாளின் பலன் திருந்தியநடையனாகுந் தேசம்போய்த்திரியவல்லன் அருந்தவத்தோர்க்குநல்ல னாயுதம்பிடிக்கவல்லன் இருந்துபூசைசெய்து நீருகந்தாடவல்லன் வருந்தியேகருமஞ்செய்வன் மான்றலை நாளினானே.
15
இந்த நட்சத்திரம் மூன்று தேங்காய் கண்போலிருக்கும், இது உச்சமானால் கன்னியில் 4-நாழிகை செல்லும்.
இந்நாளினுக்கு யோனி சாரைப்பாம்பு, பட்சி-கானாங்கோழி, விருட்சம்-கருங்காலி, கணம்-தெய்வம், நாள்-பெண், தெய்வம்-சந்திரன்.
இந்நாளினுக்கு 4-நாழிகைக்குமேல் விஷம் 4-நாழிகையும் நிற்கும் கார்த்திகை மாதம் சூனியம்
15
இந்நாளினுக்கு வெற்றி பரந்திருக்கும், மூக்கு உயர்ந்திருக்கும், உடம்பு பூரித்திருக்கும், கல்வியுடையவன் அழகன் இவனது மனதை ஒருவரால் அளவிடப்போகாது. தெய்வ பக்தியுடையவன், பாக்கு வெற்றிலைப்பிரியன், பாட்டுக்கூத்தில் விருப்பமுடையவன், பூசை முடிக்கவல்லன், பலருடன் வாழ இச்சையுடையவன், ஸ்திரீகள் முன் கோபமுடையவன் கோபித்தபொழுதே ஆறுவான் இராஜாபிமன்னன். இவனுக்கு ராசி ரிஷபம்.
15
முதற்கால் சிங்காதித்த பலன் நீளியசெய்யுஞ்சால நிபுணனாய்நஞ்சைசெய்யும் மாளிகைமலையில்வாழு மன்னரால்மகிழ்ச்சியுண்டாம் வாளிசேர்கண்ணியன்பன் வலக்கையின் மருவுவேலன் காளிசேர்வடிவுபேணுங் கதிரவன்காலினானே.
15
இதற்குக்காலசக்கரம் மீனவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21
Page 150
16
16 மரணகண்டி என்னும்
கன்னிபுதன்-9, துலாம் வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, ஆக வயது-100.
16
இரண்டாங்கால் மிதுனபுதன் பலன்
மேதையாலங்கசாலன் வேந்தரால்விருப்பமுண்டாம் மாதமானுருவமாகு வனப்பொறுக்கரியவொண்ணான் றூதுசேர்விழியார்தம்மேற் றன்பொருள்சாரநில்லான் மாதுசேர்வலக்கைவேலன் மாலினங்கிசத்தினானே.
16
இதற்குக் காலசக்கரம்
மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷசெவ்வாய்-7, தனுசுவியாழன்-10, மகர சனி-4, கும்ப சனி-4, மீனவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-19, ஆக வயது-103.
16
மூன்றாங்கால் ரிஷபவெள்ளியின் பலன்
தெள்ளியதியாகிநல்லன் சேயிழையாரைப்பேணும் ஒள்ளியகண்ணில்வல்லோ னென்பொருள்சாரநில்லான் பள்ளியும்பலனும்கற்கும் பாக்கியமுடையோனாகும் வெள்ளியங்கிசத்தில்வந்த விருப்புள காளைதானே.
16
இதற்குக் காலசக்கரம்
மிதுனபுதன்-3 சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-1, கன்னி புதன்-9, துலாம் வெள்ளி 16, விருச்சிகசெவ்வாய்-7, மீனவியா கம்-10, கும்பசனி-4, ஆக வயது-85.
16
நான்காம்கால் மேஷச்செவ்வாயின் பலன்
குறுகியசருவமெய்யன் குரளைசேர்சூதலைவாயன் மறுகியமனத்தன்பெண்மேல் வன்பொருள்சாரநில்லான் முறுகியகொடுமைசெய்வன் முதுகிலேமறுவுண்டென்றும் தெரிதருங்கா தல்பேணுஞ் சேயினங்கிசத்தினானே.
16
இதற்குக் காலசக்கரம்
தனுசு வியாழம்-10, விருச்சிகச்செவ்வாய்-7, துலாம் வெள்ளி-16, கன்னிபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, ஆக வயது 100.
16
இனி மகாதசை
செவ்வாய்-7, இராகு-18, இராஜா-16, சனி-19, புதன்-10, கேது-7, சுக்கிரன்-20, சூரியன்-6, சந்திரன்-7, ஆக வயது 110.
Page 151
17
ஜோதிட சாஸ்திரம் 17 இவன் பிறந்த ஆண்டில் செவ்வாயின் திசையால் கண்டம், 3-ல் தண்ணீரால், 8-ல் சிலந்தியால், நாற்கால் மிருகத்தால், 10-ல் வெதுப்பால், 19-ல் கருவியால், 21-ல் வயிற்றுநோயால், 24-ல் மரத்தால், 33-ல் வயிற்று நஞ்சால், 37-ல் உறன் முறையாரால், அம்மையால் கண்டம். இவை கடந்தால் ஆனிமாதம் பூர்வபட்சம் ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை சித்திரை நட்சத்திரம் அஸ்தமித்து 5-நாழிகையில் மரணம். இவை கடந்தால் 85-வயது சென்று அமரபட்சம் ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி சித்திரை நட்சத்திரம் பிறந்தநாள் மரணம். இவை கடந்தால் 86-வயது சென்று வெள்ளிக்கிழமையும் உத்திர நட்சத்திரமும் அஸ்தமித்து 15-நாழிகையில் பித்தங்கதித்து மரணம்.
17
இவனுக்கு சூரியனுதயமாகில் உடல் வெளுத்திருக்கும். சந்திரனுதயமாகில் சீமானாவான். செவ்வாயுதயமாகில் மிடியன். புதனுதயமாகில் புத்திமான். குருவுதயமாகில் குணவான். வெள்ளியுதயமாகில் வேளாண்மைசெய்வான். சனியுதயமாகில் தானியங்கட்டும். இராகு உதயமாகில் வியாபாரம். கேது உதயமாகில் கள்ளன். இந்நாள் விவாகம்பண்ண, பெண்திரள நன்று. திங்கள் கூடில் அமிர்தயோகம். குரு கூடில் மரணயோகம்.
17
இந்நாளில் சுரந்தோன்றில் 10-நாளில் விடும், விடாதிருந்தால் கருங்காலி மரத்தடியில் நீர்க்கரையில் தேவதையை நோக்கி வேதமந்திரத்தால் பலியிடவும். மிருகசீரிடத்தின் பலன் முற்றும்.
Page 152
18
மரணகண்டி என்னும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் கூ-கா-ஙா-சா-திருவாதிரை இதற்கு இராசி மிதுனம் இதன் பலன் பண்டிதன் பரியுமாள்வன் பலருரையறிந்து சொல்வன் கண்டவர்தம்மைப்பேணுங் கடுகியசெல்வனாகும் வண்டாய்த்திரிந்துவாத வழக்கறிந்துரைக்கவல்லவன் கொண்டல்சேர்குழலினோடே குணந்தருமிதுனந்தானே.
18
இந்நாளினுக்கு தெய்வம்-உருத்திரன், யோனி-நாய், பட்சி-அன்றில், விருக்ஷம்-கருங்காலி, கணம்-மனிதன், நட்சத்திரம்-மீன் கண் போலிருக்கும், இது உச்சமானால் கன்னியில் ஒண்ணரைநாழிகை செல்லும், 21-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம், தை மாதம் சூனியம்.
18
(இந்நாளின் குணம் கிரந்தாந்தரங்களிலே சொல்லப்பட்டன.) இன்னானுக்குக் கண்செவ்வரி பறந்திருக்கும், கடுநடையுடையவன், மூக்கு உயர்ந்திருக்கும், உறவுடையோன், மார்பு அகன்றிருக்கும், கோபமுடையோன், உறவினன், நித்திரைக் கடியன், ஸ்திரீ கண்ணன், அழிக்கவல்லவன், மறுத்துரைப்பான், இவனுக்கு நாற்கால் சீவவதை உண்டாம்.
18
திருவாதிரை முதற்கால் மீனகுரு இவன் பலன் மாந்தளிர்போலுமேனி மனதொத்துகலைகற்க்கு மேந்தியகுலத்திற்கெல்லா மிசைந்ததோர்திருவுமாவன் காய்ந்தபின்னடங்கமாட்டான் கனங்குழலார்க்கு நல்லன் சேர்ந்தவர்க்கன்பனாகுஞ் செய்யபொற்காலினானே. இதற்குக் காலசக்கரம் மீனகுரு-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுர்குரு-10, விருச்சிககுஜன்-7, துலாசுக்கிரன்-16, கன்னியாபுதன்-9, மாதித்தன்-5, கடகசந்திரன்-21, ஆக வருஷம் 86.
Page 153
19
ஜோதிட சாஸ்திரம் 19
இரண்டாங்கால் கும்பசனி இதன் பலன் ஊனமதுடையனாகு முறவொடுபழியுநேரான் மேனியுமுருவநல்லன் மிக்கதோரறிவுமில்லான் மானமதுடையோனாகு மனம்பொறுக்கரியான்மேலும் கானகந்திரிந்துவாழுங் காரியங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம் மிதுன்புதன்-9, ரிஷப சுக்கிரன்-16, மேஷகுஜன்-7, ரிஷப சுக்கிரன்-16, ஆக வயது 48.
19
மூன்றாங்கால் மகரசனி இதன் பலன் ஆரையுமறிந்துபேசு மரும்பொருளறிவனாகுஞ் சீரியசெய்யவேண்டான் சிதைவதைசெய்வதல்லான் மாரியிற்பொய்யேபேசு மனம்பொறுக்கரியான்மேலும் காரியக்கிலேசனாகுங் கரியனங்கிசத்தினானே.
மிதுனபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, கன்னி புதன்-9, துலாசுக்கிரன்-16, விருச்சிககுஜன்-7, மீன குரு-10, கும்பசனி-6, மகரசனி-4, ஆக வயது 87.
19
நாலாங்கால் தனூர்குரு இதன் பலன் சிறிதேயுண்ணும்பொய்சொல்லான் சிவந்தகண்ணன் சிறு குழவ, னறிவுமிகவாம்பெருங்குணத்தா னடைந்தோர்க்கன்பனழகியனாம், பொறிசேர்மஞ்ஞைமனையானைப் பொருளென்றெண்ணான்புகழ்விளங்கும், வெறிசேர் கூந்தன்மடமானே வியாழக்காலிற்பிறந்தானே.
இதற்குக் காலசக்கரம் தனூர்குரு-10, விருச்சிககுஜன்-7, துலாசுக்கிரன்-16, கன் னியாபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, மிதுன புதன்-9, ரிஷபசுக்கிரன்-16, மேஷகுஜன்-7, ஆக வயது 100.
19
இனி மகாதீசை இராகு-10, குரு-16, புதன்-17, கேது-31, சுக்கிரன்-20, சூரியன்-9, சந்திரன்-10, குஜன்-7, ஆக வயது 120.
Page 154
20
20 மரணகண்டி என்னும்
இவன் பிறந்த ஆண்டில் கண்டம்
இராகு திசையிற் கண்டம், அன்றியும், 3-ல் வெறுப்பால், 7-ல் வைசூரியால், 12-ல் நாற்கால் மிருகத்தால், 16-ல் விஷத்தால், 18-ல் உயரமேறி வீழ்தலால், 20-ல் பெண்ணால், மருந்தினால், 33-ல் கள்ளரால், 35-ல் இராஜபடையால், 40-ல் சுழல் வாதத்தால், 47-ல் வயிற்று வியாதியால், 50-ல் மூல வியாதியால், 55-ல் வயிற்றுக்கடுப்பால், 60-ல் வயிற்றுபேதியால் கண்டம்.
20
இவை கடந்தால் 80-வயது சென்று ஆனிமாதம் பூர்வபட்சம் அஷ்டமியும் ஞாயிற்றுக்கிழமையும் கூடிய அன்று சுவாதி உதித்து 3-நாழிகையில் இளைப்புத்தோன்றி மரணமாம்.
20
இது கடந்தால் 88-வயது சென்று தைமாதம் பூர்வபட்சம் நவமியில் குருவாரமுங்கூடிய அன்று திருவாதிரை உதித்து 1-நாழிகையில் இளைப்பு தோன்றி மரணமாம்.
20
இவனுக்கு
சூரியன் உதயமாகில் மிடியன் திருடன். சந்திரன் உதயமாகில் பயிர் பலிதம். குஜன் உதயமாகில் கோபியாவான் புதன் உதயமாகில் பண்டிதன், பிதாவுக்கு நல்லவன். குரு உதயமாகில் வியாபாரி, கல்வியுடையவன். சுக்கிரன் உதயமாகில் கள்ளன், வியாபாரி. இராகு உதயமாகில் கலகப்பிரியன். கேது உதயமாகில் விரோதி, விஷபுத்தியுடையவன். இந்நாளில் குஜன் கூடில் மிருத்தியோகம். குருகூடில் சுபயோகம். மேற்படி யோகங்களில் பூஜாரம்பம் வித்யாரம்பம் இவை இவை செய்ய நன்று. பெண் திரளில் நோய். மாதம் பிறக்கில் அகந்தாழும்.
Page 155
21
ஜோதிட சாஸ்திரம் 21
சுரந்தோன்றில் ஐந்து நாழிகையில் விடும். விடாதிருந்தால் தேனும் நெய்யும் கலந்து அரசமரத்தடியில் தேவதையை நோக்கிப் பலியிட்டு ஓமம் பண்ணவும். இந்நாளில் வானத்தில் வில்லிடினும் வெள்ளை மேகம் பரவினும் மழை பெய்யும். கண்டராஜ்ஜு. திருவாதிரையின் பலன் முற்றும்.
புனர்பூச நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள்
கே-கோ-ஹா-ஹீ-புனர்பூசம் இந்நாளின் பலன் நெய்யொடுபாலுங்கூடு நிரம்பியகுணத்தனாகும் வெய்யசொல்லுடையனாகும் வேதியர்தம்மைப்பேணுங் கையதுகெடியனாகுங் கடுநடையுடையனாகும் பொய்யுரையொன்றுஞ்சொல்லான் புனர்பூசநாளினானே.
இந்த நட்சத்திரம் 9-மீன் ஓடம்போலிருக்கும்
இந்நாளினுக்கு தெய்வம்-அக்கினி, யோனி-பெண்பூனை, பட்சி-அன்னம், விருட்சம்-புன்னைமரம், கணம்-தெய்வம், புதன்கிழமை ஜென்மவாரம் பொருத்தம்-7, கிழக்குவாசல் விடுவது, நாள் - ஆண், பூதம் - அப்பு, ஜாதி - பிராமணன், யோகினி-மயேஸ்வரி.
இந்நாளினுக்கு 30-நாழிகைக்குமேல் 4-நாழிகை
இந்நாள் ஜெபதபஞ்செய்ய, திருவெழுத்திட, நமஸ்காரஞ் செய்ய, அபிஷேகம்பண்ண, யானை குதிரை யேற, பொன் பூண, கோடி யுடுக்க, உபநயனஞ்செய்ய, பூஞ்சோலைவைக்க, மருந்து தின்ன, வியாபாரம் செய்ய, குடிபோக நன்று .
இந்நாளில் பிறந்தவன் புத்தியுடையவன், காலுங்கையும் உறத்திருக்கும், கல்வியுடையவன் நெற்றி உயர்ந்திருக்கும். அடக்கமுடையவன், ஸ்திரீகட்குப் பிரியன், அழகுடையவன். வார்த்தையில் வல்லவன் மெதுவான நடையுடையவன், புத்தி விசாரணை யுடையவன், பொய்பொறான், பொருளுரைப்பான், கைகள் கமலம்போலிருக்கும்.
Page 156
22
மரணகண்டி என்னும்
இந்நாளிற் பிறந்தவனுக்கு முதற்கால் மேஷச்செவ்வாய் இதன் பலன்
குருகியவுருவமெய்யன் குறளைசேர்குதலைவாயன் மருவியமனத்தன்பெண்பேல் வன்பொருள்சாரநில்லான் முருகியகொடுமைசெய்வன் முதுகிலேசுழியுமுண்டாஞ் செரிதருகூந்தல்பேணுஞ் சேயினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம்
மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காகித்தன்-5, கன்னியா புதன்-9, துலாம் வெள்ளி-19, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, ஆக வயது-103.
இரண்டாங்கால் ரிஷபவெள்ளியின் பலன்
தெள்ளியதியாகிநல்லன் சேயிழையாரைப்பேணு மெள்ளியகண்ணில்வெள்ளா னொன்பொருள்காள்வனாகும் பள்ளியும் பலவுங்கற்கும் பாக்கியமுடையனாகும் வெள்ளியங்கிசத்தில்வந்த விருப்புகாளைய்தானே.
இதற்குக் காலசக்கரம்
மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, விருச்சிக செவ்வாய்-7, துலாம்வெள்ளி-19, கன்னிபுதன்-6, கடகசந்திரன்-21, சிங்காகித்தன்-5, மிதுனபுதன்-6, ஆக வயது 82.
மூன்றாங்கால் மிதுனபுதன் பலன்
மேதையாலங்கசாலன் வேந்தரால்விருப்பமுண்டா மாதுமானுருவமாடி மனம்பொறுக்கரியவொண்ணான் றூதுசேர்குழலினார்பாற் றன்பொருள்சாரநில்லான் மீதுரையுரைக்கவல்லன் மிதுனவங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம்
ரிஷபவெள்ளி-9, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4- தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, ஆக வயது 76.
நாலாங்கால் கடகசந்திரன் பலன்
தலையதுதடியனாகுந் தன்மனம்பெரியனாகு மலைதரும்வல்லபத்தன் வடிவுடன் சிறந்தமேனி கலைபலநன்குகற்கும் கடிமதக்காளையாகு மலையெனவளர்ந்ததோளான் மதியினங்கிசத்தினானே.
Page 157
23
ஜோதிட சாஸ்திரம் 23
இதற்குக் காலசக்கரம்
கடகசந்திரன்-4, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-9, துலாம் வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகர சனி-4, கும்பசனி-9, மீனவியாழம்-10, ஆக வயது-74.
இனி மகாதசை
இராஜா-19, புதன்-17, கேது-7, சுக்கிரன்-20, சூரியன்-6, சந்திரன் 10, செவ்வாய்-2, இராகு-17, ஆக வயது-120.
இவன் பிறந்த ஆண்டில் கண்டம்
3-ல் வலிப்பால், 5-ல் வயிற்று வியாதியால், 6-ஆயுதத்தால், 11-ல் விஷத்தால், 15-ல் சத்துருவால், 25-ல் வைசூரியால், 30-ல் அரையாப்பால், 39-ல் வாதத்தால், 40-ல் இராஜாவால், 55-ல் அக்கினி மகோதரத்தால், 68-ல் சிலேத்துமத்தால் கண்டம்.
