1. THFKSinthamani
Page 1
உ நவக்கிரகதேவாயநமஃ சப்தரிஷிகளில் மகாமகுத்துவம்பொருந்திய விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் தர்க்கசோதிடமென்னும் கௌசிக சிந்தாமணி 1000-பாடல் காப்பு
சீர்பெருகுதெய்வநாட்டிற் சிறந்தமாவதிஷ்டரோடு பேர்பெருவிஸ்வாமித்திரர் பேசியதர்க்கநூலைக் கார்பெருமுலகிலோத கங்கைநீள்முடியான்றந்த வார்பெருபுயத்தான் சித்தி வல்லபைக்கேள்வன்போற்றி.
லக்கினஸ்தானம்-பொதுலட்சணம்
கௌசிகர் வாக்கு
1
பாரியஉலகமீது பகருவேன்கேள்வதிஷ்டா கூரியமேடமென்னக் குவலயத்துதிப்பானாகில் சீரியசிகப்புவன்னன் தென்வடவீதியாகும் நேரியகிழக்குவாசல் நிலத்தினிற்பிறந்தோன்வீடே.
வதிஷ்டர் வாக்கு
2
வீடதுசொன்னவிஸ்வா மித்திரமுனியேகேளாய் நாடதுபிறந்தோன்வீட்டில் நங்கையர்துகையுமந்த கோடதுவயதுமற்ற குணக்குறிநேர்மையாகும் பேடதுசிகிகேமாலாய் பேசிடவறிந்திலாயோ.
கௌசிகர் வாக்கு
3
மேலதாய்புகல்வேனிங்கு மெய்த்தவமுனியேவன்னோன் பாலதாய்வனிதைமார்கள் பக்கலிலிருவரென்னின் நூலதுவிழந்தமாது நேர்படவொருத்திகண்டாய் சாலவேநூறுவயதிருந்திடுவன் சாற்றலாமினமே.
Page 2
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
4
வேறு
மேலதாய்நான்காம்காலதின் மேற்காய்மேவுவர்மூன்றாம் காலதாய்தோன்றில்கழறுவர் கிழக்கெனக்கதித்திரண்டாங் காலதாய்விளங்கில்காலனூர் திசையாய்க்கணக்கிலொன்றாம் காலதாய்ஜெநிக்கில்வடக்கென வரைவர்காண்பாய்முனியே.
காணவேஜென்னலக்கினமதனில் கதிரவன்மகனும்செவ்வாய் காணவேபார்ப்பாராகில்கட்டடம் கிழக்கதுவாசல்பின்னும் காணவேமானிறமுள்ளோனாவன் கரும்பாம்பும்குஜனும்பார்க்கில் காணவேவருணனுரைக்கண்ணுரும்திசையின் கட்டடமென்னலாமே
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
6
வேறு
வதிஷ்டர் வாக்கு
ஆமெனஉரைத்தகௌசிகமுனியேவரையைக்கேளாய் தாமெனுமாருத்தானவாதிபரும்சுபருமங்கே நாமெனவிருக்குத்தையலிருவரும்சுகமாம் காமெனுமசுதனுக்காதாரமாகக்கருதினாரியே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
7
கௌசிகர் வாக்கு
கருதினமூலத்திரிகோணமதனிற்காரகன்பொருந்திடில் பெருகியநான்கிற்பிறந்திடும்பாலன்பேதமாம்வீரணகூறமதா லிரந்திடுமெனபகலையுமியிசைத்திடுமுனியேவங்கு பொருந்திடுமூன்றுபெண்களிலொருத்திபொன்னூலிழப்பள்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
8
மூவரிலொருத்தியாவர்வரூமெனமொழிவர் தாவரு மிருவர்தனித்தனியிடையில்வந்தடுத்தவர் பாருபாபக்கிரகமும்பார்க்கபகலவன்மகனுங்கேது மேவருமிரண்டாமிடத்தினிலிருக்கமெத்தவும்கவிவான்முனியே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
9
இடபமும்தனுசேயெனுமில்லையிலமுன்மேஷமேனும் நடமுருயிந்தமூன்றிலக்கினமெதுவென்றாலும் படமுருலக்கினத்தோரைபார்கள்பார்த்துக்கொண்டு
-
யிடமதில்சனிசெம்பாம்புயிருந்திடில்புலவனாவான்.
-
இடமதில் - இரண்டாமிடத்தில்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
10
வதிஷ்டர் வாக்கு
புலவனென்றுரைத்தாய்புகழ்பெருbroadcastங்கௌசிகமுனியே அலதவன்றன்னோடுத்தசோதரர்கள்பெண்ணை நிலதிவன்தனியோவின்னமேதுளதோவிவரமிங்கறிய நிலமதில்வகுத்தலேநேர்படும்சண்டாய்கிதியே.
Page 3
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
11
கண்டலக்கினத்திற்கதித்திடும்சேய்க்குசோதர் விண்டிடவிவரங்கேளாய்வீரிரண்டொன்றில் பண்டிடப்பெண்களிருவராண்மூவர்பாரினிலுதிப்பர் கொண்டிடுந்தன்னோடைவர்கூறினேன்கேட்பாய்முனியே.
தர்க்கசோதிடம்
வசிஷ்டர் வாக்கு
12
பெண்ணதுமுன்னேபின்னேபுகன்றஎன்நடுவோகடையே யெண்ணியவைவர்தன்னிலிருப்பவரிறப்பார்யாரோ திண்ணியரின்னாரென்னத்திறம்பிரித்துரைத்தலன்றோ யெண்ணியகணிதநூலுக்கோர்க்கையாம்முனியேகண்டாய்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
13
முந்தியபாலர்மூவராமதனிற்மொய்க்குழலிருவர் முந்தியபெண்களிரண்டெனவகுத்தோம் பேதமற்றந்த சந்தியிலுதித்தோன்சமர்த்தனமற்றசோதரர்நான்கில் சொந்தளிரமேனிக்குழலியுமொருத்தி குறைவறவாழ்வாள்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
14
வாழ்ந்திடப்பகுதிசேய்வளம்பெருகுருபுகர் ஆழ்ந்தியபகையற்று ஆட்சியுமுச்சமாயதால் தாழ்ந்தியசெவ்வாய்தகுந்திரிகோணமெய்தின் சூழ்ந்திடுமின்றோரானும்துலங்கிடும்மிசைவேறே.
தர்க்கசோதிடம்
வசிஷ்டர் வாக்கு
15
வேறு ஜென்மத்திலேமுடவன் ஜெனித்திட்டாலும் கன்மத்திலிருந்துவிழி காட்டாவிட்டால் முன்னந்துக்கைந்தா ரொன்பதினில்சேயுந் தன்னொத்துச்சனிகூடில் சாற்றுவாயே.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
16
வேறு ஜென்மத்திலேசனியும் சிரத்திருக்கயிருமூன்றொன்றும் நன்னிடத்தில்குஜனிருக்கத் திக்குமுன்பின்தனித்தனியா பொன்னவனும்புதனுமாகி புரந்ததோர்சேயின்காலம் அன்னவன்தகப்பனையோ அவ்வுரைவிட்டகன்றூனசலிற்றூனே.
Page 4
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
17
அசற்பதிசென்றதந்தை அன்னவன்திசைநோக்கி நிசமதுதெரிந்திடாமல் நிலத்தினில்தாயின்கூட்டம் அசைவரக்களக்கமுற்றே ஐந்துபோராண்டுசென்று அசையூற்றானென்றேதாரம் அழுதபின்வந்தான்முனியே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
18
ஜென்மலக்கினத்தையிந்து சிறிதுமேபாராமற்றான் மன்மதிபிறந்தோனென்ன மார்க்கமென்றுரைத்தாயன்றோ அன்னவன்றந்தையப்பா அவ்வூரிலசலார்வீட்டில் பன்னியங்கிருக்குங்காலை பாலனிங்குதித்திட்டானே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
19
பதிக்குநேரைந்தாரொன்பான் மலையெனச்செவ்வாய்தானும் விதிக்குநேர்முடவன்விடி விளங்கியங்கிருக்காவிட்டால் பதிக்கெனவிரந்தபாலன் படுக்கெனமால்வாநன்றி உதித்தவர்தனக்குப்பால நல்லனென்றுரைக்கலாமே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
20
உரைத்திடப்புரையில்வீட்டை உத்தமகுருவேபார்க்கில் அரைத்திடஜென்மமேனும் அங்ஙனம்குருவேபார்க்கில் நிரைந்திடும்ஆயிசோடு நேர்பெறத்திருவினோடு வரைகிழ்நிலத்தினோடு வாழ்வான்முனியேபாலன்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
21
பகலவன்ஜென்மந்தன்னை பார்க்கவேபிறந்தபாலன் தகப்பனார்பிரியமான தன்மனைதனிற்பிறந்தோன் இகலவேபிறைதான்பார்க்கில் யீன்றதாய்கணையென்பார்கள் புகன்றதிற்பிழையேசொல்லாய் பெட்புருவதிஷ்டமாமுனியே.
வேறு
22
சூரியவங்கிசத்தில் துலங்கியஜென்மநாதன் சீரியேபெலத்துநிற்க செய்யநற்பாக்கியேசன் மீரியசுயவங்கிசத்தில் மேன்பெறவிருப்பானாகில் பாரியகுடும்பனாகி பாக்கியம்பெறுவான்முனியே.
வேறு
23
பாக்கியம்பெற்றோன்முந்தி பிராமணகுலத்துதித்து யோக்கியனன்றிமற்ற உம்பர்கள்பணிசெய்யாமல் ஆக்கியமூன்றாம்ஜாதி யணங்கினைபுணர்ந்ததாலே தேக்கியசூத்ரனாக ஜெனனமுங்கொடுவந்தானே.
வேறு
24
வந்தவன்குளங்களாதல் வழிநல்மடங்களாதல் சுந்திரத்தீர்த்தமாதல் சுரர்திருகோயிலாதல் இந்தனன்விதங்களாக யேர்பொருள்சிலவிட்டேபின் பந்தமாயரசர்பெச்ச பாரினில்வாழ்வானே.
Page 5
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
25
தேளினில் ஆட்டிலேனும் ஜெனித்தவன் லக்கினமாகி நாலிரண்டெட்டிலாறில் நலக்கிடும்பார்பர் சூழில் வேலியதுலகமீதில் வந்தவன்கெதிதானென்னோ நூலியல் விஸ்வாமித்திர னுண்ணறிவோரே கூறீர்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
26
கூறுவேன் கேளாய்மிக்க குணந்திகழ் வதிஷ்டரேயிப் பாரினிலாறிலெட்டில் பாம்பெனுமரவுதீண்டி சீரினிற்கேடவந்த ஜெனனமுமொழிவான் முந்தி வூரினிற்பொருள்கட்காக உயர்குலைசெய்தோனென்னே.
தர்க்கசோதிடம்
வேறு
27
பொன்னவன்லாபமாகி புகழ்கதிர்மூன்றிலாறில் சொன்னதுபத்தில்நிற்க சூக்ஷமாம்பலனைக்கேளாய் அன்னவன்றன்னையிகழ்ந்து அசையாய்ப்பார்க்கவந்தோன் முன்னவன்வழிகளெல்லாம் மூரியயோகமன்றோ.
தர்க்கசோதிடம்
28
யோகமாம் தாயாதிக்குள் வோங்கிய பலன்கணோக்கும் தாகவே பெண்சாமிந்த தனஞ்செய கிளையாளையா யாகவமுனியே யிந்த வகிலத்தில் தொண்ணூற்றாறாண் டாகவும் வாழ்வான் மண்ணில் ஆர்க்குமே லோனன்றே.
தர்க்கசோதிடம்
29
ஆர்க்கோவென்றெண்ணிடாதீர் அவன்சுதநற்பமல் பேர்கேளும் பலன தர்க்கே பீடையது பிடித்தலுந்தான் சீர்கேடில்லாது வெகுபுத் திரரும்சிறப்பாய் காணும் ஏர்க்காது தந்தையரைமீரியது பாலனென்றியம்புவாயே.
தர்க்கசோதிடம்
30
மருவிய லக்கினேசன் மாகதிர்க்கிளையோனாகில் பரவியே கொடியோரங்கு பெலப்பட நிற்பாராகில் குருபனிரெண்டிலாறில் கூடியேயமறைவானாகில் தரைதனில் வந்தோர்க்கெல்லாந் தாக்கு நிர்யாணமென்றே.
தர்க்கசோதிடம்
31
நிருயாணமிருநான்குளோன் நீச்சமும் பகையுமாகில் மருவியே மதியுமெட்டில் மாசுர மறைவானாகில் கருவியதுவாதசத்தின் கண்டமென்றுலகோர்க்கு குருவெனும் வதிஷ்டரேநீர் குவலயமதிற்கூறே.
Page 6
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
32
கூருமென்றுரைத்தாய் கௌசிகமுனியே கேதுடன் சுக்கிரனுரையில் சேருமேலக்கினாதி பதிசெவ்வாயாகி சென்றுநாலிரண்டாறில்மறைய பாருமையோடு அஷ்டமத்ததிபன் பகையொடு நீச்சமேபெற்றால் வாருதிருவுலகினில் வந்தவர்தனக்கு வாரிட்டமென்றறைவதுவளமே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
33
வளம்பெறலக்கினாதிவண்மை யாராட்சியுச்சநீசம் களங்கரும்பொன்னன்புந்தி கருத்துடனிருகண்ணோக்கில் அனம்பெருஅஷ்டமாதி அசைவிலாதுச்சம்பெற்றால் இளங்கியமுனியே யவணாண்டு ரொன்பதொன்றுசெப்பே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
34
செப்பியவதிஷ்டமாதி திகழ்சனி நட்போடாட்சி தப்பியலக்கினாதி தவறிலாக்கோணமேறி ஒப்புடனிருபாராகில் ஒருநூறுவாண்டதாகும் அப்படிவசிஷ்டருக்கு அருந்தவமுனிவர்சொன்னார்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
35
மகரமும்கும்பமென்னும் மன்னியஜென்னமாகி யிகம்பெறயெட்டிற் பாம்பார் இந்துவுங்கூடிநின்றால் ஜெகம்புகழ்ஜென்மந்தன்னில் சசியொடுசனிகின்றாலும் அகம்பொழிமுடிவன்நாலில் காரகன்பார்த்தால்கேளே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
36
கேளெனச்சொன்னவிஸ்வா மித்ரரைவதிஷ்டர்நோக்கி காளையும்பிறந்துசின்னாள் கட்டமேவனுபவித்து வேலைசூழுலகிலியார்க்கும் விரோதியாயிருந்துபின்னால் நூலிழைக்கழுத்திகேத்தி நோக்குவான்மரணந்தானே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
37
முந்தியராசிதானே மூர்க்கனுக்குதயமாகி பிந்தியவெட்டிற் பாம்பும் பாபரும்சசியும்நாலில் இந்தமாவிதங்களாகி யிருநிலந்தன்னில்வந்தோன் அந்தரந்தன்னிற்கட்டு கயற்றினாலடைவான்மரணம்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
38
அட்டமத்துடையோர் தானும் அல்கணம்கோணமேறி வட்டமாம்பரிதிசேயும் வந்தகன்மூவர்கூடி யெட்டதாமிடத்திருக்க விருநிலங்கண்டபாலன் பட்டிடுங்கல்லினாலே பரகதியடைவான் முனியே.
Page 7
தர்க்கசோதிடம்
39
வேறு
துய்யலக்கினதியோ பன்னிரண்டோடெட்டினில் மெய்யட்டமாதி தானு மிருபகையோடெய்திடா கையரோடுகலை நிறைந்த காரகன்றான்கூடிடில் உய்வதில்லை நையகன்றான் வொளிமிகுந்தவத்தினால்.
தர்க்கசோதிடம்
40
வேறு
மதியோமைந்தன்கூடி மருவிடிலதுவந்தீது விதியுரும்ஜென்மநாதன் வினையெனும்நீச்சம்தீது சதியிரும் கொடியகேது சாரிடிலதுவந்தீது மதியெனவிளங்கும்திவ்ய மதிகுணவதிஷ்டரேகேள்.
தர்க்கசோதிடம்
41
உன்னியலக்கினத்தோ டிருகோணகேந்திரத்தில் பன்னியஆட்சியுச்சம் பகையோடுநீச்சம்தோன்றி நன்னிகர்மதிக்குக்கேந்திரம் தன்னில்பொன்னவனே நின்றால் மன்னவர்பக்கம் சேர்ந்து மகிழுடன்வாழும்தீரன்.
தர்க்கசோதிடம்
42
மகிழுளஜென்மநாதன் மன்னுபொன்சுங்கன்மேதை மகிழுளபார்வையுற்றால் மாநிலமதலின்னம் மகிழுளயிரவிதானும் மன்னனைப்பார்த்துமேவில் மகிழுளமலைபோல்வந்த வினையெலாம்துரும்பின்வாரே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
43
வாறெனவுரைக்கவங்கே வதிஷ்டருமமரித்துசொல்வார் பாரெனும்ஜென்மநாதன் பன்னிரண்டதனிலேறி மீறியநட்புமாட்சி யுச்சமும்கோணம்சாரில் வாரிநினேருயொத்த வளரும்பெருமனையுமுள்ளான்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
44
உள்ளதோர்குடும்பத்தாதி உதித்தலக்கினத்தில்மேவ விள்ளவுமாட்சியுச்சம் வியாழமும்கேந்திரமேழில் தெள்ளியகீர்த்தியுள்ளான் தேவருமதிக்கவாழ்வான் கள்ளமேயில்லைகண்டாய் கெளசிகமுனிவன்வாக்கே.
தர்க்கசோதிடம்
45
வாக்கியலக்கினத்தில் வளமுளசுபராயைவர் நோக்கியநட்பாட்சியுச்சம் நுவல்திருகோணமேறில் பாக்கியமிகவேயுள்ளான் பகையிலான் கோபமில்லான் யோக்கியவதிட்டருக்கு உரைத்தனன்கெளசிகோனே.
கௌசிகன்வுரையைப்பார்த்து கூறுவார்வதிஷ்டருக்கு வாசமாயுலகில்வந்து வண்மையாயுதித்தோர்க்கெல்லாம்
Page 8
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
46
நேசமாம்சரமேதீர்க்கம் நிரையுரை திரமேவெற்றி தோஷமில்லுபயமாகில் சொல்லுவாய்தீர்க்கமாயுள்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
47
தீர்க்கமாமிரண்டோன்நாலு மொன்பதுமசத்தோன்றானும் ஏர்க்கராச்சனிசேயின்றி யிந்துபொன்மேதசுங்கான் பார்க்கவேபகையிலாது பண்புசேராட்சி யுச்சம் கார்க்கவேகேந்திரமேறில் கவிஞராய்புராணமோர்வன்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
48
ஓர்வதுஉதயவீட்டுக் கிரண்டுமொன்பதுக்கிரண்டோன் ஏர்வதுபகைகளற்றால் யெளிதில்சங்கீதத்தோடே பார்வதுபலவேடங்கள் பாடலும்முறையும் செய்வான் சோர்வதுமில்லையிவ்வார் செப்புகௌசிகரே ஐயா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
வேறு ஐயாபுதனும்குருவெள்ளி யன்பாயிரண்டிலிருந்தாக்கால் மெய்யாபலவித்துவானெனவே மெல்லுமதியோன்பொன்னுடனே பொய்யாசிற்றமில்லாது பொருந்திலதிகபொன்னுடனே பெய்யாமழைபோல்வெகுவித்தை பெருவான்முனியேபேசக்கேள்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
50
வேறு கேளாய்பொன்னனிரண்டானை பொருந்திபுந்தி தான்கூடி கேளாய்பின்னமில்லாமல் கேந்திரமேறி சுபர்நோக்கில் கேளாய் நல்லோரன்னோனை கண்ணேனோக்கிற் புவிமீதில் கேளாய்கணிதவல்லோனாய்க் கொடியாம்விருதுபோடுவனே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
51
வேறு நிலவரான்கோன்பதத்தோன் நின்றமன்காரிகூடி கலையுறும்பதியும்பார்க்கும் கதித்தகோணத்தில் நின்றால் விலையிலாவினோதவித்தை விசைதெரிவித்தைகற்பான் அளவிலாபத்தின்மேவு மருந்தவற்கிரையேகேளாய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
52
சோமனும்புந்திவீட்டில் சொகுசுடன்வீற்றிருப்ப வாகுரு உச்சமெய்த மகிழுடன் வெள்ளி பார்க்க தாமதமின்றி தர்க்க சாஸ்திரவல்லோனாவான் சேமமேயில்கைகண்டாய் சிமையோர்க்கின்னூல்தானே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
53
தானெனும்சுங்கன்புந்தி தண்மைசேர்பொண்ணணிந்து வானெனுமிரண்டிறாறானே வண்மையாமாட்சியுக மானெனுங்கோணகேந்திரம் கதித்தமாமுனியேகேளாய் தானெனும்கணிதநூலும் திரளுமேயநேகசெல்வம்.
Page 9
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
54
செல்வமென்றறைந்தாய் செம்மைசேர்கோசித்தாய் தொல்லையில்லா நான்கு கேந்திரம்சுபர்கள் நிற்கில் வல்லமாவித்தைபூமி வளமிகுபுகழுமுள்ளான் அல்லவோஆமோசொல்லாய் அந்தவமுதியமன்னா.
தர்க்கசோதிடம்
55
தீரலக்கினத்திரண்டோன் செய்யபொன்பன்னிரண்டில் சாரவேமதியுமங்கே தனிமதன்பார்வைபெற்றால் பேருளபிதுர்க்கள்சுவர்க்கம் பெட்டியுள்ளபாட்டன்சொத்தை சோரராலழியுமென்றே சோதிடநூலிற்சொன்னோம்.
தர்க்கசோதிடம்
56
சொன்னபன்னிரண்டாரெட்டோர் துகளிலாதனத்தில்நிற்க அன்னவன்மன்னனானும் ஆறுபன்னிரண்டின்மேலாம் பன்னெடும்பிதுர்வர்க்கத்தோர் பாட்டன்மார்பூமிசெல்வம் இன்னவன்கடனுக்கென்றே யீடதால்முடியுமென்றே.
தர்க்கசோதிடம்
57
என்றநாலிடத்தோன்றெண்டோன் யேற்கையில் நீசமாகி துன்றுநற்பாவர்கட்கு துகள்பெறப்படுவானாகில் அன்னவன்மனையைவிட்டு அன்னியர்மனையில்நின்றால் ஒன்றியவசம்பனென்று உண்மையாய்வதிஷ்டர் சொன்னார்.
தர்க்கசோதிடம்
58
சொன்னவிடத்தேநீசம் சுத்தமில்பாவர்பார்க்க அன்னனிரண்டின்மீது ஆறெட்டுபன்னிரண்டில் வின்னமில்பத்தினாதி விரும்பியே நீசம்பெற்றால் சொன்னமும்பணியெல்லாம் சோரனார்கைக்குளாமே.
தர்க்கசோதிடம்
59
சொல்லுநற்காரிவெய்யோன் குருபுதன் யிந்துகூடி தெள்ளுலக்கினத்துக்கெட்டில் சேயுடனிருந்துநிற்க கள்ளனென்றுலகோர்சொல்லக் காரணப்பேரும்பெற்று வள்ளலாராகினேக்குள் வறுமையையடைந்துமாய்வான்.
தர்க்கசோதிடம்
60
மாளராய்பொன்னன்சேயு மந்தனுங்கூடிரெண்டில் ஏளிகமாகிநிற்கில் யிரியிலால்மதுவையுண்டு வேளைகள் தவரியன்னம் வேசரிபோலுலாவி மாளுவன்புவியிலென்று வதிட்டரும்வகுத்திட்டாரே.
தர்க்கசோதிடம்
61
உரைசெரிகிரகமெல்லாம் ஒரேமுராசியாக வரையதால்நிற்கில்நல்ல வல்லகியோகமென்பார் பெருமைசேர்பூமிபொன்னும் பிடிரதம்அசுவக்கூட்டம் தரணியில்சேனையுள்ள தார்மன்னனாகுவானே.
Page 10
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
62
ஆகுவானென்று சொன்ன அருந்தவமுனியேகேளாய் ஏகமாயிரண்டுநான்கு யேழினிற்கிரகங்கள் நிற்க வாகுசேர்கமலயோகம் மாகிதிபூகியுள்ளான் பாகெனிமினியசொல்லான் பத்தினிபுத்திரமிக்கான்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
63
மிக்கரெண்டிடத்தி வெய்யவர்கூடியாறெட் டொக்கநல்மதியையுச்ச முடனுருங்காரிபார்க்க வக்கிரன்புகர்பன்னிரெண்டினில்வதிந்தானாகில் அக்கமில்லாதுபாரி லந்தனாகிமால்வான்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
64
வாள்சசிபுந்திகாரி வக்கிரன்றிரண்டிடத்தோன் தானவன்லக்கினாதி சஷ்டாஷ்டமம்விரயமெய்த ஊனமில்மூன்றில்தியா ருடனுடன்ஊமையாகி மானிலத்துழல்வானென்று மாமுனியுரைத்தான்மாதோ.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
65
கதிருக்குபன்னிரண்டில் காரகன்குருவுங்கூடி சதிருடன்சீரலின்றி சந்தோடமாகிநிற்கப் பதியினில்பிறந்தபாலன் பார்க்கவிதனுக்குநேராய் விதிநூல்களளவிடாது வினைதெரிந்தியற்றுவானே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
66
இயற்றுவன் இரண்டில் புந்திமிணைபெறசொந்தமாகி முக்கியமாய்முன்போலந்த முன்னொன்கில்டரவாய்மேவ தியக்கவற்றிரண்டுபாஷை துகளறப்பொழிவதன்றி முயக்கமாம்பேருங்கொள்ளான் மொழியினியுண்டோமன்னா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
67
உண்டெனபுகன்முயன்றோ ஒருமொழிசொல்வேன்தவசி பண்டவன்பிறந்தவீட்டில் பதியொடுபுதனுங்கூடி கண்டதோர்பத்தில்நின்று கண்குளிர்ந்தகத்தைப்பார்க்கில் விண்டலம்புகழும்சிரேஷ்ட வித்துவானாவான்கண்டாய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
68
வித்துவானென்றால் மற்றவிசாரணசாஸ்திரமோரை தத்துவகலைகள்ஞானம் தன்னிடநிலையும்தேர்ந்து வித்தகபுராணகேள்வி விவரமாய்பிரசங்கித்து புத்தகக்குருவென்றோதும் புகழ்மிகத்தரிப்பான்முனியே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
தரித்திடயின்னமுங்கேள் தரணியில்ரிஷபயந்து குரித்துமேகுருவும்பார்க்க குவலயம்வந் திட்டாலும்
Page 11
தர்க்கசோதிடம்
69
மரியெனும்மேஷ மதிதனைபுதனார்பார்க்க தரித்தவன்சேதிதன்னை தவசிநீசற்றேகೇಳாய்.
தர்க்கசோதிடம்
70
தவசியேகெளீற்சொன்ன வாக்கினிலுதிப்பானாகில் அவசியமிந்நாழிக் காயிரம்செய்யுளொதும் துவசமுமுள்ளோனாகி துரைகளின்நோக்கம்பெற்று தவசியாய்வாழ்வான்மிக்க தூயவன்கண்டாய்முனியே.
தர்க்கசோதிடம்
71
வாக்கினுக்குடையோன்லக்கி னேசனும்பதினொன்றூனும் போக்கிலபெலராய்கூடி கேந்திரகோணமேறில் தாக்கிலாசுபர்கள்பார்க்கத் காணியிலுதிப்பானாகில் தேக்கிலாவாயிரம்பொன் தேடுவன்தானுமுள்ளான்.
தர்க்கசோதிடம்
72
இரண்டவன்பதினொன்றூனும் யிடம்வலமாகமாரி திரண்டவன்லக்கினேசன் திரிகோணகேந்த்ரமேறி அரன்புகழ்பொன்னன்வியாழும் அவர்களைப்பார்க்கவந்தோன் இரண்டெனுமாயிரம்பொன் யிளநீர்போற்சேர்தன்வைப்பான்.
தர்க்கசோதிடம்
73
ஒன்பதும்பதினொன்றூனும் ஒக்கவேநேசராகி ஒன்பதிலேந்திற்நிற்க உயிரவன்வாக்கினாலும் இன்பமித்திரர்களாகி யிரண்டினில்சஞ்சரிக்குந் தன்மையிற்பிறந்தோன்மூன்று ஆயிரந்தனஞ்சேர்ப்பானே.
தர்க்கசோதிடம்
74
ஜென்மத்தோனிரண்டோனின்னம் சேர்பதினொன்றூன்றூணும் திண்ணியமித்திரரோடு திரிகோணகேந்த்ரம்பிின்ற மண்ணினிற்பிறந்தோனல்ல மாசிலாசுகத்தோடுண்டு எண்ணிகாலாயிரம்பொன் யின்பமாய்ச்சேர்ப்பான்கண்டாய்.
தர்க்கசோதிடம்
75
மீனிலும்வில்லிலேனும் முடவனுங்காரிநிற்க மானியகும்பமாதல் மகரத்திலையெழுவர்வாழ்க நானிலமுதிப்பானாகில் நன்னெறிசவுக்யனாகி தேனியலிருடியேபத் தாயிரம்பொன்சேர்ப்பானே.
தர்க்கசோதிடம்
76
இரண்டினில்லக்கினத்தோனும் யீரைந்திலாபத்தோனும் திரண்டிவயாக்குக்குள்ளோன் திரவியத்தோனைக்கூடி உரனிலாமற்றேரெல்லாம் ஊக்கமில்லாதிருநதால் இரண்டெனும்மகவினோடே யிலட்சம்பொன்சேகரிப்பான்.
தர்க்கசோதிடம்
77
இலக்கினத்தோன்சுபரைக்கூடி யிரண்டினிலிக்கமற்ற வளம்பெருகுருவும்பார்க்க வாக்கினண்சுயத்தில்நிற்க தலமதிலுதித்தோனுக்கு தரைதனிற்புதைபல்சிக்க இளகிடாதிருப்பானேயா யீராம்பதென்றநூறே.
Page 12
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
78
வேறு வதிஷ்டர் வாக்கு இரண்டாமதிபனுச்சம் பெறயீறினுக்குடையோன் திரண்டாமதிபர்போற்றும் சுபர்கேந்திரத்திலிருக்கில் மருண்டாகியகொடுங்கோ ணாதுவன் னோக்கத்திலிருக்கில் திரண்டதென் மகரசெல்வம் தீர்க்கமாயுசுமுடையான்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
79
வேறு நன்னெறிகொள்ளரண்டாமதி நற்சுபர்கூடிநிற்கில் வெற்றிகொள்ளாபநாதன் விரும்பியே யாட்சியுச்சம் துன்றிகொள்சேனைக்கெல்லாம் துரகனம்சூரமன்னன் அன்றியேகௌசிதத்தாய் யழகுடனுரைத்தேன்கண்டாய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
80
வேறு ரண்டினுக்காதிபன் நீச்சமதாகிடில் நண்டினிற்சந்திரன் நலம்பெறநின்றிடில் கொண்டல்போகக் குணமுளசெல்வனாம் மண்டலத்திடை மாமறைசொன்னதே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
81
ஆயகாலினுக்காதிபந்தரள்மிகுந் தூயவெண்மதி தன்னோடுரைத்திடில் நேயரெண்டில் நிலைபெறநின்றிடில் தீயதன்றித்திகழ் தனங்கல்விவான்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
82
காமநாதனுங்கண்ணனுக்காதியும் நேமமாகி நிறையுச்சமுற்று நல் சாமநாதனுடன் தான்பெருங்கோணமேல் மாமன்மார்தனம் வந்திடும்மாதவம்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
83
ஆவலாக அரும்புகர்மாய்கதிர் காவலாகக் கருதித்தனத்துறை தேவர்தன்செயல் தன்னில் பெருநிதி பூவில்வந்து பொசிப்புடன்கிட்டுமே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
84
கிட்டுமென்ற கிளர்தவமாமுனி வட்டராகு வலக்கண்ணில் நின்றிடில் நட்டமெய்திடும் நல்தனம்சேதமாம் சட்டமாகத் தவமுனியோதினார்.
Page 13
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
85
வேறு கௌசிகர் வாக்கு தனத்தானத்ததிபதி யேகாரிசேர்க்கை தலமகன்றனுடன் கேந்திரமாரிநிற்கில் இன்னத்தார்கள்சொத்தை யெல்லாமிவனே கொள்வான் எதமற்றமால்புதனும் பொன்னன்பார்க்க நினைப்பாறும் சேருடனுதவிரேலும் நெறியானகாலமட்டும் பொருளைத்தேடி பனைப்பாலைதான்குடித்து அடக்கமாகி பாருலகில்தீரனெனப் பேர்கொள்வானே.
தர்க்கசோதிடம்
86
வேறு மன்னவனே சனிக்கோலில் மாரியுச்ச மாரிவிடுவார்மதியுமைந்தில் இன்னவர்லாபப்பதியில் இருந்துபுகர் நோக்கிடவும்மினிசேய்ஜென்மம் சொன்னபடிரவியத்தில் ரவிசோமன்புதனும் பொன்னனேழ்சொகுசாயிற்க மின்னமிவர்பலனிவர்க்கு மேன்மைபடும் பிதாவினுக்கே மிகுந்தபாலன்.
தர்க்கசோதிடம்
87
பாலனவன்பதினாரில் பாக்கியவான் அதிகாரப்பாலனாவான் காலன்பின்னல்சானைசுதர்காரோழில் கன்னியொன்றில்தினமேலைந்தில் ஞாலமிதுள்ளாவியும்போம் ஞாயாதிபதி திருமிதுஉண்மையாகும் சாவயிவன்யோகமதைசாற்றிடுவோம் தனப்பலனாம்சசியோகம்.
தர்க்கசோதிடம்
88
வேறு அல்லலும்பிதாவுக்கென்பார் ஆனந்தம்யோகம்வாது சொல்லும்பன்னொன்றில் வெய்யோன் சேர்ந்துமேபகையதாகில் அல்லலும்மகவுக்காவும் அன்பனேயடைவானாரூர் நல்லதுபொருளுமற்றும் நாடெலாந்தீங்குநீங்கும்.
Page 14
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
89
காரிதான்ஜென்மகேந்திரம் கலந்துடனிருப்பானாகில் கூரியகைகால்வாதம் கொடுமூலசேதமாகும் சீரியதலையில்பாரம் சினத்தசூனியம் போலச்சம் பாரியபித்தநோயாம் பகைந்திடுமுனிவர்குற்றம்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
90
ஜென்மலக்கினத்தைபானு சேர்ந்துமாலரியின்கேது வன்மமாயிருந்தாராகில் வகையதுவவன்பிதுர்க்கு ஜென்மநாள்முதலா யோகம் க்ஷேத்திரப்பலனாய்காட்ட தன்மவானாகானின்னம் தரணியில்முனியேகேளாய்.
வேறு சக்கரம்
91
சக்கரமிரண்டில்சானுலாபத்தில் சுபர்கூடியேநிற்க அக்கரையன்னையவள்பலமுறைக்க ஆனவளாம் இவள்பேதை பக்குவமுள்ளபாவையால் வரும்பார்வையில் பாக்கியமில்லாள் நக்குறை யோகம்தாஷியேநிற்க தகமைசேர்முனிகூர்பாரே.
வேறு
92
பன்னிரண்டதிபன் தானும் பளிங்கொடுபதியேலாபம் நண்ணிடும் பலன்பிறக்கு நாடுங்காலத்தயோகம் உண்ணிடும மாதுலன்றன் உறுதியாய் உதித்தோரானால் பன்னிடும்பலன்களற்று பார்வையின் பலன்கடானே.
வேறு
93
சக்கரமூன்றாம் வியத்தில் சேய்நிற்க துணைவரும்பயம்சேஷ்டர் பக்குவமாயிருந்திடும் பின்பாவையர்க்கு மூன்றாரும்சுதர்பகிலேயாம் மிக்கசுதார்க்குரைக்கிலொப்பாம் மேலான சுதர்களுக்குமிதுவேயல்லால் தக்கபடிசோதரங்கள் சேதமுண்டாம் தாட்சியில்லைமன்னவனே சாற்றுவாயே.
வேறு
94
சாற்றுவாயேழாண்டிற் சுதனாசாட்டச் சவுரியவான்சன்மார்க்கன் சரசவானாய் போற்றுவான்சுதனிருவர் பிறக்கும்பின்னும் பூமியிலேநவமாண்டில் போவான்போனால் நேர்த்தியாய்சுந்தரியாள் நிற்பாளிந்த நிமலியாள்நிலையாலே நிலையாய்நிற்பாள் ஆத்துவாரிந்தபலன் வர்க்கத்தாலே அறிந்துகொள்ளறிந்தபலன் முதற்காண்டத்தால்.
Page 15
தர்க்கசோதிடம்
95
ஆறினிலோர்சுதனு மழிவான்கண்டாய் அப்பனேபுத்தியிந்த அவனியோர்க்கே வேறுமில்லையிந்த விரிவாய்பார்க்க விசாரணையில் பரிச்சித்தே யொருவனாகும் நேராகபலனுரைக்க முனியேகேளாய் நின்மலமாய்நிற்பாரும் நிஜமோயில்லை தேராதஜாதகனுந் திடமேயல்லால் தீராதவினையன்றி திண்ணந்தானே.
தர்க்கசோதிடம்
96
வே று
கேதுமால்பானுவொடு கூடி லக்கினத்திற்நிற்க காதுவாய்ஜீவமான சரீரமுந்துலமாவன் சாதுவாயிருந்துசெய்வான் சாகளன்னன்பன்கீர்த்தி சேதுவில்ஸ்நானம்செய்வான் சீர்கேடனேழார்மேலே.
தர்க்கசோதிடம்
97
வே று
அந்தணர்லாபத்திசையாகி ஐந்தில்செய்பொசிப்புக்கு பந்தனன்பால்கெயென்றும் பத்தியுண்டாம்பகை முதலாய் மந்தபுத்திமறுமைபலன்மக்கள் பலனுமாகுமது நொந்தகுலைநோய்பலனேயென்றோது முனியேபுல கோர்க்கே.
தர்க்கசோதிடம்
98
இதுவேவேறுவிதமாக யிருக்கும்போதுமினிதில்லை இதுவேயற்பபலநாகா வாயாசங்கள்வண்டத் துருபவயோகபலனாகும் முறையேயோகமிவர்க்காகா முதுமையவதுமுண்டாக மூலரோகமுண்டாங்காண்.
தர்க்கசோதிடம்
99
பொன்னன்பொசிப்புராகுருக்கு பொருந்தும்பொன்னன்திசை சொன்னேன்சனியும்சந்தித்தால் சோரர்கோப்பயங்காணும் விண்ணைப்படவும்கண்டங்கள் வீடுபாலவில்லக்கணையாம் நன்னின்தையல் தன்குலத்தே தானேவியாதிகளியாகும்.
தர்க்கசோதிடம்
100
ஆதிப்பலன்களற்பமாதல் அற்பசிறுமையடைவாணாம் நாகித்திருப்பான்தமயனுக்கு தந்தையோகந்தானிருக்கும் மாகிலானதுமெண்ணிருவர் மன்னவுண்டுமத்திருவர் யோகப்பலனும்பரிவான்காண் புகழுந்தவத்துமுனியேஓய்.
தர்க்கசோதிடம்
101
வே று
யோகமாக விரண்டினில்கேதுசெய் நாகக்காரியோ டெட்டியுரைந்திட யேகமாய்கினம் மேவும்குடும்பத்தில் ஆகும்செல்வ மரைக்குடவாகுமே.
Page 16
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
102
வேறு மேவுமொன்று யிரண்டுமீராரவன் தாவுமத்தலந் தன்னில் நின்றிட நாவுமந்தனு மாரினைநோக்கிட மேவுமெழில் சுபரினைக்கண்டிடே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
103
கண்டிடக்கவி செய்யுட்புராணமும் மொண்டிடச்சில மொய்க்குழல்மார்க்கமும் தொண்டிடத்தனம் சோர்ந்திடுவானென விண்டிடுங்கோசிகன் வாக்குபொய்யாதுகாண்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
104
வேறு வாக்கினுக்குடையோன் சத்துருநீசமாய் நோக்கியராகொடு யீந்துவுமெட்டுற பாக்கியந்தனை பாரிலழித்தவன் போக்கிரீயெனப் பேர்படுவானரோ.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
105
வேறு ஆயரெண்டுக் கதிபனுமுச்சமாய் தூயமன்னனும் சுங்கனும் பார்த்திடில் நேயபாக்கியம் நின்றனநீளவு முபாயமாகத் தனமதுதேடுவான்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
106
வேறு தேடரெண்டிடத் தோன்புதனாகிய நாடவங்கதிர் தன்னுடனெட்டினில் கூடவேவிரை யத்தினிபொன்னனும் ஓடப்பார்த்திடி லோதுதனத்தினான்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
107
வேறு ஆனபொன்ன னழகுருபாலனாய் ஞானஜென்மநல் லங்கிஷமேறியே போனதால்பிது ருக்கிளையோனென வேணபொன்னும் விளையுமிளைஞரும்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
108
அருமைமதிதலந் தோன்சுபநாயகியே பெருமைகேந்திர கோணமுமெய்துபின் தருணலாபன் தயவுடன் பார்த்திடில் கருணைசோதி லாபமும்காட்டுமே.
Page 17
தர்க்கசோதிடம்
கௌசிகன் வாக்கு
109
காட்டதானத்தோன் கதித்திடும் பொன்னனாய் சேட்டகாரியும் செய்யதனுவற்றால் பாட்டிநாதியர் செல்வமிவனுக்கே கூட்டுமிக்க நற்கோசிகன் வாக்கிதே.
தர்க்கசோதிடம்
கௌசிகன் வாக்கு
110
மிக்கலாபாதிபதியுமேவிய பொன்னவனாய் வக்கிரன்றலம்மன்னி நல்லமிசையில் புந்திநின்றிடில் பூதலமன்னனாய் ஒக்கவாழ்வனென் றோதினன்கோசிகன்.
தர்க்கசோதிடம்
111
வாழ்வன் ஒன்றையே மேடாயதன்பதி தாழ்விலாசதம் பத்தினில்சேரவே சூழநற்சுகர் சுத்தமாய்நோக்கிடில் வாழ்வன்பெரும்புகழ் வாரிதிபோலவே.
தர்க்கசோதிடம்
112
பொன்னனூரிட கேந்திரம்மகனாய் அன்னவன்னிட கேந்திரமீந்ததாய் மன்னனூரிட வீட்டில்முடவனேல் சொன்னயீராரினில் யோகங்காணுமே.
தர்க்கசோதிடம்
113
காணுமூன்றில் கலைமதிதங்கியே பேணியேபிருகானவன்பார்த்திடில் வேணிநாதன் விளங்குந்தவத்தினால் ஆனதொன்று வகிலத்திலாறுமே.
தர்க்கசோதிடம்
114
வாளும்புந்தியும் மன்னனும் மூன்றினில் கோளிலாமலும் கூடியேசின்றிடில் நாளுமேயினையோ ரொன்றிரண்டென சூளுமந்நறவத் தூயவனோதினான்.
தர்க்கசோதிடம்
115
ஓதும்ராகு வுடலினைப்பற்றியே பேதமாகப் பிணைங்கியேயெட்டினில் மீதுநின்று மிடற்குயிர்கோக்குறில் வேதமுற்றுவ ரோதினரில்லையே.
தர்க்கசோதிடம்
கௌசிகன் வாக்கு
116
மெத்தமூன்றினுக் காதிகதிருடன் ஒத்தகேந்திரக் கோணமும்மாறிடில் வித்தகற்கிளை யாரொன்றிரண்டென கத்தனான கௌசிகனோதினான்.
தர்க்கசோதிடம்
117
கண்ணிடக்கனும் காரகன்மூன்றிடத் தென்னுநாதனு மேதையுங்கேந்திரமாய் மண்ணில்கின்றிட மைந்தனும்நோக்கிடில் வண்ணமங்கையர் மாமறைவேதியர்.
Page 18
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
118
வேதவக்கிர னுச்சமுமாகியே ஆதிமூன்றானுக் காட்சியையீந்துபின் தீதிலாசுபர் சேர்ந்துநோக்கிடில் மேதினிகனில்மேன் மையெனசொல்வனே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
119
சொல்லவென்னத் துணைவரிருவரும் அல்லலிலாத அரிவையர்மூவரும் வல்லபெரியக் குடும்பமதாகியே எல்லைமீதி லிருந்துவாழ்வனே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
120
வாழ்பவனுக்காதி மந்தனுமாகியே தாழ்விலாபொன்னவன் சுங்கன்பரிதியும் தோழமுற்றநற் கோணத்தமர்ந்திடில் வாழ்பவன்கீர்த்தி வரைவன்வத்தினோய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
121
வரைவேனிவ்வித வாறுளசாதகன் தரையிலேந்துத் தனிமணஞ்செய்துபின் குரைவிலாதசக் குழவியின்றுமே மரையவார்போற்ற வுமாபதியாவனே.
வேறு
122
திங்களும்பொன்னசுங்கன் தாழ்விலாமேதைதானும் துங்கமாமூன்றில்நின்றால் துணையெனும்சோதரங்கள் இங்கிதப்புவியின்மீது யில்லைகாணொருவரேனும் வங்கெனும்தவத்தின்மிக்க வதிட்டரேயுண்டோகூறாய்.
வேறு
வதிஷ்டர் வாக்கு
123
கூறெனமொழிந்த கௌசிகமுனியே சீரேனுங்கன்னி ஜென்மமேயாகி பாரெனவாக்கோன் பாய்மூன்றில்நீச மேரிடசோதரமில் கேளினமும்.
வேறு
சோதரத்துக்காதிபதி சேயனாகி துகளில்லாட்சியொடு உச்சம்பெற்று மீதுறவேகேந்திரமாங் கோணம்பெற்று மேன்மையென்றசுபருடனே மேவிநிற்கில் ஆதியாமித்தகைய ஜாதகற்கு ஆணிரண்டுபெண்மூவ ரவனிமீது
Page 19
தர்க்கசோதிடம்
124
நிதரவேசுகஜீவியாகவாழ்வான் திண்ணியேயின்னமுங்கேள் தரணியோர்க்கே.
தர்க்கசோதிடம்
125
வேறு
நிலைபெருந்தவத்துக்குறைபவனேகேளு நேரரிஜென்மமேயாகிக் கலைதெரிபுந்திமூன்றினிற்றங்கி காரகனிருக்கநோக்குற்றால் குறமகன்பிறந்தாலிலையவர்பெண்கள் கூடியேஜெனித்திடுமென்று அகிலாம்புகழ்சோபொன்னனோக்குற்றால் ஆனலுயேகமேநிலைக்கும்.
தர்க்கசோதிடம்
126
வேறு
தக்கமூன்றினில் கேதுகுளிகனும் மிக்கஆரிடத் தெட்டிலிருந்திது சுக்கிரன்சுப நோக்கியதுற்றிடில் ஒக்குநற்கு பெண்களுறைவராம்.
தர்க்கசோதிடம்
127
வேறு
காரிக்குமூன்றில் சுபர்களுலாவவும் சேரிரண்டாதி சுபர்களும்பார்க்கவும் ஆரிலேசுப ராட்சியதாகவும் யீரிரண்டு சகோதரர்தோற்றுமே.
தர்க்கசோதிடம்
128
மூன்றுக்குடையவன் மூன்றினிலல்லது தாண்டிஏழாமிடந் தன்னிலிருக்கினும் பான்றியபாபர்கள் பன்னிரண்டெய்தவும் ஏன்றசோதர மேகமென்றோதிடே.
தர்க்கசோதிடம்
129
ஓதமூன்றினிலாரில் சுபரூபமாய் மீதிருதானத்தோ மேவிசுபருடன் சீதமற்று சிநேகிதராகிடில் பேதமின்றி பலதுணையாகுமே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
வேறு வதிஷ்டர் வாக்கு
முருமுச்சமூன்றிலிற்றங்கிக் குணமுடன்ஐந்திடத்ததிபர் சேருநட்சோடாட்சி திங்கோணம் திறமைசேர்கேந்திரம்நிலைக்க பாமுடன்கேளாய்கோசிகமுனியே பண்புடசோதரம்பத்து
Page 20
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
130
சீருடனுண்டு பகைவர்நோக்கில் சிக்கென விரையங்களுண்டாம்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
131
உண்டென் உரைத்த உயர்ந்தவமுனியே உண்மைசேய்கூன்றோனாய் பண்டாம்சிரகம்மதிபம்நின்று பண்பிலாவியங்கள் பார்த்து மிண்டர்களானோர் ஓரையில் நின்று மேயன்னெர்திசைபொசிப்பாய் மண்டலமீது சோதரகண்டம் மரிக்குமே நான்கு.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
132
நான்கெய்திய நற்றவக்கோசிகா நாலைய்ந்துக்குடையோர் மூன்றில் பாங்குடனிருக்க அவ்வினைக்கீராதி பட்சமோடுச்சகேந்திரத்தில் ஓங்கியநல்லோ ரிரண்டுகண்ணேணங்க உண்மையாய்பெற்றவன்றனக்கு தீங்கிலாதுணவர் எழுபேர்புருடர் சேல்விழி மங்கையுமிரண்டாம்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
133
இரண்டென உரைத்தயிறைவனேகேளு யிருங்கியமூன்றிற்கொடியோர்மரண்டராதிருக்கில் வாலிபந் தன்னில் வந்திடும் சோதரகண்டம் முரண்டராய் நல்லோர்பார்த்திடில் தோஷம் முழுதுமே நீக்கியும் சிலநாள் திரண்டதோர் நான்கு ஆண தாய்பெருகும் சேர்ந்ததுபெண்ணது மூன்றாம்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
சென்னியிலேவெண்ணீறுதிகழுருமுனியே தேடியேசேயவன்முன்னேனான் உன்னிதமாகநின்றலர்பார்த்தோன் உயர்திரிகோணலாபத்தில்
Page 21
தர்க்கசோதிடம்
134
நன்னயமாட்சியுச்சமேபெற்றால் நாடியசோதரம்பத்துக் கன்னியரேழுபுருஷர்கள்மூன்றும் புகுதியேபெறுவரென்றுரைத்தேன்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
135
மூன்றெனப்பேசமுத்தமமுனியே முன்னவனோரையிற்கதிபன் ஆன்றசெய்காரிராகுகேதுக்கள் அவனுடன் கூடியாரெட்டில் போன்றெனக்குருவும்பார்வைகள் பெற்றால் புகுடரொன்றிரண்டுபெண்ணிலைப்பார் யீன்றசேய்தன்னிலிரட்டையாய்பிறந்து யிதமுடனிருக்குமப்பெண்ணே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
136
பெண்ணெனச்சாற்றும்புண்ணியமுனியே பூமிசேய மூன்றிடத்ததிபர் மன்னியசுபர்கள் கேந்திரமா மாலவன்மதிகுருபார்க்கில் தன்னுடனுணைவர் ஒன்பதுநங்கை தையலாள் மாதுருபெறுவள் கன்னியரைந்தும் காரியார்நான்கும் களத்தினில் சுபமதாய்நிற்கும்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
137
நிற்குமென்றுரைத்தநீள் தவமுனியே நிலமகன்மூன்றினுக்காதி வர்க்கமாய்தங்கும் கோள்களின்குழாங்கள் வலியினியாறுபன்னிரண்டில் ஒக்கவேநின்றுகொடியவர்பார்க்கின் ஒண்டொடி புருஷர்களுதிக்கிற் பக்குவலயநிற்காலனார்திக்கிப் பாசநற்கயிற்றினிற்பிடிப்பார்.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
பிடிப்பனென்றுரைத்தபெருந்தவமுனியே பெண்ணதாயோரையும் மூன்று
Page 22
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
138
திடப்படக்கோள்கள் தங்குமவ்விதமாய் திகழ்பிறைகாரியைநோக்கில் அடுத்துமேபிறப்பையெல்லாம் பெண்ணாய் ஆணதாய்ஜெனித்திடும் ஆறில் கரித்திடுங்காலன் உலகினைச்சேர்வா கண்டுபிலமதையறிந்து நீகூறே.
வேறு
கௌசிகர் வாக்கு
139
ஒன்றிரண்டுமூன்றாதி உச்சமாட்சிநட்பதாய் நன்றுகோணகேந்திரத்தில் நல்லலாபம்நண்ணியே வென்றிவேதியன்னிலாவும் மேதை நோக்கமுற்றிடில் துன்றுநற்சமத்தராந்த தூயமங்கைமூன்றதாம்.
கௌசிகர் வாக்கு
140
ஆகுமங்குமூன்றநாதி ஆறுமாறுமெட்டினில் வகையின்றிநீசமூடம் வலியுயர்த்தமானமாய் பாகுதற்பகையோர்நோக்குப் பண்பதாயிருந்திடில் சாகவேபிறப்பரென்று தவமுனிக்குரைத்தனர்.
வேறு
141
உரைத்தமூன்றுபன்னிரண் டோடெட்டினீதியாறு கரத்தர்பார்வையுற்றுநீசம் கண்டராகுபத்தியம் நிரத்தர்மீதுநின்றிடத்தி யங்குமன்னைபெற்றிடாள் பரத்தபொன்னும்போக்கிடப் பார்வைதானிரண்டதாம்.
142
இரண்டினா திலக்கணம் யென்னுமூன்றினாதிபன் சுருண்டகோட்களன்றியே சுங்கன்சாமனாகிடில் திரண்டஆட்சியுச்சநட்பு தீர்க்ககேந்திரத்தினில் மருண்டராகுவுற்றிடில் மாதுபாலரால்நவம்.
143
நவத்தினாதியட்டமாதி நல்லகேந்திராதிபர் அவற்றையற்றமூன்றில் நேசனாகில்பாலரோடுற குவித்தபுருடராசியொன்றில் குருரபார்வைநின்றிடில் தவத்தையே யென்னேநினார் தையலாரிருப்பராம்.
