Books / samakkoalarudam015246mbp

1. samakkoalarudam015246mbp

Page 73

ஸ்ரீ மகர் கணபதி துணை: நவக்கிரக சகாய்

சாமக்கோள் ஆரூடம் பாடம் - 23 இடைச்செருகலும், நேரடி உதயமும்

ஏற்கனவே முந்திய பாடத்தின் உறவு முறைகளைத் தீர்மானிப்பதில் உள்ள கஷ்டங்களையும், தெளிவற்ற விதிமுறைகளையும் பற்றிப் பார்த்தோம். உதாரணத்திற்கு ஒரு பிரச்சனையும் அலசினோம். அனுபவத்தின் வாயிலாகப் பார்க்கும்போது, இந்த விதிமுறைகள் மட்டும். இடைச்செருகலாகவே இருக்க முடியும் என்ற முடிவுக்கு வருவதைத் தவி? வேறு வழியில்லை, கம்பராமாயணத்தில் இடைச்செருகல் இருப்பதை! போல.

இடைச் சொருகல் என்றால் என்ன? ஒரு பிரபலமான கவி அல்லது புலவர் பாடல்களுக்கு இடையில், வேறு ஒரு புலவர், தன்பாடலை நைஸாகப் புகுத்திவிடுத்து. அந்தப்பாடலின் பொருள், நயம், தரம், சந்தம் சுவை குறைவாகவே இருக்கும், மிகச் சிறந்த ரசிசர் ஒருவரால்தான் அசை இனம் கண்டுகொள்ள முடியும். காலஞ்சென்ற ரஸிகமணி டி.கே.சி. அவர்கள் கம்பராமாயணத்தில் உள்ள இடைச்செருகல்களை அழகாச எடுத்துக்காட்டி அவற்றை ஒதுக்கியும் விடுவார். அந்த வழியையே நாமும் பின்பற்றலாமே வடமொழி நூல்களிலும் இது உண்டு. சாஸ்சி விதிகளிலும் இந்த இடைச்செருகல் உண்டு. 5ம் இடம் பித்ருஸ்தானம் என்பது இதைக்காட்டிகொடுத்து விடுகிறது. உத்ர காலாம்ருதம் பலதீபிகை, ஜோதிஷப்பிரக்ஞானத்பிகை இந்த பிரதான நூல்களிலும் வேறு நூல்களிலும், 5ம் இடம் பித்ருஸ்தானத்தைக் குறிப்பிடுவதாகக் கூறப்படவில்லை. பூர்வ புண்யம், புத்திர ஸ்தானம், (தநயன்) மந்திரம். வேத நூலறிவு இப்படிப்பல விஷயங்கள்தான் கூறப்படடிருக்கின்றன இந்த நூல்களின் அடிப்படைடையின் ஆதாரத்திலும் இசை இடைச்செருகலாகவே கொள்ள வேண்டும். அதுதான் சரி.

எனவே நேரடியாகவே உதயத்தைப் பிடிப்பது நல்லது. அதுதா முறை. அது அடிப்படையிலும் பலன்கள் சரியாகவே வருகின்றன. ஜோதிடரைப் பொருத்த வரையில் எல்லாப் பிரச்சனைகளும் மூன்றம் மனிதர்களுடையது தான். (THIRD PARTY)- அந்த அடிப்படையிலேயே அவர் பிரச்சனைகளை அலசுகிறார். அப்படிப்பார்ப்பதே காலச் சிறந்தது

Page 74

பாடம் 22ன் உதாரணத்தை எடுத்துக்கொண்டு, (உதயத்திற்கு) நேரடியாகப் பலன் சொல்லுவோம். உதயபலம் உண்டு. சிரோதயம் 2க்கு டைய சந்திரன் அங்கேயே ஆருடம். மேஷமாய் இருந்தாலும் சாமக்கோளில் சந்திரன் அங்கேயே. குருபார்வை உள்கட்டம் வெளிக்கட்டம் 2லிருந்தும். குரு 5ம் வீட்டில். பூர்வ புண்ய ஸ்தானம் - புதன் 4லில் உச்சம். எனவே குடும்ப வியாபாரம். 7ல் செவ். 6,11க்குடையவன் சகோதரனோடு சேர்ந்து வியாபாரம். கவிப்பு சிம்மம். சனியின் பார்வை 2 கட்டத்திலும். சாமக்கோளில் சனியின் 3ம் பார்வை. உள்கட்டத்தில் 7ம் பார்வை. கவிப்பிற்குடையவன் சூரியன் எட்டில், ஏற்கனவே 3ம் இடம் தைரிய ஸ்தானம் என்று பார்த்தோம். சுயமாக இவருக்கு தொழில் செய்ய தைரியம் இல்லை. 10 இடம் ராகு இதை நிருபிக்கிறது. ஆயினும் சகோதரகாரர்கள் செவ் 7ல் இருந்து 4ம் பார்வையாக ராகுவைப் பார்ப்பதாலும், உச்ச புதன் 10ம் வீட்டைப் பார்ப்பதாலும், இவர் சகோதராலேயே இவருக்கு வியாபாரம் அமைத்துக் கொடுக்கலாம் 20 நாளில். 20 நாள் எப்படி என்று ஏற்கனவே பார்த்தோம்.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆரூடம் பாடம் - 24 வியாபாரத்தில் கூட்டு சேரலாமா?

திருச்சியில் 27.7.1993 செவ்வாய் மாலை 6.48க்கு இந்தக்கேள்வி. அதற்கு பதில் என்ன, பார்ப்போம். சூரிய உதயம் 6.06. அஸ்தமனம் 6.36. தமிழ்த்தேதி 12 ஆடி மாதம். சூரிய அஸ்தனமத்திற்குப்பின் இந்தக் கேள்வி. உதயம் 57 நிமி. 6.36+ 57 நிமி- 7.33. இதிலிருந்து 12x 2 =24 நிமி. கழிக்க 7.09 வரை கடகம் உதயம். ஆருடம் மகரம். சூரிய வீதி மேஷம். ஆருடம் முதல் மேஷம் வரை எண்ண 4. கடகத்திலிருந்து எண்ண துலாம் கவிப்பு கதிர் ராகு சேய் 9.26 கேது புதன் சுக்.

சனி (வ) உத சூக் சந்

பன் ஆரு செவ்

கவிப்பபு மால் ராகு சந். குரு மந்

புகர் 7

Page 75

உதயம். சந்திரன் வீட்டில் இருப்பதால் பலம் பெருகிறது. ஆருடத்தில் குரு நீச்சம். ஆயினும் உள்கட்டத்தில் இருக்கும் குரு ஆருடத்தைப் பார்க்கிறார். எனவே அதற்கும் பலம் ஏற்படுகிறது. கவிப்பில் சந். வெளிக்கட்டத்தில் புகர். துலாம்.

அவன் வீடு, எனவே கவிப்பும் வலுப்பெறுகிறது.

உதயத்திற்கு 10ல், 2ம் வீட்டுக்குடைய சூரியன் உச்சம். சந். ஸ்வகேகூத்திரம் புகர். தன்வீட்டில். புதனும் தன் வீட்டில் சுக். உடன்.

எனவே வியாபாரத்தில் கூட்டுச் சேரலாம். வெற்றியாகும். வியாபாரம் வீட்டிலேயே செய்யப்பட்டால் ஆச்சிரியப்படுவதற்கில்லை. காரணம் 4ம் இடம் வீடு. 4ல். சுக் சந்திரனுடன். மேலும் 9ல் செவ். கடகம் லக்னத்திற்கு யோகாரகனும் கூட. அவன் 12ம் வீட்டைப் பார்க்கிறான். புகன் வீடு, புதன் 6ல் சாமக்கோளில். 6,12ம் வீடு முதலிட்டைக் குறிக்கும். 6,9,12ம் வீடு இவையெல்லாம் ஜீவராசிகள். புதன், சுக் இருப்பதால் ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி.

ஐயா, உங்கள் ஆருடம் சூப்பர். எல்லாம் நூற்றுகு நூறு உண்மை என்று புகழ்ந்தார். இருங்கள் 10ல் சூரி. உச்சமாக இருப்பதாலும், உதயத்திலேயே சூரியன் இருந்து 7ம் விட்டைப் பார்ப்பதாலும், அதுவே ஆருடமாக இருப்பதாலும், குரு நீச்சமாக இருப்பதாலும் லைசென்ஸ் இல்லாமல் வீட்டில் தொழில் நடக்கிறது. விரைவில் லைசென்ஸ் வாங்க ஏற்பாடு செய்யுங்கள். என்றேன். அசந்துபோய்விட்டார். அதே சமயம் மிகவும் ஆச்சரியமும் அவர் முகத்தில். அப்படியே செய்கிறோம் என்றார். போகிற போது, சாமக்கோள் ஆருடத்தில் இவ்வளவு விஷயங்கள் துல்லியமாக சொல்ல முடியும் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். வாழ்க உங்கள் சாமக்கோள் ஆருடம். வாழ்க உங்கள் சேவை என்று பாராட்டிவிட்டுக் சென்றார்.

சாமக்கோள் மாணவர்களுக்கு, சீழ்க்கண்ட விஷயங்களை எப்போதும் கவனத்தில் வைப்பதும் அவசியம்.

  1. கேள்வி கேட்கப்படும் நேரம்-கடியாரம் சரியாக இருக்க வேண்டும். அதை டி.வி. அல்லது வானொலி நேரத்திற்கு சரிசெய்து கொள்வது நல்லது, தினமும் காலையில். 2. வாராதிபன்- கிழமை 3. தேதி - தமிழ் + ஆங்கிலம் 4. அன்றைய சூரிய உதயம், அஸ்தமனம் 5. சூரிய வீதி எது? 71

Page 76

மேற்கண்ட 5 விஷயங்களையும் எப்போதும் கவனத்தில் கொள்வது மிகமிக அவசியம்.

பலன் எப்படி சரியாக வருகிறது பார்த்தீர்களா?

தெய்வக்கோளாறு உண்டா? முனி பிடித்த பெண்ணைப்பற்றிய உண்மையைக் கண்டு பிடிப்போம்.

28-12-93. பகல் 1.25 செல். திருச்சி. தமிழ்த்தேதி மார்கழி 13. சூரிய உதயம் 6.36. அஸ்தமனம் 5.58. உதயத்தில் பொன் (குரு) உச்சம் மிகவலிவு. ஆருடாதிபன் 2க்குடையவன் நீச்சம். எனவே இந்தக் கருத்து. சனி ஆருடத்தை 8 இடத்திலிருந்து (உள் கட்டம்) பார்க்கிறார்.

உறவினர்களின் விஷமத்தனத்தைக் காட்டுகிறது. 11ம் இடம் கவிப்பு. அதில் கேது, விஷமத்தனமான செய்தி சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் 11ம் இடம் கவிப்பு நஷ்டம். தெய்வக்கோளாறு இல்லை. அடித்துக் கூறலாம். ஆனாலும் 2 குடும்பத்திற்கும் ஏமாற்றம். ஒரு திருமணம் வதந்தியால் நடைப்பட்டுவிட்டது. வதந்தி எப்படி? 3ம் இடம், பேச்சு தொடர்பு ஸ்தானம். வதந்தியே. 9.58 புகர் 1.55 கவிப்பு 11.52 மால் மந் 9.01 கேது சந்

சனி உத 12.49 8.00 பொன் மதி ஆ

77.07 சூரி, புத, ராகு குரு சேய் பாம்பு செவ், சுக் கதிர் இன்னும் தீவிரமாக விசாரித்ததில் அந்த பெண்னைப்பற்றி சில தகவல்கள் கிடைத்தன. அந்த பெண்ணிற்கு புகை, அலர்ஜீ, ஒவ்வாமை. சாம்பிராணி புகை அவளுக்கு ஒத்துக்கொள்ளாது. கண்களில் கண்ணீர் வரும். யாருடனும் பேசமாட்டாள். மலங்க, மலங்க விழிப்பாள். சற்றே மூச்சும் திணரும். இதையெல்லாம் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணிற்கு முனிபிடித்துவிட்டது என்று கதைகட்டி விட்டார்கள். அந்த பெண்ணின் தாயார் இந்த குழந்தையை பெற்ற ஒரு முனீஸ்வரன் கோயில் அருகில் .72:

Page 77

உள்ள வீடு. போதுமா! ஜோதிட ரீதியாக 8ம் இடத்தில் சனி அலர்ஜியைக் குறிக்கும். மேலும் உதயத்திற்கு 12ம் இடம் மிதுனம். அங்கேயே புதன். மிதுனம் சுவாச கோகங்கள் (நுரையீரல்)க்கு அதிபதி. இத்தனைக்கும் திறமையான இரு ஜோதிடர்களால் இந்த பெண்ணின் ஜாதகம் விவாகத்திற்கு பொருத்தம் பார்க்கப்பட்டது. அதன் பிறகே பெண் பார்க்கச் சென்றார்கள். 3வது நாளில்தான் இந்த பிரச்சனை.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 25 ஸ்ரீ பரமாச்சார்யாரின் ஸித்தி

இந்தப்பாடம் எழுதும்போது, துக்கத்தால் நெஞ்சு கனக்கிறது. கண்கலங்குகிறது. எழுத்தில் வர்ணிக்க இயலாத வேதனை உள்ளத்தை வாட்டுகிறது. எப்படியோ சமாளித்து எழுதுகிறேன் என்றால் மிகையாகாது.

அவருடைய ஆசிகள் பெற்று, ஜோதிடத் தொழிலில் இறங்கியதை நினைத்தாலே, மெய்சிலிர்க்கிறது. அவருடைய பாதுகைகளை என் நிறுவனத்தின் சின்னமாக (Symboi) வைத்து, ஸ்ரீபாதுகா பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன்வாயிலாக ஜோதிடக்கடல் மாதமிருமுறை சுமார் 9 ஆண்டு காலம் வெளிவந்தது. அதற்கு ஸ்ரீமுகம் அருளியதையும் நினைத்து மகிழ்கிறேன் இவ்வேளையில்.

அவர் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. அவருடன் சந்தித்து உரையாடியதை என்றுமே நெஞ்சம் மறப்பதற்கில்லை. 1989 அவரைச் சந்தித்தபோது, நவக்கிரகங்களின் இதர சஉறஸ்ர நாமங்களையும் வெளியிடப்பணித்தார். அதுவும் புத்தகம் 6.50 ரு. விலையில் இருக்கவேண்டும் என்று பணிந்தார். சனீஸ்வர பகவானின் சஹஸ்ரநாமம் வெளியிடப்பட்டது, 1993 மார்ச்சு சனிப்பெயர்ச்சியின் போது. மற்றவற்றையும் வெளியிட வேண்டும். அவர் அருளால் சாத்தியமாகும் என்று நம்புகிறேன். ஜோதிடக்கடலில் அவருடைய ஜாதகத்தை வெளியிட்டு திதி, வாரம், நட்சத்திரம், யோகம், காரணம் என்று பஞ்ச அங்கங்களை கொண்டே பலன்கள் அலசப்பட்டு பலரின் பாராட்டைப் பெற்றது.

73

Page 78

இன்று அவருடைய ஸித்தி காலம் பற்றி சாமக்கோள் ஆருடத்தில் எழுத நேரிடுகிறது. மரணத்திற்குப்பின் எந்த கதியை ஒருவர் அடைவார் என்பதைப் பற்றி ஜோதிட சாஸ்த்திரத்தில் கூறமுடியும். இன்னும் மறுபிறவி உண்டா இல்லையா என்பதற்கெல்லாம் ஜோதிட சாஸ்திரத்தில் விதிமுறைகள் உள்ளன. சில நாடிகளில் முற்பிறவி பற்றிய விவரங்களும் பரவிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் பரிசீலனை செய்து ஆராய்ச்சி செய்ய சாத்தியமில்லை, பல காரணங்களால்.

இருப்பினும் மனிதருக்கு மறுபிறவி உண்டு. முற்பிறப்பும் உண்டு. அதில் ஐயம் வேண்டாம். சாமக்கோளில் ஒருவர் மரணம் அடைந்தபின் அவர் அடைகின்ற பதவி, பிறவி இவற்றைப் பற்றி விவரங்கள் தரப் பெற்றுள்ளன.

ஸ்ரீ பரமாச்சார்யார் மரணடையவில்லை. ஸித்தியடைந்தார் என்றே கூறவேண்டும். பத்திரிக்கையின் குறிப்புப்படி 8-1-1994 சனிக்கிழமை பிற்பகல் 3.20க்கு அந்த நிகழ்ச்சி. சாமக்கோளைப் போட்டுப் பார்ப்போம்.

இடம் காஞ்சிபுரம். நேரம் பகல் 3.20 தேதி 8-1-1994 ஸ்ரீமுக மார்கழி 24, அனுஷ நட்சத்திரம். தேய்பிறை துவாதசி திதி. சூரிய உதயம் 6.38, சூரிய அஸ்தமனம் 5.54. உதயம் துலாம். ஆருடம் கடகம் 10ம் இடம் கவிப்பு கன்னி. புதன் உச்சம் 12ம் இடம். புதன் உச்சம் அதிக வலிவைப் 9.34 மதி 10.30 11.26 பாம்பு மந் 8.38 கேது 12.22

சனி ஆருடம் புகர் 7.42 1.18 கதிர் 6,46 2.14

சேய் சூரி, செவ் சந் குரு விப்பு புதன்,சுக். ராகு உத பொன் 3.10 மால் பெறுகிறார். மேலும் 12ம் இடம் மோட்ச் ஸ்தானம். எனவே அவருக்கு கிரக ரீதியாக சாயுஜ்ய பதவி நிச்சயம். ஜீவன்முக்தராகிவிட்டார். அல்லது கைவல்யம் அடைந்துவிட்டார் என்றும் சொல்லாம் மறுபிறவியும் கிடையாது. ஜீவன்முக்தர்கள் என்றென்றும் வாழ்வார்கள். அவருடைய ஆத்ம சக்தியை பக்தர்கள் உணரவே செய்வார்கள். நம் அஞ்சலியை அவருக்கு சமர்ப்பிப்போம். 74

Page 79

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 26 கிரக நட்பு, பகை சில விளக்கங்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நட்பு, பகை (சத்ரு, மித்ரு) சமம் (Neutral) என்ற விளக்கங்கள் உண்டு. இவற்றிற்கும் சாமக்கோளில் கிரக நட்பு, பகை இவற்றிற்கும் முரண்பாடுகள் உண்டு. மேலும் சாமக்கோளில் சமம் என்ற நிலையும் கிடையாது.

மேலும் தற்கால மித்ரு, சத்ரு என்ற நிலையும் கிடையாது. இந்த முரண்பாட்டினால் சந்தேகம் எழவே செய்யும். எந்த விதிகளை பின்பற்றுவது என்று. உதாரணங்கொண்டு சில விளக்கங்களைப் பார்ப்போம் பிரச்னாருடைய பல நிர்ணயம் என்ற வடமொழி நூலில், சூரியாதிகளின் சத்ருக்கிரஹங்கள் என்ற சூத்திரங்களில் (21,22) சனிக்கு எல்லா கிரகங்களும் அவர்களுடைய வீடுகளும் சத்ருக்களேயாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போலவே சத்ருக்கள்,

சூரியனுக்கு குருவைத் தவிர்த்து மற்ற சுக்கிரன், சந்திரன், செவ்வாய், புதன், சனி இவர்கள் சத்ருக்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தவிதி நிச்சயம் பொருந்தாது எந்த வகையில் பார்த்தாலும். மேலும் மொழிபெயர்ப்பாளரே அர்த்தம் சரியில்லை இங்கு என்று விளக்கமும் தந்துள்ளார்.

பல ஜோதிட வித்வான்களால் இந்த நூல் சினேந்திர மாலையின் முன்னோடி என்றும், இதன் விரிவான மொழிபெயர்ப்பு அல்லது தமிழாக்கமே சினேந்திரமாலை என்றும் நம்பப்படுகிறது. மேலும் காலஞ்சென்ற மேதை கடலங்குடி நடேச சாஸ்திரிகள் இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தும் உள்ளார். அதில் பல இடங்களில் ஆருடம், கவிப்பு, ராசிகளின் ஆண், பெண், விதிகள் இவற்றையெல்லாம் கூறும்போது : இவ்விஷயமாக சினேந்திரமாலை கூறுவதாவது என்று சினேந்திரமாலையின் தமிழ் பாடல்களை அப்படியே காட்டி விளக்கங்கள் தந்துள்ளார். எனவே சினேந்திர மாலையின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம் நிச்சயம்.

வடமொழி நூலில் கூறப்பட்டிருப்பதால் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. முன்பாடத்தில் கூறியது போல இது ஒரு இடைச்செருகலாகவும் இருக்கலாம் இல்லையா? 75

Page 80

இந்த கிரக சத்ரு, மித்ரு, சமம் பற்றிப் பல பஞ்சாங்கங்களில் பல வகையானவிதிகள். எதைப்பின்பற்றுவது? சாஸ்திரரீதியில் எது உண்மை? மிகவும் நியாமான கேள்வி. விடையைப் பார்ப்போம்.

சென்ற நூற்றாண்டில் வெளியான தமிழ் ஜோதிட நூல் சுந்தர சேகரத்திலும் பாவ-பல-நிர்ணய ஜோதிஷ பிரக்ஞானதீபிகை என்ற வடமொழி நூலிலும் கொடுக்கப்பட்டிருக்கும் விதிகள் ஒன்றேபோல் உள்ளன். கணித ஆதார மூலமாகவும் சரியாக உள்ளது. அந்த விதியைப் பார்ப்போம்.

இன்ன கிரகத்துக்கு இன்ன ராசிகள் நட்பு வீடுகள், பகை வீடுகள் என்பது: கிரக நட்பு பகை இராசிகளைப் பற்றி அநேக நூால்கள் ஒன்றுக்கொன்று பல வித்தியாசமாகக் கூறப்பட்டிருந்தாலும் இதில் இதனடியில் கண்ட கணித ஆதாரத்தின்படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதாவது ஒரு கிரகத்துக்கு இன்னன்ன ராசிகள் நட்பு வீடுகள் என்று அறிவதற்கு அந்த கிரகத்தினுடைய மூலத்திரிகோண ராசிக்கு 3,5,7,8,12ம் இடங்கள் அந்த கிரகத்திற்கு நட்பு வீடுகளாம். இது பொது விதி. மேற்கண்ட இலக்கமுள்ள வீடுகளில் எந்த வீடுகளாவது அந்த கிரகத்திற்கு ஆட்சி, உச்சம், நீச்சம் என்று வந்தால் அவ்வித வீடுகளை நீக்கி மற்ற இலக்கமுள்ள வீடுகளை அந்த கிரகத்திற்கு நடபு வீடுகள் என்று அறிய வேண்டியது. இது விசேஷ விதி. திருஷ்டாந்தம் (உதாரணம்) சூரியனுக்கு மூலத்திரிகோண ராசி சிம்மம். அதற்கு 3ம் வீடாகிய துலாம் அந்த கிரகத்திற்கு நீச்ச வீடு ஆகையால் அதைத்தள்ளி மற்ற 5,7,8, 12ம் இடங்களாகிய தனுசு, கும்பம், மீனம், கடகம் இந்த ராசிகள் அந்த கிரகத்திற்கு நட்பு, வீடுகளாம். இவ்விதமாகவே மற்ற கிரகங்களுக்கு அவரவர்களுடைய மூலத்திரிகோண் ராசியில் இருந்து பார்க்குமிடத்தில் தள்ளவேண்டிய இடங்களாவன.

சூரியனுக்கு 3ம், சந்திரனுக்கு 3ம், ஏழும் செவ்வாய்க்கு எட்டும், புதனுக்கு ஏழும் வியாழனுக்கு எட்டும் சுக்கிரனுக்கு எட்டும், பனிரெண்டும் சனிக்கு மூன்றும், பனிரெண்டும் இராகு கேதுகளுக்கு ஏழும், தள்ள வேண்டிய இடங்களாம்.