இவை கடந்தால் 80-வயது சென்று வைகாசிமாதம் அமர பட்சம் பஞ்சமி வெள்ளிக்கிழமை புனர்பூசம் 5-உதித்து 5-நாழி கையில் வீக்கங்கண்டு மரணம்.
இவனுக்கு
ஆதித்தன் உதயமாகில் கோளனும் மிடியனுமாவான். சந்திரன் உதயமாகில் குணவானும் தனவானுமாவான். செவ்வாய் உதயமாகில் கோபியும் பண்டி தனுமாவான். புதன் உதயமாகில் வித்தையுடையவன். குரு உதயமாகில் புத்திரருள்ளவன். வெள்ளி உதயமாகில் ஒற்றைக்கண்ணன். சனி உதயமாகில் கள்ளன். இராகு உதயமாகில் கோள்கேளாதவன். கேது உதயமாகில் குருடன், பாடவல்லவன். இந்நாளில் மாதம் பிறக்கில் அகந்தாழும். பெண் திரளில் நன்மை. இந்நாளில் சுரம்தோன்றில் 20-நாளில் விடும், விடாதிருந் தால் நெய்யும் பாலும் கலந்து தேவதையை நோக்கி ஓமம் பண்ணவும்.
Page 158
24
24 மரணகண்டி என்னும்
இந்நாளில் வழி போக வேண்டி ல் பச்சரிசியும் பாலும் தின்று போவது. நாபிரஜ்ஜு.
புனர்பூச நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
பூச நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள்
ஹு-ஹெ-ஹோ-டா-பூசம்
தேசமேபுகழவாழுஞ் சிட்டரேயறிந்துகூடும் வாசமாமலையமுண்டாம் மதியுடன் கல்விசேரும் வாசமாற்குழலிமாரை மனதுடன்சேர்ந்துவாழும் போசனமினிமையாவான் பூசநாட்டோன்றினானே.
பூசம்-முதற்கால் கடகசந்திரன் பலன்
இதன் பலன்
சொல்லுநற்சொல்லுஞ்சொல்லுந் துக்கமுமெளுகும்பார்க்கும் வெல்லுவன்பகைவர்தம்மை விரும்பியேகருமஞ்செய்ய நல்லதாய்மெல்லவாழு நன்னுலாளைப்பேணு மெல்லியல்கோதைமாதே யலவனாம்ராசியாமே.
இந்த நட்சத்திரம் புடம்பூப்போலிருக்கும்
இந்நாளினுக்கு யோனி-ஆட்டுக்கடா, பட்சி-நீர்க்காக்கை, விருட்சம்-அரசு, கணம்-தெய்வம், திங்கள்-சென்மவாரம், பொருத்தம்-6, கிழக்குவாசல்-விடுவது, நாள்-ஆண், தெய்வம்-ஆதித்தன், பூதம்-பிருதிவி, ஜாதி-அகஸ்தியன், யோகினி-மந்தாங்கி.
இந்நாளிற்கு 20-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம்
இந்நாளில் பிறந்தவன் சவுந்தரியம் பேராளன், மாதாவுக்கு நல்லவன், ஒழுக்கமுடையவன், வழக்கறிந்துரைப்பான் கோபி, காலும் கையும் மெல்லியதாயிருக்கும், கருத்துடையவன், அரையிலும் முகத்திலும் மருவுண்டு தனமுடையவன், நெடியன்.
இந்நாள் வித்யாரம்பஞ் செய்ய, குடிபோக காதுகுத்த விரை தெளிக்க அகம்புதுக்க கோடியுடுக்க ஆபரணம் பூண பெண் கொள்ள நன்று, பெண்திரளில் பிள்ளையுண்டாம்.
மாதம் பிறக்கில் அகந்தாழும்.
Page 159
2
ஜோதிட சாஸ்திரம்
இந்நாளில் சுரந்தோன்றில் 4-நாழிகையில் விடும்; விடா திருந்தால் தெய்வமந்திரத்தால் ஓமஞ் செய்து விருட்சத்தடியில் அல்லது நீர்க்கரையில் சோறு கந்தபுஷ்பம் பலியிடவும்.
இந்நாளில் பிரதேசம் போக நேரிட்டால் நெய் குடித்துப் போகவும்.
2
முதற்கால் சிங்காதித்தன் பலன்
நீளியசெய்யசாவி னிபுணனாயழியச்செய்ய மாளிகைமனையில்வாழ்வன் மன்னரான் மகிழ்ச்சியுண்டாம் வாளிசேர்கண்ணியன்பன் வலக்கையின்மறுவுவேலான் காளிபேர்வடிவுபேணுங் கதிரவன்காலினாலே.
இதற்குக் காலசக்கரம்
விருச்சிக செவ்வாய்-7, துலாம்வெள்ளி-13, கன்னிபுதன்-7, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, மிதுனபுதன்-9, ரிஷப வெள்ளி-16, மேஷச் செவ்வாய்-7, மீனம்வியாழன்-15, ஆக வயது 100.
2
இரண்டாங்கால் கன்னிபுதன் பலன்
மந்திரமறைகள்கற்கு மாதராலருளுமுண்டாம் சுந்தரப்பலன்கள்சொல்லுந் தோளிலேதிசையுந்தோற்று மந்திரம்பொய்யுஞ்சொல்லு மறைப்பொருணெருங்கிவாழும் புந்தியிற்பெரியோனாகும் புதனினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம்
கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-11, மிதுனபுதன்-9, ஆக வயது-85.
2
மூன்றாங்கால் துலாம்வெள்ளியின் பலன்
மார்பகன்றுயர்ந்தமெய்யன் மதிமுகமறுவுண்டென்றுஞ் சீர்தருமுத்தியேனுஞ் செய்தருங்கொடுங்கண்ணாள னாதரவுடையனாகு மறிவுடனன்றிகற்குஞ் சார்வதுவாதர்தம்மால் தருபுகர்காலினானே.
இதற்குக் காலசக்கரம்
துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-11, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-19, கன்னிபுதன்-9, ஆக வயது-87.
Page 160
26
மரணகண்டி என்னும்
நாலாங்கால் விருச்சிக செவ்வாயின் பலன்
வெட்டெனப்பேசவல்லன் வெகுளிமுன்னுடrelativeயனாகும் பட்டயமணிந்ததோளான் படைக்கெலாந்தலைவனாகுஞ் சிட்டரைசேர்ந்துவாழுஞ் சிறுகுறியாளனாகும் வெட்டெனவொன்றுமஞ்சா னெரிபிணங்கிசத்தினானே.
26
இதற்குக் காலச்சக்கரம்
கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, மிதுனபுதன்-9, ரிஷப வெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, ஆக வயது-86.
26
இனி மகாதிரை
சனி-19, புதன்-17, கேது-10, சுக்கிரன்-21, சூரியன்-7, சந்திரன்-20, செவ்வாய்-7, ராஜா-19, ஆக வயது-120.
26
இவன் பிறந்தவாண்டில் கண்டம்
3-ல் கருவியால், 5-ல் விஷத்தால், 7-ல் வைசூரியால், 12-ல் கிரந்தியால், 16-ல் சுரத்தால், 25-ல் சத்துருவால், 36-ல் கள்ளரால் 46-ல் வாதத்தால், 59-ல் நெருப்பால், 65-ல் அரசர் படையால்.
26
இவை கடந்தால் 80-வயது சென்று ஐப்பசி மாதம் பூர்வ பட்சம் திங்கட்கிழமை ஏகாதசி சதய நட்சத்திரம் உதித்து நாலு நாழிகையில் வயிற்று நோயால் மரணம்.
இவை கடந்தால் கார்த்திகை மாதம் வியாழக்கிழமை பூர்வ பக்ஷம் சதுர்த்தி, அனுஷநாள் உதித்து 20-நாழிகைக்கு மேல் பெருவயிற்றால் மரணம்.
26
இவனுக்கு
ஆதித்தன் உதயமாகில் சிவந்தமேனி யுடையவன். சந்திரன் உதயமாகில் தனவான். செவ்வாய் உதயமாகில் பண்டிதன், முட்டிக்காலன். புதன் உதயமாகில் வித்துவானாவான். வியாழம் உதயமாகில் மந்திரியாவான். வெள்ளி உதயமாகில் வாகனமுடையவன். சனி உதயமாகில் கலகன். CC-0. In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 161
27
ஜோதிட சாஸ்திரம் 27
ராகு உதயமாகில் கைராசிக்காரன் கேது உதயமாகில் சொத்துப்போம், விஷக்காரனாவான். சங்கரஜ்ஜு பூசத்தின் பலன் முற்றும்.
ஆயிலிய நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள்
டி-டூ-டெ-டோ-ஆயிலியம்
கடுகியேநடக்கவல்லன் காரியமனத்தனாகுஞ் சடுதியிலெடுத்துப்பேசுந் தந்தைதாய்தமரைப்பேணும் வடுகரைபேசவல்லன் வருந்தியே யிருந்துவாழு மடுத்தவர்க்கன்பனாகு மாயில்யநாளினானே.
இந்த நட்சத்திரம் 4-மீன் அம்மிபோல யிருக்கும். இது உச்சமாகில் துலாத்தில் 4-நாழிகை செல்லும். இந்நாளினுக்கு யோனி-கடுவன்பூனை, பட்சி-விச்சுளி, விருட்சம்-புன்னைமரம், கணம்-ராக்ஷதன், பொருத்தம்-6, வடக்கு கிழக்கு வாசல்விடுவது, தெய்வம்-வாயு, சாதி-வைணவன், கோத்திரம்-வைசியன், பூதம்-அப்பு. இந்நாಳಿಗೆ 32-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம் சித்திரை மாசம் சூனியம். இந்நாளில் கரும்புவைக்க வெற்றிலைநட உத்தமம். பெண்திரளில் விதவையாவாள். மாதம்பிறக்கில் அகந்தாழும். இந்நாளில் சுரந்தோன்றில் எட்டு நாழிகையில் விடும், விடாதிருந்தால் நெல் வரகு ஆலங்கொழுந்து நெய்யுங் கலந்து ஒமஞ்செய்து அடுத்த விருட்சத்தடியில் பலியிடவும்.
ஆயிலிய முதற்கால் தனுசு வியாழத்தின் பலன்
சிறிதொன்றும் பொங்கல்சொல்வான் சிவந்தகண்ணன் சிறுகுழலா, னறிவுமிகவே பெருங்குணத்தா னடைந்தோர்க்கன்பனழகியனாம், பொருள்சேர் மைந்தன்மனையாளைப் பொருளென்றெண்ணான் புகழ்விளங்கும், விரிசேர் கூந்தன் வடமாலே வில்லின்காலிற் பிறந்தானே.
Page 162
28
28 மரணகண்டி என்னும்
இதற்குக் காலசக்கரம்
மேஷச்செவ்வாய்-8, ரிஷபவெள்ளி-13, மிதுனபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்க ஆதித்தன்-5, கன்னியாபுதன்-8, துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, ஆக வயது 100.
28
இரண்டாங்கால் மகரசனியின் பலன்
ஆரையுமறிந்துபேசு மரும்பொருளம்பன்செட்டு சீரியேசெய்யவேண்டாஞ் சிந்தையில்செய்வதெல்லா மாரியேய்பொய்கள்சொல்வான் மனம்பொறுக்கரியவொண்ணான் காரியகிலேசனாகுங் கரியினங்கிசத்தினானே.
28
இதற்குக் காலசக்கரம்
மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, விருச்சிக செவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9, கடகசந்திரன்-1, சிங்க ஆதித்தன்-5, மிதுனபுதன்-9, ஆக வயது 85.
28
மூன்றாங்கால் கும்பசனியின் பலன்
ஊனமனதுடையனாகு முறவொடுபழியுமேறான் மேனியுமுருவுநல்லன் மிக்கதோரறிவுமில்லை வீனமேயொன்றுஞ்சாரா னிடரதுபுரியவல்லன் கானகந்திரிந்துவாழுங் கரியினங்கிசத்தினானே.
28
இதற்குக் காலசக்கரம்
ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்-4, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-6 ஆக வயது 83.
28
நாலாங்கால் மீனவியாழத்தின் பலன்
மாந்துளிர்போலுமேனி மதிமுகமருவுண்டென்று மேந்தியகுலத்துக்கெல்லா மிசைந்தொருகுருவுமாவான் காய்ந்தபினடக்கமாட்டான் கனங்குழலார்க்குநல்லன் சேர்ந்தவர்க்கன்பனாகுஞ் செய்யபொற்காலினானே.
28
இதற்குக் காலசக்கரம்
கடகசந்திரன்-21, சிங்க ஆதித்தன்-5, கன்னிபுதன்-2, துலாம்வெள்ளி-16, விருச்சிகச்செவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, ஆக வயது 86.
Page 163
29
ஜோதிட சாஸ்திரம் 29
29
இனி மகாதசை புதன்-17, கேது-7, சுக்கிரன்-10, சூரியன்-6, சந்திரன்-10, செவ்வாய்-7, ராகு-18, ராஜா-16, சனி-19, ஆக வயது 130.
29
இந்தாளில் பிறந்தவனுக்கு புருவம் நெருங்கி உயர்ந்திருக்கும், சுகந்தன், தெய்வபக்தி யுடையவன், கோபி, வீண்சொல் பொறான், பெருமையில்லான், உருக்கமுடையவன், வலுமையாய்ப் பேசுவான், அடவியடைந்து வாழ்வன், பகையாளியுடனே எதிரான், எல்லாருக்குங் கொடுக்க வேண்டியிருப்பான்.
29
இவன் பிறந்த ஆண்டில் கண்டம் 3-ல் சுரத்தால், 5-ல் வியாதியால், 8-ல் மிருகத்தால் 14-ல் வைசூரியால், 16-ல் நீரால், 25-ல் விஷத்தால், 41-ல் ஆயுதத்தால், 45-ல் மிருகத்தால், 55-ல் சுழல் வாதத்தால், 57-ல் உதிர வியாதியால், 64-ல் நீர்ப்பாட்டால், 68-ல் வாதத்தால், 76-ல் அக்கினியால்.
29
இவை கடந்தால் 81-வயது சென்று ஐப்பசிமாதம் ஞாயிற்றுக்கிழமை பூர்வபட்சம் ஏகாதசி ஏழு நாழிகையில் பித்தங்கதித்து அஸ்தமித்து 3-நாழிகைக்குமேல் மரணம்.
29
இவனுக்கு சூரியன் உதயமாகில் குணக்கேடன், மிடியன். சந்திரன் உதயமாகில் தனவான். செவ்வாய் உதயமாகில் கோபி. புதன் உதயமாகில் விசாரமுடையவன், வித்துவான். வியாழம் உதயமாகில் ராஜபுருஷன். வெள்ளி உதயமாகில் துஷ்டன். சனி உதயமாகில் கலகன். இராகு உதயமாகில் கெடுதியுள்ளவன். கேது உதயமாகில் முடவன், குருடன்.
29
பாதாரஜ்ஜு ஆயிலிய நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
Page 164
30
30 மரணகண்டி என்னும் மக நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் மா-மீ-மு-மே-மகம் இந்நாளின் பலன் தந்தைதாய்மிகவும்பேணுஞ் சார்பொடுபவியுஞ்சேருஞ் சிந்தைநூன்மிகவுங்கற் குந் தேசம்போய்த்திரியவல்லான் வந்தனையுகந்துவாழு மணமதுமுடிக்கவல்லான் மந்திரப்பொய்கள்சொல்வான் மகத்தினோடொன்றினானே. இந்நாள்கொண்ட சிங்க பலன் நிலைபெறத்திரிந்துவாழு நிறம்பிடுங்கல்விகற்கும் வலியுளமத்தனாகும் வஞ்சகமொன்றுஞ்சொல்லான் பலதனியுடையனாகும் பழிதனக்கஞ்சிவாழுஞ் சிலையதுவல்லனாகுஞ் சிறப்புளசிங்கந்தானே. இந்த நட்சத்திரம் 4-மீன் முடங்கள்போலிருக்கும். இது உச்சமாகில் விருச்சிகத்தில் 1 1/4-நாழிகை செல்லும். இந்நாளினுக்கு யோனி-ஆணெலி, பட்சி-கழுகு, விருட்சம்-ஆலம், கணம்-ராக்ஷதன், ஞாயிற்றுக்கிழமை-சென்மவாரம், பொருத்தம்-11, கிழக்கு தெற்கு வாசல்விடுவது, நாள்-ஆண், தெய்வம்- சுப்பிரமணியர், பூதம் - அப்பு, ஜாதி - சூரியன், யோகினி-கௌமாரி. இந்நாளில் சுரந்தோன்றில் 10-அல்லது 15-நாழிகையில் விடும். விடாதிருந்தால் 20-நாழிகையில் மரணம். இந்நாளினுக்கு 10-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம் ஆவணிமாதம் சூனியம். இந்நாளிற் பிறந்தவன் அழகுடையவன், தனமுடையவன், நீதி யுடையவன், ஸ்திரீகள்ளன், புளித்த பதார்த்தப் பிரியன், வலதுபக்கம் மருவுண்டு, பூசை முடிக்கவல்லவன், பெண்பிள்ளை மிகவுண்டு, பிறர் காரியத்தைப் பார்க்க அறிவுடையவன், இவனுக்குக் கீழ்வாய் வயிறு பொருந்தி யிருக்கும், சத்திய வாக்கியன். முதற்கால் மேஷச்செவ்வாயின் பலன் வெட்டெனப்பேசவல்லன் வெகுளிமுன்னுடையனாகுஞ் சிட்டரைத்தெரிந்துவாழுங் சிறுகுறியாளனாகும் பட்டயமணிந்ததோளான் படைக்கெலாந்தலைவனாக மெட்டெனவெடுத்துப்பேசூ மெரியினங்கிசத்தினானே. CC-0. In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 165
31
ஜோதிட சாஸ்திரம்
இதற்குக் காலசக்கரம்
தனுசுவியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, ஆக வயது-86.
31
இரண்டாங்கால் துலாம்வெள்ளியின் பலன் மார்பகன்றுயர்ந்தமெய்யன் மதிமுகமருவுண்டென்றுஞ் சீர்தருமுத்திபேணுஞ் சிறுகுறியாளனாகு மாரையுமறிந்துகூறு மறிவொடுநன்றிகற்குஞ் சார்வதுமாதர்தம்பாற் றரும்புகர்காலினாவன்.
இதற்குக் காலசக்கரம் துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, மேஷசெவ்வாய்-16, ரிஷபவெள்ளி-16, ஆக வயது-83.