144
இருக்குமூன்றுலக்கினத்தி லேதமுற்றசேய்சனி கருக்குளுகுகேதுபா னுகலணுயுரைந்திடில் தருகிலாதுதிப்பரே தனக்குநேரினையவர் மருகிலாதமங்கைமூன்று மாதவத்தோரோதினார்.
Page 23
தர்க்கசோதிடம்
145
வேறு
நீதிடுமூன்றுக்கிறைவனும் குசனும்ஒத்துமேகேந்திரத்திருக்க நீ நிலாகுருவும்பார்த்திடவந்தோன் திகழுமேசோதர முக்கியம் ஆதிலாபத்துடையானல்வண்ணம் அருள்தருஜேஷ்டனாய்வந்தொ கோதிலாராஜயோகமுடைய னென்றுமேகௌசிகருரைத்தார்.
தர்க்கசோதிடம்
146
வேறு
உரைத்ததோர் மூன்றில் பொன்னனிருக்க உளமகிழ்ச்சேயவன் மூன்றில் திருத்தியசுபவர்கள் தங்கியேநிற்க திரமிகு கேந்திரகோணம் பொருத்தவாநிலயில் நின்றிடும்ராசி பொருந்திய கேந்திரகோணம் பருத்த நற்றுணைவர் பத்துடனென்றெனப் பாடினர் கௌசிகமுனியே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
147
வேறு
மாந்தன் மூன்றிடத்தில் நின்று மாலவன்பனிரெண்டில் முந்தசேய்சேம்பெற்று மன்னவன்கதிராய்வந்தால் பந்தமாமிளையோ ரென்றும் பாரினிலுதிக்கமாட்டார் விந்தைநல்தவத்தில்மிக்க வேதியாதவரிடாது.
தர்க்கசோதிடம்
148
உரவளோர்மூன்றில்வந்து உண்மையாய்நிற்கசேயோன் திரமிகுநட்போடாட்சித் தண்ணுருவுச்சகோணம் பெரியகேந்திரமேறி பிரையும்நிலையாய்நிற்க பரிவுள துணைவாபத்து பாரினிலுண்டுமன்னா.
தர்க்கசோதிடம்
149
பிரையெனலக்கினதி பேணுநால்மூன்றாதிக்க கருதியசரத்தில் நின்று காரகர்நோக்கமுற்றால் தரணியிலிளையோ ரெல்லாம் சற்குணபுருடராசி வருமையில்ராராஜயோகம் வசிப்பர்மாய்தவத்தின்மிக்கோய்.
தர்க்கசோதிடம்
150
ஆரொடுபன்னிரெண்டினை அருள்சேர்மூன்றினிலடைய விரியேர்மூன்பின்னவகுந்திக்கில் விரையமதாகுவருதுதி காரியுமூன்றைக்கன்னினோக்குற்றால் காரிழைமார்களே நிறகையோர் பேருளபுந்திபூதகணோக்கில் பெட்புறுமாடவருண்டாம்.
தர்க்கசோதிடம்
வேறு
உண்டென மூன்றுக்குடையோனும் காரகன் கொண்டு நீசமும் கூடிவங்கிஷம்
Page 24
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
151
பண்டிலானெனப் பெற்றவளர்க்கினும் கண்டெவ்வணத்தினில் கண்டமும்வாய்க்குமே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
152
வேறு வாய்க்குமுன்றென்னும் வீட்டுக்குடையவன் ஏய்க்குங்காரக னிருவரும்நீசமேல் ஆக்கம்பிறந்தவனக் குலத்தேகனாய் போக்கிலாதுப் பொருந்திவாழ்வனே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
153
வேறு வாழ்ந்திடுமூன்றுக்கா திபனாட்சி வளம்பெரு உச்சேசந்திரத்தோடு தாழ்ந்திடாக்கோனடைவாயிருக்கில் தன்பதிதனிலேநோக்கில் ஆழ்ந்திடானிளையோர்நவமதுதிப்பர் அதனிலேயந்துமற்றெல்லாம் சூழ்ந்திடகலன்கள்கோதையர்நான்கு சொல்லுவாய்பூதலமதனில்நீமுனியே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
154
முனிவேமூன்றில்பொன்னனேடிந்து முனைந்திடில்துணைவர்கள்பலனை இனியேயுரைப்பாய் நன்னிலைக்காதீ சேயிடுமந்தனையுற்றால் தனியேமங்கைபுருடருவென்னாள் தாரணிதனிலே உதியார் கனியெனக்கோல உதயமாயிருந்தால் காட்டலாமிரண்டுகோசிகமுனியே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
155
என்னுமோர்தாமியினைய தானத்தில் இன்பமாய் ஆட்சியுச்சம் மன்னுசேய்பார்க்கிற்பரோலிவர்க்கு மங்கைமாரிரண்டுபோலது உன்னியேகனகவேயிந்த உலகினில்வாழ்குவானுறுதி பன்னியநீசம்பகையினைத்தள்ளி பகரலாந்தவத்தின்மிக்கோய். சென்மத்தில்தவத்தில்மிக்கோய் செரிபகைகோட்கள்கூடி கன்மத்தோன் மூன்றில்நின்றுங் காரகன் நீசமேரி
Page 25
தர்க்கசோதிடம்
156
தன்மத்தாலுதிப்பார்பின்னோர் கருதிசைதன்னில்மாள்வர் உன்னித்தானபலனைநீச்ச நீசங்கண்டுரைக்கிலேனே.
தர்க்கசோதிடம் - வேறு
157
நிலமகன்றனக்குகேந்திரமதா நின்றிடுங்கோட்களையெண்ணி தலமதிற்சுபர்கள்பார்வைசோதி சஷ்டாஷ்டம்நிரூபனைதள்ளி உலகிடை துணைவர்தொகையினைக்காட்ட உறுதியாயுரைத்திடநன்றாய் புலமையின்றிறத்தாலுபுருடர்பெண்டன்னை புகழ்ந்துகொள்வலிகாண்டோதே.
தர்க்கசோதிடம் - வேறு
158
ஆதித்தபாதம் அறத்தீர்த்துசிறதாக்கி மீதுத்துரத்திமுன்சேர்த்துப்போதித்தகதில் பேதித்தநான்கைந்தினில்கழித்துபிலமுடைய நீதித்தலத்தில்பிறந்தவர்க்கெல்லாந்நீதிமொழியே.
தர்க்கசோதிடம் - வேறு
கௌசிகர் வாக்கு
159
எட்டெனுமிடத்திற்பாபர்நின்றியேசுபர்கணிக்க வட்டமாங்காரிநட்பாய்வந்துநல்லிடமேநிற்க கிட்டவாமிரண்டோரின்ற்கிளர்சனிநாலதாகில் இட்டமாய்வயதுநூறென்றியம்பலாம்முனியேகண்டாய்.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
160
முடவனுக்கிரண்டுபக்கம்முறையாய்ச்சுபர்கணிக்க அடவுடன் ஜென்மநாதன் அன்பரோடாட்சியுற்று திடமுகிழவராகாய்த்தேரிடில்கௌசிகத்தோய் படிமிசை நூறாண்டென்றுபகருவேனிதற்கென்பேசாய்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
161
விதிதனக்காதிலெட்டில் வெள்ளிபொற்புரையுமேற கதிசனிக்காரில்கட்பினோரும்சமமவாய்ச்சனிவீட்டானு மிதமாகநாலிற்பொன்னுமேவியேயெட்டோன்கூட மதிமிகுவசிட்டாகேளாய்மண்மீது நூறாண்டென்றே.
Page 26
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
162
பனிரெண்டுமெட்டுமாரோர்பண்புடனாவினிற்க துணிவுருபனிரெண்டாரோர்சுபருடன் சேர்ந்திருக்க துணிவுளகாரியாரிற்றோற்றமே நல்லோராகில் அணிமிகு தவத்தின் மன்னாவுரையலாம் நூறாண்டென்றே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
163
ஜென்னத்தில் சுபரிருக்கச்சேர்பகையொன்றிலாமல் வனஜமாமதியந்தன்னில் வம்பர்களற்று நல்லோர் வினயமாய் நல்லோர்கூடிவளர்பிறைபெருமையுற்றால் மனமகிணத்தவ திட்டா மானிலமதனில் நூறே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
164
அந்தகன்பாயரோடுஅணுகியே யெட்டில்மேவ வந்தவராட்சி பாய்வாஞ்சனியுள்ளோர்பார்க்க சுந்தரப்பிறையும்வேந்தன்சுங்கனும்கூடிநிற்க இந்தமாஉலகில் ஜென்மமெடுத்தவன் நூறுமாண்டாமே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
165
கரியவனுச்சமேறிகங்குலோன் ஆட்சியென்று பிரியமாவரசன்சுங்கன்பேசியேஉகைவீடுற்றால் பரிநெடுஞ்செல்வத்தோடுபாக்கியவானுமாகி உரியமாயோகமெய்து உடலினிலிருப்பன் நூறே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
166
வந்தனும்மூவரோடுமகிழ்ந்துமேமுதல்வனாகில் விந்தைரெண்டொன்றாய் மற்ற வீரரும்கல்லோராகில் பந்தமாமுலகில்மெத்தபொருளொடு தெருளோனாகி சிந்தையு மகிழ்ந்துவாழ்வான் தெருவைகேசிகத்துமன்னா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
167
உன்னியஜென்னமெட்டிலொறிவனுயகாந்தநிற்க மன்னனும்மடுக்கியெட்டில்மாரியேபூமுநிற்க பன்னியபரிதிக்கெட்டில்பகர்மந்தனின்றிட்டாலும் இன்னிலமதனிலற்பவாயுளென்றியம்பலாமே.
Page 27
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
168
உதித்தவன்யீனமாக வுயர்கதிர்சதமேயாகில் விதித்தவனஸ்தமித்து வேண்டினோரிவர்க்கேழாகில் கதித்தவர்சீற்றமாகி கதிர்மகனேழிலேரில் உதித்தவநாசமென்றே யுயர்முனிவிளம்பினாரே.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
169
கதிரவனெட்டில்மந்த கதித்திடவிதயம்பூமன் பதிவுடனிலரைநல்லோர் பார்வையேபோடாராகில் மதியெனும்சோமனின்றி மாகொடும்பாம்பும்சேரில் உதித்ததோர்காளைதானும் உயிர்விடுமென்றுசொல்லே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
170
சொல்லியலக்கினத்துக்கு சுகமுளவிரண்டுபக்கம் தொல்வினைப்பாபர்சேர்ந்து தோற்றியவிடத்தும்பாபர் அல்லியஜென்னமேலி லந்தகன்அமர்ந்திட்டாலும் நில்லுமேபாலனங்கே நேர்தவமுனியேகேளாய்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
171
அட்டமத்திருந்தோன்வீட்டில் அருக்கனும்பாம்புங்கூட வட்டெனவவர்க்குஏழில் விதமிலாசெவ்வாய்நிற்க பட்டவனிடத்தின்மந்தன் பகர்மதியாறேயாகில் சட்டெனவகலுமென்றே செப்பலாம்வதிட்டமன்னா.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
172
செப்பொணாப் பாபரோடு ஜென்மநாயகனார்கூட தப்பிலாநல்லோர்கூடத் தனிமதியட்டமாகில் சுப்பியஉதயந்தானும் பாரிசேய்க்கேழேயாக அப்பவேதிம்பாமென்று வரைவணன்கௌசிகத்தோய்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
173
பிறப்பவர்க்கெல்லாந்தீது பேசியவிடத்தைக்கேளாய் திறம்பெருகேந்திரகோண திகள்கநகருள்ளோறெட்டாயைக் கறைபடுவிராரெட்டார் கதித்துநாற்கோணஞ்சேர்ந்தால் இறைபடுசுகமுந்தப்பி யிருப்பதும்பதமம்மன்னா.
Page 28
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
174
இரப்பெனச்சொன்னீன மதியொடுமுடவநெட்டால் கருப்பெனும்பாம்புதீண்டில் கணமெனுமிருக்காப்பிள்ளை தரிப்பெனுபகலிலங்கு தங்கினும்கங்குல்சேரில் நருக்கெனமடியும்பாம்பால் நற்றவமுனியேசொல்லாய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
175
மடிவதுமெய்வ திட்ட முடவனுக்கெட்டில்வெய்யோன் வடிவிலாமதியைபாம்பு வாய்கொளதீண்டுமாகில் படிமிசையுதித்தகாளைப் பாலுமேகுடியாதோடும் துடிபெருங்கணிதம்வ்வாறு தொகுத்தவருளரோகண்டாய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
176
இல்லெழுமிரவிசேயோ டிந்துவங்கூடிநான்கில் வல்லவராகுமுந்த மாதலஜெனனமெட்டில் நல்லவரோடேகொட்டி நலமிலாதிருப்பாchildனாகில் மெல்லவேபகையோர்செய்த வினையினால்மனையுநாசம்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
177
பஞ்சமகேழ் தனத்தோர் பன்னிரண்டாதிஆரோன் கொஞ்சியசத்தினிதி குலவியகேந்திரமாகில் மஞ்சனுக்கழகதான மாடமாளிகையுமுண்டாம் விஞ்சியதிசைபொசிப்பில் வேறுபேர்கைக்கொள்வாரே.
வேறு
கௌசிகர் வாக்கு
178
ஆரலோடுமடவுருநாகமும் கூறுநான்கிற்குலவியேநின்றிடில் மாரிலாதபிணியினால்மாதுறு நேரிலாதநிலைதவர்வேதியர்.
வேறு
கௌசிகர் வாக்கு
179
சாறுமூன்றைந்தில் தனுசுதுநுசியில் சேறுலக்கினத்தாதிபலாமதில் போதனிற்பிறந்திடுங்கனிஷ்டர்கள் நேரமாய்பிள்ளையும் இருவரும்மரணமே.
Page 29
தர்க்கசோதிடம்
180
வேறு சொல்லுவேந்தவந் தன்னில்மிக்கவா வல்லநாவிடத்தாதியு மாட்சியாய் மெல்லவேசுபனாகி நிறைந்திடில் நல்ல அன்னையும் நாட்டினில்வாழ்குவாள்.
தர்க்கசோதிடம்
வசிஷ்டர் வாக்கு
181
வேறு வசிஷ்டர் வாக்கு என்னாளுங்கொடியவரேநாலிற் றங்கி இணக்கமிலாதைந்திடத்தோர் நீசமுற்று பன்னாளுங்கொடியவற்கு யிடையில்தானே பனைமதியும்நட்டாகநிற்பாராகில் சொன்னாணும் வசிஷ்டமுனியுரைப்பக்கேளு தோகையாம் பாலகனையீன்றவட்கு நன்னாளும்வாயுவோடுகுன்மரோகம் நாட்டினிலேதான்பிடித்துழலுவானே.
தர்க்கசோதிடம்
வசிஷ்டர் வாக்கு
182
வாழ்மதியை சனிபார்த்துநாலின் ஆதி மாவிரையம்பகைநீசம் அமர்ந்துமாரி நேளதனிற்பீர்க்கோட்கள் நிறைந்துமாந்தி தீர்க்கமுடன்மதிதலத்தைசார்ந்துநின்றால் பாழ்கிணற்றில்மாதுருக்குகண்டம்காட்டும் பாலகன்றன் சிறியதாய்மரணமாவாள் வேலையூடஅட்டவற்க்க கணிதம்வைத்து விளம்பினேன் வசிஷ்டமுனிநன்றாய்கேளு.
தர்க்கசோதிடம்
183
வேறு கலைநிறைந்தமதியுடன் கடுவிடக் குலையும் ராகுவும் கூடி யிருந்திடில் நிலைமையாய்சதுர் நீசர்கட்டோய்ந்திடில் வலைவதேள்விடந் தன்னிலமாளுவாள்.
தர்க்கசோதிடம்
184
வாழும் லக்கின நாதனும் தண்பதி பாழும் பன்னிரண்டினில் கூடிகேள் வேழு நல்கதி நண்ணிடும் மாதுரு சூழுமே கொடிய ரோகத்தில் மாள்வனே.
Page 30
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
185
மால்வனென்றவதிஷ்டனேகேளுநீ சூழுமேமதிசேயுடன் கூடிட ஆழ்சூழுகலத்தில் அன்னவன் ஏளிதப்பெயர்பூண்டுயிருப்பரே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
186
வீரரந்திற்சனிசெய்தீயார்விடங்கொள்ளாம்புநின்றால் மீறுமுன்னென்றேன்றாணும்கிழிகுலமாகிநிற்க சாறுமாயிருந்தநல்லோர்தன்குரியஸ்தமித்தால் மாறுவாளன்னைதானும்மாதவவதிஷ்டரேகேள்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
187
சகத்தினில்பரிதியேழில்தண்மதிமுடவன்கூடி நிசத்தினிலேழுநான்கில்நின்றிடாம்புபூமன் விசத்தினில்சிறுநோய்கொண்டுவிதாணமதியுமற்று கசத்தினிலீன் றமாதாகாலனூர்புகுவானே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
188
நல்லவரெட்டினான்கில்நயம்படவில்லாராகில் சொல்லவரேழினான்கோர்குத்தமாய்நீசம்பெற்றால் துல்லியமதியுமீனமாகினன்முனியேகேளாய் எல்லையிலீன்றமாதாயிருப்பதுஅரிதுதானே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
189
நான்கினிற்பூமன்வாழ்கநல்லவர்பாராராகில் நான்கினில்நான்கில்வெய்யோனல்கிடில்மதியிலாட்டால் நான்யெனஉதயவீட்டில்நட்பிலாசணியுதிக்கில் நான்கெனும்திசையிலீன்றநாயகியரணமாமே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
190
ஆமெனவிசைத்தமிக்கஅருந்தவமுனியேகேளாய் நாமிதுபலனதுசொல்வோம்நன்குநீயுணரவேண்டும் பூமியில்நான்கேழ்பத்தோர்புகழ்கோணகேந்திரமேறி சோமனுமீறிற்றூயார்துலங்குவள் நூறுவாண்டே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
191
தேய்மதிபெருமையாகித்தீயவர்விழிபோடாமல் ஞாயநாலரசனாசித்துச்சனர்பாராராகில் நேயகேந்திரகோணலாய்நின்றிடில்தவத்தின்மன்னா தாயவள்வயது நூறுசரிவரயிருப்பன்கண்டாய்.
கண்டபத்தேழினான்கிற்கடுஞ்சினநின்றுநல்லோர் விண்டநான்கோணில்பாக்யவீரியவரசன்கூடி
Page 31
தர்க்கசோதிடம்
192
கொண்டநான்களையீராறிற்குணமுடனாட்சிகொள்ளில் மண்டலமதனில் நூறுவயகவன்றாய்க்குத்தானே.
தர்க்கசோதிடம்
193
தானேநான்கிடைத்தோனேசத்தமம்சுபமேயாகி வானேனாமிரவிசேயையவளமுடன்பிறரைப்பாரார் தேனேவாழெட்டோன்பார்க்கஜேனித்தவந்தாயிணாண்டு சேணாடர்போலேவாழ்வாள்சலிப்பறவயதுநூறே.
தர்க்கசோதிடம்
194
எர்கதிர்நான்கிருக்கயெரிகதிர்கரிசேய்பார்க்க பார்குடையோழிருக்கபகருநான்கிருக்கசுங்கன் கூர்குடையுச்சமாகிகூன்மதியுதயமாகில் பார்மிசையின்றமாதர்ஒருநூறுவயதிருப்பாள்.
தர்க்கசோதிடம்
195
இருநான்கில்குருவிருக்கஉரைத்திடுமன்னோனுச்சம் பெருமையாய்மதியுச்சத்தில்பேணியேரண்டினின்றால் அருமையாய்பெற்றமாதுஆயுளுந்தீர்க்கமென்று கருணைசேர்கௌசிகர்க்குகண்டுறைவதிஷ்டர்சொன்னார்.
தர்க்கசோதிடம்
196
உயர்ச்சியாய்கேந்திரத்தில்ஒண்புகரிருக்கநாலும் நயப்புருகானுக்காதிகற்றிரிகோணமேற வயப்புடனாட்சியுச்சம்வளமேசேர்சுபர்நோக்குற்றால் கயப்பிலாமாதர்தீர்க்காசினிதன்னில்வாழ்வாள்.
வேறு
கௌசிகர் வாக்கு
197
தினகரனுச்சமாகித்திருக்கோணமாட்சியாக மனமகிழ்திகோணந்தன்னில்வருமதியரசநிற்க சினவாவுடன்சேய்புந்திசனிபனிரெண்டாறெட்டில் கனமுளதந்தைதீர்க்கவாயுளும்கீர்த்தியோனே.
வேறு
வதிஷ்டர் வாக்கு
198
சேர்குருநீச்சமெய்தவைத்ததொன்பரதனில்நிற்க காரியவிட்டோன்கூடிகணக்கனும்பாரானாகில் வீரியவிடையினாகம்வெண்கதிர்க்கேழாயுற்றால் பாரினிலுயரமுன்னேபிதுர்பதம்சேர்வான்காண்.
வேறு
கௌசிகர் வாக்கு
சீருறுவென்றாய்முனியேதிகழ்குருபெலத்துநின்று ஆறுமொன்பதனிற்புந்திகொடையுளோன்பரிதிகூடில்
Page 32
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
199
காறுரு மாரல்மாப்புகலந்தேழினான்கிலாட்டால் சீருறுவயது நூறுசெப்பலாம்பிதாவுக்கன்றே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
200
செப்புவாய்குருவுமெட்டில் திவாகரநீராராக சுப்பியநவத்தினேனும்கரியவன்கூடி நின்றால் இப்புரநவத்திற்பாம்பு இரவிக்கேழ்மதியுமானால் அப்புறமில்லைகண்டாயவன்பிதா உடனேமாள்வன்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
201
உடநஞ்சுவத்தோர்டச்சம்ஓங்கியகதிரும் கட்பாய் இடஞ்சொன்மாமறையோன்சுங்கனிவர்க்குமேநாண்கேழாகி அடஞ்சொன்மாபாவிநீலன் அருணனுக்கேழைந்தில்லா திடஞ்சொல்லும்பியிர்க்கு தீர்க்கவாயுளும்பொருளுமுண்டே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
202
உண்டபொன்னவற்கேழ்பூபன் உயர்நவதலத்தோனஸ்தம் நின்றவர்முன்றைந்தேரி நீலனும்பரிதிநான்காய் என்றவனுதித்தபோது இருபாம்புலெதுவிற்றாலும் கொன்றிடும்பீதாவைமுன்னேகூறிநீகௌசிகத்தோய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
203
தோய்பகல் பக்கம்கங்கன்துரையொடுமதியொன்பார்க்கில் தூய்மிகமினியோன்மன்னன் திருமுகத்தேழினிற்க வாய்த்திடுமவர்க்கேழ்காரிவரவுசேய்தோன்றாதாகில் காய்த்தமாமரத்தைப்போலகாளையின்றகப்பன்வாழ்வான்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
204
வாகிலாபார்நால்வர்வந்துமேநவத்தில்சேர்ந்து பாகுளசெரியோர் நல்லோர்பாரதவிடமேயாகில் ஆசுமமறிந்தமிக்கஅருந்தவக்கௌசிகத்தோய் ஏகமாம்குழவிமின்னேயீன்றவள் மரணம் சொல்லே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
205
கொல்லிடப்பகலோன்புந்திசேய்காரிநான்கோழின்றி வல்லநன்றவத்தான் சோமன்பொன்னுக்குமுன்போலாகி வெள்ளிக்கியத்தோன்றாவேழாகவேவிலகினின்றால் சொல்லெனச்சொன்னயன்றோசொன்னதுவயது நூறுகாண்.
Page 33
தர்க்கசோதிடம்
206
காரணைச்சொன்னாய் ஞானக்கௌசிகமுனியேகேளாய் வீரணமும்டவன்வெய்யோன்விளங்கியநவத்தோன்பூமன் கூறெனும் பிறைக்கிநான்காய்மந்தனுக்கேழுமாகில் வாரெனும் பதியாந்தந்தைவந்தசேய்தொனிக்குமுன்னே.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
207
முன்னெனும் நவத்தில் நல்லோர்முறியே யிருக்கப்பார்க்க வின்னமில் நலத்தில் நல்லோர் விசிங்கியுயரவதாக நன்னையும் பாம்பபாராதடமனில் வதிட்டரேகேள் இன்னிலமதனில் நூறாண்டிருப்பனே தந்தையானோன்.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
208
ஒளிசேய்குருவும்சுங்கன்யிந்துவுமொன்பனுற்றால் பாளியபிதாவின் சத்துருபாம்புடன் தீயன்ஒன்பான் மருவிடப்பிதுர்மரிப்பான் வன்சனி நவத்தில்நிற்கில் கருதிகாதோஷமென்றுசாற்றினார்கவுசிக்கற்காய்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
209
அன்புருபாக்கியத்தில் ஆனதோர்புலக்கினத்தோன் இன்பமாயுச்சம்பெற்றால் இதுராஜயோகமென்பார் நன்பிதுர்வர்க்கமெல்லாம்தரணியில்மிக்கவாழ்வார் வன்புருசீரமாகில் வதிஷ்டனேவழங்கிடாது.
தர்க்கசோதிடம்
210
கதிரவர்க்கைந்தேழொன்பான்காரிசேய்குருநிற்கில் மதியத்தோன்பாக்கியத்தில் வலுவின்றீசமெய்தால் பதியதிற்பாலன்றானும்பண்புடன் பிறப்பானாகில் விதுவுடன் பூமியொன்னும்பேசலாம்நாசமென்றே.
தர்க்கசோதிடம்
211
மந்தனே நவமாய்வந்து மருவியவெட்டில் நின்று அந்தநற்குடும்பந்தன்னில் அலரியும் நிற்பானாகில் முந்தியதோர்தாரந்தன்னை முனிவிலாப்பிதுர்முடிக்கில் சந்தம்புத்திரியெற்றுத்தானவளரிட்டமாகும்.
தர்க்கசோதிடம்
212
காரகன் பிதுர்தானத்தோன் கலந்துபஞ்சமத்திலேனும் விருடன்கலந்திலேனும்விருந்திட அன்னோன் நோக்க சோரவே அதுபாபர்சேயனும்பார்ப்பாராகில் ஆரவே தாயின்கெர்ப்பத்தணுகினால்பிதாவந்துஞ்சும்.
Page 34
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
213
வேறு கௌசிகர் வாக்கு ஒன்பதாமிடத்துக்காதிபன் சுபனாய் உச்சமோடாகியுங்கேந்திரந் தன்பதிக்கோணம்பண்பரத்திருக்கில் ஜாதகன்பிதுருவின்வர்க்கம் அன்பதாய்கூடிகளையுடன்வாழ்வர் ஆழிசூழுலகில்நன்றாய் பன்பகை நீசம்வலுவினைத்தேர்ந்து வதிஷ்டமாமுனிவனேயுரைத்தேன்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
214
உதயமேழ்நவத்திலருள்செரிதசத்தில் ஓங்குநற்சபரதுதங்கிக் காதியில்காரிநாகமோடின்னம் காட்டுருங்கையவர்களுச்சம் துதியுடனுற்றாலன்னவர்துரகஞ் சொல்கஜவாகனமேறி கதிசெரிசெங்கோல்செலுத்துநல்விரையம் கௌசிகத்தவமுனிகேளாய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
215
வதிஷ்டர் வாக்கு அம்புலிக்கேழிரண்டிலருள்மிகுசுபர்கணின்றால் வம்பிலாபாக்கியத்தைவளர்பார்பார்வையுற்றால் இன்பமாய்பூமிபொன்னும்யேந்தலுக்கிச்சையுள்ளோன் நம்பினோர்க்கெல்லாமெச்சம்கல்லுணர்விக்கும் தாதா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
216
நவமதுக்கிரண்டுநான்கோர் நட்பொடுஆட்சியுச்சந் தவமுடைகேந்திரகோணம்தண்குரு நோக்கமுற்றால் கவரிகள்வீசமங்கைகாளிமார்தாலாட்ட எவர்களும்புகழ்ந்துதாழுமிலங்கியபிதுர்தவத்தாய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
217
வேறு கோலமாய்நவந்தன்னில்குருவுற மேலுமைந்திடத்தாதிவினையற சாலவுங்கதிர்தானுச்சமெய்திட பாலகன்பிதுர்பாக்கியவான் றவம்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
காரகன்நீசமாகிக்கருதுபன்னிரண்டில்சார ஞாரனும்நான்கில்நிற்கதூயநற்பூமிசெல்வம்
Page 35
தர்க்கசோதிடம்
218
பாரினில் தாயத்தார்க்கு பட்சமாய்க் கொடுத்துத் தானே தீனென்றுரைக்கும் வெற்றி திடமிலான் காமியாவன்.
தர்க்கசோதிடம்
219
வேறு
பிதுரினுக்கதிக லத்தினிற்கொடியோர்பிசகிடா அந்திடத்ததிபன் அதிவிதக்கொடியோர்பார்வைபெற்றால் அனகுருபிதுருவே மடிவன் மதியொடு பொன்னன் மேதையும் புகலும் வண்மைசேர் நோக்கமுற்றால் துதியினால் பிதுருதுக்கமே நீங்கி தூயன் வாழ்வன் முன்னியே.
தர்க்கசோதிடம்
220
வேறு
நண்ணும் பாக்கியநாதனும் புந்தியும் எண்ணுங்கேந்திரகோணம்பணபரம் கண்ணியதுடன் சுடரநின்றிடில் விண்ணவித்தையில் வல்லகவிப்பிதுர்.
தர்க்கசோதிடம்
221
பிதுருகாரகன்றன்னுடன் பெட்புறுங் கதிருங்கூடிக்கனத்தசுவச்சதுர துதிகொளும்வேதந்துடர் விரத்தோர்ந்திடும் பதியுடப்பிது மாமறைவேதியர்.
தர்க்கசோதிடம்
222
வல்லதோர் நவந்தன்னினுக்கதிபன் நல்லதோர்புகராகுதசத்தினில் சொல்லுமிரண்டொருபேருடன் நின்றிடில் வில்லில்வல்லவிஜயனை நேர்பிதா.
தர்க்கசோதிடம்
223
தானங்குசனுங்காரகன் தன்னுடன் ஆனதோர்நவயேகனுற்றிட வேனவாகும்வினையொடு துர்ப்பிணி ஊனமாய்ப்பிடித்தோடியலைபிதா.
தர்க்கசோதிடம்
224
மந்தனாகிவத்தினேடாட்சியாய் சொந்தமாய்தற்காதிதனுசதில் நேர்ந்து நின்றிடில் நுட்பமதிபிதுர் சந்ததமென்று நவின்றனன்பிதா.
தர்க்கசோதிடம்
வேறு
கூடுஞ்சமத்தினதிகுணமுளநவத்தினாதி ஏரியே சஷ்டாங்கமத்திலிணக்கமில்லாமல்நிற்க
Page 36
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
225
பாரினிலுதித்தைந்தாண்டில்பாலகன்பிதுருக்கண்டம் சேரவேகதிரின்நீசம்திகழ்வரில்மரணம்செப்பே.
வேறு
226
நவத்தினாற்சத்தமாதினல்லஅஷ்டமாதிபன் பவத்தை நீக்கரசன் புந்திபழகியார்துற்றில் அவத்தையுள்ள அலரிகாரி அகிலபாபரோடுற தவத்தைவென்றோரினா தன் பிதுர்மரிப்பனம்.
வேறு
கௌசிகர் வாக்கு
227
சீர்தவமுனியேநவத்தினுக்கதி செழிப்புடனாட்சியோடுச்சம் வார்தருகோணகேந்திரந்தன்னில் மதிபுகர்பொன்னாக்குற்றால் பேர்பெருபிதுருபேசியபாட்டன் பிரபலச்செல்வமும்பூமி யேர்பெறபுகழ்ச்சியாகவேவாழ்வ னெனமுனிக்கௌசிகனுரைத்தான்.
228
உரைசெரிநவத்துக்குளசெரிமூன்றான் வெளிபெருசுபாங்கிசமேரில் நரைசுதநாட்சியாகியுங்கேந்திரம் தறாங்கிசத்துச்சமாய்நிற்கில் சிரியநற்பிதுர்மகாயோகவானாகிப் பரிவுதினெடுத்துமடியின்மீதிருத்தி பாலிப்பன்பலத்தருதவத்தாய்.
229
ஒன்பதுக்குடையோன்பகைநீசம்பெற்று ஒருமையாய்வக்கிரன்பார்க்க அன்பதாய்க்காரிநவத்தினிலிருக்க அழகுரு காரக நீசம் இன்பமாயீன்றபிதுர்வழிதோஷம் இருநான்கில்மரணமுள்ளடைவான் நண்பதாய்பொன்னன்பார்வையுண்டாகில் நற்கினையுண்டுநல்தவத்தாய். செய்யநல்லொன்பான்பாவிகளுடனே சேர்ந்துநீசம்பகையதுமேவ
Page 37
தர்க்கசோதிடம்
230
மெய்யதாம்வியமாயெட்டினிலிருந்து மேலவர்க்கோக்கமுமற்றும் பையவே நவத்திலிரவிசெயநிற்கப் பாலனைப் பெற்றிடுந்தந்தை நையவே ஆறோடெட்டுபத்துக்குள் நமனது உலகடைவான்முனியே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
231
வேறு
நாலதினாதிசுதம்பெறபாக்கியம் சீலமாட்சியுச்சமுமெய்திட சாலவேஜென்குஜனவாட்சியால் மேலதாம்வெகுபூமிக்கரசனே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
232
ஒண்ணும்நாலினிற்காதிபறட்டியே நண்ணும்நான்கிலிருந்திடத்தியவர் எண்ணும்சுகமதாயினிமனைகட்டிடில் பண்ணும்மனைகள்நற்கோசிகாசேதமாம்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
233
துங்கமாமிரண்டினிக்சாற்றிய நான்கிலுள்ளோர் இங்கிதமாகத்தானேயியல்பார்வையுற்றால் துங்கமாமாட மாளி சொந்தமாய்கட்டவல்லன் பங்கமில்மறைகளோதும் பண்புளவதிஷ்டாகண்டாய்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
234
வேறு
இந்துதண்புகரிலகியனன்கிணோன் வந்து ஆட்சியோடுச்சமுறைந்திட விந்தைகேந்திரம் விரும்பி நிலைக்குமேல் பந்துவுக்குப்பரிவுடனீக்குவான்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
235
வேறு
சநிருனுக்கதிபன்றவத்தினுக்கிறைவன் தங்கியுச்சமோடாட்சி துநிசபரும்சுபனமங்கிசம் நிலைக்கு சொல்குஜனன்னிலையையுற்றால் கதியுளசுத்தன்கலைதெரிநிபுணன் காசினியினில்நிகட்சேபன் மதியுளநல்லதீரனுமாவான் மாதவத்தினில்மிகுவதிஷ்டா.
Page 38
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
236
சதமிலாட்சியச்சம்சருகிலா கேந்திரகோண சிதமெனும்விரையமின்றி சீர்சுபராக்கிநின்றால் சுதன துமாதுர்வர்க்கம் சுரபியும் பூமிவிர்த்தி பதமொடு பெருகுமென்று பகரலாம் கவுசிகத்தோய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
237
பகரியனான்கினாதிரபரையொடு நீசம்பெற்று விகரியகொடியர்பார்த்து வழியுது காட்டலுற்றால் இகமதில்மரு தாய்ப்பாலுக்கேங்கியிப்புவியிற்பாவி முகமதுயேங்கத்தானே மூத்தவள் கூடிவாழ்வாள்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
238
வண்மைசேர்புந்தி தன்னை வளமிலாக்காரியார்த்துத் தண்மைசேர்பொன்னன்றன்னை தனித்திடசேயும்பார்க்க பண்மைசேரைந்துளோர்கள் பாரார்நீசமெய்தில் எண்மையிற்பொருள்களெல்லாம் யேகிடும்தவத்தின்மன்னா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
239
நன்மதிதனக்கு நான்கோர்நற்சுபாங்கிசமேயேரில் வின்னமில்லாதுகேந்திரம் வீரியகோணமேரின் சென்னல் சேர்பூமியோடு சித்திரமாட கூடம் உன்னிதவானகத்தோ டுயர்பெறவாழ்வன்றானே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
240
தானெனும்மாதுஸ்தானத்தனமும் லக்கினத்தோனும் கானெனுங்கதிரொடுசுங்கனும் பத்தினிலிருக்க தேனெனும்நல்லோர்பார்வைகொண்டு ரவவுதெறிந்திடில் வானுளமட்டும் செழித்து வாழ்வன்மேன்மேலாய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
241
மேலதாம்பொன்னன்புந்திநான்கோர் கோலதாயாட்சிநட்போடுச்சமாய்குளிர்ந்திருக்கில் மேலதாம்வாகனங்கள் மேன்மாடலில்லங்கட்டி ஞாலமோற்றக்கயோகவானாவனன்குணர்கௌசிகாநீ.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
242
ஒருநான்குவீடுமட்டும் ஓரொருகிரகமாகி வருநான்குகோணகேந்திரம் வல்லவரிருப்பாராகில் பரிநான்குசிவிகையோடு பாரினில்மிகுத்துவாய்வன் சரிநான்குக்கின்னமுண்டு சற்று நீகேளாய் நீதான்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
243
திட்டமாமுதயம் நான்காய்திகழ்ந்திரண்டுநேராய் சட்டமாய்கான்குவீடும்சரிவரயிருந்தொருத்தன் எட்டவேயிருந்துபார்வையில்லாமலொதுங்கிநிற்கில் பட்டணமாளத்தக்க படையுளானாவான் முனியே.
Page 39
தர்க்கசோதிடம்
244
ஆகவோராறுபேர்தா னமர்ந்தொருவீட்டிற்கூடி சோகமாயதற்குநான்கில் சொச்சம்பேரிருந்துவிட்டால் ஏகமாமதியம்போல யெக்கணுந்துதிக்கவாழ்வான் ஆகமமுணர்ந்தமன்னா யருந்தவவசிட்டாகேளாய்.
தர்க்கசோதிடம்
245
கூட்டமாயைந்துபேரும் கூடியோரிடத்தினிற்கத் தேற்றமாய்மற்றோரெல்லாம் தனித்தனிவரிசையாகில் மூட்டியவுலகமெல்லா மொருவராயாளத்தக்க நீட்டியல்மன்னனாவான் நேரிதுகண்டாய்மன்னா.
தர்க்கசோதிடம்
246
கண்டவோரிடத்திலைந்து பேரொருமித்துகூடி விண்டதோரிவர்க்குநாலில் நால்வருமொத்திருக்க அண்டமெண்டிசையுமாளு மரசனென்றியம்பத்தக்க சண்டப்பிரசண்டனாவான் சதுர்மதையுணர்வசிட்டா.
தர்க்கசோதிடம்
247
உணரொருவிடத்தின்மூவர் உற்றனான்கதிலிரண்டாய் பிணையுறவதற்குநான்கில் பிரியாராய்மூவர்நிற்கில் மணமுருவுலகமெங்கும் மன்னனென்றியம்பலாகும் குணமதில்மிகுத்தவன்னா குவலயத்தோர்க்குசொல்லே.
தர்க்கசோதிடம்
248
சொல்லரும்லாபபாக்யம் சுபர்களேசேர்ந்திருக்கில் புல்லியமனையில்நல்லோர் சுபச்சேத்திரர்பார்வையாகில் அல்லலொன்றில்லாமற்றான் ஆயிசுஉள்ளமட்டும் செல்வனாய்வாழ்வன்கண்டாய் சீர்தவமுனியே யன்னோன்.
தர்க்கசோதிடம்
249
அன்னவனுதித்தவீட்டி லாருமேயில்லாமற்றான் பின்னயவீட்டிலெல்லாம் பிணைவிணையிருவராகில் சொன்னயமுடையோக சுகமுளசவுக்கியனாக பின்னமற்பிருப்பானையா புவியுளமட்டுந்தானே.
தர்க்கசோதிடம்
250
ஏராமிடத்தினில்வ ரிடைவிடாதனைத்துகூடி வேரார்களானோரெல்லாம் விலகியேதனித்தனித்து சேரதலொருவராச சரிவரவிருப்பாராகில் தோரமாலினையானென்றும் தொந்தமாயிருந்துவாழ்வான்.
தர்க்கசோதிடம்
251
சீர்தருமுனியேனிலத்தாதி திகழ்பெருமாட்சியோடுச்சம் போருகவட்பும்கேந்திரகோணம் பேசிபண்பரத்திருக்கில் பாரினிலதிகம்பூமியுசேர்க்கை யில்பகமாதுருதீர்க்கம் கூறுகல்விநூலூவினற்சயனன் கொண்டுறைஜாதகன்யோகம்.
Page 40
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
252
யோகமென்றுரைத்தா லுயர்ந்திடுவெண்ணா உண்மைசேர்நாடத்தாதி ஏகுமாரா ரெட்டினில்மூன்றில் இந்துவோடொன்னலாய்மறையில் வாகிலாதன்னேர் திசைபோகிப்புற்றால் வாகனம் பூமி தாய்மன்னன் சேரிலி பூகம் சிறந்திடும்சோலை திகிரிபோலுழன்றிடும்சொல்லே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
253
சொல்லிடஜென்மநாதன் சோரியேபஞ்சமத்தில் வல்லவன்றனக்கேசேயர் வாசனுக்கரசேயாவர் பல்லவர்புகழ்த்தானே பாரினில்பிலக்கவாழ்வான் துல்லியதவத்தின்மிக்க தூயமாமுனியேகூறாய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
254
கூறிடபஞ்சமத்தோன் குணமுளநவத்துக்கானோன் ஏரியசஷ்டாஷ்டத்தில் இணக்கமற்றிருப்பாராகில் பாரினிலுதித்தசேயாம் பாலனார்துர்க்கேகெண்டம் சேரிடம்பீசமாகில் செப்பிடுமரணமென்றே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
255
செப்பிடுபுத்திரதானம் சேயொடுமதியும்பார்க்கில் ஒப்பியபுத்திரநாசம் உயர்ந்திடுஐந்தோன்தன்னை தப்பிலாமதியும்வெள்ளி தயவுடன் பார்வைகொண்டால் கப்பியதத்துநீங்கி கவலையற்றிருப்பான்முனியே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
256
கவலையற்றிருப்பானென்ற கடுந்தவவதிஷ்டாகேளாய் அவனியிற்கன்னித்தேறில் அன்றிலோமேதைசிங்கம் பவனெனும் குருவேதோன்றி பாபருமுதிப்பாராகில் புவனமாமதனில்பின் பிறப்பதுமில்லைதானே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வேறு நேசமாதவத்துகாதிபரைந்தில் நீலனுமாறலோடலரி மாசுடன் றூமந்திடத்தாதி வன்பகைசேமார்வியத்தில்
Page 41
தர்க்கசோதிடம்
257
கூசினரிருக்கணோக்கதுபெற்றால்குலமகன்றோன்றியபின்னர் வாசமார்பூமிச்செல்வமுமனைக்கிமகவிலாதலைகுவர்தானே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
258
வேறு தானன்றசுபர் தாங்குபஞ்சமேழ் மீனமின்றி யிருகண்ணோக்குற போனபூர்வ சொத்தும்புதல்வரும் காணப்பெற்று கதித்திடப்பஞ்சமோ.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
259
வேறு பஞ்சமந்தொட்டுரைப்பக்கேளும் பாலர்கள் பூர்வபுண்ணியங்கள் கொஞ்சியமாமன்வித்தையுமபுத்தி குலம்பிதாவர்க்கமும்சொல்லாம் தஞ்சமாம்சத்தமஸ்தானத்தினாதி தகுபகைநீசங்களின்மேல் விஞ்சியபுதல்வரெல்லாரும்கன்றாய்ப் விரும்பியேவாழ்குவார்முனியே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
260
வேறு உச்சமாம்புந்திநிற்கஉருமீனலக்கினமாக மெச்சியேமற்றகோள்கள்விரும்பியேவுபயமேற பட்சணம்ஆண்கள்மூன்றுதையலாரிரண்டதென்றும் இச்சமாந்தவத்தில்மிக்கயெழில்பெறும்வதிஷ்டர்சொன்னார்.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
261
சுபலகுஉதயமாசகன்னியில்கடகந்தன்னில் வியனுகுமதியும்சுங்கன்மேதகுபுந்திநிற்கில் சுபமுடனைந்துபெண்ணைநாட்டினில்பெறுவனென்று பயமிலாக்கௌசிகர்க்குடன்புசேர்வதிஷ்டர்சொன்னார்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
262
எட்டியுங்காதியைந்தில் யிருந்திடத்ததுவங்குற்றம் சட்டமாய்குருவுக்கைந்தில் சனிசரிலதுவுங்குற்றம் தொட்டலக்கினத்திற்பாம்பு தோய்ந்திடலதுவுங்குற்றம் கட்டமாம்புத்திரப்பா நற்றவவதிஷ்டர்சொன்னேன்.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
சொல்லியையந்தேகண்டாய் தோற்றியபானுநிற்கில் புல்லியமைந்தர்மிக்க பூதலத்துதிப்பாரென்று
Page 42
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
264
வல்லநற்றவத்தின்மிக்க வதிட்டருமடுத்துக்கூற நல்லதென்றருள்சேர்மன்னன் நவிலுவான்கணிதமோர்ந்ே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
265
ஜென்மநற்குடும்பந்தன்னில் தீதுறுபாபர்நிற்கில் நன்மைசேரந்தவத்தாய்நல்கியமுதற்றுரத்துக் கின்மையில்புத்திரரில்லையெழில்மருதாரஞ்செய்யில் செம்மைசேர்புத்திரர்பெற்றுசெழித்திடவாழ்ந்திருப்பான்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
266
வாழுலக்கினமாறெட்டில்மருவியபொன்னனின்று தேனினுக்கதிபன்பார்வைசெய்திடில்தவத்தின்மிக்காய் மாளுவர்பட்சிதோஷவகையினால்மைந்தரென்றும் ஆழிருமுலகிலிந்த அடலெனஉணர்ந்துகொள்ளே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
267
ஒரைந்தோன் ஆட்சியாகிஉறலும்சம்பத்தோடூற்றால் தீரராம்மைந்தர்தம்மைச்சனத்தினில்பெறுவன்கேளும் ஏசைபொன்மான் வெற்றி இந்துநோக்கில்லாதென்னில் பாரினிலுழந்தேபூாண்டில்பாலருக்கரிட்டங்காட்டும்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
268
பன்னிரண்டெட்டோர்பாலகத்தானமேரில் துன்னுசேர்காரிஜென்மந்துடர்குஜன்ணனுமாகில் முன்னொருபிறப்பிறப்பில் செய்தமுடிவிலாதவத்தினாலே கன்னிமாரிற்பபாரென்று கௌசிகர்சாற்றினாரே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
269
வேதமாமுனிவன்கேட்கவியாசனேகௌசிகன்றான் ஒதுவான்கணிதமோர்ந் துடனுறுபாவரெல்லாம் தீததாம்பனிரெண்டாறுதேடியேவெட்டிநிற்கில் மாதரும்புருடர்பெற்றுமகிதலம்புகழவாழ்வார். மதலையின் தலம்புகார்வீடதாய் அதனுள்நேசநருளில்கருமத்து விதனமாய்கரும்பாம்புவிழுங்கிட புதல்வரைப்பெறில்தேன்றிசைப்போவரே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
270
போவரென்றுபுகன்ற நற்கௌசிகா ஆவலாகவைந்தாமிடத்தாதிபன் மேவும்பொன்னவன் ஆட்சிவிளங்கிடில் தாவுமிப்பலம்சாற்றிடவேண்டுமால்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
ஆட்சியுச்சமருள் சுபர்செப்பவும் தாக்ஷியில்லை தவத்துரைவேதியா
Page 43
தர்க்கசோதிடம்
271
காட்சிசேர்நல் சுபவர்க்கமுற்றிடில் நீட்சியோடு நிலைப்பார் மைந்தராம்.
தர்க்கசோதிடம்
272
மைந்தர் தானமதுவியமைந்தனும் அந்தகாதருடனுருநீசமாய்ப் புந்தியின்றிடிலொருசுதனுமில்லை இந்துவேணிக்கிருபதில் பெய்துமே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
273
எய்துமென்றயெழில்தருகௌசிகா செய்தலொன்றுநடக்கியபாவர்கள் பொய்தலின் றியேபுத்திரத்தெய்திடில் உய்தருபலனெங்கனம் ஓதுநீ.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
274
காரியெனவந்திநிற்கில்கலைமதிமீனமேற வீரியோகத்தில்கேயுவெண்மதிதனைநோக்க மாரியபுத்திரர்தானும்வஞ்சத்தால்மாண்டுபோவார் கூரியகௌசிகர்த்தான்குறிப்பதுதப்பாதென்றார்.
தர்க்கசோதிடம் - வேறு
275
தலையருந்தலத்தினில்கேதுவும் விலையமாகவிரும்பியிருந்திருந்திடில் ஈனவநாகநலங்கிளர்மங்கையை மனைவிமுந்தியமங்கிப்பெறுவனால்.
தர்க்கசோதிடம்
276
ஆகுமைந்துக்குடையவன்சேயனாய் வாகுலக்கினந்திற்குடிகொள ஏகவீட்டுக்கிறையுச்சமெய்திடில் தோகையாள்பெரும்பாலரரிட்டமே.
தர்க்கசோதிடம்
277
இரண்டினூதியநல்லிருமூன்றுளோன் அண்டிய ஆட்சியுமுச்சமுமெய்திடில் கண்டிற்கச்சத்ருகுலனங்களும் தெண்டம்வாங்கியேதேடுவன் திரவியம்.
தர்க்கசோதிடம் - வேறு
278
துங்ககான்றிலாமறைபொன்னவனெட்டாகி செங்கனற்கலின் றுகண்டதோர் பார்வையுற்றால் வங்கினக்கண்டாலஞ்சிபொன்னெலாமரசற்கீந்து வெந்தவிஷயத்தாலேவெகுகடன்படுவான்கேளு.
Page 44
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
279
சேயுடன் காரி கூடிசென்மத்திலிடனாய் நின்று நோய்மிகு தானானன தன் நுட்பமில் தனத்தில் நின்றால் நேயமாய்பொன்னனீசநிறைமதிசேர்வையுற்றால் தூயநற்பூமிசெல்வம் துரைமக்கள் கையில்சிக்கும்.
வேறு
280
ஆரினாதினட்டமத்தாதிபன் நேரிற்காசுபர் தன்னோடுறைந்திடில் போரினிற் பொருளெல்லாவுந்தோன்றுமே சூரியமாகுமரணத்துரைநோயினான்.
281
நோய்கொளுதயந்தன்னினுக்காதிப போயிலக்கின மீதிற்குடிகொள வாயுவென்னு மருவுடைக்கட்டியால் காயுமென்னுக்கௌசிகன்சாற்றினேன்.
282
சாற்றினேன்மதிதன்னுடன் தீயவா ஆற்றபன்னிரண்டெட்டினில்மேவிடில் கூற்றமென்ன கொடுங்குன்மநோயினால் காற்றதாகிக்கனவினடமாளுவான்.
283
மாளுமலக்கினத்தாரினுக்காதிபன் னாளுமம்ஷ்டமத்தாதிபன் நீசமாய் சூளும்சன்னு குசநூலக்கினம் ஆதிசூழ்கேட்டரோகத்தால்மரணமே.
வேறு
வதிஷ்டர் வாக்கு
284
ஆறினிலேபாபருடன்மதியுற்றாலும் அல்லதங்கேமதியினிறிபாபரேனும் வீறுமா றுக்குடையோன்தன்னோடொக்க வெய்யவனும்முடவனுமாய்கூடினாலும் கூறுகின்றஉதையமுடன் ஆவிலெட்டில் குறிக்கும் புதனர்குடிகொண்டாலும் சேறுநாவிற்சனியும் சேர்ந்திட்டாலும் சொல்வாய்வா தவினையென்றே.
வினையறிந்த கௌசிகத்தாயின்னங்கேளு வினவிருமுன்றோனைகூடினாலும் பிணையான உதயமதிற்செவ்வாய்வெய்யோன் பேதமுடன் நீச்சமலபகைத்திட்டாலும்
Page 45
தர்க்கசோதிடம்
285
தனையனிடம் சனியிருக்க சனிபார்த்தாலும் தாரினிலெவன் பலனை சாற்றக்கண்டாய் சுனையடுத்ததாவாம்போல் குட்டமெய்தும் சோதிடத்தில் வல்லவல நீ சோதிப்பாயே.
தர்க்கசோதிடம்
286
எட்டாறிற் சனியிருக்கிற் கடிநோய்குட்ட மிலகுவெற்றி தவிரமற்றோ ரிருக்கிற்குட்டம் மட்டார்சித்திரையிற் சேயிருந்தாற்குட்டம் வறுமறுய சனிப் பாம்பேல குறைவியாதி பட்டார்பூசட்டாதி தனிற் சேய்குட்டம் பகர்பிளவையெட்டிலிராகென்றிட்டாலும் கட்டாகுமநவந்தனிலே பாவராகில் கருதுதந்தரோகமுக ரோகங்காணே.
வேறு
287
கருதுமாதவக் கௌசிகவள்ளலே வருகுசேயிட வங்கத்தருக்கனும் பெருகுலக்கின மாயதிற்பாம்புற் குருகுகேன்மதி கூடவிருந்திடில்.
வேறு
288
ரெண்டிலிரைபுகன் ராகுவுங்கூடிடில் மண்டியேயுக வாதமுண்டாறினில் அண்டியேசனி ராகுபுதனூர கொண்டுமேகங் கூடிகொள்ளுமாமரோ.
வேறு
289
வன் றிரைவன்சேயுடனே வதையமேவ வருநாசிரோகமுக ரோகமுண்டாம் தனித்திரண்டிற்சனியாறில் கதிரோன்நிற்கில் தேய்பிறைக்குயெட்டினிலே குளிகனாகில் தொனித்தமீன்றைந்தாறில் லாபர்பாக்கியர் தோன்றாத்தியோரிருக்க துணையிலானாய் கனத்தவரைபாபிரா காணோர்கட்ட கனத்ததந்திரோகமதாங் கௌசிகாகேள்.