இனி பகை வீடுகளைப் பற்றிய பொது விதியாவது. அந்தந்த கிரகத்திற்குரிய மூலந்திரகோண ராசிக்கு 2,4,6,9,10,11-ம் இடங்கள் அந்தந்த கிரகங்களுக்குப் பகை வீடுகளாம். விசேஷ விதியாவது. 76

Page 81

சூரியனுக்கு 9ம் செவ்வாய்க்கு - 4ம், 10ம் புதனுக்கு 10ம் வியாழனுக்கு - 2ம், 4ம் சுக்கிரனுக்கு - 6ம் சனிக்கு 9ம் இடமும் தள்ள வேண்டிய இடங்களாம்.

3 கிரகம் ஒரு ஜாதகத்தில் நட்பாகில் யோகவான். ஆனால் லக்கினத்துக்கு 6,8,12ம் இடங்களிலிருந்தாலும், அவ்விடங்களுக்கு அதிபரானாலும், அம்சையில் நீச்சமானாலும் யோகத்தை கொடார்கள்.

கிரகங்கள் நட்பு வீடுகள் பகை வீடுகள்

சூரியன் தனுசு, கும்பம், மீனம், கடகம் மகரம், விருஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மேஷம் கன்னி, விருச்சகம்

சந்திரன் கன்னி, தனுசு, மேஷம் மிதுனம், சிம்மம், துலாம், மகரம், கும்பம், மீனம்

செவ்வாய் மிதுனம், சிம்மம், துலாம், விருஷபம், கன்னி, தனுசு மீனம் கும்பம்.

புதன் விருச்சிகம், மகரம், மேஷம் துலாம், தனுசு, கும்பம், சிம்மம் விருஷபம், கடகம்

வியாழன் கும்பம், மேஷம், மிதுனம், விருஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம் துலாம்

சுக்கிரன் கும்பம், மேஷம், மிதுனம் விருஷபம், மகரம், மிதுனம், விருச்சிகம் கடகம், கிம்மம்

சனி மிதுனம், சிம்மம், கன்னி. மீனம், வருஷபம், கடகம், விருச்சிகம், தனுசு

இராகு, கேது மகரம், மீனம், மிதுனம், தனுசு, கும்பம், மேஷம், துலாம் கடகம், சிம்மம், கன்னி.

77

Page 82

இன்ன கிரகத்திற்கு இன்ன கிரகம் சத்ரு, மித்ரு என்பது

கிரகம் : சத்துரு மித்ரம் சூரியன் : சனி, சுக்கிரன், ராகு, சந்திரன், செவ்வாய், குரு கேது சந்திரன் இராகு, கேது சூரியன், புதன் செவ்வாய் : புதன், இராகு, கேது சூரியன், சந்திரன், குரு புதன் : வியாழன் சுக்கிரன், சனி வியாழன் : புதன், சுக்ரன் சூரியன், சந்திரன், செவ்வாய் சுக்ரன் : சூரியன், சந்திரன் புதன், சனி

சனி சூரியன், சந்திரன், ராகு, கேது புதன், சுக்ரன், ராகு, கேது செவ்வாய் ராகு, கேது சூரியன், சந்திரன், சனி, சுக்ரன். ". செவ்வாய் நடைமுறையில் அனுபவரீதியாகப் பார்க்குமிடத்து, இந்தவிதிகள் சரியாகவே இருக்கின்றன. தைரியமாகப் பின்பற்றலாம். ஒரு உதாரணம் எடுத்துக்கொள்வோம். சாமக்கோள் ஆருட விதிப்படி சூரியனுக்கு தனுசு, மீனம் நட்பு வீடுகள். அவன் ஆட்சி மூலத்திரிகோல் வீடான சிம்மத்தையும் சேர்த்து 3 வீடுகள். இந்த மேற்கண்ட விதிப்படி கடகத்தையும், கும்பத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். மற்ற வீடுகளான கன்னி, விருச்சிகம், மகரம், மேஷம், ரிஷபம். மிதுனம் பகை வீடுகள்.

மற்றொரு விஷயமும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன் இந்த சந்தர்ப்பத்தில் இந்த நட்பு, பகை கிரகங்கள், வீடுகள் பலனை ஒரேயடியாக மாற்றக் கூடியவை அல்லது சற்றே கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இதுவரை உங்களுக்கு எழுதிய உதாரணங்களில் இந்த விஷயம் பற்றி நான் ஏதும் குறிப்பிடவில்லை காரணம் குழப்பம் அதிகமாகும். உச்ச, நீச்சம் அதிக பலனைக்காட்ட வல்லவை. அதை நினைவில் வைக்கவும்.

மேலும் இதுவரை வெளி வந்த சினேந்திரமாவை புத்தகங்களிலோ, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பிலோ (என். சிதம்பர அய்யர் - 1890ல் மொழிபெயர்த்து வெளியிட்டது) ஒரு பிரச்சனையை அலசி பலன் சொல்ல வழிகள் கூறவில்லை. அடியேன் என் குருநாதர்கள் மூலம் இந்த பலன் சொல்லும் வழியை மிகச் சிரமப்பட்டு கற்றுக்கொண்டேன். அவர்களிடமும் இந்த முரண்பாடுகளை எடுத்துக் காட்டியபோது, சரிவர பதில் சொல்லவில்லை. சமய சந்தர்ப்பம் போல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் என்று பட்டுக்கொள்ளாமலேயே பதில் கூறினர். விஷயம் அத்தோடு நிற்கிறது இன்று வரை. 78

Page 83

ஆயினும் துணிந்து, எந்தப்பிரச்சனையும் சாமக்கோள் ஆருடப்படி அலசி ஆராய்ந்து பார்த்ததில், நல்ல வெற்றி. ஒரு துணிவும் பிறந்தது. அதன் விளைவே இந்தப் பாடங்கள் உங்களுக்கு. கேரளத்தின் அஷ்டமங்கள பிரச்னத்திற்கு ஈடானது. உதயம், ஆருடம், கவிப்பு, ஆட்சி, உச்சம், பகை, நீச்சம், நட்பு இந்த 8 அங்கங்களையே அவர்கள் பயன்படுத்துகின்றனர். அஷ்டமங்களம் என்ற பரிபாஷை. பல மணி நேரம் . செலவழிப்பர். சாமக்கோள் ஆருடத்தில் 10 நிமிஷங்கள். கேரளத்திலேயே இதை நிருபித்துக்காட்டி உள்ளேன். போதுமா? 75 மாணவர்களுக்கு நேரிடை வகுப்புகளும் எடுத்துள்ளேன்.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 27 அதிக மதிப்பெண்கள் பெற முடியுமா? மீண்டும் பரிட்சை எழுதினால்

12.1.1994 புதன் கிழமை பகல் 11.29க்குக் கேட்கப்பட்ட கேள்வி இது. பின்னணி +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் இதர சமூகத்தினர் பிரிவைக் சேர்ந்ததால் அரசாங்க பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. தனியார்கல்லூரிகளிலேயே இடம் பெற வேண்டும் என்ற நிலை. தனியார் கல்லூரிகளில் கட்டணம் அதிகம். மேலும் பெண்குழந்தை, காரைக்குடி பகுதியைச்சேர்ந்த இவளுக்கு காஞ்சிபுரத்தில்தான் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. அவ்வளவு தூரம் பெண்ணை அனுப்புவதற்கு யோசனை.

இதற்கிடையில் ஒரு புரொபஸர், ஒரு பாடத்தில் மட்டும் சற்று மதிப்பெண்கள் குறைந்திருப்பதால் இந்த நிலை. மீண்டும் பரிட்சை எழுதி அதிக மார்க்குகள் பெற்றால், மெரிட் லிஸ்ட் (Merit List) ல் பெயர் வருமே. சுலபமாக அரசாங்க கல்லூரியிலேயே இடம் கிடைக்குமே என்ற யோசனையைத் தெரிவித்திருக்கிறார்.

அது சாத்தியமா என்று சாமக்கோளில் பார்ப்போம்.

12.1.1994 புதன். இடம் திருச்சி. நேரம் 11.29. சூரிய உதயம் 6.42. அஸ்தமனம் 6.07. ஒரு உதயம் 57 நிமி. 6.43 57-7.39. தமிழ்த்தேதி 28.56 நிமி. கழிக்க. 6.43 உடன் தனுசு முடிவு. 11.29க்கு மிதுன உதயம்

79

Page 84

சிரோதயம் - ஆருடமும் சிரோதயம். உதயாதிபன் 8ல். அங்கோயே சாமக்கோளில் செவ். உச்சம்; 6.11க்கு உடைய செவ். 8ல் உச்சம் பெற்றுப் பலன் இல்லை. மேலும் 11ம் இடம் கவிப்பு. அங்கேயே பாம்பு. 11ம் இடம் கவிப்பாக வரின் நஷ்டமே. கைப்பொருளும் செலவழியும். எனவே அந்த யோசனையைக்கைவிட்டு விடும்படி சொன்னேன். பரிட்சை எழுதி மெரிட் லிஸ்ட்டில் பெயர் வரும் அளவிற்கு மதிப்பெண்கள் பெற முடியாது. செவ்வாய்க்கு கதிர் 7 எனவே 7 மார்க்குகள் கிடைக்கலாம் அதிகம், அவ்வளவே. உங்கள் யோசனைப்படியே செய்கிறோம் என்று கூறிவிட்டுச் சென்றார்.

பாடம் 29 கர்ப்பம் பற்றியது

பாம்பு மதி

கதிர் கவிப்பு கேது உத

சனி மந்

சேய் சந்,புதன் ஆருடம்

சூரி, செவ் சுக். ராகு குரு

பொன் மால் புகர்

Page 85

ஸ்ரீ மகா. கணபதி துணை நவக்கிரக சகாயம்:

சாமக்கோள் ஆருடம் பாடம் - 28 என் (லட்சிய) திட்டம் (Project) நிறைவேறுமா? இந்தக்கேள்வி 15.4.1990 ஞாயிறு 12.25க்கு பழனியில் ஒரு பிரபல ஆன்மீகவாதியால் கேட்கப்பட்டது.

சாமக்கோள் ஆருடத்தில் என்ன பதில் கிடைத்தது என்று பார்ப்போம். புகர் மால் பொன்

சூரி குரு புத சுக் கேது செல் கவிப்பு சேய்

மந் ராகு சனி ஆருடம் க மதி சந் உத தி ர் பாம்பு உதயம் சிரோதயம். ஆருடமும் சிரோதயம். ஆருடாதிபதி சூரி. உச்சம் 6ல் புகர் உச்சம். 10ல் செவ். நீச்சம் அந்த வீட்டிலேயே கேது. அதுவே கவிப்பு: உதயத்தில் பாம்பு. மனம் குழம்பிய நிலை. 10க்குடைய சந்திரனும் நீசம்.

எவ்வளவு தெளிவாக அவர் மனநிலையை கிரகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. என்ன திட்டம் அவருடையது என்று பார்ப்போம். 10ல் செல். நீசம். 4ல் ராகுவும் சனியும். செல். 2,7க்குடையவன் என்பதையும் மறக்கக்கூடாது. ராகு, சனி, தர்ம ஸ்தானமான 9ல் உள்கட்டம் வெளிக்கட்டம் 2லும் குரு. எனவே அவர் ஒரு அனாதை ஆஸ்ரமம் ஏழை மக்களுக்கு நிறுவ ஆசைப்படுகிறார். அதுவே அவர் லட்சியம். 10ல் செல். நீசமாகி 4ம் இடத்தைப்பார்ப்பதால் இன்னும் அதற்கு வேண்டிய நிலம் கிடைக்க வேண்டுமே என்ற கவலை. 5ம் இடத்தை (பூர்வ புண்ய ஸ்தானம்) குரு பார்வையிடுகிறார். அங்கேயே சுக்., செவ். எனவே இடம் கிடைக்கும். மேலும் 6ல் சுக். உச்சமாக இருப்பதால் ஒரு சமூக அந்தஸ்து ஸ்திரி உதவி செய்வார். 10 இடத்தை சூரியன் கடக்கும் போது ஆடிமாதத்தில் திட்டம் உருப்பெற்று நிறைவேறும். எனவே தைரியமாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் என்று கூறப்பட்டது. 81

Page 86

அன்பார்ந்த மாணவர்களே இதுவரை பலதரப்பட்ட பிரச்சனைகளை எப்படி அலசுவது என்று அறிந்து கொண்டீர்கள். இன்னும் பாடம் 29,30,31ல் மிக முக்ககியமான பிரச்சனைகள் அலசப்பட்ட இருக்கின்றன. நீங்கள் எல்லோரும் இவற்றை கவனமாக படித்து முன்னேற வேண்டும் என்பதே என் அவா. இன்னும் மரணம், பற்றிய பிரச்சனைகளும் வரும். மரணம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று அதைப்பற்றிய சில சமயம் கேள்விகள் வரும் போது எப்படி மரண காலம் நிர்ணயம் செய்யப்பட்டது என்பதை பார்ப்போம். இதை போல பிறப்பும், குழந்தை எப்போது பிறக்கும் என்பதையும் துல்லியமாக கணிக்கலாம், சாமக்கோள் ஆருடத்தில்.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 29 கர்ப்ப நிச்சயம் - சாமக்கோளில்

தாய்மையே ஒரு பெண்ணிற்கு பூரணம் அளிக்கிறது. தாய் இல்லையேல் சேய் இல்லை. வம்ச விருத்தியும் தாயினால்தான். எனவே திருமண வாழ்வில் புத்ரபாக்கியம் முக்கியமான ஒன்று. விவாகப் பொருத்தம் பார்க்கும்போது இது அவசியம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கர்ப்பம் தரித்தல் என்பது பெண்ணிற்கு இறைவன் அளித்த ஒரு விசேஷ அம்சம். அதில் ஐயமில்லை. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற பழமொழியில் தாய்க்கே (அன்னைக்கே) முதலிடம் குறிப்பிடத்தக்கது.

தாய்மையின் அறிகுறி கர்ப்பம் (தரித்தல்) ஆகும். மாதவிடாய் நின்று சிலநாள் கழித்துத்தான் இது தெரியவரும். மருத்துவ சாஸ்திரத்தில் 12 வாரங்கள் கழித்தே கர்ப்பத்தை நிச்சயம் செய்கின்றனர், சில சோதனைகள் செய்துவிட்டு.

ஆனால் சாமக்கோளில் அப்படி அல்ல. முதல் நாள் இரவு கர்ப்பந்தரித்ததைகூட உறுதி செய்ய முடியும். அதற்கு சில விதிமுறைகள் தந்துள்ளனர். அவற்றைப் பார்ப்போம்.

82

Page 87

குடும்பக் கட்டுப்பாடு, ஒரு வாரிசு போதுமே, வீட்டிற்கு ஒரு வாரிசு, ஒரு மரம், நாம் இருவர் நமக்கு ஒருவர், அதிகம் பெறாதீர் அவ்திப்படாதீர் என்ற வாசகங்கள் எல்லா இடங்களிலும் கண்ணில்படுகின்ற காலம் இது. ரேடியோ, டி.வி., இவற்றிலும் குடும்பக்கட்டுப்பாடு பற்றி பிரச்சாரம். தினந்தோறும் காலை சேவைச் செய்தியில் எங்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, பெண்களுக்கு எங்கே, ஆண்களுக்கு எங்கே என்ற விவரங்கள் அளிக்கப்படுகின்றன. ஜனத்தொகை கட்டுப்பாடு அவசியம். அதில் ஐயமில்லை. நாடு முன்னேற அது ஒரு வழியாகும்.

குடும்பக் கட்டுப்பாட்டிலே அறுவை சிகிச்சை நிரந்தர பலன் அளிக்க வல்லது. ஆயினும் பல காரணங்களால் எல்லா இளம் தம்பதியருமே அதற்குத் துணிவதில்லை. முக்கிய காரணம் பின்விளைவுகளைப் பற்றிப் பயப்படுவதே. அந்த பயத்தில் நியாயமும் உண்டு.

சில சமயம் இந்த மாதிரி தம்பதியர் மனைவிக்கு மாதாந்திர கெடு தவறி விட்டால் கவலை கொள்கின்றனர். 3 மாதம் பொருத்திருந்து பார்க்கப்பயம். வெளியே தெரிந்துவிட்டால் அபவாதம். இப்படிப்பல பிரச்சனைகள். எனவே கர்ப்பம் உறுதி செய்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க முயல்கின்றனர். குறிப்பாக வேலைக்கு போகும் பெண்களுக்கு இதனால் பல பிரச்சனைகள்.

சாமக்கோள் ஆருடம் மூலம் பல சம்யங்களில் அவர்கள் பிரச்சனைக்குப் பதில் அளித்திருக்கிறேன். அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்.

கர்ப்ப நிச்சயம் அறிய விதிகள் 3 சாமக்கோளில். 1. உதயத்தில் பாம்பு இருக்க வேண்டும் 2. அல்லது ஆருடத்தில் பாம்பு இருக்க வேண்டும் 3. உதயத்திற்கு 4,5,9 ல் பாம்பு இருத்தல் வேண்டும். இந்த விதிகள் தவறுவது இல்லை அனுபவரீதியாக.

நான் கர்பந்தரித்திருக்கிறேனா? நேரம் 10.50, நாள் 25.4.93 ஞாயிறு. இடம் திருச்சி. சூரிய உதயம் 6.01; அஸ்தமனம் 6.24. 3ம் விதி இங்கு மிகவும் பொருந்துகிறது. கர்ப்பவதியாய் இருப்பது நிச்சயம் என்று உறுதியாய்ச் சொன்னேன். பிறகு தக்க நடவடிக்கை எடுத்தாகக் கடிதம் போட்டு, நன்றியைத் தெரிவித்தார்.

83

Page 88

6.39 7.41 புகர் கேது மால்

புத சூரி 8.43 மந் சுக் சந்

சனி செவ் பொன்

மதி 9.45 ஆரு. கவிப்பு

உதயம் 10.47

பாம்பு ராகு குரு சேய்

கதிர் ***** ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 30 என் வியாதி என்ன?

12.50 பகல், 11.2.93 வியாழன் திருச்சியில் இந்தக்கேள்வியோடு ஒரு பெண்மணி அறைக்கு வந்தாள். அவருக்கு பதில் சொல்லிய விபரங்களைப் பார்ப்போம். சூரிய உதயம் 6.41. அஸ்தமனம் 6.18. ஒரு உதயம் 58. தை மாதம் 20ம் தேதி, 6ம் இடம் பிணிக்கயிறு, 8ம் இடம் மரணக்கயிறு (Primary) அடுத்தபடியாக 11ம் இடம் பிணிக்கயிறு, 3ம் இடம் மரணக்கயிறு (Sec- ondary) 6ம் இடத்தில் சனி, சூரியன் 2ம் பாபக்கோட்கள், சனி தன்வீடு. 8.37 மந் 9.35 10.33 புகர்

மதி சுக் கேது செவ் 7.39 (வ) புதன் 411.31

ஆரு. மால்

6.41 12.29 சனி பாம்பு சூரி உதயம் 1.27

கவிப்பு குரு. கதிர் ராகு பொன் சந் 1.27 சேய் 84

Page 89

சூரியன் பகைவீடு. வெளிக்கட்டத்தில் பாம்பு. 5,8க்குடைய குரு 6ம் வீட்டைப் பார்க்கிறார். உள்கட்டம் வெளிக்கட்டம் 2லிருந்தும். உதயம் சிம்மம், சிரோதயம் ஸ்திர ராசி. நாள்பட்ட வியாதியாகும். சிம்ம லக்னத்திற்கு இரத்த அழுத்த நோய் வருவது சகஜம். 8ல் சுக். உச்சம். 6ம் இடத்திலிருந்து சனி பார்வை. குரு பார்வை வேறு. 12க்குடைய சந்திரனும் அங்கேயே. எனவே சர்க்கரை வியாதியும் உண்டு. கவிப்பில் சூரியன் 5ம் வீடு. அதிகப்படி . ஆங்கில மருந்து சாப்பிட்டு உடலில் விஷம் அதிகமாகிவிட்டது. ஆங்கிலத்தில் Residual Poison due to excess Allopathy Medicines என்பார்கள். ஆங்கில மருந்தின் பக்க விளைவுகள் Side Reaction ) என்றும் . சொல்லலாம். மதி எட்டில் இருப்பதால் (12க்குடையவன்) மனக்கோளாறு தற்சமயம். அதாவது சைகலாஜீகல் டெப்ரஷன் (Psychological Depres- sion / அதாவது மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் வியாதி என்று விளக்கம் சொல்லப்பட்டது. நூற்றுக்கு நூறு உண்மை என்றார்கள்.

9.10ல் கபர்கள் இல்லாவிட்டாலும் பாபிகள் உள்ளனர். 9ல் சனி நீச்சம். 10ல் உள்கட்டத்தில் கேது நீச்சம். நிச்சயம் குணமடைவீர்கள். பிணி தீரும். பயப்பட எதுமில்லை. தைரியமாக இருங்கள் என்று ஆறுதலும் கூறப்பட்டது .:

சாமக்கோளில் வியாதி பற்றி விளக்கம் சொல்வதற்கு முன்னால் சில அடிப்படை விஷயங்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். காலபுருஷன் ராசி மண்டலத்தில் எந்தெந்த அவயவயங்களுக்கு அதிகாரம் வகிக்கிறார் என்பது நன்கு புரிய வேண்டும். மேஷத்திற்கு தலை, ரிஷபத்திற்கு தொண்டை, பிடரியும் அதன் முதுகு பதியும். மிதுனத்திற்கு தோள், சுவாசகோசங்கள், கடகத்திற்கு மார்பு (மேல்பகுதி) வயிறு, சிம்மத்திற்கு இருதயப் பகுதி, இரத்த ஒட்டம், கன்னிக்கு அடிவயிறு, குடல், துலாத்திற்கு முத்திரகோசங்கள், வயிற்றின் பக்கங்கள், விருச்சிகத்திற்கு ஜனன உறுப்புகள், பின்முதுகுப்பகுதி, தனுசிற்கு துடை, இடுப்பின் மேல்பகுதி, மகரத்திற்கு முழங்கால், கும்பத்திற்கு குதிரைமுகம், ஆடு சதை, மீனத்திற்கு கணுக்கால் பாதங்கள்.

சினேந்திர மாலைப்படி செவ்வாய்க்குத் தலை, சுக்ரனுக்கு முகம், புதனுக்கு கழுத்து, தோள், சந்திரனுக்கு மார்பு, சூரியனுக்கு வயிறு, குருவுக்கு அரை, சனிக்கு துடை, பாம்புக்கு கால், இதில் பாட பேதமும் உண்டு. புதனுக்கு முகம். சுக்கிரனுக்கு தோள் என்றும் இவற்றால் உடலின் எப்பகுதியில் பிணி என்றும் பிணியும் கண்டு கொள்ளலாம், கிரகங்களின் நீச்சம், பகை இவற்றால் தீவிர வியாதியும் ஆட்சி. உச்சம், நட்பு இவற்றால் சாதாரண பிணியும் கண்டு சொல்லலாம்.

85

Page 90

வியாதி அறிய மேலும் சில விவரங்கள்

பிணிக்கயிறு (6ம் வீடு) சரராசியானால் வியாதி குணமாகும். பயப்பட ஏதுமில்லை ஸ்திராசியானால் நாள்பட்ட வியாதி. உபயராசியானால், அதில் முதற்படுத்தீவிரமான வியாதியையும், 2வது பகுதி சாதாரண நோயையும் குறிப்பிடும். உதயத்தையும் கவனத்தில் கொண்டு. சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மேலும் நவக்கிரஹங்களும் சில வியாதிகளுக்கு அதிகாரம் பெறுகின்றனர். அதன் சுருக்கமான விவரங்களைப் பார்ப்போம்.