31
மூன்றாங்கால் கன்னிபுதன் பலன் மந்திரமறைகள்கற்கு மாதர்களருளுண்டாஞ் சுந்தரப்பலன்களசொல்லுந் தோளிலேதிசையுந்தோற்று மந்திரப்பொய்கள்சொல்லான் வரும்பொருணெருங்கிவாழும் பந்தியிற்பெரியோனாகும் புதனினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம் கன்னிபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, ஆக வயது-85.
31
நாலாங்கால் கடகசந்திரன் பலன் தலையதுதடியனாகுந் தன்மனம்பெரியனாகு மலைதருவல்லபத்தன் வடிவுடன்சிறந்தமேனி பலகலைநன்றிகற்கும் பாக்கியமுடையனாகு மலையெனவளர்ந்ததோளான் மதியினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம் தனுசுவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷசெவ்வாய்-7, ஆக வயது-100.
31
இனி மகாதசை
கேது-7, வெள்ளி-20, சூரியன்-9, சந்திரன்-10, செவ்வாய்-7, ராகு-18, ராஜா-16, புதன்-17, ஆக வயது-120
Page 166
32
32 மரணகண்டி என்னும்
32
இவன் பிறந்தவாண்டில் கண்டம் 3-ல் ஜலத்தால், 5-ல் விஷத்தால், 7-ல் வைகுரியால், 9-ல் மிருகத்தால், 15-ல் விஷத்தால், 20-ல் அரையாப்பால், 24-ல் வயிற்று வியாதியால், 40-ல் மிருகத்தால், 47-ல் நல்லபாம்பால், 50-ல் கள்ளரால், 56-ல் நெருப்பால், 80-ல் வயிற்று நோயால் கண்டம்.
32
இவை கடந்தால் 90-வயது சென்று ஆவணிமாதம் செவ்வாய்க்கிழமை அமரபட்சம் நவமி சோதிநாளுதித்து 2-நாழிகையில் சகல வியாதியால் மரணம்.
32
இவை கடந்தால் 90-வயது சென்று பங்குனிமாதம் ஞாயிற்றுக்கிழமை துவாதசி யுதித்து வயிற்றுவலியால் மரணம்.
32
இவனுக்கு சூரியன் உதயமாகில் கள்ளன் . சந்திரனுதயமாகில் நன்மையுடையவன். செவ்வாயுதயமாகில் தேசாந்திரியாவான். புதனுதயமாகில் வித்தையுடையவன். வியாழமுதயமாகில் வேளாண்மை பலிக்கும். வெள்ளியுதயமாகில் வியாபாரி. சனியுதயமாகில் யோகியாவான். இராகு உதயமாகில் உளைச்சலுடையவன். கேது உதயமாகில் விஷக்காரி துஷ்டன்.
32
இந்நாளில் போசனம் செய்ய மாடுகொள்ள விரை தெளிக்க நெற்போர் கட்ட சாந்தி பண்ண அகமெடுக்க கடன் கொடுக்க ஆகாது.
32
பெண்திரளில் மாதம் பிறக்குமுன்னே மரணம். மாதம் பிறக்கில் அகந்தாழும்.
32
இந்த நட்சத்திரத்தில் ஊர் பிரயாணம் போகவேண்டில் மானிறைச்சி தின்று போகவும். பாதரஜ்ஜு
32
மக நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
Page 167
33
ஜோதிட சாஸ்திரம்
பூர நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள்
மோ-டா-டீ-டூ-பூரம்
இந்நாளின் பலன்
வருந்தியேதேடவல்லன் வாணிபம்பலவுஞ்செய்யும் விரும்பியேபலவுஞ்செய்யும் வெட்டெனப்பேசவல்லன் சுரும்புசூழ் குழலினாரைச் சூட்சியாய்வெல்லவல்லன் பொருந்தியே யுரைக்கவல்லன் பூரநாட்டோன்றினானே.
இந்த நட்சத்திரம் கட்டிற்கால்போ லிருக்கும்.
இது உச்சமானால் விருச்சிகத்தில் 4-நாழிகை செல்லும்.
இந்நாழிகைக்கு யோனி-பெண்ணெலி, பட்சி-பெண் கழுகு, விருட்சம்-பலாசு, கணம்-மனிதன், ஞாயிற்றுக்கிழமை-சென்ய வாரம், பொருத்தம்-10, கிழக்கு தெற்கு வாசல் விடுவது, நாள்-பெண், தெய்வம்-விஷ்ணு, பூதம் அப்பு, சாதி-அனுலோமன், கோத்திரம்-அகஸ்தியன், யோகினி-வராக.
இந்நாளினுக்கு 33-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம் ஆவணி மாதம் சூனியம்.
இந்நாளிற் பிறந்தவன் அழகியன், கண் செவ்வரியோடி ருக்கும், கல்வியுடையவன், விசனமுடையவன், நெடியன், கோபித்தவுடனே ஆறுவன், பலபேர் சொன்ன காரியத்தைச் செய்வன்.
பூரம் முதற்கால் சிங்காதித்தன் பலன்
காரிய செய்யுஞ்சால னிபுணனாய்க்கல்விகற்கு மாளிகைமலையில்வாழு மன்னரால்மகிழ்ச்சியுண்டாம் வாளிசேர்கண்ணினன்பான் வலதுகைமருவின்வேளான் காளிகேர்வடிவுபேணுங் கதிரவன்காலினானே.
இதற்குக் காலசக்கரம்
மீனவியாழம்-10, மேஷசெவ்வாய்-7, ரிஷபவெள்ளி-19, மிதுனபுதன்-6, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, கன்னி புதன்-9, துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, ஆக வயது-100.
Page 168
34
34 மரணகண்டி என்னும்
இரண்டாங்கால் மிதுனபுதன் பலன் மேதையரலங்கசாலன் வேந்தரால்விருப்பமுண்டா மாதுமாலுருவமாகு மனம்பொறுக்கரியவொண்ணான் றாதுசேர்குழலின்மேற் றன்பொருள்சார நில்லான் மாதுரைவலக்கைவேலான் மாவினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம் மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, தனுசுவியாழம்-11, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-11, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி 16, ஆக வயது-85.
34
மூன்றாங்கால் வெள்ளி பலன் தெள்ளியதியாகிநல்லன் சேயிழையாரைப்பேணு மொள்ளியகளியன்பா னொன்பொருள்சாரநில்லான் பள்ளியம்பலவுங்கற்கும் பாக்கியமுடையனாகும் வெள்ளியங்கிசத்தில்வந்த விருப்பளகாளைதானே.
இதற்குக் காலசக்கரம் மிதுனபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, கன்னி புதன்-9, துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, மீனவியாழன்-10, கும்பசனி-4, மகரசனி-4, ஆக வயது-85.
34
நாலாங்கால் விருச்சிகசெவ்வாயின் பலன் குறுகியகுறளன்மெய்யன் குறளைசேர்குதலைவாயன் மருகியமனத்தன்பெண்மேல் மனமதுசார நில்லான் முருகியகொடுமைசெய்யு முதுகினிற்சுழியுமுண்டாஞ் செறிதரு கூந்தல் பேணுஞ் சேயினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம் தனுசுவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, மிதுன புதன் - 9, ரிஷபவெள்ளி - 16, மேஷச்செவ்வாய் - 7, ஆக வயது-100.
34
இனி மகாதீசை வெள்ளி-20, சூரியன்-6, சந்திரன்-10, செவ்வாய்-7, ராகு-18, ராஜா-19, புதன்-17, கேது-7, ஆக வயது-120.
இவன் பிறந்த ஆண்டில் கண்டம் 2-ல் ஆயுதத்தால், 5-ல் விஷத்தால், 7-ல் வைகுரியால், 8-ல் பேதியால், 14-ல் உதிரவியாதியால், 15-ல் புலியால், 18-ல்
Page 169
35
ஜோதிட சாஸ்திரம் 35
35
நெருப்பால், 35-ல் அரையாப்பால், 35-ல் கண்ணோயால், 37-ல் ராஜாவால், 47-ல் வஞ்சனையால், 57-ல் முழங்கால் வாதத்தால், 67-ல் சுரத்தால் கண்டம்.
35
இவை கடந்தால் 80-வயது சென்று ஆவணிமாதம் வெள்ளி்க்கிழமை அமரபட்சம் அஷ்டமிதிதி பூநாளுதித்து ஒரு நாழிகையில் சிலேத்துமத்தால் மரணம்.
35
இவை கடந்தால் 90-வயது சென்று ஆடிமாதம் ஞாயிற்றுக்கிழமை பூர்வபட்சம் பிரதமை நாளுதித்து 2-நாழிகையில் இளைப்புத்தோன்றி மரணம்.
35
இவனுக்கு ஆதித்தன் உதயமாகில் ராஜபுருஷன், வேளாண்மை செய்வன். சந்திரன் உதயமாகில் தேசாந்திரி. புதன் உதயமாகில் புத்தியுடையவன். வியாழம் உதயமாகில் வியாபாரி. வெள்ளி உதயமாகில் யாவர்க்கு நல்லவன். சனி உதயமாகில் விசுவாசன் மிடியன். ராகு உதயமாகில் கலகன். கேது உதயமாகில் கன்னக்காரன். இந்நாளில் புதன்கூடில் அமிர்தயோகம். பெண்திரளில் மலடி. மாதம் பிறக்கில் அகந்தாழும்.
35
இந்நாளில் சுரந்தோன்றில் 20-நாழிகையில் விடும். விடாதிருந்தால் நெல் பால் பொரி இவைகளை பலியிட்டு வேத மந்த்ரத்தால் ஓமஞ்செய்து அடுத்த விருட்சத்தடியில் அல்லது நீர்க்கரையில் தேவதையை நோக்கிப் பலியிடவும்.
35
அந்நாளில் வானத்தில் வில்லிட்டால் 8-நாழிகையில் மழை பெய்யும்.
35
இந்நாளிற் பிறந்தவன் செந்நெல் தின்று, ஊர்வழியாகவும்.
35
இந்த நட்சத்திரம் உச்சமாகில் விருச்சிகத்தின் மூணரை நாழிகை செல்லும். சங்கரஜ்ஜு. பூச நட்சத்திரத்தின் பலன் முற்றும்
Page 170
36
மரணகண்டி என்னும்
உத்திர நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் ட-டோ-பா-பீ-உத்திரம் இந்நாளின் பலன் அழகியநடையனாகு மாயிழைதன்னைப்பேணும் பழியதுபார்த்துவாழும் பாவங்கள்செய்யமாட்டா னுழவரைசேர்த்துவாழு முத்தமர்தம்மைக்காக்கு மொழிபெறுமேனியாகு முத்திரநாளினானே.
36
உத்திரமுதற்கால் கன்னியின் பலன் சாலவேநல்லனாகுந் தந்தைதாய்தம்மைப்பேணும் பாலனங்காலந்தன்னிற் பரிந்துபோய்வந்துநிற்குஞ் சீலமுமறிந்துவாழுஞ் சிறப்புடனின்னிதுபேசுங் காலிலேமருவுண்டென்றுங் கன்னியின்ராசிதானே.
36
இந்த நட்சத்திரம் கட்டிற்கால்போலிருக்கும். இந்நாளினுக்கு யோனி-எருது, பட்சி-மரங்குத்தி, விருட்சம்-அத்தி, கணம்-மனுஷன், தெய்வம்-ஆதித்தன், பூதம்-அக்கினி, ஜாதி-பிரதிலோமன், கோத்திரம் - அகஸ்தியன், யோகினி-கௌமாரி, ஜாதி - வைணவன், ஞாயிற்றுக்கிழமை - செவ்வாய்வாரம், பொருத்தம்-10, கிழக்கு தெற்கு வாசல் விடுவது. ஆனிமாதம் சூனியம். இந்நாளினுக்கு 18-நாழிகைக்குமேல் 100-நாழிகை விஷம்.
36
முதற்கால் தனுசுவியாழன் பலன் மாந்தளிர்போலமேனி மனதொத்துக்கல்விகற்கு மேந்தியகுலத்துக்கெல்லா மிசைந்ததோரரசனாகுங் காந்தபினடக்கமாட்டான் கணங்குழலார்க்குநல்லன் சேர்ந்தவர்க்கன்பனையிற் செய்யபொற்காலினானே.
36
இதற்குக் காலசக்கரம் மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9, சிங்கஆதித்தன்-5, கடகசந்திரன்-21, ஆகவயது 86.
36
இரண்டாங்கால் மகரசனியின் பலன் ஊனமதுடையனாகு முறவொடுபகையுமெண்ணான் மானமுமுடையனாகு மனம்பொறுக்கறியமாட்டான்
Page 171
57
ஜோதிட சாஸ்திரம்
மேனியுமுருவு நல்லன் மிக்கதோரறிவுமில்லை கானகந்திரிந்துவாழுங் கடைசனிகாலினானே.
இதற்குக் காலசக்கரம்
மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, விருச்சிகச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, ஆக வயது-83.
57
மூன்றாங்கால் கும்பசனியின் பலன்
ஆரையுந்தடுத்துப்பேச மருவுது ஒன்றுமில்லான் சீரியசெய்யவேண்டாஞ் சிதைவதை செய்வதல்லான் மாரியும்பொய்கள்சொல்லு மனம்பொறுக்கறியவொண்ணான் காரியங்கிசத்தில்வந்த காளையின்வடிவுதானே.
இதற்குக் காலசக்கரம்
மிதுனபுதன்-6, சிங்கராதித்தன்-5, கடகசந்திரன்-21, கன்னிபுதன்-16, துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, ஆக வயது-85.
57
நாலாங்கால் மீனவியாழன் பலன்
சிறிதேயொன்றும் பொய்சொல்லான் சிவந்தகண்ணன்சிறு குழலா, னறிவுமிகவேபெறுங்குணத்தா னடைந்தோர்க் கன்ப னழகியனாம், பொருள்சேர்மைந்தன்மனையாளைப் பொருளென் றெண்ணுன்புகழ் விளங்கும், வரிசேர்கூந்தன்மடமாதே வியாழக் காலிற் பிறந்தானே.
இதற்குக் காலசக்கரம்
10, தனுசுவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி- கன்னிபுதன்-6, சிங்கராதித்தன்-5, கடகசந்திரன்-21, மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, ஆக வயது-100.
57
இனி மகாதீசை
சூரியன் சந்திரன்-10, செவ்வாய்-7, ராகு-18, ராசி-16, சனி-19, புதன்-17, கேதுசுக்கிரன்-20, ஆக வயது-120.
இந்தாளிற் பிறந்தவனுக்கு முகத்தில் மருவாவது தலையில் வடுவாவதுண்டு.
இவன் நல்விருப்பமுள்ளவன், கண்ணும் கையும் அழகன், குருவுக்கும் தெய்வத்துக்கும் விசுவாசன், அடக்கம் உடையவன்,
Page 172
38
38 மரணகண்டி என்னும்
சிறு பசியவன், பாவஞ்செய்யான், இசைகேட்க ஆசையுடை யவன், உறவுடையவன், பலனுடையவன், எப்போதும் நல்ல வசனத்தையே பேசுவன், ஊதாரியாயிருப்பன் பகை யில்லாதவன்.
இவன் பிறந்த ஆண்டில் கண்டம்
3-ல் அக்கினியால், 5-ல் வைசூரியால், 7-ல் ஜலத்தால் 14-ல் மிருகத்தால், 19-ல் மருந்திடுவதால், 24-ல் விஷத்தால் 32-ல் ஆயுதத்தால், 45-ல் உயரத்திலிருந்து விழுதலால் 55 ல் வலிப்பால், 65-ல் வெதுப்பால், 79-ல் விஷத்தால் கண்டம்.
இவை கடந்தால் 86-வயது சென்று பித்தங் கதித்து மரணம்.
இவை கடந்தால் 96-வயது சென்று வைகாசிமாதம் வெள் ளிக்கிழமை பூர்வபட்சம் தசமி உத்திரமுதித்து ஏழு நாழிகையில் பித்தங்கதித்து மரணம் அல்லது விஷத்தால் மரணம்.
இவனுக்கு
சூரியன் உதயமாகில் சீமான் புத்திமான். சந்திரன் உதயமாகில் ராஜபுருஷன் கனவான். செவ்வாய் உதயமாகில் வீரன் வித்துவான். புதன் உதயமாகில் பண்டிதன். வியாழன் உதயமாகில் புலவன் மந்திரி. வெள்ளி உதயமாகில் மூடவன் சத்துருவை ஜெயிப்பவன். சனி உதயமாகில் கள்ளன் கடையன். ராகு உதயமாகில் கோளன் மூர்க்கன். கேது உதயமாகில் சோம்பல் தேசாந்திரி. இந்நாளில் ஞாயிறுகூறில் மழையுண்டு. மாதம் பிறக்கில் அகந்தாழும்.
சுரம்தோன்றில் 16-நாழிகையில் விடும். விடாதிருந்தால் நெய்யினால் ஓமஞ்செய்து தயிருஞ்சோறும் பலியிடவும்.
ஊர்வழி போகில் பால்குடித்துப் போகவும்.
இந்த நட்சத்திரம் உச்சமாகில் தனுசில் அரைநாழிகை செல்லும்.
நாபிரஜ்ஜு
உத்திர நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
Page 173
39
ஜோதிட சாஸ்திரம் 39 அஸ்த நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் பூ-ஷ-ணா-டா-அஸ்தம் இந்நாளின் பலன் மெத்தெனநடையனாகும் வெகுளியதுடையனாகுஞ் சித்தமாதுடையனாகுஞ் சிறுகுறியாளனாகு முத்தமகுணத்தனாகு முறுதியையினிதாயுன்னு மத்தமேதேடவல்ல னத்தநாடோன்றினானே. இந்த நட்சத்திரம் கைத்தலம்போலிருக்கும். இது உச்சமானால் தனுசில் மூணரை நாழிகை செல்லும். இந்நாளினுக்கு யோகினி-எருமை, பட்சி-பருந்து, விருட்சம்-அத்தி, கணம்- தெய்வாதித்தன், சாதி-பிராமணன், பூதம்-தேயு, கோத்திரம்- அகஸ்தியன், வெள்ளிக்கிழமை-ஜென்மவாரம், பொருத்தம்-10, கிழக்கு தெற்கு வாசல் விடுவது. இந்நாளினுக்கு 22-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம் புரட்டாசி மாதம் சூனியம். இவன் வார்த்தையில் வல்லவன் ஆயுதம்பிடிக்க தீரன் இவனுக்கு மார்பு அகன்றிருக்கும். புறவடி உயர்ந்திருக்கும், அழகன், புத்திமான், மேதினியில் விளங்குவான், விருப்பமுடை யவன், வித்தையுடையவன், குருவுக்கு நல்லவன், நீராட உவந்தவன், சிறுபசியாளன், பலரையும் ரட்சிப்பன், கோபித்த வுடனே ஆறுவன், ராஜபிரதாப முடையவன்.