வேறு
துய்யனியே யென்போன் ஆறில்நிற்க விளங்குமந்தராசிதனை வெய்யோன்பார்க்க துய்யசரம துர்பலமாய் தோன்றியந்த துலக்கமிலாலக்கினத்தில் துணையிலாமல் பையசனிதானிருக்க நான்மூன்றின்மேல் பகர்புதனுந்தேளேறி செவ்வாய்கூடில்
Page 46
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
290
மெய்யென்பாயரோசிகநோய் கௌவுசித்தர்வி மேதினியில்வதிஷ்டனிதை வேலாங்காணே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
291
ஆறிடத்தோன்பாவியுடன் கூடிக்கொண்டு ஆதரவாயெட்டிலூர சனியேழாகில் பாரிடத்திலுதயமொடு குடும்பந்தன்னில் பாம்பங்கேகுடியாகப் படுக்குமாகில் சேரிடமாங்குடும்பமதில் குளிகனேனும் சேர்ந்திருக்கில்ரோகியென்று செப்பலாகும் ஆரிடத்திக்கௌசிகாநீ வரையக்கண்டாய் அவனிமிசைவேதியநூல் ஆழமென்னே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
292
வேறு என்றாய்வதிஷ்டமாமுனியே யேகவிடமாய்லக்கினத்தில் குன்றாவெற்றியிரவிசெவ்வாய் கூடியிருந்தாலும்கரியே கன்றாச்சனியன்செவ்வாயும் கதிரோன்கூடியிருந்தாலும் பன்றாயுலகில்நெடுநாளும் பலநோய்கொள்வான்கண்டாயே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
293
வேறு ஏலமென்றலக்கினத்திலேமதிவிளங்கியொன் றாகவேசனியனும் உற்றமாலும்சேயனின் வாகுபொன்னனுஞ்சனியன் சேயுமாலும்வாழினும் ரோகதேகனாகுமென்று கோசிகனுரைத்ததே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
294
கேதுவைந்திலேபிருந்து கீர்த்தியோன்பெலமெழ ஓதுமாரியுள்ளவன் உற்றகேந்திரகோணமாய் கோதிராதிருந்திடக் கூறுபாபருதையநிற்கில் சேதியங்குரோகியென்று செப்புமாதவத்தவா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
295
தவத்திலேமிகுந்தமாத வத்தரేవதிஷ்டரே அவத்தைநானிரண்டில்சே யமர்ந்துமூன்றிலாறினில் பவத்தரங்கூடிபொன் சனியனும்பரவிடில் சவத்தையொத்தரோகியென்று சாற்றுவேன்கௌசிகன்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
296
ஒன்பதிற்கதிர்மகன் உகந்துபுந்திகூடிலும் அன்புசேரும்பாக்கியத்தி லந்தணன் புதனுமாய் யின்பமுற்றுமற்றபே ரிருக்கினும்பிறந்திடஞ் சென்மமேகதிரவன் சேரில்ரோகியாவனே. ஆகலக்கினத்தில்பாபர் அண்டிடினும்பார்க்கினும் வேகமாகவிவர்கடங்க டிசையுதாககாரகர்
Page 47
தர்க்கசோதிடம்
297
யேகபன்னிரெண்டி லெட்டிலாறிலேயிருப்பவர் யோகமாந்திசைபொசிப்பில்பொருந்துரோகமென்பரே.
தர்க்கசோதிடம்
298
என்றமூன்றி நிசமாயிருந்து மூன்றுக்குள்ளவன் சென்றியெட்டி லின்றிடச்சிறந்தகண்டரோகமாம் குன்றுமெட்டிலெட்டினோன்குறைந்துபார்த்திருப்பனேல் வன்றுகண்டரோகமென்றுவதிட்டனுக்கரைத்தனன்.
தர்க்கசோதிடம்
299
பெலமிலாதபிறையுமbrandட்டிற்பெட்டுசேர்சனியும்பாம்பு கலக்கமறுகூடிநிற்காற்றானால்பயமுமாம் யிலகுமாறிக்கிரையையாம் புயோகியேமறுக்கிலும் கலகமாய்பிசாசுபீடைகாட்டுமுய்கடுந்தவா.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
300
வேறு
கடுந்தவாவென்றுரைத்தக்கௌசிகமுனியேகேளாய் இடமெனும்லக்கினத்தைசேயோக்கவாறுக்குள்ளோன் நடமிலாதேழிலேத்தாங்குங்காண்பிசாசுபீடை விடமதை யின்னம்சொல்வேன்விபரிதகோபத்தோனே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
301
கோபியென்றறையக்கொண்டகோசிகமுனியேகேளாய் பாபியாம்சேயமன்பிள்ளை பரிதியும்செவ்வாய்கூடி தாபியாய்நாலில்நின்றும் தவரிகான்பார்த்திட்டாலும் கோபியேபிசாசுபீடைகொடுப்பது பொய்யோசொல்வாய்.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
302
சொல்லவுமின்னங்கேளாய்சுருதிகளாய்ந்துளோனே அல்லல்சேர்பாபரோடு அரும்பிறைபுதனுங்கூடில் தொல்லையாம் இருமல்நோய்கள் துடருங்காண்கௌசிகத்தோய் யில்லையோ உண்டோசொல்லாயின்னமும்பகருவேனே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
303
வேறு
பகருவேனினம்பண்டிதக்கோசிகா இகலுமாறானுதயமுமெய்துமே அல்லும்செவ்வாயவன்முகம்பார்த்திடில் புகலும்லிங்கப்பெருவிரணங்களாம்.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
304
ஆகுமேழுக்கிரண்டுக்குடையோரை வாகுசெவ்வாய்வர்க்கமுடையவர் போகுமுதயத்திற்போயாகுவோன்புக வாகில்லிங்கவிரணங்கள்காட்டுமே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
காட்டுமெட்டில்கதிரவனின்றிட கேட்டுமேகதலத்தில்மதியுரக்
Page 48
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
305
கோட்டிபாபர்குருப்புரக்காண்பரேல் நாட்டிற்பயித்தியமாடிடுங்கோசிகா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
306
நாடுமெட்டுக்கிறையுடனேபுதன் கூடிலேனுங்கொடுக்கும்பயித்தியம் ஆடுமாரினுக்கதிபனூரினில் தேடிலோபுதன்சேரும்பயித்தியம்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் - வேறு
307
மூன்றினில்பதினொன்றில்முன்னிறுகேதுசீனி நின்றகுளிகனோநேராக - யீன்றருளத் தோன்றற்கேவீடாகும் தோகையிருபொருளை யான்றுரைத்தார்காணித்ததன்று.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
308
நல்லமதிவெள்ளிபுந்திணன் மறையோர் மூன்றினிலே செல்வமுடனிருக்கச்செவிடாகும் - வல்லாய்கேள் பூராடம்கேதுவுக்குபோதச்செவிடாகும் ஆராய்ந்தார்சங்கரருமன்று.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
309
அன்றெட்டுக்குடையோன் அறுகாயிரண்டிருக் குன்றுபொருள் சேர்த்தாலுங்குலைந்துவிடும் பெற்றுந்தான் சேர்க்கச்சிலவாகும்செயிக்காகனரோகம் பார்க்கவேதும்பலமாம்பார்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் - வேறு
கௌசிகர் வாக்கு
310
ஆரினதிபனிருக்கனுக்கதிபன் அழகுசோர்ச்சிகாரிகூட மாரியேஜெலகண்டமவந்திடும் மிஞ்சமேதகன்புந்திநோக்கிடில் கூறுவார்ஜெலகெங்கலாபமாம் கெண்டதினகரன்கூடிநின்றிடில் ஏறுவாகனந்தன்னிற்கண்டமுன் டினிமையால்முனிசாற்றினானரோ.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் - வேறு
இருமூன்றில்மதியும்யெட்டினில்காரியும் யீராறினிலிருக்கனுமிருக்க சருகதனிரண்டிலிருந்திடில்தானே சாற்றியகண்களைக்கெடுக்கும்
Page 49
தர்க்கசோதிடம்
311
பெருமையற்றிவர்கள்நீசமேபெற்று பெலமழிந்தாறினிற்கண்டு இருவிழிபோயினன்மதிகெட்டு யிருந்திடுந்தவத்தின்மிக்காய்.
தர்க்கசோதிடம்
312
வேறு
கூறுமாறாமிடத்திற்கொடியவர்நிற்கஅந்த மாரிபொன்னான்பாக்கியம்மறுவிடில்தனவானாவான் சீரியசத்துரு தன்னைஜெயம்செயும்தீரனென்றே மாரினில்கௌசிகன்றான்பகர்ந்தனனுக்காயமன்னா.
தர்க்கசோதிடம்
313
வேறு
pகருவேன் கேளாய்பண்டிதவதிஷ்டா பண்புசேர்சுபர்களேயாரில் சுகமுளராகநின்றிடிலவர்கள் சுயதிசைபோசிப்பதுஉற்றால் ரிகமுளதாயத்தார்களேவலுவாய் இருந்திடில்சொத்துக்கள்யாவும் புகயுரைப்பறித்துக்கொள்வாரேயவர்க்கு பாரினில்நட்டமென்றுறையே.
தர்க்கசோதிடம்
314
வேறு
ஒறைநாதனுடபதியாரினில் ரோபவாவொடுபேசியமர்ந்திடில் காரிரசேய்கொடுங்கன்னிநோக்கிடில் கூறுஞ்சத்துருதன்னில்மாள்வனாம்.
தர்க்கசோதிடம்
315
வேறு
மாள்வனென்றுத்தமறையுணர்வேணியா கோளருருயிருகுவாரில்குணமுடர்ந்துநிற்கில் ஆளுமாவரசர்தன்னை அஷ்டதிக்கதனில் தேற்றி மீளவேஜெயங்கள்கொள்வான்மிக்கவனாகுமையா.
- 7
தர்க்கசோதிடம்
வேறு
சாமியாந்தவத்துக் கிரைவனேகேளும் தன்மையாந்தன் குலச்சத்துரு நேமியாயிரண்டு கைகளைக்கூப்பி நிகழ்துதிசெய்து யென்னாளுந் தாமிதமாகப் பொருளினைத்தருவா தாரைசுதன்பார்ப் பானேயாகில்
Page 50
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர்
316
நேமியோர் புகழும் சீலனேயென்று நிரைதவக் கவுசிக னுரைத்தேன்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர்
317
வேறு சத்துருதானத்தினா திதகமையிற் பாபனாகி ஒத்தநட்பாட்சியுச்சமுயலுங்கேந்திரத்தினண்ண மெத்தவேயரசர்பக்கல்விளங்கியமதியுநின்று கார்த்தனாங்கௌசிகன்றான்கருதியபலனைச்சொன்னேன்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர்
318
வேறு இலக்கினாபதி யீரணடாதிபன் நலக்கமின்றி நாலிரண்டாதிபன் துலக்கமாகவே சொற்பதைமேலிதி கலக்கஞ்சீரணக் கண்டமருந்தாவா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர்
319
வேறு ஒளிதரும் ஆறேழுளோருண்மயில் நீசமாகி கனிதரும் சுதனைக்கூடிக் கடும்பாபர்பார்வையுற்றால் பனிதரும் புவியில் மிக்க பகைவரால் கடிந்தனேகம் குளிர்வினைப்படுவான்கண்டாய் கொடுத்தவேதியோனே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர்
320
குடும்பமார்பாக்கியாகிகுருவவர்நீசம்பெற்று உடன்படுஆரும்யெட்டுமுறைவனல் வதிஷ்டாகேளு கடன்படுமதிகநஷ்டம்காரிகாசேதமாகும விடம்படுவினையோடென்னாள்வேதியசற்றுவாளே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
321
வேதியாவெனவுரைத்த விரிதவக்கௌசிகாகேள் ஆதியிலம்மை யீசனரகத்தவர்கணிதமிங்கே ஓதுவேன் முதுநூர்கொண்டோரையினிலக்கமாக பேதியாதுலங்குமாதர்பெருமையிங்கரையக்கேளே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
322
வேறு பொல்லாத கோளகனும குருவுங் கூடி பொருந்திய லக்கினத்தை பார்ப்பாராகில் இல்லாண்மையுள்ளவனாய்த் தொல்லையற்று யெடுத்த துன்பந் திசையுகன்று விட்டகாலம் சல்லாப சாக்குணவானாக வேதான் சாம்ராச்சிய யோகமதை சாரவில்லாமல் வல்லாளன் சாதகனறிந்த வீட்டின் வாசலிலே யானை கட்டி வாழ்வான் முனியே.
Page 51
தர்க்கசோதிடம்
323
மெய்யாக லக்கினத்தில் பொய்யன்கூடி விரும்பியே கேதுபுந்தியெவர்தான்பார்க்கில் பொய்யாமல் சாதகனார்முடிவின்காலம் பொசிப்பதிலே நாலஞ்சு பொசித்துமாள்வான் செல்வநேஜென்மலக்கினாதிபதியாகில் சேட்டையதாய்கயிறுகொண்டு மோட்டில் மாட்டி தீயென்றரையவுயிர்விடுவான் கண்டாய் தீர்க்கமென கௌசிகனே தெரிந்திடாயே.
தர்க்கசோதிடம் - வேறு
324
தீர்க்கமாய்ராகுகேது திருந்தலக்கினத்தை பார்க்கவேசெவ்வாயிலக்கினாதிபனுடனேகூடில் மூர்க்கமாம்ஜாதகர்க்கு மூவிருவயதுதன்னில் ஏர்க்கவே சாபத்தாலேயெடுத்து நீ வினைகள்பேசே.
தர்க்கசோதிடம்
325
பேசியமுன்போல் ரெண்டுபேருடன் குருவுங்கூடி ராசியுத்தமனேயாகிலக்கினவான் பலவானாகில் சீறுநோயெவையுந்தீர்ப்பான் செய்ய நற்கணி தங்கற்பான் மாசிந்தவிடங்களெல்லாம் மரணமுந்தவிர்ப்பானென்றே.
தர்க்கசோதிடம்
326
கூற்றெனுமலக்கினாதிதன்னுடன் கணக்கனோடு நின்றவன்குளிகன் தன்னைநெரியதாய்பகைப்பானாகில் மன்றினிற்பேய்காயாலே மரணமென்றுரைக்கலாகும் என்ற நற்செவ்வாய்கூடிலெடுத்திடும் ஜன்னிதோஷம்.
தர்க்கசோதிடம் - வேறு
327
வல்லவனாம்கேதுடனே செவ்வாய்கூடி வருந்தியேலக்கினத்தை பார்ப்பாராகில் நல்லவணமார் திசைவிட்டேகுங்காலம் நலமான நிதிபுதையலெடுக்கும் யோகம் மெல்லவர்க்கு பிரியமுள்ளான்கீர்த்திமானாய் மெழிவணிகங்கிருட்சிபலவித்தைகற்பான் சொல்லவனே யிதுதவரா கோசிகாகேள் கோசியத்தி நிர்ணயஞ்சொல்தவரிடாதே.
துடியுடையகேதுடனே ராகுசெவ்வாய் துணையாக மூவருமே யிணையாய்பார்க்கில் படிகுடையஜாதகர்க்கு மிடியினாலே பார்தனிலே மரணமெனப்பகரலாகும் குடியுடையோன் றன்னுடனே குருதாகிற்கில் குணதோஷம் பிடிகுடியின் மேல்விழும்
Page 52
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
328
வடிவுடையசாதகர்க்குவிதிதானென்றே வழுத்துநீகௌசிகனேயையத்தோர்க்கே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
329
வேறு குருவுடன்கதிரோன்குருகுணமுடன் மூன்றுபேரும் ஒருவீடுதனில்கின்று உதித்தவன் தன்னைப்பார்க்கில் உரவெனப்பிறந்தநாளாய் உபத்திரமயதொன்றில்லை கருவிழிவந்தோன் செல்வங்கௌசிகாபகரொணாதே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
330
பொய்யவன்றன்னுடனே கதிரோன் சேர்ந்து பொன்னவனைத்தான் பகைத்துமிருப்பாராகில் வெய்யவனுமலக்கினத்தைச்சேர்ந்தேநிற்கில் வேணவஷ்டையிஸ்வரியமிருந்திட்டாலும் செய்யவன்றன்பொசிப்பதுவேநாய்தீண்டாது செய்கையெனப்பொசிப்பேடுப்பன் செய்யுள்மார்க்கம் வையகத்திலிரவன்போலாடையிலான் வார்த்தைலட்சம்பொன்பெறுவான்வதிஷ்டன்வாக்கே.
கௌசிகர் வாக்கு
கௌசிகர் வாக்கு
331
வேறு திங்களுக்குடையோன்பன்னிரண்டினில்தீர்க்கமாக சிங்கலக்கினத்தை நோக்கிப்பார்த்திடதேசமெய்க்க மங்களக்கருவியோடுவாழ்வான்கௌசிகத்தா வங்கம்போல்வெள்ளையானைக்குடையுடனிருந்துண்பானே.
கௌசிகர் வாக்கு
332
வேறு வாழ்விலங்குலரைந்தனையிசர்நூல் தாழ்விலாததவநிலைமன்னவா சூழ்வேந்தர்கயநூலைச்சொல்லுவேன் கோழையற்றக்கவுசிகன்பாரீதோ.
கௌசிகர் வாக்கு
333
சந்திரனாரினுக்காதிபகாட்சியாய் சுந்திரநாதனுடன் கலந்துற்றிடில் விந்தைமாமன்வறுவச்சத்ருவாய் சிந்தையிற்றமைவந்திரருமந்தவம்.
கௌசிகர் வாக்கு
334
தவரிலாப்புகழ்தண்புகழ்சத்துரு அவனுமாரியுடனேமுற துவரிதம்பொருந்துரசுடைமாரியால் விவரமின்றிவிரும்பியபோரினான்.
Page 53
தர்க்கசோதிடம்
335
போரிரோதிபுகழ்நவநாதனும் சோரராங்கொடும்பாவரோடுற்றிள காரிசேய்கதிர்தன்னோடுறைந்திடில் பாரினில்பிதுர்பாவியிருந்தவம்.
தர்க்கசோதிடம்
336
ஆட்சியாகும்சுரகுருவீரை தாட்சியாகத்தத்திலமர்ந்திடில் கூட்சியாகுதறகோளராநோக்கிடில் காட்சியாகும்குருவினையேசுவாள்.
தர்க்கசோதிடம்
337
ஏசுமெட்டினுக்காதிபனீரினில் நாசமின்றிநயமுடனின்றுமே தூசிலாதவன்மாரியிருந்திடில் வாசவர்க்கும்ஜலங்கள்வழங்குவான்.
தர்க்கசோதிடம்
338
சத்துராதியுந்தானவனாதனும் ஒத்தகேந்திரமீதிலமர்ந்திட சத்திப்பாபர்துகளரப்பார்த்திடில் கத்தியாலிவன்கண்டப்படெய்துவான்.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
339
மெய்யுமென்றயெழில்தவக்கோசிகா மெய்யதுற்றமருள்கொடுமாந்தியும் துய்யப்பொன்னுடன் தோற்றிடிலாரினில் வையகத்தினிலென்பலனோதுவாய்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
340
ஓதுவேனுயர்முகமிறைந்துள வேதயாவடிகண்டுவிளம்பினால் யாதுபேர்க்கும்பிணிக்கும்பலமது கோதிலாதயான்கோசிகன்வாக்குபார்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
341
கூறும்பன்னிரண்டாதிபுமன்னனும் மாறுளொனுமதியுடன் மாந்தியும் கோரமாகக்குரிலெட்டிலெய்திடில் சோரராலுயிர்சோர்ந்துமடிவனால்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
342
மதியுமத்தமுடிந்திருந்துமே கொடியஒரையை கோதுடன்பார்த்திட வடிவிலாமனதாணரோகமாய் கடியாகியேகாசினிவாழ்வான்.
Page 54
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
343
வேறு மாட்டினிலாரினிலுமன்னவன்நீசமாகில் காட்டுருமத்தானத்தோன்களமுளஜென்மஞ்சார கூட்டியகடனேனகங்கோடலுரைக்கலாகும் நாட்டிகவதிஷ்டாயிந்தத்தண்ணுரைதவரிடாது.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
344
தவரிடாதெனவரைந்தவநிலைகோசிகாகேள் நவமுடனிரண்டோன்பத்தோன் நாடியேகத்திரைக்குடி அவமுடவீராறெட்டோரவன்மனை கூடிநாலும் பவமுறுகத்துருவோடுசனிகூடியவர்க்குநாலில்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
345
சனிக்கு நால்மதியுமாகிச்சஞ்சரித்திடுவாராகில் பனிக்குநேர்சுகுநற்சேர்ந்தபரியதனங்களெல்லாம் வினைக்கு நேர்வழியேநோக்கிவிருதுகெட்டழியுங்கண்டாய் உனக்கு நேர்கணிதங்கூறொளிர்வதிக்கௌசிகத்தோய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
346
நேர்தனலாபராணோர்நிலரிகாச்சுபரைச்சேர மார்மனைக்குற்றமின்றிபகராட்சியுச்சமாக தூர்மனக்கொடியோர்தானுந்துடர்ந்துமேபாராராகில் கார்கிகர்வேணியாகேள்கலக்கிலாபொருளுண்டாமே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
347
கன்மாதிமுன்பின்னேறாங்கதந்துடன்தனமேசேர ஜென்மாதிதனத்தோன்கூடிசேர்ந்துடன்லாபஞ்சேற மண்மாதிநுதித்தோனல்லன்மனைமீராரிரவியாகில் ணென்மீதிவினத்தோனாகும்மாதவமுனியேகண்டாய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
348
சுண்டமூன்றெட்டிலஞ்சிற்காரியம்பாவநிற்க பண்டுபொன்சுங்கன்புந்திபகர்மதியிவரைப்பார்க்க அண்டுபாஸ்கரனாரபக்கலடுத்துமேவுதயந்நின்றால் விண்டிடுதரித்திரனென்றேவிரிசடைதவத்துமன்னா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
349
மன்னுமெட்டிரண்டலாம்மிரவியும்காரியாரால் பண்ணுவோராறெட்டாதிபகர்மதிகுருவும்சுங்கன் வின்னமாமிரவிக்கேவில்விடையுமேயுதயம்நின்றால் துன்பமேயிவருக்கன்றி திரவியங்கிடையாதையா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
350
உதயமூன்றெட்டிற் பாபர் ஓங்கிடலாபர்முன்பின் பதியவே முன்பின் பற்றி பாபரே நிற்கக்கூட மதியுமேயினமாகி மனமடைந்திருப்பாராகில் சிதையமே தனங்கள் என்று செப்புவாய் கௌசிகத்தாய்.
Page 55
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
351
செப்பியதனத்திலாபன் தனியராயவர்க்கேன்பொன்னன் ஒப்பிலாபபமானோர் உதையாதினக்கேழாகில் சுப்பியரவிபூமன் கரியுமரவனோக்கா எப்பவுங்குறவிலாது யிமகிரிபோல்வாழ்வானே.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
352
வாழஉத்தமனாங்குருவும்கெளசிகர் வாழஉத்தமருதையம் வந்துசத்தர்மர்க்கேழாக தாழுமன்மனையோன்கூடி தரணியோற்கேழாயாகில் சூழராசனிவேய்வோனும் சுத்தமாய்க்காணாவிட்டால் தோழராமமைச்சரோடு தொல்புவிவாழ்வான்மன்னா.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
353
அமைசுபகேந்திரம் ஆறுமேநவத்தில்பாரா தமைகேந்திரகோணமானோ ரம்மனைசுபரேசார இமைக்கரிசாரிநீயு மிருந்திடயீராறாகில் சிமைக்கொருஆயிரம்பொன் நேர்படத்தேடுவானே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
354
வானவர்புகழுஞான வள்ளலேகௌசிகத்தாய் தேனைமார்ராமதேவன் திரட்டியகணிதநூலில் கோனவாகண்டுதேர்ந்த குரிசிலவிங்குனக்கு தானமாயுரையேக்கேளாய் தவரிடாவதிட்டன்வாக்கே.
தர்க்கசோதிடம்
வேறு
355
லக்கினத்துக்குஇருநான்கில் செவ்வாயோடு லக்கினத்தைதான்பகைக்கும் குளிகன்சேரில் பக்குவமாயவன்வயதி லெருமைதேசி பருவமென்றுவனுபோகந் திரந்தப்பாமல் சுக்கிரனுமிவருடனே சேர்ந்தேபார்க்கில் சுடுகொலையாம்பரசிதனை சுகமாய்சேர்வான் விக்கினங்களில்லையிது பொய்யாதப்பா விரும்பியெனக்காய்ராமன் விளம்பினானே.
தர்க்கசோதிடம்
வேறு
356
விளம்புவேனினம் விருளவாதிநூல் குளம்பமின்றியே கேளுநீகோசிகா தளம்பமின்றி தனையனார்வந்தநாள் களங்கமின்றி கருதியதிங்களே.
தர்க்கசோதிடம்
வேறு
திங்கள்கணியிருவருமே யொன்றாய்கூடி திரமாகலக்கினத்தை நோக்கிபார்க்கில்
Page 56
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
357
சங்கைகெடகக்கிலிச்சி தன்னைச்சேர்வான் சண்டாளலக்கினத்தில் மங்களமாம்பிரமகோத் திரத்திலுள்ள மங்கைதனைசேர்ந்துபொசித் திருந்துவாழ்ந்து வங்கணமாம்புரதேசம் கொண்டேசென்று வையகத்தில்வளபொருளால் வாழ்வான்பாரே.
வேறு
358
பாறுமைந்தனர் தன்னுடன்ராகுவும் பகருமகமதி யாகியமூவரும் காருமைந்தகன் வெள்ளியும்பார்க்கவே கண்டஜாதக னார்க்கிந்தபாரிலே தேருமாமனை யானுடநேத்திரம் சூட்சமாகும் மகுடமகுடும்பத்தில் தேருநிந்தனை யாகப்பெண்டானவர் சீரியமறுகனைச் சேருவரைவறோ.
வேறு
359
என்றயிக்கிரகத்தோடு யியல்புலகுருவுங்கூடி நின்றுலக்கினத்தைபார்க்கில் நேரிழைபுருடன்செல்வன் நன்றெனவழைத்துச்சொல்வார் நலமெனவாழ்வதெல்லாம் மன்றினில்ராகுகேதாய் வழுத்தலாம்முனியேகன்றாய்.
360
அஷ்டமாலோனுமொன்பதாமிடம் தன்னினின்றால் கிட்டமாய்சுபரோடேலக்கினந் தன்னைப்பார்க்கில் துட்டனூர்ஜாதகற்கு தூக்கனுமவன்கையாலே கட்டமாயவயதிரெட்டில் கடியதோர்மரணமன்னா.
கௌசிகர் வாக்கு
361
ஆடுதேளுதயCurக அத்திடத்ததிபன்பாவ ரோடுறவங்கிஷத்தி லொன்னலருற்கிடையூறுற்றால் நாடுவிட்டயலூர்தன்னில் நாளுஞ்சஞ்சாரனாகி ஓடுகொண்டிரந்துதின்பான் ஒளிமி தின்றவத்தின்மிக்கோய்.
362
மகரம்பாமுதயமாக மன்னவநீசம்பெற்றால் பகருவேனருந்தவத்தாய் பார்க்கவன்பனிரெண்டாகி நகருளோன்கேந்திரமேறில் சத்துருகையில்கிக்கி மிகவுமேமெலிவனென்று விளம்பினேன்கௌசிகத்தோன்.
வேறு
ஆரினாகியமர்ந்த ஜென்மத்தூ சாரிசேயிடர்கண் ணதுபெற்றிடில்
Page 57
தர்க்கசோதிடம்
363
கடச்சத் துரு வஞ்சனையாலிவன் காரியம்விட்டு காசினிசுத்துவான்.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
364
மாமதி தானிருமூன்றில் மருவிநிற்கஅவிடத்தோன் மறைவாய்நின்றால் காமமுடை நாதனுடன் காரியத்ததான்பிறந்து கனமாம்பாலன் தேமல் பொலிதிகழ்முலையார் குடும்பந்தன்னிற் செல்வமெல்லாம் ஓமலுடையன்னியர்க்குடன் கொடுத்துசத்துருவா லுழன்வான்மாதோ.
தர்க்கசோதிடம் - வேறு
365
மா தருவிடத்தினேனும் மருவுமாரிடத்தினேனும் மீதமாங்காரிசேயும் மிவருடன்கலந்து அன்னோர் சீதமாம்நோக்கதுற்றால் செல்வமுமதியுங்கெட்டு பேதமாம்புவிதசஞ்சாரம் பொய்யனாய்திரிவன்மாதே.
தர்க்கசோதிடம்
366
பொய்யருகாரிமாந்தி பொல்லாதநாகமாரில் மெய்யுருநிற்குமாகில் மிகுபலன்கேள் தவத்தா அய்யமற்றெதிர்த்தபேரை யருநனைகாலில்பீட்டி துய்யவேவூரிலோட்ட துரைத்தனமாளுவானே.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
367
கண்டியகீக்கேளாய் வருவிடில்சத்துருதன்னை தெண்டினை செய்யுந்தீரன் தேவநல்வரத்தாகவந்தோன் அண்டினபேருக்கெல்லாம் அருளொடு செல்வமீயும் பண்டிதனினவேயென்று பகர்ந்தனன்கௌசிகத்தோன்.
தர்க்கசோதிடம்
368
இந்தசூழலகில்மிக்க யேர்மறைதேர்வதிஷ்டா விந்தையாப்பாரில்புந்தி வீருடனட்சியுற்றால் சந்ததம்தசத்தில்மன்னன் சார்ந்துமேதாட்சியாகில் வந்தநாள்தொடங்கியன்னோன் வாழ்நாளுவிடரூறாதே.
தர்க்கசோதிடம்
369
சத்தமத்தாதிசுங்கன் தவறிலாசாட்சியாகி சத்தமாய்ச்சரோடே சூழ்ந்துமேயிருப்பானாகில் சத்துவாரிகிருபன்றில் களையுருகாரம்பாய்ந்து மெத்தவேயோகமெய்வான் மெய்யிதுபார்வதிஷ்டா.
தர்க்கசோதிடம்
மெய்யனலக்கினேசன் மேவியேயேழோன்றன்னை இவ்வுதுமேயுரைவதாகிற் திரிகழுமுரவராக
Page 58
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
370
அய்யமில்பாரின்மைந்த னடலுருகேந்திரம்நண்ண செய்யநன்மங்கைவார்த்தை சீருவறிவனைமன்னா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
371
செய்யுமென்றுரைத்தகேசிகத்தவனே தேடியவுரையேழுடையோன் வெய்யரோட்டுத்துவிலாமுற்றவர்க்கு மேதினித்தனிலோர்பலனை உய்யவேயுரையென்றுயரவன்கேழ்க்க ஒறிவான் மேற்பலனுரைத்தோன் தையலாள்தன்னைமணக்கிலோடும்பந் தரித்திரத்துழலுவான்மன்னா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
372
மன்னனேழில்மறுவியிருந்திடில் அன்னையுகனாட்சியுச்சம்பெற இன்னலன்றியிலங்கியதாரமே துன்னுனன்மதியானென்பர்தூயவா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
373
தூயசுங்கன் தனக்கிரண்டாயினோர் தேயுசூரியன்தன்னுடன் சேர்ந்திட சேயும்சுங்கனும்ஜென்மமைந்தேறிடில் ஆயதாரமழிந்திடும்நான்கென.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
374
நான்கு தாரமழிந்திடுமேனெனில் வான்திகழும்குடும்பந்தன்னிலே பான்மைசேறுமாபாவிலக்கதாய் தான்வரில்தாரம்பான்குமழியுமே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
375
மாமதி தனக்கிரண்டோன் மறுவியசுங்கிரண்டோன் சாமமாய்நீசம்பெற்று நனிகுஜன்கண்ணேக்குற்றால் பூமியில்பிறந்தபாலன் பொற்கொடிமாதந்தன்னை தாமிகணப்பானென்று சாற்றினேன்கோசிகன்.
வேறு
376
சாற்றும்புந்தியும்சாமியுமேழினில் தோற்றுமாகத்தொடாவுரினின்னவன் வேற்றுதாரமிரும்பியேயிச்சியான் நாற்றிசைபுகழ்கற்றவவேதியா. ஆயவேழினுக்காதிபனாய்சேயில் தூயரொட்டியேசந்தரமொன்றினில்
Page 59
தர்க்கசோதிடம்
377
நாயகன் பதந்தாளும் துதித்த நல் வகையினால் வளந்தங்கிய வார்த்தையால்.
தர்க்கசோதிடம்
378
ஆளுமீனத்தமர்ந்துபுகழ்குறு ளளதாயினை ஏங்கியிருந்திடில் நாளுமேசுப நல்மணம்போலவே வாழுவான் மிகு மங்கையைய் நாடியே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
379
வேறு பத்துரண்டாம் வீட்டோன்பகருங்கோள்கேந்திரத்தில் ஒத்துமேகோணமுச்சமுகந்துதானிருப்பாராகில் வெத்திசேர்கோதைமார்கள் வேண்டியமணமுடிப்பான் வித்தகப்பகையதாகில்வனி தயர்க்கிடுக்கண்காட்டும்.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
380
உதயமுமசத்தமத்தோனுடனுருசெவ்வாய்கூடி சதயமாம்பாவர்க்கா தானுரி லட்டமத்தில் பதமிருகேந்திரத்தோன்பண்புடன் பார்ப்பானாகில் சுலமெனவந்த தாரம்சரிகியொய்க்காலநூரே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
381
எட்டினுக்குடையகேளுமிலகுசே கூடிநாவில் வட்டமாய்ப்பார்ப்பார்க்க வழகுரு தாரநாசம் திட்டமாம்லக்கினாதி திகழுருசத்தமத்தில் கொட்டமாய்ச்செல்வமுள்ள கோதையை மணமுடிப்பான்.
விவாகக்குறி
கௌசிகர் வாக்கு
382
விவாகக்குறி சொந்தலக்கினந்தன்னிலேகோற அந்திடம்புகாமலே பொன்னவன் விந்தையாய்ச்சுபர்கூடிகேந்திரம் பந்தமாயுரப்பால விவாகமே.
விவாகக்குறி
கௌசிகர் வாக்கு
383
ஆகத்தாதுருசாமிக்கேழாமிடம் வேகமாய்தனத்தோத்தமனுமாய் போகவாலிபந்தன்னில் விவாகமும் ஆகுமென்றுவரைந்திடுமாதவா.
விவாகக்குறி
கௌசிகர் வாக்கு
384
தயநால்பத்தோர்தானும் உகந்துமேசாமிகூடில் விதையமில்லாதுநல்ல வாலிபந்தன்னில்மணப்பன் பதங்கொள்ளுங்கீர்த்தியோனும் பகர்சுங்கன்கூடநாவில் சதித்தசோடசத்திற்குள்ளே கணிகையைய மணப்பான்முனியே.
Page 60
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
385
வானுருவசுரன்சாமி சாமியும்உதயகேந்திரம் கோணமுமுற்றால்வா விவாகமும் கூடுமன்னா மூணுடன்வேழிற்பொன்னை உதித்தவன்பார்க்கில்ரெண்டே ழானுடன் பார்வை கொண்டால் யவ்வனமனமென்றோதே.
களத்திரநிதானம்
386
சாய்ந்திடுமதிதானேழிற் சார்ந்திடபாவர்கூட பாய்ந்திடப்பார்க்கிலேகூ பத்தினிகேள்வனவன் வாய்ந்திடுமிரண்டேழுற்றோர் வளம்பெருவாட்கொண்டே தேய்ந்திடுபாவர்பாரா திருந்திற்களத்திரமொன்றே.
களத்திரநிதானம்
387
ஒன்றுக்கேழுக்கேழி லதிபனும்சுபவர்க்கந்தான் குன்றுநீசாங்கிசத்தே கூடியேயேநிற்பாபர் நின்றிடிலழகதாக நேர்ந்ததாரத்தையுற்றே மன்றிணில்யேகதானம் மாமறைவேதியோனே.
உபயகளத்திரம்
388
வேதமாகாமத்தோனும் விளங்கியமனத்தினானும் பேதமாயாரிலெட்டில் பன்னிரண்டிருக்கசாமி கோதறப்பார்க்கவேழில் கொடியதீக்கோள்கணிற்கில் வாதுற்றுவுபயதாரம் வாய்த்திடுந்தவத்தினல்லாய்.
உபயகளத்திரம்
389
நல்லேழிலேழுடையோன் நாடியச்சாங்கிசத்தின் பாபர் புலவியம்சேயிருக்க புகரோன்பாராதிருந்துவிடில் இல்லிலுளுந்ததிவருந்தாரம் யிளகத்தோஷமுண்டாகி மெல்லியிரண்டாமணந்தானேமெய்யாங்கண்டாய் மாதவனே.
வதிஷ்டர் வாக்கு
வதிஷ்டர் வாக்கு
390
தவமுடையகௌசிகனே வெள்ளி தன்னை தாரிலிரண்டேழுடையோர் நந்தனேகூடி பவமுடைய மூன்றிருக்க மூன்றோன் தன்னை பாவிகளும் கூடிநிற்க பொன்னோனிங்கு ஆவலுடன் பாராமலிருப்பானாகில் அவகெடுவரும் வழியையரையக்கேளு சேவுமிருகங்களைப்போ லுடபிரம்பை சேர்ந்தணைவானிவனை பலர்சிரிக்கத்தானே.
வதிஷ்டர் வாக்கு
வதிஷ்டர் வாக்கு
தானவனேயின்னமுங்கேள் வதிட்டன்வாக்கு தனித்தனிமூன்றாமிடத்தில்பாவர்நிற்க ஊனமுற்றமூன்றுடையோன்பாவரோடு ஒழிந்தோடியேயினிலேஒடிங்கிநிற்க
Page 61
தர்க்கசோதிடம்
391
மானமுற்றயேழோன்புகர்தனையுங்கூடச்சேரும் மயக்கமற்று தான்பார்ப்போன்காணாவிட்டால் யினமற்றுசோதரியை புணர்வான்பாவி யிழிகுலமுந்தான் நகைக்கயின்னங்கேளே.
தர்க்கசோதிடம் - வேறு
392
கோள்குருவெள்ளி கேந்திரம் கிளைத்திடுவைந்துக்கைந்தும் கோளுமே பாபவர்க்கம் கொண்டிட சனியன் பார்க்க வாளுருலக்கினத்தில் வலிமையாய்ராகுநிற்கில் செல்விழிபுத்திரி தன்னை சேர்ந்திடுவான் மெய்யே.
தர்க்கசோதிடம்
393
மெய்யாகநவமுடையோர் பாவருடன்கூடிப்பாவர் பொய்யாமலுதயம்பாவர் பொருந்திடக்கதிரோன்சுங்கன் கையாரகூடிக்கேந்திரம் சதித்திடஜென்மம்செவ்வாய் அய்யாகேள்குருதாரத்தை அணுகுவன்கலகமற்றே.
தர்க்கசோதிடம்
394
கலக்கமில்குருவும்பானும் கண்மணி உதய மாக வலக்கமாய்காமத்தோனும் வரும்மூர்த்தியோனும் பார்க்கில் துலக்கமாமறைபோர்கித்தம் தோய்ந்திடுமனைவி தன்னை மயக்கமாயணைவானே மாதவக்கோசிகத்தோய்.
தர்க்கசோதிடம்
395
நொக்குது காமத்தோனும் சுடரெனும்கதிருங்கூடில் பக்குவ ருதுவாகாத பலியையலிவிற் சேர்வான் தக்ககாமத்தோனாலிற் சார்புள திரேகோணத்தில் மிக்கதியோர்கணின்றால் மிருகத்தையணைவான்முனியே.
தர்க்கசோதிடம்
396
முனிந்திடும்களத்திரோனை மூன்றிரண்டுடையோர்கூடில் கனிந்துநாலேழியேர காளையாம் பசுவைச்சேர்வான் பனிந்திடுமவரைக்காரி பார்த்திடிலெருமைசேர்வான் மெலிந்திடும்செவ்வாய்பார்க்கில் மேஷத்தை புணருவானே.
தர்க்கசோதிடம்
397
மேவும்மிரண்டுமூன்றினுக்கு மேலோர்நாலிலேழிலுற பாழும்சனியும்செவ்வாய்ராகு பார்க்கக்கழுதைதனைப்புணர்shared தாழ்வுயிலாரைச்சனியனவன் தான்பார்த்தாலும்கழுதைதனை சூழும்நோயால் தூரஸ்திரீ தொந்தரவேனும்செய்தணைவான்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
398
நண்ணியகுடும்பமேழில் நலமிலாக்கொடியோர்பார்க்கில் பெண்ணினைரெண்டுமூன்று பேரையேயுமணப்பானன்றாய் எண்ணியதிசைபொசிப்பில் யிழந்திடும்தாரமென்று மண்ணில்கௌசிகன்றான் வதிஷ்டரேவிரித்தேன்கண்டாய்.
Page 62
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
399
விரித்தவேழிடத்துனாதி விரயமாயெட்டில்நின்று செரித்தநற்குடும்பமேழில் சேய்சனிஉதயமுற்றால் கருத்துடன்வனப்புவாய்ந்த கன்னிமார்தனைமணக்கில் தரித்திட்டான்மதலைபெற்றால் தண்குணத்தருந்தவத்தாம்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
400
உரைதருமேழுக்காதி உண்மைகேந்திரத்தோன்சுங்கன் தரைசுதன்முடவன்றாகு தன்னுடன்சருங்கில்ஏழத்தில் செரிபகைநீசமாறோ டெட்டுடன்செழிப்பில்கேந்திரம் கருதிடில்களத்திரவாயுள் கனபகைஅருந்தவத்தாய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
401
அருள்செரிசுத்தமாகி ஆட்சியோடுச்சநட்பு மருடருகேந்திரகோணம் மாசிலாசுபர்கணோக்க பொருளுடன் பூமிதுய்ய பொன்னினாயாபரணத்தோடும் தருமிருகுணத்தால்தன்னை தகுமணம்புரிந்துவாழ்வான்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
402
மேவியமேழுமெட்டில் விளங்கியபன்னிரண்டில் தாவியஉதயநான்கில் சனிகுஜன்கன்றேநின்றால் ஆவலாய்முடித்ததாரம் அவர்திரைபொசிப்பில்மாண்டு பாவிபோலலைவான்கண்டாய் பண்புருதவத்தின்மன்னோ.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
403
மிக்கவேழிடத்தினா திவெண்மதியாகிநல்ல பக்கரிதன்னோடுற்று பண்புசுபர்கேந்திரமுற்றால் ஒக்கநல்துர்வர்க்கத்து ளுண்மையாம்மங்கைதன்னை சிக்கெனமணப்பனென்று தெளிந்தநால்முனியேசொன்னேன்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
404
கூறுமேழாமிடத்தில் கொடியகோள்நிற்குமாகில் வீறுள்ளதாரநட்டம் வேறுமங்கையைமணக்கில் பாரினிலதுதன்னாலே பாலரைப்பெற்றுயெந்நாள் தீரணாய்வாழ்வானென்று தெரிந்திடசொன்னேன்முனியே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் - வேறு
405
புந்தியேழுக்கா திபனாகி பொருந்தியசந்திரனுடனே முந்தியேதெய்வமந்திரி கூடிஉச்சமுங்கேந்திரத்திருக்கில் வந்தநாள்மாதுருவம்மிஷந்தன்னில் மனமதுமுடித்துமேயென்னா இந்திரன்போலவனென்றின்கு யெழுதினேன்கௌசிகன்பாரே.
வதிஷ்டர் வாக்கு - வேறு
வதிஷ்டர் வாக்கு
406
தவத்துரைசீவனின்று தண்புகர்மேதைநோக்கி பவத்தினைநீக்கிநல்லசாரியும்பரிந்துவாழ்வான் அவத்தைகளுடையோர்நோக்கி அலைந்திடுமெந்தநாளும் குவித்தமைதலைபெற்றுகௌசிகாயிறந்துபோவார்.
Page 63
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
407
கேள துவேழதாகி திகழுமன்றி லையோன் செய்ய கோளுடன்கூடிநின் றுகூறுவேன் கனத்திற்காரி பாழ்தாய்நிற்குமாகில் பாரிக்குத்துணைவனேகன் நாழிகைப்பலனை நன்றாய் நானுரைசெய்குவேனே.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
408
நண்ணியவேழிற்கா தியேதமாகொடியர்மத்தியம் நண்ணிடில துவந்தீது நாளிரண்டேழில் சுக்கிரன் நண்ணியமின் றிவக்கிரன்காரிகைமடிவளென்று திண்ணமாய்கோசிகன்தேசிகன்றனக்குரைப்பான்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
409
சத்தமந்தனத்தினாதிசஷ்டாஷ்டவிரையஞ்சார்ந்து மெத்தஐந்திடத்திற்காரிமேவிடில துவந்தீது சுத்தமாய்மணமுடிக்கில்சு தநிலையானென்றுவேத வித்தகன்றனக்குவுண்மைவிரும்பிகோசிகனுரைத்தேன்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
410
உரைகருபுகருங்காரிவற்றிறிடில துவந்தீது நாரையலதற்குயேழில்சுகப்பநின்றாலுந்தீது பாவியஜென்மமேழில்பகர்கரிய துவந்தீது உரவுநல்பகைதெரிந்து உரைத்தனன்கேள் வதிட்டா.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
411
உருதியாயிரண்டுமேழும்உற்றவராட்சியுச்சம் பருதிகுருவல்கில்கல்லோர்பார்க்கவேயிரண்டில்நின்றால் சுருதியாம்தாரமிரண்டாம்சுகமுடனேகம்செய்வான் கிருதியகௌசிகன்றன்கருணை சேர்சுருதிசொன்னேன்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
412
பஞ்சமகேழிற்றீயோர்பார்க்கவேனோடு கூடி கொஞ்சியேபகைநீசத்தில்கொடும்பாவர்பார்ப்பாராகில் நஞ்சமதிநித்தாரம்தங்களைமணமுடித்து விஞ்சியேகொள்ளக்கொள்ளவிண்ணினுக்கிறைய தாவான்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
413
யோகமாயேழிரண்டோனுண்மையாயுச்சமாட்சி வாகுகேந்திரமும்கோணவன்சசிகுருநோக்குற்றால் வாகனபூமிசெல்வம்வல்லநற்குடும்பமாகி போகபோக்கியமும்பெற்றுபுதல்வருந்தீர்க்கமுண்டாம்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
414
உண்டுநற்சுங்கற்கேழிலொண்மதியச்சமாகி கண்டதில்குருவும்நின்றால்நல்லதோர்நோக்கம்பெற்றால் அண்டையேயமனையாளுக்குஅரிட்டமோஒருபோதில்லை பண்டுநற்கருதியாலேபகர்ந்தனன் வதிஷ்டாகேளு.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
கேளுமென்றுரைபுகன்றாய் கிருபைசேர்கோசிகத்தாய் நாளுமைந்திரண்டுக்குள்ளோர் நாலொன்பவத்தனனில்மேவ
Page 64
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
415
ஆளுலக்கினத்தின்கோள்போ யதனுடன்சேருமாகில் வேள்ரதிபோலென்னாளுந் விரும்பியகுடும்பம்வாழ்ஃகும்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
416
வாய்க்கு மன்னவனே தானும் வரும்புத்திரானைப்பெற்று காய்க்குநன் மரங்கள்போலே களிப்பதுபெற்றுவாழ்வாள் பாக்கியவதியுமாநாள் பத்தினியவளேயென்ன வாக்கினிலுரைவிரித்தேன் வதிஷ்டனே நன்றாய்கேளு.
வேறு
417
கேளுமேழிற் கிளர்மதிதானுறில் வாழுமன்னிலைக் காதிமறைவுற கோளதாக்கிக் கொழுனைவிட்டுமே ஆழிகுலுகத்திலைவலேளோ.
வேறு
418
அலையுநீ ரடர்வுருயேழினில் சூலையெய்திக் கொடியவர்நோக்குற மலையிலேறி மறைந்துகிணற்றில்வீழ்ந் தலையுமோதிட ஆவிமடிப்பளே.
வேறு
419
பார்க்கவன்றனக்கேறெட்டில் பாவியாங்காறிநிற்கில் ஏர்க்கையாயிவர்க்குநான்கு யின்பமாயிலக்கினமாகில் மூர்க்கமாதங்கேசேறும் முயன்றிடும்விர்த்தியில்லை சீக்கிரம்செய்யபாரில் சேதமேவதிஷ்டாசொன்னேன்.
வேறு
420
சொன்னலக்கினத்தின்கோளும் துலங்கியரெண்டின்கோளும் துன்னியபனிரெண்டெட்டில் தொடர்ந்திடலதுவுந்தீது வின்னமாயிரண்டோன்காயு விரைவுடனின்றால்தீது கன்னியர்குடும்பமாய்ந்து களத்திரனேகஞ்செய்வான்.
வேறு
421
ஆரல்சுங்கன் அமர்ந்துதன்னோடுற போரானெனப் பிந்திற்குடிகொள பாரியாளவர் தன்றுணமர்ந்திடில் நாரிதுன்பமும் நாளுமரணமே.
வேறு
422
குஜனவனேழிநிற்க குளிர்சுங்கன்விரைமெய்த வசையிலாகுலத்தில்வந்தோ னவனிரையமெய்த நசமதிற்குடையோன்வாரி யாகியேபார்வைபெற்றால் நிஜமதாய்மடியென்று நிரைதவவதிஷ்டாசொன்னேன்.
Page 65
தர்க்கசோதிடம்
423
உன்னியவேழுக்காதி ஒருபன்னிரெண்டினிற்க மன்னியசுங்கர்கேட்டில் மாந்தியும் பிறையுங்கூட துன்னியவேழிற்றீயர் சூழ்ந்துமேநிற்பாராகில் மின்னியதாரந்தானும் மிகுபகையருந்தவத்தாய்.
தர்க்கசோதிடம்
424
ஆறுடனிரண்டாமாதி அழகுடனாட்சியாகி தேரியபொன்னனேழிற் சேயவன்பார்வையுற்றால் கூரியதாரந்தாணு குணமதாய்சிறையிருப்பாள் நாரியர்தனக்குபுத்திரர் நயமுடனிருக்கமாட்டார்.
தர்க்கசோதிடம்
425
வேறு சமயத்தில் தரைசுதனின்றிட மெத்தலக்கினத் தாதிபெலமுற ஒத்தபாப ருறுதியால்நோக்கவே சத்தியத்தினில் ஜாதகன்மாளுவான்.
தர்க்கசோதிடம்
426
அட்டமத்தி லரிகுஜனின்றிட தொட்டசத்தமங் காரிதுலங்கிட நட்டமின்றிய நாயகன்பாரியாள் துட்டநஞ்சினை யூட்டியேசொல்லுவாள்.
தர்க்கசோதிடம்
427
வேறு உதயமட்டமத்தினுள்ளோன் ஒளிபெறும் ஆட்சியுச்சம் சதியில் கேந்திரமாகோணம் தண்புகார்பொன்னன்பார்க்கில் துதிபெறும் ஆண்டுதீர்க்கம் சொல்லலாம்வதிஷ்டா நன்றாய் மதியவன் விரயமாகி வழங்கலாப்பதியாராண்டே.
தர்க்கசோதிடம்
ஒருசெய்யுளில் இருவர் வாக்கு
428
ஆண்டேன்றதும்நல்ல அருந்தவக்கோசிகாகேள் பூண்டலக்கினத்தினாதி பொருந்தியவெட்டினாதி காண்டகுநீச்சமாகி காரியேழாகினிற்கில் மீண்டுரைபலனேதென்று யெதிர்மொழிவதிஷ்டன்கேட்டான்.
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
429
கேட்டாற்றவத்தில்மிக்க கிருபைசேர்வதிட்டாயின்னம் யீட்டறாச்சனிசேயன்றி யிணங்கியசுபக்கோள்நோக்கில் கூட்டமாம்வயதுமத்தியம் குருநாதன்காதுற்றால் பாட்டுளோர்புகன்றநூலை பழுதெனயெண்ணவேண்டாம்.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
வேறு அட்டமாதிப னுச்சமேதேரிட சட்டநல்லவந் நோக்கமாகிடில்
Page 66
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
430
தொட்டலக்கினத் தாகி திடமுற திட்டமாயிசு தீர்க்கமாங்கோசிகா.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
431
ஓரையாதியு மோங்குமொட்டாதியும் சீரிநேசம தாகிவிரைவுற காரியோடு கலைமதினூறில் பாரினிற்செலந் தன்னில்மாளுவான்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
432
வானுலாவிய மாமதிமாந்தியும் ஆனசேய னரியுடனெட்டினில் கூனன்லாபுறக் கோதில்வதிட்டனே தானியக்குழி தன்னில்மாளுவான்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
433
வேறு
எட்டிடத்தினா திநல்ல இந்துவோடுமேவியே திட்டமோடு ஆட்சி உச்சம் திகளுநட்புதாகிடில் விட்டராகுபார்வையன்றி மேதைபார்வையாகிடில் சட்டமாய்வாயுள்தீர்க்க மென்றுரைவதிட்டனே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
434
வேறு
சந்திரன்செவ்வாய்கூடி தானுரிலட்டமத்தில் முந்தியவெட்டினாதி முனியுடன்காரிகூடி இந்தமாகலத்தில்வந்தோ னேழிரண்டாறிற்குள்ளே அந்தகனுலகசேர்வ னருள்மிகுவதிட்கேளு.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
435
மேடத்திலவாலட்டம்பாகை வெண்மதிதானும்நிற்க சாடவேயட்டமத்தில் தலமதன்பொன்னன்கூடி நீடுகேந்திரத்தோரெல்லாம் நிறைமுடமெய்துவாரேல் பாடிடும்பருவந் தன்னில் பாலகநிரப்பான்மிக்கோய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
436
நாலெட்டில்வெய்யோனிற்க நாளுந்தேய்மதியுமோரை சாலவேநின்று அன்னோர் தகுதிசைபொசிப்பதுற்றாய் பாலகன்றனக்குகண்டம் பக்குவத்திலேகாட்டும் சீலமாஞ்சுபர்நோக்குற்றால் தேசிகனாரொட்டாண்டே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
437
கேந்திரம்பாபர்நிற்க கிளஞ்சுபர்விரையமேறத் தோய்ந்தசந்திரானாறெட்டில் ஈசனுடனஜத்துநின்றால் வேந்தனுமால்புந்திநோக்க வீட்டுணையிலாவிட்டால் சாந்தமாந்தவத்தில்மிக்க தவமுனியரிட்டம்சொல்லே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
438
உதயத்தோனட்டமத்தி லொன்னலர்தன்னோடுற்றால் மதியவன்சற்பத்தோடூ மறைவிடமாகிநின்றால் கதியிலாபரத்திலெட்டில் கெங்கையிலாதசற்ப அதிவிதராவிபட்டு அன்னையேமாண்டுபோவாள்.