சூரியன் : கண் நோய் (வலது), காய்ச்சல், உறிருதயக்கோளாறு, முதுகெலும்பு, நரம்பு மண்டல வியாதிகள், எலும்பு முறிவு, மூளைக்காயச்சல் சில தோல் வியாதிகள், தலைவலி. சந்திரன்: சுவாச கோச நோய்கள், இடது கண்நோய் அஜீரணம், ஆஸ்த்மா, மூத்திரகோச வியாதிகள், நீரிழிவு, மாதவிடாய் கோளாறுகள், பால் சுரப்பதில் நோய்கள், நீரினால் வரும் தொத்து வியாதிகள். செவ் : உஷ்னசம்பந்தமான வியாதிகள், காயங்கள், கண்வலி, மூலம் பிளவைகள் எலும்பு நோய்கள் (Disease of Marrow of the bone) புதன் : நரம்பு வியாதிகள், மார்பக நோய்கள், வலிப்பு, மூக்கு வியாதிகள், பக்கவாதம், பைத்தியம், சொரிசிரங்கு, கல்லடைப்பு குரு : கல்லீரல், கணையம் நோய், காதுவலி, நீரிழிவு, ஞாபகமறதி, ஊளச்சதை, நாக்கில் புண் இவை. சுக் பால் உணர்வு நோய்கள், மூத்திரநோய்கள், தொண்டை சம்பந்தமான நோய்கள், மலட்டுத்தன்மை (இரு பாலருக்கும்) சோபை இழத்தல். சுரப்பி நோய்கள் Gland Triobles) சனி : பல்நோய்கள், வாதம், குருடாக்கும் கண் நோய்கள், செவிடு, பக்கவாதம், அங்கஉறீனம். (Deformities) ராகு : விழித்திரை நோய் (Cataract) வயிற்றில் கட்டி (Enlargement of Pleen ) தொழு நோய், மாரடைப்பு, மூச்சடைப்பு, விரைவீக்க நோய்கள். (Hydrocele) கேது : எல்லா வலிகளும், கண்வலி, இனம்புரியாத நோய்கள், மூளைப்பாதிப்பு (Mysterious Diseases)

86

Page 91

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம். பாடம் - 31 தொழிலாளர் பிரச்சனை?

இந்தப் பிரச்சனை ஒருவரால் கேட்கப்பட்டது. அளிக்கப்பட்ட பதில் , பிரச்சனை உண்டு. அரசாங்கமும் தொல்லை கொடுக்கிறது. தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்ய அனுமதிப்பதா இல்லை வாக் அவுட் (Lock out) செய்வதா. அரசாங்கம் அதை ஏற்காது என்ற பயமும் உண்டு. செவ். மேஷத்திற்கு வரும் வரை இந்த நிலை நீடிக்கும். ஜூன் மாதம் சூரியன் மிதுனத்திற்கு வரும் போது நிலைமை சீராகும். தொழிற்சாலை பழையபடி நல்ல முறையில் இயங்கும். ஒரு பெண்மணி இதற்குக் காரணம். அரசியல் வாதியாகவும் இருக்கலாம் (எம்.எல்.ஏ. பதவி போல்).

உதயாதிபன் 8ல் பாம்புடனும் 7ல் கதிர். இரண்டுமுறை. உதயத்தில் சுக்ரன் நீக்கம். அந்த சுக்ரன்6ல். 5ல் செல். உச்சம். 8ம் வீட்டைப் பார்க்கிறார். பாம்பு மதி

கதிர் கதிர் புதன் ஆரு குரு

சூக் 12.12 பகல் கேது மந்

செவ் ராகு வெள்ளி

சனி, செவ் 6.4.90 சந் கவிப்பு

பொன் ராகு உதயம்

இங்கும். உள்கட்டம், வெளிக்கட்டம் இரண்டிலும் செவ். 5ல் சனி, ராகு, செவ். மால் புகர்

ஏற்கனவே முந்திய பாடங்களில் ஆருட குரு 2ம் பட்சபலனைத் தருவார் . என்றறிந்தோம். அதுவும் 10ம் வீடாகிவிட்டது இங்கு. எனவே பயப்பட ஏதுமில்லை. தொழிலாளர்கள் தூண்டப்பட்டு, அதிக சம்பளமும், போனசும் கேட்கின்றனர். அது பொருளாதார ரீதியில் சாத்தி யமில்லை. அவர்கள் வேலை நிறுத்தம் என்று செய்வது வெறும் அச்சுறுத்தலே பயப்படாதீர்கள். வேலை நிறுத்தம் செய்தால் சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆருடப்படியே, ஜூன் மாதம் நிலைமை சீராகியது தொழிற்சாலையும் நல்லபடி இயங்கத் தொடங்கியது. 87.

Page 92

ஸ்ரீ மகா கணபதி துணை el

சாமக்ககோள் ஆருடம் பாடம் - 32 கடிதம் எப்போழுது வரும் குருநாதரிடமிருந்து எப்பொழுது கடிதம் வடு என்பதற்கு ஆருடம்

10.08 மந் 11.05 12.02 புகர்

மதி சந் கவிப்பு 9.11 சனி 24.12.93 3.32. 5பி.எம் 1 8.14 வெள்ளி பாம்பு 7.17 பெங்களூர்

சக்,சூரி குரு கதிர் புதன்.செ ராகு ஆருடம் உதயம்

4.47 சேய் 3.50

உதயம் கன்னி. உதயாதிபதிமால் 11ல். பாம்பின் பா உதயத்தில் பொன். மதியின் பார்வை. லெட்டர்கட்டாயம் வரு

ஆருடம் துலாம். ஆருடாதிபன் புகர் 9ல். கதிரின் பார் பார்வை புகர்க்கு. இதுவும் லெட்டர் தாமதமாக வரும் என்பன

உதயத்திற்கு 9ம் இடம் கவிப்பு குருஸ்தானம். 9ம் குடும்பத்தில் 9க்கு இடத்திற்கு 8ல். 9க்கு 4ம் இடத்திற்கு 5ல்.

உறவினர்கள் புண்ணியம்தேடி உங்களுக்கு லெ வந்தார்கள் அதனால் சங்கடம் தங்கள் காரியங்களுக்கு.

உதயத்திற்கு 11 அதிபதி. சந்திரன் கவிப்பிற்கு குருஸ்தாதனத்தைப் பார்க்கிறார். செலவு அதிபதி செவ்வாய் 12ம் அதிபதியுடன்.

கதிர் : 5. உள்கட்டத்தில் சூரியன் + சுக்கிரன் + புதன்+ 5 1 +

Page 93

தனுசுக்குக் கதிர் 6 8 - 6 =2 8 பேரில் 2 பேருக்கு இடவசதிக்குறைவு. தனுசில் சூரியன். சூரியனுக்கு 2ம் இடம் மகரம். பாம்பு வெளிக்கட்டத்தில். மால்கடகத்தில். பாம்பின் பார்வை. ஆருடம் மார்கழி மாதம் ஆனதால்.

திருமால் சேஷ சயனம் திருப்பாற்கடலில். ஸ்ரீரங்க நாதத்தரிசனம் வைகுண்ட ஏகாதசி அன்று. சூரியன், உறவினர் ஸ்தானமான சிம்மத்திற்கு 5ல் பூர்வபுண்யம்தேடி. உறவினர் தபால் போட்டு வந்திருப்பார்கள். சுக்ரன் குருநாதரின் 2ம் ஸ்தானத்தில். உள்கட்டத்தில் சுக்ரன் சூரியன் செவ்வாய் புதன் தனுசில்.

உறவினர்கள் குருநாதரிடம் ஜோதிடம் பார்த்திருப்பார்கள் தர்ம அர்த்த காமம் பற்றி. 9க்கு 7ல் அதிபதி சேய் 12ல் மந்தன் பார்வை. 9க்குடைய சந்திரன் 6ல் உள்கட்டத்தில். மனைவிக்கு உடம்பு சௌகரியமில்லை.

ரிஷபம் 9ம் இடம் நீருள்ள இடம் சந்திரன் மேஷம் நீர் புகர் மிதுனம் நீர்

சனீஸ்வரன் பார்வை சந்திரனுக்கு சூறாவளிக்காற்று

.வெளிக்கட்டத்தில் நீச சனீஸ்வரன் விட்டுவிட்டு

மேஷத்தில்.

எப்பொழுது லெட்டர் வரும் :

சந்திரன் உதயாதிபன் புதன் 9 ராசி 9 நாள் சந்திரன் சனிமுலதிரிகோலம்: மால் 4 கட்டம். 4x 2.25 9 நாள் சனிக்கிழமை. உதயத்தில் குரு வலிமை உதயாதிபன் புதன் கடகத்தில் புதன் 9 கடகம் 3

மேஷம் ஆருடத்தில் இருப்பதாலும் செவ்வாய் மாலைப் பார்ப்பதாலும் 12 நாள்

செவ்வாய்க்கிழமை.

சனிக்கிழமை லெட்டர் தலைமை அலுவலகம் வந்தது.

செவ்வாய்க் கிழமை : 4- 1- 92 ல் என் கையில் கிடைத்தது. 89

Page 94

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 33 வாராதிபன் பற்றி மேலும் சில விளக்கங்கள்

வாரம் என்பது பஞ்சாங்க அங்கங்களில் ஒன்று. கிழமையைக் குறிக்கும். வாரத்தில் நாள் ஏழு என்று பள்ளிக்கூடச்சிறுவர்கள் கூட அறிவர். ஞாயிறு முதல் சனிவரை 7 கிழமைகளைக் கொண்டது ஒரு வாரமாகும்.

சாமக்கோளில் இந்த வாராதிபன் மிக முக்கிய பங்கு வகிக்கிறார் என்றால் மிகையாகாது. ஒவ்வொரு நாளும் கிழமையின் அதிபதி அல்லது வாராதிபன்தான் முதல் ஜாமத்தில் ஆருடச்சக்கரத்தை ஆரம்பித்து வைக்கிறார். உங்கள் எல்லாருக்கும் அந்த சக்கரம் எல்லாம் அமைக்கத் தெரியும்.

மேலும் ஒவ்வொரு ஜாமத்திலும் வாராதிபன் இடம் நகர்ந்து மற்ற 7 கிரகங்கள் அமர இடங்கொடுக்கிறார். இதுவும் ஒரு முக்யமான அம்சமாகும். அதாவது எந்த ஜாமத்தில் கேள்வி கேட்கப்படுகிறதோஇ அதற்கு தலைமை வசிப்பவர் வாராதிபனே. அவனை அனுசரித்துதான் மற்ற கிரகங்கள் குறிப்பிட்ட வரிசையில் ஆருடச்சக்கரத்தில் அமருகின்றனர். எனவே கேள்வி கேட்கப்படும் நேரத்திற்கு வாராதிபனுக்கும் உள்ள தொடர்பு நன்கு விளங்கியீருக்கும் என்று நம்புகிறேன். இன்னும் விரிவாகச் சொன்னால், ஒவ்வொரு கிழமைக்கும், ஒவ்வொரு ஜாமத்திற்கும் (இரவு உள்பட) வாராதிபனே அதிகாரம் வகிக்கிறார். மேலும் இந்த வாரங்கள் வரிசைக்கிரமத்தில் ஒரு ஜோதிட இரகசியம் பொதிந்து கிடக்கிறது. என்றால் மிகையாகாது. ஞாயிற்றுக்கிழமைக்கும் பின் ஏன் திங்கள் கிழமை வரவேண்டும்? அதன் பிறகு செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்றுஏன் வரவேண்டும்? பெரியவர்கள், ரிஷிகள் அமைத்த ஒரு ஏற்பாடு, பரம்பரையாகப் பின்பற்றப்படுவது என்ற விளக்கங்கள் எல்லாம் பூரண திருப்தி அளிக்காது.

அப்படி என்ன இரகசியம் அதில்? அதைப் பார்ப்போம். ஹோரையின் அடிப்படையிலேயே இந்தக் கிழமைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. யாரால்? விடை சொல்வது கடினம்.

ஒரு ஹோரை என்பது ஏறத்தாழ 1 மணி நேரத்தைக் குறிக்கும். ஞாயிற்றுக் கிழமை என்றால் முதல் ஹோரைசூரியனுக்கு. 2வது ஹோரைக்கு அதிபதி சுக்ரன். அடுத்த ஹோரை புதனுக்கு. அதற்கடுத்தது சந்திரனுக்கு. அடுத்தது. சனிக்கு. அதன் பிறகு குருவிற்கு. அதற்கடுத்தது செவ்வாய்க்கு. 90

Page 95

மீண்டும் அடுத்த ஹோரை சூரியனுக்கு. அதாவது ஒரு ஹோரைச்சுற்று முடிந்துவிட்டது. இதே போல் ஒரு நாளைக்கு 3 ஹோரைச்சுற்ற முடியும். அதாவது 21 மணி நேரம் முடிந்துவிடும். இந்த அடிப்படையில் 22வது மணிக்கு சுக்ரனும், 23வது மணிக்கு புதனும் ஹோராதிபர்கள். 24வது மணிக்கு அதாவது அடுத்த நாளைக்கு சந்திரன் அதிபதி ஆகிறார். எனவே திங்கள் கிழமை பிறக்கிறது. இதுதான் அந்த ரகசியம். எல்லாக்கிழமைகளுக்கம் இது பொருந்தும். ஞாயிறுக்கு ஞாயிறு எட்டு, அடுத்த ஞாயிறுக்கு 15, அடுத்த ஞாயிறுக்கு 22 என்ற பாமரமக்கள் கணக்குப் போடுவார்களே அதை நினைவில்வையுங்கள். சுலபமாகப் புரியும்.

ஹோரையின் மற்றொரு முக்கிய அம்சம் சூஷமஹோரை. ஹோரையை 7ஆகப் பிரிப்பது. ஆனால் வாராதிபன் வரிசைக் கிரமமாக வருவது போலவே வரும். சுக்ர ஹோரை என்று வைத்துக் கொள்வோம். சூஷம ஹோரைகள் சுக், சனி என்று வியாழனில் முடியும். சமயம் வரும்போது இதுபற்றி விவரங்கள் அறிவோம்.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 34 நிலத்தை விற்க முடியுமா?

11.47 பகல். இடம் திருச்சி, ஞாயிறு, 30-1-1994. இந்தக்கேள்வியோடு ஒருவர் வந்தார். சாமக்கோளில் அளிக்கப்பட்ட பதில் "நிலத்தை விற்க முடியாது. உங்களுக்கு ரூ. 50,000க்கு கடன் உள்ளது. நீங்கள் அதிக செலவாளி. செலவைக் கட்டுப்படுத்தி கடனை அடைக்க முற்படுங்கள்' என்று. உதய பலமில்லை. பிருஷ்டோதயம் 12ல் சுக். அதிக செலவாளி. புகர்

மந் உ/ மால் கேது சனி புதன் பன்

சூரி. மதி செவ். சுக் ஆரு.

ராகு குரு சேய் பாம்பு சனி. கதிர் 91

Page 96

6ல் சூரி. நீசம் சூரியனுக்கு கதிர் 5. 5x 10000 : 50,000. ஆருடத்தை குு பார்க்கிறார். செவ். உச்சம். 12ம் வீட்டையும் பார்க்கிறார். உடமை கையை விட்டுப் போகாது. 8க்குடைய குரு 6ல். சூரியனுடன் சம்பந்தம் பரம்பரை சொத்து. 8ல் பாம்பு செவ். பார்வை, சனி பார்வை. வில்லகங்கள் உண்டு. குறிப்பு 10,000 யுக்தியே. அவரும் சரியாகக் சொல்லிவிட்டீர்கள் என்றார்.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 35 என் கலர் டி.வி. என்ன விலை போகும்?

இடம் சிவகெங்கை, தேதி 10.1.1994, திங்கள். 12.57. பி.எம். பகல். சூரிய உதயம் 6.40 அஸ்தமனம் 18.07. ஒரு உதயம் 57 நிமி. தமிழ் மார்கழி 26. உதய நவாம்சம் 5719 = 6. 113 நிமி. விருச்சிகத்தில். அங்கேயே பாம்பு. சேய் கதிர்

பொன் ஆரு. கேது

சனி உத. பாம்பு

புதன் மால்

சூரி.செவ் புகர் ராகு குரு சேய் சுக். சந். கவி.

சனி சந்

ரூ.6000க்கு விலைபோகும். எப்படி? கவிப்பில் சனி உச்சம் சனிக்கு கதிர் 4. துலாத்திற்கு கதிர் 2.4 எனவே 6000 ரூபாயாகத் தீர்மானிக்கப்பட்ட விலைபோகுமா? ஆருடத்தில் குரு உதயத்தையை பார்க்கிறார். நிச்சயமாக விலைபோகும். உபதிபன் சந். 6ல்.7க்குடைய சனி 8ல். உதயத்தில் பாம்பு. எனவே தாமதம் தென்படுகிறது. உதயத்தை செவ்வாயும் பார்க்கிறார் 4ம் பார்வையாக எப்போது? 21.1.1994 ஒருவர் வந்து டி.வி. யைப் பார்த்துப் போனார். வந்த நேரம் காலை 10.16. வெள்ளிக்கிழமை, அதற்குரிய ஆருடம் பார்ப்போம். உதயமும், ஆருடமும் மாறிவிட்டன. உதயம் பிருஷ்டோதயம் 92

Page 97

சாரம் சேய் அங்கேயே சனி உச்சம். மற்ற கிரகங்களும் அப்படியே. சாமக்கோள் சனியும், உச்சகட்ட சனியும் பரஸ்பர பார்வை. எனவே அதிகமாக விலை போகும். சேய் கதிர்

பொன் கவி உத.

ஆரு. பாம்பு

மால் செவ்

மதி புகர் மந் உதயம் ஆருடத்தில் பாம்பு, விருச்சிக நவாம்சம் அங்கேயே பாம்பு. ஏற்கனவே உதய செவ்வாய் பற்றிப் பார்த்தோம் + உச்ச செவ்வாய் பற்றி பார்த்தோம். 25.1.94 செவ். ராகு நட்சத்திரம் (திருவாதிரை) அன்று விலைபோகும் என்று தீர்மானிக்கப்பட்டது. மற்றொரு விசேஷம் என்னவென்றால் ராகுகாலத்தில் வந்தவர் 3.50. பி.எம்.க்கு பணம் கையில் கொடுத்து ரூ 6000. எண்ணிப் பார்த்ததில்.

சாமக்கோள் ஆருடத்தின் மகிமையே மகிமை. வாழ்க சாமக்கோள் ஆருடம். வாழ்க என் குருநாதர்.

குறிப்பு:

பாடம் 32, 34 இரண்டையும் எழுதியவர்கள் என்னுடைய மணியான சாமக்கோள் ஆருட மாணவர்கள். ஒருவர் சிவகெங்கை. பெயர். ஆர். முகுந்தராஜன், மேற்கண்ட கட்டுரையை எழுதியவர். மற்றொருவர். எஸ். சேஷாசலம், பெங்களுர். 32வது பாடம் எழுதியவர்.

இவர்கள் இருவருக்கும் என்னுடைய பாராட்டுகள் மற்றும் ஆசிகள்.

இவர்களைப் போல் என்னுடைய மற்ற சாமக்கோள் ஆருட மாணவர்களும் பாடம் எழுதி அனுப்பினால், நான் மிக்க சந்தோஷம் அடைவதுடன், உங்களுக்கு நான் இன்னும் உற்சாகமாக பாடம் நடத்துவேன் என்பதுடன், அதற்காக தாங்களும் முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன். 93

Page 98

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 36 ஒர்க் ஷாப் வைக்கலாமா?

5.2.93 வெள்ளி இரவு 7.09 மணிக்கு திருச்சியில் இந்தக் கேள்வியோடு ஒருவர் வந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதில் சாமக்கோள் ஆருட முறையில் கீழ்க்கண்டபடி.

ஒர்க்ஷாப் வைக்கலாம். நல்லபடி நடக்கும், ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற பெயரில். மால் பொன் உத. புகர் கவி கேது செவ் சுக். ஆரு (வ)

புதன் சந். சேய்

சூரி மந் சனி

குரு கதிர் மதி ராகு

பாம்பு

உதயத்தில் சுக். உச்சம். உள்கட்டம் வெளிக்கட்டம் 2லும். கவிப்பு 2ம் இடம். அங்கேயே மால். 4.7க்குடையவர். சந்திரன் தன் வீட்டில். மந்தன் த் வீட்டில், 7ல் வெளிக்கட்டத்தில் உள்ள சூரியனோடு. அதுவும் லாபஸ்தானத்தில். உள்கட்ட சேய் 8ம் பார்வையாகவும், சாமக்கோள் ஆருடச்சேய் 7ம் பார்வையாகவும் அந்த வீட்டை (11ம் இடம்) பார்க்க்கிறார். 7க்குடைய மால் சாமக்கோள் ஆருடச் செவ்வாயால் பார்க்கப்படுகிறார். செவ். நீச்சம்: மால் 12ல். சிறிது தயக்கம். ஆயினும் பயப்படத்தேவையில்லை. 3 கேந்திரங்களில் சுபர்கள். உதயத்தில் சுக். 4ல் பொன். 10க்குடையவர் 10ம் விட்டையும் பார்க்கிறார். 10ல் 5க்குடைய சந்திரன். 5ல் சந்திரன். 5ம் இடம் சுயத்தொழில் ஸ்தானம். மேலும். 10ல் சந்திரன் நின்றால், சகல விதத்திலும் நன்மை. ஆருடாதிபதி சுக் உதயத்திலேயே இருக்கிறார். சுக்ரனை கருத்தில் கொண்டு, ஸ்ரீ சக்தி என்ற பெயர் சூட்டப்பட்டது. 94

Page 99

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்:

சாமக்கோள் ஆருடம் பாடம் - 37

42-93 குருவாரம். திருச்சி. இரவு 8.18க்கு பார்ட்னர் விஷயம் சம்பந்தமாக என்று இருவர் வந்து அமர்ந்தனர் என் அறையில். அவருக்கு அளிக்கப்பட்ட பதில். வரியைச் சற்றுக்குறைக்க லேடி(பெண்) பார்ட்னரை

கதிர் பாம்பு

சேய் உத. கேது சந். சூக். செவ் புதன் கவி. ஆ. மதி

சூரி பொன் சனி

ராகு குரு மந் மால் புகர் சேர்க்க விரும்புகிறீர்கள். மேலும் பெயர் மாற்றமும் செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் என்றும் வந்தவரில் ஒருவர் 100% சரியாகக் சொல்லிவிட்டீர்களே என்றார். 6க்குடைய கதிர் 2ல் உச்சம் 8ம் வீட்டைப் பார்க்கிறார் 8ல் சுக்ரன் நல்ல லாபம் வருகிறது. அதே சமயம் வரியும் கட்ட வேண்டியுள்ளது. 6ம் இடம் வரிஸ்தானம். உதயத்தில் சுக் உச்சம். பெண் பார்ட்னர். 7ல் உதயாதிபதி குரு 7ல். 10ல் புதன். 7க்குடையவன். இருவரும் பரஸ்பர தசம கேந்திரம். 4 கோணங்களில் 10ஐத் தவிர இருப்பவர்கள் எல்லோரும் பாவிகள். செவ். சனி, ராகு. எனவே பெயர் மாற்றம் தேவையில்லை கூடாது என்றும் பதிலளிக்கப்பட்டது. அப்படியே செய்கிறோம் என்றனர்.

95

Page 100

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 38 ஆட்டு வியாபாரம் செய்யலாமா?

7.13 இரவு திங்கட்கிழமை திருச்சியில் 24.5.93 அன்று இந்தக் கேள்வி. அளிக்கப்பட்ட பதில் இந்த வியாபாரம் வேண்டாம். நஷ்டம் வரும். கைப்பொருளும் போகும். மேலும் புலால் உண்ணுவதற்கு உடந்தையான தொழில். பாவத்தொழில், வேண்டாம் என்றேன். உடன் வந்திருந்த மனைவி, பாவத்தொழில் என்று கேட்டவுடனேயே வேண்டாம், ஐயா, இவர் நான் சொன்னால் கேட்கவில்லை. அந்த எண்ணத்தையே விட்டுவிடுகிறோம் என்றாள். மந் புகர்

சுக் கவி சூரி. கேது சந். உத

மதி ஆ.

சனி செவ்

பம்பு மால்

கதிர் ராகு குரு பொன்

சேய் 11ம் இடம் கவிப்பு. நஷ்டம் வரும். கைப்பொருளும் போகும். சாமக்கோள் ஆருடவிதி இது. அங்கேயே சனி நீச்சம். உள்கட்ட சனியும் 3ம் பார்வையாகப் பார்க்கிறார். பாவத் தொழில் எப்படி? உதயத்தையும், ஆருடத்தையும் நீச்ச சனி பார்க்கிறார். 2ல் செல். நீச்சம். 2ம் இடம். உணவுப்பொருளையும் குறிக்கும். இங்கு அசைவம் ஊன் வளர்க்க. ஊன் வளர்க்க ஊன். பாவம்தான் அதற்கு உடந்தையாக இருப்பானேன். சாமக்கோள் ஆருடம் எப்படி?