39
முதற்கால் மேஷச் செவ்வாயின் பலன் குருகியவுருவமெய்யன் குரளைசேர்குதலைவாயன் மருவியமனத்தன்பெண்மேல் மனமதுசாரநில்லான் முருகியகொடுமைசெய்ய முதுகினில்மருவுமுண்டாஞ் செரிதருங்கூந்தல்பேணுஞ் சேயினங்கிசத்தினானே. இதற்குக் காலசக்கரம் மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன் 9, கன்னிபுதன்-5, துலாம் வெள்ளி-16, விருச்சிக செவ்வாய்-7, தனுசுவியாழம்-10, ஆக வயது-100.
Page 174
40
40 மரணகண்டி என்னும்
இரண்டாங்கால் ரிஷபவெள்ளியின் பலன்
தெள்ளியதியாகி நல்லன் சேயிழையாரைப் பேணு பொள்ளியகண்ணில்வேளா னொண்பொருட்கிழவனாகும் பள்ளியும்பலவும்கற்கும் பாக்கியமுடையனாகும் வெள்ளியங்கிசத்தில் வந்தவிருப்புள காளைதானே.
40
இதற்குக் காலசக்கரம் மகர சனி-4, கும்ப சனி-4, மீன வியாழம்-10, விருச்சிக செவ்வாய்-7, துலாம் வெள்ளி-16, கன்னி புதன்-9, கடக சந்திரன்-21, சிங்க ஆதித்தன்-5, மிதுன புதன்-9, ஆக வயது 85.
40
மூன்றாங்கால் மிதுனபுதன் பலன்
மேதையாலங்கசாலன் வேந்தரால்விருப்பமுண்டாம் மாதுமாலுருவமாகு மனம்பொருக்கரியவொண்ணான் றாதுசேர்குழலாடன்மேற் றன்பொருட்சார நில்லான் மாதுருவலக்கை வேலன் மாலினங்கிசத்தினானே.
40
இதற்குக் காலசக்கரம் ரிஷப வெள்ளி-16, மேஷச் செவ்வாய்-7, மீன வியாழம்-10, கும்ப சனி-4, மகர சனி-4, தனுசு வியாழம்-10, விருச்சிகச் செவ்வாய்-7, ரிஷப வெள்ளி-16, மிதுன புதன்- ஆக வயது 83.
40
நாலாங்கால் கடகசந்திரன் பலன்
தலையதுதடியனாகுந் தன்மனம்பெரியனாகு தலைதருவல்லபத்தின் வடிவுடன் சிறந்தமேனி பலகலைநன்குகற்கும் பாக்கியமுடையனாகு மலையெனவளர்ந்ததோளான் மதியினங்கிசத்தினானே.
40
இதற்குக் காலசக்கரம் கடக சந்திரன்-21, சிங்க ஆதித்தன் 5, மிதுன புதன்-9, துலாம் வெள்ளி-19, விருச்சிக செவ்வாய்-7, தனுசு வியாழம்-10, மகர சனி-4, கும்ப சனி-4, மீன வியாழம்-10, ஆக வயது 89.
40
இனி மகாதீசை ராசா-16, சனி-19, புதன்-17, கேது-7, சுக்கிரன்-20, சூரியன்-9, ஆக 120.
இவன் பிறந்த ஆண்டில் கண்டம் 3-ல் தண்ணீரால், 5-ல் விருட்சத்தால், சுரத்தால், 25-ல் கள்ளரால், 33-ல் மிருகத்தால், 49-ல் ராஜாவால், 56-ல் வாதத்தால், 57-ல் வஞ்சணையால், 68-ல் வியாதியால் கண்டம்.
Page 175
41
ஜோதிட சாஸ்திரம்
இவை கடந்தால் 96-வயது சென்று புரட்டாசிமாதம் செவ்வாய்க்கிழமை பூர்வபட்சம் திரயோதசி அஸ்தநாளுதித்து ஒரு நாழிகையில் மரணம். இவை கடந்தால் புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை பூர்வபட்சம் பிரதமை அஸ்தநாளுதித்து மூன்று நாழிகையில் மரணம்.
41
இவனுக்கு சூரியன் உதயமாகில் சீமானாம். சந்திரனுதயமாகில் பட்டத்துக்குடையவன். செவ்வாயுதயமாகில் சேவகன். புதனூதயமாகில் வித்துவான். வியாழமுதயமாகில் ராஜபுருட புருஷன். வெள்ளியுதயமாகில் ஸ்திரீயுடையவன் குருடன். சனியுதயமாகில் பூமிபலிதமுடையவன். இராகு உதயமாகில் பித்தனாவான். கேது உதயமாகில் புத்தியுடையவன். இந்நாள் நமஸ்காரம் பண்ண மனைகோல நன்று. வானத்தில் வில்லிடில் 23-நாழிகையில் மழை பெய்யும். மாதம் பிறக்கில் அகந்தாழும். இந்நாளில் சுரந்தோன்றில் 9-நாழிகையில் விடும். விடாதிருந்தால் நெய்யினால் வேதமந்திர ஓமஞ்செய்து விருட்சத்தடியில் அல்லது நீர்க்கரையில் தேவதையை நோக்கி தயிருஞ் சோறும் பலியிடவும். இந்நாளிற் பிறந்தவன் நெல்லுதின்று ஊர்வழி போகவும். அஸ்த நட்சத்திர பலன் முற்றும்.
41
சித்திரை நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் பே-போ-ரா-ரீ-சித்திரை இந்நாளின் பலன் கடுகியேநடக்கவல்லன் கன்றிரமனத்தனாகு மிடுக்கமாங்காலந்தன்னி லீன்றதாய்தந்தைபேணுந் துடியிடைமைந்தர்மாதர் சுகங்களுஞ்சுகிக்கவல்லன் திடமதுபேசவல்லன் சித்திரைநாளினானே.
Page 176
42
மரணகண்டி என்னும்
இந்த நட்சத்திரம் உச்சமாகில் தனுசில் 5-நாழிகை செல்லும்.
இந்நாளினுக்கு யோனி-ஆண்புலி, பட்சி-வான்கோழி, விருட்சம்-வில்வம், கணம்-ராக்ஷதன், தெய்வம்-இந்திரன், பூதம்-தேயு, கோத்திரம்-அக்கினி, யோகினி-சாமுண்டி, வெள்ளிக்கிழமை சென்மவாரம், ராசி முன்னரைபுதன், பின்னரை துலாம், பொருத்தம்-7, கிழக்கு வாசல்விடுவது.
இந்நாளினுக்கு 20-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம்.
இந்நாளிற் பிறந்தவன் அழகுடையவன், புத்திமான், ஸ்திரீ கண்ணன், வீண்சொல்பொறான், கோபமுடையவன், மார்பு அகன்றிருக்கும், வார்த்தை சொல்லவல்லன், தன் வார்த்தை மேலாயிருப்போன், பொருள்தேடி அழிக்க வல்லவன், அரையிலாவது முகத்திலாவது மருவுண்டு.
42
முதற்கால் சிங்காதித்தன் பலன் நீளியசெய்யசால நிபுணனாய்கல்விகற்கு மாளிகைமனையில்வாழு மன்னரால் மகிழ்ச்சியுண்டாம் வேளிசேர்கண்ணினன்பன் வேல் திசை மருங்குவேலால் காளிசேர்வதனனாகுங் கதிரவன்காலினானே. இதற்குக் காலசக்கரம் விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன் 5, மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10, ஆக வயது-100.
42
இரண்டாங்கால் கன்னிபுதன் பலன் மந்திரமறைகள்கற்று மன்னராலருளுமுண்டாஞ் சுந்தரப்பலன்கள்சொல்லுந் தோன்றியதிசையுந்தோற்று மந்தரப்பொய்கள்சொல்லா னரும்பொருணெருங்கிவாழும் புந்தியிற்பெரியனாகும் புனிதனங்கிசத்தினானே. இதற்குக் காலசக்கரம் கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்-16, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-9, ஆக வயது 85,
Page 177
43
ஜோதிட சாஸ்திரம் 43
மூன்றாங்கால் துலாம்வெள்ளியின் பலன்
மார்பகன்றுயர்ந்தமெய்யன் மதிமுகமருவுமுண்டாஞ் சீர்தருமுத்திபேணுஞ் சிறுகுழியாௗனாகு மாதரவுடையனாகு மறிவுடன் குகற்குஞ் சார்வதுமாதர்தம்பாற் றரும்புகர்காலினானே
இதற்குக் காலசக்கரம்
துலாம்வெள்ளி - 14, விருச்சிகசெவ்வாய் - 7, தனுசுவியாழம் - 10, மகரசனி - 4, கும்பசனி - 4, மீனவியாழம் - 10, மேஷச்செவ்வாய் - 7, ரிஷபவெள்ளி - 16, மிதுனபுதன் - 9, ஆக வயது 83.
43
நான்காம்கால் விருச்சிக செவ்வாயின் பலன்
வெட்டெனப்பேசவல்லன் வெகுமுன்னுடையனாகுஞ் சிட்டரைச்சேர்ந்துவாழுஞ் சிறுகுழியாௗனாகும் பட்டயமணிந்ததோளான் படைக்கெலாந்தலைவனாகு மெட்டெனவொன்றும்வேண்டா னெரியினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம்
கடகசந்திரன் - 21, சிம்மஆதித்தன் - 5, மிதுனபுதன் - 9, ரிஷபவெள்ளி - 16, மேஷச்செவ்வாய் - 7, மீனவியாழம் - 10. கும்பசனி - 4, மகரசனி - 4, தனுசுவியாழம் - 10, ஆக வயது 86,
43
இனி மகாதசை
செவ்வாய்-7, ராகு-18, ராஜா 16, சனி-19, புதன்-17, கேது-7, வெள்ளி - 20, சூரியன் - 6, சந்திரன் - 10, ஆக வயது-120.
43
இவன் பிறந்த ஆண்டில் கண்டம்
5-ல் வயிற்றுக்கட்டி வெறுப்பால், 7-ல் வைசூரியால், 12-ல் நாலுகால் மிருகத்தால், 14-ல் உயரத்திலிருந்து விழுவதால், 18-ல் தண்ணீரால், 22-ல் மருந்திடலால், 27-ல் அரைப்பாம்பால், 25-ல் கழல்வாதத்தால், 48-ல் நெருப்பால், 64-ல் வாதத்தால் கண்டம்.
இவை கடந்தால் 99-வயது சென்று பூர்வபட்சம் அஸ்தமி சித்திரை நாளுதித்து 3-நாழிகைக்குமேல் காலெரிப்பதால் மரணம்.
Page 178
44
44 மரணகண்டி என்னும்
இவனுக்கு ஆதித்தன் உதயமாகில் மிடியன். சந்திரன் உதயமாகில் ராஜபுருஷன். செவ்வாய் உதயமாகில் தட்டையன், கோளன், பாதகன். புதன் உதயமாகில் பண்டிதன், பாட வல்லவன். வியாழம் உதயமாகில் மந்திரியாவான். வெள்ளி உதயமாகில் மிடியன், வாகனமுடையவன். சனி உதயமாகில் மிடியன். இராகு உதயமாகில் கலகன். கேது உதயமாகில் கோளன். மாதம் பிறக்கில் அகந்தாழும். சுரந்தோன்றில் 7-நாழிகையில் விடும். விடாதிருந்தால் பஞ்சவர்ணச்சோறு பலியிட்டு வேத மந் திரத்தால் ஓமஞ்செய்து அடுத்த விருட்சத்தில் தேவதையை நோக்கி பலியிடவும். இந்நாளில் ஊர்வழி போக நேரிட்டால் நல்லெண்ணெய் சாப்பிட்டுப் போகவும். சித்திரை நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
44
சோதி நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் ரூ-ரே-ரோ-தா-சோதி இந்நாளின் பலன் சொல்லவும்வல்லனாகுஞ் சொரிபடுங்கையனாகு மில்லையென்றுரைக்கமாட்டா னினியசொற்புகழுந்தேடு மல்லதேபலவுஞ்செய்ய னாயுதம்பிடிக்கவல்லன் தொல்லுரைபலவுங்கற்குஞ் சோதினாடோன்றினானே.
44
இந்நாள் கொண்ட துலாராசியின் பலன் கற்றறிந்தோர்க்குநல்லன் கடக்கவேகொடுமைசெய்யான் வெற்றியுமுடையனாவன் வெகுளிசொல்லுடையனாகும் வித்தைகள்பலவுங்கற்று வீணையும்பாடவல்லன் சுற்றமுங்கிளையும্বাழுந் துய்யதோர்துலாத்தினானே.
Page 179
45
ஜோதிட சாஸ்திரம்
இந்த நட்சத்திரம் துலாம்போலிருக்கும்.
இது உச்சமாகில் மகரத்தில் ஒண்ணரை நாழிகை செல்லும்.
இந்நாளினுக்கு யோனி-கிடா, பட்சி-தேன்ஈ, விருட்சம்-மருதமரம், கணம்-தெய்வம், ஜாதி-வைசியன், தெய்வம்-வாக்கு, பூதம்-அக்கினி, கோத்திரம்-இந்திரன், யோகினி-மயேஸ்வரி, வெள்ளிக்கிழமை-ஜென்மவாரம், பொருத்தம்-7, தெற்கு வாசல் விடுவது.
இந்நாளினுக்கு 15 நாழிகைக்குமேல் 4 நாழிகை விஷம், ஐப்பசி மாதம் சூனியம்.
இந்நாளிற் பிறந்தவன் தெய்வபக்தி யுடையவன், புறகடி உள்ளங்கால் உயர்ந்திருக்கும். குணவான், விசுவாசிதன், ஜாதிப்பிறப்புகளுக்கு நல்லவன், போஜனப்பிரியன், ஸ்திரீகண்ணன், தொடையில் மருவுண்டு, உடம்பு பருத்திருக்கும், குள்ளனாயிருப்பான், புத்திரருண்டு.
45
முதற்கால் தனுசு வியாழத்தின் பலன்
பொருள் சேர்மைந்தன் மனையாளைப் பொருளென்றெண்ணான் புகழ்விளங்குஞ், சிறிதேயொன்றும் பொய்சொல்லான் சிவந்தகண்ணன் செறிகுழலா, னறிவுமிக பெருங்குணத்தானடைந்தோர்க் கன்பனழகியனாம், வெறிசேர்கூந்தன் மடமாதே வியாழக்காலிற் பிறந்தானே.
இதற்குக் காலசக்கரம்
மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-6, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-9, துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, ஆக வயது-100.
45
இரண்டாங்கால் மகரசனியின் பலன்
ஆரையுமறிந்துபேணு மரும்பொருணெருங்கிவாழுஞ் சீரியசெய்வதல்லாற் சிதையவேசெய்யவேண்டான் வாரியாய்பொய்கள்சொல்வான் மனம்பொறுக்கரியான்மேலும் காரியகுசலனாகுங் காரியினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம்
மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, மிதுனபுதன்-19, ஆக வயது-85.
Page 180
46
மரணகண்டி என்னும்
மூன்றாங்கால் கும்பசனியின் பலன்
ஊனமதுடையனாகு முறவொடுபகையுமெண்ணான் மானமதுடையோனாகும் வழக்கறிந்துரைக்கவல்லன் மேனியுமுருவுநல்லன் மிக்கதோரறிவுமில்லன் கானகந்திரிந்துவாழுங் காரியங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம்
ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி 4, தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, ஆக வயது-83.
46
நாலாங்கால் மீனவியாழத்தின் பலன்
மாந்தளிர்போலுமேனி மதிமுகமருவுண்டென்று மேந்தியகுலத்திற்கெல்லா மிசைந்ததோர்குருவுமாவான் காய்ந்தபின்டக்கமாட்டான் கனங்குழலார்க்குநல்லன் சேர்ந்தவர்க்கன்பனாகுஞ் செய்யபொற்காலினானே.
இதற்குக் காலசக்கரம்
கடகசந்திரன்-21, சிங்கஆதித்தன்-5, கன்னிபுதன்-9, துலாம் வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழன்-10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, ஆக வயது-86.
இனி மகாதீசை
ராகு-18, ராஜா-16, சனி-19, புதன்-17, கேது-7, சுக்கிரன்-20, சூரியன்-6, சந்திரன்-10, செவ்வாய்-7, ஆக வயது-120.
46
இவன் பிறந்தவாண்டில் கண்டம்
3-ல் வெதுப்பால், 4-ல் வைசூரியால், 7-ல் நாற்கால் மிருகத்தால், 12-ல் விஷத்தால், 15-ல் உதிர வியாதியால், 25-ல் ஸ்திரீகளால், 29-ல் மருந்திடலால், 35-ல் ராஜபடையால், 40-ல் மிருகத்தால், 47-ல் முள்ளால் முழங்கால் வாதத்தால், 54-ல் நீரிழிவால், 65-ல் வயிற்றுக்கடுப்பால் கண்டம்.
இவை கடந்தால் 78-வயது சென்று ஐப்பசிமாதம் சனிக்கிழமை பூர்வபட்சம் ஏகாதசி திருவாதிரை யுதித்து 20-நாழிகைக்குமேல் தலைக்குத்தால் மரணம்.
Page 181
47
ஜோதிட சாஸ்திரம்
இவனுக்கு
சூரியன் உதயமாகில் வியாபாரி. சந்திரன் உதயமாகில் சீமான் பலருக்கும் நல்லவன். செவ்வாய் உதயமாகில் கோபமுடையவன். புதன் உதயமாகில் பண்டிதன். வியாழம் உதயமாகில் ராஜனாவான். வெள்ளியுதயமாகில் வேளாண்மை செய்வான். சனி உதயமாகில் கள்ளன் வல்லவன். இராகு உதயமாகில்-தேசாந்திரி. கேது உதயமாகில் குருடன் விகாரி.
47
இந்நாளில் வானத்தில் வில்லிடில் மழையுண்டு.
47
இந்நாளில் மாடு கொள்ள, பொன் பூண, கோடியுடுக்க தானம்பண்ண, வித்தை சொல்ல நன்று.
47
பெண்திரளில் பிள்ளையுண்டாம்.
47
மாதம் பிறக்கில் அகந்தாழும்.
47
இந்நாளில் சுரம் தோன்றில் 16-நாழிகையில் விடும் விடாதிருந்தால் கோதுமையரிசி வேதமந்திரத்தால் ஓமஞ்செய்து விருட்சத்தடியில் அல்லது நீர்க்கரை தேவதையை நோக்கி பலியிடவும்.
47
இந்நாளில் பிரதேசம் போக நேரிடில் நெல்லரிசி தின்று போகவும்.