Page 67
தர்க்கசோதிடம்
439
பக்கரி தன்னைச் சேயும் பார்த்திடீராரெட்டில் சுக்கிரனின்று அன்னோன் சுடர்திரைபொசிப்பதுற்றால் சிக்கெனகழற்சிவர்க்கம் சேதமுந்துன்பமுண்டாம் இக்குவலயத்தில் நன்று யியம்பினேனெழில்தவத்தாய்.
தர்க்கசோதிடம்
440
மதியினைக்காரிசேர்ந்து மன்னவன்பனிரெண்டாகில் அதிகொளுமசுங்கன்மேதை சூரியனுடனேசேர்ந்தால் நதியினில்வீழ்ந்துகண்ட நல்கிடுந்துன்பமென்று விதிமுறைதெரிந்தமன்னன் வேதியர்க்குரைவிரித்தார்.
தர்க்கசோதிடம்
441
நண்டதுஜென்மமாகி நாலுபேர்கூடிநின்று எண்டலக்கினதனுங்காரி இந்துவைச்சார்ந்து நின்றால் கொண்டலி நேசதானும் குரூரசத்துருவினாலும் கண்டிடிற்றிருப்பானென்று கௌசிகனுரைத்திட்டேனே.
தர்க்கசோதிடம்
442
மீனனேஜென்மமாகி மேலுமந்திடத்திற்காரி யீனமாம்ராகுகேது யிடர்கட்டியம்சமேற கானுருவேக்காற்றால் கடுவிடந்தன்னினாலும் மானவன்மாள்வனென்று மாமுனிவிளங்கினேனே.
தர்க்கசோதிடம்
443
பகலவநீசமாகிப் பார்க்கவன்றன்னோடுற்று இகல்செரிக்கரிண்சேயன் யெண்ணியே பார்ப்பாராகில் ஜெகமதியுதித்தபோது தனிபிதுர்பாட்டன்மற்று மிகவுமேமடியுனென்று மேற்றவுமுனிவன்சொன்னேன்.
தர்க்கசோதிடம்
444
சொன்னலக்கினத்தில்செவ்வாய் சூழவேசனியுங்கூடி உன்னிதமாகவேதானுற்றதோர்குருவைப்பார்க்கில் வன்னியில்வீழ்ந்துமாண்டு வானுலகடைவானென்று இன்னிலமறியச்சொன்னே னினியமாதவவசிட்டா.
தர்க்கசோதிடம்
445
வாறெனும் லக்கினத்தில் வியாழனும் புதனுங்கூடி ஆறெனில் நாலிலெட்டில் ஆதித்தன மதியும் சேர்ந்து தேறெனப் பார்ப்பாராகில் திகழும் ஜாதகனர்தானும் கூறெனப் படுக்கையோடே கோவணத் தாண்டியாவன்.
தர்க்கசோதிடம்
446
வெள்ளியில் ராகுகேது விரும்பிய மூன்று பேரும் உன்னிய லக்கினத்தில் உற்றதோர் மதிதான் சேரில் கள்ளியாம் ஸ்திரீகள் தம்மால் கடியதோர் மரணமென்று தெள்ளிய மதி வசிட்டா தேசத்தோரறியப்பேச.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
பேசியவித்தைக்காண பேரெல்லாம் ஆறின்கின்று ஆசையாய்நோக்கிப்பார்க்க அங்கனம்பிறந்தோனுக்கு
Page 68
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
447
மாசிலாசகலபாஷை மழையெனப்பேசவல்லன் தேசடைகௌசிகத்தாய் திறமிதுவறிந்துகேளே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
448
கேளுநீயிந்தபாகம் கேணிதத்தோலக்கினத்தில் மூளுமேயிருபத்தேழு முற்றமுங்கேணிதமொப்பாம் நாளுமேயிந்தமார்க்கம் நன்மையின் விதிதப்பாது கோளுமேமூன்றுபேருங் குணமெனவுரைக்கலாமே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
449
குணமெனும்ஜாதகர்க்கு சூரியவாழ்வுமாண்டும் மணமெனஉரைத்ததைம்ப தாண்டதுகுறைவிராது சுணமெனும்ரவிதான்கூடில் கதித்தஜாதகர்க்கென்னாளுங் கணமெனுந்தாசிகைக்குள் துக்கமேயனுபவிப்பான்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
450
குணமுளகுருவிரண்டு கோளுடன்பலவானாகி நீணமுளஒருராசிக்குள் நின்றுமேயாட்சியுச்சம் தனமுளசுபராய்கூடி தான்பார்க்கில்குறைவிலாத மணமுளவாகனாதி மன்னவனாவான்காணே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
451
காணவேபொன்னன்வெள்ளி கண்டிடசுபர்கள்கூடி மாணவேகேந்திரகோணம் மன்னவேமனேகபாக கோணமாம்வாகனங்கள் கூடியராஜனாவன் நானிலம்மதிக்கும்வேத நன்முனிகௌசிகத்தோய்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
452
தோய்வுருலக்கினத்தை தொடர்ந்தெட்டிவியாழநின்று வாய்வுருசுபரிரண்டு பேருடன்வணங்கிப்பார்க்கில் பாய்வுருவாசம்வீசப் பருங்கரிவாசல்கிற்க சாய்வுரவாழ்வனென்று சாற்றினேன்கௌசிகாகேள்.
வேறு
453
புந்திகன்னியில் புதன்கேதுராகுவும் வந்துசேர்ந்திட வந்தவுதயனார் அந்தியம்வயதாரஞ் சுதனுக்குள் சிந்தைதன்னை நிகழ்த்தக்கேள்கோசிகா.
வேறு
454
அன்னைபிதா விரண்டானகளத்திரம் பின்னமாகப் பரகதிசேர்ந்துமே தன்மதனோமங்கள் தப்பிநடந்தாலும் அன்னிய கணிகையால்மடிவனே.
வேறு
455
கோளகன்சேய குருவுடன்றாகுவும் மீளும்லக்கின மேட்டிப்பார்த்திடில் வேறெனப்பெரு வழகுவரைந்தவன் நாளும்பூமியில் நன்குவாழ்வனே.
Page 69
தர்க்கசோதிடம்
கௌசிகர் வாக்கு
456
வாழ்தனென்று வரைந்தவதிட்டனே ஆழமுந்தியோ ராகிலுமெட்டிலும் சூழவிருகணும் சுத்தமாகக்கெட் டாழவீழுந் தரித்திரமாகுமே.
தர்க்கசோதிடம்
வேறு
457
ஆகவேயிக்கிரகம் பொய்த்திடாது அரைந்திட்டமுன்கோளில் சுபர்பகைத்தல் வேகமாயிருவிழியும் பொட்டையாகும் வினையோரில் கதிரவனும் கூடிநின்றால் போகமாம்முழியிரண்டும் குருகிநிற்கும் பொய்யாது பொல்லாதகிரகவேதை ஆகமத்தையறிந்திட்ட வதிட்டானானும் அரைந்திட்டேனுனக்காக வவனிமீதே.
ஒரு செய்யுளில் இருவர் தர்க்கம்
458
சந்திரனும்பகலவனும் உததியிலே சார்பாகசுக்கிரனைப் பார்ப்பாராகில் பந்துஜனந்தனையகன்று பரதேசத்தில் பாரியுடனேயேவான் பகர்வதிட்டா இந்துவுடன்கேதுவங் கிருந்திட்டாலும் யினம்பிரிவானிதுவுனக்கு தெரிந்திடாதோ உந்திவளர்த்திட்டபாடு மொருவரால்ல உலகறியகவுசிகத்தா நீயேசொல்லாய்.
ஒரு செய்யுளில் இருவர் வாக்கு
459
சொல்வதென்னகுருவோடு கேதுதானும் சேர்ந்துமேலக்கினத்தை தீரமாய்பார்த்தால் இல்லமதில்கனங்கோல் பெய்யுங்கள்ளன் இதுதவரோவதிட்டாநீ யென்னசொல்வாய் புல்லாமல்முன்படியே லக்கினத்தில் பானுமதியும்சேரில் பார்த்தவத்தாய் கல்லாதஊமையென கணிதம்பேசும் கௌசிகனேதவறாது கனிந்துகேளே.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
பானுமதியிருவருமே லக்கினத்தில் பரவியவர்சேர்ந்திருக்க நவகோணத்தில்
Page 70
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
460
ஊனமுறுகுருகணக்க னிருவர்தன்னை உரைத்துமேபார்க்க யிவன்றன்பிதாவை தானகன்று அன்னியனுக் கடுமையாகி சடமில்லையானது போலாவனேயா ஞானமுருகௌசிகனே யிந்தவாறு நடக்கைவிதந் தப்பாதுநான்விண்டேனே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
461
விண்டஞான வதிட்டமகாமுனி கண்டலக்கினந் தன்னிற்குளிகனார் அண்டபெத்தவா தங்கட்குதவிடா லண்டபுத்திர னென்றுவிளம்பிடே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
வதிஷ்டர் வாக்கு
462
யோக்கியரும்செவ்வாயும் ஒன்றாய்கூடி ஒருமூன்றில்காலாறி லெட்டாம்வீட்டில் பாக்கியமாம்லக்கினத்தில் குளிகன்புத்தி படிந்துமேபார்க்கயினி பகரக்கேளு சேக்கியமாய்திசைநடுவில் தியானநோக்கம் திரவியங்கள்வெகுயழிந்து மனத்தாபத்தால் ஆக்கியமாம்காஷாயம் தரித்துக்கொண்டு ஆலயங்கள்சஞ்சார மாவான்காணே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
463
உதயத்தில்சனியிருந்து பார்த்தால்பூமி உகந்தசேய்தானிருந்து பார்த்தாலபூமி திசையெட்டுமேமதிக்கும் தக்கயோகத் தனவானாயிருந்து மெழுநான்கில் அசையாதசிவயோக நிட்டையெய்தி அணுவளவும்பிறபொருளுக் காசைவையான் இசையானகணிதமரை யோர்தமன்னா இதுமெய்காண்கவுசிகனே யெழுதிக்கொள்ளே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
464
கேளுநீசேயுடனே வியாழம்கூடி கேதுவேஉதயமதில் நிற்பானாகில் சூளுமேரவியுலகில் தவத்தோனாகி சொல்லரியகிரியேகி குகையில்வாழ்வான் ஆளுமேயில்லாத குகைக்குள்வாசம் அடங்கியிருந்தே காயகற்பமுண்பான் நாளுமேவெகுகால மிருப்பானென்று நாட்டுவாய்கௌசிகனே நமனூரில்லை.
Page 71
தர்க்கசோதிடம்
465
நாயமாம்லக்கினத்தில் குருவுங்கேதுவும் நாலிலதுவேழினிலே நவிலக்கேளு நேயமாமதியோனும் கணக்கன்றானும் நேராகலக்கினத்தை பார்ப்பாராகில் மாயமாம்கதிர்கலைபோல் களத்திராதி மாபெரியகுடும்பமென வாழவல்லான் காயமால்இம்மொழியீ துதுதிகண்டாய் கௌசிகனேமாதவனே களித்துச்சொல்லே.
தர்க்கசோதிடம் - வேறு
466
தானிந்தப்படியேமூன்று தாபநந்தனிலேவொன்றிற் பானுவங்கூடி லக்கி னாதிபன்றன்னைப்பார்க்கில் கோனவன்பணியலாவா தேவியன்கொடுக்கவல்லான் ஆனவன்லட்சங்கோடி திரவியத்ததிபனாவன்.
தர்க்கசோதிடம்
வதிஷ்டர் வாக்கு
467
பிறந்தலக்கினத்திற்புந்தி அந்தகனிருவர்கூடி சிறந்துகான்மூன்றுபேரும் சிறக்கவேநவகோணத்தில் பறன்துதிசெய்வானன்றாய் ஆதித்தன்செவ்வாய்கூடிச் சிறந்தமந்திரமோர்வாவென் றியம்பினேனேவதிட்டன்.
தர்க்கசோதிடம் - வேறு
468
பண்புடையலக்கினத்தில் பாஸ்கரன்றான் பகராறிநான்கில்குரு பார்வையுற்றால் தண்மைபெருஜாதகன்றா னுடையோர்பூசை தகமைசெரிவிதிமுறைகள் தவரிடாமல் எண்மையுளஅறுவதுக்கப் பாலேயப்பால் யேலாததுன்பமது மூன்றுவாண்டு கண்மைமிகுபொன்வெள்ளி தூபதீபம் கருதிசேய்வல்லவனாம் கணிதம்பாரே.
தர்க்கசோதிடம்
469
பாரறிந்தகௌசிகனே விரயந்தன்னில் பரியொடுசேய்புதனும் பண்பாய்ச்சேர்ந்து சீரி்றந்தயிருமூன்றில் பாம்புசேர்ந்து சனியனவன்சேரில் சாற்றக்கேளு வீரியமாமீறாறு வயதுக்குள்ளே யீன்றெடுத்ததாய்கனக்குக் கருமஞ்செய்வான் காரியமாய்பஞ்சமத்தில் இந்துவேறில் கனயோகபரனெனவே கணிக்கலாமே.
Page 72
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
470
வேறு ஆமிந்தலக்கினத்துக் காறுமீராறிலேதான் நேமிந்தகுருவினோடு நேமியாய்ப்பானுவோடுஞ் சேமிந்தமதியோன்பார்க்கில் செல்வராம்ஜாதகற்கு நாமிந்தப்படியேசொன்னோம் நாலாறுவயதில்யோகம்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
471
ஈரைந்திற்செவ்வாய்கேது யிருவருங்கூடிநின்றால் பாரைந்துலக்கினநாதன் பானும்சனியுஞ்சேர்ந்து நேரைந்துகிரகவீட்டில் நேர்த்தியாயிருப்பாராகில் கூரைந்துபெற்றேவல்ல குபேரனாய்வாழ்வான்காணே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
472
குருவினிலேமுவிந்து குளிகனுங்காரிசெவ்வாய் தருவெனுங்கேதுகேட்டு தரணியில்நலமேயாகில் உருவெனும்பத்தன்கேது உகந்ததோர்மந்தன்மூன்றும் திருவெனுஞ்சுகமாய்வந்து திருந்தவேகணிதம்பேசே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
473
பேசிடப்பதினொன்றானும் பாவர்சம்பந்தனாகி வீசிடுங்கொடியோர்தானும் விரும்பியேபார்வையுற்றால் ஆசிலாமுந்திசேஷ்ட அரணமதாவர்கண்டாய் காசிபன்வணங்கப்பெற்ற கௌசிகனுரைத்தேன்பாரே.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
474
வேறு வாயநாயகன் காரகன்நீசமாய் ஆவலின்றி யமர்ந்துயிருந்திடில் மேவுமூத்தவ ரின்றியிவனென காவல்செய்யும் கவுசிகன்சாற்றினேன்.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
575
சாற்றுமலாபத்தில் தண்மதிஆட்சியாய் போற்றிநின் றுயர் பொன்னவன்பார்த்திட வேற்றதின்றி விரும்பியமூத்தவள் நாற்றிசைபுகழ் நங்கையரெண்டாமென.
விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்
கௌசிகர் வாக்கு
476
ஆணதாகு மதிபர்சுபத்துடன் கோணன்திற் குருவுடன் கூடியே பேணுமாட்சியும் பெற்றுறகின்றிடில் மூணுபேர்கள் முதன்மைபெண்ணாவதாம்.
Page 73
இரண்டாம்பாகம்
வதிஷ்டர் வாக்கு
475
ஆகுமென்ற அருந்தவக்கோசிகா மோகமாகவே மூன்றினுக்காதிபன் யோகலாபத்துக் காரியங்கூடிலில் சேகரத்துடன் ஜேஷ்டர்பலன்சொலால்.
இரண்டாம்பாகம்
கௌசிகர் வாக்கு
476
சொல்லுவேன்கேள்வதிஷ்டா தூயலாபத்தோன்மூன்றோன் நல்லவராகி ஆட்சியுமுச்சம் நன்குறில்மூத்தவர் நலமாய் தொல்லுலகத்திலைந்துபேர்நிலையே தோவர்தீர்க்கமாம்கண்டாய் வல்லமையாளர் மூவர் மத்தநல்மதியிறைவ திட்டீர்.
வேறு
477
லாபத்தில்கொடியோரெல்லாம் நலமிலாதடுத்தாராகில் ஆவத்தில்மறந்ததன்னால் ஆண்வர்க்கமுத்தோர்கஷ்டர் கோவதையுரியோராகி குண்டுணிவாததையென்றான் பாவத்திலழுந்துவாரே பாரில்மூத்தோர்தவத்தாய்.
வேறு
478
மெச்சும்லாபத்தில் மேதையிருந்திடில் உச்சமுற்றிவ ருயர்கண்ணேக்குற பட்சமாய்பல பண்புருக்களியினால் இச்சையாகத் திரவியந்தேடுவான்.
479
தேடும்லாபத் திரையும்பொன்னோடுற மாடுடனாதியும் மன்வியத்தேதிறிட கூடும்வித்தை குணமுள்ளவாத்தியம் நாடும்யாசக விர்த்தியிற்செல்வனாம்.
480
லாபநாயகர் நல்லவியத்துற ஆவலாய்லக்கினாதிபெலம்பெற கோபமின்றி கொடியவர்கட்டதாய் சாபமாகியே சஞ்சலங்கொள்ளுவான்.
வேறு
481
ஆனபத்தினாதியுச்ச மழগுகோணகேந்திரம் தானுமிக்கலக்கினாதி தன்னோடொத்துவழ்வாரேல் வானவர்க்குருக்கடங்கள் வல்லனோக்கமுற்றிடில் ஈனமில்பூமிசெல்வம் உற்றமந்திரிஜாதகன்.
சாதுசங்கபிரியனாகும் தன்குலத்தில்மித்திரன் வாதுபேசிவந்திடும் வளத்தினுக்குசூரதான்
Page 74
கௌசிக சிந்தாமணி
482
பேதமின்றிநம்பினோரை பணிந்திடும்விசித்திரன் ஆதிபGroupத்தினோடு அழகுவீடுசத்துளோன்.
கௌசிக சிந்தாமணி
வதிஷ்டர் வாக்கு
483
சொத்ததென்றுதானுரைத்த தூயநற்கவுசிகா ஒத்திபத்தினாதிபுந்தி வுயிருடன்நிறைந்திடில் இந்தலத்திலென்னவேலை யெனவதிட்டனுரையென சுத்தனாகுங்கவுசிகன் கழறுவானுரையரோ.
கௌசிக சிந்தாமணி
கௌசிகர் வாக்கு
484
வேதமோடு கலைதெரிந்த வித்துவான்கள்மணியென ஒதலாகுமமலநூல்க ளுச்சரிக்குந்தீரனும் காதையோடு கவிவரைந்து காலஜீவனத்தினை ஏதமில்கைழிப்பனிங்கு யின்னங்கேள்வதிட்டனே.
வேறு
485
பட்சமாய்சுபனுமாகி பத்தினுக்குடையகோளும் உச்சமோடாட்சியுண்மை யுயர்திரிகோணஞ்சார தட்சணம்புத்திமந்திரி சற்குணகீர்த்திமானாய் மெச்சுநற்குலனேயென்று வேதியர்தெரிந்திடாயே.
486
தசமதிற்புதீதிதங்கித் தானவன்புகரேயானால் நிஜமுடன்கணிதத்தோடு நேர்மையாய்புராணமோதா வசையிலானென்றுபேரை வளப்பமாய்மென்றேற்கொண்டு புஜபல கீர்த்திகொண்டு புகழ்ந்திடவாழ்வாய்மன்னா.
வதிஷ்டர் வாக்கு
487
மன்னியமதியாவிந்து மருவுகேந்திரத்தில்நண்ண புண்ணியகுருவினோடு பாரமுள்ளார்கள் தங்கி துன்னியபுவிமேல்சிங்கந் தோன்றிடில்தாரணிமீது கன்னியமுடனேவாழ்வான் கடல்புவிமதிக்கத்தானே.
488
மதித்திடுமதிக்குவெள்ளி கேந்திரமிருக்கவிந்து துதித்திடுங்கவியுஞ்சேர துகளிலாதீர்க்கவாயுள் பதிதனில்தடங்கிமிக்க பாக்கியவானுமாகி விதியாவாழ்வான்வன்பாய் வீரியகவுசிகத்தோய்.
489
வீரியமூன்றினோடு மூன்றினில்பாம்புவாழ கோரியலக்கினத்தில் ராகுவும்மூன்றோன்சேரில் காரியசர்ப்பப்பீரிதி களங்கமாம்ரோகமுண்டாய் சாரியர்பார்த்துதாமம் சாதித்தலியற்கையாமே.
Page 75
இரண்டாம்பாகம்
490
ஆமேகன்னியுதயமதாய் அமர்ந்தேசனியுமேதானிருக்க போமேயரசன்வியமதனில் பொருந்தியெட்டிலிருந்தாலும் நாமேயிருபத்தாறாண்டில் தனையனின்றிதன்னியனாய் காமேகாலனூரடைவான் கண்டாய்கோசிகமாமுனியே.
இரண்டாம்பாகம்
491
மருவு நான்கில் லக்கினனும் மலடாம் பாவ லெட்டிலுற வரவாம் நல்லோர் பார்வையற்று உலாவி யிருக்கிவுதித்தோனும் கரவுஞ்சர்ப்பக்கடியாலும் கன்னியென்ற பெண்ணாலும் இரவும்பகலுங்கிலேசமுற்று யிருப்பான்புலவாயெழுதாயே.
இரண்டாம்பாகம்
கௌசிகர் வாக்கு
492
இருந்தவீடுசிங்கமதாய் அதிலேகுருவுங்குடியேறி பொருந்ததுலாத்தில்சனியுச்சம் பெற்றே நான்கில்லாபாதி அரிந்தேயிருக்கவன்றோன்றா னாருக்கடங்காசெல்வனாம் பரிந்தேவாழ்வன் தவமுனியே பாருக்கினைய சோதிடமே.
இரண்டாம்பாகம்
கௌசிகர் வாக்கு
493
திடமாயிரண்டுக்குடையோனுந் தேடிலாபந்தானேறி அடமாம்லாபாக்கியனும் அடுத்தேயிரண்டில்வந் திட்டாலும் நடமாம்நல்லகுணவானாய் நாடார்மதிக்குந்தனவானாய் சடமேவலுக்கமிகவாழ்வான் சாற்றுவர்க்கேகௌசிகனான்.
இரண்டாம்பாகம்
கௌசிகர் வாக்கு
494
கோசிகனுடையவாக்கு குவலயமறியவேதான் ஆசிலாதிசையில் சற்று அங்கமும்பிரித்துச்சொல்வேன் தேசிகனெனவேவந்து தக்கவாக்குரைவ திட்டா ஊர்ச்சிதமாகக்கேள் உனக்கெனவிவரிப்பேனே.
சூரியமகாதிரை ளு 6-க்கு-புத்தி அந்தரம்
கௌசிகர் வாக்கு
495
சூரியதிசைக்கு பொதுசெய்யுள்
வன்னியினால்பீடைவரு மிடர்பொன்னாசம் துன்புபயம்பகைவர் தூரலைச்சல்-சொல்லவே விழிகோய்சிரரோகம் மேலாம்பிதுர்கண்டம் பழியாம் பானுத்திரை.
சூரியதிசையில் சூரியபுத்தி-3-மீ 18-பலன்
கௌசிகர் வாக்கு
496
வேந்தர்பகையுண்டாகும் வாணிபங்கள்நேராது சாந்தபிதாவரிட்டம் சாற்றுங்கால்-போந்த அய்யரோகங்கிளைக்கு மறிவாய்வ திட்டஅவ் வெய்யோனில் வெய்யோனுறில்.
Page 76
சூரியதிசையில் சந்திரபுத்தி
497
சுபமாகும்இன்பசுப சம்பத்துஉண்டாகும் அவமாம்பகைக ளணுகாது - தவமாம் வதிஷ்டாபானுத்திசையில் வந்தேயிந்துப்புசிக்கில் அதிஷ்டமாமென்றே யறை.
சூரியதிசையில் செவ்வாய்புத்தி
498
புல்லுந்தனலாபம் பொருட்சேரும்பின்ப செல்வந்தழைக்குஞ் சிறப்புண்டாம் - அல்லல் இல்லையெனினுஞ்சற் றில்லாமல்போகாது வல்லசேயங்கே வருநாள்.
சூரிய புத்தி, சந்திர புத்தி, செவ்வாய் புத்தி அந்தரம் அட்டவணை
சூரிய புத்தி மீ 3-நாள் 18 அந்தரம் கி மீ நா நா சூரி ,, 5 24 சந்திர ,, 9 ,, செவ் ,, 6 18 ராகு ,, 16 12 வியா ,, 14 24 சனி ,, 17 6 புதன் ,, 15 18 கேது ,, 6 18 சுக்கிர ,, 18 ,,
சந்திர புத்தி மீ 6 அந்தரம் கி மீ நா நா சந்திர ,, 15 ,, செவ் ,, 10 30 ராகு ,, 27 ,, வியா ,, 24 ,, சனி ,, 28 30 புதன் ,, 25 30 கேது ,, 10 30 சுக்கிர 1 ,, ,, சூரியன் ,, 9 ,,
செவ்வாய் புசுது மீ 4-நாள் 6 அந்தரம் கி மீ நா நா செவ் ,, 7 21 ராகு ,, 18 51 வியா ,, 16 44 சனி ,, 19 57 புதன் ,, 17 51 கேது ,, 7 21 சுக்கிர ,, 21 ,, சூரிய ,, 6 18 சந்திர ,, 10 30
சூரியதிசையில் இராகுபுத்தி
499
சண்டைக்கெடுதி தனமும்பொருளழியும் கண்டவிடமலைச்சல் காற்கடுவன் - விண்ட சதிமோசமுங்கலகம் கறுமிராகுவந்து கதிரோனிடம்புசிக்கிற் றான்.
சூரியதிசையில் குருபுத்தி
500
தோஷம்பகைபோம் தொலைந்தபொருள்வந்தெடுக்கும் தாக்ஷணியம்சம்பத்து தானுண்டாம் - காஷி தருங்குருவும்பார்க்கவநாட் டான்பொசிக்கிலேவதிட்டா வருங்கருமமீதென்றே வுத்து.
Page 77
சூரியதிசையில் சனிபுத்தி
501
மன்னவரால்மாஜெனத்தால் மாதுர்பிதுர்வர்க்கத்தால் பண்ணுமித்திரர்தன்னாலும் பகையுண்டாம்-பொன்னும் பொருள்நாசமின்றி போஜனவிரோதமுண்டாம் அருக்கனையேசனிபடுத்தக் கால்.
அந்தரம் அட்டவணை (ராகு புத்தி, வியாழ புத்தி, சனி புத்தி)
ராகு புத்தி மீ 10 நாள் 24 அந்தரம் கிர மீ நா நா ராகு 1 18 36 வியா 1 13 12 சனி 1 21 18 புதன் 1 15 54 கேது ,, 18 54 சுக்கிர 1 24 ,, சூரிய ,, 16 12 சந்திர ,, 17 ,, செவ் ,, 18 54
வியாழ புத்தி மீ 9 நாள் 18 அந்தரம் கிர மீ நா நா வியா 1 8 24 சனி 1 15 36 புதன் 1 10 48 கேது ,, 16 48 சுக்கிர 1 18 ,, சூரியன் ,, 14 24 சந்திர ,, 24 ,, செவ் ,, 16 48 ராகு 1 13 12
சனி புத்தி மீ 11 நாள் 12 அந்தரம் கிர மீ நா நா சனி 1 24 9 புதன் 1 18 27 கேது ,, 19 57 சுக்கிர 1 27 ,, சூரியன் ,, 17 6 சந்திர ,, 28 30 செவ் ,, 19 57 ராகு 1 21 18 வியா 1 15 36
சூரியதிசையில் புதன்புத்தி
502
வாய்வோடுகுட்டரிணம் மார்பினோயுளைச்சல் தாழ்வரேவேந்து மாறுங்காண்-காயம் அடிபடவுமருண திசையிற்புதனார் படியில்வதிட்டனே பார்.
சூரியதிசையில் கேதுபுத்தி
503
குடியாம்பலியிழக்கும் கூடும்பொருளழியும் உடையஉறமுறையா ரொவ்வார்கள்-கடிய மிருத்துவருங்கதிரோன் திசையிற்கேது அருந்துநாளுக்கே யறை.
சூரியதிசையில் கேதுபுத்தி
504
அதிசாரஞ்சூலைசுர மகாச்சிரரோகம் கலையாம்பெருவருத்தங் கால்வகைநோய்-விதியாம் வெய்யதிசையிற்குருவு மேவிப்புசிக்கிலிது பொய்யாதுகௌசிகனார் பூட்டு.
Page 78
சந்திரமகாதிசை u 10-க்கு புத்தி அந்தரம் சந்திரதிசைக்கு பொதுசெய்யுள்
கௌசிகர் வாக்கு
505
சொல்லரியசுபசோபனம் பசுவும்பால்பாக்கியம் அல்லலிலாடத்தியோக மனுகுங்காண்-மெல்லி வருத்தம்பிறையேறி வாழ்நாள் தசவாண்டும் உருத்தானவான்வென் றுரை.
சந்திரதிசையில் சந்திரபுத்தி
506
மனைவியுற்றார்சால வருவார்மகிழ்ந்தே வினவுவிவாகம் துயிலுமெத்த-கனகா பரணமுடன்ன்மை பரவுஞ்சசிதான் பரணியிவிந்தே புசிக்கின்றான்.
சந்திரதிசையில் செவ்வாய்புத்தி
507
வாதங்கிரந்திசொரி மன்னராலாக்கினையாம் கோதமிகுநாற்காலி கொள்ளையாம்-வேதமிகு இந்தப்படிநடக்கும் இந்துதிசையிற்செவ்வாய் வந்தேழுமாத மளவும்.
சந்திரதிசையில் இராகுபுத்தி
508
சத்துருவால்ரோகத்தால் தாரத்தால்பந்துஜென உற்றாரால்வேதைதுய ருண்டாகும்-புத்தி மெலிவாஞ்சிரரோக மெய்துஞ்சசியில் வலியகரும்பாம்பே வரில்.
Page 79
இரண்டாம்பாகம் - அந்தர அட்டவணை (சந்திர புத்தி, செவ்வாய் புத்தி, ராகு புத்தி)
சந்திர புத்தி மீ 10 அந்தரம் கிர மீ நா நா சந்தி ,, 25 ,, செவ் ,, 17 30 ராகு ,, 15 ,, வியா 1 10 ,, சனி 1 17 30 புத 1 12 30 கேது ,, 17 30 சுக்கி 1 20 ,, சூரி ,, 15 ,,
செவ்வாய் புத்தி மீ 7 அந்தரம் கிர மீ நா நா செவ் ,, 12 15 ராகு 1 1 30 வியா ,, 28 ,, சனி 1 3 15 புதன் ,, 29 45 கேது ,, 12 15 சுக்கிர 1 5 ,, சூரிய ,, 10 30 சந்திர ,, 17 30
ராகு புத்தி ஞூ 1 மீ 6 அந்தரம் கிர மீ நா நா ராகு 2 21 ,, வியா 2 12 ,, சனி 2 25 30 புத 2 16 30 கேது 1 1 30 சுக் 3 ,, ,, சூரி ,, 27 ,, சந் 1 15 ,, செவ் 1 1 11
சந்திரன்திசையில் குருபுத்தி
509
பொன்னும்பொருளுண்டாம் புகர்மன்னர்நேயமுண்டாம் நன்மையமாய்கன்றுகாலி நலமுண்டாம்-மன்னியதோர் இந்துவின்தன்திசையில் யெழில்மன்னன்புத்தியது நொந்தமுடன்தொகுத்திடவே தான்.
சந்திரன்திசையில் சனிபுத்தி
510
காணப்பதியம்போம் காவிபோம்துக்கமுடன் பூணும்பொருள்சேதம் பொல்லாங்காம்-நாண வருமதியிற்காரிபுத்தி வாண்டொடொருமாதம் சூரியதாய்கண்டறிந்து கூர்.
சந்திரன்திசையில் புதன்புத்தி
511
நேருங்கலகம்போம் நினைத்தவையெல்லாங்கூடும் பேரரும்ராஜயோகம் பெலக்கிடுமே-கீழூறவே சந்திரன்திசைஅதனில் சார்ந்தபுந்திபுத்தியது வந்திடுமலோராண்ட திங்களைந்து.
அந்தர அட்டவணை (குரு புத்தி, சனி புத்தி, புதன் புத்தி)
குரு புத்தி ஞூ 1 மீ 4 அந்தரம் கிர மீ நா நா குரு 2 4 ,, சனி 2 16 ,, புத 2 3 ,, கேது ,, 28 ,, சுக் 2 20 ,, சூரி ,, 24 ,, சந்தி 1 10 ,, செவ் ,, 28 ,, ராகு 2 12 ,,
சனி புத்தி ஞூ 1 மீ 7 அந்தரம் கிர மீ நா நா சனி 3 ,, 15 புதன் 2 20 45 கேது 1 3 15 சுக்கி 3 5 ,, சூரி ,, 28 30 சந்தி 1 19 15 செவ் 1 3 30 ராகு 2 25 30 குரு 2 16 ,,
புதன் புத்தி ஞூ 1 மீ 5 அந்தரம் கிர மீ நா நா புத 2 12 15 கேது ,, 29 15 சுக்கி 2 25 ,, சூரி ,, 25 30 சந்தி 1 12 30 செவ் ,, 29 45 ராகு 2 16 30 குரு 2 8 ,, சனி 2 20 44
Page 80
சந்திரன் திசையில் கேது புத்தி
512
மெய்யது தான்வீங்கும் மிக்க தண்டனையோடு ஐயமுடன் கண்ணோயு மதிகமாம் - பைய தீதாம் வெறுப்புண்டாம் திங்கள் திசைதன்னில் கேது புத்தி மாதமேழ் கேள்.
சந்திரன் திசையில் சுக்கிரன்புத்தி
513
திட்டமாம் வியாதியுடன் தீதுண்டாம் வாதமுண்டாம் கஷ்டமாம்சத்துருவால் கலகமாம் - நஷ்டமுடன் துக்கமுங்காட்டும் துலங்குமதிதிசையில் சுக்கிரனார்புத்தியெனச் சொல்.
சந்திரன் திசையில் சூரியன்புத்தி
514
பித்தமொடுஉஷ்ணம் பெருகியுருகுலைக்கும் பத்திடுங்கண்ணில் பருநோயும் - முத்தும் மதியவன் திசையில் மாகதிரோன்புத்தி யதிரவருந்திங்களுமே பார்.
அட்டவணை (சந்திரன் திசையில் கேது புத்தி, சுக்கிரன் புத்தி, சூரியன் புத்தி அந்தரம்)
கேது புத்தி மீ 7 அந்தரம் கிர | மீ | நா | நா கேது | ,, | 12 | 15 சுக்கி | ,, | 5 | ,, சூரிய | ,, | 10 | 30 சந்தி | ,, | 17 | 30 செவ் | ,, | 12 | 15 ராகு | 1 | 1 | 30 குரு | ,, | 28 | ,, சனி | 1 | 3 | 15 புதன் | ,, | 29 | 48
சுக்கிரன் புத்தி ளு 1 மீ 8 அந்தரம் கிர | மீ | நா | நா சுக்கி | 3 | 10 | ,, சூரிய | 1 | ,, | ,, சந்தி | 1 | 20 | ,, செவ் | 1 | 5 | ,, ராகு | 3 | ,, | ,, குரு | 2 | 20 | ,, சனி | 3 | 5 | ,, புதன் | 2 | 25 | ,, கேது | 1 | 5 | ,,
சூரியன் புத்தி மீ 6 அந்தரம் கிர | மீ | நா | நா சூரிய | ,, | 9 | ,, சந்தி | ,, | 15 | ,, செவ் | ,, | 10 | 50 ராகு | ,, | 27 | ,, குரு | ,, | 24 | ,, சனி | ,, | 28 | 30 புதன் | ,, | 25 | 30 கேது | ,, | 10 | 30 சுக்கி | 1 | ,, | ,,
Page 81
இரண்டாம்பாகம் - செவ்வாய் மகாதிசை ௵ 7-க்குப் புத்தி அந்தரம் - செவ்வாய் திசைக்கு பொதுசெய்யுள்
கௌசிகர் வாக்கு
515
கருதியசேயின்திசையிற் காணுமோரேழாண்டும் உருதியுடன்நீச்சஸ்திரி யுரும்போகம் - பெருகிவரும் சினேகப்பகையோடு சேரும்விபசாரம் அனேகவிதமாமெனவே யறி.
செவ்வாய்திசையில் செவ்வாய்புத்தி
516
கன்றுடன் காவிபோம் கடுத்திடும்நாய்நரிகள் வெற்றிசேர்நீசராலே வெகுபாதை - குன்றும் ஒவ்வியகுத்தும் உதையுமவருவிக்கும் செவ்வாய்திசையிற்செவ்வாய் புத்திதான்.
செவ்வாய்திசையில் ராகுபுத்தி
517
சீரும்விஷத்தோடு சேரும்பலபீடை நேரும்மேகத்தால் நெடுங்கட்டி - கூறும் ரோகமொடுபலகையும் ரொம்பவாம்செய்திசையில் ராகுபுத்திதானென நவில்.
செவ்வாய்திசையில் குருபுத்தி
518
தழங்கிடுமூத்தார்தான் சேதம்பகையுண்டாம் வழங்கிடுஞ்சத்துருக்கள் வாய்க்குமே - முழங்கிய மன்னனர்கோபம் மங்களன்தன்திசையில் பொன்னவன்புத்தியெனப் புகல்.
அந்தர விபரம்
செவ்வாய் புத்தி மீ 4 நாள் 27 அந்தரம் மீ நா நா இ செவ் 0 8 34 ராகு 0 22 3 குரு 0 19 36 சனி 0 23 16 புத 0 20 49 கேது 0 3 32 சுக்கிர 0 24 30 சூரி 0 7 21 சந்திர 0 12 15
ராகு புத்தி ௵ 1 மீ 18 அந்தரம் மீ நா நா இ ராகு 1 26 42 குரு 1 20 44 சனி 1 29 51 புதன் 1 23 33 கேது 0 22 3 சுக்கிர 2 3 0 சூரிய 0 18 54 சந்திர 1 1 30 செவ் 0 22 3
குரு புத்தி மீ 11 நாள் 6 அந்தரம் மீ நா நா குரு 1 14 48 சனி 1 23 12 புத 1 17 36 கேது 0 19 36 சுக் 1 26 0 சூரி 0 16 48 சந் 0 28 0 செவ் 0 19 36 ராகு 1 20 24
Page 82
செவ்வாய்திசையில் சனிபுத்தி
519
சுருதியவழக்கோடு காணும்பெருஞ்சண்டை மருவியநிலைவிட்டு மகலச்செய்யும்-மொருவ வினையாம்பலவும் வருமேசெய்திசையில் சனியன் தன்புத்தியதுச் சார.
செவ்வாய்திசையில் புதன்புத்தி
520
செந்திருவின்வருகையுமே செழிப்பாகவந்தணுகும் தொந்தமுளபலநோயுந் தான்தீரும்-விந்தையாம் செல்வமதுபெருகும் சேயின் திசைதனிலே வல்லபுதன்புத்தியுமே வர.
செவ்வாய்திசையில் கேதுபுத்தி
521
மாதர்பகையோடு மாமெய்யில்நோ யுண்டாம் ஒதும்விஷபயமும் ஊருமே-மேதினியில் தையலால்பொருள்சேதம் தான்வருமாம்செய்திசையில் துய்யமந்தகேதுபுத்தி துடர.
அட்டவணை (சனி புத்தி, புதன் புத்தி, கேது புத்தி அந்தர விபரம்)
சனி புத்தி u 1 மீ 1 நாள் 9 அந்தரம் இ மீ நா நா சனி 2 3 109 புதன் 1 26 319 கேது 0 23 169 சுக்கி 2 6 30 சூரிய 0 19 57 சந்தி 1 3 17 செவ் 0 23 166 ராகு 1 29 51 குரு 1 23 12
புதன் புத்தி மீ 11 நாள் 27 அந்தரம் இ மீ நா நா புதன் 1 20 349 கேது 0 20 499 சுக்கி 1 29 3 சூரிய 0 17 51 சந்தி 0 28 45 செவ் 0 20 499 ராகு 1 23 33 குரு 1 17 36 சனி 1 26 319
கேது புத்தி மீ 4 நாள் 27 அந்தரம் இ மீ நா நா கேது 0 8 349 சுக்கி 0 24 30 சூரிய 0 71 21 சந்தி 0 2 15 செவ் 0 8 34 ராகு 0 22 3 குரு 0 19 36 சனி 0 23 169 புதன் 0 20 499
Page 83
இரண்டாம்பாகம் - செவ்வாய்திசையில் சுக்கிரபுத்தி
522
நீடும்பொருள்சேரும் நேரிழையாள்தான்வருவாள் தேடுந்தெய்வபத்தி தானுண்டாம்-கூடும் மிக்கவாகவுமுண்டாம் மங்களந்தன்திசையதனில் சுக்கிரனார்புத்திவரச் சொல்.
செவ்வாய்திசையில் சூரியன்புத்தி
523
மங்கியகுஷ்டமொடு மாகொடும்வியாதியாம் செங்கவுல்பயமாம் சிந்தைதுயர்-பங்கம் கோருமனையால்வருமும் கூருமோர்சேய்திசையில் சூரியன்தன்புத்திவரச் சொல்.
செவ்வாய்திசையில் சந்திரபுத்தி
524
பலவுறும்பூலாபம் பலித்திடுங்காலிகன்று நலமுரும்பொன்னாடை நண்ணுமே-தலமும் நிறையுமேமுத்தும் நிலமகன்திசையதனில் பிறையுடையபுத்திவரப் பேசு.
செவ்வாய் திசை புத்தி அந்தர அட்டவணை
சுக்கிரன் புத்தி ளு 1 மீ 2 அந்தரம் இ மீ நா நா சுக் 2 10 0 சூரி 0 21 0 சந்தி 1 5 0 செவ் 0 24 30 ராகு 2 3 0 குரு 1 26 0 சனி 2 6 30 புத 1 29 30 கேது 0 24 30
சூரியன் புத்தி மீ 4 நாள் 6 அந்தரம் இ மீ நா நா சூரி 0 6 18 சந்தி 0 10 30 செவ் 0 7 21 ராகு 0 18 54 குரு 0 16 48 சனி 0 16 57 புதன் 0 17 51 கேது 0 7 21 சுக்கி 0 21 0
சந்திரன் புத்தி மீ 7 அந்தரம் இ மீ நா நா சந்தி 0 17 30 செவ் 0 12 15 ராகு 1 1 30 குரு 0 28 0 சனி 1 3 15 புத 0 29 45 கேது 0 12 15 சுக்கி 0 5 0 சூரி 0 10 30
Page 84
இராகுதிசை ளு 18-க்கும் புத்தி அந்தரம் இராகுதிசைக்கு பொதுசெய்யுள்
கௌசிகர் வாக்கு
525
வாகுரும்பீடையோடு வரசரால்துன்பமாம் ஏகாம்பகையு மெய்துமே-பாகமாய் காணும்பணிதிசையில் கருதுபதினெட்டாண்டும் பூணுமித்துன்பமெனப் புகல்.
இராகுதிசையில் ராகுபுத்தி
526
மாராதுயரோடு மனைவியரும்பகையாவள் தீராதநோயும் தான்வருமே-ஆராய தாகமாம்பணிதிசையில் தன்புத்திக்குப்பலனை பாகமாய்க்கண்டு பகர்.
இராகுதிசையில் குருபுத்தி
527
காணுமேயாரியரால் கனத்தபெருஞ்செல்வமொடு தோணுமேயின்பம் தொகுப்பாக-வேண நலமதுவும்நாடிவரும் நளிலும்ராகுதிசையில் குலவுங்குருபுத்திவரக் கூர்.
இராகுதிசையில் சனிபுத்தி
528
கள்ளரால்கவலையுடன் காணும்பலபிணியும் உள்ளமதுவாடி யுருகுமே-கொள்ள வினையுமேவிளையும் விளம்பும்பணிதிசையில் சனிபுத்திவரக்கண்டு சாற்று.
இராகு புத்தி | குரு புத்தி | சனி புத்தி கால அட்டவணை
ராகு புத்தி ளு 2 மீ 8 நாள் 12 அந்தரம் இ மீ நா நா ராகு 4 25 48 குரு 4 9 36 சனி 5 3 54 புதன் 4 17 42 கேது 1 26 42 சுக்கிர 5 12 0 சூரிய 1 13 36 சந்திர 2 21 0 செவ் 1 26 42
குரு புத்தி ளு 2 மீ 4 நாள் 24 அந்தரம் இ மீ நா நா குரு 3 25 12 சனி 4 16 48 புதன் 4 2 24 கேது 1 20 24 சுக்கிர 4 24 0 சூரியன் 1 13 12 சந்திர 2 12 20 செவ் 1 20 24 ராகு 4 9 36
சனி புத்தி ளு 2 மீ 10 நாள் 6 அந்தரம் இ மீ நா நா சனி 5 12 27 புதன் 4 25 21 கேது 1 29 51 சுக்கிர 5 21 0 சூரியன் 1 21 18 சந்திர 2 25 30 செவ் 1 29 51 ராகு 5 30 54 குரு 4 16 48
Page 85
இரண்டாம்பாகம் - இராகுதிசையில் புதன்புத்தி
529
மிக்கதோர்வாழ்வும் மேலாம்முயற்சியுடன் நக்கதோர்நேயந் தழைக்குமே-பக்குவமாம் சிந்தைகளிக்கும் சீர்நாகன்தன்திசையில் புந்தியுடபுத்திவரப் புகல்.
இராகுதிசையில் கேதுபுத்தி
530
கருதுங்கடி விஷத்தால் காட்டும்மெய்வீக்கம் தருகும்மகவுக்குந் தான்பீடை-பெருகும் மாதர்க்குத்துன்ப மணுகுமேபணிதிசையில் கேதுவின்புத்திவரக் கூர்.
இராகுதிசையில் சுக்கிரபுத்தி
531
பொன்னும்பொருளும் பூஷணமுந்தானுண்டாம் கன்னியவள்சேர்வாள் கலகம்போம்-மன்னி மிக்கவினைவந்தகலும் பொழியும்பணிதிசையில் சுக்கிரனார்புத்திவரச் சொல்.
அந்தர அட்டவணை (புதன் புத்தி, கேது புத்தி, சுக்கிர புத்தி)
புதன் புத்தி ளு 2 மீ 6 நாள் 18 அந்தரம் மீ நா நா இ புதன் 4 10 3 கேது 1 23 33 சுக்கிர 5 3 0 சூரியன் 1 15 54 சந்திர 2 16 30 செவ் 1 23 33 ராகு 4 17 42 குரு 4 2 24 சனி 4 25 21
கேது புத்தி ளு 1 நாள் 18 அந்தரம் மீ நா நா இ கேது 0 22 3 சுக்கிர 2 3 0 சூரியன் 0 18 54 சந்திரன் 1 1 30 செவ் 0 22 3 ராகு 1 26 42 குரு 1 20 24 சனி 1 29 1 புதன் 1 23 3
சுக்கிர புத்தி ளு 3 அந்தரம் மீ நா நா சுக்கிர 6 0 0 சூரியன் 1 24 0 சந்திரன் 3 0 0 செவ் 2 3 0 ராகு 5 20 0 குரு 4 24 0 சனி 5 21 0 புதன் 5 3 0 கேது 2 3 0
Page 86
இராகுதிசையில் சூரியன்புத்தி
532
வாகுருங்குலத்தில் வருஞ்சண்டை துன்பம் பாகுரும்மனையாள் பகைசெய்வாள்—தாகமுறprivate நேரும்மனக்கவலை நீடும்பணி திசையில் சூரியன்தன்புத்திவரச் சொல்.
இராகுதிசையில் சந்திரபுத்தி
533
மரபினர்நாசம் மனைவியால்பொருள்சேதம் தரும்பிணிகாலில் தாக்குமே—பெரும்பயமாம் நிந்தையதுதான்விளைக்கும் நீடும்பணிதிசையில் இந்துவின்புத்திவர வியம் பு.
இராகுதிசையில் செவ்வாய்புத்தி
534
அக்கினியால்பாதையுடன் ஆகும்பேரும்பயமும் துக்கமுடன்தலையா துன்பமாம்—ஒக்க ஔவியங்களுண்டா மடுக்கும்பணிதிசையில் செவ்வாயின்புத்திவரச் சொல்.
சூரிய புத்தி மீ 10 நாள் 24 அந்தரம் இ மீ நா நா சூரி 0 16 12 சந்திர 0 27 0 செவ் 1 18 54 ராகு 1 18 36 குரு 1 13 12 சனி 1 21 18 புதன் 1 15 54 கேது 0 13 54 சுக்கிர 1 24 0
சந்திர புத்தி ஞ 1 மீ 6 அந்தரம் இ மீ நா நா சந்திர 1 15 0 செவ் 1 1 30 ராகு 2 21 0 குரு 2 12 0 சனி 2 25 30 புதன் 2 16 30 கேது 1 1 30 சுக்கிர 3 0 0 சூரியன் 0 27 0
செவ்வாய் புத்தி ஞ 1 நாள் 18 அந்தரம் இ மீ நா நா செவ் 0 2 23 ராகு 1 21 42 குரு 1 20 24 சனி 1 29 51 புதன் 1 23 33 கேது 0 22 3 சுக்கிர 2 3 0 சூரிய 0 18 54 சந்திர 1 1 30
Page 87
இரண்டாம்பாகம் - குருமகாதிசை ளு 16-க்கு புத்தி அந்தரம் - குருதிசைக்கு பொதுசெய்யுள்
535
தேசாதிபத்தியங்கள் சேரும்விவசாயமிகும் ஆசாரபூசைபல ஆபரணம் - கூசாமன் மாமாதுவந்திடுவள் வாகனவிவாகமுண்டாம் சீமான்குருவின் திசை.
குருதிசையில் குருபுத்தி
536
புத்திரலாபந்தருமன்னர் சேவையும் பூமியினா லத்தமும்வித்தைவிவாக பூஷணவாடைகளும் சித்தமுண்டாகுந் தனலாபஞ்சம்பத்து தேவமந்திரி இத்தினமையேந்து மாதந்தினம்பதினெட்டளவே.
குருதிசையில் சனிபுத்தி
537
தாரசுரபீடைவரும் தாரத்தாலேகலகம் பாராரியவாரோக்கிய பாக்கியங்கள் - சேருமே கப்பல்குருதிசையில் காரியிடத்தன்புத்தி முப்பத்துமுன்னாங்கு தன்னானே.
குருதிசையில் புதன்புத்தி
538
தனதான்யலாபம் சற்குருவின்மேற்புத்தி மனைவிக்குநன்மையுண்டாம் வாழ்வு - முன்ஜெனைத்திற் றக்கமயன்றனக்கு நோய்மன்னதனின் மிக்கபுதன் புசிக்கவே.
அந்தர அட்டவணை (வியாழம், சனி, புதன் புத்தி)
வியாழம் புத்தி ளு 2 மீ 1 நாள் 18 அந்தரம் மீ நா நா இ வியா 3 12 24 சனி 4 1 36 புதன் 3 3 48 கேது 1 18 48 சுக்கி 4 14 0 சூரிய 1 8 24 சந்திர 2 8 0 செவ் 1 14 48 ராகு 3 25 12
சனி புத்தி ளு 2 மீ 6 நாள் 12 அந்தரம் மீ நா நா இ சனி 4 24 24 புதன் 4 9 12 கேது 1 23 12 சுக்கிர 5 2 0 சூரிய 1 15 36 சந்திர 2 16 0 செவ்வா 2 23 12 ராகு 4 16 48 வியா 4 1 36
புதன் புத்தி ளு 2 மீ 2 நாள் 16 அந்தரம் மீ நா நா புதன் 3 25 36 கேது 1 17 36 சுக்கிர 4 16 0 சூரிய 1 10 48 சந்திர 2 8 0 செவ்வா 1 18 36 ராகு 4 2 24 வியா 3 18 48 சனி 4 9 12
Page 88
குருதிசையில் கேதுபுத்தி
539
துக்கம்விஷபீடை தூரதிசாரம்பிரமை தக்கபயமனைவி சண்டை தினம்-மிக்கதமிழ் வித்வசனர்பகையாம் வேந்தர்திசையிற்கேது புத்தி தனையறியும் போது.
குருதிசையில் சுக்கிரபுத்தி
540
சத்துருவிரோதம் விவசாயநஷ்டம்பந்துஜென குத்திரம்பொல்லாரோகம் கொண்டீர்-பெற்றபிள்ளை தேசத்திலேதிரியும் சிவதீசைவெள்ளிபுத்தி ஏசுகலகம் பயமுமாம்.