குறீப்பு: சாமக்கோள் ஆருடத்தில் பாடங்கள் சிறயதாக இருக்கின்றன என்று ஒருவர் அபிப்ராயம் தெரிவித்தார். மூர்த்தி சிறு கீர்த்தி பெரிது என்று பதில் அளித்தேன். நறுக்குத் தெரிதாற்போல், உண்டு இல்லை என்று தீர்மானமாகச் சொன்னால் போதும். 10 நிமிடத்தில் திருப்தியாகப் போவார். அது உறுதி. எந்த ஆருடமுறையிலும் இது சாத்தியமில்லை. சாமக்கோள் ஆருடம் வாழ்க.

96

Page 101

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக ச்காயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 39 புதிய வேலையை ஏற்கலாமா?

ஸார், அதிகச் சம்பளம் தருவதாகச் சொல்லி ஓரிடத்தில் கூப்பிடுகிறார்கள். அந்த வேலையை ஏற்கலாமா? வேண்டாம் என்று பதில் அளிக்கப்பட்டது. விவரங்கள் அடியில் கண்டபடி.

பொன் சேய்

மால் உத. கேது

சனி, புத சுக். சூரி கதிர்

செவ் சந்

மந் ஆ. ராகு குரு கவி பாம்பு மதி

இடம் திருச்சி. கிழமை வெள்ளி. தேதி 2.95 நேரம் இரவு 7.43. உதயத்தில் மால் நீச்சம் ஆருடத்தில் சனி. கவிப்பில் பாம்பு. 3 கோணங்களில் பாவிகள். எவ்வளவு துல்லியமாக கிரக நிலைமையை எடுத்துக்காட்டி எச்சரிக்கின்றன. உங்கள் வாக்குப்படியே நடக்கிறேன் என்று கூறி சென்றார் அந்த இளைஞர். போகுமுன்பு அவரிடம் உங்களுக்கு ரூ.20001- சம்பளமாக என்று கேட்டேன். எப்படி சார் சொல்கிறீர்கள். இவ்வளவு சரியாக என்று ஆச்சரியம்பட்டார் 6ல் சந்திரன் வேலைஸ்தானம். அவன் சாமக்கோளில் துலாத்தில். துலாத்திற்கு கதிர் 2 x1000 = 2000. சாமக்கோளின் மகிமையே இதுதான்.

97

Page 102

ஸ்ரீ மகா கணபதி துணை ருவக்கிரக சகாயம் சாமக்கோள் ஆருடம் பாடம் - 40 சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி - யார் ஜெயிப்பார்கள்?

ஞாயிறு 27-02-1994 ல் பிறபகல் 2.35 க்கு இந்த பிரச்சனை அலசப்பட்டது, திருச்சியில் Tie Breaker (டை பிரேக்கர்) முறையில்தான் வெற்றி தோல்விகள் நிச்சயிக்கப்படும். கிழக்கு வங்காள அணி வெல்லும். இரண்டு அணிகளும் சம அளவில் கோல்போடும் துலாத்திற்கு கதில் 2. உதயம் ஆருடம் அதுவே. எனவே 2 கோல்கள் என்று நிர்ணயம். நண்பர்கள் இருவர்கள் மகிழ்ச்சியடைந்து ஆவலாக இருந்தனர் என் கணிப்பு சரியாக வருகிறதா என்று பார்க்க. முதலில் கூறப்படும் அணியை முதல் கட்சியாகவும், 2வது ஆக கூறப்படும் அணியை எதிர்கட்சியாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். கிழக்கு வங்காள அணியுடன் கேரளா அணியை எதிர்கட்சியாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். கிழக்கு வங்காள அணியுடன் கேரளா அணி மோதுகிறது என்றுதான் டி.வி.யில், வானொலியில் கூறினார்கள். பொன் சேய்

மால் கேது கவி

சனி, புத சுக். சூரி கதிர்

புகர் செவ்

மந் ராகு உ. ஆரு குரு சந் பாம்பு மதி உதயம் ஆருடம் சிரோதயம். அங்கேயே குரு. வெளிக்கட்டத்தில் 10க்குடைய சந்திரன். எதிர் கட்சிக்கு, அதன் உதயத்தில் (மேஷத்தில்) குரு. 10ல் செல். உச்சம். இருப்பினும் பிருஷ்டோதயம். உதயகுரு அதைச் சரிக்கட்டிவிடுகிறார். எனவே அந்தக் கட்சியும் வலுவுள்ளதே. ஏற்கனவே 2 கோல் எப்படி என்று பார்த்தோம். 2கோல் போட்டு இருகட்சிகளும் அதிக நேரம் ஆடியும் சமபலத்திலேயே நின்றன. முடிவாக டைபிரேக்கர் முறை அமுலாக்கப்பட்டது. வங்காள அணி 7 கோல் மொத்தம். கேரள அணி 5 கோல் மொத்தம். கேரள அணி 5 கோல் மொத்தம் என்ற கணக்கில் கிழக்கு வங்காள அணியே வென்றது. 98

Page 103

நண்பர்கள் என்னைப் பாராட்டினாலும் எனக்கு திருப்தியில்லை. ஒரு நண்பர் டைபிரேக்கர் கணக்கையும் நிர்ணயிக்கவில்லை நீங்கள் என்று என் மன நிலைய அறிந்தது போல் கேட்டார். போட்டியை நானும் பார்க்கும் ஆர்வத்தில் அதைக் களிக்கவில்லை. இருப்பினும் சாமக்கோள் கட்டத்தை மீண்டும் பார்த்தேன். செவ்வாய்க்கு கதிர் 7. சூரியனுக்கு கதிர் 5. கிழக்கு வங்காள அணியின் 11வது இடத்தை செவ்வாய் 8ம் பார்வையாகப் பார்க்கிறார். உச்ச கிரகமான செவ்வாய், கதிர் சூரியனைவிட 2 அதிகம். எனவே 2 கோல் அதிகம் போட்டு 7ஆயிற்று. மேலும் கேரள அணியின் உதயம் பிருஷ்டோதயம். பலமில்லை தோற்றுவிட்டது. இப்படித்தான் திறமையை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆரூடம் பாடம் - 41 (வேறு) வேலைக்கு ஆர்டர் எப்போது வரும்

இந்தக்கேள்வி 21.3.93 ஞாயிறு இரவு 7.49க்கு என்னிடம் கேட்கப்பட்டது. அளிக்கப்பட்ட பதில், ஏப்ரல் 13,14 தேதிகளில் ஆர்டர் வரும் என்று. வேறு வேலை ஏன்? உதயத்திற்கு 6ல் மால் உச்சம். உள்கட்டத்தில் குரு. கணக்கர் வேலை (கிளார்க்) வேலை செய்கிறார் என்று கிரகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 6ம் வேலையைக்குறிக்கும். 10ம் இடம் ஆருடம். நன்மை உண்டு. அங்கேயே கதிர். அவனே 10ம் அதிபதி சாமக்கோளில். அவன் உதயத்திற்கு வரும் போது ஆர்டர் வரும். அதாவது ஏப்ரல் 13,14 தேதிகளில். மதி மந்.

பாம்பு சூரி புத. உத. கேது செவ்.

சுக்.அர. சனி புகர்

கதிர் குரு

ராகு குரு செவ் கவி மால்

பொன் 99

Page 104

அப்படியே ஆர்டர் வந்தாக அவர் சகோதரர் சொல்லிவிட்டு, அவன் அந்த வேலைக்குப் போகவில்லை. கடைசியில் அதைச் சொல்லவில்லையே என்றார் சிரித்துக்கொண்டே. நானும் சளைக்காமல் அதைப்பற்றி நீங்கள் கேட்கவில்லையே. வேலைக்கு ஆர்டர் பற்றிதானே கேட்டீர்கள் என்றேன் சிரித்துக்கொண்டே. அந்த வேலைக்கு அவன் போவானா என்று கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன் என்றேன் (மாணவர்களுக்க) சாமக்கோளில் ஒவ்வொரு கேள்வியும் ஒரு பிரச்சனையாக அலச வேண்டும்.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 42 பிரமோஷன் கிடைக்குமா? எப்போது?

14.3.93 ஞாயிறு 9.11 காலை, திருச்சியில் கேட்கப்பட்ட பிரச்சனை இது. அளிக்கப்பட்ட பதில் கிடைக்க வாய்ப்பில்லை என்று. உதயம் பிருஷ்டோதயம். ஆருடம் சிரோதயம். இருப்பினும் 2ம் இடம் ஆகிவிட்டது. 11க்குடைய லாபஸ்தான குரு 5ல் வக்ரம். 11ல் சுக். (வ) 6ம் இடத்திற்கு உரிய மந் புகர்

மதி (வ) கவி. உத சுக். கேது ஆரு. செ. சூரி. புத சனி மால்

பாம்பு

ராகு குரு கதிர் சந். (வ) பொன்

சேய் சுக்ரன் என்பது குறிப்பிடத்தக்கது. உள்கட்டத்தில் கிரகங்கள் வக்ரமடைந்தால், பலன்களைத் தருவதில்லை. 3ல் மால். 11ல் சந். உங்கள் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருக்கலாம். 7ல் சந். நீச்சமாகிவிட்டபடியால் கிடைக்காது. கவிப்பில் மந்தன் நீச்சம். ஆருடத்தையும் 3ம் பார்வையாகப் பார்க்கிறார் சாமக்கோள் எவ்வளவு தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.

100

Page 105

கதிர் பாம்பு மதி

சுக். சூரி. புத. சந். கேது

கவி. சனி செவ் சனி

சேய் உத.

ராகு ஆரு. கதிர் குரு சுக்

குரு புத என் வீட்டில் தோஷமுண்டா? 10.31 காலை புதன் 19.5.93 திருச்சி கேட்டார் ஒருவர். வீட்டில் தோஷம் ஏதுமில்லை. உங்கள் எண்ணமே அது. இது நாள் அந்தவீட்டில் மகிழ்ச்சிகரமாவே வாழ்ந்து வந்திருக்கிறீர்கள். பயப்பட ஏதுமில்லை என்று பதில் கூறப்பட்டது உதயம் கிரோதயம். ஆருடம் கிரோதயம். ஆருடாதிபதி உச்சம் 8ல். உதயபதியுடன். உள்கட்ட சனி. வெளிக்கட்ட சனி சந்திரனை 3ம் பார்வையாகவும், 10ம் பார்வையாகவும் பார்க்கிறார். அன்று அசுவினி நட்சத்திரம் எனவே வீட்டில் கோளாறு என்ற வந்துவிட்டது. மேலும் 12ம் நீச்சம் செவ்வாய் சனியுடன். கவிப்பிலேயே சனி. செவ். பார்வை வேறு. வீண் பயம் என்று தெளிவாகத் தெரிகிறது. கிரகங்கள் எடுத்துக் கூறுகின்றன.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 43 When the Factory Lock out will be lifted? தொழிற்சாலையில் லாக் அவுட் எப்போது அகற்றப்படும்

இந்தக்கேள்விக்கு பம்பாயிலிருந்து கடிதம் மூலம் வந்தது. கடிதத்தில் கேள்வி கேட்ட நேரம், தேதி இவற்றையும் குறிப்பிட்டிருந்தனர். அதன் விவரங்கள் வருமாறு. இடம் பம்பாய். தேதி 23.1.1994. நேரம் இரவு 8.35பி.எம், ஞாயிற்றுக்கிழமை.

101

Page 106

இந்தக் கேள்விக்கு சாமக்கோள் ஆருடம் முலம் அளிக்கப்பட்ட 1994 மார்ச்சு 3ம் தேதி/ 4ம் தேதி"லாக் அவுட்" அகற்றப்படும். 4ம் தேதி ம தொழிலாளர் வேலைக்குத் திரும்புவார்கள். இது எப்படி என்று பார்ப்டே

பம்பாய் சூரிய உதயம் 6.36. அஸ்தமனம் மாலை 5.48. எனவே இ உதயம் 1 மணி 4நிமி. ஆகும் எப்படி? மாலை 5.48 முதல் காலை சூ உதயம் வரை இடைப்பட்ட நேரம் 12 மணி 48நிமி. இதைப் 12ல் வகுக் மணி 4நிமி. 17.48+ 1.04 = 18.52. தமிழ்த் தேதி 10 எனவே 10 x 2=20 கழிக்க 18.32. இத்துடன் மகரலக்னம் முடிவு. 18.32+1.04= 19.36க்குகுப் முடிவு. 19.36 க்கு கும்பம் முடிவு. 19.36+1.04 :20.40. மீனம் முடிவு. கே கேட்கப்பட்ட நேரம் 8.35 பி.எம். இரவு. எனவே உதயம் மீனம். ஆரு துலாம். கவிப்பு விருச்சிகம். உதய நவாம்சம் ரேவதி 4ல். அதா மீனத்திலேயே ஆருட நவாம்சம் சித்திரை 3ல் துலாத்தில். இந்த நவாம்சங்களுமே தேதி நிர்ணயம் செய்ய வழி வகுத்தன. இந்த நவாப் கணக்கைப் பார்ப்போம். உதயம் 1மணி 4 நிமி. அதாவது 64 நிமி. அதை வகுக்க 7நிமி. 61/2 செகன்ட். ஏறத்தாழி 6.25 செகன்ட் தள்ளிவிடலாம். என உதயத்தில் ஒரு நவாம்சம் 7நிமி. கால அளவு மீனம் 8.40 உடன் முடிகி என்று பார்த்தோம். மீனத்தில் கடைசி நவாம்சம் 8.33 முதல் 8.40 வஎ கேள்வி கேட்கப்பட்ட நேரம் 8.35. எனவே மீன நவாம்சம் ரேவதி 4ல் வீட்டில் உதயத்திலேயே நவாம்சம் விழுகிறது. ஆருட நவாம்சம் எப் நிர்ணயம் செய்யப்பட்டது. தபால்காரர் துலாத்தில் நின்று கொனி தபாலைக் கொடுத்தார். அதுவும் துலாத்தில் ஆரம்ப விளிம்பில் நின் கொண்டு. துலாத்தில் ஆரம்ப விளிம்பு சித்திரை 3ம் பாதம். அனுபவம் ஏற இந்த ஆருட நிர்ணய அனுமானம் மிகச் சிறந்தபடி அமையும். அதில்

பாம்பு மதி மந்

உத. சந். கேது

கவி. சனி புகர்

கதிர் செவ். சூரி.புத. சுக்.

கவி சேய் ஆரு. ராகு குரு மால்

பொன் ஐயம் வேண்டாம். சாமக்கோள் கட்டத்தைப் பார்ப்போம். உதயத்தில் பாப் நஷ்டம். 8ல் ஆருடம். 10க்கு டையவன் அங்கேயே. கவிப்பில் ராடு எதிர்காலம் பற்றிய கவலை, பிதி. மால் ஒருவனே உச்சம். ராகு உச்சம். 10.

Page 107

ராகுவிற்கு சனி பார்வை 10ம் பார்வையாக சந்திரன் பார்வையும், 7ம் பார்வையாக செவ்வாய் உச்சம். சந்திரன், கேதுவுடன் இருக்கிறார். செவ்வாய் 3 கிரகங்களுடன் சேர்ந்து 11ம் வீட்டில் உள்கட்டம், வெளிக்கட்டம் 2லும் கதிர். கதிர் 6ம் வீட்டுக்குடையவர். 6ம் வீடு தொழிலாளர் ஸ்தானம். அவன் 11ல் இருமுறை இருப்பது தொழிலாளர் வேலைக்குப் போவதை உறுதிபடுத்துகிறது. எப்போது? 6க்குடைய கதிர், கும்பத்தில் ராகு (சதயம் 4ம் பாகம்) தாண்டி பூரட்டாதி (உதயாதிபன் நட்சத்திரத்தை நெருங்கும் சமயமும், 5க்குடைய சந்திரன் துலாத்தில், விசாகம் நட்சத்திரம் தாண்டும் போதும்" லாக் அவுட்" (Lock out)- அகற்றப்படும். சனி 10ம் பார்வையாக ராகுவைப் பார்ப்பதால் அனுஷ நட்சத்திரத்தன்று வேலைக்குப் போவார்கள் என்று தீர்மானிக்கப்பட்டது. சனி 6ம் வீட்டையும் பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச்சு மாதம் 4ம் தேதி குறிப்பிட்டபடியே தொழிலாளர் வேலைக்குச் சென்றனர். சாமக்கோள் ஆருடத்தையும், என்னையும் பாராட்டி, கடிதம் வந்தது. "சாமக்கோள் ஆருடம்" வாழ்க.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 44 மரணத்திற்கு நிர்ணயம்

மரணத்தை யாரும் உலகத்தில் விரும்புவதில்லை. மரணத்திலிருந்து யாரும் தப்பியதில்லை. எப்போது வந்து ஒரு மனிதனை விழுங்கும் என்று சொல்ல முடியாது. ஒத்திகை பார்க்க முடியாது. ஒத்திப்போடவும் முடியாது. நம் விருப்பப்படியும் வராது. இப்படிப்பட்டதுதான் மரணம். அதனால்தான் என்னவோ நம் பிடரியிலேயே எமன் என்ற பழமொழி வந்தது போலும்.

சாமக்கோள் ஆருடத்தில் மரணத்தேதியை முன்கூட்டியே அறியலாம். தெரிவிக்கலாம். அதுபற்றிய விவரங்களைப் பார்ப்போம். சில சமயம் மரணத்திற்கு ஒப்பான கண்டங்களும் மனிதர்களுக்கு ஏற்படுவதும், அதிலிருந்து தப்பிப் பிழைப்பவர்களும் உண்டு. எமன் வாயில் விழுந்து மீண்டு வந்தேன் என்று தான் உயிர்த்தப்பியதை விவரிப்பவர்களும் பார்த்திருக்கிறோம். அதையே செந்துப்பிழைத்தனய்யா என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இது எனக்கு மறு ஜன்மம். ஆண்டவன் அருள் என்று கூட கூறுவார்களையும் நம்மிடையே பார்க்கிறோம்.

103

Page 108

வாழ்வ அதித்யம் என்று வேதாந்திகள் கூறுகிறார்கள். தர்மபுத்திரரோ நச்குப் பொய்கையில் தன் சகோதரர்களின் உயிரைக் குடித்த யட்சனின் கேள்வியான உலகத்தில் விந்தை எது என்றதற்கு, அனுதினமும் நம்மிடையே வாழ்பவர்கள் இறப்பதைப் பார்ப்பதும், நாம் வாழப் போகிறோம் என்று மனிதர்கள் நினைப்பது தான் விந்தை என்று பதில் அளிக்கிறார். நிற்க.

சாமக்கோள் ஆருடத்தில் மரணத்தைப் பற்றியும், கண்டங்களைப் பற்றியும், திட்டவட்டமான விதிகள் உள்ளன. அவற்றை எல்லாம் பார்ப்போம்.

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இந்த 4 ஸ்திர ராசிகளும் தம்மைத்தாமே கவிப்பின் மரண மின்னையாம். அதாவது இவை உதயமாக வந்து இவையே கவிப்பாகவும் வரவேண்டும். எப்படி? சூரிய விதி 3 என்று அறிவோம். மேஷம், ரிஷபம், மிதுனம் என்று இவை ஆருடமாக வந்து, சூரிய விதியும் இம்மூன்றில் ஒன்றாக இருந்தால்தான் இந்த விதி பொருந்தும். உதாரணங்கொண்டு விளக்குவோம்.

நடப்பு மாதம் பங்குனி. உதயம் மேற்கண்ட 4 ராசிகளில் ஏற்பட்டு, ஆருடம் ரிஷபமாக வந்தால்தான் இது சாத்தியமாகும். ராசிகள் தன்னைத்தானேகவிக்க முடியும். எப்படி? ஆருடத்திலிருந்து சூரிய வீதிவரை எண்ண 1. அதே எண்ணிக்கை உதயத்திலிருந்து 1. எனவே உதயமே கவிப்பு ஆகும்.

சில விளக்க உரைகளிலும், மொழிபெயர்ப்பு நூல்களிலும் இந்த 4 ராசிகளும் ஆருடமாக வந்து தன்னைத்தானே கவிக்கில் மரணமின்மை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தவறாகும். ஏனென்றால் சூரிய விதி 3 தான். ரிஷப உதயம், ரிஷப் ஆருடம் சூரிய விதியும் ரிஷபமாக வந்தால்தான் தன்னைத்தானே கவிக்க முடியும்.

உதாரணங்கொண்டு பார்ப்போம். கும்ப ஆருடம், மேஷவிதி என்றால் 3, ரிஷப விதி என்றால் 4, மிதுனவிதி என்றால் 5 என்று எண்ண வேண்டும். எந்த ராசி உதயமாக வந்தாலும் தன்னைத்தானே கவிக்க முடியாது. நிச்சயமாக.

இனி கண்டங்கள், மரணம் பற்றிப் பார்ப்போம்: கண்டம் என்றால் போராபத்து, கண்டத்தினால் எப்போதும் மரணம் ஏற்பட வாய்ப்பில்லை. கண்டத்தை மரணத்திற்கு ஒப்பானது என்று குறிப்பிடலாம். ஜோதிட சாஸ்திரங்களில் பாதகாதிபதி, மாரகாதிபதி என்ற விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பாதகாதிபதி கண்டங்களைபும் இன்னும் சில பாதகங்களையும் செய்யலாம். ஆனால் மாரகாதிபதியோ மரணத்தைத்

104

Page 109

தரவல்லவன் என்று அறிந்து கொள்வது அவசியம்.

சாமக்கோள் ஆருடத்தில் "கவிப்பு " இந்த இரண்டு நிலைகளையும் தெளிவாக எடுத்துக் காட்டவல்லது. 3ம் ராசி கவிப்பாக வந்தால் கண்டம். 11ம் ராசி கவிப்பாக வந்தால் மரணம் என்று விதிமுறைகள் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. இதையே கண்டக்கவிப்பு (ராசி). மரணக்கவிப்பு (ராசி) என்று கூறலாம். ராசிகளின் அடிப்படையில் மேஷம், மிதுனத்தைக் (3) கவித்தால் கண்டமாம். ஆனால் மிதுனம் மேஷத்தை (11) கவித்தால் மரணமாம். இதேபோல் கடகம், கன்னி, மகரம், மீனம், துலாம், தனுசு ராசிகளுக்கு பார்த்துக் கொள்ளவும்.

இந்த கண்டத்தை வடமொழில் 4 வகையாகப் பிரித்து உள்ளனர். சொற்ப கண்டம் - கால்வரிசை கெண்டம். உயிருக்கு ஆபத்தில்லை. அறைவரிசை கண்டம் - சற்றே வலுவானது. உயிருக்கு பயமில்லை. முக்கால்வயாசை கண்டம் - அதிக உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். 4வலு கண்டம் - தீராத வியாதி - உயிர் பிழைப்பது அரிது. வேறு வகையில் அரைவரிசை கண்டத்தை வயசு கண்டம் என்றும் முக்கால் வரிவை கண்டத்தை - ஆயுஷ் கண்டம் என்றும் மரணம் நிரியாணம் என்றும் கூறுவர்.

குறிப்பு: இங்கு வரிசை என்பதை வலிவின் அடிப்படையிலே கூறுவதாகக் கொள்ள வேண்டும் ஏற்கனவே பிணிக்கயிறு (6ம் இடம்) மரணக்கயிறு (8ம் இடம்) 6க்கு 6ஆன 11ம் இடம், 8க்கு எட்டான 3ம் இடம். இவையெல்லாம் பற்றி அறிவோம். இந்த 3, 1.1 இங்கு கவிப்புகளாக மாறி மேற்கண்ட விததில் பலன்கள் சொல்ல உதவுகின்றன.

மாமனார் நிலை என்ன?