47
சோதிட நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
47
விசாக நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள்
தீ-தூ-தே-தோ-விசாகம்
இந்நாளின் பலன்
ஈன்றதாய்தந்தைபேணு மின்பமேதேடவல்ல நீண்டதத்துவத்தைப்பேணு நீதியுமுடையனாகும் மீண்டிரையொன்றுஞ்சொல்லான் வெட்டெனப்பேசவல்லன் வேண்டியபேர்க்குநல்லன் விசாகநாட்டோன்றினானே.
Page 182
48
48 மரணகண்டி என்னும்
இந்த நட்சத்திரம் சுளகுபோலிருக்கும். இது உச்சமாகில் 5-நாழிகை செல்லும்.
இந்நாளினுக்கு யோனி-பெண்புலி, தெய்வம்-காளி, பூதம்-அக்கினி, பட்சி-வல்லக்குருவி, விருட்சம்-விளா, கணம் - மனுஷன், வெள்ளிக்கிழமை சென்மவாரம்.
இந்நாளில் பெண்திரளில் விதவையாவாள். வருஷம் பிறக்கில் அகந்தாழும். இந்நாளினுக்கு 14-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம்.
இந்நாளில் வெதுப்பு தோன்றில் 20-நாழிகையில் விடும். விடாதிருந்தால் நெய்யால் ஓமஞ்செய்து கந்தபுஷ்பமுஞ்செய்து உடுத்தின புடவையும் கம்பளி ஆடு இவைகள் தானங் கொடுக்கவும் ஆயுசு விர்த்தியாகும்.
இந்நாளிற் பிறந்தவன் நீதியும், தெய்வபக்தியு முடையவன், முகம் வட்டமாயிருக்கும் அழகன்.
48
முதற்கால் விருச்சிகசெவ்வாயின் பலன்
வெட்டெனப்பேசவல்லன் வெகுளிமுன்னுடையனாகுஞ் சிட்டரைச்சேர்ந்துவாழுஞ் சிறுகுறியாளனாகும் பட்டயமணிந்ததோளன் படைக்கெலாந்தலைவனாம் வெட்டெனவொன்றுமஞ்சா னெறியினங்கிசத்தினானே.
48
இதற்குக் காலசக்கரம்
தனுசுவியாழம்-10, மகரசனி 4, கும்பசனி-4, மீனவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, ஆக வயது 86.
48
இரண்டாங்கால் ரிஷபவெள்ளியின் பலன்
மார்பகன்றுயர்ந்தமெய்யன் மதிமுகமுருவுண்டென்றுஞ் சீர்தருமுத்திபேணுஞ் செய்தருங்கொடுங்கண்ணாள னாதரவுடையனாகு மறிவுடனறிவுநற்குஞ் சார்வதுமாதர்தன்பாற் றரும்புகர்க்காலினானே.
48
இதற்குக் காலசக்கரம்
கன்னிபுதன்-9, துலாம்வெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, விருச்சிக செவ்வாய்-7, துலாம்வெள்ளி-19, ஆக வயது-86.
Page 183
49
ஜோதிட சாஸ்திரம் 49
மூன்றாங்கால் மிதுனபுதன் பலன்
மந்திரமறைகள்கற்கு மாதராலருளுமுண்டாஞ் சுந்தரப்பலன்கள்சொல்லுந் தோளிலே திசையுமுண்டா மந்திரப்பொய்கைசொல்லா ளெரும்பொருணெருங்கிவாழும் புந்தியிற்பெரியனாகும் புதனினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம்
கன்னிபுதன்-9, சிங்காகித்தன்-5, கடகசந்திரன்-21, மிதுன புதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, தனுசுவியா ழம்-10, மகர சனி-4, கும்ப சனி-4, ஆக வயது-85.
49
நாலாங்கால் கடகசந்திரன் பலன்
தலையதுதடியனாகுந் தன்மனம்பெரியனாகு மலைதருவல்லபத்தன் வடிவுடன் சிறந்தமேனி கலைபலநன்றிகற்குங் கடிமதிக்காளையாகு மலையெனவளர்ந்ததோளான் மதியினங்கிசத்தினானே.
இதற்குக் காலச்சக்கரம்
மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்- 10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9, சிங்காகித்தன்-5, கடகசந்திரன்-21, ஆக வயது-86.
49
இனி மகாதீசை
ராஜா-16, சனி-19, புதன்-17, கேது-7, வெள்ளி-20, சூரியன்-4, சந்திரன்-10, செவ்வாய்-7, ராகு-18, ஆக வயது-120.
49
இவன் பிறந்தவாண்டில் கண்டம்
5-ல் சிலந்தியால், 7-ல் நெருப்பால், 33-ல் நீர்ப்பாட்டால், 40-ல் மிருகத்தால், 56-ல் ஆயுதத்தால், சூலை நோயால், 66-ல் பித்தவாதத்தால், 68-ல் பித்தபாண்டால், வெதுப்பால் கண்டம்.
இவைகடந்தால் 89-வயது சென்று ஆவணிமாதம் பூர்வ பட்சம் திரயோதசி செவ்வாய்க்கிழமை விசாகமுதித்து 4-நாழி கையில் வெதுப்பு சிலேத்துமம் இளைப்புதோன்றி மரணம்.
49
இவனுக்கு
ஆதித்தன் உதயமாகில் சீமானாவான். சந்திரன் உதயமாகில் தனவான். செவ்வாய் உதயமாகில் விலங்குபூணுவான். புதன் உதயமாகில் வேளாண்மை செய்வன்.
Page 184
50
50 மரணகண்டி என்னும் வியாழம் உதயமாகில் ராஜபுருஷன் . சனி உதயமாகில் கள்ளன் . ராகு உதயமாகில் தபசியாவான் . கேது உதயமாகில் துஷ்டன் . நாபிரஜ்ஜு விசாக நட்சத்திரத்தின் பலன் முற்றும் .
50
அனுஷ நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் ந-நீ-நூ-நே-அனுஷம் இந்நாளின் பலன் கார்ப்பரிகளிறும்போலே கடுஞ்சொற்கள்பேசவல்லான் சீரியசெய்யவேண்டான் செந்தமிழ்க்கொன்றுமீயான் தூரனாயிருக்குஞ்சால துக்கமுஞ்சொல்லவல்ல னாரவேசெய்வதல்லா மனுஷநாட்டோன்றினானே.
50
இந்நாளினுக்கு தெய்வம்-சூரியன், பூதம்-வாயு, ஜாதி-அனுலோமன், யோனி-மரணம், மானபட்சி-சக்கிரவாகப்புள், விருட்சம்-மகிழ், கணம்-தெய்வம், யோகினி-பிராமணி, செவ்வாய்க்கிழமை ஜென்மவாரம்.
50
இந்நாளில் வருஷம் பிறக்கில் அகமேறும் . கார்த்திகை மாதம் சூனியம் . இந்நாளிற்கு 14-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம் . இந்நாளில் வெதுப்பு தோன்றில் 9-நாழிகையில் விடும் . விடாதிருந்தால் நெய்யால் ஓமம் பண்ணவும் .
50
இவன் கண்ணழகன், பெண்சாதி விருத்தியுள்ளவன், தெய்வம்-பிராமணாள், ஆசாரிமார், மாதா, பிதா, வித்துவான் இவர்கட்கு நல்லவன், தன்னை யடைந்தபேருக் கிரக்கமுடையவன் . மூக்குநுனி உயர்ந்திருக்கும் புத்தியுடையவன் .
50
முதற்கால் கடகசந்திரன் பலன் தலையதுதடியனாகுந் தன்மனம்பெரியனாகு மலையெனவளர்ந்ததோளான் வடிவுடன்சிறந்தமேனி கலைபலன்றிகற்குங் கடிமதக்காளையாகு மலைதரும்வல்லபத்தன் மதியினங்கிசத்தினானே.
Page 185
51
ஜோதிட சாஸ்திரம்
இதற்குக் காலசக்கரம்
மீனவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, சிங்காதித்தன் 6, கடகசந்திரன்-21, கன்னிபுதன்-9, துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, ஆக வயது 101.
51
இரண்டாங்கால் கன்னிபுதன் பலன்
மேதையாலங்கசாலன் வேந்தரால்விருப்பமுண்டா மாதுமாலுருவமாகு மனம்பொறுக்கறியவொண்ணான் சூதுசேர்குழலினார்க்குத் தன்மனஞ்சாரநில்லான் காதலுமுடையனாகுங் கன்னியனங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம்
மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, மீனவியாழம்-10, விருச்சிகச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, ஆக வயது 89.
51
மூன்றாங்கால் துலாம்வெள்ளியின் பலன்
தெள்ளியசெய்யநல்லன் சேயிழையாரைப்பேணு மொள்ளியகண்ணில்வெள்ளா னொண்பொருட்கள்வணாகும் புள்ளியம்பலவுங்கற்கும் பாக்கியமுடையனாகும் வெள்ளியங்கிசத்தில்வந்த விருப்புகளானேதானே.
இதற்குக் காலசக்கரம்
மிதுனபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, கன்னிபுதன்-9, துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, மீனவியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, ஆக வயது 85.
51
நாலாங்கால் விருச்சிக செவ்வாயின் பலன்
குருகியவுருவமெய்யன் குறளைசேர்குதலைவாயன் மருவியமனத்தன்பெண்மேல் மனமதுசாரநில்லான் முருகியகொடுமைசெய்யு முதுகிலேசுழியுமுண்டாஞ் செரிதருகூந்தல்பேணுஞ் சேயினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம்
தனுசுவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலா வெள்ளி-16, கன்னிபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-4, ஆக வயது 100.
Page 186
52
52 மரணகண்டி என்னும்
இனி மகாதசை
சனி-19, புதன்-17, கேது-7, சுக்கிரன்-20, சூரியன்-9, சந்திரன்-10, செவ்வாய்-7, ராகு-10, ராஜா-19, ஆக வயது 120.
இவன் பிறந்தவாண்டில் கண்டம்
4-ல் சிலந்தி வெதுப்பால், 7-ல் வெதுப்பால், 13-ல் நாய் கடியால், நீரால், 22-ல் ஸ்திரீகளால், மருந்திடலால், 28-ல் நாற்கால் மிருகத்தால், 33-ல் சத்துருவால், விஷத்தால், 40-ல் வயிற்றுநோயால், 44-ல் முழங்கால் வாதத்தால், நீர்ப்பாட்டால், 55-ல் மண்டை வியாதியால், 65-ல் வெதுப்பால், 83-ல் வெதுப்பு வயிற்று நோயாற் கண்டம்.
இவை கடந்தால் 100-வயது சென்று வைகாசிமாதம் 7-நாழிகையில் மரணம்.
இவனுக்கு
ஆதித்தன் உதயமாகில் சேதுபதி. சந்திரன் உதயமாகில் தனவான். செவ்வாய் உதயமாகில் ராசானாவான் வெள்ளி உதயமாகில் வேளாண்மைசெய்வன். சனி உதயமாகில் குள்ளன். இராகு உதயமாகில் முடவன். கேது உதயமாகில் சோரன்.
இந்த நட்சத்திரம் உதித்தால் கும்பத்தில் இரண்டு நாழிகை செல்லும், முதற்கால் பிதாவுக்கு அரிஷ்டம்.
சங்கரஜ்ஜு அனுஷ நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
கேட்டை நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் நோ-யா-யீ-யூ-கேட்டை இந்நாளின் பலன்
வலியபோரதுவிருப்பான் வருவினைபொருந்திவாழும் வலினமுமிகவுண்டென்று மிகுந்ததோர்தானஞ்செய்வான் கலையதுவுடையனாகுங் கனமிகு பெரியனாகுஞ் சிலையொருதுடையனாகுங் கேட்டைநாடோன்றினானே.
Page 187
53
ஜோதிட சாஸ்திரம் 53 இந்நாளினுக்கு தெய்வம்-சந்திரன், பூதம்-வாயு, ஜாதி-பிரதிலோமன், கோத்திரம்-வைசியன், யோகினி-கௌமாரி, யோனி-கலைமான், பட்சி-சக்கரவாகப்புள், விருட்சம்-பலா, கணம்-ராக்ஷதன்.
53
கார்த்திகை மாதம் சூனியம். வருஷம் பிறக்கில் அகந்தாழும். இந்நாளினுக்கு 50 நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம்.
53
இந்நாளில் வெதுப்பு தோன்றில் 20-நாழிகை விடும்; விடாதிருந்தால் விழலரிசியும், எலுமிச்சம் வித்துங் கூட்டி நெய்யினால் ஓமஞ் செய்யவும்.
53
இந்நாளில் பிறந்தவன் அழகியன், செறிந்த குழலுடையவன் மூக்குநுனி உயர்ந்திருக்கும், வித்துவான்களுக்கு நல்லவன். தின்னும்பண்டம் வேண்டி யிருப்பவன், வலதுபுயத்தில் மறுவுண்டு, கல்வியுடையவன் சிவந்த மேனியன். இந்நாளில் பெண்திரளில் விதவையாவாள்.
53
முதற்கால் தனுசு வியாழத்தின் பலன் மாந்தளிர்போல மேனி மனதுடன்கல்விகற்கு மேந்தியகுலத்துக்கெல்லா மிசைந்ததோரரசனாவன் காய்ந்தபின்னடக்கமாட்டான் கனங்குழலார்க்குநல்லன் சேர்ந்தவர்க்கன்பனாகுஞ் செம்பொனங்கிசத்தினானே.
53
இதற்குக் காலசக்கரம் மீனவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, சிங்கஆதித்தன்-5, கடகசந்திரன்-21, கன்னிபுதன்-9, துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, ஆக வயது-100.
53
இரண்டாங்கால் மகரசனியின் பலன் ஊனமதுடையனாகு முகந்தவர்க்குரைக்கவல்லன் மானமதுடையனாகு மனம்பிறர்க்கரியவொண்ணான் மேனியுமுருவநல்லன் மிக்கதோரறிவுமில்லை கானகந்திரிந்துவாழுங் காரியினங்கிசத்தினானே.
Page 188
54
54 மரணகண்டி என்னும்
54
இதற்குக் காலசக்கரம் மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, ஆக வயது-83.
54
மூன்றாங்கால் கும்பசனியின் பலன் ஆரையுமறிந்துபேணு மரும்பொருட்கன்பனாகுஞ் சீரியசெய்யவேண்டாஞ் சிலவது செய்வன்மிக்க மாரிவாய்பொய்கள்சொல்லான் வழக்கறிந்துரைக்கவல்லன் காரியங்குசலனாகுங் காரியங்கிசத்தினானே.
54
இதற்குக் காலசக்கரம் மிதுனபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, கன்னி புதன்-9, துலாம்வெள்ளி-19, விருச்சிகசெவ்வாய்-7, மீனவியா ழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, ஆக வயது-85.
54
நாலாங்கால் மீனவியாழத்தின் பலன் சிறிதேயொன்றும் பொய்சொல்லான் சிவந்தகண்ணன்சிறு குழலா, னறிவுமிகவேபெருங்குணத்தா னடைந்தோர்க் கன்ப னழகியனாம், பொருள்சேர்மைந்தன்மனையாளைப் பொருளென் றெண்ணான் புகழ்விளங்கும், வெறிசேர்கூந்தன் மடமானே வியா ழக்காலிற் பிறந்தானே.
54
இதற்குக் காலசக்கரம் தனுசுவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி- 16, கன்னிபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, ஆக வயது-100.
54
இனி மகாதசை புதன்-17, கேது-7, சுக்கிரன்-20, சூரியன்-6, சந்திரன்-10, செவ்வாய்-7, ராகு-16, சனி-19, ஆக வயது-130.
54
இவன் பிறந்தவாண்டில் கண்டம் 4-ல் உதிரவியாதியால் கண்ணோயால், 7-ல் நாய்க்கடி யால், 13-ல் விஷத்தால், 16-ல் எரிவால், 21-ல் நீரால், 22-ல் ஸ்திரீகளால், 30-ல் சூலைநோயால், 50-ல் சிரங்கால், கண்ணோ யால், 53-ல் வெதுப்பு வயிற்று நோயால் கண்டம்.
Page 189
55
ஜோதிட சாஸ்திரம் 55
இவைகடந்தால் 60-வயது சென்று கார்த்திகைமாதம் அமரபட்சம் திரியோதசி செவ்வாய்க்கிழமை கேட்டைநாளுதித்து 4-நாழிகையில் வெதுப்பு தோன்றி மரணம்.
55
இவனுக்கு
சூரியன் உதயமாகில் சேனாதிபதி. சந்திரன் உதயமாகில் மந்திரி. செவ்வாய் உதயமாகில் உத்தியோகஸ்தன். புதன் உதயமாகில் கல்விமான். வியாழம் உதயமாகில் பண்டிதன். வெள்ளி உதயமாகில் வியாபாரி. சனி உதயமாகில் கோளன். இராகு உதயமாகில் இரந்துண்போன். கேது உதயமாகில் யோகி.
55
இந்த நட்சத்திரம் உச்சமானால் கும்பத்தில் ஒண்ணரை நாழிகை செல்லும்.
இந்நாளில் பிள்ளையாவது பெண்ணாவது பிறந்தால் தாய் தந்தை மாமன் இவர்களுக்கு தோஷம்.
இதற்குப் பரிகாரம் ஆவின்பால் சிவாலயங்களுக்கு அபிஷேகஞ் செய்து நெய் தாமரை நூலால் தீபம்வைத்து பிராமணர்களுக்கு போசனஞ் செய்வித்து திருவள்ளுவருக்கு அபிஷேகதானஞ் செய்யவும். பாதரஜ்ஜு.
கேட்டை நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
55
மூல நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள்
யே-யோ-யா-மூலம்
இந்நாளின் பலன்
அகலியசொல்ல வல்ல னாயுதம்பிடிக்கவல்லன் சுகமுறுசிறுவனாகுஞ் சுற்றமுஞ்சூழ்ந்துவாழு மிகவுயற்கல்விகற்கும் வேற்கைமேல்விருப்பமில்லான் முகமதுகலியனாகு மூலநாடோன்றினானே.
Page 190
56
56 மரணகண்டி என்னும் தனுசு ராசியின் பலன் சிந்தையில்வணிகனாகுந் திருவிருமார்பனாகு மந்தமாமழகனாகு மரிவையா வசத்தனாகுங் கந்தமாபானுகந்த காதலாய்கல்விகற்குந் தந்தைதாய்தம்மைபேணுந் தக்கதோர்தனுவினானே.
56
இந்நாளினுக்கு தெய்வம் - ஈசுவரன், பூதம் - வாயு, யோகினி-வராகீ, சாதி-பிராமணன், கோத்திரம் - புலஸ்தியன், யோனி-பெண் நாய், பட்சி-செம்போத்து, கணம்-ராக்ஷதன், வியாழக்கிழமை-ஜென்மவாரம். இந்நாளினுக்கு மார்கழிமாதம் சூனியன். 20-நாழிகைக்குமேல் 4-நாழிகையில் விஷம். இந்நாளில் சுரந்தோன்றில் 4-நாழிகையில் விடும், விடா திருந்தால் வேதமந்திரத்தினாலே ஓமம்செய்து கருப்பஞ்சாற்றால் சாதம் சமைத்து பலியிடவும். உடுத்தின வஸ்திரம், கம்பளி, ஆடு தானங்கொடுக்கவும். உளுந்தும், சோறும், கடுகும் கலந்து நாலுதிசைக்கும் பலி யிடவும்.