குருதிசையில் சூரியபுத்தி
541
தீரவாசமராச சேர்வைபுண்ணியம்பூசையா சாரனுஷ்டானம் விவசாயவெற்றி-போர்சவுக்கிய மன்னவஸ்திரஞ்சத்துரு பகையந்தணர்க்குப்பானு திங்கள் ஒன்பதுமீரொன்பது நாளாது.
அந்தர விபரம்
கேது புத்தி மீ 11 நாள் 6 அந்தரம் இ மீ நா நா கேது ,, 19 36 சுக்கிர 1 21 ,, சூரிய ,, 16 48 சந்திர ,, 28 ,, செவ்வா ,, 19 36 ராகு 1 20 24 வியா 1 14 48 சனி 1 23 12 புதன் 1 17 30
சுக்கிரன் புத்தி ளு 2 மீ 8 அந்தரம் இ மீ நா நா சுக்கிர 5 10 ,, சூரிய 1 18 ,, சந்திர 2 20 ,, செவ்வா 1 26 ,, ராகு 4 4 24 வியா 4 8 ,, சனி 5 2 ,, புதன் 4 16 ,, கேது 1 26 ,,
சூரியன் புத்தி மீ 6 நாள் 18 அந்தரம் இ மீ நா நா சூரிய ,, 14 24 சந்திர ,, 24 ,, செவ்வா ,, 48 48 ராகு 1 13 12 வியா 1 8 24 சனி 1 15 39 புதன் 1 10 48 கேது ,, 16 18 சுக்கி 1 18 ,,
Page 89
இரண்டாம்பாகம் - குருதிசையில் சந்திரன்புத்தி
542
மன்னவரான்மெய்வரிசை வாகனங்களன்னவஸ்திரஞ் சொன்னஞ்சப சோபனங்களுண்டாம்-சென்னலுமே மென்மேலும்சீவதிசை வெண்மதியீ ரௌட்டுதிங்கள் பொன்மயமாமென்றே புகல்.
இரண்டாம்பாகம் - குருதிசையில் சந்திரன்புத்தி
543
விலைமாதராற்போகம் வேந்தரால்நன்மை தலைப்பகைவர்நட்பு தானாகும்-மூலவுபிணி வாராதரசன் மகாதிகையிற்சந்திரனும் நேராய்புசிக்கும் நெறி.
இரண்டாம்பாகம் - குருதிசையில் செவ்வாய்புத்தி
544
மெய்யிற்குறுநோயும் மீதுசுரபீடையுண்டாம் செய்யசௌபாக்கியமும் சேருமே-ஐயமிலை சத்துருவுநாசம் சவுரியங்களுண்டாகும் மெத்தசெவ்வாய் புசிக்குமேல்.
இரண்டாம்பாகம் - குருதிசையில் ராகுபுத்தி
545
சோராக்கினிமயமாம் தோதகவியாதிமிடி யோராக்கலகமனத் தேக்கமாம்-பாராளும் ராஜன்திசையதனில் ராகுவிருபத்தேட்டு மாசமு வெட்டுதினமும்.
இரண்டாம்பாகம் - குருதிசையில் ராகுபுத்தி
546
நலகமிருகவிடங் கள்ளரால் துக்கம் கலபோதமாம்புத்தி தாழ்வாகும்-குலவுபுகழ் வீரியங்கனட்டம் மிகுந்தவுறவும்பகையாம் காரியராகுபுசிக்கில் காண்.
இரண்டாம்பாகம் - அந்தர அட்டவணை
சந்திரன் புத்தி ளு 1 மீ 4 அந்தரம் இ | மீ | நா | நா சந்தி | 1 | 10 | 20 செவ் | " | 28 | 20 ராகு | 2 | 12 | 2 வியா | 2 | 4 | 20 சனி | 2 | 16 | 20 புதன் | 2 | 3 | 20 கேது | " | 28 | 20 சுக்கி | 2 | 20 | 20 சூரிய | " | 24 | 20
செவ்வாய் புத்தி மீ 4 நாள் 24 அந்தரம் இ | மீ | நா | நா செவ்வா | " | 19 | 36 ராகு | 1 | 20 | 24 வியா | 1 | 14 | 48 சனி | 1 | 23 | 12 புதன் | 1 | 17 | 36 கேது | " | 19 | 36 சுக்கிர | 1 | 26 | 20 சூரிய | " | 16 | 48 சந்திர | " | 28 | "
ராகு புத்தி ளு 2 மீ 4 நாள் 24 அந்தரம் இ | மீ | நா | நா ராகு | 4 | 9 | 36 வியா | 3 | 25 | 12 சனி | 4 | 16 | 14 புதன் | 4 | 2 | 24 கேது | 1 | 20 | 24 சுக்கிர | 4 | 24 | 0 சூரிய | 1 | 13 | 12 சந்திர | 2 | 12 | 0 செவ்வா | 1 | 20 | 24
- 12
Page 90
சனிமகாதிசை-௵-19-க்கு-புத்தி அந்தரம் / சனிதிசையில் சனிபுத்தி
547
பகைநீசத்தேகியிருந்த பங்குதிசைவந்தால் வகைவகையாய்ரோகம்வந்து வாட்டும்—செகமீது பிச்சையெடுத்துண்பார் பிரிவார்தலமெழிப்பார் லச்சையாங்காரிதிசை நாடில்.
சனிதிசையில் சனிபுத்தி
548
சோகம்பயம்விலக்கு துக்கமகோதரமுண் டாகுமபிமானமது கெடுமே—வாகான மாட்டுக்குச்சேதம் வருஞ்சண்டையுண்டாகும் தீட்டுசனியின் திசை.
4-திசையில் புதன்புத்தி
549
ஆசாரம்பூசைமா டாடுவிவசாயம்பொற் காசுபணம்அன்னமிகு கல்வியுண்டாம்—தேசத்தி பத்தியமுண்டாஞ்சனிக்குள் பண்டிணாலெட்டுதிங்கள் சித்தமாயொன்பதுநாள் செப்பு.
4-திசையில் கேதுபுத்தி
550
துக்கமனசாரந்துர்ச் சொற்பனம் பூதாவேசம் அக்கினிரோகம் வினையாற்றுன்பம்—விக்கனேய் சொன்னேம்சனியிற் சிகபதிமூன்றாந்திங்க ளொன்பதுநாளாமென்றே யோது.
சனி புத்தி, புதன் புத்தி, கேது புத்தி அந்தரம் அட்டவணை
சனி புத்தி ௵ 3 நாள் 3 அந்தரம் இ | மீ | நா | நா சனி | 5 | 21 | 28 1/2 புதன் | 5 | 3 | 25 1/2 கேது | 2 | 3 | 10 1/2 சுக்கி | 6 | " | 30 சூரிய | 1 | 24 | 9 சந்தி | 3 | " | 15 செவ் | 2 | 3 | 10 1/2 ராகு | 5 | 12 | 27 குரு | 4 | 24 | 24
புதன் புத்தி ௵ 2 மீ 8 நாள் 9 அந்தரம் இ | மீ | நா | நா புதன் | 4 | 17 | 16 1/2 கேது | 1 | 26 | 31 1/2 சுக்கி | 5 | 11 | 30 சூரிய | 1 | 18 | 27 சந்தி | 2 | 20 | 45 செவ் | 1 | 26 | 31 1/2 ராகு | 4 | 25 | 21 குரு | 4 | 9 | 12 சனி | 5 | 3 | 25 1/2
கேது புத்தி ௵ 1 மீ 1 நாள் 9 அந்தரம் இ | மீ | நா | நா கேது | " | 23 | 16 1/2 சுக்கி | 2 | 6 | 30 சூரிய | " | 30 | 57 சந்தி | 1 | 3 | 15 செவ் | " | 23 | 16 1/2 ராகு | 1 | 29 | 51 குரு | 1 | 23 | 12 சனி | 2 | 3 | 10 1/2 புதன் | 1 | 26 | 31 1/2
Page 91
இரண்டாம்பாகம் - 4-திசையில் சுக்கிரபுத்தி
551
வேந்தரால்வாழ்வுவரும் வேளாண்மையும்பலித மாந்தருமாதான மாரோக்கியமாஞ்—சேர்ந்தசுப சோபனமாய்காரியினில் சுங்கன்மூன்றாண்டுடனே கோபமின்றிரெண்டுதிங்கள் கூறு.
4-திசையில் சூரியன்புத்தி
552
செய்யதந்தைதேசாந்திரம் போவான்புத்திரர்க்குந் தையலுக்கும் நோயிருந்தானாகும்—வெய்யமிடி முப்பாம்சனிதிசையில் மொய்கதிரோன்முன்னூற்றி நாற்பத்திரண்டுநாள் ணாட்டு.
4-திசையில் சந்திரபுத்தி
553
பொல்லாப்பு துன்பமிடி போஜனவிரோதமிகும் மில்லான்குருவுக் கிடையூறாம்—எல்லாச் சுற்றத்தார்க்கும்பகையாம் சூழ்காரியிற்றிங்கள் பத்தொன்பது மாதம்பார்.
Page 92
4-திசையில் செவ்வாய்புத்தி
554
மாதாபிதாமரணம் வாழ்தலம்விட்டோட்டிவைக்கும் சூதாப்பலவினம் சூழுமே - சேதம்பொன் மந்தனுக்குள்சேய்புத்தி மாதம்பதின்மூன்று சுந்தரமாயொன்பதுநாள் சொல்லு.
4-திசையில் இராகுபுத்தி
555
சத்துருவிரோததன தானியமெலாநஷ்டம் மற்றுமதிசாரசுரம் வந்தெய்தும்-குத்திரமா யீறுசனியிற்கருங்கோள் முப்பத்துநாலுதிங்க ளாறுநாளென்றே யறி.
4-திசையில் குருபுத்தி
556
தனதானியம்பூமி புத்திரர்தம்பூமிசெல்வம் மனைவிசுகங் களிப்புமாம்வா - கனமுற்றோர் தன்னாலங்காரிதன்னின் மந்திரிதிங்கள்முப்பான் பன்னிரண்டுநாளாகும் பார்.
அந்திர அட்டவணை
செவ்வாய் புத்தி ரூ 1 மீ 1 நாள் 9 அந்தரம் இ மீ நா நா செவ் ” 23 16½ ராகு 1 29 51 குரு 1 23 12 சனி 2 3 10½ புத 1 26 31½ கேது ” 23 16½ சுக்கி 2 6 30 சூரி ” 19 57 சந்தி 1 3 15
ராகு புத்தி ரூ 2 மீ 10 நாள் 6 அந்தரம் இ மீ நா நா ராகு 5 3 54 குரு 4 16 48 சனி 5 12 27 புதன் 4 25 21 கேது 1 29 51 சுக்கிர 5 21 ” சூரிய 1 21 18 சந்திர 1 25 30 செவ் 1 29 51
குரு புத்தி ரூ 2 மீ 6 நாள் 12 அந்தரம் இ மீ நா நா குரு 4 1 36 சனி 4 24 24 புத 4 9 12 கேது 1 23 12 சுக் 5 2 ” சூரி 1 15 36 சந் 2 16 ” செவ் 1 23 12 ராகு 4 16 48
Page 93
இரண்டாம்பாகம் - புதன்மகாதிகை ளு 17-க்கு புத்தி அந்தரம் - புதன்திசைக்கு பொதுசெய்யுள்
557
பண்ணும்விவசாயம் பலிக்கும்வியாபாரத்தால் நண்ணும்தனம்பூமி லாபமாம்-பெண்பெருமா டாடுடனேவீடு வாகனங்கள்வந்தெய்துமே தேடுபுதன் திசையின்சீர்.
பு-திசையில் புதன்புத்தி
558
பூசச்சவ்வாதுகந்தம் புட்டம்பசுவெருமை தேசப்பொருள்குதிரை சேருமே-பேசரிய ஞானத்தகைமையினால் நன்மைசுகந்தன்புதன் தானுந்தானே புசிக்கிற்றான்.
பு-திசையில் கேதுபுத்தி
559
உற்றார்பகைரோக முன்மத்தம்பொற்சேதம் மற்றரசராலும் வரும்பீடை-பற்றுகள்ளர் நன்னால்குலத்துக்கு தானீனமெய்பீடை பின்னும்புதனிற் கேதுமே.
பு-திசையில் சுக்கிரபுத்தி
560
அலங்காரவஸ்திரம் பொன்னாபரணஞ்சித்தங் கலங்காவிவாகங் களிப்பு-நலம்பெருமை விப்பிரான்மன்னவரான் மேவும்புதனிற்சுங்கன் முப்பத்துநாலுதிங்கள் மூட்டு.
புதன் புத்தி / கேது புத்தி / சுக்கிர புத்தி அந்தரம் அட்டவணை
புதன் புத்தி ளு 2 மீ 4 நாள் 27 அந்தரம்: புதன் மீ 4 நா 2 நாஇ 49 1/2 கேது மீ 0 நா 20 நாஇ 34 1/2 சுக்கிர மீ 4 நா 24 நாஇ 30 சூரியன் மீ 1 நா 13 நாஇ 21 சந்திரன் மீ 2 நா 12 நாஇ 15 செவ் மீ 1 நா 20 நாஇ 34 1/2 ராகு மீ 4 நா 10 நாஇ 3 குரு மீ 3 நா 25 நாஇ 36 சனி மீ 4 நா 17 நாஇ 16 1/2
கேது புத்தி மீ 11 நாள் 27 அந்தரம்: கேது மீ " நா 20 நாஇ 49 1/2 சுக்கிர மீ 1 நா 29 நாஇ 30 சூரியன் மீ " நா 17 நாஇ 51 சந்திரன் மீ " நா 29 நாஇ 45 செவ் மீ " நா 20 நாஇ 49 1/2 ராகு மீ 1 நா 23 நாஇ 33 குரு மீ 1 நா 17 நாஇ 36 சனி மீ 1 நா 26 நாஇ 31 1/2 புதன் மீ 1 நா 20 நாஇ 34 1/2
சுக்கிர புத்தி ளு 2 மீ 3 அந்தரம்: சுக்கிர மீ 5 நா 20 நாஇ " சூரியன் மீ 1 நா 21 நாஇ " சந்திரன் மீ 2 நா 25 நாஇ " செவ் மீ 1 நா 29 நாஇ 30 ராகு மீ 5 நா 3 நாஇ " குரு மீ 4 நா 16 நாஇ " சனி மீ 5 நா 11 நாஇ 30 புதன் மீ 4 நா 24 நாஇ 30 கேது மீ 1 நா 29 நாஇ 30
Page 94
பு-திசையில் சூரியபுத்தி
561
பூமிவிவசாயமிகும் போஜனசவுக்கியம்பொன் மாமிதமில்லாச்சுகங்கள் வந்தெய்தும்-காமியஞ்சேர் சீருறம்புந்தியினிற் செங்கதிரீரைந்துதிக்க ளோருறுனளாமென் றோது.
பு-திசையில் சந்திரபுத்தி
562
தந்தைதாய்பெண்டிர் சகோதரத்துக்கேயீனம் சிந்தைதனிலேமரணம் சேருமே-பந்துஜெனப் பீடைஜெயம்புந்தியில் பேராஞ்சசிபுசிப்புச் சூடுபதினேழுதிங்கள் சொல்.
பு-திசையில் செவ்வாய்புத்தி
563
போஜனவிரோதமுற்றார் பொல்லாப்புடன்கிரந்தி சீதங்கிலேசமுண்டு செந்துகிலும்-ராஜர்மகிழ் தேசாதிகாரமுண்டாந் திங்கள்பதினொன்றுநா ளாசிருபத் தேழுகூறும்.
பு-திசை அந்தர அட்டவணை
சூரிய புத்தி மீ 10 நாள் 6 அந்தரம் இ | மீ | நா | நா சூரி | ,, | 15 | 18 சந்திர | ,, | 25 | 30 செவ் | ,, | 17 | 51 ராகு | 1 | 15 | 54 குரு | 1 | 10 | 48 சனி | 1 | 18 | 27 புதன் | 1 | 13 | 21 கேது | ,, | 17 | 51 சுக்கிர | 1 | 21 | ,,
சந்திர புத்தி ஹூ 1 மீ 5 அந்தரம் இ | மீ | நா | நா சந்திர | 1 | 12 | 30 செவ் | ,, | 29 | 45 ராகு | 2 | 16 | 30 குரு | 2 | 8 | ,, சனி | 2 | 20 | 45 புதன் | 2 | 12 | 15 கேது | ,, | 29 | 45 சுக்கிர | 2 | 25 | ,, சூரியன் | ,, | 25 | 30
செவ்வாய் புத்தி மீ 11 நாள் 27 அந்தரம் இ | மீ | நா | நா செவ் | ,, | 20 | 49 1/2 ராகு | 1 | 23 | 33 குரு | 1 | 17 | 36 சனி | 1 | 26 | 31 1/2 புதன் | 1 | 20 | 34 1/2 கேது | ,, | 20 | 49 1/2 சுக்கிர | 1 | 29 | 30 சூரிய | ,, | 17 | 51 சந்திர | ,, | 29 | 45
Page 95
இரண்டாம்பாகம் - பு-திசையில் இராகுபுத்தி
464
வாதமிருகத்தினால் மன்னவர்கோபங்கலகம் வேதைநோய்கா திகருவார் விதற்பம் - தாதுநட்ட மேறிதமி ராகுபுத்தி ரெண்டரையாண்டிரொன்பா நாளாஞ்சிறிது நன்மையாம்.
பு-திசையில் குருபுத்தி
565
நன்மைசுக துன்ப முடனேராசநிஷ்டூரம் வன்மந்தனஞ்சேத மானபங்கம் - புன்மைப் பிணிசத்துருபயமாம் பேசும்பு தனீ லனியரசன் வந்துபுசிக்கிறான்.
பு-திசையில் சனிபுத்தி
566
கெண்டம் அவமானம் கேடுறவுக்கீனமாம் மண்டுசிவப்புத்தவசம் வந்தெய்தும் - திண்டானாற் காற்சிவனாலாபம் காட்டும்புதன் திசையில் போற்சனிவந்தேபசிக்கும் போது.
பு-திசையில் சனிபுத்தி
567
ஆத்துமசமானஜென கெண்டமாபத்தின் நாற்றிசையுங்கீர்த்தியதி காரநன்மை - மாற்றலர்கள் கூப்பிட்டு சண்டைசெய் கேள்வதிட்டாகிலகத் தாப்பிடுவார்காரி புசிப்பாம்.
அட்டவணை (Table of Antardasa periods)
ராகு புத்தி ளு 2 மீ 6 நாள் 18 அந்தரம்: இ | மீ | நா | நா ராகு | 4 | 17 | 42 குரு | 4 | 2 | 24 சனி | 4 | 25 | 21 புதன் | 4 | 10 | 3 கேது | 1 | 23 | 33 சுக்கிர | 5 | 3 | ,, சூரிய | 1 | 15 | 54 சந்திர | 2 | 16 | 30 செவ் | 1 | 23 | 33
குரு புத்தி ளு 2 மீ 3 நாள் 6 அந்தரம்: இ | மீ | நா | நா குரு | 3 | 18 | 48 சனி | 4 | 9 | 12 புதன் | 3 | 25 | 36 கேது | 1 | 17 | 36 சுக்கிர | 4 | 16 | ,, சூரியன் | 1 | 10 | 48 சந்திர | 2 | 8 | ,, செவ் | 1 | 17 | 36 ராகு | 4 | 2 | 24
சனி புத்தி ளு 2 மீ 8 நாள் 9 அந்தரம்: இ | மீ | நா | நா சனி | 5 | 3 | 25 1/2 புதன் | 4 | 17 | 16 1/2 கேது | 1 | 26 | 31 1/2 சுக்கிர | 5 | 11 | 30 சூரியன் | 1 | 18 | 27 சந்திர | 2 | 20 | 45 செவ் | 1 | 26 | 31 1/2 ராகு | 4 | 25 | 21 குரு | 4 | 9 | 12
Page 96
கேதுமகாதிசை ளு 7-க்கு புத்தி அந்தரம் / கேதுதிசையின் பொதுசெய்யுள்
568
பித்தஞ்செய்வம்றுமை பெண்டீர்விசாரமொடு சுத்தத்தா ரும்பழிகள் சொல்வார்-தத்துண்டாம் சென்னிவலிபொல்லாப்பு சேருங்கேதேழாண்டி லுன்னியறிந்தன்பா யுறை.
கேதுதிசையில் கேதுபுத்தி
569
குலத்துக்கோ துன்பம் கொடுங்கோலாலச்சம் பிறந்ததோர் சத்துருவாற் பீடை-நலத்த புதல்வர்பொருட்சேதம் பொருள்கலகக்கேது மதிலவன்புசிக்கும் பண்பு.
கேதுதிசையில் சுக்கிரபுத்தி
570
ஆளுமைகால்நட்ட மாங்காரமேசெனிக்கும் கோளும்பகைபேசிக் கூத்தாடும்-தேளின்விஷ முண்டாமுடன்றீரும் உள்ளபயிர்பலிக்குங் கண்டீரேழ்திங்கள் கவி.
கேதுதிசையில் சூரியபுத்தி
571
தாகமுமுலைசுரஞ் சத்துருவாலன்னியரால் சோகமன்னராற்பீடை துன்பமா-மேகரோ கங்களால்சோரரிது கண்வலியாம்பானுபுத்தி திங்களாலாறுநாள் செப்பு.
கேது புத்தி / சுக்கிரன் புத்தி / சூரியன் புத்தி அந்தர அட்டவணை
கேது புத்தி மீ 4 நாள் 27 அந்தரம் இ மீ நா நா கேது ,, 8 34 1/2 சுக்கிர ,, 24 30 சூரிய ,, 7 21 சந்திர ,, 12 15 செவ்வா ,, 8 34 1/2 ராகு ,, 22 3 வியா ,, 10 36 சனி ,, 23 16 1/2 புதன் ,, 20 49 1/2
சுக்கிரன் புத்தி ளு 1 மீ 2 அந்தரம் இ மீ நா நா சுக்கிர 2 10 ,, சூரிய ,, 21 ,, சந்திர 1 5 ,, செவ்வா ,, 24 30 ராகு 2 3 ,, வியா 1 26 ,, சனி 2 6 30 புதன் 1 29 30 கேது ,, 24 30
சூரியன் புத்தி மீ 4 நாள் 6 அந்தரம் இ மீ நா நா சூரிய ,, 6 18 சந்திர ,, 10 30 செவ்வா ,, 7 21 ராகு ,, 18 54 வியா ,, 16 48 சனி ,, 19 57 புதன் ,, 17 51 கேது ,, 7 21 சுக்கி ,, 21 ,,
Page 97
இரண்டாம்பாகம் - கேதுதிசையில் சந்திரபுத்தி
586
துன்பமிகும்பின் புசுகங்கலகந் தோகையால் பொன்பணி தீபைகூழ் பொலிவுண்டாம்-தென்புண்டாம் தேகசோகம் பலவாம் செம்பாம்பிலே முதின்கள் வேகமுடன் சந்திரபுத்தி வரில்.
கேதுதிசையில் செவ்வாய்புத்தி
587
வாது செய்வார் தன்னினத்தோர் வஞ்சனை செய்வாள் மனைவி பூதியுண்டாஞ் சிலவு மொக்கவரும்-கேது திசை தன்னிற் குஜன் புசிப்புத் தானாலுமாதமு மென்பது நாளா மெனவே யோது.
கேதுதிசையில் புதன்புத்தி
588
இல்லில் விரோத மிகல்பகைய நாசாரம் வல்லகள்கள் ளற்சத்திருவாம் வாதைவரும்-மெய்யக் கலக மிருபாம்பும் கலந்ததோ ரோர்வருட முலவிய நாளீ ரொன்பதும்.
கேதுதிசையில் புதன்புத்தி
589
பெண்சாதி பிள்ளை பெரும்பகை செய்வார்கலங்கிக் கண்வலியா மெத்தக் கரிப்புண்டா-மண்ணின் மதியாரடிப்பார் வறுமையோராண்டு பதினெட்டு நாளரவுபார்.
அந்திர அட்டவணை (சந்திரன் புத்தி, செவ்வாய் புத்தி, ராகு புத்தி)
சந்திரன் புத்தி மீ 4 அந்தரம் இ மீ நா நா சந்தி ,, 17 30 செவ் ,, 12 15 ராகு 1 1 30 வியா ,, 28 ,, சனி 1 3 15 புதன் ,, 29 45 கேது ,, 12 15 சுக்கி 1 5 ,, சூரிய ,, 10 30
செவ்வாய் புத்தி மீ 4 நாள் 27 அந்தரம் இ மீ நா நா செவ்வா ,, 8 34 1/2 ராகு ,, 22 3 வியா ,, 19 36 சனி ,, 23 16 1/2 புதன் ,, 20 49 1/2 கேது ,, 8 34 1/2 சுக்கிர ,, 24 30 சூரிய ,, 7 21 சந்திர ,, 12 15
ராகு புத்தி ஞா 1 நாள் 18 அந்தரம் இ மீ நா நா ராகு 1 26 42 வியா 1 20 24 சனி 1 29 51 புதன் 1 23 33 கேது 0 22 3 சுக்கிர 2 3 0 சூரிய 0 18 54 சந்திர 1 1 30 செவ்வா 0 22 3
Page 98
கேதுதிசையில் குருபுத்தி
590
மனைவிசுகம்வாழ்வு மகவுமாடாடுலாபங் கனவறுமைநீங்குங் களிப்பு—யினமுடனே செம்பாம்பிற்குருவு சேர்திங்கள்பதினொன்று வம்புடனேயாறுநாள் வை.
கேதுதிசையில் சனிபுத்தி
591
அங்கத்திலீனமாம் அக்கினியாற்பீடையாம் பொங்குதலபேதம் பொருட்சேதம்—திங்கள் பதிமூன்றுமொன்பதுநாள் பாழ்வாதபித்தம் கதிகாரிபுத்திகுணந் தான்.
கேதுதிசையில் புதன்புத்தி
592
பூமிவிவசாயமிகு பொங்கமுடனேவிளையு மாமிதமெல்லாமகிழ்ச்சி வந்தெய்தும்—காமமிகு மந்தத்திற்றுன்பமுமா மானபுதனோராண்டு தந்தத்தின்மூன்றூநாட் டள்ளு.
அந்தர அட்டவணை (குரு புத்தி, சனி புத்தி, புதன் புத்தி)
குரு புத்தி மீ 11 நாள் 6 அந்தரம் இ மீ நா நா குரு 1 14 48 சனி 1 23 12 புதன் 1 17 36 கேது " 19 36 சுக்கிர 1 26 " சூரிய " 16 48 சந்திர " 28 " செவ் " 19 36 ராகு 1 20 24
சனி புத்தி ௵ 1 மீ 1 நாள் 9 அந்தரம் இ மீ நா நா சனி 1 26 31 1/2 புதன் 0 23 16 1/2 கேது 2 6 30 சுக்கிர 0 19 57 சூரியன் 1 3 15 சந்திர 0 23 16 1/2 செவ் 1 29 51 ராகு 1 23 12 குரு 2 3 10 1/2
புதன புததி ௵ 1 மீ 11 நாள் 27 அந்தரம் இ மீ நா நா புதன் 1 20 34 1/2 கேது " 20 49 1/2 சுக்கிர 1 29 30 சூரியன் " 17 51 சந்திர " 29 45 செவ் " 20 49 1/2 ராகு 1 23 33 குரு 1 17 36 சனி 1 26 31 1/2
Page 99
இரண்டாம்பாகம் - சுக்கிரதிசை ளு 20-க்கு புத்தி அந்தரம் - சுக்கிரன் திசையின் பொதுசெய்யுள்
593
உச்சமித்திரசொட்சேத் திரத்திற்பிலவானாம் இச்சைகுங்கனார்திசைவந் தெய்தினா-லச்சமற வாழ்வுமாடUpSync வாகனம்உண்டாநீசந் தாழ்வுவரும்வெள்ளிதிசை தான்.
சுக்கிரதிசையில் சுக்கிரபுத்தி
594
மன்னவராற்சாமரங்கள் வாகனம்பொன்னாடைநிதி உன்னியவேளாண்மையினா லூதியமாம்-யின்துஞ் சுபசோபனங்கீதஞ் சுங்கன்சுயபுத்தி தபநாற்பதுமாதந் தான்.
சுக்கிரன் திசையில் சூரியபுத்தி
595
கண்வலிமெய்பீடைதுன்பங் காவலன்றன்னால்பயமு மென்றுஞ்சுறாதாப மெய்துமே-திண்ணமாய் துன்னுஞ்சிறிதுசுகம் சுக்கிரனாற்பானுபுத்தி பன்னிரண்டுமாலமென் பார்.
சுக்கிரதிசையில் சந்திரபுத்தி
596
சிரரோகங்காமலை சேருமுகஜன்னி மருவுமணேக்கட்டி வைப்பன்-துரிதங்கள் வந்துடனேதீரும் வருஞ்சுங்கனார்திசையில் இந்துமிருபத்து திங்களாம்.
அந்தர விபரம்
சுக்கிரன் புத்தி ளு 3 மீ 4 அந்தரம் இ. மீ நா நா சுக் 6 20 " சூரி 2 " " சந்தி 3 10 " செவ் 2 10 " ராகு 6 " " குரு 5 10 " சனி 6 10 " புத 5 20 " கேது 2 10 "
சூரியன் புத்தி ளு 1 அந்தரம் இ. மீ நா நா சூரி 0 18 0 சந்தி 1 0 0 செவ் 0 21 0 ராகு 1 24 0 குரு 1 18 0 சனி 1 27 0 புதன் 1 21 0 கேது 0 21 0 சுக்கி 2 0 0
சந்திரன் புத்தி ளு 1 மீ 8 அந்தரம் இ. மீ நா நா சந்தி 1 20 " செவ் 1 5 " ராகு 3 " " குரு 2 20 " சனி 3 5 " புத 2 25 " கேது 1 5 " சுக்கி 3 10 " சூரி 1 " "
Page 100
சுக்கிரதிசையில் செவ்வாய்புத்தி
597
பீனிசமாமார்பிற் பிணிசஞ்சலம்மனது மானிலமுஞ்செம்பொருளும் வந்தெய்தும்—நானிலத்தில் ஞாதிபகையுண்டா நல்லவெள்ளிக்குசனார் மாதம்பதினாலு மாம்.
சுக்கிரதிசையில் இராகுபுத்தி
598
புலவர்பகைநீரிழிவு பொல்லாச்சிரரோகம் விலகும்பிணிபோம் விலத்துக்—குலையுமே இன்பநிகதிலாப மிராகுபுத்திமூன்றாண்டு துன்பமின்பமிரெண்டுமுண்டாம் சொல்.
சுக்கிரதிசையில் குருபுத்தி
599
சுபசோபனமகிழ்ச்சி சொன்னமணியாடை விபசாயவிர்த்திமென் மேன்மேவுங்—கபரோகம் தாதுநஷ்டம்பீடையாம் சஞ்சலம்போம்நாலெட்டு மாதங்குருபுசிப்பாம் வை.
சுக்கிரதிசை புத்தி அட்டவணை
செவ்வாய் புத்தி ௵ 1 மீ 2 அந்தரம் இ மீ நா நா செவ் ,, 24 30 ராகு 2 3 ,, குரு 1 26 ,, சனி 2 6 30 புத 1 29 30 கேது ,, 24 30 சுக்கி 2 10 ,, சூரி ,, 21 ,, சந்தி 1 5 ,,
ராகு புத்தி ௵ 2 மீ 10 நாள் 6 அந்தரம் இ மீ நா நா ராகு 5 12 ,, குரு 4 24 ,, சனி 5 21 ,, புதன் 5 3 ,, கேது 2 3 ,, சுக்கிர 6 ,, ,, சூரிய 1 24 ,, சந்திர 3 ,, ,, செவ் 2 3 ,,
குரு புத்தி ௵ 2 மீ 8 அந்தரம் இ மீ நா நா குரு 4 8 ,, சனி 5 2 ,, புத 4 16 ,, கேது 1 26 ,, சுக் 5 10 ,, சூரி 1 18 ,, சந் 2 20 ,, செவ் 1 26 ,, ராகு 4 24 ,,
Page 101
இரண்டாம்பாகம் - சுக்கிரதிசையில் சனிபுத்தி
600
பட்டணப்பாப்பதியம் பார்த்தவர்க்குடம்பமுண்டு வட்டமுலைத்தsub>தினியை வஞ்சிப்பன்-செட்டுப் பலிக்குமதிலாபமிலை பாரிற்சனியூ னலைக்குமுப்பத் தெண்மாதமாம்.
சுக்கிரதிசையில் புதன்புத்தி
601
சிந்தித்தமனோரதங்கள் சித்தியாம்வாணிபங்கன் மைந்தரிஷ்டாலாலாபம் வாழ்வுண்டாம்-சந்ததமும் மேலுமையாஞ்சுக்கிரனின் மான்புத்திமுப்பத்து நாலுமாதம்புசிக்கு நாள்.
சுக்கிரதிசையில் கேதுபுத்தி
602
சத்துருவாற்பீடை தன்னெஞ்சஞ்சலமாம் சித்தபிரமை சிரரோகம்-முற்றார் மதிமயக்கம்சுக்கிரனி லவன்கேதுபுத்தி பதினாலுமாதப் பலன்.
அந்தர அட்டவணை (சனி புத்தி, புதன் புத்தி, கேது புத்தி)
சனி புத்தி வரு 3 மீ 3 அந்தரம்: இ | மீ | நா | நா சனி | 6 | " | 30 புதன் | 5 | 11 | 30 கேது | 2 | 6 | 30 சுக்கி | 6 | 10 | 0 சூரிய | 1 | 27 | " சந்தி | 3 | 5 | " செவ் | 2 | 6 | 10 ராகு | 5 | 21 | " குரு | 5 | 2 | "
புதன் புத்தி வரு 2 மீ 10 அந்தரம்: இ | மீ | நா | நா புதன் | 4 | 24 | 30 கேது | 1 | 29 | 30 சுக்கி | 5 | 20 | " சூரிய | 1 | 21 | " சந்தி | 2 | 25 | " செவ் | 1 | 29 | 30 ராகு | 5 | 3 | " குரு | 4 | 16 | " சனி | 5 | 11 | 30
கேது புத்தி வரு 1 மீ 2 அந்தரம்: இ | மீ | நா | நா கேது | " | 24 | 30 சுக்கி | 2 | 10 | " சூரிய | " | 21 | " சந்தி | " | 6 | 5 செவ் | " | 24 | 30 ராகு | 2 | 3 | " குரு | 1 | 26 | " சனி | 2 | 6 | 30 புதன் | 1 | 29 | 30
Page 102
சூரியமகாதிரைக்கு சொன்னபலன்களுக்கு பிரதிபலன்
வசிஷ்டர் வாக்கு
603
துலங்கியகவுசிகத்தாய் சொன்னதுமெய்தான்கண்டாய் இலங்கியவெய்யோன்வந்து யேறியதிசைநாள்நீங்க இளம்பிறைபொசிப்பிலேதா னென்பலனுரைத்தாய்நீதான் வளம்பெறபிரித்துசொல்வேன் அருந்தவமுனியேகேளாய்.
சூரியமகாதிரைக்கு சொன்னபலன்களுக்கு பிரதிபலன்
வசிஷ்டர் வாக்கு
604
வருக்களிற்பிறைதானேறி வண்மையாய்ப்புசிக்குநாளில் குருக்கரசுபத்தில்நின்றால் குடதிசையாத்திரையாகி திருக்கரபொருள்கள்தேடி திரும்புவன்வாகனதி இருக்குமென்றெங்கேசொன்னா யிதுபலன்பொய்த்திடாதே.
சூரியமகாதிரைக்கு சொன்னபலன்களுக்கு பிரதிபலன்
வசிஷ்டர் வாக்கு
605
தினகரன் திசையிற்செவ்வாய் தின்பொய்யேன்சொன்னாய் கனசுபமேறிச்செவ்வாய் கவலையற்றிருப்பானாகில் நினவோடுவியாச்சியங்கள் நேர்படிகெலிப்பதன்றி தனமுளமன்னனாவன் தவமுனிவிளம்பினாயோ.
சூரியமகாதிரைக்கு சொன்னபலன்களுக்கு பிரதிபலன்
வசிஷ்டர் வாக்கு
606
பானுவிற்சிவந்தபாம்பு புண்புடன்புசிப்பதேரில் தேனுகர்முனிநீமுன்னால் சொன்னதுசம்மதித்தேன் ஆனினும்சூதகங்க ளெடுக்குமென்றுரைத்தாயில்லை கோனுபுரட்டல்சூலை கொடுக்குமென்றதிகஞ்சொல்லே.
சூரியமகாதிரைக்கு சொன்னபலன்களுக்கு பிரதிபலன்
வசிஷ்டர் வாக்கு
607
சொல்லியகௌசிகத்தா சூரியன்திசையில்மந்தன் புல்லிடலதிகநட்டம் புதன்றனைவியஞ்சுபத்தில் நல்கிடில்அவன்போற்செல்வம் நாட்டினிலேவர்தானீவர் இல்லிடம்பிரித்துச்சொல்லா திப்படிபுலம்பலாமோ.
சூரியமகாதிரைக்கு சொன்னபலன்களுக்கு பிரதிபலன்
வசிஷ்டர் வாக்கு
608
புலம்பிடுகேதுமானில்புசிக்குநான் முனியேகேளாய் நலம்பெருசுபமுமாட்சி னண்ணிடும்பின்பாற்செல்வம் துலங்கிடும்வனிதைமாரும் துடர்பொருள்சிலதுகூடும் தலந்தனிலிந்தமார்க்கந் தெரியேன்பலன்கட்சொன்னால்.
சூரியமகாதிரைக்கு சொன்னபலன்களுக்கு பிரதிபலன்
வசிஷ்டர் வாக்கு
609
தவத்தினில்மிக்கவிஸ்வா மித்திரனேசுக்கிரனுன்னால் அவத்தையேசொன்னயன்றி யவன்சுபவர்க்கமுற்றால் பவமதுதுலைந்துமிக்க பலன்களுமீவதன்றி குவலையத்திலலங்காரியுங் கொடுப்பானென்றுரைத்திலையோ.
Page 103
இரண்டாம்பாகம் - சூரியதிசையில் சந்திரன் புத்திக்கு அந்தரலெக்கத்தின்வாறு பிரதிபலன்
வசிஷ்டர் வாக்கு
610
மந்தரம்தனில்மிக்க மாதவக்கௌசிகாகேள் அந்தரம்பலனையிங்கு வரந்தனையிலக்கபோக்காய் இந்தவாருலகில்யா மறிந்திலாரென்றேசொன்னாய் விந்தையாய்பலன்விரித்து விளம்புவேன்கேட்டிடாயே.
வேறு - சந்திராந்தரம்
பகலவன்திசையிற்பிரையாதுவுணிற் பனிமதிசீதளப்பாதையாம் அகமகிழ்ப்பற்பலதனம்கூடும் அன்னையாம்வகையினிற்றீட்டாம் சுகமிலாநீற்பால்வாழிசீவனமும் நீடிசைபாபமேற்பிரிவாம் [மே. முகமதிற்பிணியும்காலபோஜனமும் மூவகைப்பொருள்குறைமுட
செவ்வாயந்தரம்
குறைமதி யூணிற் சேய்பலமருலோ குறியிடநோய்பகைவிரணம், துறைப்பலகவலை வீண்பழிபருமாந் துற்சனரான்பகை வரும் வீண், மொறைபொருநட்டம் சுபமுரில் போம்பொருள் சேரும் பகைவரு மடக்கம், தரைமிகலாபம் விதவையர்வருத்து தனமதுவருமே. ()
இராகு வந்தரம்
தருமதியூணில்பணிபயங்கவலை தன்னவர்துக்கமுடன்விடமும் பெரும்பகையென்று பேசினாய்கௌசிகாநீ வரும்சுபமேறில்வாகனமடிமை மன்னரால்ஷேமம் பெருகிடுமென்பதறிந்திடாகணிதம் பிதற்றுவதேன்காண்முனியே.
குருவந்தரம்
614
பின்மதியூணில்பெருங்குருநண்ணில் பெருமையேவிளம்பினாய்நீ இன்னிலந்தன்னில் பாபரோடெய்திலினிருகேள்தவத்தாய் துன்புருபகைக்கும்நட்டம் சூதகமலைச்சலுண்டாம் வன்பகைமார்பில்பிணிவருங் கிரகவளமையிப்படிகாண்முனியே.
Page 104
சனியந்தரம்
மருமதிபொசிப்பில் மூடவந்தராநாள் வருத்தமே விளம்பினாய் நீ, தரும்சுபமெய்தில் வடக்கொடு குடதிசை தன துருவமே, சிறு வரால்போகம் கெடுபொருள்கூறும் சிலபயமிடையிலுண்டாம், இரு பதனிருக்க துன்பமேபெரிதா யெப்படி யிசைக்கலாந் தவத்தவம்.
புதனந்தரம்
616
விண்மதிபாம்பிற்சிறந்த னோய்பகையாம் விடமுருங் கன்னியர் வகையாய், தண்டினிற்பிணிபாம் பொருளழிவாகும் தன்வகைதுக்க முந்தருமாம், அண்டியோர் கேடாயரைகுவர் மன்னரால்லது மேலி னோகால், குண்டுமணியாகும் பரதல்வலைச்சல் கூறுவாய் கோசிக தவத்தாய்.
சுக்கிரனந்தரம்
617
குணமெனுமதின் குறித்தவெண்புகரிற் குவலிகண்ட நோய் தோன்றும், பணமதுகூடும் மிருட்டபோஜனமும் பலசுகவாசனை புஷ்பம், நிணவிடமுண்டாம் வாகனமடிமை நீண்டிசை ஜலக்கரை போவான், இணகிலாப்பலமேல்தன்னவரிழப்பா னென்றறைகவத தின்மிக்காய்.
சூரியனந்தரம்
618
கிளைமதி பூணிற் கதிரவன் கீர்த்தி கிளைவழியழிவுருந் தாபம், இணப்பினாற் பீடைசஞ்சலம் பெற்றோர்க்கின்ப மில்லெல்லாஞ்சுப மேல், அளையுமேற்றிறையினிறுதியிலாபம் அருந்தனமினத்தினர் சேர்வார், பிழையது போகும் மன்னரால்லாபம் பின்வணிகத்தினும் பெறுமே.
சூரியன் திசையில் குஜன்புத்தியில் குஜநந்தரபலன் வேறு
வதிஷ்டர் வாக்கு
619
செங்கதிற்றன்னிற்சேயாய் செய்யவந்தரமெனில் அங்கவர்தன்றைபகை மிகுதுன்பமரசரின்பகையாம் துங்கமில்சுபரில்படிந்திடில் சுபயேபலித்திடும்பின்பால் இங்கிவைபிரித்துனக்கா யெழுதினேன்கவுசிகத்தோய்.
ராகுவந்தரம்
பரிதியிற்பானியிந்நாம் பகைகேடுகவலைதுக்கம் நிரோநிதிக்குறையுமற்ற நிலமதிவழக்கிலூணும்
Page 105
இரண்டாம்பாகம்
620
அறையதுசுபமுங்கூட அடுத்தவர்நல்லோராகில் திரைகடல்தன்னில்மிக்க திரவியந்தேடுவானாகில்.
குருவந்தரம்
621
தேடியகுஜனூண்டன்னில் திருகிலாகுருவினாட்கள் கூடியதுன்பமேகும் குணமுடன்பொருளும்விர்த்தி நாடியபதத்தைநாடில் நரபதிதன்னாற்கேடுரோகம் தோடியநாமக்கேடும் தோற்றிடும்கௌசிகத்தாய்.
சனியந்தரம்
622
தோற்றியசேயில்காரி துலங்கியவந்தரத்தில் வாற்றியவிலங்குவாதை மரபிணிவலைச்சல்துன்பம் சாற்றியசுபமேயுற்றால் தலைவராற்பொருட்கைக்கூடும் கேற்றியகருமைசெம்மையாலாம் தேரிடுங்கௌசிகத்தாய்.
புதனந்தரம்
623
தேரிடும்புந்திதிரியுமந்தரநாள் திகழ்தனவாழ்வு கூரிந்தமலங்குடியதுமாறும் குறைபிணிவருத்தம் சாரிடுஞ்சுபமேல்சகலமும்நன்மை சார்ந்திடுமினத்தில் பேரிடும்பிலத்திடும்கௌசிகா பின்னையுங்கேளே.
கேதுவந்தரம் - வேறு
624
பணியழல்தனிலேபாம்புமின்பயமாம் பருமழாற்பாதையாம் பிணியும் துணிமுதற்பணிதிசோரமும்பகையும் துக்கமுந்துணைவதிகிலேசம் அணிவகைக்குன்றுஞ்சுபமெனிலற்ப மாகியகொடுமையும்போமால் கணிகையாற்றீங்குகன்னியர்பீடை கழறுவாய்கவுசிகதவத்தாய்.
சுக்கிரனந்தரம் - வேறு
625
கௌசிகாவெள்ளிதானும் கலந்திடுமந்தரத்தில் துவசியாம்மணிகள்சோமன் துலங்குமாபரணனாவன் அவசியாசத்துருக்க ளடலெலாஞ்செயமேகொள்வன் மாசியாய்துன்பமேறில் மாரணயோகமென்னே.
Page 106
626
யேகமாய்சேயுண்டன்னில் யொளிகதிரந்தரமாகில் யேசுமாம்பகையும்ரோகம் இருந்திடப்பிரியுங்கண்டாய் மோகமாங்குடபாற்றண்ணி லொருபலநில்லானன்யேல் ஆகமாஞ்சர்வலாப மடைகுவன்தவத்தின்மன்னா.
சந்திரனந்தரம்
627
மன்னியவழூஉண்டன்னில் திரவியலாபமுண்டாம் துன்னியவாணிபத்தால் திரவியலாபமுண்டாம் தென்வடதிசையிரண்டில் தீண்டியபொருட்கைக்கூடும் பன்னியவாகனங்கள் பலிக்குமென்றுரைதவத்தாய்.
சூரியதிசையில் இராகுபுத்தி அந்தரம் இராகுபுத்தியில் இராகு அந்தரம்
வதிஷ்டர் வாக்கு
628
பாறிற்பாம்பு பருகுமந்தரம் தானபேதமும் தன்னவர்கூதகம் ஊனமாத குருபகைவஞ்சகம் கோனெனும்ராஜ கோபமுமெய்துமே.
குருவந்தரம்
629
மெய்யிற்றுறயவன் மேவியவந்தரம் செய்யநன்மை சிலசுபசோபனம் வையமீது வளக்கவெல்லுமால் துய்யகுறையிடந் தோற்றிடில்நட்டமே.
சனியந்தரம்
630
நட்டகுண்டுணி நாசிமந்தரம் துட்டகள்ளரின் சோரந்தொடுவழக் கிட்டவானர் கிளர்பகைபித்தநோய் அட்டதிக்கு மடுக்குஞ்சஞ்சாரமே.
புதன்கேது அந்தரம்
மேவுபந்தியும் பாம்பினந்தரம் தாவுமேகெடும் தன்னதர்கூதகம்
Page 107
இரண்டாம்பாகம்
631
காவு துன்பங் கடன்வேகு நட்டமாம் மேவு நல்லிடம் மேவிடில் நல்லதே.
சுக்கிரனந்தரம்
632
நல்லி வெற்றிபும் நாடியவந்தரம் வல்ல நற்பணி வருமரைக்கேள்வியும் தொல்லை கட்டவீர் தெய்வ தெரிசனம் புல்லும் பாபரிடமெனில் தோஷமே.
சூரியனந்தரம்
633
தோஷமாங்கதிர் தோற்றிவந்தரம் சேஷமாய்வயிறு சிற்றடி நோய்தரும் காஷமாகக் கடும் பகைமேலுரும் தோஷமெண்ணில் மிருசுக்கில் காட்டுமே.
சந்திரானந்தரம்
634
காட்டுமாரவி தன்னிற் சந்திரன் தேட்டமாகத் திரிந்திடுமந்தரம் கூட்டிப் பரதலம் கொண்டு சேர்த்து பின் தேட்டமான திரவிய நாசமாம்.
சந்திரானந்தரம்
635
நாசமன்றியில் நல்லவரும்பகை தோஷமின்றி சுபதலமுற்றிடில் பாஷை தன்னிற் பலகவிபூட்டுவன் தேசம்விட்ட திகழ்பொருள்கூடுமால்.
குஜனந்தரம்
636
கூடுமாகுஜன் கூடியவந்தரம் பீடுந்தாழ்மையு ரான்பமை துக்கமாம் நாடுங்கபவர்க்கம் நண்ணிடில் துன்பமில் தேடுந்திரவியஞ் சேரச்செழிக்குமே.
Page 108
சூரியதிசையில் குருபுத்தி அந்தரம் குருபுத்தியில் குருவந்தரமும் சர்வகிரகவந்தர சங்கிரகம்
வதிஷ்டர் வாக்கு
637
வேறு பலன்கதிர் பொன்னோன் றன்னிடதிங்கள் பவமெனில் பகை பிணிமன்னால், தலமிழிபயமாம் பொன்பணிநாசம் தன்னவர்துக்க சூதகமாம், நலஞ்சுபமற்பங் காரிநாட்சமமாய் நாட்டுவர் மால்பகை நீங்கும், பலமுறுமுயல்பு பலதிரள்வணிகம் பலித்திடுங் கல்வியின் பயனே.
சூரியதிசையில் குருபுத்தி அந்தரம் குருபுத்தியில் குருவந்தரமும் சர்வகிரகவந்தர சங்கிரகம்
வதிஷ்டர் வாக்கு
638
பயனிலாக்கேது மைந்தர்பெண்வழியால் பகையிருக்கிலேசமும் பகையும், தயவிலாமன்னர் காலபோஜனமும் தந்திடும்பிருகுவெண் மதியால், நயமுருஞ்சுபமேல் நூதனலாபம் நங்கையர்போகம்வெண் பொருளும், வியமதுகூடும் பாபமேற்கஷ்டம் மின்னலாற் கிலேச மின்னாளே.
சூரியதிசையில் குருபுத்தி அந்தரம் குருபுத்தியில் குருவந்தரமும் சர்வகிரகவந்தர சங்கிரகம்
வதிஷ்டர் வாக்கு
639
இன்னிலக்கதிர்பாம் பொன்னு மந்திரநாள் யினியிலா பகை மனக்கேடு, தன்னரிவழிவர் சோரமக்கினியாற் றனம்பழு படுவன வாகும், மன்முயலானும் வாணிபத்தாலும் மனத்திடர்தலமது போவான், முன்னவர்சுபமேல் பயமதுகாட்டி முற்றுநாள் சுபமுரு ஜெயமே.
சூரியதிசையில் குருபுத்தி அந்தரம் குருபுத்தியில் குருவந்தரமும் சர்வகிரகவந்தர சங்கிரகம்
க்ஷை ரவிதிசை குருபுத்தி சுயவந்தரம் முதல் நவநாயகரது அந்தமட்டில் சுபஸ்தானம் சுபவர்க்கம் பெறில் நற்பலனும் மனவுற் சாகமும் சமதிரவியலாபமும் கூடுமென்றறிக. அன்றி நீச்சம் பகை துற்கோள்விரயம் கொடும்பார்வையெனின் துற்பலன் மனக்கேடு சஞ்சலம் பிணி வியாகுலம் அலைச்சல் அரோசிகம் இவை யணுகு மென்பது திண்ணம்பற்றி ஏகபலனா யுரைக்கலாயிற்று.
சூரியதிசையில் சனிபுத்தி சனி அந்தரமுதல் சர்வகிரகாந்தர திரிவாக்கியம்
வதிஷ்டர் வாக்கு
640
ஆதியிற்காரிபலத்திடாதிபனா யவன்றனக்காகுநாள் தனிலே நீயோரRxாலும்மேலினோராலும் நீர்படுகைமனத்திடராம் பாதியிற்றுக்கம்பலகிலேசங்கள் படுமணம்சோரமுஞ்சுபமேல் பாதியிற்பலனால்மற்றவைசமமாய் பகருவர்தன்நூாள்கேடே.
Page 109
இரண்டாம்பாகம்
641
கேடிலாப்புந்திபோன்றவன்றிங்கள் கிளைதலுங்கூடுமன்னவரால் நீடியதொழிலும்மாநிதிகூடும் நிச்சயம்கல்வியால்சுபமும் கூடிராபுகேரோன்பகைபிணிவாதம் கொள்வையுங்கூடாதுழல்வன் நாடியகூடாஞ்சுபஞ்சமமாகும் நலமிலாக்கதிர்பணிநாடே.
இரண்டாம்பாகம்
642
நாள்குசன் பணிபின்சுபமதேல்யோகம் நாட்டுவர் தரையினாற் செல்வம், ஆளுவன்விரணங்காயநோயாளுந் அற்பமாய் வாதையு மடைவன், வீண்பகையில்லான் பலவிடம்போவன் நேமியோரரற் சுகமில்லன், கோள்மிகவாகும் பவமெனிற்கண்டம் கூறியதரிய கொட்பகறே.
சூரியதிசையில் புதன்புத்தியில் புதனந்தரமும் மற்றைய சர்வ கிரகஅந்தரமும்
சனியந்தரம் சுபமூரில்விசேஷபலன் பொருள்வரவு சவுக்கியம். புதன்குரு அந்த ,, நினைத்தகாரியங் கூடும் கல்வி கீர்த்திவணிக லாபம், சுக்கிர சந்திர ,, கிழக்கு மேற்கில் ஜீவனலாபம் வாகனம் பெண்வரவு, குஜன் ராகு கேது, கருமை செம்மைகிறவியாபார லாபம் சத்துருஜெயம்.
சூரியனுக்கு எப்பொழுது மற்ற கிரகங்கள் பாப சம்பந்தவிரய நீச்ச சத்துரு கிரகமடுப்பரேல் விஷமயம் துன்பம் வியாதி சஞ் சாரம் வியாகூலம் பசுவிதநட்ட மணுகுமென்றறிக.