3-5-90 புதன் கிழமை. திருச்சியில் 1.40 பகல் - இந்தக் கேள்வியோடு ஒருவர் அனுகினார். சாமக்கோளில் அவருக்கு அளிக்கப்பட்ட பதில் என்ன என்பதைப் பார்ப்போம். மரணக்கயிறு எட்டாமிடம். கடகம். அங்கே கேது. 2ல் சனி, பாம்பு. பாம்பு வெளிக் கட்டதத்திலும். இருவரும் 8ம் இடத்தைப் பார்க்கின்றனர். சாமக்கோள் விதிப்படி 2ம் இடம், 7ம் இடம், 10 இடம் இவற்றில் ஒன்றில் ராகு, சனி, சூரி, செவ் இவர்களில் ஒருவன் நிற்கில் 4 நாளில் மரணம். 8ம் இடம் வலுவிழந்தது மரணத்தைக் சுட்டிக் காட்டுகிறது. 2ல் 2 பாவிகள் சனி, பாம்பு, வெளிக்கட்டத்திலும் பாம்பு. உதயத்திற்கு 5ல் சனி நீச்சம். 2க்குடையவன் அவன் 10ம் பார்வையாம் 2ம் இடத்தைப் பார்க்கிறார். இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, நாளைப்பொழுது நல்லபடியாக விடியட்டுமே. அதற்குப் பிராத்திப்போம்", என்றும்

105

Page 110

அதற்கு அவர் 'நேரடியாகவே கூறுங்கள். ஒளிமறைவு வேண்டாம்' என்று வற்புறுத்தினார் இன்றிரவு தாண்டுவது கஷ்டம் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பதில் கூறினேன். சொன்னபடியே மந் புகர்

மதி செவ் புத. கவி. சுக். சூரி குரு

கேது மால்

பாம்பு ராகு சனி. சந்.

கதிர் உத. ஆரு. பொன்

சேய் அவர் மாமனார் அன்றிரவே காலமாகிவிட்டார் என்ற செய்தி காலையில் எனக்கு கிடைத்தது.

என் அத்தை எத்தனை நாள் வாழ்வார்?

மற்றொரு உதாரணம். 21.7.93. திருச்சியில் பகல் 12.44 மணிக்கு புதன் கிழமை மேற்கண்ட கேள்வியோடு ஒருவர் என்னை வந்து பார்த்தார்.

பாம்பு மதி மந்

கவி. சந். கேது புத

சனி சந். சூரி. புகர்

கதிர் உத. செவ்

செவ் ஆரு. ராகு குரு மால்

முன் உதாரணத்தில் கண்டபடியே மரணக்கயிற்றில் (சிம்மம்) செல். 2ல் சனி. பொன்

எனவே 4 நாளில் மரணம் நிகழும் என்று கூறினேன். கூறியபடியே, அவர் அத்தை 24-7-1994ல் காலமானார். 106

Page 111

10 நாளில் மரணம் 29-12-93 மார்கழி 14, புதன்கிழமை, 4.17பி.எம்.க்கு என்னிடம் எனக்கு வேண்டிய ஒரு பெண் சாகக் கிடக்கும் தன் தாயின் மரணம் பற்றிக் கேட்டார். சாமக் கோள் முறையைக் கையாண்டேன். மந் புகர் மால்

கேது சந்

சனி ஆரு. பொன்

மதி

சூரி.செ. புத. சந் ராகு உத. கவி. குரு சேய் பாம்பு கதிர்

உதயத்திற்கு 8 மரணக்கயிறு. கடகத்தை கன்னி கவிக்க மரணமாம். உதயத்திற்கு 10ல் குரு! சுக்ரன் நிற்கில் 7 நாளில் மரணம். சாமக்கோள் சனி. உதயத்தில் நீச்ச சூரியன். மரணம் உறுதி என்று? உச்ச கிரகத்தால் எழுதிக்கொண்டேன். குருகதிர் 10, 10நாளில் அதாவது ஜனவரி 7ல் மரணம். By - முகுந்தராஜன், சிவகெங்கை.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம்- 45 பெயா மாற்றம். தேவையா?

அன்பார்ந்த மாணவர்களுக்கும், ஜோதிட அபிமானிகளுக்கம் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். எல்லா நலமும் பல்கிப் பெருகிட வாழ்த்துகிறேன்.

இதுவரை 44 பாடங்களில் பலவித் பிரச்சனைகள் அலசி ஆராயப்பட்டன. விளக்கங்களோடு. விளக்கங்களில் ஏற்பட்ட சந்தேகங்களும் சில மாணவர்களுக்கத் தீர்க்கப்பட்டன. இன்னும் 6 பாடங்களோடு இந்தப் பயிற்சி முடிவடைகிறது. 107

Page 112

இன்னும் சில. விஷயங்களை இங்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். ஜோதிட சாஸ்திரத்தில் பலன்கள் எல்லாம் 6 பிரிவில் அடங்கிவிடும்.

ஜயம் அபஜயம் (வெற்றி, தோல்வி) லாபம், நஷ்டம், சுகம், துக்கம் இவையே அந்த ஆறு பிரிவுகள். ஆருட சாஸ்திரத்திற்கும் இது பொருந்தும் முற்றிலும். இது தவிர நன்மை, தீமை என்ற ஒரு பிரிவும் உண்டு. இதையே தான் நலந்தீங்கு காண்டம் என்று சினேதிதிர மாலை கூறுகிறது பல விளக்கங்களோடு. இந்த விளக்கங்களை விதி முறைகளாகக் கொள்வதே சிறந்தது. இந்த விதிமுறைகள் மிகவும் பயனுள்ளவை. அவ்வப்போது பிரச்சனைகள் அலசும் போது இவைகளைக் குறிப்பிட்டும் உள்ளது.

மீண்டும் அவற்றைக் கோர்வையாகப் பார்ப்போம்.

சிரோதய ராசிகள் உதயமாக வந்தால், எடுத்தக்காரியம் முடியும். பிருஷ்டோதயராசிகள் உதயமாக வந்தால், எடுத்துக்காரியம் முடியாது.

சிர பிருஷ்டோதய ராசி (மீனம்) உதயமானால் எடுத்தக்காரியம், சிரமத்தின் பேரில், முயற்சியின்பேரின் வெற்றியடையும். முயற்சிடையார் இகழ்ச்சி அடையார் என்ற வள்ளுவர் வாக்கையும் நினைவில் கொள்ளவும்.

சர ராசிகள் உதயமாகவரில் பறிபோன, நஷ்டமான, திருட்டுப்போன பொருள் கிடைக்காது. வியாதி குணமாகும். பகை தீரும். சம்ரசம் ஏற்படும். படை வரவு உண்டு. (இந்தக்காலத்திற்கு பொருந்தாது). இருப்பினும் குண்டர்கள், காலிகள், திருடர்கள் வரலாம் என்றும் பொருள் கொள்ளலாம். காலத்திற்கு ஏற்ற வகையில் இதுவரை இந்த மாதிரிப் பிரச்சனைக்களுக்கு என்னை யாரும் அணுகவில்லை.

ஸ்திர ராசிகள் உதயமாகவரில் நஷ்டமான பொருள் காணும். படை

பிணி தீராது. வாராது. பயம் இல்லை. நினைத்த காரியம் கைகூடும். பரிசு கிடைக்கும்.

உபயராசி உதயமானால் நஷ்டமான பொருள் கிட்டாது. பிரயணம் இல்லை. (வழிப்போக்கில்லை) பிணி தீராது. சத்துருக்கள் சாந்தாகார் (விவகாரங்களில், வழக்குகளில் சமரசம் ஏற்படாது. கல்வி பூர்த்தியாகாது. காரியங்கள் முடிவு பெறாது.

மேற்கண்டவை பொது விதிகள். சில கிரக அமைப்புகளால் இந்த விதிகள் மாறி. நிவர்த்தியும் ஏற்படும்.

108

Page 113

சர, உபயராசிகள் உதயமாகினும், அவற்றில் குரு, சுக், புதன், சந்திரன் முதலிய சுபக்கிரகங்கள் நட்பு, ஆட்சி, உச்சம்பெறில், தீமைகள் வராமல் நன்மைகளே ஏற்படும். மாறாக பாபக்கோள்கள் நிற்கிலும். அவையே பகை, நீக்கக்கோட்களாய் நிற்கில் தீங்குகள் இரட்டித்து வரும்.

இதை 2 உதாரணங்களுடன் பார்ப்போம். பெயர் மாற்றம் தேவையா? . என்ற கேள்வியோடு 9-4-94, மாலை 6.50, சனிக்கிழமை ஒருவர் வந்தார் என்னிடம். நண்பர் ஒருவர் எண் கணிதம் (நீயூமராலஜி) தெரிந்தவர், கம்பெனிக்கு பெயர் மாற்றம் அவசியம் இல்லாவிட்டால் நஷ்டங்கள் தொடரும் என்று கூறிவிட்டார். கவலையாய் உள்ளது உங்களைப் பார்த்து (ஆருடம் கேட்டு) தெளிவு பெற வந்தேன். என்றார். புகர் மால்

செவ்.புதி சுக் மந் சூரி.சந் கேது உத.

சனி குரு

மதி ஆரு கவி.

குரு பாம்பு ராகு சேய்

கதிர்

சர உதயம் மேஷம். அதிபன் செவ் 6ல் 2ல் கேது. 8ல் ராகு. சனியும் உதயத்தைப் பார்க்கிறார். ஆனால் உதயத்தில் சுக்ரன் உள்கட்டத்தில் வெளிக்கட்டத்திலும். 7ல் குரு உள்கட்டத்தில். வெளிக்கட்டத்தில் சூரியன் நீசம். 4ல் குரு உச்சம். 10ல் சந்திரன் அதுவே ஆருடம். குருபார்வை வேறு சந்திரனுக்கு. சனியை உள்கட்ட குருவும் பார்க்கிறார். பெயர் மாற்றத்திற்கு 7ம் வீட்டைபார்க்க வேண்டும். வெளிக்கட்டத்தில் சூரி நீச்சம். உள்கட்டத்தில் . குரு. சூரியன் வலுவு இழந்து விடுதிறார். சுபக்கிரகங்கள் 1,4,7,10ல். எனவே பெயர் மாற்றம் தேவையில்லை. 12ல் சந்திரன் சனி நட்சத்திரத்தில் : இருப்பதால் இந்தக் குழப்பம். தைரியமாக இருங்கள் என்று கூறிவிட்டு, பெண் தெய்வத்தின் பெயரில் கம்பெனி. ஏற்றுமதி வியாபாரம் செய்கிறீர்கள் என்றேன். மிகச்சரியே, ஸ்ரீதேவி எக்ஸ்போர்ட்டர்ஸ் கம்பெனியின் பெயர் என்றார். என்ன ஏற்றுமதி செய்கிறோம் என்று கூற முடியுமா என்ற கேள்விளை தொடுத்தார். சில விநாடிகளுக்கப் பிறக தலைவழியாகப் போட்டுக்கொள்ளும் ஆடையையும், கால்வழியாகப் போட்டுக்கொள்ளும் 109

Page 114

ஆடையைபும் ஏற்றுமதி செய்கிறீர்கள். அதாவது பனியன், ஜட்டிகள் என்றேன். வந்தவர் அசந்தே விட்டார். இந்தப் பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. மிக்க மகிழ்ச்சி அடைந்து, அதனால்தான் உங்களிடம் வந்தேன் என்றார். இந்தப்பதில் எப்படிக் கூறினேன். காலபுருஷன் அங்கம் மேஷம் தலை. பாகம் குரு- மீனவீடு. அவன் ஏழில். துலாம் காலபுருஷனின் அரை இடுக்குகள் பகுதியைக் குறிக்கும். சுக்ரன் ஆடைகளைக் குறிக்கும். எனவே பனியன், ஜட்டிகள் என்ற முடிவுக்கு வந்தேன். வெகு திருப்தியோடு போகும் போது, அடுத்த முறை உங்களைச் சந்திக்கும் போது, ஏற்றுமதி பணியன், ஜட்டிகள் தங்களுக்கு அவசியம் கொண்டுவந்து தருகிறேன் என்றும் கூறிவிட்டு சென்றார். கிரகங்களை, உதய ஆருடங்களைத் துல்லியமாகச் சீர்தூக்கி எடைபோட்டால் போதும் பல உண்மைகள் மனதில் பளிச்சிடும்.

மற்றொரு உதாணங்கொண்டு விளக்குவோம். உலக கிரிக்கட் போட்டி 1985ல் மார்ச்சு மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்தது. அதில் இந்தியா வெற்றிவாகை சூடி, பரிசுச் போப்பையைத் தட்டியது, ரஸிகர் மனதில் பதிந்திருக்கும். பம்பாயில் 9-3-85ல் மாலை 6.38 யார் ஜெயிப்பார்கள்? இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. அதுவும் கிரிக்கெட் ரஸிகையான ஒரு பெண்ணால். விளையாட்டுகளில் வெற்றி தோல்களை ஜோதிட ரீதியாகக் கூறுவது சாத்தியமில்லைதானே என்ற தன் அபிப்ராயத்தைச் சவாலாகவும் கூறினான் எனவே இந்த புகர் சவாலை நான் ஏற்றுக்கொள்ள முடிவு

மந் சுக்.புத செவ் மால் செய்தேன் உங்கள் ராகு எண்ணம் தவறு

சூரி ஆ ருடத் தில் பொன் நிச்சயமாகக் கூறலாம் சாத்தியமே என்று கூறி மதி குரு உத கவி. கட்டங்கள் போட்டு, இந்தியா ஜெயிக்கிறது சனி என்ற முடிவரையும் பாம்பு (வ) கேது சந். சேய் அறிவித்தேன். ஆரு அதன்படியே நடந்தது. கதிர் அதற்கு முன்னால் சாமக்கோளில் நான் விளையாட்டுப் போட்டிகளைப் பற்றிய முடிவுகளை ஆராய்ந்தமில்லை. எனவே அந்தக் காரணத்தினாலும் அதை சவாலாக ஏற்றுக்கொண்டேன். சாமக்கோள் விதிகள் கைகொடுத்தன. அதன் விவரங்ககளைப் பார்ப்போம். 110

Page 115

பம்பாய் 9.3.1985, நேரம் 6.38, சனிக்கிழமை. உதய பலமில்லை அங்கேயே குரு நீச்சம் 11ல் சனி அதுவே ஆருடம் மேலெழுந்தவாரியகப் பார்த்தால். இந்த முடிவு. ஆருடம் 7ல் குரு உச்சம். உதயக்தைப் பார்க்கிறார். அங்கேயே 7க்குடைய சந்திரனும். 4ல் புகர். 11ம் இடம் ஆருடம். அந்த ஆருடத்தை குரு பார்க்கிறார். 8ம் இடம் கவிப்பு. ஆனால் அந்த வீட்டுக்குடைய சூரியன் பார்க்கிறார். இதையெல்லாம் கருத்தில்கொண்டு, இந்தியா ஜெயிக்கும் என்ற கூறினேன். அதன் படியே இந்தியா வென்றது. முன்னுக்குப்பின் முரணாக உள்ளதே என்று எண்ணாமல், நன்கு சீர்தூக்கிப் பார்த்துத் தர்க்க ரீதியா அலசினால், உண்மை பளிச்சிட்வே செய்யும் மனதில். அதில் ஐயம் இல்லை.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 46 ஆருடம் பற்றி - கவிப்பு பற்றி

ஆருடத்தைப் பற்றி ஏற்கனவே நன்கு அறிவோம். அதுபற்றிய சில விவரங்களை மீண்டும் பார்ப்போம். அதே போல கவிப்புப் பற்றியும் அறிவோம். ஆருடம் - கவிப்பு இடம் பலன்கள் ஆருடம் உதயம் நஷ்டமான பொருள் காணும். பிணி தீரும் கவிப்பு உதயம் நஷ்டமான பொருள் காணாது. பிணி தீரும் காரியங்களில் தோல்வி. ஆனால் சுபக் . கோள்கள் நிற்கில் சிறிது நன்மை ஏற்படும். ஆருடம் 2,6,8,12 முயற்சியில் தோல்விகள். நஷ்டம், எதிரி கவிப்பு 2,4,6,8, 12(2,4) வெல்வான். எதிரிகள் சாந்தம் அடையமாட்டார்கள். குரு இருந்தால் அதிகப் பிரயாசையின் பேரில் எதிரி சமரசம் அடையலாம். முயற்சிகளில் தோல்வி, பிணி தீராது,

ஆருடம் 3,5,9 நஷ்டமான பொருள் கிட்டாது. காரிய வெற்றிகள், நஷ்டமான பொருள் கவிப்பு கிட்டும், சுபகர்மங்கள், நன்மைகள், குரு முதலிய சுபக்கோள்கள் நிற்கில் மிகவும் நன்மையாம். வழக்குகள் வெல்லும் நினைத்தப்பொருள் கிட்டும். யாத்திரை சென்றவர் திரும்பி வருவார் .111

Page 116

ஆருடம்- கவிப்பு இடம் பலன்கள்

ஆருடம் 4 நஷ்டமான பொருள் கிட்டும், நினைத்து கவிப்பு நடைபெறும், கிட்டும்

ஆருடம் 7 நஷ்டமான பொருள் கிட்டாமல் போவதுமன்றி கைப்பொருளும் நஷ்டமாகும். கவிப்பு 7 10ம் இடம் பலன்கள் போலவே நடக்கும். ஆருடம் 10 நலமுண்டு எல்லா வகையிலும். குரு முதலிய கவிப்பு சுபக்கோள்கள் நிற்கின் அதிக நன்மை. .. ஆருடம் 11 பாவ கர்மங்கள், தீமைகள். சனி முதலிய பாபக் கவிப்பு 11 கோட்கள் நிற்கில் அதிக தீமையாம்.

உதயம், ஆருடம், கவிப்பு இவற்றில் சுபக்கிரகங்கள் நிற்பதில் பலன்களை விரிவாகப் பார்ப்போம். உதயத்தில் அதிக வலியும், ஆருடத்தில் அதற்கடுத்தபடியும், கவிப்பில் அதற்கும் குறைந்த வலியும் உள்ளவை. அதன்படியே பலனும் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம்.

குரு: பொருள் வரவு, யாத்திரை சென்றவர் திரும்பி வருவர். அதாவது பொருளீட்டல் நிமிர்த்தம் யாத்திரை சென்றவர்கள். இந்தக்காலத்தில் வெளிநாடுகளில் சம்பாதிக்கச் சென்றவர். என்று கூறவேண்டும். பிணி தீரும். எதிரிகள் சாந்தமடைவர். எல்லா நன்மைகளும் சொல்லாம்.

சுக்ரன்: புகழ் பெறுதல், பணவரவு, எதிரிகளை வெல்லுதல், பிணி தீருதல். ஸ்திரிகளுடன் உறவு, நட்பு பெண் குழந்தை பிறத்தல், இதர சுபிக்ஷங்களும். கைவிட்டு போன பொருளும் கிட்டும்.

சந்திரன் : நினைத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். அந்நிய தேச நூதனப் பொருள் கிட்டுதல், பணவரவு இவை.

புதன் : எதிரிகள் கை தாழ்ந்து விடும். அவர்கள் தொல்லை இராது. மாறாக சமசரம் ஏற்படும். பிணி தீரும். வழக்கு வெல்லும். காரிய அனுகூலமும் சொல்லலாம்.

இனி பாபக் கிரகங்களைப் பற்றிப் பார்ப்போம், அதே விதிப்படி

சூரி. செவ். சனி : பொருள் நஷ்டம், வியாதி வருதல், மரணம் ஏற்படலாம். பலவித இன்னல்கள் ஏற்படும் 112

Page 117

பாம்பு : பொருட்கள் களவு போதல், விஷம் தீண்டும், மரணம், கொலை முதலியவை. பாம்பு உதயாருடக் கவிப்புகளை நோக்கினாலும், இந்தமாதிரி பலன்கள் ஏற்படும். மேலும் உதயாருடக் கவிப்புகளை உச்சக் கோள்கள் நிற்கில் நினைத்த காரியம் கைகூடும். அயல்நாட்டு நூதன வஸ்துக்கள் சேர்க்கை. மாறாத பகை, நீச்சக்கோட்கள் நிற்கில் நினைத்த காரியம் கை கூடாது. பெண் மகவு கூட ஏற்படாது. பெண்களின் பகைமையும் ஏற்படும்.

உதயாருடக் கவிப்புகளை நட்பு ஆட்கிக்கோள்கள் நேரத்தில், சத்ருக்கள் சாந்தமடையவர். மற்ற நன்மைகளும் உண்டு. மேற்படி உதயாருட கவிப்புக்கு நட்பு, ஆட்சி, உச்சக்கோட்கள் எனின் பெண் பேறுண்டு. இதர நன்மைகள். உதயாருடக் கவிப்புகளில் பகைக் கோட்கள் நிற்கில் நினைத்த, எடுத்த காரியங்களில் தோல்வி அல்லது கைகூடாமை. நஷ்டமான பொருள் கிட்டாது. போனது போனது தான். வெளியூர் சென்றவர் வரவில்லை. சத்ருக்களிடம் சிக்கி கொள்ளுதல் அல்லது கைது செய்யப்படுதல், மரணமும் வரலாம். நட்புக்கோள்கள் நிற்கில் சிறிதே நன்மை.

இனி உதயம் (1) நீர்க்கீழ் (4) பாடு (7) உச்சி (10) அதாவது கேந்திரங்களில் குரு, சந்திரன் முதலிய சுபக்கோட்கள் நின்றால் மரணமில்லை. நட்டமானப் பொருள்கிட்டும். பாபக்கோட்கள் நிற்கில் தீங்குகள் வரும். மரணமும் வரலாம். நட்டமான பொருள் கிட்டாது.

மேற்கொண்ட உதய, நீர்க்கீழ், பாடு, உச்சிகளில் (4 இடங்களிலும், சூரி, செல், சனி, பாம்பு நிற்கினும், 10,11ம் இடங்களில் குரு முதலிய சுபக்கோட்கள் நிற்குமாயின் கெடுதல் இல்லை நினைத்த காரியம் கைகூடும்.

உதய நீர்க்கீழ்பாடுச்சிகளில் பாம்பு நிற்கில், எடுத்த காரியம் முடியாது, மரணமும் வரலாம். யாத்திரை இல்லை. பிணிவரும். விஷந்தீண்டுதலால் அபாயம், பொருள் வரவில்லை. சத்ருக்களிடம் சிறைப்படல். உதயத்தில் சந். 10ல் சுக். நின்றாலும், உதயத்தில் குரு நின்ற 10ல் சூரியன் நின்றாலும் எல்லா நலன்களும் உண்டு. நினைத்த எடுத்த காரியங்கள் எல்லாம் இடையூறின்றி முடிவு பெறும். 7,10ல் கக். சந். நிற்கில் பெண் குழந்தை, பொருள் வரவு, பெண்கள் உறவு, அரசாங்களால் நன்மை. சுக்கிரனால் பூமி வாங்குதல், பெறுதல் முதலியவையும் உண்டு. 1,4,7,10ல் குரு முதலிய சுபக்கோட்கள் நிற்கில் இராஜாங்க நன்மை, சுகம், அஷ்ட சம்பத்தும் கிட்டும்.

சனி முதலிய பாபக்கோட்கள் நிற்கில் பொருள் அழிதல் (செல்வம் கெடுதல்) பகை, நோய் முதலிய தீங்குகள். சுருங்கக் கூறின் சுபக்கோட்களால் நன்மை, சுமுக உறவு, பொருள் வரவு முதலிய. பாவக்கோட்களால் பகை, தீமை, இன்னல்கள், உச்சத்தால்

:113

Page 118

அதிக நன்மைகளும், நீச்சத்தால் அதிக தீமைகளும், நட்பால் சிறிது நன்மைகளும். பகையால் சிறிது தீங்குகளும், ஆட்சியால் சுமாரான நன்மைகள் உண்டு என்றறியவும்.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 47 திருமணம் எப்போது?

ஒரு பெண்ணின் தாய் 23.1.94 தை 10, ஞாயிற்றக்கிழமை மாலை T.17க்கு என் இருப்பிடத்தில் வந்து அமர்ந்தார் திருமணம் எப்போது என்ற கேள்வியோடு. இந் நேரத்திற்கு ஜாமக்கோள் நிலை அமைத்து ஆராய்ந்தேன். உதயம் 6.42 ஏ.எம். அஸ்தமனம் 6.13 பி.எம். உதயம் 58 நிமிடம். ஒரு உதயம் 1.26. செவ் சூரி ராகு

மந் கேது சந்

சனி ஆரு. சந்.