56
இந்நாளிற் பிறந்தவன், கோபமுடையவன், செய்நன்றி யுடையவன், பண்டிதனாயிருப்பான், வீண்சொல் பொறான், புறவடி உயர்ந்திருக்கும், கண் செவ்வரி பரந்திருக்கும். முதற்கால் மேஷச்செவ்வாயின் பலன் குறுகியபுருவமெய்யன் குரலைசேர்குதலையாவன் மருவியமனத்தன்பெண்மேல் மனமதுசாரநில்லான் முழுகியகொடுமைசெய்யு முதுகினிற்சுழியுமுண்டாஞ் செறிதருகூந்தல்பேணுஞ் சேயினங்கிசத்தினானே.
56
இதற்குக் காலசக்கரம் மேஷச் செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-9, துலாம் வெள்ளி-17, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழன்-10, ஆக வயது 100.
56
இரண்டாங்கால் ரிஷபவெள்ளியின் பலன் தெள்ளியதியாகிநல்ல சேயிழையாரைப்பேணு மொள்ளியகன்னில்வெள்ளா னுநுபொருணிரூபனாகும் பள்ளியும்பலவுங்கற்கும் பாக்கியமுடையனாகும் வெள்ளியங்கிசத்தில்வந்த விருப்புளகாளைய்தானே.
Page 191
57
ஜோதிட சாஸ்திரம்
இதற்குக் காலசக்கரம்
மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, விருச்சிகசெவ் வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, மிதுனபுதன்-9, ஆக வயது 85.
மூன்றாங்கால் மிதுனபுதன் பலன்
மேதையாலங்கசாலன் வேந்தரால்விருப்பமுண்டா மாதுமாலுருவமாகு மனம்பொறுக்கறியவொண்ணான் றூதுசேர்குழலினாளே தன்பொருள்சாரநில்லான் மீதுருவலக்கைவேளான் மிதுனவங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம்
ரிஷபவெள்ளி-6, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, மேஷச்செவ் வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-6, ஆக வயது 70.
நாலாங்கால் கடகசந்திரன் பலன்
தலையதுதடியனாகுந் தன்மனம்பெரியனாகு மலைதருவல்லபத்தன் வடிவுடன் சிறந்தமேனி கலைபலநன்றுகற்கும் கடிமதக்காளையாகு மலையெனவளர்ந்ததோளான் மதியினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம்
கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-6, கன்னியாபுதன்-9, துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, ஆக வயது 87.
இனி மகாதீசை
கேது-7, வெள்ளி-20, சூரியன்-6, சந்திரன்-10, செவ் வாய்-7, ராகு-18, ராஜா-16, சனி-19, புதன்-17, ஆக வயது 120.
இவன் பிறந்த ஆண்டில் கண்டம்
12-மிருகத்தால், 20-ல் உயரமேறி விழுதலால், 44-ல் சத்துருவால், 64-ல் வெதுப்பால், குலைநோயால், 75-ல் தலை நோயால், 80-ல் பேதியால் சிலேத்துமத்தால் கண்டம்.
இவை கடந்தால் 100-வயது சென்று ஆவணி மாதம் அமரபட்சம் பஞ்சமி வெள்ளிக்கிழமை மூல நட்சத்திரமுதித்து 15-நாழிகையில் வெதுப்பு பித்தந்தோன்றி மரணம்.
8
Page 192
58
58 மரணகண்டி என்னும் இவனுக்கு ஆதித்தன் உதயமாகில் தளபதி. சந்திரன் உதயமாகில் சீமானாவான். செவ்வாய் உதயமாகில் கோளன். புதன் உதயமாகில் மணியக்காரன். வியாழம் உதயமாகில் ராஜபுருஷன். வெள்ளி உதயமாகில் வியாபாரி. சனி உதயமாகில் கோளன். ராகு உதயமாகில் கலகன். கேது உதயமாகில் மிடியன். இந்த நட்சத்திரம் உச்சமானால் கும்பத்தில் 4-நாழிகை செல்லும். பாதரஜ்ஜு. மூல நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
58
பூராட நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் பூ-கா-பா-டா-பூராடம் இந்நாளினுக்கு கையதுகமனமாகும் கருமங்கள்பலவுஞ்சொல்வான் தையலுக்கினியனாகும் தந்தேதாய்தமக்குநல்லன் மெய்குடையையனாகும் விரும்பியேகல்விகற்கும் பொய்யுரையொன்றுஞ்சொல்லான் பூரநாடோன்றினானே.
58
இந்நாளினுக்கு தெய்வம்-ஈஸ்வரன், பூதம்-வாய்வு, ஜாதி-வைசியன், கோத்திரம்-புலஸ்தியன், யோனி-ஆண்குரங்கு, பட்சி-வண்டலாங்குருவி, விருட்சம்-வன்னிமரம், கணம்-மனுஷன். ஜென்மவாரம்-வியாழக்கிழமை. இந்நாளில் வருஷம் பிறக்கில் அகமேறும். 24-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம். இதில் வெதுப்பு தோன்றில் 8-நாளில் விடும். விடாதபோது மந்திரஞ்சொல்லி நெய்யாலே ஓமஞ்செய்து கடுகு மாமிசம் பலியிட்டு திசைதானம் பண்ணவும்.
Page 193
59
ஜோதிட சாஸ்திரம் 59
59
இந்நாளில் பெண்திரளில் விதவையாவாள். இந்நாளிற் பிறந்தவன் திருவுடையவன், வித்தைமேலாசை யுடையவன், வீரியன் திறமையுள்ளவன்.
59
பூராட முதற்கால் சிங்காதித்தன் பலன் நீதியசெய்யசால நிபுணனாய் நேசஞ்செய்வன் மாளிகைமனையில்வாழ்வன் மன்னரால் மகிழ்ச்சியுண்டாம் வாளிசேர்கன்னியாகு மனமதுசாரநில்லான் காளிசேர்வடிவுதோன்றுங் கதிரவன்காலினாலே.
59
இதற்குக் காலசக்கரம் விருச்சிகசெவ்வாய்-7, துலாம் வெள்ளி-16, கன்னியாபுதன்- 9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, மிதுனபுதன்-9, ரிஷப வெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழன்-10, ஆக வயது-100.
59
இரண்டாங்கால் கன்னிபுதன் பலன் மந்திரமறைகள்கற்கு மாதராலருளுமுண்டாஞ் சுந்தரப்பலன்கள் சொல்லுந் தோளிலே திசையுமுண்டாஞ் மந்திரப்பொய்கள் சொல்லா மரும்பொருணெருங்கிவாழும் புந்தியிற்பெரியனாகும் புதனினங்கிசத்தினானே.
59
இதற்குக் காலசக்கரம் மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, மேஷச்செவ் வாய்-7, ரிஷபவெள்ளி-18, மிதுனபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-7, ஆக வயது-87.
59
மூன்றாங்கால் துலாம் வெள்ளியின் பலன் மார்பகன்றுயர்ந்தமெய்யன் மதிமுகமருவுண்டென்றுஞ் சீர்தருமுத்திபேணுஞ் சேய்தருங்கொடுங்கண்ணாளா னாதரவுடையனாகு மறிவுடன்கற்குஞ் சார்வதுமாதர்தம்பாற் றரும்புகர்க்காலினாவன்.
59
இதற்குக் காலசக்கரம் துலாம் வெள்ளி-19, விருச்சிகசெவ்வாய்-7, தனுசு வியாழம்- 10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, விருச்சிகசெவ் வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9, ஆக வயது-86.
59
நாலாங்கால் விருச்சிகசெவ்வாயின் பலன் வெட்டெனப்பேசவல்லன் வெகுளிமுன்னுடையனாகும் சிட்டரைச்சேர்ந்துவாழும் சிறுகுறியாளனாகும்
Page 194
60
மரணக்கண்டி என்னும்
பட்டயமணிந்ததோளன் படைக்கெலாந்தலைவனாகும் மிட்டருக்கினியனாகி மெரியினங்கிசத்தினானே.
60
இதற்குக் காலசக்கரம்
சிங்கஆதித்தன்-5, கடகசந்திரன் 21, மிதுனபுதன்-9, ரிஷப வெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, ஆக வயது-86.
60
இனி மகாதீசை
சந்திரன்-20, சூரியன்-6, சனி-10, செவ்வாய்-7, ராகு-18, ராஜா-19, புதன்-17, கேது-7, ஆக வயது-120.
60
இவன் பிறந்த ஆண்டில் கண்டம்
4-ல் வெதுப்பால், 9-ல் மிருகத்தால், 11-ல் நீர்ப்பாட்டால் 19-ல் விருட்சத்தால், 22-ல் கண்ணோயால் அக்கினிக்கிரந்தியால், 28-ல் தேசாந்திரம், 30-ல் ராசாவால், 34-ல் சத்துருவால், 40-ல் வெதுப்பால் 45-ல் பக்கவியாதி மூலத்தால், 57-ல் வாதத்தால், வெதுப்பால், 59-ல் சிலேட்டுமத்தால், 67-ல் வெதுப்பால் கண்டம்.
60
அவை கடந்தால் 86-வயது சென்று ஐப்பசிமாதம் அமரபட்சம் பிரதமை வெள்ளிக்கிழமை மூலநாளுதித்து 21-நாழிகையில் வெதுப்பித்த சிலேத்துமத்தால் மரணம்.
60
இவனுக்கு
ஆதித்தன் உதயமாகில் வெகுமானத்தன். சந்திரன் உதயமாகில் பயிர்பலனுடையவன். செவ்வாய் உதயமாகில் நன்மைப்படவாழ்வன். வியாழம் உதயமாகில் சூரன். வெள்ளி உதயமாகில் கல்வியுடையவன். சனி உதயமாகில் ஊனனாவான். ராகு உதயமாகில் கள்ளன் துஷ்டன். கேது உதயமாகில் தரித்திரமுடையவன்.
60
இந்த நட்சத்திரம் உச்சமாகில் மீனத்தில் ஒண்ணரை நாழிகை செல்லும்.
60
இந்நாளில் பிள்ளை பிறந்தால் மாதா பிதா மாமன் இவர்களுக்காகாது. இதற்கு பரிகாரம் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை
Page 195
61
ஜோதிட சாஸ்திரம் 61
சனை செய்து அன்னாபிஷேகஞ்செய்யவும், திருவள்ளுவருக்கு அறுசுவை அன்னமிட்டு கம்பளிதானங் கொடுக்கவும். சங்கரஜ்ஜூ பூராட நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள்
பே-போ-ஜா-ஜீ-உத்திராடம்
இந்நாளின் பலன்
நித்தனைத்துதிக்கவல்ல னிசமுகந்தாடவல்லன் கொத்தலர்குழலினார்க்குக் குவிமுலைவசத்தனாகுஞ் சித்தமதுடையனாகுஞ் செகந்தனிற்சலித்தோர்க்கீவா னுத்தமகுணத்தனாகு முத்திராடநாளினானே.
மகர ராசியின் பலன்
நிலையின்றித்திரிந்துவாழு நிர்மனதுடையனாகுங் கலைபலநன்றிகற்றுங் கருமமேகருதிச்செய்வான் வலைமனமருணமுள்ளோன் வழக்கறிந்துரைக்கவல்லன் மலையெழுகடலுங்கீர்த்தி வாய்த்திடுமகரத்தானே.
இந்நாளினுக்கு தெய்வம்-ஈஸ்வரன், பூதம்- அக்கினி, யோகினி-மயேஸ்வரி, ஜாதி-வைசியன், கோத்திரம்-வசிட்டன், யோனி-மலட்டுப்பசு, பட்சி-வலியன், விருட்சம்-பலாமரம், கணம்-மனிதன், வியாழக்கிழமை-ஜென்மவாரம்.
இந்நாளில் பெண்திரளில் தனதான்ய சம்பத்தும், புத்திரரும் உண்டாம்.
இந்நாளில் வருஷம் பிறக்கில் அகந்தாழும்.
இந்நாளிற்கு 20-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம்.
இதில் வெதுப்பு தோன்றில் 9-நாளில் விடும். விடாதிருந்தால் வேதமந்திரஞ் சொல்லி நெய்யாலே ஓமஞ்செய்து பொரியும் எள்ளும் பாலுங் கலந்து பலியிட்டு உடுத்திய வஸ்திரம் கம்பளி ஆடு இவை தானஞ் செய்யவும்.
இந்நாளில் ஊர் பிரயாணம் போக நேரிட்டால் பாலும் சோறும் புசித்துப் போகவும்.
Page 196
62
62 மரணகண்டி என்னும்
62
இந்நாளிற் பிறந்தவன் தெய்வத்திற்கும் குருவுக்கும் பிராமணளுக்கும் நல்லவன், பக்தியுடையவன், எருமை விருத்தியுடையவன், இவன் மனதை ஒருவராலும் அறியப்படாது, இவனுக்கு முகத்திலேயாவது அரையிலேயாவது மருவுண்டு, சிவந்த கண்ணன்.
62
முதற்கால் தனுசுவியாழத்தின் பலன் சிறிதேயொன்றும் பொய்சொல்லான் சிவந்தகண்ணன் சிறுகுழலா, னறிவுமிகவே பெருங்குணத்தா னடைந்தோர்க் கன்பனழகியனாம், பொருள்சேர்மைந்தன்மனையாளைப் பொருளென்றெண்ணான்புகழ் விளங்கும், நெறிசேர்கூந்தன்மடமானே வியாழக்காலிற்பிறந்தானே.
62
இதற்குக் காலசக்கரம் மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-19, மிதுனபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-9, துலாம் வெள்ளி-19, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, ஆக வயது 100.
62
இரண்டாங்கால் மகரசனியின் பலன் ஆரையுமறிந்துபேணு மரும்பொருட்கன்பனாகுஞ் சீரியசெய்யவேண்டாஞ் சிலவதுசெய்வன்மிக்க வாரியால்பொய்கள்சொல்லான் வழக்கறிந்துரைக்கவல்லன் காரியங்கிசத்தில்வந்த கருத்துளகாளை தானே.
62
இதற்குக் காலசக்கரம் மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-11, விருச்சிக செவ்வாய்-7, துலாம்வெள்ளி-19, கன்னிபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, மிதுனபுதன்-9, ஆக வயது 89.
62
மூன்றாங்கால் கும்பசனியின் பலன் ஊனமில்மனத்தனாகு முற்றவர்பழியுமென்றான் மானமதுடையோனாகும் வழக்கறிந்துரைக்கவல்லன் மேனியுமுருவநல்லன் மிக்கதோரறிவும்ல்லை கானகந்திரிந்துவாழுங் காரியங்கிசத்தினானே.
62
இதற்குக் காலசக்கரம் ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-19, மிதுனபுதன்-6, ஆக வயது 83.
Page 197
63
ஜோதிட சாஸ்திரம் 63
நாலாங்கால் மீனவியாழத்தின் பலன்
மாந்தளிர்போலுமேனி மனமிகுகல்விகற்ற மேந்தியகுலத்திற்கெல்லா மிசைந்ததோர்குருவுமாவன் காய்ந்தபினடக்கமாட்டான் கனங்குழலாற்குநல்லன் சேர்ந்தவர்க்கன்பனாவன் செய்யபொற்காலினானே.
63
இதற்குக் காலசக்கரம்
கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-9, துலாம் வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகர சனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, ஆக வயது-85.
63
இனி மகாதசை
சூரியன்-6, சந்திரன்-10, செவ்வாய்-7, ராகு-18, ராஜா- 16, சனி-19, புதன்-17, கேது-7, வெள்ளி-10, ஆக வயது-120.
63
இவன் பிறந்த ஆண்டில் கண்டம்
3-ல் வெதுப்பால், 5-ல் சிலந்தியால், 7-ல் கண்ணோயால் 13-ல் கிரந்தியால், 16-ல் மிருகத்தால், 23-ல் நீரால், 27-ல் ஸ்திரீகளால் விருட்சத்தால், 28-ல் கண்ணோயால் ஆயுதத்தால், 35-ல் சத்துருவால், 44-ல் நெருப்பால், 55-ல் நீர்ப்பாட்டால், மூலத்தால், 85-ல் வலிப்பால் 87-ல் சிலேட்டுமத்தால் கண்டம்.
இவை கடந்தால் 100-வயது சென்று மாசி மாதம் அமர பட்சம் பிரதமை அனுஷநாளுதித்து 14-நாழிகையில் சிலேத்து மத்தால் வலிப்பு தோன்றி மரணம்.
63
இவனுக்கு
சூரியன் உதயமாகில் கல்வியுடையவன். சந்திரன் உதயமாகில் பிரதானியாவான். செவ்வாய் உதயமாகில் நோயாளியாவான். புதன் உதயமாகில் வித்துவானாவான். வியாழம் உதயமாகில் புத்திரருடையவன். வெள்ளி உதயமாகில் வாகனமுடையவன். சனி உதயமாகில் மிடியன்.
Page 198
64
64 மரணகண்டி என்னும்
இராகு உதயமாகில் கள்ளன் . கேது உதயமாகில் துஷ்டன் . இந்த நட்சத்திரம் உச்சமாகில் மீனத்தில் நாலுநாழிகை செல்லும். நாபிரஜ்ஜு உத்திராட நட்சத்திரத்தின் பலன் முற்றும் .
64
திருவோண நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் கீ-க-கே-கோ-திருவோணம் இந்நாளின் பலன் ஓதியபொருளும்வல்ல னுயர்ந்திடும்புகழும் பூண்பான் காதலால்குழலினார்க்குக் கனத்தொடுமுயலவல்லன் சாதியுநெறியுமுள்ளோன் தத்துவமுணரவல்லன் தீதொருநாளுஞ்செய்யான் திருவோணநாளினானே.
64
இந்நாளுக்கு தெய்வம்-விஷ்ணு, பூதம்-வாயு, யோகினி-மயேஸ்வரி, ஜாதி-வைசியன், கோத்திரம்-வசிஷ்டன், யோனி-பெண்குரங்கு, பட்சி-மாடப்புறா, விருட்சம்-எருக்கு, சனிக்கிழமை-ஜென்மவாரம், கணம்-தெய்வம்.