சூரியதிசையில் புதன்புத்தியில் புதனந்தரமும் மற்றைய சர்வ கிரகஅந்தரமும்
வதிஷ்டர் வாக்கு
643
விளங்கிய திரிகவி வதிஷ்டர் வாக்கு
பரிதியிற்புந்திபுந்தி பலனசைநாகுந்தன்னாட் குரிதியாம்பகையுங்கேடும் குலத்தினிற்றுக்கங்காட்டும் குருமதிவெள்ளிநாளில் குணஞ்சமம்வணிகலாபம் வரும்பலபொருளுமின்பம் மந்தனம்வழக்குவெற்றி.
சூரியதிசையில் புதன்புத்தியில் புதனந்தரமும் மற்றைய சர்வ கிரகஅந்தரமும்
644
வெற்றியும்புகழும்வாகனமடிமை விருந்துடன்சுபமணங்கூடும் பற்றியலாபம் சமமுரும்பிறரால் பாண்மையுமற்பரால்லாபம் பெற்றிடுங்காரிபாம்பினின்பிணியாம் பீறபலன்பகையும் சீவித்தால் உற்றவர்கேடுசுபமெனிலற்ப முருஞ்சமயோகமாங்கதிர்சேயே.
சூரியதிசையில் புதன்புத்தியில் புதனந்தரமும் மற்றைய சர்வ கிரகஅந்தரமும்
சேயிவர்நாலிலக்கினிசோரம் சிறுவருக்காகிடும்பிணியும் தீயபகைசேரும்பலந்துழன்றுருவேண் திரவியஞ்சிறுவாராற்சேதம்
Page 110
நேயமாய்சுபமேல்வாகனமடிமை நீள்தனஞ்சீவனயோகம் ஆய்ந்துணர்மன்னர்கீர்த்தியுமுண்டா மன்பிசேர்க்காகுமின்மணமே.
ஷை திசாநாதன் சுபக்ஷேத்திர சுபவர்க்கமுற்றிருக்கில் கல்வி ஜெயம் விசேஷகீர்த்தி வடக்குமேற்கு திக்குகளில் வியாபாரலாப சுபக்ஷேமம் பெருகுமென்றறிக. குஜன் - ரவி - அந்தரம் - சுபமுறில் கீர்த்தி, முடியாது முடியும் தனலாபம் குரு சந்திரன் சுக்கிரன்வாணிபலாபம் கலியாணம் பந்து நன்மை. மற்றய கிரகந்தரமும் ஷை கிரகங்கள் பாராதியருமாகில்பெண் வகையாற் கிலேசம் பலரால் தூற்றல் துக்கம் கவலை தென்வடக்கில் நஷ்டம் அற்பசுகம் அற்பலாபம் விளையுமென்றறிக.
சூரியதிசையில் சுக்கிரபுத்தியின் அந்தரமும் சர்வக்கிரகாந்தரபலமும்
வதிஷ்டர் வாக்கு
646
விளங்கிய திருகவி வதிஷ்டர் வாக்கு செங்கதிர்திசையிற்புகர்வருநாளிற் றிடமிவரந்திராதிபனோ ரிங்கிவற்கவரேசுபமுரின்மாலு மிந்துபாம்பிவர்வரும்நாளில் கங்கைசூழிடமேல்மன்னரபூசிதமும் கிளைதனவாகனப்பேரும் மங்கையர்கோர்வார்கல்வியில்வெற்றி வாணிபமிகுத்திடுமாவே.
சூரியதிசையில் சுக்கிரபுத்தியின் அந்தரமும் சர்வக்கிரகாந்தரபலமும்
647
ஆம்சுபமின்றியிருந்திடிற்பகைநோய் ஆனவர்மரணம்வந்தெய்தும் போம்பலலாபம்சீவிதக்கேடு பொன்கரியிவ்வகையாமால் தாமவர்சுபமேல்மன்னர்சீவிதமும் தரும்பலவாணிபமுறையால் நேமமாணமும்பேருடனெல்லாம் நினைத்தவைகூடும்நீற்புவனம்.
சூரியதிசையில் சுக்கிரபுத்தியின் அந்தரமும் சர்வக்கிரகாந்தரபலமும்
648
புவனமேசெல்வநாழிநாடன்னிற் புகழுடன்வாழ்வுருந்தனமும் அவமிலாக்கல்விவெற்றிசீவனமு மாகிடும்சேய்கதிர்நாளிற் தவங்கெடுங்கரைபதிபுடனமுதலாய்த் தன்வகைநாகமம்சுபமேல் கவுருதநீங்கும்மானமின்மணமுங் காவியுங்கனகமற்பமதே.
ஷை திசையந்தரத்திற் கூடியபடி சுபக்ஷேத்திரத்திற் சுபபல னும் மற்றைய விவாதமிடங்களில் அவபலனுமென்றறிக.
Page 111
இரண்டாம்பாகம் - சந்திரதிசைபுத்தி அந்தரப்பலன்
649
மற்பமல்ல வருந்தவக்கோசிகா பொற்பிறையில் வெகுபலன்கூறினாய் அற்பமாம்பகை யாறுடன்கூடிடில் சற்றும்நம்பத் தகுதியதல்லவே.
இரண்டாம்பாகம் - சந்திரதிசைபுத்தி அந்தரப்பலன்
650
வெல்லுஞ்சேயு மிராகு மிருவரில் புல்லுமிகுதன முற்றவர்கெடதாய் நல்லவர்க்கம் நாடியவந்தரம் சொல்லுநற்பொருள் சூழஞ்சுபங்களே.
இரண்டாம்பாகம் - சந்திரதிசைபுத்தி அந்தரப்பலன் - வேறு
651
இயல்புருங்காலிவாகனமடிமை யெண்ணியசிந்தனைகூடும் தயவுருமன்னர்கல்வியால்லாபம் தான்வரும்பவமெனிற்சமனாம் நயமிலாச்சே யோன்கரியவன்கேடாம் நால்வகைபிணியாம் நயமுருஞ்சோர சத்துருபீடை பயமிலாசுபபலன்செயுமே.
இரண்டாம்பாகம் - சந்திரதிசைபுத்தி அந்தரப்பலன்
652
பலபொருள்கூடும் உறவினரால்லாபம் பல்லவர்பகைஜெயமாகும் கலகமும் போமாம்வாகனமடிமை கட்டமாம்பொருளதுகூடும் இலமொடுகாலிமத்திமலாபம் இந்துநாட்டனதுசெல்லூணில் சலனமில்லான்சமபலனென்று சாற்றினேன்கவுசிகாகேளே.
சந்திரதிசை குஜன்புத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்
ஷை சந்திரனே திசாநாதனுமாகி புத்திநாதனுமாகி பாவ நக்ஷத்திரமேறில் குடும்பதுக்கம் பிணி முயற்சியாயுங் கெடும்பொருள் நட்டம் தரும். சுபபலன்பெறிற் சகல நன்மையுமுண்டு. இவ்வாறே புதன் சுக்கிரன் குரு சுபபலத்திற்கு கலியாணமுதலிய சுப காரிய சிலவும் பாபவர்க்கத்திற்கு ராஜதெண்டனை கட்டம் நட்டமென்றறிக.
பனியவன்றிசையிற் சேய்தனதுரு நாள் பலதனம் பகைமனத்திடரும், தனிவழி நஷ்டம் பிணியோடுபவமேல் தானுருமிவ்விதிக்,
Page 112
654
கனிமொழியாளே சுபஞ்சமபலனங் கதிர்ச்சிசொன்னவைபோலாம் இனியபொன்கரிபாம்பிவர்சுபமெய்திடிலின்பமுமனக்கதியிவரே.
கதிர்மதிமாலோன்புகர்வருநாளிற் காட்டிடுஞ்சுபம்பவசமனாம் நிதியொடுவாசிவாணிபமுதலாம் நிதமொடுகாலிபன்றனமும் பதியிடமில்லாதுற்றுபின்னற்பம் பான்மையாம்பவமெனிக்கேடாம் சதியுளதொவ்வாமனப்பயகிலேசம் தான்வருமற்பமாஞ்சுசுமே.
சந்திரதிசை இராகுபுக்தி அந்தரபலனுக்கு பிரதிபலன்
655
உள்ளமாமதியிற் பணிவருந்தனதுள் உற்றவர்கேது பகையும், கள்ளரால்வியமாம் மன்னருற்றீது காட்டிடும் கௌசிகாகேள், தெள்ளுபொன்சுபமேல் மன்னர் பூசிதமும் திடம்பெறு வழக்கது வெல்லும், கள்ளபாங்காரி தோனரம்பதுவிற் காணுநோய் பகைபொருள்கெடுமே.
656
கெடும்பயமால்நாட்சமபலன் முயல்வுகேட்டுபின்றாமிதவின்பம் படும்பலகல்விவாகனலாபம் பாம்பினிற்கண்டபீடையுமாம் இடும்பைகளுண்டா மனத்திடைகிலேச மிரவியில்லிவ்வடைவாகும் திடம்பெருபுகருள்மாணிதியின்பம் சேருமேபலவகைப்போம்.
657
போகமாம்பவமேற்பலவிதகவலை பொன்னுடனரிவையராலும் மோகமாந்துன்பம்பினிபகைசேரு முன்மதிவிடபயமுண்டாம் மாகுசன்றீயார்பகைமனத்திடரு மாகுமென்கபவெனின்மயமாம் போக்கதுமேலாம்பல்லவரின்பம் புகழுடன்வாணிபமனமே.
658
மனப்பயந்தீரும்சீவனலாபம் வாய்க்குமேபொன்புகர்மாலோன் தினகரனானோர்சுபரெனின்யோகம் சேருமேமன்னர்பூசிதமும் மினவகையின்பமுயல்வகைகூடும் யினியதோர்தலத்துடன்கதியு கனமுருங்காரிபாம்பழற்றீ தாய்க் காணுமேபவபலன்கூறே.
வேறு
659
புத்திநாதன் திசைநாதனாய் கெதிகேந்திரி கோணசுபம்பெறில் சித்தியாகும் சிலசீவனத்திடை சுத்தியாய்மனத் தாபம்விளையுமே.
Page 113
இரண்டாம்பாகம்
660
மேதையிந்து மிகுரவியும்புத்தி நாதனுக்குசுப ரொன்னண்ணிடில் நூதனக்கவி வாகனத்திராள் தீதிற்செல்வந் திரவியங்கூடுமே.
இரண்டாம்பாகம்
661
கூடுமன்னர் பாபமுற்றிடில் கேடுபெற்றவர் சோகமாந்துயர் பாடுதுக்கம் பலவிதநட்டமும் மாடுமென்று வரைந்தேன்வதிட்டனே.
சந்திரதிசையில் குருபுத்தி யந்தரபலனுக்கு பிரதிபலன்
662
இந்துவிலரசன்தன தூாடனிலே யின்பமுமற்பமதாகும் முந்துதவில்லான்மிகுனேவிரய முன்னவர்பகைவரும்சுபமேல் சந்ததமுடையார்மன்னறாற் செல்வந்தான்மத்திமலாபம் விந்தையாம் புவியும்வாகனமடிமை யின்பமுமணமகட்பேறே.
சந்திரதிசையில் குருபுத்தி யந்தரபலனுக்கு பிரதிபலன்
மகவெனுங்காரிபாம்பெனுமந்திரநாள் மன்னவர்பகைமனத்திடரும் அகமதிற்கிலேதம்பவபொருளாலு மலைச்சலோடகாலபோஜனமும் சுகஞ்சுபமெய்தின்தன துடன்வாதம் தகவுருஜீவனஞ்சேறும் பகவெனுமினத்தையிகழுவனென்றே பரிந்துரைகௌசிகாநீதான்.
சந்திரதிசையில் குருபுத்தி யந்தரபலனுக்கு பிரதிபலன்
()
பான்மையாங்கதிர்பான்மதியிவர்நாளிர் பழந்தனவாணிபம்பாரவும் தேன்மொழிபோகம்சீவிதலாபம் தென்னியதிசையினாலாகும் தானழற்சிகிகாள்பலவகைநோயும் தரணியாற்பவரினாற்சிறுமம் மான்புகர்சுபமேலின்பமும்பொருளும் வாகனமணமகட்பெயரே.
வேறு
665
இன்பமாங்குரு வேரியவந்தரம் துன்பமாகும் மலைச்சலும்நோயொடு இன்பமாகசுபவர்க்கம் பெற்றினும் துன்பமத்திபமாம் பலன்கோசிகா.
வேறு
666
பலகுலாமற்ற காதத்திலேகுரு கலனமாங்கலி யாணசுபங்களும் நலமதாகிய வெற்றிஜீவனம் உலகமீதிலுதவுவன் கோசிகா.
Page 114
667
உதவிலாச்சனி ராகுவினந்தர பதமி லாப்பாபப் பண்மையில்துக்கமும் சதுர்விதத்திலும் நட்டபேதனம் விதனமற்றசுப மெனில்கேள்தவா.
668
சூரியன்புதன் சந்திரனந்தரநாள் காரியச்சுபமாகிடில் வெற்றியாம் பாரில்சுபம தாகிடிலுஷ்ணநோய் சேறுமென்றுரை செய்தவன்வதிட்டனே.
669
திட்டமாய्मற்ற கோள்களுமப்படி கட்டமுற்றிடில் கட்டமுறிந்திடும் நட்டமின்றியேநற்சுப முற்றிடில் அட்டதிக்கு மரும்பெயர்தீட்டுமே.
சந்திரதிசையின் சனிபுத்தியந்தர பலனுக்கு பிரதிபலன்
வதிஷ்டர் வாக்கு
670
அருண்மதிதனிலேவாரி யன்றனமலைச்சல்நோயும் பொருளதுசேதமாகும் புயபலத்துடையார்கேடீர் மருகுறுமால்நாள்தன்னில் வளர்சுபமெய்துமாகில் குருவுபதேசம்ஞானங் கொற்றனற்செல்வங்கல்வி.
சந்திரதிசையின் சனிபுத்தியந்தர பலனுக்கு பிரதிபலன்
வதிஷ்டர் வாக்கு
671
கல்வியும்வெற்றியாகும் கனதனமடிமையின்பம் வெல்லுவன்வழக்கினாலும் வேணுபொன்கதிர்பாம்பின்னாள் செல்வியர்க்கரிஷ்டங்காட்டும் திரவியவிரயமன்னாள் பல்வகைப்பகையாம்நோயும் பரிந்துபின் றீரும்பாரே.
சந்திரதிசையின் சனிபுத்தியந்தர பலனுக்கு பிரதிபலன்
வதிஷ்டர் வாக்கு
672
பாரவன்மதிநான்றப பலனுருங்கயநோய்காட்டும் கார்குழற்கண்டபீடை தனமனத்தரிப்பீயாதாம் நேரவேபலமேல்வெள்ளி நின்றிடில்மனையாள்மக்கள் சோரராற்பிணியும்வாதை துலையிடமலைச்சல்சூதே.
சந்திரதிசையில் புதன்புத்தியந்தர பலனுக்கு பிரதிபலன்
வதிஷ்டர் வாக்கு
திங்களிற்புதன்தனிடநாளின் திரவியமத்தியலாபம் மங்கையர்வகையால்துக்கமுந்தீ தும் மன்றனமற்பலாபமதாம்
Page 115
இரண்டாம்பாகம்
பங்கவன் திகினாட்சமபலன்றீ தும்பலரினாற்பகைமனத்திடரா யெங்குமேயலைவன்சுபமெனில்தனத்தோ டியல்பதுமத்தியமாமே. மத்திபம்புகர்காள் சுபமெனிலின்ப மணமுரும்வாகனமடிமை பத்தியாம்புகழும்வெண்பொருடன்னாற் பலதனவாணிபலாபம் ஒத்துமேசேருங்கதிர்குஜன் பகையும் உற்றவர்னக்கமும்பகையும் மொத்திடாதுருவன்பலபொருட்கேடு முயல்பகையாற்பயமுமாமே.
இரண்டாம்பாகம்
675
பகைவருங்கரிபாம் பிவர்வருங்காலம் மால்தனக்காறுபன்னிர ண்டோ, தொகையുമോரெட்டா மாதியிவ்விடமே துட்டர்தன்னா ளிற்றானும், பகையொடுமென்னர் சீவிதக்கேடு பலவகையிரணமுங் கேடும், நகைபலசோரஞ் சுபமெனில்வெற்றி நாட்டினில் கூடுமென் றுரையே.
இரண்டாம்பாகம்
அறையுபொன்னிந்துநற்சுபராகி லந்திரமிகுபலயோகம் தரையொடுபணிதிவாகனமடிமை தருமமுமணமகப்பேரோ டுறைகுவன்றந்தைவகைசுபமேயிகு முயர்பெருஞ்சீவிதலாபம் நிரையதுதொழிலாற்பொன்றவளத்தால் நிருதியாற்றனமதுநிஜமே.
இரண்டாம்பாகம் - வேறு
677
சூரியன்குஜன் னந்தரநாட்களில் காரியம்பல கோரிக்கைநட்டமாம் வீரியசுக்ர நந்தஞ்சுபமெனில் தாரில்விசேட தனமதுகூடுமே.
இரண்டாம்பாகம் - வேறு
678
பாபமாகில் பலபொருட்சேதமும் தாபமாக சமுத்திராஓரம்னர் கோபமாகக் கொண்டுசஞ்சாரநாய் தாபரம்போல் தனித்திடுவானரோ.
இரண்டாம்பாகம் - வேறு
679
தனியிற்சந்தியன் குருவந்திரம் யினியதாகில் வியாபாரமுயற்சியால் துணியும்லாபந் தொட்டவர்பாபமேல் பணியுங்கூட படுநட்டங்கௌசிகா.
சந்திரதிசையில் கேதுபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன் ஏகசெய்யுள் - வேறு
இராமனிற்சகியின் றனதுசேய் கரிபாம் பிவர்வரிற் றுக்கமோ டிழிவு, பராமுகமாவன் சோரமக்கினியாற் பகைமனக் கலகமும்
Page 116
680
பிணியும், உராதிடஞ்செல்வன் பொன்புகர்மாலோ னுடுபதிசமபல யோகம், தராதலாமதற் பொசிப்புளான்சுபமே தானுரிலிவாவரிற் றனமே.
வேறு
681
கேதுமற்றய சூரியனுங்குரு தூதுசுக்கிரன் புதன்சந்திரன் தீதுற்றிடிலென தேகபீடையாம் ஓதும்வெற்றியி லேசம்பலாபமே.
சந்திரதிசையில் சுக்கிரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபstoreல் வதிஷ்டர் வாக்கு
வதிஷ்டர் வாக்கு
682
கதைனிற்புகரோன் றன்னிடநாளில் கயவுடோர் கண்டமுமு ண்டாம், தலையிலத்தவர்க்கு கண்ணிநோய்காட்டுந் தரைதனிற்சம பலன்காட்டும், நிலையில்லாதலைவன் கதிர்பணிபவமேல் நித்திரைத னிற்கனபீடை, குலைந்துரும்பகையும் பலதனக்கேடு கூடுமென்ற றைந்தனவறத்தாய்.
683
பெரிதுளசுபமேல் கலகமுங்கூடும் பெண்வழிதுக்கமும் லாபம், திரிந்துழல்வெற்றி பொன்புதநாளில் செய்வகை தாமித லாபம், மருத்துவன் றவத்தால் பலவீடஞ்சேர்வன் சுபமெனில் பகைமனக் திடரும், பரிந்திடிற்கருமம் முடிவிலாதலைவன் பொன்முய லாற்பல விழுக்கே.
685
இழுங்காரி பாம்பினாற்கேடாம் எண்ணுதன் முடிவிலாவாத, மழுக்கெனக் கூடும் சோரசத்துருவா லருந்தன நஷ்டமும் பிணியும், தொழுபவராலும்மங்கையராலும் துக்கமாங்காலிவாகனமும், விழுந் துருஞ்சுபமேல் கொட்டபின் கூடும் விரையமு மதிகமாம் முனியே. அதிகமாங் கதிர்சோ யவர்வருநாளை அந்தமும் மதன்பகை யோடு, சதியிடக்கலகம் விரணநோய்வெருப்பும் பான்மையா மற்றை நாளினிலே, குதிகொளமேன்மை வாகனப்பேருங் குரைவாராலின்ப முஞ்சுசுமும், சதியிலா துண்டாம் மன்னர் சீவனமுந் தானுருங்கால் வியாற்றானே.
வேறு
686
குருபுதநந்திரம் கூறுமிடத்திலே அருந்ததிமிக்க வழகியைக்கூடுவன் பெருந்தனலாபப் பிரபலமடைகுவன் உரும்பாபமாகில் ஊக்கங்கெடுமெனே.
Page 117
இரண்டாம்பாகம்
687
சந்திரன்குஜன்பாபம் சார்ந்திடில் விந்தைகாட்டி சிரங்கவிரணமாம் சொந்தலாபம் சுபமூரில்வெற்றியும் எந்தப்பக்கமும் தாமிதலாமே.
சந்திரதிசையில் சூரியபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்
வதிஷ்டர் வாக்கு
668
அம்புவிதன்னிலேகர்வருந் தனதுமரவொடுகாரிசேய்தீது நம்புதவதரிதாம்விரகநோய்பயமும் நால்வகைதிரவியநாசம் நம்பயகிழியுமசுபமெனிற்றீது தான்வரும்பின்னவைபோவாம் வம்புகணீங்கும் பகைவரைவெல்வன் மானிதியோர்பலன்சமமே.
சந்திரதிசையில் சூரியபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்
669
சமமெனுமற்றோர்வரும் பலன்சுபமேல்வகை சுபமூரும்பகை யும், தமதெனக் கூடும் பொன்சமலாபம் தாய்வகைமனைவியர்தீதாம், கமழ்மனமுதலாய் புலவகையாலும் காட்டிடுந்திரமிலாக் கதையாய் தீமமேதிசை யெதிராற் சுகஞ்சமமாகும் மிரைதனால் லின்பமு மிடறே.
குஜன்திசைபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்
690
கருதுசோதிசையிற் சேய்தனதரவங்காரி யோகிவர்பலன்கே டாம், வருதலும்பகையாம் பிணியுடன் சூலால்வதையாம் சுபமெ னிற்றீதும், பெருகுதலில்லாதுட னவைபோகும் பிரபலர்வரு முரைநாளில், குருதியாம் பொன்னும் முயல்வது சமமாய் கூடுதல் குறைந்துடன்போமே.
வேறு
691
இப்பொருங்குஜன்நிறிடும் அந்தரம் தப்பிதப்பகை தானவர்சேர்ந்திடும் எப்படியிழைப்போ மெனின்கட்டமே கைப்பிடிசுபர்காட்டி மறைப்பார்காண்.
குஜன்திசை இராகு அந்தரத்திற்கு பிரதிபலன்
ஆரிலிரவிற்றனதுமால்காரி யதிசயித்திடுமவையாலும் பாரினில்விரயம்விடபயமலைச்சல் பாங்குளார்பதிசுபமில்லா
Page 118
692
னேர்பரும்பருதிசேய்பலன்கேடும் நிருபனார்புகர்சமபலனாம் தார்மதிசிகியிக்கண்டபீடையுமாம் தள்ளித்துக்கமும்பாரே.
693
இராகுவந்தரம் சொந்தசனிபுதன் பாரசஞ்சலம் பன்னகராயத்திரை தாரமாங்கொடும் துன்பம்பகைபிணி சேறுமின்னும் சிலகிரகங்கட்கே.
குஜதிசை குருபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
வசிஷ்டர் வாக்கு
694
வக்கிரன்றனிலே பொன்வருந்தனதும் வணிகனுமதியிவர் சுபமேற், லக்கியதருளம் சம்பலன்றனத்தார் சஞ்சலமிளைத்த வாணிபமாம், சுக்கிரன்றனிலே தன்னினபகையாம் சுபமேனின் மங்களசுபமும், மிக்கதாம்புவியும்வாகன மடிமையாம் டம்பமுமீமான்.
குஜதிசை குருபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
வசிஷ்டர் வாக்கு
695
யீவருங்காரிபாம்பிரவிசுபமெய்தி லெண்ணியகர்மமுங்கூடும் தாவுடன்மன்னர்சிவன்லாபம் தன்னினாற் சுகமீவான்பிறரால் [ம் கோவிடான்வாழ்பன்பகையதுவேல்வன் குருதியாகந்திரிவைபோலா தீவினையுரினும்சேவிவைபூசை செப்பியபலனதுதீதே.
குஜதிசை சனிபுத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன்
697
அங்கியிற்காரியவன்றன ரவமாதியும் சேயிவர்பவமாய் தங்கிடிற்கண்டபீடையாம் பொருப்பின்மூழவேவிமுதல்கோய் பங்கமாமுயல்வுசுபமெனிற்றீது பக்குவமாயகன்றிடுமாம் வங்கன்மால்சமமாம்வாணிபமுயலும் சொல்லினாற்றிவிதமாமே.
சீவியோன்கதிர் நாட்சுப்பலயோகம் சேறுமே கீர்த்தி சீவனமும், மேவிவாழ்ந்திடுவனபொன்றனம் பணமிகுத்திடுந்தரும நான்மேலாம், சேவிதருள்ளன் மன்னறாற்செயமும் திடமிலாபவமெனிற்றீதாம், காவலர்பயமும் மனப்பயம் பெற்றோர்க் காகுமேபிணியிருகனமே.
வேறு
698
முடவன்றென்னாடு சூரியபாம்புகள் கடமைந்திர சுபத்திசமபலன் திடமில்பாபியேல் யிராஜதெண்டனை அடருபலவித அசடுங்கலமே.
Page 119
இரண்டாம்பாகம்
699
மற்றகுருவொடுந் திரண்சுபமுறில் வெற்றி ராஜ விவகாரலாபமாம் பாற்றிபாபாப ரவியிருந்திடில் கற்றங்கூடச் சுடர்பகையாகுமே.
குஜன்திசை புதன்புத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன்
700
குரவனிற் றனதுஞ் சேய்பணிகரியிற் கூடினாற் பகைமனத்தி டரும், திரவியநாசம் குலதிடைதுக்கஞ் சேரிடும் புகர்குருமதிநாள், உரவது சேரும் கீர்த்தியா மின்பம் ஊக்கமோ டுருமதிகாரம், தரை யொடு பணிதி வாகனமடிமை தான்வருந் தீதுகள்போமே.
கேது சுக்கிரன் சூரியன் சந்திரன் இவர்களந்திரத்திற்கு பிரதிபலன்
701
கேதுசுக்கிரனூர்கிளர்மதிபானு குஜன்றிசைதனிலுரைமருவில் தீதுரிற்றீதுந்திகழிடம்பேற்றாம் திருட்டியபிணியதுற்றனவல் மாதுருணெஜம்பலமனதிடமகன்று மலையறவேய்கதுவகலும் காதியால்மிகுத்தகவுசிகதவனே கண்டிவைவிண்டணையிலையே.
இராகுபுத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன்
702
இராகுவிற்சனிசுபமுறில்துன்பரா மதிகுருசுற்றநளினமதாகில் பாரினில் சற்றுசுபமதுபாபரேல் பலபலபீடைபானுவும்புந்திபாம் பேரிடில்துக்கம்பலவிதநாட்ட மின்பவிடெய்தில்பிணையிலாக்கல்வி சாரிடும் அதுஷ்டங்கவுசிகமுனியே சாற்றவுமிலைநிச்சார்பே.
ராகுதிசை குருபுத்தியந்திரபலனுக்கு பிரதிபலன்
703
குருசுபமெய்து ராகபகிந்து குலவிய பகைமனைகூடில் குடுமத் திலன்றே, வரும்பெருநட்டம் வளர்பிறைபுதனிரவி வாஞ்சனையாகில் வாகனம்பலவாம், குறைமுடன்குஜனுங் கொடியவருரிலோ கொள்ளொணா துக்கமுங் கேளாய், வருபவசுபத்தி வளமதுகொஞ்சம் வழுத்துவாய் கெளசிகமுனியே.
Page 120
இராகு திசை சனிபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
704
மூடவனில்கேது சூரியனிவர்கள் மிகும்வகைதன்னில் தன் தெண்டனைவரும், நடமிகுசுபத்தில் வியாபாரமுங்கூடும் நவில்குரு சந்திரன்கூங்கும், தடமதிலதிக ஜீவனம்போராம் தடுத்திடும் பாபரே யாகிடிற்கவலை, தொகுத்திடு மற்றவர்க்குமிவ்வாறாம் சோதிடக்கவு சிகமுனியே.
இராகுதிசையில் புதன்புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
705
சூரியன் சனியும்செவ்வாய் யந்திரமிகவே கட்டம்சொற்புதன் றான், மீறியகுருவும் சுக்கிரன்றிங்களும் மெத்தவும் நலமது சுபருட நெய்தில் ராகுவுஞ் சுபத்தில்நலமதுமுனியே ரவிமுத லியவர்கள்பா பம், எரிடிற்றுக்க மியாவர்க்குமொன்றே யிம்மொழி வதிட்டனென் றுரையே.
இராகுதிசை சுக்கிரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
707
சுக்கிரன்புத்திகாலில் சூரியன்பாகனூரில் சுகமிலையெதிமுடனுன் துக்கம்பத்தும், மிக்கறாசேய்ங் கேதுமிகு மரசராற்பீடை சுபத்தி னில்சுபமாம், தக்கநற்பிரைகுரு புதனில்விசேடமாம் வெள்ளிதான் வரும்பாபமே, புக்கிடில் பெண்வகைக் கலகம்பேசுவாய் கவுசிக முனியே.
இராகுதிசையிற் சூரியன் புத்தியந்திரத்திற்கு பிரதிபலன்
708
குஜனொடுசுக்கிரன் சந்திரனிவரில் கொடும்பகைசோரரால் பய மாம், புஜபலமுடவன் பாம்புகள்காலில் பொருந்திடும் விஷநோய் துன்பம், நிஜமெனுங்குருபுதன் சுபத்திநேர் பெருமிகு சுபயோகம், கஜமுதற்சேருங் கவுசிகமுனியே சண்டிதன் பலனறைவாயே.
Page 121
இரண்டாம்பாகம் - இராகுதிசை சந்திரபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்
709
செய்யபாம்பதனிற்றிங்கள் சேயொடுபணிகாட்டாப முவ்வகையழியும் பேதமுற்றவர் துக்கநோயாம் வெய்யவன்காரிநாளில் விண்டனநட்டமுன்னா ரய்யமாந்துக்கபீடை யரிவைக்குமரிட்டமாமே.
இரண்டாம்பாகம் - இராகுதிசை சந்திரபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்
710
அரியவன்புகர்மாலன்பு மடுத்தலரின்பவெற்றி சுரிதமாஞ்சீவனங்கள் சுகமணப்பேரோடில்லும் புரிந்திடும்வெள்ளிசெம்பாற் றபரிகுமுன்அக்கம்காட்டும் பரிவரும்பவமேற்றி தாம் பகர்சமபலனெம்பாரே.
இராகுதிசை குஜன்புத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்
711
பாம்பினிற்சேய்தன்ஞாளும் பருதியோடரவுகேடா பாம்பகையழிவுநட்டம் அரசராற்பயமுமுண்டாம் தாம்பிரத்துடனேநாசம் கையல்வகைசாற்கேடு போம்சபமாகிவெள்ளி புத்தியிற்புகழுமாமே.
இராகுதிசை குஜன்புத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்
712
மாதவன்றனிலேவெற்றி வாழ்வுடனின்பமேலாம் கோ துறுங்காரியிந்து குணமின்பான்மகிட்சிசேரும் தீதிலாவிரயமேலாம் திடத்தவையழிவுண்டாகும் வாதமாம்வழக்குவெற்றி வரையிதைக்கவுசிகத்தவனே.
குருமாகதிசை-தனதுபுத்திக்கி-அந்தரத்திற்கு பிரதிபலன்
713
சொல்லியகுருவிநாளில் சுபம்சுபமிரண்டும் சொற்பமா மீகை யாதும், மெல்லியபிறைசனி குஜனுகுநாள் மேவுமாறெட்டு பன்னி ரண்டு மொன்றும்,அல்லவேயன்றி மற்றரும்மிவ்வா ரரையலாம் கவு சிகமுனியே, எல்லையில் சொற்பலாபமேயன்றி யேகமாயுரைத்தே னையோ.
குருதிசையில் சனிபுத்தி அந்தரத்திற்கு பிரதிபலன்
பொன்னவன்றனிலேகாரி புகழ்தனதாவுநாளில் மின்னவர்துக்கமன்னனால் மிகுதனவரமலைச்சல்
Page 122
714
துன்னலர் பகையாம் ரோகம் சுபரெனில் சமமதாகும் கன்னல் போல் விழியினாரால் கலகமுமாகுந்தானே.
715
வெள்ளியுமிந்து சேரில் மென்மேலும் வெற்றியாகும் தெள்ளிய மனையாள் வேள்வி வரும் சுப வாகனங்கள் உள்ளிய கணக்கன் சேரில் உயர்பலன் சமமதாகும் கள்ளமாய்த் திசைகட்சொன்ன கவுசிக முனியே கேளாய்.
குருதிசை புதன்புத்தி அந்திரத்திற்கு பிரதிபலன்
716
புந்தியி னந்திரத்திற் பானுவும் பாம்புங்கூடி எந்த காரியமுங்கூட சுபமெனிலற்பலாபம் பிந்தி சுக்கிரன் பொன்னும் பெட்புரும் சனிக்கும்லாபம் இந்தவார் சுபம்பத்துக்கு கெழுதுவா ய்கௌசிகோனே.
குருதிசையில் கேதுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
717
பொன்னவன்றன்னில்கேது சந்திரனிவர்கள்வோரேல் மன்னியசுகத்தினின்ப மருவுவன் காரிபுந்தியும் பொன் தன்னிலமருவில் நகைபுதுபணி நாடுமே பாம்புநாளில் துன்னியகலகங்கேடு துக்கமாங்கவுசிகத்தவனே.
குருதிசை சுக்கிரபுத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன்
718
குருவினில் ராகு சனிகேதுவினந்தரம் கொடும்பவமுற்றிடில் கருவியதுன்பங்களத்திரசேதம் கனம்பெரிதின்பலன்கூடும் குருபுதன்சந்திரன் நல்லிடமேவில் கூடிடுக்கல்யாணசுபங்கள் மருவருமிவ்வாறுரைத்திடல்வேண்டும் மாதவக்கவுசிகனே.
குருதிசை ரவிபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்
719
மன்னவன்றனிலே ஆதி வருந்தனதரவுகாரி துன்னலர்பயமுங்கேடும் துலைவளைந்திடுகல்வீணும் மன்னவன்மாலோடைவர் வரும்யோகன்புகழிற்கேடாம் மின்னிடமுன்னர்கண்டம் விளம்பிட அற்பமாமே.
Page 123
இரண்டாம்பாகம் - குருதிசை சந்திரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
720
மறையவன்றனிலேதிங்க ளவன்றன நரவம்வேற்றி குறையுறும்பவமேலின்பங் கூடாப்பகையுந்துக்கம் நிறையுறானவமதிப்பு நிருபராற்றண்டமீவன் மறையிவனுடனேஐந்தும் மால்குஜனற்பக்கேடே.
குருதிசை குஜன்புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
721
குருதனிற்செயிற்சேய்மால் கூன்முடக்குரையொன்றன்னில் வருவகைகேடுகட்டம் வனிதையாற்றுக்கசோகம் பெரும்பலவிவாதமன்னர் பகையாகாம்பத்துமற்பம் அருண்மதிகுருவும்வௌ்ளி யாதிகற்கபத்திலன்பே.
குருதிசை ராகுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
722
பொன்னனிற்புதனும்யானும் பொருந்துநாள்பாபராகில் நன்குலமதநிற்பீடை தண்டனையரசராலும் பன்னியசுபத்திலேறில் பகரலாம்சமமாயோகம் பின்னவர்சுபத்தில்வெற்றி பேசலாம்பலத்திற்கினம்.
சனிதிசை தனதுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
723
காரியிற்காரிதன்னாள் கடுநாகம்சேரில்வோரில் தூரியுதலம்விட்டேகும் துன்பமேவெகுவாம்சொல்லும் காரியசுபத்திலெய்தில் கணக்கிலாதனநாசத்தால் சோரியதெலலாமாகும் கூடவுமளைச்சல்தானே.
சனிதிசை புதன்புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
724
புத்தியினாதனோடு பொருந்தியேசேய்கேநின்றால் எத்திசையலைச்சல்துக்கல் இரவிமதிகுருவுசுங்கண் பத்திடில்மன்னராலும் பலபலயோகமெய்தும் வித்தகமற்றையோர்க்கும் விளம்பியுகவுசிகத்தாய்.
Page 124
சனிதிசை கேதுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
725
பங்குவிற்சிகையிற்றன்னூட் பகலவன்புந்திசேயும் கங்குல்போர்பகைநோய்காட்டும் கனகமும்விரயம்பெற்றோர் தங்களிக்கரிட்டம்பொன்னோன் வெற்றிநற்கதிரில்யோகம் மங்களங்காரிபாம்பில் மனைமுதற்குடும்பனேயோ.
சனிதிசை சுக்கிரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
மந்தனிற்புகரோன்வருந்தனதரவு மந்தனுமிவர்பவமெய்திடில் சந்ததங்கேமனையவர்கரிட்டம் தான்வரும்பகைமனந்திடரும் கந்தநற்குழலியார்தன்னூற்குறைவுங் களவோடுதேபமாமலைச்சல் சொந்தமும்பகையாம்சுபமெனிற் சமமாய்சொல்லுமுன்பலையே.
சனிதிசை சுக்கிரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
பலமுருங்கதிர்சேய்சிகிசுபமெய்திடில் பகைநனலாபமும்ஜெயமும் நலமதுவிடுமாம்பலமுறையாலு மதனும்வரும்பகையெனிற்சோடம் நலமுரும்பொன்மாம்மதிவருகாளில் கற்றனங்கூட்டுறவாவர் கலகமும்போமாம்வாணிபமன்னர் கைத்தொழிலாலுநற்பலமே.
சனிதிசை சூரியபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
728
முடவனிற்பரிதிநாளில் முழுகியபாம்புகள் சேய்முகரில் குடல்வலிகுன்மரோகம் குடும்பமும்கலகநல்லில் அடலுருபகைகணீங்கும் அந்தணன்புதனிவர்சுபத்தில் மடலவிழ்சோபனங்கள் முடவனில்அரிட்டம்பேசே.
சனிதிசை சந்திரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
சந்திரன்றனதுநாளில்சர்ப்பமும் பரிதிசார்ந்திடில்பலனைக்கேளாய் கந்திரமனக்கிலேசம்சுகஜீவனங்க ளெய்தாசுபத்தினிலாபமாகும் அந்தகன் றன்னிலன்னிய ஆரிழைசகங்களுண்டாவருங்குருபுதனில் பந்தமாமரசர்தோக்கம் பழம்பொன்வரவுபாபமேசிலவுசொல்லே.
சனிதிசையில் குஜன்புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
அந்தமில்சாரிசேயி லவன்மதிபுந்திவெய்யோன் முந்தியபாவராகில்முகம்கவழி நோய்மயக்கமுறவுரார்
Page 125
இரண்டாம்பாகம்
730
அந்தணன்புகரோன்றன்னில் அவமதில் துவறாகண்ட இந்தவார்சுபத்திற்பீடை யெய்துவின்னீங்குமென்னே.
சனிதிசை ராகுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
731
நீலகிராவுசேயுமுடவன் நினைத்தவையம்பகைதிரிவன் [தி குலத்தடைவாகுஞ்சுபத்தினிலரைபலன் கூடுகுருபணிவெள்ளிபுந் தலத்தினில்வாகனம் மன்னனாற்சீவனம் வெள்ளிநல்கிடும் பாவமேல் நிலத்தினில்சமபலன்கூறுவாய் நிஜமிதுகவுசிகமுனியே.
சனிதிசை குருபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
732
காரியிற்செவ்வாய்கணக்கனும்பாம்பு கரியதும்புக்தி சூரியனிவர்சுபமுரில்சவுக்கியம் சொற்பலன்கூடும் வீரியகுருபுதன்துடனன்னில் வெய்யவன்றிரியுடனினிலே தூரியகட்டமனக்கிலே சங்களுந் துக்கமுங்கூடுமென்றுரையே.
புதன்திசை அந்தரபலன் தனதுபுத்திக்கு பிரதிபலன்
733
புந்தியிற்றனதுபுந்தி புலவனும்மதியாம்பாதி சிந்தையாம்சுபந்தாலே திரவியவிரயம்பெற்றோர் தந்துணைமுதலோர்கோயாந் தன்வகைசூதகங்கள் பந்துவாற்கலகங்கூடும் பலமிலாச்சுபமென்மேலே.
புதன்திசை அந்தரபலன் தனதுபுத்திக்கு பிரதிபலன்
734
மேலெனுஞ்சம்மதமாகு்ம் வெள்ளிபொன்கரியினாலில் சேலெனும்விழியாளின்பந் திடமுளஜீவனங்கள் கோலமாந்தீர்க்கமில்லான் குணமுளமணப்பேரின்பம் பாலகரின்பநீதேல் பகைமனத்திடராமன்னே.
புதன்திசை அந்தரபலன் தனதுபுத்திக்கு பிரதிபலன்
735
மன்னறான்முயற்சிக்கேடு வாணிபநஷ்டமாகும் அன்னயாம்வினையாற்றுக்கம் ஆதியுஞ்சேயிற்றீதாம் கன்னலார்துக்கம்போயும் கனதனநஷ்டமாகும் இன்னதாஞ்சுபமேலின்ப மிடர்வந்துபோகுமென்னே.
Page 126
புதன்திசை கேதுபுத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன்
736
வணிகனிற்சிகியின் றன்னாற் மந்தன்சேய்சுதிபாவத்தால் துணிவருங்கருமத்தாலே துயரமுமுயல்வுகேடாம் பணிகுவர்தன்னற்கட்டம் பலதனவிரயநோயும் குணிதமாஞ்செவிகண்ணேயும் கொள்ளவனசுபத்தினன்றே.
புதன்திசை கேதுபுத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன்
()
நன்றெனும் பொன்னோன்புகர்மதிபுலவன் நாளினிற்குப்பலக்த்தாலே கன்றோடு புவியும்வாகனமடிமை கனகனவாதவெற்றியுமாம் மன்றலம்புகழுஞ்சபமேற்கேடு வந்திடும்கலவகையாலும் வென்றிடும்வழக்குமின்பமுமணமும் மிகுத்திடுமன்னர்பூசிதமே.
புதன்திசை சுக்கிரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
738
சுக்கிரன்றனதுபுத்திசனிவிராபாராகில் சேர்ந்திடுமன்னராற்பீடை மிக்ககற்குருபுதன்மதிபவத்தி னுமகேபலனும்உற்றவர்பகையும் சிக்கெனத்துடரும்குஜன்ரவிகேது சேறுநாள் பெண்வழிபிணியாம் யிக்கணக்கெடுத்துகணிதமிக்கருள்வா யெழில்தவக்கவுசிகனே.
புதன்திசை சூரியபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
()
பனிமகன்றனிலேசெங்கதிர்தனது பங்குபரம்பிவர்வரும்பகையால் தனியதாயலைவன்பிணிபலுதுக்கம் தந்தையர்வகைதனக்கரிட்டம் கனிமொழிகண்டமன்னர் சீவனத்தால்கட்டமாஞ்சுபமேல் இனிதெனவற்பமகிழுடையின்ப மிணங்கிடும்முன்னவைக்கியமே.
புதன்திசை சூரியபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
740
இயம்பிடுபூந்திபொன்புகர்சேயோ னிந்துவுஞ்சுபமெனிலற்ப தயவுடன்மன்னர்சமத்திடைலாபம் தான்வரும்புரதவவலைச்சல் கயவராம்பகைபாம்பினிசிகண்டம் கண்டபின்நீங்கிடும்பலனு மயர்விலாதாகும்சுபமேற்றீதா யடைந்திடும்விகிதப்பலனே.
புதன்திசை சந்திரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
741
புந்திமதியுற்றனதாவம் புகழும்போகுங்கண்டமுடன் வந்தபொருளுங்கைகெவரும் மன்னர்பகையாஞ்சலவாதம் நொந்தவகையிற்சூதகமாம் நன்னோடாறால்குகமில்லான் கந்தணேகன்புகர்புத்திகதியிற் செல்வங்காட்டிடுமே.
Page 127
இரண்டாம்பாகம் - புதன்திசையில் குஜன்புக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
742
அரும்புதன் றனிலேசேய் லவன்றன தாதிபாம்பு வரும்பலனெதீதா மற்பமாம்பலனேயீவார் தருஞ்சுபருசமபலம்வெற்றி தன்வகைதுக்கமதோன்றும் கரும்புபோன்மொழியினட்கு காணுமேபிணியார்கண்டம்.
இரண்டாம்பாகம் - புதன்திசையில் குஜன்புக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
743
கண்டமாய்புகர்காலாகும் கனதனவிரியங்கோனால் குண்டுணிமிகவுண்டாகும் குருமதிசுபமேலின்பம் வண்டணிகுழலிபோகம் மணப்பேறுமன்னாற்செல்வம் கொண்டிடுமேன்மைபாவம் குறுகிடும்வெற்றியெல்லாம்.
இரண்டாம்பாகம் - புதன்திசை இராகுபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
744
வெற்றியாம் பாம்புநாளில் விளங்கிய சுங்கன்பானு பற்றிய பாபராகில் பகை மனக்கிலே சந்துக்கம் நித்திய கேடலைச்சல் நீட்டூரம் சூதகங்கள் பெற்றிடும் மற்றோருக்கும பேசுமிப்படியேதானே.
இரண்டாம்பாகம் - புதன்திசை குருபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
[டே.
மாயவன்தினிலே குருதனதாசி மண்ணினேஞ்சுபமெனின்மானம் போயதுகூடும்மண்வரியாலே புகழ்சமம்பகையதுவெல்லும் நேயமாம்புன்பாற்றனமதுகூடும் நீதியாமதிபனாமென்பர் சேய்மனம்முதலாலாபமென்றுரைப்பர் திடந்துடன்பகையதுகே
இரண்டாம்பாகம் - புதன்திசை குருபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
746
பகைதனிற்றுக்கமன்னினாற்பயமும் பலவகைசூனம்பிணிவாதம் வகையிலாத்துகையும் போம்கரிமாலின் வாணிபம்தன்னினாற்கேடாம் புகையெனும்நோயும்சாறுநற்சுபமேல் பொன்வகை கூடிடுமணமும் நகையுடன் கூடும்சமமதாம் லாபம்நாட்டிடும்புகர்மதிநாளே.
இரண்டாம்பாகம் - புதன்திசை குருபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
747
நாளினிற்சுபமேலுற்றவர்கலமாம் நால்வகைப்பொருளும்வந்தெய்து பாழ்தனலாபம்மணமகப்பேரும் பாம்பிவர்சுபமுன்னவரோல் [ம் தாள்பவராலேபகையொடுகலகம் தனைமனைதுக்கமுந்தன்னை யாள்பவராலேவைரமாந்தேயம் மலைகுவன் துக்கமுமாமே.
Page 128
புதன்திசை சனிபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
748
முடவனில்ராகுகேது மூரியபாபமுற்றால் திடத்தவிண்கலகநட்டம் திரவியமனேகசேதம் நடமிகுசுபத்தில்மிக்க நயமதுகடுங்கண்டாய் இடமுகுருகுபுதற்கு யெடுத்தவைவெற்றிசொல்லே.
புதன்திசை சனிபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
749
சந்திரன்புகரோன்சுபபலத்தெய்தில் தரணியோர்சன்மகமானம் விந்தையாய்கடும்வாகனவணிக மின்மனைப்பேருடன் தனமும் முந்தவேசேரும்கட்டிடமுதலாய் முன்னவர்பகைபவத்தாலே கந்தமாம்காமங்கேடும்பலகை மோசம்காட்டுமென்றுரையே.
கேதுதிசை தனதுபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
750
காணுமேசிகையிற்றன்னாள் கதிர்தனநிந்துசேயில் தோணியவெண்ணக்கேடு தூதுளார்துன்பமுண்டாங் கோணிடுங்கன்மமெல்லாம் குலையுகோய்சிசுபேதி பூணுகுந்தனனட்டங்கள் புண்ணியனேபுகழ்பின்னாமே.
கேதுதிசை தனதுபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
751
ஆம்வகைசுபத்தால்நட்ட மடைவுளவரிவைகண்டம் போம்பொருட்பொருள்தான் கூடும் புண்வினைப்பிணியும் போமா தாம்பிரம்முதலாயுள்ள தனமதுசேறுமற்பம் காம்பினில்விரணக்கண்டம் கண்டுடனீங்கும்பாரே.
கேதுதிசை தனதுபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
காணியாம்புக்திபொன்புகர்நாளில் கதித்திடும்மன்னராலின்பம் வேணியின்புக்திபூசனைமுதலாய் விளங்கிடும்பல்லவரின்பம் பேணியேயுண்டாம்காரிபாம்பிதிலே பெற்றவர்குழவியர்க்கரிட்டம் பூண்டிடும்நட்டம்பகைமனத்திடரும் புரவலராலும்வருந்துமே.
கேதுதிசை சுக்கிரபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
751
கேதுவிற்சுக்கிரன்கிளர்மதிபாம்பு கீழ்படராசுபமுரில் தானே டீ திலாத்தனமதுசமமாமின்பமு மற்றபம்பர்வை கரிகண்டம் வாதுபுந்திவரில்மிகவின்பம் வளமையும்பேருங் கூடும் கோ துருபாபமுற்றிடில் தீததாம்கூறலாம்பகைபிணிகண்டம்.
Page 129
754
கண்டங்காரி கதிர்குஜன் காடெலாம் மண்டிவாச மமர்ந்திடுயோகமும் பண்டிதத்தொழி லாற்பலநின்றியே உண்டலாப முரங்கிக்கிடப்பனே.
கேதுதிசையில் சூரியபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
755
பரவியசிகியிற் கதிர்தன நரவம் பானுவின்மகன்வருஞ்சுபமேல் துரவியர்போல்வான் தனவகையற்பம் சுகஞ்சமபலன துவாகும் விரயமுமதிகம்பொன்றனவாதம் மேவிடும்பவபலத்துரிலோ புரவியாற்கேடும்பலருணங்கண்டம் புகழ்த்திடும்பகையபயமே.
கேதுதிசையில் சூரியபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
756
பயமுறும்பொன்னோன் சேய்புதன்சுபமேல் பலதனம் புவியு ளோர்செல்வம், நயமுறுமனத்தோ டாடையாபரணமும் நல்கிடுந்திர மிலாதுன்பம், செயமுருவாத பவமெனிற்கேடு சிகையும் விளங்கி னாற்கண்டம், வயங்கிலாதயலோர் திசையினிற்போகில் வந்திடும் நஷ்டமும் பிணியே.
கேதுதிசையில் சூரியபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
757
பிணியொடுவாகை புகர்மதிசுபமேல் பின்னவர் பணதியும் போகம், அணிபெருங்கெட்டோர் வகைதனற்குறவு வருமவமான முந்தோற்றும், கணிதமாமுயல்வார் பலரையுமறிவன் கனகமுமுட னவராலும், வணிகமுமுண்டாஞ் சுபமெனிற்கேடு மாகிடும்பினி யரியவர்க்கே.
கேதுதிசை சந்திரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
758
அன்னை கேள்சிகியிற் சந்திரன்றனதும் அருக்கனும் புகர்சிகி நாளில், மன்னவர்பயமாம் வாணிபக்குறையு மகிழிலாம் பிணிகம முதலாய், சொன்னமொழிபார் பகைதனக்கேடு துடருமே சுபஞ் சமமதுவாம், மின்னிடைப்பணியும் பலவகையரிட்டம் மேவுமேகல கம்பொன் புவியாய்.
கேதுதிசை சந்திரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
759
புவியுளோன்பொன்மால்சுபபலத்துரிலோ பொன்னினாபரணம் கவியுரும்வித்தை சீவனமேன்மை கனகமுமற்றாற்கூடும் சுவைபரிமளமும்புராதனவாதம் துலைந்துடன்சுபமனந்திடரும் னவிதுவர்பவமேற்சொன்னவைகேடா நாட்டுவாரன்பினராலே.
கேதுதிசை சந்திரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
860
அன்புடனோராற்பலவகைநட்டம் அடுந்திடுங்கரியரவுதனான் துன்பமுங்கேடுசித்தமுங்கெடுமாந் துயர்வருகுடும்பமில்லாக்கும் வம்பனவாதம்சபபலமெனிலோ மனப்பயம்நீங்கிடும்மணமும் நண்பதிவிட்டேநடக்குகலின்பஞ் சார்ந்தவர்தன்னினாற்றானே.
Page 130
கேதுதிசை குஜன்புத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன்
761
கூறும்செம் பாம்பினிற் குஜன்றன தருக்கன் சூலைபிணி சுசிக னாற்பயமும், பாரியர்தனக்கு மிகத்தினோன்றனக்கு பக்குவர் விழி விரணங்கள், நேருமாம்வாதம் பிணிகரிநாளில் நிருபரால் வாதமும் பகையும், சேருமாம்பலமேல் சமபலன்கடனோ டேகுவன் பலவி டம்விதமே.
கேதுதிசை குஜன்புத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன்
762
விதமுறும்புந்தி மதியிவர்காலில் விந்தையுமற்பமாம் பலனும், நிதம்பகைநோயும் மீனசாதிகளால் நிழலெனும் பயமனத் திடராம், உதவியாரருவர் பொன்புகாசிலநாள் உள்ளவர்க் கரிட்டமு முண் டாம், பதவியில் கொடுமர மனைமகப் பிணியும் பலவகை யாகும் பலபொருளே.
கேதுதிசை குஜன்புத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன்
763
வகையெனும் பெண்ணோர் கினதனர்கலகம் பற்பலவந்தமும் பயமும், தகையதுவழியும் அலைபிடமலைச்சல் சோரரால் பலதுயர் தோற்றும், நகையொடு புவியால் வாதமுஞ்சேரும் நயமிகுவஞ்சிய ரின்பம், புகையெனும்நோயால் பீடையாம்பின்பால் புகழுறும்சகந் சமபலனே.