சூசி.செ. குரு புத சுக்

உத ராகு கவி. குரு

புத சுக் சனி.

உதயம் தனுசில் 10 டிகிரியில் மகளின் வீடு உதயத்திலிருந்து 5 மேஷம் அதில் உச்ச நிலையில் ஜாமக்கோள் சூரியன். அதற்கு 7ல் துலாத்தில் ஆட்சி நிலையில் ஜாமக்கோள் சுக்ரன் உள்ளே குரு. எனவே திருமணம் விரைவில் நடைபெறும் வாய்ப்பிணை ஜாமக்கோள் சுட்டுகின்றன. மகள் வீடு 5. அதில் உச்சமாக உள்ள சூரியனின் கோச்சாரம் அனுசரிக்கப்பட்டவேண்டும். எவ்வாறு? உதயம் தனுசில் 10 டிகிரியில். இதற்கு 5 ராசியா மேஷத்தில் 10 டிகிரி. இது அசுவினி 4ம் பாகத்தைக் குறிக்கம். கடக நவாம்சம். கடகத்தில்தான் ஆருட்ம். அதில் ஜாமக்கோள் சந்திரன் ஆட்சி, கோச்சாரம் 114

Page 119

சூரியன் அசுவினி 4ம் பாதத்தில் சித்திரை மாதம் 10,11,12,13ம் தேதிகளில் இருக்கும். இதே சமயம் ஜனன ஜாதகப்படி சுக்ரதெசை, சுக்ரபுத்தி, சூரியன் அந்தரம் நடைபெறும். இவ்விதமான ஜனன ஜாதக தெசாபுத்தி அந்தர முடிவும் ஜாமக்கோள் ஆருட முடிவும் இணைந்து ஒத்து வருவதால் சித்திரை மாதத்தில் திருமணம் உறுதி என்றேன். இன்று அப்பெண்மணி தன் மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுத்துச் சென்றார். திருமண நாள் 22.4.94. சித்திரை 9, வெள்ளி, பூரம் நட்சத்திரத்தில், ரிஷப லக்னத்தில். அப்பெண்ணின் ஜாதகம் 27.10.1967, 5.07 ஏ.எம். கன்னியாலக்னம், புதன், கேது, சூரியன் துலாத்தில். தனுசில், செவ்வாய், மீனத்தில் சனி, மேஷத்தில் ராகு, கடகத்தில் சந்திரன், சிம்மத்தில குரு, சுக்ரன்.

வாழ்க ஜாமக்கோள் ஆருடம் வாழ்க அதனைப் பரப்பிவரும் எமது ஆசான். - இரா. முகுந்தராஜன், சிவகெங்கை.

ர்ஷ்ம ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 48 கதிர்களின் ஜாலங்கள்

சாமக்கோள் ஆருடத்தில் கிரக, ராசிக்கதிர்கள் மிகவும் உதவுகின்றன பலன் சொல்லும் விஷயங்களில். இதுவரை அனுப்பிய பாடங்களில் அவ்வப்போது இக்கதிர்களின் உதவிகொண்டு குலதெய்வம் எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. எத்தனை நாளில் மரணம் நிகழும் குழந்தை எப்போது பிறக்கும், எத்தனை கோள்கள் கால்பந்தாட்டத்தில் போட்டு ஜெயிப்பார்கள், டைபிரேக்கர் முறையில் எத்தனை கோல்கள் வித்தியாசத்தில் ஜெயிப்பார்கள் என்றெல்லாம் பார்த்தோம். இன்னும் கடன், சொத்தின் மதிப்பு, ஒளிக்கப்பட்ட கணக்கின் தொகை, கடை அல்லது வியாபாரம் கைமாறும், போது, கொடுக்கப்படும் தொகை, மனை என்னை விலைபோகும் இப்படிப்பலதரப்பட்ட விஷயங்களைக் கூறமுடியும். கூறி வந்திருக்கிறேன். சரியாகவும் வந்திருக்கிறது. பிரச்சனை 115

Page 120

கேட்க வந்தவர்கள் ஆச்கரியப்பட்டு போய் உள்ளார். சாமக்கோளில் இதையெல்லாம் சர்வசாதாரணமாக, மிகத்துல்லியதாகக் கூறமுடியும். வெறும் புகழ்ச்சியில்லை உண்மை.

மீண்டும் கதிர்களின் விவரங்களைப் பார்த்துவிட்டு உதாரணத்திற்கு வருவோம். சூரி 5, சந். 21, செவ். 7, புதன் 9, குரு.10, சுக்ரன் 16, சனி 4, பாம்பு 4 இலையே கிரகங்களில் கதிர்கள். ராசிகளின் கதிர்கள் முறையே, - மேஷம் 7, ரிஷபம் 8, மிதுனம் 5, கடகம் 3, சிம்மம் 7, கன்னி 11, துலாம் 2, விருச்சிகம் 4, தனுசு 6, மகரம் 8, கும்பம் 8, மீனம் 27 ஆகும்.

உதாரணம் : 1. Good will Amount - எவ்வளவு ? 25.3.94, 1.27க்கு பகல் வெள்ளிக் கிழமை கேட்கப்பட்ட கேள்வி இது, சாமக்கோளில் துலாம் உதயம். மகரத்தில் செவ். உச்சம். மேஷத்தில் பாம்பு. 7லட்சம் தரவேண்டியிருக்கும் என்றேன். மிகச்சரி என்றார். செவ். கதிர் எழு. அவரே பைனான்ஸ் நடத்த உத்தேசம் என்றார். துலாத்தில் குரு உதயம் என்று பார்த்தோம். 10 லட்சம் முதல் போட உத்தேசமா என்றேன். நூற்றுக்கு நூறு சரியே. அதற்குதான் உங்களிடம் வருகிறேன் என்றார். குருவிற்கு கதிர் 10. உதாரணம் : 2.29.9.89 வெள்ளி பகல் 11.30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா? வருமான வரி இலாகா! சுங்க இலாகா (எக்ஸைஸ்) வினால் எனக்கு ஆபத்துண்டா? தண்டனை கிடைக்குமா? சாமக்கோள்படி - கும்பம் உதயம். ஆருடம் 8ல் கன்னி, அங்கேயே சூரியன், சந். செல். புதன். உள் கட்டத்தில் புதன் உச்சம். ஆருடத்திலேயே சனி. மேஷத்தில் கவிப்பையும், உதயத்தையும் பார்க்கிறார். உதயம், ஆருடம், கவிப்பு எல்லாமே சிரோதய மொத்தம் வரிகட்டாமல் 9லட்சம் வியாபாரம் (புதன் கதிர் 9-8ல்) 3ம் வீட்டில் சூரியன் உச்சம். 7ம் வீட்டதிபதி. கதிர் 5. அதுதான் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. (9ல் 5 போக 4 லட்சத்திற்கு வரிகட்டவில்லை. எனவே அவர்கள் தண்டம் கட்டச்சொல்வார்கள் சூரியன் உச்சமாக இருப்பதால் குறைந்தது 5x10,000 ரூ. 50,000 தண்டம் கட்ட வேண்டிவரும் எனறேன். அதைத்தவிர என்றார். புரிந்துகொண்டேன். 6ல் சந். தன்வீடு. கதிர் 21. 21x1000 : 21000 வரை செலவு செய்து கவனிக்க வேண்டும் என்றேன். நேற்றுத்தான் இதே முடிவை அவர்கள் தெரிவித்தனர். உங்கள் ஆருடம் அபாரம் நான் சிறைத்தண்டனையோ என்று பயந்தேன். நல்லவேளை என்றார். உதாரணம் : 3. 19.3.94 மாலை 7.49க்கு ஒரு நகை வியாபாரி வசூலுக்குச்செல்கிறேன் எவ்வளவு வசூல் ஆகும் என்று சொல்லமுடியுமா என்றார். மேஷம் உதயம் 1.1ல் சுக். உச்சம். உள்கட்டத்திலும் சூரி. சுக். ஆருடம் மகரம். அங்கேயே சனி: 10ம் இடம் ஆருடம். 7 குரு துலாத்தில். 11ம் இடத்தையும் பார்க்கிறார். 16 லட்சம் வரை வசூல் ஆகும். 7ல் குரு இருப்பதால் நல்ல வியாபாரிகள். சுலுபமாக வசூல் ஆகும் என்றேன். நூற்றுக்குநூாறு உண்மை. என் கணக்கும் அதுதான் என்றார். 116

Page 121

உதாரணம் : 4. 6.9.89 மாலை 6.17க்கு கலியாணத்தில் ஒரு பொருள் தவறிவிட்டது. கிடைக்குமா? என்றார்கள். உதயம் சிம்மம், ஆருடம் கடகம். அங்கேயே சூரியன். ஆருடத்திற்கு 7ல் சுக். 9ல் குரு. உதயத்தைப்பார்க்கிறார். கவிப்பு விருஷபம். சந்திரன் பார்வை விருச்சிகத்திலிருந்து. பட்டுப்புடவை ரூ.3000 மதிப்பு இருக்கும். 3நாளில் கிடைத்துவிடும் என்றேன். 5ல் சனி 2 தடவை. எனவே மறந்துபோய்விட்டார்கள். கடகத்திற்கு 3x 1000 = 3000. சுக். பட்டுபுடவை. 3 நாளில் 9.9.89 உறவினர் பட்டுப்புடவையைத் தந்துபோனார்கள். கதிர்களின் ஜாலங்களைப் பார்த்தீர்களா? இது தான் சாமக்கோளின் மகிமை.

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 49

அடுத்தடுத்து கேள்விகள்

சாமக்கோள் ஆருடத்தில் இதுவரை பல. பிரச்சனைகளுக்கு விடைகாணும் வழியை அறிந்து கொண்டீர்கள். சிலசமயம் ஆருடம் கேட்கவருபவர்கள் அடுத்தடுத்து கேள்விகள் கேட்பர். ஒரு கேள்விக்குப்பதில் சொல்லி முடித்தவுடன், அடுத்த கேள்விரும். இதில் விசேஷம் என்னவென்றால் முந்திய கேள்விக்கும் இதற்கும் துளிக்கூட சம்பந்தமே இராது. முற்றிலும் மாறுபட்ட விஷயமாகவே இருக்கும். அதனால் மலைக்கத் தேவையில்லை. தைரியமாகப் பிரச்சனைகளுக்குப் பதில் கூறலாம்.

இந்தமாதரி சந்தர்ப்பங்களில் அநேகமாக உதயம் மாறாது. ஆருடம் மாறும். கவிப்பு மாறும். அவ்வளவே. இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்தால், விடைகள் சுலபமாகக் கிடைக்கும். அந்தமாதரி வந்த சேவை அலசுவோம்.

இடம்: திருச்சி. தேதி 18.5.94. புதன் கிழமை. தமிழ்த்தேதி வைகாசி 4. சூரிய உதயம் 5.56. அஸ்தனம் 6.27. வைகாசிமாதம் ஆதலால் சூரியவீதி மேஷம். ஏற்கனவே அதைப்பற்றி அறிவோம். சில சமயம் பழக்கம் காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படலாம். எனவே இந்த சூரிய வீதி குறிப்பு. சூரிய வீதி வருகிற புரட்டாசி மாதம் தேதிவரை மாறாது. விஷயத்திற்கு வருவோம். 11.40 பகல் ஒரு பெண்மணி குடும்பப் பிரச்சனை என்று வந்து அமர்ந்து விட்டு, எல்லாம் நீங்கள் சொல்லிவிடுவதாகச் சொன்னார்கள். உங்கள் ஆருடத்தில் எனக்கும் அப்படியே சொல்லுங்கள் .117

Page 122

என்று கூறி முடித்தார்.

வழக்கம் போல் கட்டத்தைப் போட்டேன். உதயம், ஆருடம், கவிப்பு, சாமக்கோள் கிரக நிலை, அன்றைய கிரக நிலைகள் எல்லாவற்றையும் போட்டு அலசி ஆராய்ந்து விட்டு. கீழ்க்கண்ட பதிலை அளித்தேன். உங்கள் கணவர் மீது சந்தேகம். வேறு பெண்ணிடம் தொடர்பு உள்ளது. அவள் திருமணமானவளே. இந்த நிலையினால் உங்களுக்கம் அவருக்கும் தகராறு. மீண்டும் மகிழ்ச்சியாக அவருடன் சேர்ந்து வாழ மனம் துடிக்கிறது. அவர் மனம் திருந்தி விரைவில் (உங்களிடம்) ஒன்று சேர வருவார். அது நடக்கும் நிச்சயமாக என்றேன். பதில் சொல்லப்பட்ட விதத்தை ஆராய்வோம்.

ராகு சந். சூர். சுக் சூரி கவி. செவ் கேது புதன் சனி சந். சனி.

செவ்

ராகு உதயம் ஆரு. குரு சுக் குரு புத

உதயம் 1 மணி 3நிமி. 5.56 1.03 கூட்ட 6.59. தமிழ்த்தேதி 4. 4x2=8 நிமி. கழிக்க 6.51 வரைரிஷபம். 7.54 வரை மிதுனம். 8.57 வரை கடகம். 10வரை சிம்மம். 1.1.03 வரை கன்னி. கேள்வி கேட்கப்பட்ட நேரம் 11.40 பகல். எனவே உதயம் துலாம். ஆருடம் விருச்சிகம். விருச்சிகம் முதல் மேஷ வீதி வரை எண்ண 6. உதயம் முதல் 6 எண்ண மீனம் கவிப்பு.

உதயத்திலேயே குரு. உதயகுரு மிக வலிவு உடையது என்று ஏற்கனவே அறிவோம். அவர் மனக்கலைகள் தருவது உறுதி. மேலும் குரு ஆட்சி சாமக்கோளில். செல். உச்சம். சுக் நீச்சம். உள்கட்டத்தில் 2ம் இடம் ராகு உச்சம். 7ல் செவ். வெளியில் ராகு. சந். கடகத்தில் ஆட்சி, சனிகுடும்பத்தில் ஆட்சி, 2ம் இடத்திற்கு உரிய செவ். உச்சமடைந்தது 7ம் வீட்டைப்பார்பர்பதாலும், செவ். மேஷத்தில் ராகுவுடன் சம்பந்தம் 5ம் இடத்திலிருந்து சனி 3ம் பார்வை. 5ம். இடம் கேளிக்கை ஸ்தானம். காதலும் ஒரு கேளிக்கையே சிலர் விஷயத்தில்.

:118

Page 123

எனவே அவர் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளதை கிரகங்கள் எவ்வளவு துல்லியமாக எடுத்துக் கூறுகின்றன. 11க்குடைய சூரியன் 6ல். நீச்ச சுக்ரன் பார்வை வேறு. சூரியனும் நீச்ச சுக்ரனைப் பார்க்கிறார்.

11க்குடையவன் 6ல்போய் மறைந்து நீச் சுக்ரனால் பார்க்கப்படுவதால் பழைய மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இல்லை. குடும்பத்தில் 2ல் ராகு உச்சம். 8ல் இடம் ஒரு சந்தேக ஸ்தானம் ஆகும். கலியாணமான பெண் எப்படி? 7ம் வீட்டை குருவும் பார்க்கிறார். சனியும் பார்க்கிறார். உச்ச செவ். பார்க்கிறார், 7ல் செவ். ராகு. குரு திருமணத்தைக் குறிக்கிறது. மற்றவை கூறாமலே விளங்கும். ராகுவும் சனியும் முக்கிய பங்கு இதில். விரைவில் ஏன்? செவ். உச்சம். அதன்கதிர் ஏழு. அவருக்கு மகரத்தின் கதிர் 4. 7x4=28 நாள். ஏறத்தாழ் ஒரு மாதத்தில் என்று கருத்தில்கொண்டு விரைவில் என்றுபதில்-அளிக்கப்பட்டது. கூறியது அவ்வளவு நூற்றுக்கு நூறு உண்மை என்றாள் அவள். இந்தப் பலன்களை எல்லாம் கூறி முடிக்க ஏறத்தாழ 6 நிமிடங்களே பிடித்தன.

உடனே 11:46க்கு அந்தப் பெண்மணி அம்மாவின் உடல்நிலை பற்றிக் கூறுங்களேன் என்று கேட்டுக்கொண்டார். அதைச் சொல்லி முடிக்க 6நிமி. ஆயிற்று. 11.52க்கு தாயாருக்கு இல்லை, பொதுவாக எங்கள் குடும்பத்திற்கு யாராவது செய்வினைக் கோளாறு செய்திருப்பார்களா? என்று கேள்வியைத் தொடுத்தாள்.

அவற்றிக்கு கூறப்பட்ட பதில்களை ஆராய்வோம்.

11.46 - தாயாரின் உடல்நிலை பற்றிய கேள்வி. உதயம் மாறவில்லை. ஆருடம் மகரம். கவிப்பும் மகரம். உதயகுரு சர் ராசி பயப்படுபடியான வியாதி இல்லை. அதாவது உயிருக்கு ஆபத்தில்லை. 6ம் இடம் பிணிக்கயிறு, 8ம் இடம் மரணக்கயிறு என்று ஏற்கனவே அறிவோம். 2வது பிணிக்கயிறு 11ம் இடம். 2வது மரணக்கயிறு 3ம் இடம். இங்கு 3ம் இடத்தில் குரு ஆட்சி. 11ம் இடத்தில் சந்திரன். உச்சமான செவ்வாய் 8ம் பார்வையாகப்பார்க்கிறார். 6ல் சூரியன். 7- மேஷம். செவ். அங்கேயே ராகு. உச்ச செவ்வாய் பார்வை 6ல் சூரியன் 7, மேஷம் தலைப்பகுதியைக்குறிக்கும். புத்தி ஸ்தானமான 5ல் சனியிருந்து மேஷ ராசியைப்பார்பதாலும், ராகுவின் நிலையாலும் மூளை சம்பந்தப்பட்ட மனோ வியாதி என்று தெரிகிறது. மேலும் சனி 2ம் வீட்டில் உள்ள உச்ச ராகுவைப்பார்பதால் எதுவுமே பேசமாட்டார். விருச்சிகம் மௌன ராசி. மேலும் இங்கிலீஸ் வைத்தியம் பயனளிக்காது. 8ல் சூரியன் கேதுவுடன் சம்பந்தம். எனவே ஆயுர்வேதம், ஸித்த வைத்தியம் பயனளிக்கலாம் என்று கூறியதும்

119

Page 124

ஐயா, மிகச்சரியாகச்சொல்லிவிட்டீர்கள். அம்மா யாருடனும் பேசமாட்டார். தன் வேலைகளான குளித்தல், துவைத்தல் எல்லாம். செய்து கொள்ளுவார், வாயைத்திறந்து எதையும் கேட்கமாட்டார், உணவு கூட. மனதிற்கு கஷ்டமாக உள்ளது. முன்பு நன்றாக இருந்தவர்கள் ஒருவேளை யாராவது செய்வினைக் கோளாறு என் அம்மாவிற்கோ இல்லை எங்கள் குடும்பத்திற்கோ செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் வேறு. அதையும் பார்த்துக்சொல்லுங்கள் ஐயா என்றார். 11.52 - செய்வினைக்கோளாறு உண்டா? இல்லை என்ற பதில். உதயத்தில் குரு. ஆருடம் கும்பம். கவிப்பு தனுசு. அங்கேயே குரு. சனி சிம்மத்தில் உள்ள சந்திரனைப் பார்க்கிறார். இது வீண் சந்தேகத்தைக்குறிக்கிறது. எல்லாம் நல்லபடியே நடக்கும் என்றேன். இது தான் சாமக்கோள் ஆருடம்.

டட

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 50

சாமக்கோள் ஆண்டுப்பலன், மாதப்பலன், வாரப்பலன்கள், சாமக்கோள் இந்தப் பாடத்துடன் நிறைவு பெறுகிறது. நவக்கிரகங்களில் அருளாலும், உங்கள் ஒத்துழைப்பாலும் இது சாத்தியமாயிற்று. ஒரு காரியத்தைப் பூர்த்தி செய்துவிட்டோம் என்ற மனநிறைவோடு இப்பாடத்தை எழுதி முடிக்கிறேன்.

சாமக்கோளில் ஆண்டுப்பலன் சொல்வீர்களா? 31.1.1994 திங்கள் பகல் 12.20க்கு என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி இது. ஆண்டுப்பலன் சொல்ல முடியும். ஆனால் 11மாதப்பலன்களே சாத்தியம் என்றேன். அதனால் பாதகமில்லை. 11மாதங்களில் என்னென்ன பலன்களை எதிர்பார்க்கலாம், நடக்கும் என்று கூறினால் போதும் என்றார்.

வழக்கம் போல் கட்டம் போட்டு, கிரக நிலைகளை அமைத்துபலன் சொல்லப்பட்டது. அதன் விவரங்களைப் பார்ப்போம். பாகப்பிரிவினை ஏற்படும், சகோதரர்களிடையே. சுமுகமாகவும் நடக்கும். 4ல் சனி உச்சம். செவ். பார்வை. 9ல் குரு. 7ல்.செவ் உச்சம். 2ம் இடம் சூரியன். 4.10க்குடைய சுக். வட்டை மாற்றியும் அமைப்பீர்கள். பழைய வீட்டைப் புதுப்பித்தல். 12க்குடைய மால் 7க்கு. 4ம் வீட்டிலிருந்து உச்ச சனி பார்வை. 4ம் வீட்டிலிருந்து உச்ச சனி பார்வை. 4ம் வீட்டிலிருந்து உச்ச சனி பார்வை. 4ம்

120

Page 125

9.01சேய் 9.5910.5 கதிர்

பொன் 8.03 கேது. கவி

11.55 7.05 சனி, புத உ/ஆ.ரு பாம்பு

செவ். 12.53 மால் சூரி: சந்.

புகார் ராகு குரு சந் மதீ.

வீட்டுக்குடைய புகருக்கு ஒரு பையன் படிப்பு திருப்தி இல்லை. அதனால் மந்.

கவலை. 5ல் ராகு, சனி பார்வை (உள்கட்டத்தில்) (Cash Crops) உடனே விலைபோகும் பயிர்கள். எண்ணெய் வித்துக்களான கடலை, எள்ளு போன்றவை. சனிவெளிக்கட்டத்தில் உச்சம் 4ம் வீட்டில். உள்கட்டத்தில் குரு. ஏற்கனவே செவ். சனி பார்வைப் பற்றிப் பார்த்தோம். எனவே எண்ணெய் வித்துக்கள். இதை கேட்டுவிட்டு நீங்கள் கூறிய எல்லாவற்றையும் நடத்தத்திட்டம் போட்டுவிட்டோம். சகோதாரும் சரி என்றார். இருப்பினும் ஜோதிடரிடம் ஒரு வார்த்தைக் கேட்டுவிட்டு போகலாம் என்று வந்தேன். அவ்வளவே. மிகச் சரியாகவே எல்லாவற்றையும் கூறி வீட்டீர்கள் என்று பாராட்டுவிட்டுப் போனார்.

சாமக்கோளில் வாரப் பலன்கள் : என் அன்பு மிக்க மாணவர்களில் ஒருவரான சிவகெங்கை முகுந்தராஜனிடம் வாரப்பலனை எழுதி சரிபார்த்து அனுப்பச் சொல்லியிருந்தேன். அவர் ஒரு வாரத்திற்க்கு எழுதிய பலன்கள் வருமாறு.