64
இந்நாளில் வருஷம் பிறக்கில் அகமேறும். இந்நாளிற்கு 10-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம். இந்நாளில் வெதுப்பு தோன்றில் 7-நாளில் விடும். விடாதிருந்தால் வேதமந்திரம் சொல்லி நெய்யாலே ஓமம் பண்ணவும். பெண்திரளில் பிள்ளையுண்டாம். இந்நாளில் பிறந்தவன் தெய்வம், குரு, பிராமணாள் இவர்களுக்குப் பிரியமுடையவன், தனதான்ய முடையவன், முன்கோபி, நீராடப் பிரியன், அழகியன்.
64
திருவோண முதற்கால் மேஷச்செவ்வாயின் பலன் வெட்டெனப்பேசவல்லன் வெகுளிமுன்னுடையனாகுஞ் சிட்டரைச்சேர்ந்துவாழுஞ் சிறுகுறியாளனாகும் பட்டயமணிந்ததோளன் படைக்கெலாந்தலைவனாகும் மிட்டருக்கினியனாகி மெறியினங்கிசத்தினானே.
Page 199
65
ஜோதிட சாஸ்திரம்
இதற்குக் காலசக்கரம்
தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, கன்னி புதன்-9, துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, ஆக வயது-100.
65
இரண்டாங்கால் ரிஷபவெள்ளியின் பலன்
மார்பகன்றுயர்ந்தமெய்யன் மதிமுகமருவுண்டென்றுஞ் சீர்தருமுத்திபேணுஞ் சேய்தருங்கொடுங்கண்ணாளா னாதரவுடையனாகு மறிவுடனறிவுகற்குஞ் சார்வதுமாதர்தம்மாற் றரும்புகர்க்காலினானே.
65
இதற்குக் காலசக்கரம்
கன்னிபுதன்-9, துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, ஆக வயது-83.
65
மூன்றாங்கால் மிதுனபுதன் பலன்
மந்திரமறைகள்கற்கு மாதராலருளுமுண்டாஞ் சுந்தரப்பலன்கள்சொல்லுந் தோளிலேதிசையுமுண்டா மந்தரப்பொய்கள்சொல்லா னரும்பொருணெருங்கிவாழும் புந்தியிற்பெரியனாகும் புதனினங்கிசத்தினானே.
65
இதற்குக் காலசக்கரம்
கன்னிபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, மிதுனபுதன்-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, தனுசு வியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, ஆக வயது-85.
65
நாலாங்கால் சிங்காதித்தன் பலன்
நீளியசெய்யசால னிபுணனாய்நேசஞ்செய்வன் மாளிகைமலையில்வாழ்வன் மன்னரால்மகிழ்ச்சியுண்டாம் வாளிசேர்கன்னியாகு மனமதுசாரநில்லான் காளிசேர்வடிவுதோன்றுங் கதிரவன்காலினானே.
65
இதற்குக் காலசக்கரம்
மீனவியாழம்-16, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9, சிங்காதித்தன்-5, கடகசந்திரன்-21, ஆக வயது-86,
Page 200
66
மரணகண்டி என்னும்
இனி மகாதசை சந்திரன்-10, செவ்வாய்-7, இராகு-18, இராஜா-19, புதன்-17, கேது-7, சுக்கிரன்-20, சூரியன்-6, ஆக வயது-120.
66
இவன் பிறந்த ஆண்டில் கண்டம் 3-ல் வெதுப்பால், 13-ல் மிருகத்தால், 25-ல் வயிற்று நோயால், 28-ல் ஸ்திரீகளால், 30-ல் எழுச்சியால், 39-ல் கண் ணோயால் ஆயுதத்தால், 47-ல் வயிற்றுநோயால், 55-ல் தந்த வியாதியால், 65-ல் சிலேத்துமத்தால் கண்டம்.
இவை கடந்தால் 87-வயது சென்று மார்கழி மாதம் அமர பட்சப் பிரதமை திங்கட்கிழமை யுதித்து 27-நாழிகைக்குமேல் சிலேட்டுமத்தால் வெதுப்புத்தோன்றி மரணம்.
66
இவனுக்கு ஆதித்தன் உதயமாகில் ஆகமசாஸ்திரங் கற்று ஆசாரி யாவன். சந்திரனுதயமாகில் அரசன். செவ்வாயுதயமாகில் நோயாளி. புதனுதயமாகில் கல்வியுடையவன். வியாழமுதயமாகில் மந்திரி. வெள்ளியுதயமாகில் வாகனமுடையவன். சனியுதயமாகில் கள்ளன். இராகு உதயமாகில் கோளன். கேது உதயமாகில் தரித்திரன். இந்த நட்சத்திரம் உச்சமாகில் மேஷத்தில் 3-நாழிகை செல்லும். கண்டரஜ்ஜு.
திருவோண நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
66
அவிட்ட நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் கா-கீ-கூ-கே-அவிட்டம்
இந்நாளின் பலன் முன்னுரையுடையனாகு முகமலர்ந்தினிதுசொல்வன் தன்னுடன் பிறந்தமாமன் றாயுடன்களித்துப்பேசும் பொன்னுடன்மணியும்முத்தும் புகழ்பெறவணியவல்ல னன்னமென்னடையினாளே யவிட்டநாடோன்றினானே.
Page 201
67
ஜோதிட சாஸ்திரம் 67 இந்நாளினுக்கு தெய்வம்-பரமேஸ்வரன், யோகினி - சாமுண்டி, ஜாதி - பிராமணன், கோத்திரம் - புலஸ்தியன், யோனி-பெண்சிங்கம், பட்சி-வண்டு, விருட்சம் வன்னி, கணம்-ராக்ஷதன், சனிக்கிழமை-ஜென்மவாரம், 10-நாழிகைக்குமேல் 4-நாழிகை சூனியம். இந்நாளில் பெண்திரளில் தனதான்ய புத்திர சம்பத்துண்டாம். வருஷம் பிறக்கில் அகந்தாழும். இந்நாளில் சுரந்தோன்றில் 4-நாழிகையில் விடும், விடாதிருந்தால் விருட்சத்தடியில் அல்லது நீர்க்கரையில் ஓமஞ்செய்து பாலும் சோறும் பலியிட்டு உடுத்திய வஸ்திரம், கம்பளி, ஆடு தானங் கொடுக்கவும். இந்நாளிற் பிறந்தவன் முன்கோபி, ஒன்றுக்கு மஞ்சான், கைகால் அழகியன், தெய்வபக்தி, குருபக்தியுடையவன், பசு, எருமை விருத்தியுள்ளவன், நீராடப்பிரியன், தருமங்கள் பலவுஞ்செய்வன், புறவடி உயர்ந்தவன், தன் சொல் மேன்மைப்பட வாழ்வன், கண்ணீர் மிகவு முடையவன்.
67
முதற்கால் கடகசந்திரன் பலன் தலையது தடியனாகுந் தன்மனம்பெரியனாகு மலைதருவல்லபத்தன் வடிவுடன் சிறந்தமேனி கலைபலன்குகற்குங் கடிமதிக்காளையாகு மலையெனவளர்ந்ததோளான் மதியினங்கிசத்தினானே.
67
இதற்குக் காலசக்கரம் மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9, சிம்மாதித்தன்-5, கடகசந்திரன்-21, ஆக வயது 86.
67
இரண்டாங்கால் மிதுன பலன் மேதையாலங்கசாலன் வேந்தரால்விருப்பமுண்டா மாதுமாலுருவமாகு மனம்பொறுக்கரியவொண்ணான் றூதுசேர்குழலினாளே தன்பொருள்சார நில்லான் மீதுருவலக்கைவேலான் மிதுனனங்கிசத்தினானே.
67
இதற்குக் காலசக்கரம் துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசு வியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, ஆக வயது 83.
Page 202
68
68 மரணகண்டி என்னும்
மூன்றாங்கால் ரிஷபவெள்ளியின் பலன் தெள்ளியதியாகி நல்ல சேயிழையாரைப்பேணு மொள்ளியகண்ணில்வெள்ளா னுருபொருளிருபனாகும் புள்ளியும் பலவுங்கற்கும் பாக்கியமுடையனாகும் வெள்ளியங்கிசத்தில்வந்த விருப்புளகாளைதானே.
68
இதற்குக் காலசக்கரம் கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-9, துலாம் வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகர சனி 4, கும்பசனி-4, மீனவியாழம்-10, ஆக வயது 86.
68
நாலாங்கால் விருச்சிகசெவ்வாயின் பலன் குருகியபுருவமெய்யன் குறலைசேர்குதலைவாயன் மருகியமனத்தன்பெண்மேல் மனமதுசாரநில்லான் முழுகியகொடுமைசெய்யு முதுகினிற்சுழியுமுண்டாஞ் செறிதருகூந்தல்பேணுஞ் சேயினங்கிசத்தினானே.
68
இதற்குக் காலசக்கரம் மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-9, துலாம் வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, ஆக வயது 100.
68
இனி மகாதீசை செவ்வாய்-7, ராகு-18, ராஜா-16, சனி-19, புதன்-17, கேது-7, சுக்கிரன்-20, சூரியன்-6, சந்திரன்-10, ஆக வயது 120.
68
இவன் பிறந்தவாண்டில் கண்டம் 5-ல் சுரத்தால், 7-ல் உதிரவியாதியால், 13-ல் உயரத்திலிருந்து விழுவதால், 16-ல் நாய்க்கடி விஷத்தால், 22-ல் ஸ்திரீகள் மருந்தால், 26-ல் அரையாப்பால், 32-ல் ராஜாவால் ஆயுதத்தால், 36-ல் கள்ளரால் சுரத்தால், 75-ல் சிரங்கால் தெய்வத்தால் பித்தத்தால் கண்டம்.
68
இவை கடந்தால் 96-வயது சென்று மாசிமாதம் பூர்வபட்சம் அஸ்த நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை விக்கல் இளைப்பு தோன்றி மரணம்.
68
இவனுக்கு சூரியன் உதயமாகில் சீமான். சந்திரன் உதயமாகில் மந்திரி.
Page 203
69
ஜோதிட சாஸ்திரம் 69
செவ்வாய் உதயமாகில் தனபதி. புதன் உதயமாகில் கல்வியுடையவன். வியாழம் உதயமாகில் தனவான். சனி உதயமாகில் மிடியன். இராகு உதயமாகில் கலகன். கேது உதயமாகில் மிடியன்.
இது நட்சத்திரம் உச்சமாகில் ரிஷபத்தில் அரை நாழிகை செல்லும்.
இந்நாளில் குழந்தை பிறந்தால் மாமனுக்கும் அண்ணனுக்கு மாகாது. இதற்குப் பரிகாரம் விஷ்ணுபூசை செய்யவும்.
சிரோ ரஜ்ஜு
அவிட்ட நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
69
சதய நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள்
கோ-ஸ ஸி-ஸு-சதயம்
இந்நாளின் பலன்
வித்தையில்வலுமையாவன் விவேகமுமறிந்துபேச எத்திசைதனிலுங்கீர்த்தி யிசையவேபெற்றுவாழ்வன் புத்திரர்மனைவியோடு பொருந்தியேவாழவல்லன் சத்தியமுடையனாகுஞ் சதையநாடோன்றினானே.
69
கும்பராசியின் பலன்
சீர்மையுமுடையனாகுஞ் சிறந்ததோர்கல்விகற்ப னீர்மையுமுடையனாகு நெறியறிந்துரைக்கவல்லன் வார்முலைதோகைமாதர் மணங்கொளுமனத்தனாகும் கூர்மையுமுடையனாகுங் குலாவியகும்பந்தானே.
69
இந்நாளினுக்கு தெய்வம்-சந்திரன், பூதம்-ஆகாயம், ஜாதி-சூரியன், கோத்திரம்-அகஸ்தியன், யோகினி-துர்க்கை, யோனி-பெண்நாரை, பட்சி-அண்டங்காக்கை, விருட்சம்-கடம்பமரம், கணம்-ராட்சதன், ஜென்மவாரம்-சனிக்கிழமை.
இந்நாளிற் பெண்திரளில் பெண்பெறுவள் அல்லது மிடிபடுவள்.
Page 204
70
மரணகண்டி என்னும் வருஷம் பிறக்கில் அகந்தாழும். இந்நாளில் சுரந்தோன்றின் 9-நாழிகையில் விடும். விடாதிருந்தால் எள்ளு, சோறு, மாவு இவைகளைக் கலந்து பலியிட்டு வேதமந்திரஞ் செபித்து ஓமஞ்செய்து உடுத்திய வஸ்திரம் கம்பளி ஆடு இவை தானங் கொடுக்கவும். இந்நாளில் பிறந்தவன் அழகிய ஸ்திரீகண்ணன், முன்கோபி, சகல காரியங்களையும் விரும்பிச் செய்வன், ராஜபுருஷன், தெய்வசகாய முடையவன்.
70
முதற்கால் மீனவியாழத்தின் பலன் மாந்தளிர்போலுமேனி மனதொத்துக்கல்விகற்கு மேந்தியகுலத்துக்கெல்லா மிசைந்ததோர்குருவுமாவன் காய்ந்தபின்டக்கமாட்டான் கனங்குழலார்க்குநல்லன் சேர்ந்தவர்க்கன்பனாகுஞ் செய்யபொற்காலினானே.
70
இதற்குக் காலசக்கரம் தனுசுவியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, கடகசந்திரன்-2, சிங்காதித்தன்-5, ஆக வயது-86.
70
இரண்டாங்கால் மகரசனியின் பலன் ஊனமதுடையனாகு முற்றவர்பழியுமேறான் மானமதுடையனாகும் வழக்கறிந்துரைக்கவல்லன் மேனியுமுருவநல்லன் மிக்கதோரறிவுமில்லை கானகந்திரிந்துவாழுங் காரியினங்சிசத்தினானே.
70
இதற்குக் காலசக்கரம் கன்னிபுதன்-9, துலாம்வெள்ளி-19, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, ஆக வயது-83.
70
மூன்றாங்கால் கும்பசனியின் பலன் ஆரையுமறிந்துபேணு மரும்பொருட்கன்பனாகுஞ் சீரியசெய்யவேண்டாஞ் சிலவதுசெய்வன்மிக்க மாரியாய்பொய்கள்சொல்வான் வழக்கறிந்துரைக்கவல்லன் காரியங்கிசத்தில்வந்த கருத்துளகாளைதானே.
Page 205
71
ஜோதிட சாஸ்திரம்
இதற்குச் காலசக்கரம்
மிதுனபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-5, துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, ஆக வயது 81.
நாலாங்கால் மீனவியாழத்தின் பலன்
சிறிதேயொன்றும் பொய்சொல்லான் சிவந்தகண்ணன் சிறு குழலா, னறிவமிகவேபெறுங்குணத்தா னடைந்தோர்க் கன்ப னழகியனாம், பொருள்சேர்மைந்தர்மனையாளைப் பொருளென் றெண்ணுன்புகழ் விளங்கும், வெரிசேர்கூந்தன்மடமானே வியாழக்காலிற் பிறந்தானே.
இதற்குச் காலசக்கரம்
மீனவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-19, மிதுனபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னி புதன்-9, துலாம்வெள்ளி-19, விருச்சிகசெவ்வாய்-7, ஆக வயது 106.
இனி மகாதசை
ராகு-18, ராஜா-19, சனி-19, புதன்-17, கேது-7, சுக்கிரன்-20, சூரியன்-6, சந்திரன்-10, செவ்வாய்-7, ஆக வயது 123.
இவன் பிறந்த ஆண்டில் கண்டம்
3-ல் சுரத்தால், 5-ல்-நாற்கால் மிருகத்தால், வைசூரியால், 9-ல் நீரால், 15-ல் உயரத்திலிருந்து விழுவதால், 19-ல் பிடரி வலிப்பால், 21-ல் அரையாப்பால், 23-ல் மருந்திடலால், 32-ல் கள்ளரால், 35-ல் மிருகத்தால், 41-ல் விஷத்தால், 57-ல் மூல வியாதியால், 61-ல் வயிற்றுக் கடுப்பால் கண்டம்.
இவை கடந்தால் 83-வயது சென்று வைகாசி மாதம் செவ்வாய்க்கிழமை அமரபட்சம் நவமி கார்த்திகை நாளுதித்து அஸ்தமித்து 8-நாழிகையில் விக்கலால் மரணம்.
இவை கடந்தால் 90-வயதுசென்று மாசி மாதம் திங்கட்கிழமை பூர்வபட்சம் பஞ்சமி பூராடமுதித்து 2-நாழிகையின்மேல் சோறுவிக்கலால் மரணம்.
இவனுக்கு
ஆதித்தன் உதயமாகில் வேளாண்மை பலிக்கும். சந்திரன் உதயமாகில் வியாபாரி. செவ்வாய் உதயமாகில் அழகியன்.
CC-0. In Public Domain. Digitized by Muthulakshmi Research Academy
Page 206
72
மரணகண்டி என்னும்
புதன் உதயமாகில் கல்வியுடையவன். வியாழம் உதயமாகில் தனவான். வெள்ளி உதயமாகில் கள்ளன். இராகு உதயமாகில் அலங்காரமுடையவன். கேது உதயமாகில் உறக்கமுடையவன். இந்நாளில் அபிஷேகம் பண்ண, நமஸ்காரம்பண்ண, மனைகோல நாத்துவிட, விதைதெளிக்க, மருந்துண்ண நன்று. பெண் திரளில் மிடி. கண்டரஜ்ஜு. சதய நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
72
பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் ஸே-ஸோ-தா-தீ-பூரட்டாதி இந்நாளின் பலன் மெய்யழகுடையனாகும் வெகுளிசொற்பேசான்மெய்யன் கையதுகமலநோக்கும் கருத்துடன் கல்விகற்குந் தையலைக்கூடிவாழ்வன் சபைதனிற்பேசவல்லன் பொய்யுரையொன்றுஞ்சொல்லான் பூரட்டாதியில்வந்தானே. இந்த நட்சத்திரம் கட்டிற்கால்போலிருக்கும். இந்நாளினுக்குயோனி-புருஷமிருகம், பட்சி உள்ளான், விருட்சம்-தென்னமரம், கணம்-மனுஷன், தெய்வம்-விகர்ப்பதனம், பூதம்-ஆகாயம், சாதி-பிராமணன், கோத்திரம்-புலஸ்தியன், யோகினி-இந்திராணி. இந்நாளினுக்கு 16-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம். இவனுக்கு புறவடி உயர்ந்திருக்கும், குணமுடையவன், போசனப்பிரியன், விளக்கமுடையவன், கோபித்தவுடனே ஆறுவன், ஆதாரமுடையவன், அரசரால் கொண்டாட்டமுடையவன், நன்றிமறவான், உறக்கமுடையவன்.
72
முதற்கால் மேஷச்செவ்வாயின் பலன் குருகியபுருஷமெய்யன் குரளைசேர்குதலைவாயன் மருவியமனத்தன்பெண்மேல் மனமதுசாரநில்லான் முழுகியகொடுமைசெய்யு முதுகினில்மருவுமுள்ளான் செறிதருகூந்தல்பேணுஞ் சேயினங்கிசத்தினானே.