கேதுதிசை ராகுபுத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன்
764
பெருமையாஞ்சிசியிற் பணிதனதழலும் பிரைமக னிவர்பலன் கேளாய், உருமையார்த்துக்கம் பலனதுகேடு உற்றவர்க் கரிட்டமு முண்டாம், தருமமுங்கெடும் பொன்றனனாசம் சச்சரவுடன்பல வாதம், பெருஞ்சுபமென்னிற் பகைமுதற்றோன்றி பின்சு கஞ்செம் பலன் பேசே.
கேதுதிசை ராகுபுத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன்
765
பேசுமேபுகரோன்மதிசுபமாகில் பெற்றவர்தன்வரைதீட்டு னேசமாமன்னரின்பமுமேலாம் நிறைந்திடும்வாணிபாதீயினால் வாசமாம்பிறந்தோர்தேயமேலின்பம் வழக்கதுமனஞ்சபவிரையம் ஆசிகள் பெறுவன்சுபமேற்கண்டமாகிடும் அரிவையர்தனக்கே.
கேதுதிசை ராகுபுத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன்
766
தனதுரும் பொன்னோன் கதிரினில்யோகம் தரையதிபதியனார் துன்பம், மனமகிழ்வுண்டா மாடையாபரண மானிதிபெரு வன்ன சீர்த்தி, அன்னடை யடைவன் காரியாம்பதனின் அருமகவலது முன்னவர்க்கு, மனஞ்சலிப்புடனே வாதையென்றுரைப்பார் வழி பயம்பேசே.
கேதுதிசை குருபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
சென்னாங்கதனிலேபொன்னோ னினந்தனதர்தரத்தா டன்னையான்மாலின்நாளி லடுத்தவர்க்கரிட்டமாகும்
Page 131
இரண்டாம்பாகம்
767
மன்னருற்பவமாம்வெற்றி மறைந்திடும்பினிகோள் நுக்கம் சொன்னனாற்பின்னாலின்பந் துடருமேசுபத்தாற்றானே.
இரண்டாம்பாகம்
768
துடருமேபுகரோனூதி சுன்னிவர்பவமுற்றாக்கால் அடருமேதனங்களெல்லா மரிவையாயலோராலும் இடம்பொருளேவலின்பம் யிணங்காதவகையுங்கூடும் திடமிலாப்பவமேலின்பஞ் சுறுத்துறுமுநவிபோமோ.
இரண்டாம்பாகம்
769
போம்பணிகரிபின்னாளும் பூமியோன்சுபமேலின்பம் ஆய்முயலகன்று கூடும் அரிவையற்கரிட்டங்காட்டும் நாமதிகாரவெற்றி சரியுள்ளோர்க்கின்பமேவும் வாமமாமதியாற்கேடு வரும்பின்பாலகசத்தோர்க்கே.
கேதுதிசை சனிபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
770
அந்தமாஞ்சிகியில்மந்த நந்தராவெய்யோன்பாவ முற்றிடில்கேடுவரிட்டமுங்கூடும் முதிர்சுபவின்பமேவும் யிந்துசேய்மாலில் யிளைஞருக்கரிட்டமெய்திடும் சந்ததம்பொன்னோன் சாற்றலாஞ்சுபத்திற்சுபமே.
கேதுதிசை புதன்புக்தி யந்தரபலனுக்கு பிரதிபலன்
771
உற்றதோர்சிகியிற்புக்தி உளதவன்றனதுயிந்து பற்றுடையார்க்குநஷ்டம் பலநீயாரரிட்டமாகும் பெற்றவரிழப்பனபேதம் பிரபலபலத்தினாலே கற்றவைதன்னாலின்பம் காணிலான்சுபமேற்காணே.
கேதுதிசை புதன்புக்தி யந்தரபலனுக்கு பிரதிபலன்
772
காணுவற்பலாபம் கதிற்குஜன்பாம்பினாளில் தோன்றிடுங்கன்மங்கூடாக தலைவழிசொல்வன் கல்வி வாணிபமற்பலாபம் வந்திடுமுடனே கேடாம் நாணுவன்பாபத்தாலே நன்மையுந்தின்மையாமே.
கேதுதிசை புதன்புக்தி யந்தரபலனுக்கு பிரதிபலன்
773
தின்மையாகாரிபொன்னோன் திரமுடன்வழக்குவின்பம் நன்மையாங்கல்விக்கேள்வி ஞானமுமறிவுமேலோன் பன்முறைகேட்டால்கூடும் பலனுருமதிகமில்லாத் தன்மையாம்புகரிநாளில் தன் தகமயலாராலே.
Page 132
சுக்கிரதிசை தனதுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
774
பெருமைசேர்புகரில்வெள்ளி பிருகுவின் றனது திங்கள் வருமையாமனைவிமக்கள் மானிதிக்கரிட்டமாகும் அருமையாம்சுபமேலின்பம் மதியாம்சமமாம் தருமமாமயல்தேசங்கள் சஞ்சாரமின்பமேலே.
சுக்கிரதிசை தனதுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
775
இன்பமாம்புந்திகாரி யிவர்சுபராகில்வாதம் நன்மையாம்பெற்றோராலே நாணயவிரயமாகும் பன்வகையாகனங்கள் பணியாம்சுபமதாகில் வன்மையாய்வாதநோய்கள் வன்பகைவிரயமாமே.
சுக்கிரதிசை தனதுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
776
விரயமாம்சேய்பொன்னாகி லின்பமேற்றனங்கள்கூடும் திரவியவாணிபத்தோ டியல்புருமன்றால்வெற்றி புரவியந்திரமிலாதாம் பொன்முதல்நகையுங்கூடும் வருவது அழியும்பாம்புள் வகைதப்பாய்வழக்குத்தானே.
சுக்கிரதிசை சூரியபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
777
பளிங்குவிற்கதிரோன்றன்னால் பனிகுஜன் றனிலே கண்டம் வளங்களாயுள்ளகேடு மானிதிவிரயமாகும் யிளங்கொடிசுக்குபீடை யெண்ணியகான்மங்கூடா விளக்குவகழிவுண்டாகும் மெய்யினிற்பிணியுமாமே.
சுக்கிரதிசை சூரியபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
778
பின்சுகமாம்புந்தி பிரைகுருகல்வியின்பம் வணிகமும்வெற்றியோடு வாகனம்மணப்பேரின்பம் துணிவுகருமநன்றாம் சுபமெனிற்பவமேற்றுன்பம் அணிமுனம்புகன்றவெல்லா மரிட்டமாமவையால்கேடே.
சுக்கிரதிசை சூரியபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
779
அவைபுகர்காரியபாவ மமர்ந்துநிற்கைப்புங்கூடும் சுவையரும்வேற்றோர்துக்கம் துலைவழியரிவைகண்டம் அஸ்வமாம்சுபமேலின்பம் அடுத்திடுசமமாம்வெற்றி நவபலன்கூடுமென்றே நவின்றனர்கணிதநூலோர்.
சுக்கிரதிசை சந்திரன்புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
கண்டிடும்புகரிலிந்துகளங்கமில்மதிபொன்வெள்ளி கொண்டிடும்சுபத்தானின்பம்குருகிடுபகன்மங்கூடும்
Page 133
இரண்டாம்பாகம்
780
வண்டிசையின்பம்போகம் மன்னினாற்செல்வமுண்டாம் எண்டிசைபோதா னியல்பதுபரதேசத்தே.
இரண்டாம்பாகம்
781
தேசமாம்பவமேற்கேடு திரிந்துழல்கன்மங்கூடா வாசமுமிழப்பன்வெற்றி வாணிபந்தன்னிற்கேடாம் நேசமாம்புந்திகாரி நீண்பணிசுபமேலின்பம் பாசமாமன்னர்மொய்க்கும் பலகலையின்பம்பாரே.
இரண்டாம்பாகம்
782
பாரொடுபணிபாத்ரம் பலமுயல்வாகனங்கள் நார்புனைக்குழவியின்பந் தனமொடுலாபம் நேர்பெறாப்பவமேயாகில் நிருத்தரானுரைத்த கேடாய் சேருமேகதிரோன்செவ்வாய் சிலபாகம்கன்மையாகும்.
சுக்கிரதிசை குஜன் புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
புகர்தனிற் சேயோன்புத்தியிற்றனது பொன்னவன்கதிபணிநாளில் அகத்தினிற்கேடுஅளவிடாத்துன்பஞ் சுபமெனில்சமபனைடைவன் சுகமுருமதியோன்காரியனாளிரில் சூழ்பகைபலியிடர்பவத்தில் [க்கே, மிகுநோய்புகரோன்மாலிவர்சுபமெய்தில் பூஷணமனைமக்களின்பெரு
சுக்கிரதிசை இராகுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
784
புகரவன்றனிலேபாம்பு புதந்தினாட்டனதுகாரி மிகுசுபமாகில்வெற்றி வேள்வியோடின்பமேலால் பகவனாற்பசையோடு பல்லவர்சேர்க்கைவெற்றி அகமதுமேலதாகும் அரிவையரின்பமாமே.
சுக்கிரதிசை இராகுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
785
இன்பமாம்அசுபத்தாலே யிறைவரால்நட்டநோயும் துன்பமுமிகுவாந்துக்கம் துலைவழிநட்டங்காட்டும் தன்பதியுழியும் பொன்மால் தரைசுதன்பவமேல்முன்னாம் பின்சுபமகிழ்வுபூமி பிரபலக்கல்வியென்னே.
சுக்கிரதிசை இராகுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
786
எண்ணினால்யோகமாகும் பிறநகர்க்கீர்த்தியின்பம் பண்புரும்மதியோன்வெள்ளி பாலிருக்கரிட்டவெப்பால் கண்புடைநோயாங்கல்லாய் கனத்துரில்வாகனங்கள் எண்ணுவதின்பமாகும் யிரைபலன்மிடரில்லாதே. திடமிலாச்சுகமுமாகும் சிறியவரரிவைகோயா லிடமிதுதிரிந்துவாழ்வன் செங்கதிர்பணியினாளேல்
Page 134
787
புடமெனும்பிணியாற்கண்டம் புகலுவர்பெற்றாரில்வோன் நடமுளையெரியையார்க்கும் தான்பலன்நோயாகாணே.
சுக்கிரதிசை குருபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
788
போற்றியபுகரில்மன்னவன்றனது புக்தியோடிந்துகாற்சபமேல் சாற்றிடுங்கலவிமேலதாம்புவியில் தானெனுந்தனமிகவில்வான் கேற்றியாந்தொழிலுந்தனதெனவதியாம் நிருபரால்வெற்றியடைவ கூற்றெனும் பவமற்பலனனகக் கூடுமேநஷ்டமும்முனியே.
சுக்கிரதிசை குருபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
789
கட்டமாந்தலத்தைவிட்டே நண்ணுவன்புகாம்பின்னாள் துட்டரால்நன்மையின்பஞ் சூதினால்ஜெயமேமன்னர் விட்டதோர்பகையைவெல்வன் வீண்சுபத்தால் கட்டுண்டுசிற்பன்தேயக் காட்சியால்காட்டமாமே.
சுக்கிரதிசை குருபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
790
காட்சியங்காரிசேயுங் கதிர்வரிசபமேல்வெற்றி ஆட்சியாயிடமேலின்பம் அருமையாம்பிரபலங்கள் மாட்சிமையாகுமன்னர் வகையினார்செல்வந்தீதேல் சூட்சமவாகுநன்மை துலையிடமலைச்சல்கேடே.
சுக்கிரதிசை சனிபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
791
வன்புகர்தனிலேகாரி வரும்புசிப்பவன்றன்னாளும் இன்புறுபணிபோர்பாவ மிருதலப்பகையுண்டாகும் நன்சுபமாகில்வெற்றி நாளடைவதனிற்கூடும் பன்முறைமேலாம்வாழ்க்கை பாங்குருமயலாராலே.
சுக்கிரதிசை சனிபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
792
அயல்வகையாலேயின்ப மாகிடும் பிருகுபொன்மால் நயமுரில்மனையும்வெற்றி நால்வகைப்பொருளுமின்பம் கயவுளமன்னராலே தானியதனமுஞ்சேரும் செயமுரும்னிவாதமெல்லாஞ் சிவனங்கூடுஞ்செப்பே.
சுக்கிரதிசை சனிபுக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
793
செப்பிடுக்கதிர்செயீந்து திரவியஞ்சிலநாட்கூடும் தப்பிதம்பன்னாளின்பந் தானியமேலாம் வெள்ளி நப்புரும்பவமேல்நோய்யும் நாளையக்கடனுமாவன் ஒப்பிடும்பொருளாற்கேடு உற்றவரானுமாமே.
சுக்கிரதிசை புதன்புக்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
794
சொல்லியபுகரிற்புந்தி யண்டனின்றன்மதுபொன்பால் பல்லவராதரின்ப மடுத்திடுமணப்பேர்வெற்றி நல்லதாம்வாணிபங்கள் நால்திசைவாமத்தாலே வல்லதாம்லாபமன்னால் வழக்கதுசெல்வன்மாதே.
Page 135
இரண்டாம்பாகம்
795
மாதெனும் பவமேல் நட்டம் மலைச்சலும் விவாதக்கேடும் நாதனார்ப்பகையும் நோயும் நற்கதிர்மதி செய்கண்டம் பேதமாருமாட்சி பெற்றவருற்றோராலும் சேதமாம் சுபமேலற்பஞ் செழித்திடுந் திரமில்லானே.
இரண்டாம்பாகம்
796
இல்லொடுபணதிகூடு மெண்ணிய செயமுண்டாகும் நல்லவருபதேசங்கள் காட்டுடையாராலின்பம் வல்லதாம் வெள்ளிவருஞ் சுபமணைப்பேர் வெற்றி எல்லிலாப்பூமிமன்னால் யெண்ணுதல் முடியுமாதே.
இரண்டாம்பாகம்
797
மாதரின்ப மடுத்தவர் போதமஞ் சாதனத்துரு தானமும் ஞானமும் வேதனைகள் விலகிடும் பல்லாரால் சூதுசெய்பவர் தோல்வியுந்திண்ணமே.
சுக்கிரன் திசை கேது புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
798
கூறுமே புகரின் கேது கொண்டவாதனது வெய்யோன் நீதெனும் சேயின் நாளில் நினைத்தலாற் கேடுந் தோல்வி தீராத பகையும் நோயும் சேருமாம் சுபமேலற்பம் பாரினிற் சுகமோடின்பம் பலிக்குமே திரமில்லாதே.
சுக்கிரன் திசை கேது புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
799
இல்லாதாம்பீடை தோன்றும் யிரைபுகர்புந்தி திங்கள் நல்லவராகில் வெற்றி நாரையங்கேட்டல்கூடும் அல்லலுமின்பமாகும் அன்னையார்பார்வையிற்றாம் சொல்லுவர்பவமே நட்டம் தொடருமே வணிகந்தானும்.
சுக்கிரன் திசை கேது புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்
800
வணிகமாங்கேடுண்டாகும் மந்திரரைரவுநாளில் கணிகையாற்கேடுநோயும் காட்டிடுபனல்தேயத்தே இணங்கியேவாழ்வுண்டாகு மிநாதனாற் செல்வமேலாம் குணமிலாப்பாவமோர் கேடு கூடிடும்பின்னற்றானே.
ரிஷப லக்கினத்தின் பலன்
801
கணக்கொடு துவக்கந் தன்னிலே மேடம் கழறினேன் கவுசிகதவத்தாய் பிணக்கிலாஜெனனம் பெண்ணோடு ஆண்பால் பேசினேன்குறையறக் கண்டாய் மணமொடுமற்ற மறைபொருளெவற்றும் மாசிலாதுரைத் தனனாங்கு இணக்கமாயிடப வியல்புது தன்னை யிங்ஙனமுரைத்திடக் கேளே.
Page 136
கௌசிக சிந்தாமணி
802
கேளினியிடபக் கோளினைச்சொல்வேன் கௌசிகமாதவக் கொழுந்தே வானியவடமேற் காகிடும்வீதி வளம்பெரு சோலையும்வாவி ஆனிடவடுத்த வில்லைமேயாராம் ஆனையின்முகவனார் கோயில் சோலினியுரைக்கக் கேளினிதவத்தாய் கொற்றவன்ஜெனை சங்கதியே.
கௌசிக சிந்தாமணி
803
கொற்றவன்பிறந்த வில்லதின்றென்பால் கொடுங்கோல் பகைஞரிற்கூட்டம் பெற்றிடும்செங்கோ லரசரின்சங்கம் பெருகிடுங்கட்டடம் மிலமாய் நற்றவமுள்ளான் றந்தையేవல்லன் காரியார்மிக்க இருமணமுடித்தோன் பற்றியகாலால் வாகனப்பணியுடன் பாலகன் தந்தையே வாழ்ந்தான்.
கௌசிக சிந்தாமணி
804
வாழ்ந்தவன்தனக்கு வந்தசேய்பலனை வழுத்துவேன் முனியே யிங்கு சூழ்ந்தமாவில்வம் உயர்ந்திடும்மனையாம் சித்திரமிகவுள வறையாம் ஆழ்ந்தவன்ஜெனை காலத்திலங்கு அருந்ததிபோலிரு பெண்பால் சூழ்ந்துமேயிருந்தார் சுதன்வருங்காலம் சுந்திரத்தந்தையின் யிளையோநங்கே.
கௌசிக சிந்தாமணி
805
அங்ஙனமிருந்தா னருந்தவமிறையே அவன்றான்முதலவ னென்றுறையார்க்கும் பொங்கமாய்கணித சாத்திரம்பயில்வன் பொன்னினாபரணம் பொருந்திடும்புனிதன் இங்கிதப்புத்தி யாளனேயாவன் இளங்குழைபோல் விளையாட்டான் அங்கமும்பெருத்த சரீரமுமாவன் அறுசுவைதனில்திக்க பிரியனுமவனே.
அவன்மிகப்புளிப்பிற் பிரியனேயாவன் அற்பபோஜனவான் அருங்குருநேசன் அவனியிலிரண்டு மணமதுமுடிப்பன் அடுத்தசோதர மூவருள்ளான்
Page 137
இரண்டாம்பாகம்
806
அவனமாயன்னியதேசஞ்சாரி கடும்பகைக்கணத்தினில்கேர்ப்பன் அவன்றனையடுக்கிலவனுயிர்போல யாரையுங்காக்குமன்புளான்முனியே.
இரண்டாம்பாகம்
807
முனிடஐந்தாண்டதனிலேசேத்துமம் முடிக்டும்மிருமலாற்றுன்பம் கனிவுமவ்வாண்டதனிலேவன்னியால் கண்டமுங்கேருங்கழுத்தினிற்பிணியும் பனிவருவத்தோடொன்பதாமாண்டில் பலித்திடுங்காசனேய்காணே தனிவருவிருபத்தல்லீதேழ் தன்னில் தடித்திடுஞ்சுரத்தாற்பீடையாமென்னே.
இரண்டாம்பாகம்
808
என்னுமிவ்வகைப்பட்டெழுந்ததன்றனக்கு யீரன்றதெனவயதெழுது பன்னுமிக்கணிதம்பொய்த்திடாமுனியே பகர்ந் தனனூனக்காய்பாரில் துன்னுமாசிங்கம்திரையோதசிமுன்கால் துலங்கியஉத்திராடநாடிங்கள் தன்னுருமாலைசுரத்தினால்மரணம் தாரணிலுரைத்திடுதவத்தின்மாமுனியே.
இரண்டாம்பாகம்
809
உரைத்திடுவுள்ளமட்டுமேயிவன்றான் ஒண்டொடிமாருடன்உயர்ந்திடவாழ்வான் பறைத்திடுஞ்செல்வபாக்கியங்குறையா பலபலம்பெறுவன்பாலரும்விசேடன் தரைதனில்கசுதர்க்குமனமதுமுடித்து தன்பெயர்கிலத்தினில்காட்டி பறைபதம்சேர்வனென்றிவர்பலனை பகர்ந்திடுதவத்தின்மாமுனியே.
மிதுனராசி பலன்
கௌசிகர் வாக்கு
அரைசூவேன்மிதுனலக்கினமாகி ஆதினில்பொன்னவன்அமர
Page 138
810
உரையவேபாம்பு துலையெனுமல்ல விருச்சிகராசியில்உரினும் கலைபுதன் ரவியும்பாவர்கள் வீட்டில் காரிசேய்ரவிமனையதனில் துலையொடுமீனம்புதன் மனைவதனில் தோன்றினுமப்பதிக்கிறைவன் பலமுடன்சரமாய்ச்திரத்தில்நின்றாலும் பகரக்கேளருந்ததிக்கிறையே.
811
பலமொடுமிதுனபதியதிற் சின்னம் பற்றிடயிவன்முதற்செனனம் நலமுடன்யிவன்றான்றந்தையேரெண்டு காரியமனமதுமுடிப்பான் பலந்தருஞ்சில நாளினின்முதலில் பாரியை இவன்றாஞ்சேர்வான் தலமதிலிருந்துசிலதினங்கழித்து தாரணமரணமதுமே.
812
உரைக்கிறேன் பலனையருந்ததிக்கிறையே உதயமேமிதுனலக்கினமாய் நிறைக்கவேயிருந்தால்யிவனுடன்றந்தை நிச்சயம் மேற்கெனும் பதியில் பிரிக்கவேயவனும் முதல்மனை மணப்பான் பின்சகோதரமொருபேதை தரிக்கவேயத்திசைககமணமுடிப்பான் சாற்றுக்கேளருந்ததிக்கிறையே.
813
சாற்றுவேன் மனையாள் ஒல்லியதேகம் சரீரமேமெய்சிவந்திருப்பாள் போற்றுவேன் நெற்றிதனிலொருதழும்பு பொருந்தியும்நற்குணமுடையாள் தோற்றுமேமனதில் விசனங்கொண்டிருந்து தோகையும் உயிரா துவிடுவாள். அவ்விதவிசனம் அடையுமென்றுரைத்தீர் அருந்தவத்திறைவனே கேளும் செவ்வியாளுடனே தந்தையுங்கூடான் சிறுவர்கள்பாவருஞ்செனிப்பார்
Page 139
இரண்டாம்பாகம்
814
கல்விடும் அவளுமிருதுபலன்வந்த காலமே அப்பிசுகதனால் பலித்திடுந் தந்தைபாரியைக்கூடான் பாரினிலுயிரதை துறப்பாள்.
இரண்டாம்பாகம்
815
உயிரதை துறப்பாள்மரித்தமேல்தந்தை உற்றிடும்மறுசுகமணந்து துயரதைநீக்கி பருமனைவயிற்றில் தோன்றுவாளிவனோபுத்திரனாய் வயறதேதூலன்தேகமேய்கறுப்பு மாதுருபாட்டனும்பலமாய் பயிரதேயிருப்பான்பிதுர்குலம்ரெண்டு பாட்டனும்பாட்டியும்பலமே.
இரண்டாம்பாகம்
வதிஷ்டர் வாக்கு
816
பலமெனஉரைத்தகவுசிகமுனியே பகருவேன்இவன் முதலாவான் துகருவேஇவர்க்குபின்சகோதரங்கள் உன்னுவான் வெகுபெயருடையான் சுகரவேஇவர்க்குபின்னவர்வரினும் தோன்றுமேஒருசெற்பமிரண்டாம் உகரவேபிறந்து உயிரதை விடுவான் யின்னமுங்கேளொருந்தவமுனியே.
இரண்டாம்பாகம்
817
அவ்விதம்கடகசனவருங்காலம் அழகியவருடம்ஐந்தாறுக்குள் பள்விடா ஐந்துபேர்களும்பிறந்து பாரினிலிருவரும்மாள்வார் எவ்விதமியிவனுமூன்றைந்தகனில் யீன்றிடுஞ்சகோதிராபலமாம் அவ்விதமரெண்டுசாதகர்ஒருவன் ஒருவியுமிருப்பானென்றுரையே.
இரண்டாம்பாகம்
தந்தையோடுஉயம்சகோதிரான்பத்து சனனமேபுவினியில்பிறக்கும் யெந்தை கேளிவர்க்குபிதாவுடன் ஜெனித்து இருப்பவர் தசம்பத்துபேரில்
Page 140
கௌசிக சிந்தாமணி
818
சிந்தையோடுறையும்சதகாராதி தேவியும்பாதியாய்ப்பிறப்பார் விந்தையாய்ப்பத்துபேர்களும்நிலைப்பார் விளம்பக்கேள்கவுசிகமுனியே.
வேறு
819
தோன்றியகும்பராசி முதற்காலில்தோன்றுமானால் ஆன்றலக்கினத்தில்புந்தி சுக்கிரன்பருதிரெண்டில் சேன்றிடும்மேலேராசி கடகத்தில்வியாழஞ்செவ்வாய் சான்றியதிங்கள்சிங்கம் துலாச்சனிகேதுவாமே.
வேறு
820
பதியெனுமலக்கினத்தோன் வருஞ்சனிபுச்சனாகி விதிபெருங்கேதைக்கூடி மேஷராசிதனைப்பார்க்க துதிபெருமலக்கினத்தில் சுக்கிரன்புந்திநிற்க அதிகவல்லபத்தினோடு அருள்முனிவல்லோனாமே.
வேறு
821
தானெனுங்கவுசிகாகேள் சாதகன்தந்தையார்க்கு ஞானவான்சிரேஷ்டமைந்தன் நலமுடன்தனியேயாகும் ஆனவன்சிலநாள்சென்று அப்புறந்துணையொன்றுண்டாம் மானவன்துணையுண்டானால் மடிகுவாரன்னையாமே.
கௌசிகர் வாக்கு
கௌசிகர் வாக்கு
822
என்றனுமுனிவதிஷ்டா யிவன்கலைசகோதரங்கள் சென்றிடுங்கும்பச்செவ்வாய் சேர்குருவுடன்கலந்து நன்றியவுச்சநீசம் யிவையிவையடைந்ததாலே சென்றுநற்றுணைவருண்டாய் விளங்குவதிரண்டுந்தானே.
வேறு
823
மேவியவதிஷ்டாயுரைத்தனையPresencialாகில் வித்தையில்வலியவனென்று செய்தொழில்அவர்க்குளன்விதமுயற்சி செய்குவோன்ஜீவனம்புவியில் வையகத்திடையில்மனம்புத்திவாக்கு வாதங்கள்யெப்படிநோக்கும் பொய்சொல்லாதவனேஇன்னமும்பிரித்து கண்டருள்புரிகுவாய்வாக்கே.
வேறு
இல்லவென்றுரைத்திடுமுனியே யிரங்கியவதிஷ்டனேயின்னம் புல்லுறவில்லான்தனமுளான்அதிக பூமியுமுடையவனென்று
Page 141
இரண்டாம்பாகம்
824
மல்குபேராளன்மீகயில்மாத்திரம் மறந்ததுபுத்தியேயென்றான் தொல்புவிய தனினிற்கவேற்றுமையால் சுத்தமாயீகையில்லானே.
இரண்டாம்பாகம்
வதிஷ்டர் வாக்கு
825
ஆனதோர்கபிலாய்ச்சுக்கிரன்றனக்கு ஆளுளயீகையுண்டாயாகில் தானமும் தவமும் செய்குவான் செய்யினும் தானது சேர்ப்பிக்கமாட்டான் பானுவின்முன்னே அரவத்தினாலே பற்றியோர்கன்னியால்தீண்டும் தானந்தவராய்ச்செவ்வாயும் நீசத்தால் துரளதுகெடுமெனச்சாற்றே.
இரண்டாம்பாகம்
826
கூறிடுங்கபிலாய்ச்சுக்கிரன்புதனும் கூடியேலக்கினத்திருக்க நாரியநினைத்த கருமமும் முடிப்பான் நலமுடன்மந்திரியாகும் காரியமனைத்தும் முடித்தபின்கொஞ்சங் கலகமுமுண்டாமிவன்பேரில் பாரினில்லக்கினநேத்திரத்திருக்க பலனிதுசுக்கிரன்புதற்கே.
இரண்டாம்பாகம்
827
கூறிடும்செவ்வாயவருடனிருந்து குருநீசத்தையடைந்து பாரினில்துலாமுங்கும்பமும்நாலெட் டேழினில்பார்த்துயர்பார்க்க மீரியமூன்றாமிடத்தினுக்கதிபன் வியமமைந்திருப்பதாலுலகில் தாரணையாகதருமதானங்கள் தான்கொடசலிப்பரோசாற்றே.
இரண்டாம்பாகம்
சாற்றியசெவ்வாய்சனிய துநின்று சனியனால்செவ்வாயை நோக்க யேற்றியேயிந்தசாதகன்றனக்கு யிலங்கிய தந்தையோன்றனக்கு
Page 142
828
சேத்திரமொன்றே ஒன்றுபாடிருக்க சேருறுகுணமதுதீதாம் மாத்தியமகன்சொல்தந்தையேகேளான் மனமதுபோலவாக்காமே.
கடகராசியின்பலன்
வதிஷ்டர் வாக்கு
829
கடகமாம்பதியில் ஆறெனுந்தினத்தில் கனபகலிரண்டேனுனிகடிகை இடம்பெறுகிருபத்தொன்றேனும்நாளில் இலங்கவேயுதித்திடும்சுதற்கு நடம்படுங்கோள்கள் நன்றெனும்உதையம் நாடிடும்பாவகபலனும் திடம்பெறஉரைப்பாய் திட்டமாமுனியே செப்புவாயித்தலத்தவர்க்கே.
கடகராசியின்பலன்
வதிஷ்டர் வாக்கு
830
செப்பிடுங்கடகம்பதியெனும்ஆறில் சேரவேகனமதில்பகலில் அப்பிடுங்கடிகையிரண்டெனுமுத்தி ரூடமுத லெனும்பாதத்தில் இப்புவிஜெனிக்கும் குழவியின்கோளும் யினம்பெறுஉதயமும்பலனும் தப்பிடாதுரைப்பாய் அருந்ததிக்கிறையே தனம்பெருங்க்காசிபனருளால்.
கடகராசியின்பலன்
வதிஷ்டர் வாக்கு
831
பெருகிடுமுதயம்கடகமதாகி பெலக்கவேஉதயபதியாறில் குளுக்கிடுமதனால் அஷ்டமன்யொன்றில் குத்திடாமல்புகர்குரன் பொருந்திடபுகலும் அஞ்சினில்சசியும் பொருந்துமேசமனத்தில்பொரியும் புரிந்திடாதிருக்கபுகலுவேன்பலனை புகழ்பெரும்அருந்ததிக்கிறையே.
புகழ்பெறஉதையோன் மயிலினின்ஒளியால் போன்றுமேநீடியாயிருப்பான் தகுகிபெரூம்மாருகண்ணெனனுமமையும் சாலுமேகண்டிடவிடத்தில்
Page 143
இரண்டாம்பாகம்
832
திகழ்பெறயிரண்டுமச்சமுமுடையான் ஆரவே ஆயுளும்பலமாய் விளம்பெறக்கனவிழிகளுமுடையான் விளம்பினேனருந்ததிக்கிறையே.
இரண்டாம்பாகம்
833
விளம்பிடயேழோன் அஷ்டமன் ஆகி விரும்பியே உதயனும் இருவர் தளம்படச்சிலையில் ஆதெனும் பதியாய் சாரவேகாரகனொன்றில் குளம்பிவை ஐந்தோன் விபத்தினில்பேறி குறிகொளகாமனையிதமாய் பரியெனப்பொன்னும் புந்தியும் ஒன்றில் பற்றிடப்பலனது உரைப்பேன்.
இரண்டாம்பாகம்
834
உரைத்திடில்தாரமற்றவர்தமக்கு உரைக்குமேமுதல்மனை தமக்கு நிறைந்தநல்லோரையாந் திடஉதையோன் நேரவேகோணத்தின் சுபனும் பிறந்திடாச்சுபர்காள் கேந்திரமேற பெற்றிடும்கன்மனைக்கணக்கன் சிறைந்திடாக்காமன் அஞ்சிறையொன்றில் சேர்ந்திடுமாமனைமணப்பாள்.
இரண்டாம்பாகம்
835
மணந்திடுமவர்க்குமுன்னமே துணைவி தோன்றவேமனைது முடித்திப்பால் உரைத்திடா அவள்பின் உரைத்தவளிவளாம் உற்றபின் ஒருவனும்ஒருவி புணர்ந்திடநிலைப்பார்தந்தை தாயுளவன் புகழ்ந்திட வறுமையுமுடையான் அணைந்திட அவட்கு ஐவரும் புதல்வர் அறைகுவேன் இன்னமுமுளது.
இரண்டாம்பாகம்
உளதெனுமவரில் இருவர் ஆண்மூன்று உற்றிடமிரவியுமிருப்பர் தறவெனுமிருவர்ஆணுமோர்பெண்ணும் தங்கிடும் அன்னவர்தன்னால் உளதெனுந்தனமும்பாக்கியகுணங்கள் பட்சமாம் கேள்வனின் அன்ன
Page 144
836
துளமெனுமிவர்க்கு முப்பத்திரண்டில் தோகையர் முதலவள் பிறப்பே.
837
இறந்தஐந்தாண்டிலியிளமனைமணப்பான் இயம்புவேன் அவரிடவரவை நிறைந்திடதாயார்மனைதனிலுதையம் நீருமே அப்பதியிலத்து சிறந்திடசுபர்கள் பத்துட னொன்றில் தீப்பெருங்கேந்திரம்பலத்து புறந்திட அவட்கு தந்தையுமிலதாய் புரிகுவேன் துணைவரின் கணக்கே.
838
கணக்கென அறுவர்குறைவிலாவாழ்வர் கூடவே முதலினிற்செனித்து மணைக்குளவட்குவருமம்புதல்வர் மரித்திடும் ஒருவனுமதனில் யிணக்குமாயொருவியொருவனுமிருப்பார் யியல்புறவெகுதிநத்திற்பால் மணத்தவளிருக்கமரித்திடுங்கேள்வ னறைந்தனனருந்ததிக்கிறையே.
839
கூறுவேன்திரேகமயிலினொளியாய் குறித்திடும் நெடிதனுமிலாதாய் தேறவேபுடைத்தலத்திரேகமும்ரூபம் சிரசினிலோர்வடிவுண்டாம் சேரவே சிறியமறுக்கள்பொருந்தும் சிறந்திடும் ரேகையாங்கரத்தில் பேருமே பிலக்கபிரபலவானாவான் பிரித்தனன் அருந்ததிக்கிறையே.
840
பிரித்தனன்கல்விபேருமிதமுடையான் பெருவழுக்குற்றிடும்கயனம் தரித்திட தனவான்போகியுங்காமி தயிரியந்தானதைக்கூடும் விரித்திட அறிவு அடக்கமும்வினைகள் வேடிக்கைலோலனுமாவான் குறித்திடநினைவான்யாவரைமதிக்கான் கூறுவேன் பின்னமுமவர்க்கே.
Page 145
இரண்டாம்பாகம்
841
கூறுவேன்வினை யோன்துர்க்காமி யாவான் கோதையில் ஆசையில் பிரியன் சூரனுமாவான்சோம்பலுமின்றி சுக்கிரப்பெருமையுமுடையான் வீரமுமாவான் யெவர்கள் தன்வினையை யறிகுவான் யிதமுறுகிதமாய் சேருமே ஆயுள்தீர்க்கமாயிவர்க்கே செப்பினேன் அருந்ததிக்கிறையே.
இரண்டாம்பாகம்
842
செப்பினேன் குடும்பமுன்னெனும் நாளில் செழிப்புட னிருந்திட அவர்கள் தப்பிதமாகப்பலர்களுக்கிளைப்பார் சஞ்சலம்பெருகவே வைப்பார் நம்பிடும் அவரை வதைக்குவாரிதமாய் கன்னியர்தங்களைக்கலைப்பார் வெப்பவே கொடுமை பிறர்களுக்கிழைப்பார் விளம்பினேன் இன்னமும் பலனே.
இரண்டாம்பாகம்
843
விளம்பினேன் றனமும் பூமியும் அடக்கம் வினையங்கள் யாவருக்கிளைப்பார் தளம்படனிருந்தோர்தங்களைக்களைப்பார் சார்பிலாவாக்க துகலும் வளம்வடவரவுசதியினாலிவர்க்கு வம்பினாலே திரியைகுறைப்பார் உளம்படச்செய்வான் அன்னதாலவர்க்கு உற்றதைநவிலுவேன் முனியே.
இரண்டாம்பாகம்
844
துவலுவேனதினால் நனங்களுமுபயம் நூற்றிடப்புதல்வருமனைக்கி நவிலுவேன் சிலநாள் ஒருவருக்கொருவர் நாடுவாரில்விதஞ்சிலநாள் குவலுவேன் உதயன் தந்தைக்குமோர்குதம் குழவிகள் அவமிருத்ததனால் நவிலுவேன் அவர்க்கு அருந்ததிக்கிறையே சாற்றினேன்காசிபனருளால்.
Page 146
845
சாற்றுவேன் பெண்களைந்துமே மெலிதாய் சஞ்சலங்குடும்பத்திலுண்டாம் தேற்றிடாவிளைவும் சேருமே பிணியும் சித்தியால் சுகமுடன்பொசிப்பும் ஆற்றவே தொழிலுங்காமமுமயரும் அரிவையர் தங்களுக்கிதமாய் தோற்றியே பகைவர்குழவேயிருப்பார் சொற்றனன் அருந்ததிக்கிறையே.
846
சோற்றிடுந்தனங்கள் உற்றிடும் பலமாய் சொல்லுவேன் உற்றிடும் பலமாய் தேற்றிடவயதும் ஆகிடுந்தனங்கள் அணுகிடும் பலமுடனவர்க்கு போற்றிடுஞ்சுகமும் பிரபலக்கீர்த்தி பெருகுமே ஆயுள் அளவாய் பெற்றிடும் யிவ்வித தனங்களுக்குறைவாய் பிரித்தனன் அருந்ததிக்கிறையே.
847
பிரித்திடுஞ்சொல்லும் சாதுரியமாக பேசுவான் வினையங்களறியான் விரித்திட சாது சாந்தமுங்குணமும் விளங்குவார் தங்களுக்கு இதமாய் பிரித்திடுமன்றி மற்றவர் தமக்கு பேசுவான் சிரத்தையால் கோபம் தரித்திடும் வினையுஞ்சூதுகளாகச் சாற்றிடும் அருந்ததிக்கிறையே.
848
சாற்றிடத் தனக்கு துணைவர்களாகும் சார்ந்திடார் சாந்திடில் நசிக்கும் தேற்றவே உதையன்யேகனாயிருப்பன் சேருமே யிழைகலம்பிணிதாய் ஊற்றமும் அரியுஞ்சேர்வையும்பலகால் சேருமே பராக்கிரமசித்தி யேற்றவே போகபாக்கியனாகி யிருந்திடுவருந்ததிக்கிறையே. கன்றுடன்காலிவாகனமும்பூமி கதிப்பிரமனைகளுமியற்றும்
Page 147
இரண்டாம்பாகம்
849
நன்குருபந்து உறவினர்குழும் நாடுமேகாவியசுகமும் குன்றிடாதிருப்பும் கூறுமே நலனும் குறையுறாவாழ்வு துசிறக்கும் யென்றெனுமிவர்க்கு குறைவிலாதென்றும் யியம்பினேனருந்ததிக்கிறையே.
இரண்டாம்பாகம்
850
இயம்புவேன் தெய்வகுலத்தினிற்பிறந்த யியல்பெனுங்காமங்கள்பிறக்க நயம்படாதவர்க்கு அன்னதாலிந்த நற்சுதன்நிலைத்திடவயறும் நயம்படச்சுகமும் நாடினும்நாடும் நலமுடன்கன்றுடன்காலி வயம்படச்சிலநாள் நீங்கிடயாரும் நாட்டுவேன் யின்னமும்பலனே.
இரண்டாம்பாகம்
851
நாட்டுவேன்மொழிந்த அன்னவர்க்கிதமாய் நலமுறும்நாடொறுமியற்ற கூட்டமுங்குறையாக்குடும்பமும்வளரும் குணஞ்சுகமுற்றிடும்பலமாய் வாட்டமும்மனைவி சதிலஞ்சி றுக்கும் வந்திடும்பகைவருமிவர்க்கு பூட்டமேபூமிபுகழொடுதான்யம் பொலிவுறூநாடொறுமுனியே.
இரண்டாம்பாகம்
852
பொலிந்திடயிவரின் முன்பலபலத்தால் புத்திரருற்றிடானொருவன் மலிந்திடமூன்றுபெண்ணெணுமாகி வந்திடும்மன்னதேயாகி மெலிந்திடசிலதுநாள்சென்றிட ஒருவன் கேடிலாஒருவியும்நிலைப்பாள் நெலிந்திடமுன்னின்பவத்தொடரதனால் நீக்கினிலுற்றிடும்முனியே.
இரண்டாம்பாகம்
நீக்கிடவதின்முன்னொருசுதனுற்றே நிலங்கவேரூபனுமாவான் தாக்கிடவவனும்கல்வியின்பெருமை தன்னுறவதிகுணன்மன்னும்
Page 148
கௌசிக சிந்தாமணி
853
ஆக்கமுமுடையான் அதிகுணனேசன் அன்பர்க்குப்பிரியனுமாவான் ஊக்கமுஞ்சிறந்த உத்தமனெனுமாய் உள்வினைபலத்தினாலவர்க்கே.
கௌசிக சிந்தாமணி
854
அன்னவன் றனக்குஊழ்வினைவழியால் அணுகவேயிருபத்திரெண்டுள் நன்னயமாகியிருமனைமணப்பான் நாடிடாபுத்திராதனால் பின்னைமில்மனையாள்தன்னையுமிருந்தி பெற்றிடுமிருபத்தீராண்டில் மன்னியமாரினேநிலவவனும் மறைந்தனனருந்ததிக்கிறையே.
கௌசிக சிந்தாமணி
855
அறைந்திடும்ப பெண்களாயுளுற்றிருந்து அவர்க்குமேகுழந்தைகளுளதாய் சிறந்திடுமிப்பால்முன்னிற்கசித்திக்கு மொருபெண்ணுமொருஆண் நிறைந்திடுமவர்க்கு ஆயுளுங்கல்வி நேசமும்ஞானமுமுளதாய் சிறந்திடுமவனால்உதையர்க்குக்கடன்கள் செப்பினேன் அருந்ததிக்கிறையே.
கௌசிக சிந்தாமணி
856
அணுகுமேபகைவர் அதிகமிதற்கு அணுகினும்மன்னவர்தன்பால் அணுகுமேசிலவு அலைச்சலுங்கெடுதி நாடுமேஅன்னதுமன்றி வணுகுமோர்மருந்து உதித்த நாலடங்கும் அன்னதால்பிணிசிலவுடையாய் நணுகிடச்சுகமுமப்போசனங்குறைந்து தயிரியம்மெலிவுரும்முனியே.
கௌசிக சிந்தாமணி
மனைவியரிவர்க்கு மூன்றதேமணப்பான் மன்னியமூவரில் முதலாள் மணமுறயிரண்டு புதல்வியுமொருவன் வந்திடும் புத்திரன்சிலநாள் கனமுறயிருந்து கடிமணம்ரெண்டு களரவேமணந்திடப்புதல்வர்
Page 149
இரண்டாம்பாகம்
857
நினைவுறவு நீக்கமுன்னிவனிநிற்பான் நின்றிடுமிருமகள்முனியே.
இரண்டாம்பாகம்
858
நின்றிடுமிளையமனையவள் தனக்கு நிணங்கவேபெண்பிறந்திருக்கும் அன்றுவேறிலதாம் சிலதினங்கழித்து அணங்கெனும் மூன்றாமனையை குன்றிடமணப்பான் அன்னவன்தன்னால் கூடியமுன்பவத்தொடரை வென்றியநீக்கலொருதன் ஒருபெண் வெய்திடும்வசிஷ்டமாமுனியே.
இரண்டாம்பாகம்
859
திட்டமாயவர்க்கு ஆயுளும்புகழும் சேருமே ஆக்கமும்பலமாய் கட்டுமேகாலிவாகனமும்பிரிவு கனதனம்படைக்குவானினிதாய் விட்டதோர்குறையை நீக்கிடாதாகில் வெய்திடாபுத்திராதனால் நட்டமேயடைந்து கதியதில்நிற்பான் நாடினேன்உதயநாள் முனியே.
இரண்டாம்பாகம்
860
நாட்டினேன் மனைவிமூவரிலிருவ ராருயிர்உதயன்முன்நிற்பாள் பூட்டினேன்மூன்றுமனையவரிதமாய் புத்திரசுகம்பலமனுபவித்து வாட்டமேயின்றி கோமுனுக்கிப்பால் வறைகுவேன்சிலதினமிருந்து காட்டவேயேமன்பதிதனிலடைவார் காசிபனருளினுரைத்தேன்.
இரண்டாம்பாகம்
861
உரைத்திடுமிவர்க்கு ஆயுளுமுரைப்பாம் உகந்திடும்மத்திபந்தீர்க்கம் விரித்திடுமாவிநீங்கிடும்போது வெய்துமேசுரமுடன்வாய்வு பிரித்தனன்கற்பின் அருந்ததிக்கிறையே பேர்புகழ்காசிபனருளால். பாக்கியமிவர்க்குமுன்னமேகனத்து பற்றிடுமன்னதிற்சிலது
Page 150
862
தாக்கவே சொல்ல பலவிதமானால் தளர்ந்திடு மதில் தினமட்டாய் காக்கவே சிலநாள் சென்றிடவளரும் காணவே பாக்கியம்பெருத்து கோக்கமே பூமியினைகலந்தான்யம் கூட்டிடுமமதில் தினம்பிலத்தே.
863
பிலத்திடும் புகல்வர் உற்பனகுணமாம் பெருமையும்புகழுதுவளரும் நிலைத்திடுகபகுளமுடன் தர்மம் நின்றிடும்யீசையுஞ்சுகமும் பலத்திடுந் தந்தைமுன்னுயிர்துறக்கும் பகருவேன் அன்னையுஞ்சிலநாள் நிலத்திலேயிருந்து நீடுயிர்துறக்கு நிகழ்த்தினேன் காசிபனருளால்.
864
நிகழ்த்துவேன் காமன்குற்கரும்நாசி நிந்தனைசிலதுமேவுண்டாம் புகழ்த்துவேன் பூமிதொழிலது அமையும் புகலுமென்றது கர்மியெனினும் புகழ்த்தவேபாவபுண்ணியதலங்கள் உகந்துமேபோகுதல் வசித்தல் முகழ்த்தவே தெய்வப்பிரியனும் பட்ச முற்றிடும் அருந்ததிக்கிறையே.
865
உற்றிடும் இளையமனையவள் தன்னால் உகந்திடும் அதிசுகபலனும் தெற்றிடாதிருக்கும் அன்னதாற்கு சுதனும் சித்தியாம்பொன் மனைசுகமும் பெற்றிடும்மனையும் ஆடையும்க்கல்வி பிரபலயோக்கியனாவான் பற்றிடும் அறிவும் பட்சமுங்குணமும் பண்புருமருந்ததிக்கிறையே.
சயனமுமுன்பால் சுகமதுவுற்றும் சாருமேயாவையும்பலமாய் வயனமும்கேவனமும் வந்திடும்பலமாய் அறையவேமத்திமகாலம்
Page 151
இரண்டாம் பாகம்
866
நயமிலாச்சுகமும்சிலவது கூடும் நாட்டினேன் அன்னதிலிப்பால் சயனமுஞ்சுகமும்சிலவது குறைந்து சார்பெருமாயுளுமளவே.
இரண்டாம் பாகம்
867
அன்னதா லுதையன்கோளினின் பலத்தால் ஆவையுமணமுறத்தேர்ந்து பின்னமில்முன்னின் ஜெனனத்தையறிந்து பெற்றிடும்வினைகளைத்தெரிந்து மன்னியசாந்திமங்களமியற்றி மைந்தரைப்பெற்றுமேவாழ்ந்து பின்னமில்வுரைத்தேன் அருந்ததிக்கிறையே பெருமையாங்காசிபனருளால்.
இரண்டாம் பாகம்
838
ஊட்டியபலன்கள்பாவையுமுளங்கொண்டேன் ஒருமொழிபகருவதுன்பால் நாட்டியவுதயன்பாவகபலத்தால் நற்றந்தை கோளிருவிப்பால் பூட்டவேயெண்ணினே துவாலொருவன் பிறந்தபின்னொருவனுஞ்ஜெனித்து திட்டமாயதுவின்காரணமுரைப்பாய் திடமுறுங்கௌசிகமுனியே.
சிங்கராசிபலன்
வதிஷ்டர் வாக்கு
869
திடமுளசிங்கலக்கினமாகிஜெனித்திடுமந்த சேய்வகை தன்னைசெப்புவேன்வதிட்டா அடமுளதெய்வனாதியுருகூராம் ஆயினுஞ்சிற்றுரெனவிளம்புதுவே நடமுளவடமேற்காகிடும்வீதி நன்மனையதுவுமேற்புறமாந் தடமுள கீழ்ப்பால்பார்த்திடுமில்லம் தனையனாரதிசயங்கேளே.
Page 152
870
கேளினி தவத்தாய்கிருபை சேர்மைந்தன் கெருவியாமதிகக்கேவலத்தொழிலான் தாலிலாக்கோபிகடையிலாவெற்றி தயிரியமதிவான்பொன்னில் வேளினைநிகர்ப்பன்காமியமதிகம் விரிந்திடும்புஜபலமுடையன் சூலிடும்பருத்ததேகனாமூயரோன் சுகமிகுபோஜனப்பிரியன்.
871
பிரியவானீ தியப்பிராணியை காப்பன் பெட்புறுனேமநீட்டைகளுள்ளான் அரியொருபணிவரின் அங்ஙனந்தீரும் அங்கத்தின் வலதுபால்மச்சம் தெரிவுரும்வலது தோளினிற்கையில் திகழ்துடை விரல்களிற்றோன்றும் பொரிவுளவேதபுராணமுமோர்வன் புண்ணியசிந்தையும்பொருந்துமென்னே.
872
பொருந்திடும் நெடுநாள்புகழிடமிருந்து பொருமுயர்துறந்துமேபிறவாய் உரைந்திடும் பிரமண்டலக துதன்னில் உரைந்திடுஞ்சாந்தியை செய்ய இருந்திடுகில் ஆவியைவிலகி யெமனிடுங்கரசினை நோக்க புரிந்திடும்பரமன் அன்ன தாலுதித்தான் புரிந்தனன் முன்பவத்தொடரே.
வதிஷ்டர் வாக்கு
873
தாக்கவேயுரைத்தபாவகப்பலனை சாற்றுவதொன்றுளவதனை வீக்கவேயிவனும்ஜெனித்திடவுதையன் விரையவரின் சேவகரொருவன் காக்கவேயணுகி அன்னதால்செல்வம் கல்விடும்புன்வினை நீங்கும் போக்குமென்றுரைத்தாய்புகழினையெனக்கு புகலுவாய்கவுசிகத்தவனே.
Page 153
இரண்டாம்பாகம்
கௌசிகர் வாக்கு
874
புகலுவேன் தனத்தில் வியந்திரையிழிக்க புந்தியுங்கலனு மதனில் இயம்புவேன்மறையோன் நூற்றொருவர்க்கு யேமமாய் அன்னங்க ளியன்றும் நயம்படக்குன்றும் மேமனங்கரத்தில் நாடியேமண்டல மிருந்து பயம்பட அவர்க்கு அபிஷேகஞ்சாத்தி சண்ணியசேது விண்ணிதமாய் நியம்படதுதிக்கில் முன்பவத்துடர்கள் நீங்கிப்போம் அருந்ததிக்கிறையே.
இரண்டாம்பாகம்
கௌசிகர் வாக்கு
875
கொள்ளென அரனை உச்சவந்திரூநாள் கோளுறுமுன் றுகா னியற்றி கோளுறநான்காம் நாளினில்மனைவியை கூடுவையாகிலுந் தனமும் சூழுமுன்வினைகள் யாவையும்நீங்கி சுகமுற்றுமுன்னுற்றபுகல்வர் சூழூவாரினிதாய் தொழிலதுபெருத்து துலங்கிடும் அருந்ததிக்கிறையே.
இரண்டாம்பாகம்
கௌசிகர் வாக்கு
876
அவ்விதஞ்செய்யா திருந்திடுவாயாகில் அயர்ந்துமுன்துடர்வினை துடங்கி செவ்வியுமரித்து செல்வமுங்குறைந்து சேர்வுரும்பாக்கியங் குன்றி கவ்விடும் அரவு போரிடர்அரிட்டம் களரவேசெல்வமுந் துலைந்து சேரவேமரணமுந் திடுமே.
அவ்விதகர்ம சாந்தியின்பலனை
கௌசிகர் வாக்கு
877
அருளக்கேள்வதிஷ்டமா முனியே யெவ்விதக்கோளின் வலியதுபோலும் யியம்புவேனின்னைமுங் கேளும் அவ்விதம்அவர்க்கு ஓமமுஞ்சாந்தி அரையக்கேளவற்றின்மே லின்னம் எவ்விதமெனவே ராசியின்வலியேல் யியம்பக்கே ளருந்ததிக்கிறையே.
Page 154
878
நல்லவர்மனையாய் லக்கினம்பார்த்து நாடியபாவிக ளெல்லாம் சொல்லவேலாபம் அல்லதுவியத்தில் தோன்றிடக்கவுசிக முனியே நல்லவர்வீடாய் பொன்சசிபுகரோன் நாடியே இவர்கள் நின்றாலும் அல்லல்கேள்முனியே அருந்ததிக்கிறையே அறைகுவேன் பாவகப்பலனே.
879
பாவகங்கேளாய் பண்புருதவத்தாய் பகர்மனையிரண்டது மணப்பன் தாவகமாக முதல்மனைதனக்கோர் தனையனும்பிறந்துபின் சிலநாள் ஆவலாய்வாழ்ந்து யான்பதியடைவர் அன்னைமுன்னை நன்செய்பின்னும் பூவருந்ததையவ் வாண்டொழிமுன்னே பொருந்திடுமணமும் பொருவநுள்ளாரே.