19.2.94 சனிக்கிழமை. பார்த்த நேரம் இரவு 8.34. இடம் சிவகெங்கை. சூரிய உதயம் 6.38. அஸ்தம்னம் 6.22. தினச் சந்திரன் ரோஹினி 3ல் உதயம் மேஷம், அசுவின் 4ல். ஆருடம். துலாம். விசாகம் 2ல். பலன்கள். 5ம் வீட்டுக்குடைய சூரியன் 6ல். ஆருடத்திற்கு 11ம் அவ்விட உள்கட்ட உச்ச செவ். அவ்வீட்டைப் பார்க்கிறார். எனவே முத்த பெண்ணிற்கு ஆபரேஷன் ஏற்கனவே சூரியன் 6ல், 6ரோகஸ்தானம், இரத்த அழுத்த நோயின் தொல்லை உண்டு. மேஷம் உதயமாகவும், அதில் 6க்குடையவன் இருப்பதாலும் தலைச்சுற்றல் வரும். 5. விளையாட்டு (கேளிக்கை ஸ்தானம்) அவன் 6ல் போய்விட்டதால் டி.வி யில் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகள் பார்க்கமுடியாமல் போய் ஒரு அதிருப்தி ஏற்படும். 3ல் குரு கடிதப் போக்குவரத்து அதிகம். 7ல் ஆரு. குரு அங்கேயே உள்கட்டத்தில். வெளியில் ராகு. எனவே

.121

Page 126

மனைவியைப் பற்றிய சிந்தனைகள். 7க்கு 4ல் சனி. 4ம் வீடு சொத்தைக் குறிக்கும். நீச்ச :செவ்வாய் பார்வை. உள்கட்டத்தில் செவ், உச்சம். எனவே நிலம் பற்றிய தகராறு. வழக்கு தொடரும். 7க்கு 3ல் சந். உதயத்திலேயே 6க்கு உடையவன். 2.7க்குடை சுக். 12ல் உச்சம். எனவே மனைவி கடன் வாங்குவாள். ஆருடாதிபதி உச்சம். 12ல் 7க்கு 10ல் நிச்ச செவ். சில காரியங்களுக்கு கையூட்டு தரவேண்டியிருக்கும். 4க்குடைய சந். 2ல் உச்சம். சமையல் பொறுப்பும் உண்டு. 4க்குடையவன் கேதுவோடு, வயதான தாயையும் உதவிக்கு நாடுகிறேன். அவளையும் பார்த்துக் கொள்கிறேன். எவ்வளவு துல்லியமாக கிரகங்களை எடுத்து கூறுகின்றன. பார்த்தீர்களா?

மால் பொன்

உத. சந். புகர் கேது சனி,சூரி குக்.புத சேய்

மந். செவ்

மதி கலி ராகு குரு ஆரு. கதிர்

பாம்பு

ஸ்ரீ மகர் கணபதி துணை நவக்கிரக சகாயம்

சாமக்கோள் ஆருடம் பாடம் - 51

அரசியலும் சாமக்கோள் ஆருடமும்

சாமக்கோள் ஆருடத்தில் பலவிதப் பிரச்சனைகளை ஆராய்ந்து பலன்கள் சொல்ல விதிமுறைகள் கற்றுக்கொண்டீர்கள். இன்னும் பல பிரச்சனைகளையும் ஆராயலாம் என்ற தைரியம் உங்களுக்கு நிச்சயம் உண்டு என்பதை அறிவேன்.

122

Page 127

சாமக்கோள் ஆருடத்தில் அரசியல் பலன்கள், சொல்ல முடியுமா என்று சிலர் கேட்டு உள்ளனர். நிச்சயமாகச் சொல்லமுடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கே சொல்லமுடியும். கிரக ரீதியில் தேசத்தின் நிலை என்ன என்ற கேள்வியைக் கேட்கிறார்கள் சிலர். அதற்க்கு பதில் விளக்கமாகச் சொல்ல முடியும்.

அதற்கு "அரசியல் ஜோதிடம் " தெரிந்திருக்க வேண்டும். "மேதீனிய ஜோதிஷம்" (MUNDANE ASTROLOGY) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். 12 வீடுகளும் நவக்கிரகங்களும் நாட்டைப் பொறுத்தவரையில் பல நிகழ்ச்சிகள் நடக்க காரணமாக உள்ளன. இவற்றையொல்லாம் அலசுவது சாத்தியமே.

அதன் விவரங்களைப் பார்ப்போம்.

எனது சார ஜோதிடவிளக்கம் என்ற நூலில் எழுதியவைகளை அப்படியே தருகிறேன்.

ஒரு நாட்டின் நடப்பு, உலக நாடுகளின் போக்கு இவற்றையெல்லாம் ஜோதிட ரீதியாகப் பார்ப்பது மேதீனிய ஜோதிஷம் எனப்படும். இதையே ஆங்கிலத்தில் (MUNDANE ASTROLOGY) ஏன்றழைப்பார்கள். தனி மனிதர்கள் போல ஒரு நாட்டிற்கும் ஜாதகம் உண்டு. 12 பாவங்கள் எல்லாம் உண்டு. உலகத்தில் ஒரிரு நாடுகளைத் தவிர எல்லா நாடுகளிலும் ஜனநாயக அரசியல் நடைபெறுகின்தென்றே சொல்லலாம். இந்த அரசியலில் சற்று வேறுபாடுகள் இருக்கலாம். ஆயினும் எல்லா நாடுகளிலுமே மக்கள் நலனுக்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளே ஆட்சி செய்கின்றனர்.

ஒரு நாட்டின் அரசியலைப்பற்றி அறிந்துகொள்ள 12 பாவங்கள் எதைக்குறிக்கின்றன என்றறிவது அவசியமாகும்.

முதல் பாவம் அல்லது லக்ன பாவம் : தேசத்தின் நிலை, மக்களின் மனநிலை அவர்களின் சுபிட்சம், உள்நாட்டு விவகாரம். உலகத்தில் அந்த தேசத்தின் மதிப்பு.

2ம் பாவம் : பொருளாதாரநிலை, வரி, வியாபாரம், ஸ்டாக் எக்சேஞ்ஜ் ஜனங்களின் வாங்கும் சக்தி (Purchasing Power) கரன்சி நோட்டுகள் முதலீடுகள்.

3ம் பாவம் : உள்நாட்டுப் போக்குவரத்து, ரேடியோ, டி.வி. தபால் தந்தி, சினிமா. பத்திரிக்கை உலகம், வதந்திகள், வானிலை மாறுபாடுகள், புயல்களின் விளைவு தேசத்தில். 123

Page 128

4ம் பாவம் : விவசாயம், விளைபொருள்கள், வீட்டு வசதி; நிலம் முதலீடு (Real Estate) வெள்ளம், பூகம்பம், பொது ஜனத்தொல்லைகள் பார்லிமெண்டில் எதிர்கட்சியின் நிலை.

5ம் பாவம் : இளம் சிறுவர்கள், பிறப்புவிகிதம் (Birth Rate) விளையாட்டு விஷயங்கள் (Sports) அரசாங்கச் சடங்குகள் (Ceremonies) மந்திரிகள் வெளிநாட்டு தூதர்கள் (அம்பாஸிடர்கள்), பார்லிமெண்ட் அங்கத்தினர்கள், மேல்சபை விவகாரங்கள்.(Upper Legislative House Affairs)

"6ம் பாவம் : பொதுஜன ஆரோக்கியம் (Public Health), போலீஸ், இராணுவம், உழைப்பாளிகள், தொழிலாளர்கள் வர்க்கம், தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தம், தொழிற்சங்கம் அல்லாத சங்கங்கள்(Employees Association) உதாரணம் என்.ஜி.ஓக்கள் சங்கம் கல்லூரி, ஆசிரியர்கள் சங்கம், (மாநில விவசாயிகள் சங்கம் போன்றவை) அடுத்தபடியாக உணவு விநியோகம்.

7ம் பாவம் : போர், சமாதான நிலை, அயல் நாட்டு உறவு, ஒப்பந்தம், வியாபார ஒப்பந்தம், ஒத்துழைப்பு, பொதுஜன உறானி (Anti-Social Activities) பொதுஜன அபிப்ராயம் (Public Opinion) மாதர் நிலை, கலியாணம், விவாகத்தடை, (சட்டங்கள்) மக்கள் அபிப்ராயம் இது பற்றி.

8ம் பாவம் : தலைவர்கள் மறைவு, மரணம், ஏற்றுமதி வருமானம் முடக்கபட்ட முதலீடுகள், (Forzen Assets) வரிவிகிதம் (Intrest. Rates)இன்ஷீரன்ஸ், மருந்துகள் கண்டுபிடிப்பு, பொதுஜன க்ஷேமம். ஓம் .பாவம் : வெளிநாட்டு உறவு, பயணங்கள், கப்பல், விமானங்கள் மூலம் வியாபாரம், ஏற்றுமதி வியாபாரம், வெளிநாட்டுக் குடிவாசிகள், (Emigaration)நிதிவசதிகள்,சட்டங்கள், ஆராய்ச்சித்துறை(Research) நூல் வெளியீடுகள், சிற்றலை, நேரடியோத்தொடர்பு (Short Wave Communication) மேல் படிப்பு நிலை (Higher Learning) உயர் நிலை மட்ட சமூகம் (High Societies)

110ம் பாவம் : ஆட்சியிலுக்கும் கட்சி, அரசாங்கத்தில் நிலை, தேசத்தின் கௌரவம், மதிப்பு, தேசதலைவர்கள் (பொதுவாக). 11ம் பாவம் : லோக் சபாவின் தன்மை (இதர ராஜ்யங்களில் கீழ்சபை) (Lower House) பண்டமாற்று வியாபாரம், செலாவணி (Exchange Trade,Barter Deal) முனிசிபாலிடி, கார்பரேஷன், பொதுவாக தேசத்தின் போக்கு.

124

Page 129

12ம் பாவம் : சிறைச்சாலை, அது சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மறைமுக காரியங்கள் (Under Ground Activities) உளவாளிகள் (Spies) பொதுவாக நாட்டின் குற்ற நிலை (Crime in.General) ஆஸ்பத்திரி, பொதுஜன சேவை செய்யும் சங்கங்கள் (Red Cross Society - Rotary. Mission) அவற்றின் உதவி வெளிநாட்டு விவகாரங்கள்.

இவ்வளவையும் எப்படி நினைவில் வைத்துக் கொள்வது எப்படி . ஸார் பலன் சொல்வது என்று மலைக்க வேண்டாம். அவ்வப்போது நடைபெறும் அரசியல் நிகழ்ச்சிகளையும் இவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிலைமையையும் ஜோதிட சாஸ்திரத்தின் உண்மையும் படிப்படியாக புலனாகும். உதாரணமாக திரு. மொரார்ஜி தேசாய் அவர்கள் பதவியிலிருந்து விலகினரில்லையா? அதைப் பார்ப்போம். இந்தியாவுக்கு மகர லக்னம். 1979 ஜீலை மாதத்தில் கிரக நிலைகளைப் பார்ப்போம். சனி லக்னாதிபதி 8ல் ராகுவுடன் சம்பந்தம் குறிப்பாக ஜூலை 16ந் தேதியில் சனியும், ராகுவும் இணைந்தே இருந்தனர். (Exact Conjunction) 8ம் இடம் தலைவர்கள் மறைவு பொது ஜனக்ஷேமம் திரு. மொரார்ஜி தேசாய் ராஜினாமாச் செய்ததில் வியப்பில்லை. பொது ஜன க்ஷேமம் பற்றி யாரும் கவலைபட்டதாகத் தெரியவில்லை. 4ம் இடத்திற்குரிய செவ்வாய் சனியின் பார்வை பெறுகிறார். அதே போல் செவ்வாயை சனியும் பார்க்கிறார். எனவே மந்திரிகள் ஒவ்வொருவராக ராஜினாமா, கோஷ்டி, வெளிநடப்பு, கட்சி தாவல்கள், கடைசியில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நல்ல வேளை குரு லக்னத்தைப் பார்பதால் எந்தத் தொல்லையும் இல்லை. இப்படி நடக்கும் விஷயங்களை அலசினால் புரியும். 5 விளையாட்டு விஷயங்கள் (Sports) சனியின் பார்வை 5ம் வீட்டிற்கு. எனவே இந்தியா தோல்வி மேல் தோல்வீ அடைகிறது. கிரிகெட்,ஹாக்கி போன்றவற்றில். அடுத்து கிரகங்கள் அரசியல் ஜோதிடத்தில் எவற்றைக் குறிக்கின்றன என்று பார்ப்போம்.

செவ் சுக்.

கேது குரு சூரி. புத

ல சனி ராகு

125

Page 130

மால் பொன் சந். புகர் செவ். சூரி. கேது புதன் சுக்.

சனி சேய்

மந். ராகு குரு(வ) மதி ஆரு. கவி. கதிர் பாம்பு

பார்த்தோம். அரசியல் ஜோதிடத்தில் 12 பாவங்கள் எவற்றைக் குறிக்கின்றன என்பதைப் இப்பொழுது கிரகங்கள் எவற்றையெல்லாம் புலப்படுத்துகின்றன, ஒரு நாட்டின் ஜாதகத்தில் என்பதைப் பற்றி ஆராய்வோம்.

சூரியன் : நாட்டின் தலைவர், ஜனாதிபதி பிரதமர், இலாக்காக்களின் பிரதம செகரடரி (Heads of Depts f Ministries) - நீதிபதிகள், தொழிலதிபர்கள் (Business Magnets) அரசியல் துறை நிறுவனத்தின் டைரக்டர்கள் (Direc- tors of Govt Undertakings) பொதுத்துறை நிறுவனங்களின் டைரக்டர்கள் (Director of Public Sector Undertakings) பொற்சொல்லர்கள், அரசிடமிந்து கடன் பெறுவோர், அரசுக்குக் கடன் கொடுப்போர். (Lenders To and from Govt) தங்கம், ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜ், நோட்டுகள் (Currencies) பொதுச்சட்டங்கள் (General Laws)

சந்திரன்: மாதர்நிலை, பொது ஜன விஷயங்கள், கப்பல் போக்குவரத்து உள்நாட்டு ஜல வழிகள் (Water Ways of Inland) கால்வாய்கள், மீன்பிடிப்பு, விவசாயப்பொருள்கள், சமூகம் பற்றிய பொதுவான வேலைகள், பாசன ஆற்று நீர்த்திட்டங்கள், எண்ணெய் திரவபதார்த்தங்கள், சாப்பாட்டு நிறுவனங்கள் (Catering Establishments) சேல்ஸ்மென், பொது ஜன விநியோகப் பண்டங்களின் போக்குவரத்து (Transit)

செவ்வாய் : இராணுவத் தலைவர்களை, போலீஸ், குற்றவாளிகள், ஆரசியல் ஆர்ப்பாட்டக்காரர்கள், (Agitators) இஞ்சினியர்கள், டாக்டர்கள், கொலை கொள்ளை (Violent Crimes) தீடீர் தொத்து நோய்கள் (Epidemics) புரட்சி, வெடி விபத்துக்கள், அரசியல் சதி, சூழ்ச்சி. (வஞ்சகத்தின் அடிப்படையில் நெப்டியூன் சம்பந்தப்பட்டால்) யூரானஸ் சம்பந்தப்படால் கொலை, சுடுதல் மூலம் அரசியல் சூழ்ச்சி (Political Assasination) இவை. 126

Page 131

பிறந்த குழந்தையில் நட்சத்திரம் என்ன?

21.5.94 சனி, இரவு 9.25 ஐ.எஸ்.டி-க்கு மேற்கண்ட கேள்வி. ஒரு நிபந்தனையும் போட்டர். பஞ்சாங்கத்தைப் பார்க்காமலேயே ஆருடத்தில் சொல்ல வேண்டும் என்று. சரி என்றேன். கேது. சூரி. கவி. புத.சுக்

சனி

உத. ஆரு.

ராகு குரு சந்.

சூரிய அஸ்தமனம் 6.27. உதயம் 5.56. விதிமுறைகள் ஆருடம் முதல் உதயம் வரை எண்ண(இங்கு 1) அதை இரட்டிக்க 2. 2ம் இடத்திலிருந்து மேஷம் வரை எண்ண (இங்கு) 8. ரிஷபத்திலிருந்து ஆருடத்திற்கு 12 வரை எண்ண இங்கு 3. எல்லாவற்றையும் கூட்ட 13. 27க்கு குறைவாக இருப்பதால் அசுவினி முதல் எண்ண 13. அஸ்தம் 27க்கு மேல் போனால் வகுத்து, மீதியை நட்சத்திரமாகக் கொள்ளவேண்டும்.

குழந்தையின் நட்சத்திரம் அஸ்தம் என்று கூறினேன். அவர். ஆச்சரியப்பட்டார்.

I ..

127

Page 132

புதன்: அறிவாளிகள் (Inteligentia) பக்திரிக்கை உலகம்,ஆசிரியர், நூல்கள், கல்வி நிலையங்கள், ரேடியோ, டி.வி. etc., தபால் தந்தி இலாகா, ஆடிட்டர்கள், பொதுஜன தொடர்பு அதிகாரிகள் (P.R.Os) பிரஸ், இலக்கிய கர்த்தாக்கள், அரசியல் பேச்சுகள் (பார்லிமெண்ட் உள்பட) சட்டம், பத்திரிக்கை கண்ட்ரோல், தடையுத்தரவு (Censor), இவை சில்லரை வியாபாரிகள் (Retail Merchants Traders)

வியாழன் : சுப்ரீம் கோர்ட், நீதி சட்டம், சட்டமன்றங்கள், வக்கீல்கள், ஜட்ஜ்கள், வங்கிகள் (Banks) கருவூலம் (Treasury) இன்ஷூரன்ஸ், பெரிய திட்டங்களின் விஸ்தரிப்பு (Big Project Expansion) மின்சார உணவு. 1 உற்பத்தி போன்றவை, ஆஸ்பத்தரி, கல்லூரிகள், பாங்குகள் விஸ்தரிப்பு, மத சம்பந்தமான தர்ம சொத்து, ஆலய நிர்வாகக் சட்டம் குடியிருப்பு வசதிதிட்டங்கள் (Housing for Govn & Public) மதசின்ன நிர்வாகம் பாராமரிப்பு (Up keep of Temples & Shrines)

சுக்ரன் : கலை, சினிமா, டிராமா, பெருவிழாக்கள் (Festivals) கவியரங்கம், சமாதானம், ஒற்றுமை, பட்டு, சில்க் ரேயான், டாய்லெட் சாமான்கள், வாசனை சாமான்கள், உற்பத்தி அவை சம்பந்தமான கெமிக்கல்ஸ், அமைதி, சமாதானத்திற்கான சாதாரணச் சட்டம். (Prohibitory Orders)

சனி : சிவில் சர்வீஸ், மாநில மட்டஉயர் அதிகாரிகள் (Minor State Executives) தொழிலாளர், தச்சு, கொத்து வேலை செய்வோர் (Construction Workers) விவசாயிகள், சுரங்க வேலைக்காரர்கள், பஞ்சம், பற்றாக்குறை, தேசதுக்கம் (National Mourning) விபத்துக்கள், (Calamities) கட்டுப்பாடு, உத்திரவுகள், (Control Orders - Drug Control, Cement Control) மாதிரி பொதுமக்கள் எதிர்க்கும் சட்டங்கள் (Labour Laws) வெள்ளம், பூகம்பங்கள், பூகம்பத்தினால் அமைதியின்மை, பதட்டம், அதிகச்செலவு, விளைவு இன்மை (Drought) மணித விளைவுனால் ஏற்படும் வேலை நிறுத்தங்கள், அதிக வரி விதித்தல், (Excess Taxes) மேற்கண்ட காரணங்களால் உற்பத்தி குறைதல், (Production Falling Due to the above) யூரானஸ், மின்சக்தி வாரியம், (Boards) அனல் சக்தி நிலையங்கள், (Thermal Stations) விநியோகம், அதில் இடர்பாடுகள், மின்வெட்டு, ஆகாயப் போக்குவரத்து (Air Transport) திடீர் வேலை நிறுத்தங்கள் (Cat Call Strikes) விமான விபத்துக்கள், கலகங்கள் (Riots) பூகம்பம் மண் சரிந்து விழுதல் (Land Slides).

128

Page 133

நெப்டியூன் : பொது ஜன அபிப்பிராயம், அதில் மாறுதல், வேகம், ஆஸ்பத்திரிகளில் நடக்கும் விபத்துக்கள், கடற்படை பற்றிய விஷயங்கள், ஸெக்ஸ் சம்பந்தமான் பரபரப்பூட்டும் விஷயங்கள், (Sensational Sex Crimes and cases) மது விலக்குச் சட்டங்கள், கஞ்சா, அபினி போன்ற போதைப் பொருள்கள், கள்ளக்கடத்தல் (Narcotic Smuggling) பெட்ரோல் சம்பந்தமான பொருட்கள். (Petrolium Proudcts).

ராகு, கேதுகளுக்கு : அவற்றைப் பார்க்கும் கிரகத்தின் தன்மை அல்லது அவற்றோடு சேரும் கிரகத்தில் தன்மையைப் பொறுத்துப் பார்த்தல் வேண்டும். உதாரணமாக கேது சனியால் பார்க்கப்படுகிறார்.

தமிழ்புத்தாண்டு பிறப்பு. 13.4.1994 புதன் இரவு 4.31 ஏ.எம். திருச்சி சூரி. உதயம் 6.10. அஸ்தமனம் 6.22. உதயம் 59 நிமி. 6.22+ 59 = 7.21. தமிழ்த்தேதி 30. 60 கழிக்க (அல்லது 1 மணி) 6.21.

உதயத்தில் சனி. தன்வீடு 10ம் வீட்டைப் பார்க்கிறார் 7ம் வீட்டையும் சனி பார்க்கிறார். 3ம் வீட்டையும் பார்க்கிறார். 7ம் வீடு காலி. அதன் அதிபதி உச்சம். உள்கட்டத்தில். எனவே போர் அபாயம் இல்லை. அரசாங்கம் நீடிக்கும். 2ல் புகர் உச்சம். நிதி வசதி தாராளமாக இருக்கும். மக்கள் கைகளிலும் பணப்புழக்கம் அதிகமாகும். விலைவாசி கட்டுக்கடங்காது. 5,8க்குடைய புதன் நீச்சம். 3ல் மால். தொலைத்தொடர்பு வசதிகள் பெருகும். சில்லரை வியபாரிகள் சிரமப்படுவர். 5ல் குரு. 2,11க்குடையவன். உள்கட்டத்திலும் குரு ஆருடத்தில். ஆருடத்தை வெளிக்கட்ட குரு பார்க்கிறார். கல்விநிலை உயரும். அதற்காக பணம் அதிகமாக ஒதுக்கப்படும். உணவு உற்பத்தி, மின்சார உற்பத்தி பெருகும். பொதுவாக மதச்சமாதான (Communal Harmony) நிலவும். 6ல் செவ். நீச்சம். தீவிரவாதிகளின் போக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். அரசாங்கம் அதை முறியடிக்கும். பலதுறைகளில் வேலை நிறுத்தம் தொல்லைதரும். தொழிலாளர் அதிருப்தி அடைவர். 8ல் சூரியன் இருப்பதால் அதற்கு 7ல் புதன் நீச்சமாய் இருப்பதால் உள்துறை உளவு இலாகா விழிப்புடன் செயல்படுவது அவசியம். மாதர்நிலை உயரும். அவர்களுக்கு இட ஒதுக்கீடு அமலாகும். சுக்ரன் நிலையால், எதிர்க்கட்சியின் போக்கு சில சமயம் புரியாத புதிராக இருக்கும். மே மாதம் ராகு கேது பெயர்ந்தபின் அவர்கள் போக்கு தெளிவாகும். அரசாங்கம் வெவிசாய்க்க நேரிடும்.

129

Page 134

வெளிநாட்டு உறவுகள் நல்ல நிலையில் இருக்கும். அந்நிய வியாபாரம் பெருகும். அந்நியச் செலவானியும் அதிகரிக்கும். பெருந்தலைவர் அடிக்கடி வெளிநாட்டுப் பிரயாணம் மேற்கொள்ளுவர். 1994 நவம்பருக்குப் பின் வெளிநாட்டு உறவில் சில சிக்கல்கள் தோன்றி இக்கட்டான சூழ்நிலை உருவாகும். நீலை சமாளிக்கப்படும் எப்படியும். பார்லிமெண்டில் குழப்பங்கள் குறையும். தேர்தல் சீர்திருத்த மசோதா பல எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.

புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவின் புகழ் ஓங்கும் சர்வதேச அளவில்.

குரு வக்ரநிவர்த்திரை (July 1st) சர்க்கரை சமாசாரம் அப்படி அப்படிதான். விலையைக் கட்டுப்படுத்த இயலாமல் அரசாங்கம் தவிக்கும். கண்டனத்திற்கு ஆளாக நேரிடலாம்.

செப்டம்பர் 23ம் தேதி முதல் நவம்பர் 22ந் தேதி வரை செவ். கடகத்தில் நீச்சமாய் இருக்கும் போது தீவிரவாதிகள் தொல்லைகள் அதிகரிக்கும். சில மாகாணங்களில் பிரிவினைச்சக்திகளினால் கிளர்ச்சிகள் எழும். அரசாங்கம் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம்.