Page 207
73
ஜோதிட சாஸ்திரம் 73 இதற்குக் காலசக்கரம் மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-9, துலாம் வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, மீனவியாழம்-10, ஆக வயது-100.
73
இரண்டாங்கால் ரிஷபவெள்ளியின் பலன் தெள்ளியதியாகி நல்லன் சேயிழையாரைப் பேணு மொள்ளிய கண்ணில் வெள்ளா னுருபொருணிருபனாகும் புள்ளியும்பலவுங்கற்கும் பாக்கியமுடையனாகும் வெள்ளியங்கிசத்தில்வந்த விருப்புளகாளைதானே.
73
இதற்குக் காலசக்கரம் மகர சனி-4, கும்பசனி-4, மீன வியாழம்-10, விருச்சிகசெவ் வாய்-7, துலாம்வெள்ளி-19, கன்னிபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, மிதுனபுதன்-9, ஆக வயது-83.
73
மூன்றாங்கால் மிதுனபுதன் பலன் மேதையாலங்கசாலன் வேந்தரால்விருப்பமுண்டாம் மாதவாலுருவமாகு மனம்பொறுக்கரியவொண்ணான் சூதுபொர்குழலினாளை றன்பொருள்சார நில்லான் மீதிருவலக்கைவேளான் மிதுனவங்கிசத்தினானே.
73
இதற்குக் காலசக்கரம் ரிஷபவெள்ளி-16, மேஷசெவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்- 7, ரிஷபவெள்ளி-16, மிதுனபுதன் 6, ஆக வயது-80.
73
நாலாங்கால் கடகசந்திரன் பலன் தலையதுதடியனாகுந் தன்மனம்பெரியனாகு மலைதருவல்லபத்தன் வடிவுடன் சிறந்தமேனி கலைபலன்கு கற்கும் கடிமதக்காளையாகு மலையெனவளர்ந்ததோளான் மதியினங்கிசத்தினானே.
73
இதற்குக் காலசக்கரம் கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-9, துலாம் வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகர சனி-4, கும்பசனி-4, மீனவியாழன்-10, ஆக வயது-86.
73
இனி மகாதீசை ராஜா-16, சனி-19, புதன்-17, சூரியன்-6, சந்திரன்-10, செவ்வாய்-7, ராகு-18, ஆக வயது-120. CC-10
Page 208
74
74 மரணகண்டி என்னும்
இவன் பிறந்தவாண்டில் கண்டம்
3-ல் வெதுப்பால், 5-ல் சலத்தால், 7-ல் சூரியால், 19-ல் விருட்சத்தால், 22-ல் ஸ்திரீகளால், ஆயுதத்தால், 33-ல் கள்ளரால், 34-ல் சூலைவாதத்தால், 42-ல் மிருகத்தால், 46-ல் வயிற்றுக் கடுப்பால், 50-ல் வாதத்தால், 55-ல் வயிற்றுக் கடுப்பால் கண்டம்.
இவை கடந்தால் 50-வயது சென்று மார்கழி மாதம் அமரபட்சம் பஞ்சமி வியாழக்கிழமை பூரட்டாதி அஸ்தமித்து 9-நாழிகையில் மரணம்.
74
இவனுக்கு
சூரியன் உதயமாகில் மிடியன். சந்திரன் உதயமாகில் ராஜபுருஷன். செவ்வாய் உதயமாகில் கள்ளன், நோயாளி. புதன் உதயமாகில் பலரும் விரும்ப வாழ்வன். வியாழம் உதயமாகில் தனவான். வெள்ளி உதயமாகில் வேளாண்மை பலிதமுடையன். சனி உதயமாகில் கள்ளன். ராகு உதயமாகில் கலகன். கேது உதயமாகில் மிடியன்.
இந்நாளில் பசுகொள்ள நெற்போர்கட்ட நன்று.
பெண்திரளில் தானியமுடையவள்.
மாதம் பிறக்கில் அகந்தாழும்.
வானத்தில் வில்லிடில் மழை பெய்யும்.
74
சுரந்தோன்றில் 2-நாளில் விடும். விடாதிருந்தால் வேத மந்திரஞ்சொல்லி நெய் பால் ஓமஞ்செய்து விருட்சத்தடியில் அல்லது நீர்க்கரையில் பால்சாதம் பலியிடவும்.
இந்நாளில் பிறந்தவன் பால்குடித்து ஊர்வழிப் போகவும்.
இந்த நட்சத்திரம் உச்சமாகில் மீனத்தில் ஒண்ணரை நாழிகை செல்லும்.
நாபிரஜ்ஜு பூரட்டாதி நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
Page 209
75
ஜோதிட சாஸ்திரம் 75
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள் து-ச்ச-ஞா-த-உத்திரட்டாதி இந்நாளின் பலன் கற்றவன் சிறந்தமேனி கடுகியே நடக்கவல்லன் பொற்புனையுடையனாகும் புகழ்பெற வாழவல்லன் வெற்றியிலினியனா மெய்யழகுடையனாகு முத்தமகுணத்தனாகு முத்திரட்டாதியானே. மீனராசியின் பலன் பொற்கொடிமடந்தைமாதர் பொருந்திடுந்தேசமெங்குங் கற்றறிந்தோர்க்கு நல்லன் கண்டவர்க்கினியனாகு நெற்பயிர்தனக்குவல்ல னீருகந்தாடவல்லன் வெற்றியுமுடையனாகும் விளங்கியமீனத்தானே. இந்த நட்சத்திரம் கட்டிற்கால்போ லிருக்கும். இந்நாளினுக்கு யோனி-பசு, பட்சி-கோட்டான், விருட்சம்-வேம்பு, கணம்-மனுஷன், நாள்-பெண், தெய்வம்-ஆதித்தன், பூதம்-ஆகாயம், ஜாதி-பிராமணன், கோத்திரம்-புலஸ்தியன், யோகினி-சாமுண்டி. இந்நாளிற் பிறந்தவன் நீதியுடையவன், புத்தியுடையான், தன் பிறப்புக்கு நல்லவன், வஞ்சனைசெய்யான், வல்லவன், வலதுபுறத்தில் மறுவுண்டு, பிரிதிவுக்கு நல்லவன், பலமுடையவன், உறவுக்கு நல்லவன், நன்றி மறவான், மார்பு அகன்றிருக்கும், முன்கோபி, கோபித்தபோதே ஆறுவான். அரசர்க்கு நல்லவன், தானியமுடையவன், நீராட வல்லவன், பொய்சொல்லான். செவி அகன்றிருக்கும், ஸ்திரீகண்ணன், மாதா பிதாவை இரட்சிப்பன், ஒருவருக்குந் தோறான், குருவுக்கு நல்லவன், பாக்கு வெற்றிலையிற் பிரியன். முதற்கால் சிங்காதித்தன் பலன் நீரியசெய்யசால னிபுணனாய் நேசஞ்செய்வன் மாளிகைமனையில்வாழ்வன் மன்னரால்மகிழ்ச்சியுண்டாம் வாளிசேர்கன்னியற்கு மனமதுசாரநில்லான் காளிசேர்வடிவுதோன்றுங் கதிரவன்காலினானே. இதற்குக் காலசக்கரம் விருச்சிகசெவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னியுதன்-9; கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, மிதுனபுதன்-9,
Page 210
76
76 மரணகண்டி என்னும்
ரிஷபவெள்ளி-16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10, ஆக வயது 100.
76
இரண்டாங்கால் கன்னிபுதன் பலன் மேதையாலங்கசாலன் வேந்தரால்விருப்பமுண்டாம் மாதமாலுருவமாகு மனதுடன் கல்விகற்குந் தாதுசேர்விழியார் தன்மேற் றன்பொருள்சார நில்லான் மாதுருவலக்கைவேலான் மாலினங்கிசத்தினானே.
76
இதற்குக் காலசக்கரம் கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-19, மிதுனபுதன் 9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன் 9, ஆக வயது 85.
76
மூன்றாங்கால் துலாம்வெள்ளியின் பலன் மார்பகன்றுயர்ந்தமெய்யன் மதிமுகமருவுண்டென்றுஞ் சீர்தருமுத்திபேணுஞ் செய்தருங்கொடுங்கண்ணாள னாதரவுடையனாகு மறிவுடன்குகற்குஞ் சார்வதுமாதர்தம்பாற் றரும்புகர்க்காலினானே.
76
இதற்குக் காலசக்கரம் துலாம்வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-19, மிதுனபுதன்-6, ஆக வயது 83.
76
நாலாங்கால் விருச்சிக செவ்வாயின் பலன் வெட்டெனப்பேசவல்லன் வெகுளிமுன்னுடையனாகுஞ் சிட்டரைச்சேர்ந்துவாழுஞ் சிறுகுறியாளனாகும் பட்டயமணிந்ததோளான் படைக்கெலாந்தலைவனாகுமட்டருக்கினியனாகு மெரியினங்கிசத்தினானே.
இதற்குக் காலசக்கரம் கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-9, துலாம்வெள்ளி 16, மேஷச்செவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10. ஆக வயது 86.
76
இனி மகாதிரை சனி-19, புதன்-17, கேது-7, சுக்கிரன்-20, சூரியன்-6, சந்திரன்-10, செவ்வாய்-7, ராகு-18, ராஜா-16, ஆக வயது 120.
76
இவன் பிறந்த ஆண்டில் கண்டம் 3-ல் வெதுப்பால், 7-ல் வைகுரியால், 15-ல் மிருகத்தால், 22-ல் கள்ளரால், ஸ்திரீகளால், 25-ல் மருந்தீட்டால், 30-ல்
Page 211
77
ஜோதிட சாஸ்திரம் 77
77
ராஜபடையால், 35-ல் நெருப்பால், 60-ல் வயிற்றுக்கடுப்பால் கண்டம்.
77
இவைகடந்தால் 86-வயது சென்று ஆடிமாதம் சனிக்கிழமை அமரபட்சம் அஸ்தமித்து சோதிநாளுதித்து சூரியனஸ்தமித்து 9-நாழிகையில் மூச்சுத்தப்பி மரணம்.
77
இவனுக்கு ஆதித்தன் உதயமாகில் உள்வெதுப்புடையவன். சந்திரன் உதயமாகில் ராஜகிருபையுடையவன். செவ்வாய் உதயமாகில் கோளன். புதன் உதயமாகில் வித்துவான். வியாழம் உதயமாகில் பண்டிதன். வெள்ளி உதயமாகில் சுகநெறியன். சனி உதயமாகில் குருடன், கள்ளன். இராகு உதயமாகில் குருடன் அல்லது முடவன். கேது உதயமாகில் விஷகாரியன்.
77
இந்நாளில் பூஞ்சோலைவைக்க விவாகம்பண்ண சீமந்தஞ் செய்ய அன்னப்பிராசனம் பண்ண கல்வி கற்க மனைகோல குடிபுக பொன்பூண கோடியுடுக்க ஆடுகொள்ள யாத்திரை செய்ய நன்று.
77
பெண்திரளில் பொருளுடையவன். மாதம்பிறக்கில் அகமேறும்.
77
சுரந்தோன்றில் 20-நாளில் விடும். விடாதிருந்தால் வேத மந்திரஞ் சொல்லி நெய்யாலே ஓமஞ்செய்து விருட்சத்தடியில் ரத்தமுஞ் சோறும் பலியிடவும்.
77
இந்நாளில் பிறந்தவன் குயிலிறைச்சி தின்று ஊர்வழிப் போகவும். இந்த நட்சத்திரம் உச்சமானால் மிதுனத்தில் 8-நாழிகை செல்லும். சங்கரஜ்ஜு
77
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
Page 212
78
78 மரணகண்டி என்னும்
ரேவதி நட்சத்திரத்தின் அதிதேவதை முதலியவைகள்
தே-தோ-சா-சீ-ரேவதி
இந்நாளின் பலன்
குலவருங்கண்ணனாகுங் குலவியசந்தனாகும் பயன்களையறியவல்லன் பாவமும்பழியும்பேணு நயமிகவுடையனாகு நானிலத்தோர்க்குநல்ல னியலுடன்வாழவல்ல னிரேவதிநாளினானே.
இந்த நட்சத்திரம் தோணிபோலிருக்கும்.
இந்நாளினுக்கு யோனி-யானை, பட்சி-வல்லூறு, விருட்சம்-இலுப்பைமரம், நாள்-பெண், தெய்வம்-பிரமன், பூதம்-ஆகாசம், ஜாதி-வைணவன், கணம்-தெய்வம்.
பங்குனிமாதம் சூனியம் 30-நாழிகைக்குமேல் 4-நாழிகை விஷம்.
இந்நாளில் பிறந்தவன் இல்லையென்று சொல்வான், புத்தியுடையவன், பாக்கு வெற்றிலையிற் பிரியன், தெய்வபக்தியுடையவன், புறத்தியார் சொற்கேளான், ஸ்திரீகண்ணன், ஒழுக்கமுடையவன், தோளில் கழுத்தில் மார்பில் மறுவுடையன், பசித்திருக்கவொண்ணான்.
முதற்கால் தனுசு வியாழத்தின் பலன்
சிறிதேயொன்றும் பொய்சொலான் சிவந்தகண்ணன் சிறுகுழலா, னறிவுமிகவேபெருங்குணத்தா நடைந்தோர்க்கன்பனழகியனாம், பொருள்சேர்மைந்தன்மனையாளைப் பொருளென்றெண்ணான் புகழ்விளங்கும், வெறிசேர்கூந்தன் மடமானே வியாழக்காலிற் பிறந்தானே.
இதற்குக் காலசக்கரம்
மேஷச்செவ்வாய்-7, ரிஷபவெள்ளி-19, மிதுனபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-15, கன்னிபுதன்-9, துலாம் வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, ஆக வயது-100.
இரண்டாங்கால் மகரசனியின் பலன்
ஆரையுமறிந்துபேணு மரும்பொருட்கன்பனாகுஞ் சீரியசெய்யவேண்டாம் சிலவதுசெய்வன்மிக்க வாரியாய்பொய்கள்சொல்லான் வழக்கறிந்துரைக்கவல்லன் காரியங்கிசத்தில்வந்த கருத்துள்ளகாரைத்தானே.
Page 213
79
ஜோதிட சாஸ்திரம்
இதற்குக் காலசக்கரம்
மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, விருச்சிக செவ்வாய்-7, துலாம்வெள்ளி-16, கன்னிபுதன்-9, கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, மிதுனபுதன்-9, ஆக வயது 85.
79
மூன்றாங்கால் கும்பசனியின் பலன்
ஊனமில்மனத்தனாகு முற்றவர்பழியுமேறான் மானமதுடையோனாகும் வழக்கறிந்துரைக்கவல்லன் மேனியுமுருவுநல்லன் மிக்கதோரறிவுமில்லை கானகந்திரிந்துவாழுங் காரியங்கிசத்தினானே.
79
இதற்குக் காலசக்கரம்
ரிஷபவெள்ளி-19, மேஷசெவ்வாய்-7, மீனவியாழம்-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசுவியாழம்-10, மேஷச்செவ்வாய்-6, ரிஷபவெள்ளி-19, மிதுனபுதன்-9. ஆக வயது 88.
79
நாலாங்கால் மீனவியாழத்தின் பலன்
மாந்தளிர்போலுமேனி மனமொத்துகல்விகற்கு மேந்தியகுலத்துக்கெல்லா மிசைந்ததோர்குருவுமாவான் காய்ந்தபினடக்கமாட்டான் கனங்குழாற்கதுநல்லன் சேர்ந்தவர்க்கன்பனாவன் செய்யபொற்காலினானே.
79
இதற்குக் காலசக்கரம்
கடகசந்திரன்-21, சிங்காதித்தன்-5, கன்னிபுதன்-9, துலாம் வெள்ளி-16, விருச்சிகசெவ்வாய்-7, தனுசுவியாழம்-10, மகரசனி-4, கும்பசனி-4, மீனவியாழம்-10, ஆக வயது 86.
79
இனி மகாதீசை
புதன்-17, கேது-7, சுக்கிரன்-20, சூரியன்-6, சந்திரன்-10, செவ்வாய்-7, ராகு-18, ராஜா-19, ஆக வயது 104.
79
இவன் பிறந்தவாண்டில் கண்டம்
5-ல் வைகுரியால், 7-ல் உயரத்திலிருந்து விழுவதால், மிருகத்தால், 12-ல் விஷத்தால், 20-ல் ஸ்திரீகளால், 25-ல் மருந்தீட்டால், 42-ல் கள்ளரால், 48-ல் வெதுப்பால், 51-ல் வயிற்றுக்கடுப்பால், 52-ல் மூலவியாதியால், 55-ல் வயிற்றுக் கடுப்பால், 58-ல் முழங்கால் வாதத்தால் கண்டம்.
79
இவை கடந்தால் 89-வயது சென்று பங்குனிமாதம் பூர்வ பட்சம் நவமி செவ்வாய்க்கிழமை உத்திராடமுதித்து நீர்ப்பாட் டால் மரணம்.
Page 214
80
80 ஜோதிட சாஸ்திரம்
இவை கடந்தால் 98-வயது சென்று ஞாயிற்றுக்கிழமை துவாதசி ரேவதி அஸ்தமித்து 2-நாழிகைக்குள் பித்தங் கதித்து மரணம்.
இவனுக்கு
சூரியன் உதயமாகில் முன்கோபி. சந்திரன் உதயமாகில் சீமான். செவ்வாய் உதயமாகில் வீரன். புதன் உதயமாகில் கனவான், வித்துவானாவன். வியாழம் உதயமாகில் தன் கருமமிருக்கப் பிறர் கருமஞ் செய்வன். வெள்ளி உதயமாகில் மிகவும் ஊனமுடையவன். சனி உதயமாகில் குருடன், மிடியன். இராகு உதயமாகில் நச்சுவாயன். கேது உதயமாகில் கள்ளன்.
இந்நாளில் அன்னப்பிராசனம் பண்ண, மனைகோல குடிபுக விவாகஞ்செய்ய வித்யாரம்பம் பண்ண பொன்பூண கோடியுடுக்க நன்று.
பெண் திரளில் பிணியுடையவள்.
சுரந்தோன்றில் 10-நாளில் விடும். விடாதிருந்தால் வேத மந்திரஞ் சொல்லி நெய்யாலே ஓமஞ்செய்து விருட்சத்தடியில் அல்லது நீர்க்கரையில் செந்நெல் பலியிடவும்.
பால் குடித்து ஊர்வழிப் போகவும்.
இது உச்சமானால் மிதுனத்தில் 5 1/4 - நாழிகை செல்லும்.
பாதரஜ்ஜு
ரேவதி நட்சத்திரத்தின் பலன் முற்றும்.
மரணகண்டி என்னும் ஜோதிட சாஸ்திரம் முற்றிற்று.
திருமகள் அச்சகம், சென்னை-1. 1978.