880
உள்ளூராதனி லொருமணமுடித்து உகந்து அவ்வாண்டினி லினிதாய் தெள்ளுருஆண்சேய் திகட்டிடாதின்று திகழ்சுகபொன்வருந் தெய்து உள்ளியஆடை யாபரணாதி யுகந்துசேர்ப்பன்மா திடமாய் வள்ளலுங்கிருபை செய்குவர்தன்மேல் வரிசையும்அரசரால் வாழ்த்தலும்பெறுவான்.
கன்னியாராசிபலன்
கௌசிகர் வாக்கு
881
பெருகியகன்னிராசி பேசுவன்கேள்வதிட்டா உருகியவடதென்வீதி யுகந்திடுஞ்சித்திரவீடு பருகியகிழக்குவாசல் பக்கத்தில்லில்லங் குருகியஅடக்கமான குடித்தனக்காரனாமே. காரியதெய்வபூசை களத்திடும்பாக்கியனாகும் தேரியவில்லத்தோடு திகழ்பெருஞ்சோலையுள்ளான்
Page 155
இரண்டாம்பாகம்
882
ஆரியபாஷைமிக்க அறிவுடன்கற்கவல்லான் தேரியதொழிலுக்கெல்லாம் சிறந்தவனாகுங்காணே.
இரண்டாம்பாகம்
883
காணவேயெழுபத்து கதித்துளவாயுளாரும் பூணவேசொன்னவற்றுள் பொருந்திடும்கண்டம்கேளாய் ஊணியவிரண்டாமாண்டில் உற்றிடும்மாரிதுன்பம் பேணியவன்னியாலே பத்தினில்பயமாமென்னே.
இரண்டாம்பாகம்
884
பயமதுவந்துமாறும் பகரொணாதவஷி்ட்டா நயமுளவசனனாகும் நாடியபொருள்கள் சேர்ப்பான் மயமுளவனிதைமார்கள் மயங்கிடும்அழகனாகும் துயரிலாவாழ்வுகொள்வான் தொல்புவிமீதுதானே.
இரண்டாம்பாகம்
வதிஷ்டர் வாக்கு
885
முந்தியலக்கினத்துக் ரொன்றினில்பருதிநிற்க வந்திடும்கும்பயோகம் வலியக்ஷேத்திரப்படைப்பன் சென்றிடும்வித்தையொன்றே செரிகலையதிகமாகி விந்தைசோதிகாரத்தில் வகுத்திடும்யோகவானாம்.
இரண்டாம்பாகம்
886
கலரணிமகவும்சொவ்வாய் கடைகள்பொன்னுச்சமாகி குலவியிருந்ததாலே குறைவிலாச்செல்வனாய்ப் உலகினில்புகழுங்கீர்த்தி உண்மையும்பலமுமுள்ளான் நலமுடன்முப்பத்தைந்தாம் ஆண்டினில்நிலங்கேளே.
இரண்டாம்பாகம்
887
நலிமறையிவர்க்குத்தானே நலம்பெறும்அதிசாரங்கள் புலியினிலிரண்டேயுண்டு புகழ்ந்திடவளமைகேளு களிநிகரவண்குலத்தில் சனித்திடும்அன்னவர்க்கும் தவனுடையதிகாரத்தை ஆளுவான்சிலநாள்கூறே.
இரண்டாம்பாகம்
கௌசிகர் வாக்கு
888
கூறெனும்முனிவதிஷ்டா குறிப்புடனுரைத்தாயந்த பாரினில்அன்னைவர்க்கம் பெண்ணதில்பலவாருண்டாம் மாரியயெந்தசேத்திரம் வர்க்கத்திலுள்ளோனாகும் யேரியஅதிகாரத்தை யிவன்பெறக்கடமைகூறே.
இரண்டாம்பாகம்
வதிஷ்டர் வாக்கு
889
கூறெனும்கபிலாகேளாய் குறைவில்லையன்னைவர்க்கம் பாரினில்பரமசேத்திரம் மல்லாமலவர்கணீங்கி யேரியஅன்னையோடு யிளையவர்பெண்களானார் மாரியஅவர்களோடு அதிகாரவருப்பென்றூதே.
Page 156
கௌசிக சிந்தாமணி
கௌசிகர் வாக்கு
890
ஓதியமுனிவதிஷ்டா உரைத்தனையவ்வாறாகில் பூதலமறியவன்னை யுடன்பிறந்தானேயாமோ கோதிலாதாயுந்தந்தை ஜெனித்தவர்க்களாமே ஏதுகாரியத்தைச்சொன்னா யிருவர்க்கருமை கூறே.
கௌசிக சிந்தாமணி
வதிஷ்டர் வாக்கு
891
கூறிடக்கவுசிகாகேள் குறைவிலாப்பொன்னும்செவ்வாய் யேரியேகடகந்தன்னில் உச்சநீசத்தைப்பெற்று பாரினிலிருப்பதாலே சகோதரம்பெண்ணேவேனும் மாரியுகுழலாள்மூத்த மங்கையின்மைந்தன்கூற.
கௌசிக சிந்தாமணி
வதிஷ்டர் வாக்கு
892
கூறிடக்கபிலாமற்றும் குறையில்லையிளையமங்கை பாரினிலீன்றசேயன் கானிவையதிகாரத்தை மாரிமுன்தன்குலத்தோன் வைத்திருந்ததற்கு கொஞ்சம் பாரினில்பொருள்கொடுக்க தவறுவானன்புகூறே.
கௌசிக சிந்தாமணி
கௌசிகர் வாக்கு
893
பன்னலென்றுரைக்குனேறு பற்றியேமுனிவதிஷ்டா இன்னவன்மைந்தற்காக வேண்டினான் இச்சாதகத்தோன் இன்னனான்முயற்சிக்காக தகுதியாயிளையாள்மைந்தன் அன்னதை தெரிந்துநோக்கி அவன்பலன் சொல்லுவாய்.
கௌசிக சிந்தாமணி
வதிஷ்டர் வாக்கு
894
சொல்லுரையென்று கேட்டதுலங்கியகௌசிகாகேள் வல்லியிளையாள்மைந்தன் வாலிபமதனைநோக்க கல்லுருச்சிறுவனாவன் காளைக்குப்பருவமில்லை சொல்லியபயமூன்றாஞ் சாண்டெனவுரையென்றுகூறே.
கௌசிக சிந்தாமணி
கௌசிகர் வாக்கு
895
சொல்லெனுமுனிவதிட்டா துதித்திடும்சிறுவனுக்கு வல்லிசையதிகாரத்தை விரும்பிடாவார்க்கொன்றாய் சொல்லுரைபடிதப்பாமல் முடிப்பீரோ அதனைப்பார்த்து எல்லையிலிதனைத்தேர்ந்து இவையெனக்குரைசெய்வாயே.
கௌசிக சிந்தாமணி
வதிஷ்டர் வாக்கு
896
செய்குவேன்கேள்வதிஷ்டா செழுமறையதிகாரத்தை அய்யமில்லாமல் நார னாகியசாதகத்தோன் வையகந்தனில்பின்னால் மதலைக்குப்பருவம்வந்தால் யீகுவன்துவரைக்கும் யிவனுடபொருப்பென்றோதே.
Page 157
இரண்டாம்பாகம்
897
ஓதியப்படியேயிந்த உருவமைத்தனனும்யெண்ணி மூதிலாமோர்தன்பால் சொன்னதைமுடிவுசெய்து யீதனுமதிகாரத்தை முன்படைத்தவாக்குகொஞ்சம் வேதனைதனக்குஅர்த்தம் விரும்பிகொண்டானென்றோடே.
இரண்டாம்பாகம்
கௌசிகர் வாக்கு
898
ஓதினமுனிவதிஷ்டா உரைத்தினையதிகாரத்தை யீதுநான்யிவர்வசத்தில் அடைந்ததோயிலையோயின்னம் சூதுகளேதேனுண்டே துலங்கவேஅறிந்துகண்டு பேதமில்லாமல்ஆய்ந்து பின்பலன்கூறுவாயே.
இரண்டாம்பாகம்
வதிஷ்டர் வாக்கு
899
கூறுவேசபிலாகேளாய் குற்றமில்லாமலிந்த பருவமாமதிகாரந்தான் படைப்பதுசமீபந்தானே தருகிறையிடபதன்னில் தான்கிருவருகும்காலில் உறுதியாயிவன்வசத்தில் உண்டுமென்றிதனைக்கூறே.
இரண்டாம்பாகம்
கௌசிகர் வாக்கு
900
கூறெனுமுனிவதிஷ்டா குறிப்புடனுரைவதென்ன சீறெனுங்காளைநாள்மேல் செப்பினாயற்சையெண்ணும் பாரினிலதிகாரங்கள் வருமெதுரமணலானாய் ஏரியேயிவர்க்கொப்பாக யிவையெனசெப்புவாயே.
இரண்டாம்பாகம்
வதிஷ்டர் வாக்கு
901
செப்புவேன்கௌசிகாகேள் சிறந்திடுமிவன்குறித்த ஒப்பியஅதிகாரத்துக் கொருவனேயின்னம்வேண்டும் வெப்புறும்பியாழஞ்செவ்வாய் நீசஉச்சத்தில்நிற்க தப்பிலாதவன்மேய்யூர் தன்னிலுள்ளவனென்றோடே.
இரண்டாம்பாகம்
கௌசிகர் வாக்கு
902
ஓதியமுனிவதிஷ்டா உரைத்தனையிவருமொன்றால் சூதிலாகுலமெவ்வாறு சுற்றமுங்குலமுந்தோய நீதியும்நெறியும்பார்க்க நெறியவன்தனமுங்கண்டு கோதிலாதிவாராரென்று குறிப்பெல்லாம்விரித்துக்கூறே.
இரண்டாம்பாகம்
வதிஷ்டர் வாக்கு
கூரிடக்கௌசிகாகேள் குறிப்புடன்குலத்தைப்பார்க்க நேரியயிவன்குலத்துக் கவண்குலம்வேறொன்றல்ல
Page 158
903
பாரினிலிவர்க்குமேலாம் தனமதுபடைத்தோனல்ல ஆரியவுள்ளமில்லாம் வரிந்தவனுள்ளோனாமே.
904
மெய்யுருங்குபிலாகேளாய் விளங்கியவிதுவல்லாமல் செய்யுருஞ்செவ்வாய்நீரப் பங்கம்வந்துற்றதாலே துய்யுருமுழுதுங்குதும் கள்ளியுங்கள்ளுண்போனாம் பொய்யெனவுரைகள்பேசி பூமியில்வாழ்குவோனே.
துலாராசிபலன்
கௌசிகர் வாக்கு
905
பேசியதுலாத்தின்ராசி பகருவேன்கேள்வசிஷ்டா மாசிலாசமரூபத்தோன் மங்கையர்க்கினியகேள்வன் ஆசிலாவுடையினான் அங்கத்தின்மருவுமுள்ளான் தேசியுஞ்சிறக்கவாழ்வன் ஜெகமதிற்பிரபலனாமே.
துலாராசிபலன்
கௌசிகர் வாக்கு
906
பூவினிற்பிரியன்மிக்க புண்ணியமனமுமுள்ளான் ஆவுகள்கன்றுகாலி ஆட்டைமிகவுமுள்ளான் தாவுருஜீவனங்கள் தன்பாலில்வெகுபேர்கொண்டு மாவலிவுடனேவாழு மன்னவனுசூந்தானே.
துலாராசிபலன்
கௌசிகர் வாக்கு
907
தானவன்பிறந்தயில்லம் தரைதனpPATH்வடமேற்காகும் கோனவன்ஜெனித்தவீடு கட்டடம்பிலக்குமையா மானவகிருபாயில்லம் மகிழ்வுடன்செழித்திருக்கும் பானவன்கீழ்பாலாக பரமனூர்கோயிலுண்டே.
துலாராசிபலன்
கௌசிகர் வாக்கு
908
உண்டதுகோயிலோடு குளமதுகூடந்தானும் கண்டதுவாவிதோட்டம் கமழ்மலர்கனிதமாகும் விண்டவன்வந்தயேழா மாண்டினில்வியாதிகொஞ்சம் உண்டதுதியால் தோடம் உரைத்தனன்முனியேகேளாய்.
துலாராசிபலன்
கௌசிகர் வாக்கு
909
முனிவிலாதோடம்வந்து முறைமுறையடுத்தேதீரும் கனிவிலாவீராறாண்டில் கழரும்வைகூரிதன்னால் பினியதுவந்துமெத்த பிலமதுபோலேகாட்டி பனியதுபோலேதீரும் பாக்கியவானுமாமே.
Page 159
இரண்டாம்பாகம்
வசிஷ்டர் வாக்கு
910
வேறு
துன்னிய லக்கினம் துலாமது ஆகில் சூரிய மகரசந்திரானும் மனத்திரோமீனக் கேதுவுங்கன்னி வழங்கியராசி தானிற்கில் சென்றிடுந்துலாத்தில் சனியுச்சனாக சேய்புதன் சுக்கிரன்பொன்னோன் நன்றிடுந்தனுசில் இருந்திடலாலே நவிலுவேன் பலனினியதற்கே.
இரண்டாம்பாகம்
வசிஷ்டர் வாக்கு
911
நலமிடுலக்கின ராசியேதுலாத்தை நான்கதாய் பகுத்திடுங்காலில் வயமொடும் பாதமொன்றுக்குக்கடிகை வழங்கிய ஒன்றேகாலாகும் சியமிடும்பாத மிரண்டதைநீக்கி செப்பியமூன்றதாம் காலில் புயவலியதிக மனத்தினிற் பார்க்கில் புந்தியன் செனிப்பவன் சரியே.
இரண்டாம்பாகம்
வசிஷ்டர் வாக்கு
912
நன்றெனும் சுதனே ஜெனிப்பவனாகி நலம்பெருந் தாதையன்னைக்கு சென்றிடும் இவனே தானதாமைந்தன் ஜெனித்திடும் கெற்பமேலாகும் துன்றிடும் புதனும் திரேகாணமனையில் சேர்புதன் யேழினிற்பார்க்க மன்றிலிலவனும் நான்கதாமையந்தன் வனமைநிச்சய மெனவகுப்பே.
இரண்டாம்பாகம்
கௌசிகர் வாக்கு
வகுத்திடுமுனியே வசிட்டனேயுரைத்தாய் வளமிகுமைந்த னாகியுமே ஜெகத்தினில்பிறந்தாலி யிவர்க்குமுன் மூவர் ஜெனித்தது ஆணதேபெண்ணோ
Page 160
கௌசிக சிந்தாமணி
913
பகுத்தறிவுடனே முன்னவர்பின்னோர் பாவைபெண் மக்களுமாக வகுத்துடன் முன்பின் பிறந்தவர்களுண்டு உரைத்திடு நிச்சயப்பலனே.
கௌசிக சிந்தாமணி
வதிஷ்டர் வாக்கு
914
பலனெனும்கௌசிகா யிடைமறைச்சுழியில் பற்றியபுதன் தனுசேறி உலகிடக்குருவும் சுக்கிரன்செவ்வாய் ஒன்றுபட்டிருப்பதால் மகரம் நலமிகுஅமிசை உதயமும்காமம் நாடியசூரியன் நிற்கில் குலமுரும்புதல்வர் ரெண்டுபெண்ணிற்கில் குறிப்புடன் உதிப்பதுவாமே.
கௌசிக சிந்தாமணி
கௌசிகர் வாக்கு
915
மெய்ஸலைபுரைத் தவத்தொடுயேழில் மிகுபுதன் அவிகிரகமுமாய் செய்யவர்மனையே கண்டகம்நோக்க சேய்சனி நால்வரைப்பார்க்க உய்த்திடநாலில் ஒன்றுபோல்மரணம் உதித்ததில் மூன்றுதான்மிச்சம் அய்யமில்லாமல் புத்திரரெண்டு ஆரிழைஒன்றெனுக் கருந்தே.
கௌசிக சிந்தாமணி
வதிஷ்டர் வாக்கு
916
வீரெனுங்கவுசிகா உரைத்திடக்கேளாய் விளங்கிய அக்குழல்தானும் பாரினில்லக்கினம் தந்தைக்கிரண்டாம் பாகையென் றுரைத்திடவேண்டும் சீர்பெருக்குகுழலாள் மடிந்தநாள்நோக்கி செப்பிய ஆண்டு மூன்றைந்தில் பாரினில்தமனுக் கிரைய துமாவான் பற்றியகாரகன்பாரே.
Page 161
இரண்டாம்பாகம்
917
கருதியமுனியே வதிஷ்டனேயுரைத்தாய் காரிழை ஒன்றிரண்டானும் பெறுவதுமுன்னேர் கன்னிகாமரணம் பேசியே அக்குழல்தானும் வாதிசெய்தந்தைக் கெதிரியாயாவான் மாதாவும் மடிந்தநாளெதுவோ உறுதியாயறிந்து ரோணியமாக உண்மைகண் டுரைத்திடுவீரே.
இரண்டாம்பாகம்
வதிஷ்டர் வாக்கு
918
வீரெனும்கௌசிகா உரைத்திட்டால் விளங்கிய லக்கினம்தனக்கு பாரினில்முன்னே சிங்கமும்மிதுனம் பற்றியமேடமுமானால் ஏரிடச்செவ்வாய் பிந்துவும்சனியும் யெய்திடநோக்க முற்றதனால் சீர்பெருமூத்த சேஷ்டியன்மரணம் திண்ணமென் றுரைத்திடலாமே.
இரண்டாம்பாகம்
919
பார்மிசையுரைத்த மூன்றாம்ஆண்டில் பாகதியடைந் திடவேண்டும் சீர்குருவதனில் கூடினதாலே செப்பலாமண மங்கில்லை தார்குழலார்க்கு ஜாதகன்ஜெனித்து சாற்றியவருஷம் ரெண்டளவில் பேர்பெருங்கொடிய வியாதிநோய் அதினால் யிருப்பதுநிச்சயந்தானே.
இரண்டாம்பாகம்
920
மெய்புதன்செவ்வாய் வியாழனும் புகர்க்கு விளங்கியதனுசிடை நிற்கில் துய்யவேசனியும் பார்த்திடக்கோளால் தோகையர்தாம் காலினிரண்டதன்மேல் வையகத்திடையில் நவத்தின்மேல்திங்கள் வந்திடும்காலின் மேல்மரணம் செய்திடும்உஷ்ண பித்தரோகத்தால் செப்பலாம் யெமனுலகாமே.
- 21
Page 162
கௌசிகர் வாக்கு
291
ஆமதுகோலுக்கேதானறைந்தனமுன்னோர் அங்கதைச்சில தெடுத்துனக்கே நாமதுசொல்வோம் வதிஷ்டனேகேளு நன்மையோதீமை யாங்கெதுவோ காமமதுகேட்டு கடிபலன்பிரிவாய் கழறுதல்வேண்டு மாவசனால் சேமதுநீங்கி சிக்கியவாறேவிங்கு சீர்பெறவரைகுவாய் முனியே.
வதிஷ்டர் வாக்கு
923
சீர்பெருஞ்சோலில்ஜெனித்திடநாளில் செங்கதிர்மதியுறப்பின்கேள் பார்குஜன்பொன்னும்பளிங்கொடுபுதனும் பற்றிடனில்லதுமூன்றாய் வார்க்கயல்வாறும்வந் திடப்பணியும் வளர்களில்விரயமுமாக தேர்துணைதன்னில்சனியுச்சனாக நேர்ந்தநல்பலனினிசொல்வேன். சொல்லுவேன் துலாத்தைசூதமாதாக்க சூத்திரம்கடியொன் றேகால், வெல்லுவேனிரண்டு காலதைப்போக்கி விளங்கிடும்காலது மூன்றில், நல்குவேன் ஒரைகபவர்க்கமாக நயந்துமேஜெனித்திடு மானால், புல்குவேனரசபராக்கிரம சௌக்கியம் புண்ணியம் புகழ் பெரும்புவியால். புனிதனிலன்னை தனக்குமேகாலாம் புத்திரனிவனெனப்புகலும் பதியதுவன்னை தந்தையரிருவர் பகர்சுபக்கிரகமுமாகும் கனியொடுபொன்னும் புதன்சூசன்கூடி காலையிலாபமேநோக்கி புவிதனில் காண்காமைந்தனாமென்று புண்ணியவதிஷ்டரும்புகன்றார்.
கௌசிகர் வாக்கு
925
வசிட்டரும்புகல மாமுனிவெகுண்டு வந்ததோர் பாலனின் முன்னே, ஜெனித்திடும்பேர்கள் யெத்தனையாலு சிறந்தபெண்ணெ த்தனையய்யா, தனித்தனியாக உரைத்திடவேண்டும் தரணியில் மரி த்தவர்யென்ன, மதித்திடப்பயின்றால் பிறந்தவர்யென்ன மகிபனே உரைத்திடவேண்டும்.
வதிஷ்டர் வாக்கு
926
வேண்டுவில்லதிபன் மூவரோடுற்றால் விளங்கிடவில்லிடைபுரா ப்ப, மீண்டுமான்மகரவம்சமுமாகி மின்கவிவோரையுமதிகல், தோன் றும் பெண்ணென்று யிரண்டதாமாது தோன்றலின் முன்னது வாகும், மீண்டுபின்கேளாய்மேவியமூத்தோர் மூவரில்நிச்சயமுரைப் பேன்.
Page 163
இரண்டாம்பாகம்
உரைப்பது நாலுபத்துடையோர்கள் உயர்கர்பாபருமாகி வரைப்பது வலியோடுற்றிட மூன்றில் நிரைபுதன்கவியையும் நோக்க மறைத்திடச்சனியுந்துலாமிச்சமாகி மன்புதன்கவிதனை நோக்க நிறைந்தது மூன்றாநிலையெனப்பகரு நிச்சயாமெனவுரைத்தேன்.
இரண்டாம்பாகம்
கௌசிகர் வாக்கு
928
உரைத்தமாமுனியே ஏற்றகன்னிகையின் உயர்மகவெத்தனை காணும், நரைத்தநற்குழலான்மாண்டதுகவின்று நலம்பெறவுதிப்பவர்பேறு, சிராக்கையில்லாமல்செப்பிடவேண்டும் சிறந்திடமகவிவட்கேது, மரைச்சபமுடியா மங்கையென்றுரைத்த மாமுனிபகர்வதுமரவே.
இரண்டாம்பாகம்
929
மரைவெனக்கௌசிகர் மாக்கொடிகாணும் மணமிலாச்சிறு பருவத்தில், கரைவெனக்கண்டோய் காணிமூவாண்டில் காரணமதனலேகாணும், விரவியமேயல்லால் வீரியமில்லிவிவரமும் யாமெடுத்துரைப்போம், நரைகுழலல்ல சிறுபருவங்காண்டணமதி யுடையுகாளென்றார்.
இரண்டாம்பாகம்
930
என்றதாவிரண்டா மகவென வுரைத்தோம் எண்ணிய மூன்றறைந்தாண்டில், நின்றதாற்பொன்னு மூன்றிற்பலமாய் நிச்சயமாணமங்கில்லை, அன்றயன்விதியும் முதயசாதகனின் ஆண்டிரண்டானபின்னளவில், சென்றான்கணித வர்க்கமே யுரைக்கும் செப்பிய துவாதசம்பாரே.
இரண்டாம்பாகம்
பார்ப்பதுலக்கின முன்னரி மிதுனம்பகர்மதியானதினாலே பார்ப்பதுசேயும்பகர்சனியிருவர் பலம்படப்பார்வையுமாகி கார்ப்பதுமில்லைகடினமாகன்னி காளையுமிருவருப்ப [றார். சேர்ப்பதுயேமன்னாரெனச்சொன்னோம் சிறப்பிலக்கன்னிகையென்
இரண்டாம்பாகம்
என்றநற்புதனும் பொன்னோன்சேவியும் யேகமாய்கனமகனிலிருக்க நின்றநற்சனியுமுச்சமாய்பார்க்க நிலைத்திடாள் மூத்தசேடியுமே குன்றதாமாண்டு யிரண்டின்மேல்நவமாம் கூறிடுந்திங்களும்கூட சென்றிடும்வுஷ்ணபாதையும் தொடர்ந்துஜெகத்தினில்மாள்வதுநிசமே
இரண்டாம்பாகம்
வதிஷ்டர் வாக்கு
933
நிசமதாய்சொன்னநிரைகவுசிகனே நிலத்தினிலாயிழைமடிந்த விசமாய்மகரக்கடையில் துன்பம் வந்திடும்கும்பமாதத்தில் தசமதாய்சேதியெட்டையுங்கூட்டு தக்கதோர்பரிதிமுன்னே நிசமிருங்காலம்கடிகையும்நீலன் நிரைகதிர்கூட்டியும்பாரே. 933 பார்ப்புகர்புந்திகாரகன்பொன்னும் பகர்தனமேறியபின்னர் [ல் சீர்புவியதனில்மரணமேசொன்னோம் செருக்கினுகுளிகைகாலத்தீ
Page 164
934
பார்கனில்பிரியுமுயிரெனப்புகல்வர் பகர்துலையையமுக்காலில் சீர்குலைந்திடுமே அழுகுரலோசைய செப்பினார்புதுமையதாகும்.
கௌசிகர் வாக்கு
935
புதுமையாம்பேரன் கன்னியை நீக்கி பிறந்தவர் மூவரில் ஐயா, நதுமையாமுன்பின் னிருப்பவர்தனிற் காண்பது முன்பினாசவுமே, புதுமைபோல் தோற்றும் பாவையைநீக்கி பகர்ந்ததினிலிரண்டினி ளுள்ளே, வதுவைபோல்மாளக் காரணமுண்டோ வதிட்டரேவுரை த்திடென்றார்.
வதிஷ்டர் வாக்கு
936
என்றகால் வதிஷ்டர் கவுசிகன்றன்னை யியல்புட னோக்கியே சொல்வார், நன்றதேபிறந்த நாரிகைகனக்கு நவில்முன்னாள் ஊரிலே மரணம், பின்றேதியினையோர் நால்வராமிவர்க்கு பிசகிலாப் பாக மும்பாரு, சென்றவர்போக நின்றதேமூன்று ஜெகத்தினில் முனி வருமுரைத்தார்.
கௌசிகர் வாக்கு
937
உரைத்த நன்முனியை கவுசிகர்நோக்கி உடனிரு பேர்களைச் சொன்ன, நிரைத்தபின்னால்வர் நிச்சயமாயிருக்க நிரைகுழல் மாள் வதுமில்லை, மறைத்துநான்கர வில்லையேதனில் மாதுபின்னால் வரில்வொன்றே, கரைத்திடுமென்றே கணிதநூல்புலவர் கணக்குட னுரைத்திடுவாரே.
விருச்சிகராசிபலன்
கௌசிகர் வாக்கு
938
வாரெனும்தேனில் வந்தவன்றன்நூல் வரையறவுரைத்திடவிங்கு பாரெனும்கணித நூலினைத்தேர்ந்த பண்டிதவதிஷ்டரேகேளாய் காரெனும்வடக்கு மேற்கெனுமூலை கன்னிதிக்கதனிலோகோயில் சீரெனவிருக்கும் மனைதனக்கிருபால் சீரழிந்திடுமெனச்செப்பே.
செப்பவேபாத பதமறிந்தவரே செப்புவார்உலகினில்விரித்து இப்படியல்ல வென்றுரைார்க்கு யெய்துமோகணிதநூலிசையே.
Page 165
இரண்டாம்பாகம்
939
ஒப்பிடத்தந்தைப் பரதேசமோடி யுலாயவன்ஜெனனகாலத்தில் கைப்பிடிமனைவி பிரசவவேதனையை கண்டதிகுறிப்புடன்சொல்லே.
இரண்டாம்பாகம்
640
சொல்லதுவக்கினி திக்குநேரில்லம் சூழ்ந்திடும்பின்புறமனைபாழ் யில்லதுவிலமு மென்றதையேற்றி யென்குறைபுளத்தினிலிரையே வல்லியசூத்திர சாதியுமல்ல வணிகனுமுப்புரிநூலணிந்தோனாம் புல்லியோன்ஜெனன புரையுரித்திட்டால் புலம்புவார்புவியிலுள்ளோரே.
இரண்டாம்பாகம்
941
புலம்பிடாமுன்னே புகழுமாதவனாய் புரந்தவன்க்ஷேத்திரபூசைசெய்வோனாய் கலமிலாவேதிய குலத்தினிலுதித்த கரையெனுங்கண்டர் கோயில்பூசிதனாய் பலமொடுவாழு நாளினில்வணிக பாவையையவனினில்மருவ சுலபமாய்சேட்டை செய்யுனாளென்னாள் சொல்லினாள்புருடனுக்கிறையே.
இரண்டாம்பாகம்
942
இதமொடுபுருடன் மறையவன்றன்னை என்குலமுன்குலமெக்குமோவென்று மதமொடுகேட்டு அமரதுபுரிய மறையவன்குரோதமேகொண்டு அதமதுவாக யிடுமருந்தாலே அரிவையைக்கைക്കുளாய்க்கொண்டு இதமொடுபுருட னிணங்கவொட்டாமல் யிடும்பைகள்செய்தனன்காணே.
இரண்டாம்பாகம்
காரணமின்னம் அருந்ததிக்கிறையே கேட்டையோஅப்பழிபாவம் பூரணமாக மறையவன்றன்னைப் பிடித்திவன்கொன்றபறவைகளாகி
Page 166
943
சீரணமாக மூவாறு ஜெனனங்களிவனே செய்தினைமுடிவில் திகழ்வடதிக்கில் வாரணமாக வணிகரின் குலத்தில் வந்தவனிவன் மகாப்பாவி.
944
பாவியாமெனினும் துலைத்தனனெல்லாம் பிராமணனென்று நானவலம் மேவியசரீரம் சிவந்தவனாகும் மெல்லியவிழிகளோ சிவப்பன் பூவினில்மிக்க பொருள்களும்சேர்ப்பன் புண்ணியமனமும்பொருந்தின துண்டு ஆவியோநூ றாண்டதுகுறையாமல் அனுபவிப்பவன் வெகுமடந்தை.
945
மடந்தையுமன்னை பிதாவினுக்கினியன் மன்னியகாரியமுதிடவல்லன் குடந்தையாகதேசஞ் சுற்றிடும் பிரியன் கொடுக்கலும்வாங்கலுமதிகம் இடந்தனைத்தேடி யில்லமுங்கட்டி எழிலுடன் வாழ்வான்விஷவாக்குள்ளோன் கடந்தனிலிவற்கு சிலகணக்குண்டு கழறுவேன்கணிதநூல்வதிட்டரே.
946
திட்டமாம் ஆண்டு நாளினில்தானே திடமுருங்கழுத்தினில்நோயால் வட்டமாம்சுரத்தின் பீடையதணுகும் வருமூன்றிலாறு பனிரெண்டில் சுட்டிடுமக்கினி பீடைமுப்பானில் சுகமெனுஞ்சன்னி வாதமுமணுகும் கட்டிடுங்கன்னி முன்பதமடைவாள் கண்டையோவின்னமுமுளதே.
உலைமுருசேய்நா ளாறிரண்டதனில் ஓங்கியவாண்களெட்டாம் பெண்ணே அளகியமின்னார் நான்கிலிரண்டே அழகியமணமதுமுடிக்கும்
Page 167
இரண்டாம்பாகம்
947
பலகியவிண்ணிலில் ஐந்துமூன்றும் மூன்று பரகதிபுகுமெனப்பாக்ந்தோம் கனபமாமுனையேர்கடிமணஞ்செய்து காளையம்பெறுவரேவெகுவாய்.
இரண்டாம்பாகம்
948
வெகுபெருங்குடும்ப மாகியேவாழ்ந்து வெகுண்டுயிர்போகுமன் னாளில் சுகமொடுமிதுன சுக்கிலப்பக்கம் சனியெனுமடவனார்நாளில் அகமகிழுரண்டாந் திதியினில்காலை அடுத்திடும்விசாகமீதினில் மகவெனுந்திரண்ட மக்களைவிட்டு மன்னுவான்பரகதியவனே.
இரண்டாம்பாகம்
949
அவனதுகதியிங் கரைந்தனன் தவத்தாய் அவற்றுளேபலிதிபுரினும் கவனமுற்றுமிசைப் பையேறாகில் கலியுகத்தவரதிட்டமுமாம் புவனமாமிதனில் பொருந்தியவூரியில் பூட்டிடும்பாதமதெதுவோ தவமுடனறிந்து சொல்லுதல்வேண்டும் தவமுனிவசிட்டரேயிங்கு.
தனுசுராசி பலன்
950
இங்குரைசெய்த யெழில்தவக்கோசிகா யீதுரைக்கடிகைபாலதுவோரை பங்கெடுத்ததுமேல் பகிரினும்பீதான் பாவமுன்னிட்டதை குறித்தாய் சங்கடமென்று சாற்றிடவேண்டாம் சாதகஞ்சொன்னனிகோள்கள் அங்ஙனம்பதிக்கா தென்னை நீகேழ்ப்ப தழகலவென்குறிப்பாரே.
தனுசுராசி பலன்
951
குறிப்பதுவிவரமாகக் கூறுவேன்கௌசிகாகேள் தரிப்பதுதனுசில்கின்று தரை தனில்வந்தபாலன் இருப்பதுகீழ்மேல்வீதி யில்லமோதெற்குபார்வை குறிப்பதுவனேகமுண்டு குணமுடன்கேட்டிடாயே.
Page 168
952
கேட்டியாவவன்றன்யோகம் கெடுதியோவொன்றுமில்லை நாட்டினிலிளையோர்க்கேனும் நயமுடன்வணங்கிச்சொல்வன் யீட்டியமிழந்தபோதே பெரியமாவித்தைகற்பான் கூட்டிசத்துருவேயேனுங் குணமதாய்வசியஞ்செய்வான்.
953
செய்யுமிச்சாதகர்க்கு சுக்கிரனெப்போதும்பாபி அய்யமில்பரிதிசேயும் அந்திபமட்டுநல்லோர் துய்யநற்புதனும்பாபனும் துடருமாயோகக்காரர் பையமாமுடவனான பாவியேகொல்வேனாவான்.
954
கொல்பவன்துதியாதி பதியெனமருவினாலும் வெல்லுவனேயாகாரி விதிதனக்குடையோனாகும் யெல்லையிலெவரொன்றூறு மெழுபத்தியேழாமாண்டு தொல்லையில்நிரீபாணந்தான் துகளறச்சொல்லுவாயே.
955
சொல்லினுமவன்றனக்கு சூரியன்புதனுஞ்சேயும் எல்லையில்சுபவீடேய்தி யிருந்திடும்போதிலையோ கொல்லையில்புதையலொன்று கூடுமாமிவனுக்கம்மா மெல்லவும்போமோவின்னோன் மேன்மையும்புவியிற்றானே.
956
கானவன்ஜெனம்முன்னே கறைதனில்புலையனாகி மானவன்பிறந்துமிக்க மந்திரவாதியாகி தானவர்கிரகபீடை கடும் பகையேயவல்நீக்கி நானவன்ஞானவானாய் தவஞ்சிலதிழைத்திட்டேனே.
957
தவத்தினில்மிகுந்தோனாகி தன்மனைகுடிகள்நீக்கி பவமதுதுலைக்கவெண்ணி பருவதங்குகையுட்புக்கி சிவமதைமனதிலுன்னி சித்தமேசிவன்பாலாக்கி அவமதையொழித்ததா லங்கனம்பிரமன்பார்த்து.
958
பிரமனாரிவனின்காலம் பிரிவினிலழைத்துமெத்த அருமைபாராட்டிஅய்யா அறிவுளமகனேயென்று சிறுமைகள் நீக்கிநல்ல சிறப்புடன்குருகுலத்தில் யிருந்துநீசவுக்கியங்க ளெய்துநீபின்வாவென்றான்.
959
பின்வரச்சொன்னவாறே பிராமணகுலத்தில்தோற்றி பொன்பொருள்மிக்கவாய்ந்து புளிசகமெல்லாமாற்றி நன்மயகுலத்தோனாகி நட்படனிருந்துபின்னால் வன்னியபொருளினாலே மறைகுலம்வழுவினானே.
Page 169
இரண்டாம்பாகம்
960
வழுவினதின்னதென்று வழுத்துவேன் கேள்வசிட்டா தழுவிபதன றூயிட்டில் தாழ்குலம்சூத்திரமாது வழுவுறவேலைசெய்து வயா துவளர்க்குமாதை கழுவிடமோகங்கொண்ட தன்மையாலிந்தவாறே.
இரண்டாம்பாகம்
961
வாறெனும்வயதிலெல்லாம் வண்மையோடிருந்தேனையோ பாரினில்மூப்புகாலம் பலித்திடும்போதுபாவி காரிழைதனைக்கூடி கலந்ததிற்கருவுண்டாகி ஆரிழைசினனார்த்தம் அவன்றனையமரிட்டாளே.
இரண்டாம்பாகம்
962
இட்டதிற்றவறவேண்டி யில்லையென்றவளைமோதி தீட்டவும்மடித்துமெந்த திகம்பாசசெய்குமேலே அட்டதிக்கெல்லாமிந்த அந்தணன்றன்னையேச விட்டவன்ஜென்னமையா வேறூரின் குளத்தில்வீழ்ந்தே.
இரண்டாம்பாகம்
963
குளத்தினிலிறந்தானேனும் குருகுலன்செய்ததோடம் யிளப்பத்தாலிங்குவந்து உதித்தனன்சூத்திரானாய் குளப்பத்தாலிவனுக்கின்னங் குறைபலன்பாகங்கேளு வளப்பமாதகதைமூத்த தந்தையுமுண்டென்பாரே.
இரண்டாம்பாகம்
964
தந்தையுமிரண்டுபேரில் தனையர்கள் ஆறுபேராம் விந்தையாயின்னோன்றானும் வந்தவன்ஒருவனாகும் சுந்தர சாதகற்கு செய்தவஞ்சிலதுவுண்டு அந்தவாறு செய்திட்டாக்கா லவர்கிளை சேயுண்டாமே.
இரண்டாம்பாகம்
965
உண்டதுயெவ்வாறென்றால் உண்மையில்பரமன்கோயில் நண்டதுதிக்கார் மூன்று கலசங்கள் தினமூன்றாக கொண்டது தயிலமொன்றில் குலவியஆநெய்யோற்றில் நின்றிடா தினமுமிவ்வாறு நெய்விளக்கேற்றல்வேண்டும்.
இரண்டாம்பாகம்
966
வேண்டுவதுடனேநல்ல வேதியர்தனக்குத்தூது ஆண்டவரென்றேயெண்ணி அன்னமுந்தானத்தோடு பூண்டவன்செய்துமிக்க பிரியமாய்ச்சோமவாரம் காண்டரும்யீசனார்க்கு காவலன்விரதஞ்சொல்லே.
இரண்டாம்பாகம்
967
விரதமுமிருந்துஅன்னோன் போலவேவெள்ளிதன்னில் யிரந்ததானுருவசெய்து யிளம்பிறைசடையாருக்கு சாகமும்புகழவேண்டி சன்னதிசெலுத்தினாக்கால் தரைதனில்கூசிப்பாதோடு தரைதனில்புதையிற்சொல்லே.
Page 170
கௌசிக சிந்தாமணி
968
சொன்னமுன்புதையலப்பா சூதிலாதவனுக்கெய்தும் இன்னமுமிளையோரிரெண்டு பேர்களுஞ்ஜெனிப்பாரப்போ முன்னுரைபலன்களெல்லாம் முழுதுமேபலிதமாகும் இன்னவைசெய்யாவிட்டா வில்லையென்புதையற்றானே.
கௌசிக சிந்தாமணி
969
தானவனிவற்குமேலே தண்டிகைச்சிவிகையோடு கோனெனவாழ்வதோடு குணமுளமுன்றுவித்தை தானவனுகிற்கற்று தன்சுயபாஷையாலே ஞானநூலொன்றுசெய்து நாட்டுவானுலகில்பேரே.
கௌசிக சிந்தாமணி
கௌசிகர் வாக்கு
970
நாட்டுவானென்றும்மிக்க நவின்றிணைவதிட்டரேநீர் கூட்டிடுமிவனின் றாங் குழந்தைகளிலதுண்டென்றும் காட்டிடவில்லைகண்டாய் கற்றவர்க்கழகோவிது பூட்டுவாயெவருங்காண பூதலமீதுதானே.
கௌசிக சிந்தாமணி
வதிஷ்டர் வாக்கு
971
எவருங்காணத்தானே யிவன்வயதிரெண்பானில் தாவருமணங்கள்செய்தே தன்பெயர்விளங்கவேண்டி பூவருமுலகிலேதான் பிள்ளையின்கவலையாலே எவருங்காணத்தானே யின்னொருமணஞ்செய்வானே.
கௌசிக சிந்தாமணி
வதிஷ்டர் வாக்கு
972
இன்னொறுகுலஸ்திரீ தன்னை யின்பமாய்மணந்தகாலை பின்னவரிருவருக்கும் பேருறுக்கருவுண்டாகி கன்னியைப்பொருந்தியின்றாள் காளையுமொருத்தியாகும் முன்னவள்கன்னியாகும் பின்னவள்காளையாமே.
கௌசிக சிந்தாமணி
வதிஷ்டர் வாக்கு
973
காளையைப்பிரியமாக கட்டினோன்வளர்ப்பதாலே வேளையில்மூத்தமாது வெருப்புளமனத்தாளாகி நாளையினின்றார்பாலில் நலங்கிளர்குழவியோடு மாளுவனென்றேசொல்லி மங்கையுமடந்திட்டாளே.
கௌசிக சிந்தாமணி
வதிஷ்டர் வாக்கு
974
திட்டமாய்பின்வந்தாளை திருகிலாப்பெருமையோடும் நட்டமில்லாதுகார்க்க நலங்கிளர்காளையுமத்து பெட்டியாய்மூத்ததாயைப் பார்த்திடவேணுமென்று அட்டியில்லாதுசென்று அவன்குறைவினவினானே.
வினவியகாளைய்தானும் வெகுபுத்திசாலியாதல் மனக்குறையகலநீதி மாதாவிற்கதிகஓதி
Page 171
இரண்டாம்பாகம்
975
யினம்படயிருத்தல்கன்றா மென்றவன்திரும்பக்கூட்டி மனமதுயினகாயிந்த மடயனுக்குரைத்திட்டானே.
இரண்டாம்பாகம்
976
உரைத்ததுகுழந்தையென்றே உள்ளமும்முகமுஞ்சித்தி கரைந்தவன்பிரண்டுமாதை கனிவுடனிசைந்துமேவி கரையிலாக்காளையாற்கு காளையின்மணத்தைக்கூட்டி புரையிலமனத்தனாகி புதையலுமெடுத்திட்டானே.
கும்பராசிபலன்
கௌசிகர் வாக்கு
977
திடமெனச்சொன்ன வசிஷ்டமாமுனியே செப்புவேன்உதையனமவன்றன் திடமெனவுதித்த காரணமதனை நீதிலாயிந்திரரெவரும் தடமுரும்வழியை சார்ந்ததுமேதொகுத்து தயங்கியகோலின்பலத்தால் அடவுடனிருக்க அன்புடன் தனத்தின் அணுகியகாசிபனருளால்.
கும்பராசிபலன்
கௌசிகர் வாக்கு
978
கேளனமுன்னாள் அந்தலக்கினத்தில் கேடிலாவொருவரையனும் தாழ்விலாநெறியும் தயவொடுபொறையும் சாஸ்திரவேதங்கள்தொகுத்து சூழவேபாலர்க்குச் சொல்லியுந்தொகுத்து துலங்கவேமகவுடன்ரோமம்' வாழவேகியாய் விதிப்படியியற்றி வாழ்ந்திடுங்காலத்திலவர்க்கே.
கும்பராசிபலன்
கௌசிகர் வாக்கு
979
காலத்திலவன்றன் கருத்துருமனையால் கவலையேயிருக்கும்க்காலை வேலொத்தக விழியால் முன்பவத்தொடரை விலக்கவேநால்வரும்நின்று சுவத்தாதுடனே நால்வருங்கினியாய் குன்றிடக்கலவியைப்புகாட்டி சீலத்தாலிந்த மனமதுசூட்ட சிறக்கவேவைத்தனன்முனியே.
Page 172
980
கருதிடமூத்தோர் தமக்குமேயிகல காரியம்யாவையும்பகுத்து கருதிடவேறாய் மூவருஞ்சகித்து காளையைப்பெற்றவர்துறக்க கருதிடவிப்பா லிம்மகன்றனக்கு கழருவேன்சாஸ்திரமறையை கருதிடநிந்தை பலவிதம்விளைத்து காவலன்சேவகத்திருப்பே.
981
இருக்குமேயவர்க்கு மூன்றுஆண்பிருபெண் யிருந்திடுங்காலத்திலவனும் குறிக்கவேகுலத்தன் மதப்படிசெய்யாக் கோவுடன் அதிதினமிருந்து விரிக்கவேகனங்கள் யாவையும்கோடி வீற்றிடுந்தொழிலதுவிடுத்து பிரிக்கவேசிலநாள் சென்றிடவின்றாள் பெருமயைப்பாமனும்அறிந்தே.
982
அறிந்துமேயிவர்க்கு அறைகுவர்சாபம் அறைகுவேன் அன்னதின்விரிவாய் தெரிந்துமேஅதிக கல்வியுமிவர்க்கு செழிக்கவேகுலத்துருமாயை கரிந்துமேவேரின் மதமறைதன்னை கருத்தினால் திடமதுபுகட்டி நிறைந்திடும்வேத சாஸ்திரந்தன்னை நிந்தனைபுரிந்திடும்நீயே.
983
பிரிந்திடும்பிரமன் விதியதுபிசகாய் புத்திரன்மனைவியையிருத்தி உரைந்திடுமவளுட மிருத்தினுளுயிரை உபாந்தியால்நீக்கியேநீயும் இருந்திடும்நெடுநாள் அந்தரமதனில் யிலங்கியேமன்னவர்குலத்தில் சிறந்திடகுழவி யின்றியேமயங்கி சித்தந்தினன் றுணைச்சுதனே.
Page 173
இரண்டாம்பாகம்
984
சுதன் றனையெடுத்து பின்சிலநாளில் துலங்கிடுமன்னரின் குலத்தில் பதந்தனையடைய யிருந்தவன்மதியில் பாவையராசியின் பழியை அகந்தனில்கொண்டு அப்பிறப்பகற்றி அறைந்திடுதந்தையையெடுத்து உகந்தவர்தமக்கு காளையாயுதிப்பாய் உரைகுவேன் அன்னநின்முனியே.
இரண்டாம்பாகம்
985
உரைகுவேனவர்க்கு யேழது ஆண்டு உற்றபின்யெட்டாம் ஆண்டில் பிறக்கவேநீயும் தினமதுகழித்து பெற்றியிருந்தந்தையின் தாதை குறிக்கவேதோற்றேன் அன்னதால்நீரும் குன்றியேசிலதினமிருந்து விரிக்கவேதமையன் றன்னுடனாக விளங்கிடுங்காலத்திலெனவே.
இரண்டாம்பாகம்
986
காலத்தில்தந்தை யாருயிர்துறக்க கருதவேகல்வியின்பலமாய் காலத்திலீயும் வேசியைகடுத்து கருதியதனமதுசிறுத்து ஞாலத்தில்பின்னால் நின்னருளொழிந்தால் நாடியேபலனதுகழித்து கூலத்தால்தொழிலே பலதிடமிருந்து கூடுமேநன்மைகளுனக்கே.
இரண்டாம்பாகம்
987
கூடியேயிப்பால் முன்மனையாகில் கோதிலாவன்னையின் வழியில் சூடியேமனைத்தைச் சுகமுறவிருக்கந் துதித்துமேபுதல்வரும் நிலைக்க நாடியேயிருக்கசிலதினமிருந்து நன்மகளையவையும்விலகா வாடிடவென்று கர்மமசாந்தியதாய் வளரவும்சாபத்தைக்கொடுத்தான்.
Page 174
989
கொடுத்திடும்வேத சாஸ்திரந்தன்னை குணமுறநிந்தனைசெய்து அடுத்திடும்வேறு சமயமாமதத்தை அகத்தினிலாவலாயிறுத்தி கொடுத்திடவீகை கர்மமுங்குறைவாய் சசிசுகமதமதனை வடுத்திடயிருக்க யின்னமுண்டவர்க்கு அறைகுவேன் அருந்ததிக்கிறையே.
அறைகுவேன்றமையன் அணுகுமேயிதமாய் அணுகுவன்பாவையும்பிstileமாய் பிரியமேயுனக்கு அவர்மீதில்கிருபை பெருமையுக்காதலுமுதவாய் பிரியவேசிலநாள் இவ்விதமிருந்து பெற்றிடும்உனக்குமே ஆண்டு நிரையவேமுப்பத் தேழேனுமாண்டில் யிணங்குவான் தோழனாய்முனியே.
990
அன்னவன்வேறு மதத்தினனாகி அரசரின்சேவகமுடையான் மன்னிடுந்தனது யில்லெனிற்றென்பால் வர்ணமும்வேறதாயிருக்கும் அன்னவன்வாக்கை அனுசரித்திகமாய் அன்னவனைக்குறையதுவின்று வின்னமாய்பிரிந்து யிருக்கவுஞ்சபித்தான் விளம்பினேன் அருந்ததிக்கிறையே.
991
இருக்கவும்நன்று ஆண்டதுவிதமாய் யின்பிலாவினையங்கள்புரிந்து பிரிக்கவும்பெரியோர் தங்களைக்கருதப் பெருமையில்வஞ்சகஞ்செய்து குறிக்கவும்சூது யிவ்விதம்புரிந்து கூடியநாற்பத்தோராண்டில் பிரிக்கவுயிரைப் பிதற்றியோர்சாந்தி பேசினதொன்றுண்டுமுனியே.
உண்டதையுரைப்போன் முப்பதினோராண்டில் உள்ளியமறையவன்றன்னால் விண்டிடஜெபமும் மந்திரவேதம் விரையவன்காயத்திரிமுதலாய்
Page 175
இரண்டாம்பாகம்
992
உண்டுமேவேண்டும் கடன்களைசெய்து உத்தமவேதசாஸ்திரத்தை அன்றியேநன்று அறிவுமுற்றெரிந்து அன்னத்தைஉதயமும்புரிந்தே.
இரண்டாம்பாகம்
993
புரிந்துமேவிதங்கள் தெய்வத்துக்கிதமாய் புகழுடன்கடத்துவனாகில் சிறந்திடும்ஆயுள் அறுபத்தியொன்றாம் செல்லுமிதிடரிதாகிநைக்கும் நிரைத்திடுந்தொழிலும் நிலைக்குமேசெல்வம் நேசமும்யாவரின்உறவும் குறைந்திடாப்புகழும் கீர்த்தியுங்கூடும் கூறுவேன்இன்னமுமிதற்கே.
இரண்டாம்பாகம்
994
கூறுவேன் துணைவர் ஒன்பதுபேரும் குணமுருமுன்மனமார்மேல் சேருமேபெவையும் விணக்கமும்பெலமாய் நிலங்குமேஉள்ளமும்இனிதாய் சேருமேபலரும் சேவையும் பலர்க்கு சேர்ப்பதுநீடித்திருக்கும் ஆகுமேயேவல் அன்புடன்இருந்து ஆருயிர்அறுகதபின்முனியே.
இரண்டாம்பாகம்
995
பிறந்துமேமறையோர் குலமதிற்செல்வம் துலங்கிடுமன்னவன்றனக்கு பிறந்துமேயேக னாகவும்இருந்து பெருமையாய் கல்வியைப்பயின்று சிறந்துமேவேத சாஸ்திரம்பெருகி சிறக்கவேமகங்களையியற்றி பிரிந்துமேயோமம் புத்திரரிதுவாய் பொருந்தியேசுகமனுபவித்தே.
வேறு
996
சுகமுடன்சூனிலிருக்க சொல்லுவேன்கும்பத்தானை பகமுனைநிறைபொன்செவ்வாய் பாலகன்றனக்குப்பாரீர் சுகமுனசுக்கிரன்றான் சுதனுக்குசுபக்கோளாகும் வியமதில்சுபனேயின்றேன் யோககாரகனுமாவான்.
Page 176
997
ஆகியபின்னேனுக்கு அடர்விதிவகுத்திட்டாலும் போகியாயிருப்பனன்றி பொருளிலானாகமாட்டான் ஆகிய தன்னைத்தானே அகமகிழ்ந்திருப்போனாவன் கோகிலமாகத்தானே குலவிலாவித்தைகற்பான்.
998
வித்தையிலதிகயூக விதரணசாலியாகும் சித்தியும்மிகவேயுண்டு செல்வனாய்வாழ்வானேயா இத்தரைமீதுகும்ப னியற்கையிற்பலனுமற்றும் சுத்தமாய்மூன்றவ தாயிரமதநிற்காணே.
வசிஷ்டர் வாக்கு
999
காணெனஉரைத்த கவுசிகமுனியே கடைவரை துவக்கமுமுதலாய் தோணவேயிருவர் தொகுத்தனமன்றி தனித்துநீபகன்றதுமுளதோ ஆனதுகாண ஆரிழைஜாதக மறைந்தவராரிலையாதலால் தோணவேமூன்றா மாயிரந்தன்னில் தொகுத்தது பெண்கள்ஜாதகமே.
கௌசிக சிந்தாமணி இரண்டாம்பாகம் முற்றிற்று.
1000
ஜாதகம்பெண்களுக் கினியதாய்சாற்றுதல் சகாயமாமுலகினில்முனியே தோதகமாக ஆடவர்தனக்கே தொகுத்தனர்மாமுனியிருடியாவருமே பாதமதுவே பெண்பாலியற்கை படுந்துயர்சுகமதுவிரித்து ஆதரவாக யெனக்கெதிர்நின்று அருளுவாய் கவுசிகத்தவத்தாய்.
பூமகள்விலாசம் பிரஸ், சென்னை:-1935.