ஜூன், ஜூலை மாதங்களில் தொழிற்சாலைகளில் இராசாயன விபத்துக்கள் (Chemical Accidents) அக்டோபர், நவம்பர், 1995 ஜனவரி, பிப்ரவரியில் விஷவாயு கசிவு, ரசாயணப் பொருள்களால் ஆபத்து போன்றவை.

1995 ஜனவரி முதல் ஏப்ரல் வரை தீவிரவாதிகளின் கைவரிசை அதிகமாக வாய்ப்பு உண்டு. கள்ளக்கடத்தல் ஆயுதங்களால் அபாயம் ஏற்படலாம்.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெள்ளதேசம் கணிசமான அளவாக இருக்கும். இந்த ஆண்டிலும் தங்கம் விலை குறையாது. வெள்ளி விலை ஏறுமுகமே.

உலக அரங்கில் விளையாட்டுப் போட்டிகளில் நம்நாடு ஓரளவு சாதனைகள் புரியலாம். வரி சீர்திருத்த விஷயங்கள் பரிபூரண திருப்தி அளிக்காது.

130

Page 135

சில துறைகளில் மாதர் சாதனை வியப்பூட்டும் வண்ணம் இருக்கும்.

101, 51 என்பது ஒரு மரபு. அதன் படியே 51 பாடத்துடன் முடிக்கிறேன் நவக்கிரகங்களின் அருள் எல்லாருக்கும் கிட்டுவதாக.

"வாழ்க சாமக்கோள் ஆருடம்"

ஒரே கேள்வி வெவ்வேறு நேரத்தில் - ஒரே பதில் :

ஜோதிடம் வேதத்தின் ஒரு அங்கம். அது புனிதமானது. புராதமானது. பகவான் கற்றுணர்ந்த ஜோதிடர்கள் கையில் கொடுத்த வரபிரசாதம், மக்களின் துயரை நீக்க. அதுவும் சாமக்கோள் ஆருடம் மனிதனுக்கு உடனடியாக சாந்தி சன்மார்க்கம் காண்பிக்க உள்ள தெய்வத்திறவு கோல். இந்த சாமக்கோள் ஆருடம் பாடங்கள் நடத்தும் நம் குருநாதரால் காண்பிக்கப்பட்டது. ஒரே கேள்விக்கு வெவ்வேறு நேரங்களில் கேட்டாலும் ஒரே பதில். அதனால்தான் இது தெய்வத் திறவு கோல்.

15.3.94 3.11 பி.எம். வெள்ளிக்கிழமை ஒருவர் "என் நண்பன் ஒரு பெண்ணைப் பார்க்க போகிறான். கல்யாணம் அவளைப் பண்ணிக்கலாமா? பெண் சரியாக வருமா" என்று கேட்டார்.

உதயம்: உதயம் கடகம் சிரபிருஷபோதயம் உதயாதிபன் சந்திரன் 12ல். மந்தன் பார்வை+ 6க்குடைய சேய். உதயத்தில் கதிர் புகர் பார்வை 7க்குடைய சனி 8ல் + 6110 செவ்வாய் + 3112 புதன். அதுவே ஆருடம் உதயத்திற்கு 8ல் உதயாதிபன் மதி வக்ரகுவுடன் கவிப்பில்.

ஆருடம்: ஆருடத்தில் சனி + 3110 செவ்வாய் + 518 புதன். மந்தன் பார்வை ஆருடத்திற்கு ஆருடத்திற்கு 8ல் மந்தன்பார்வை + பாம்பு.

518 மால் 2ல் நீசம் + 7 சூரியன் + 419 சுக்ரன் உச்சம். உதயத்திற்கு ஆருடம் 8ல்.

கவிப்பு 3 குருவக்ரம் கவிப்பில் + 10 மதி + 316 பொன் பார்வை

ராகு கவிப்புக்கு 2ல் பாம்பு கவிப்புக்கு 12ல் இந்தப்பெண் வேண்டாம் என்றேன். 13.1

Page 136

ஒரே பதில் தான் வந்தது. பையன் பெண் பார்க்க போகவில்லை. பெண்ணுக்கு டாக்டர் பையன்தான் வேணும். இந்தபையன் வேண்டாம் என்றார்களாம். ஒருவாரம் கழித்து தெரிந்தது. 2. ஆருடத்திலும் சுக்ரன் உச்சம் சூரியனுடன். சூரியன் டாக்டருக்குகாரதத்துவம். முதல் ஆருடத்தில் பெண்ணில் லாபஸ்தானத்தில் சுக்ரன் சூரியன். 2வது ஆருடத்தில் பெண்ணின் ஸ்தானத்தில் சுக்ரன் சூரியன் அவள் கேட்டதில் ஆச்சர்யமில்லை. இதுதான் சாமக்கோளின் பெருமை. தெய்வத்திறவு கோல் குருநாதர் வாழ்க சாமக்கோள் வாழ்க

இந்த கட்டுரையை எழுதியவர் என் அன்புமிக்க மாணவர் எஸ். சேஷாசலம்.

7.16 மந் 8.16 9.16 புகர்

சுக் மதி சூரி. சந். ஆரு. 10.16

சனி, செ. மால்.

பாம்பு புத.

4.16 11.16

குரு(வ) 12.16

ராகு கவி. கதிர் 3.16 2.16 சேய் 1.16 பொன்

உதயம் : கிரோதயம் ஸ்திரம்.

உதயத்தில் ராகு. ராகு பலமிக்கவன். சனியின் பார்வை உதயத்திற்கு. உதயாதிபதி சேய் 12ல். நீச்மந்தன் பார்வை சேய்க்கு. 2க்குடைய குருவக்ரம் 12ல். 2ல் கதிர். ஆருடம்: ஆருடத்தில் புகர். பகைவன் கதிர்பார்வை. மால் ஆருடத்திற்கு 2ல் பாம்பின் பார்வை. ஆருடத்திற்கு 9ல் புதன் 6க்குடைய செவ்வாள் 8க்குடைய சனி கவிப்பு : கவிப்பில் 3, 6க்குடைய வக்ரகுரு. மந்தன் பார்வை கவிப்பில் 2,7க்கடைய சேய் ஆருடம் உதயத்திற்கு 8வது ஸ்தானம் கவிப்பு உதயத்திற்கு 12வது ஸ்தானம்

132

Page 137

இந்தப் பெண் சரியாக வராது. வேண்டாம் என்றேன். பெண்பார்க்க போகும் பையன் 21.3.94 11.52 ஏ.எம். இந்தப் பெண் பார்க்க போகலாமா? சரியாக வருமா? என்றான்.

பொன் சேய்

மால் சூரி. சுக் . சந். 11.08 சனி, செஷ். புத. ஆரு. கதிர் 12.08 புகர்

குரு(வ). ராகு கவி. மந் மதி பாம்பு

.

Page 138

ஸ்ரீ மகா கணபதி துணை நவக்கிரக சகாயம் சாமக்கோள் ஆருடம் கடைசி பகுதி

அனு பந்தம் சாமக்கோள் ஆருடம் என்பது காரணப்பெயர். சாமம் என்பது நாளின் ஒரு பகுதி. அதாவது 3.3/4 நாழிகை அல்லது. 1.1/2 நேரம்.

பகல் இரவு கொண்டது ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் நாழிகை 60 கொண்டது.

இந்த ஆருடத்தில் பகலில் 8 சாமம் இரவில் 8 சாமம் மொத்தம் 16 சாமங்கள். 16நா.X3.3/4 60 நாழிகை ஜோ.x3'3/4 30 நாழிகை ஜோ.x1'1/ 2: 12 மணிநேரம். 16 சாமத்திற்கு 16x1.1/2 24 மணி நேரம்.

இந்த சாமம் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை எட்டு கொண்டது. பகல் பொழுதில்.

அதே போல் மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை எட்டு கொண்டது இரவுப் பொழுதில்.

கோள் என்பது கிரகங்களைக் குறிக்கும். இதில் 8 கிரகங்கள் ஒவ்வொரு சாமத்திலும் இந்த 8 கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசைப்படியே சஞ்சரிக்கும். அதில் எந்தவித மாறுதலும் கிடையாது. அந்த 8 கிரகங்கள் கதிர்(சூரி) சேய்(செவ்) பொன்(குரு) மால்(புதன்) புகர்(சுக்ரன்) மந்தன்(சனி) மதி(சந்திரன்) பாம்பு(ராகு) என்பனவையே.

கதிர், சேய், பொன், மால், புகர், மந்தன், மதி, பாம்பு, என்ற சூத்திரம் போல் நினைவு வைத்துக்கொள்வது அவசியம். இந்த வரிசைக்கிரமம் ஒரு பொழுதும் மாறாது.

ஆருடம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கேட்கப்படும் கேள்விக்கு கிரக ரீதியாக பதில் அளிக்கும் முறை. அதாவது பிரச்சனைக்கு பதில் அளித்தல், வழிகாட்டல் என்பதாகும். இதனால் பிரச்னாருடம் என்ற தனிப்பகுதியே ஜோதிடத்தில் தோன்றியது. நிற்க. ஆருடம் என்றால் ஏறி நிற்றல், அமர்தல் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானை ரிஷப ஆருடன் என்று அழைக்கிறோம். அதாவது ரிஷபத்தில் அமர்ந்திருக்கிறான் என்று பொருள். புராணங்களில் பக்தர்களுக்கு, சிவனடியார்களுக்கு ரிஷபாருடனாக சிவபெருமான் காட்சி அளித்தார் என்றெல்லாம் படித்திருக்கிறோம். கேட்டிருக்கிறோம் அல்லவா? 1

Page 139

அதுபோல் இந்த ஆருடத்தில், கேள்வி கேட்கிறவர் எந்த ராசியில் வந்து நின்றோ, அமர்ந்தோ கேள்விகளைக்கேட்கிறார் என்பது மிகமுக்கியம். சாமத்தையும், கோள்களையும், ஆரூடத்தையும் (வந்தவர் ஏறி நின்ற ராசியையும்) இணைத்துப்பலன் சொல்வது சாமக்கோள் ஆருட சாஸ்திரம் ஆயிற்று, காரணத்தால் அதனால்தான் ஆரம்பத்தில் காரணப்பெயர் என்று குறிப்பிடப்பட்டது.

வடமொழியில் ஜாமகிரஉற ஆருடம் என்பார்கள். தமிழில் அது சாமக்கோள் ஆருடம் ஆகிவிட்டது. அவ்வளவே. (இதன்மூலம் சிளேந்திர மாலை என்ற தமிழ் நூல்) ஆரம்பத்திலேயே சாமங்கள் பகலுக்கு 8 இரவிற்கு 8 என்று பார்த்தோம்.

8 கிரகங்களும் ஒரு வரிசைக்கிரமப்படிதான் எக்காலத்தும் நகர்கின்றன என்பதையும் புரிந்து கொண்டோம். ஆனால் ஆருடம் அப்படியல்ல, கேள்வி கேட்க வந்து நிற்பவர் ஏறி நிற்கும் அல்லது அமரும் ராசியைப் பொறுத்தது. எனவே ஆருடம் மாறக்கூடியது என்பது தெளிவாகிறது. இந்த ஆருடத்தை நிர்ணயிப்பது மிகுவும் முக்கியம். இந்த ஆருடம் சரியாகத் தீர்மானிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே பலன்கள் சொல்லப்படுகின்றன.

எனவே ஆருடம் மிகத்துல்லியமாக கணிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. இதனால்.

இந்த ஆருடத்தின் உதவியால்தான் கவிப்பும் என்ற நிலையும் நிர்ணயிக்கப்படுகிறது. அதைப்பிறகு பார்ப்போம்.

இந்த ஆருடத்தை எப்படி நிர்ணயிப்பது. சற்று விவரமாகப் பார்ப்போம். பெரும்பாலான ஜோதிடர்கள் ஏன் எல்லோருமே ஒரு அறையில் அமர்ந்துதான் ஜோதிடம் பார்க்கின்றனர். தங்கள் தொழிலை நடத்துகின்றனர். வசதி உள்ளவர்கள் அறையில் மேஜை, நாற்காலி, வந்தவர்கள் அமர் சேர், ஸோபா, இவற்றையும் பயன்படுத்துகின்றனர். தரையில் அமர்ந்து, பாயின் மீது அல்லது விரிப்பின் மீதோ அமர்ந்து ஜோதிடம் சொல்பவர்களும் உண்டு.

இந்த இருவகை இனருமே ஆருடத்தை துல்லியமாக நிர்ணயம் செய்ய ஒரு சுலபமான வழி உண்டு. அதாவது ஜோதிடர்கள் அமர்ந்திருக்கும் நேர் எதிர்திசையில் ஒரு ராசி சக்கரத்தை 2.

Page 140

அமைத்துக்கொள்ளவேண்டும். இது கற்பனையிலும் இருக்கலாம் ஒரு கோல வடிவிலும் இருக்கலாம். அதன் விவரத்தை பார்ப்போம்.

காலத்தை பொருத்த வரையில்

உச்ச கோட்களுக்கு அவற்றின் கதிர்கள் எத்தனையோ. அத்தனை நாழிகைகள் ஆட்சி கோட்களுக்கு அவற்றின் கதிர்கள் படி நாட்கள். நட்பு கோட்களுக்கு அவற்றின் கதிர்படி மாதங்களும், பகை, நீச்சக் கோட்களுக்கு அவற்றின் கதிர்படி வருஷங்களாம். இன்னொரு வகையாகவும் காலம் நிர்ணயம் செய்யலாம். 1. சந்திரன் நிற்கும் ராசியிலிருந்து உதயராசி வரை எண்ணிக்கண்ட தொகையை நாளாகக் கொள்ளல் வேண்டும்.

2.சந்திரன் நின்ற நட்சத்திரத்திலிருந்து உதயம் எந்த நட்சத்திரத்தில் விழுகின்றது என்று பார்த்து கணக்கிடலாம்.

  1. சந்திரன் ராசி அதிபதிக்கும், உதயாபதின் நிற்கும் ராசி அதிபதிக்கும் உள்ள ராசிகளை எண்ணி நாளைக்கணக்கிடலாம்.

  2. சந்திரன் எந்த நவாம்ச ராசியில் நிற்கின்றானோ அதிலிருந்து உதயம் வரை கணக்கிடவும் செய்யலாம்.

குறிப்பு : 2வது விதியில் நட்சத்திரங்களை வரிசையாக எண்ணிக்கொண்டு போக வேண்டும். ஒரே நாளில் 2 நட்சத்திரங்கள் வரும். அதனால் மலைக்க வேண்டாம். இந்த விதிகளை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள சுலபமான வழிகள்.

  1. ராசி முதல் ராசி 2. நட்சத்திரம் முதல் நட்சத்திரம். 3. ராசி அதிபதி முதல் உதயராசி அதிபதி. 4. சந்திர நவாம்ச அதிபதி முதல் உதயம். அதாவது சந்திரனையும், உதயத்தையும் 4 வகைகளில் இணைத்து கால நிர்ணயம் செய்ய நாட்கணக்கில் எந்த நாளில் ஆருடபலன் கைகூடும் என்பதைக் கண்டுபிடிப்பது.

அடுத்தப்படியாக இப்போது தையத்தை வைத்து வலிவு பெற்ற கிரகத்தைக் கொண்டு காலநிர்ணயம் செய்ய வேண்டும். என்ற விதி 3

Page 141

சினேந்திரமாலையில் கூறப்பட்டிருக்கிறது. இப்போ உதயம் ரிஷப (இடம்) உதயம் ஆகும். அதில் விளக்கம் கூறுமிடத்து "ஆய்ந்த உதயம்" என்ற சொற்றொடரையும் இணைத்தால். இடம், போது, உதயம், என்று விரிவடையும். இடம் என்பது ஊரையும் (Place). போது என்பது நேரத்தையும் (Time). (பொழுது என்ற சொல் திரிந்து வழக்கியலில் போது என்று மருவியது), உதயம் என்பது அந்த அட்சாம்ச, ரேகாம்சத்திக் நேரத்திற்கு உதயமாகும் லக்னத்தையும் குறிக்கும். (Latitude, Longitude). நடைமுறையில் இதுதான் சிறந்தது. இதையே பின்பற்ற வேண்டும். எல்லா அட்சாம்சங்களிலும் பலிக்கிறது. மலேசியா, ஜரேப்பா, அமெரிக்கா முதலிய தேசங்களிலும் இந்த முறையைப் பின்பற்றியே வந்தேன். நல்ல பலன் கிடைத்தது. இந்த பல பகுதிகளுக்கு சென்ற போது இந்த முறையே அனுசரிக்கப்பட்டது. பாட்டு ஆய்ந்த உதயத்தைக் கொண்டு என்ற சொற்களுக்கு இதுவேதான் சரியான விளக்கம். மேலும் பிரச்னாருட பல நிர்ணயம் என்ற வடமொழி நூலில் காரியஸித்தி என்ற தலைப்பில் 7 விதிகள் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றையும் பின்பற்றி கால நிலை கணிதம் செய்யமுடியும். அந்த 7 விதிகள் அப்படியே தரப்படுகிறது.

  1. 10க்குடையவன் லக்னாதிபன் இவர்கள் லக்னத்திலிருந்தாலும் 2. லக்னாதிபன் 10க்குடையவன் இவர்கள் 10ம் இடத்தில் இருந்தாலும். 3. லக்னத்தை லக்னாதிபனும் 10 நிமிடத்தை 10க்குடையவனும் பார்த்தாலும் 4. 10க்குடையவன் லக்னத்தை அடைந்து லக்னாதிபனைப் பார்த்தாலும் 5. லக்னாதிபன் 10 நிமிடத்தையும் 10க்குடையவன் லக்னத்தைப் பார்த்தாலும் 6. 10க்குடையவன் லக்னாதிபனையும் லக்னாதிபன் 10க்குடையவனைப் பார்த்தாலும் காரியம் ஸித்தியமாகும். காலநிர்ணய கணிதத்தில் அனுபவமே கைகொடுக்கும். ஆழ்ந்த சிந்தனையும் கிரகங்களும், தெய்வமும் நமக்கு நிச்சயம் வழிகாட்டும். இது என் அனுபவம். பாடம் 11 மாலை நேர வகுப்பிலிருந்து ரெகுலர் காலேஜில் இடம் ராசி முதல் ராசிவரை எண்ணும் விதி 1 ராசிக்கு 2 1/4 நாள் 8க்கு 20 நாள். எனவே 20 நாளில் காரியம் பரிதமானது.

Page 142

பாடம் 14 எதற்காக வந்திருக்கிறார்கள். 1. குடும்பப் பிரச்சனை 7,8 க்கு உடைய சனி 4ல் உச்சம் உள்கட்டத்தில் சனி 8ல் 2. குழப்பம் உதயத்தில் பாம்பு சந்திரன், சந்திரனுக்கு 8ல் சனி. 3. ஏவல், பில்லி, செய்வினைக்கோளாறு பற்றிய சிந்தனை ஆருடத்தில் உள்ள செவ், சனியைப் பார்க்கிறார். கவிப்பிற்குடைய சூரியன் 12ல், 2ம் வீடு குடும்பம். D 4. பயப்பட ஏதுமில்லை. 9ல் குரு உதயத்தைப் பார்க்கிறார்.

பாடம் 15 செய்வினைக்கோளாறு

உதயாதிபன் சூரியன் உச்சம். சந்திரன் ஆட்சி கடகத்தில் 6ல் குரு நீசம். ஜந்தாம் வீட்டில் புதன். எதிரிகள் ஏதும் செய்ய இயலாது. செய்வினைக்கோளாறு செய்யப்படவில்லை.

பாடம் 16 தொழில் ஆரம்பிக்கலாமா?

சூரியன் உச்சம். ஆருடம் சிரோதயம். 10ல் வீடு. ராகு அங்கேயே 6மொதத்தில் பார்மஷீடிக்கல்ஸ் மருந்துகடை வைக்கலாம்.

வரி ஏய்ப்பு (Tax Evasion)

6ம் இடம் வரி ஸ்தானம். சந்திரன் அங்கேயே 5.8க்குடைய புதன் 11ல் புதன் கணக்கன் 12க்குடைய சனி உதயத்தில் 6,8,5,12,13 எல்லா இடமும் சம்பந்தம் வரிஏய்ப்பு நிச்சயம் கவிப்புக்கு உடைய சூரியன் உச்சம். 12ல் குரு நீசம் எனவே (Fine)தண்டம் தான் கட்டவேண்டி வரும். குறிப்பு: கணக்கு சரியில்லை என்று தண்டம் கட்டினார்.

பாடம் 17 விளையாட்டுப்போட்டி - கால்பந்து

உதயம் முதலில் ஆடும் கட்சி 7ம் இடம் எதிர்கட்சி. 2ம் சரி சமமாக இருப்பதால், அதிக நேரம் அனுமதிக்கப்பட்டது கோல் போடவில்லை. எனவே Tie Breaker என்று நிச்சயிக்கப்பட்டது. முதலில் ஆடிய கட்சிக்கு 9ல் (பாக்கிய ஸ்தானம்) சந்திரன் குருபார்வை வேறு எனவே அந்த கட்சி அதிக கோல் போட்டு ஜெயித்தது.

'பாடம் 18 குலத்தெய்வம் என்ன? 5

Page 143

2ம் இடம் குடும்ப ஸ்தானம் 8ம் இடம் ுலதெய்வம் மறதி. 8ம் உச்சவீட்டில் கவிப்பில் புகர், துலாராசி இது காவிரியைக் குறிக்கும். புகர் சுக் பெண்தெய்வம் எனவே துர்க்கை (லட்சுமியே தான் துர்க்கையாக மாறினாள்) பாடம் 19 மந்திர ஸித்தி

செவ், வைராக்கியத்திற்கு அதிபதி அவன் பூர்வபுண்ய ஸ்தானத்தில் நீசம் 2ல் ராகு 8ல் கேது சுக் உதயத்தில் உச்சம் உதயாதிபதி குரு 11ல் நீசம். குலதெய்வம் அருள் இல்லை. பிதுர்களும் ஆசிகளும் இல்லை. மந்திர ஸித்தி கிட்டாது.

பாடம்20 திக்குகள் அதன் அதிபதிகள்

சந் புத குரு

சனி -சூரி

பாம்பு செவ் சுக்

சூரி - கிழக்கு குரு - வடகிழக்கு

சந்திரன் வடமேற்கு சுக் - தென்கிழக்கு

செவ்வாய் - தெற்கு சனி மேற்கு

புதன் வடக்கு பாம்பு - தென்மேற்கு

பாடம் 21 தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

உதயம் பிருஷ்டோதயம் ஆருடம் சிம்மம் ஆருடத்திற்கு 7ல் சனி. 8ல் செவ். 11ம் இடம் கவிப்பு. பாம்பு அங்கே கவிப்புக்குடைய புதன் உச்சம். 8,11 க்குடைய குரு 6ல் உதயம் முதல் ஆருடம் வரை 4 என்வே 4நாள் வேலை நிறுத்தம். தொழிலாளர் கோரிக்கை எற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் வேலை நிறுத்த நாளுக்கு சம்பளம் இல்லை என்று அறிவிப்பு.

Page 144

பாடம் 22 என் கணவர் தனியாக எப்போது வியாபாரம் செய்வார்

உதயத்தில் சந் 7ல் இரண்டு முறை செவ். சகோதார் ஆதரவு குரு 5ல் புதன் உச்சம். குடும்ப வியாபாரம் கவிப்பில் சனி. இவருக்கு தைரியம் போதாது. சகோதரரே இவருக்கு வியாபாரம் அமைத்துக் கொடுக்கலாம்.

பாடம் 23 கேள்வி கேட்பவர்கள் - உறவு

உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்காகவும் வந்து கேட்பார்கள். இந்த நிலையில் ஜோதிடர் நேரத்தின் அடிப்படையில் நேரடியாகவே உதயம். ஆருடம் கவிப்பு இவற்றைக் கணித்து பலன் சொல்வதே சிறந்தது. நடைமுறையிலும் இது சரியாக வருகிறது. ஜோதிடத்தை பொறுத்த வரையில் எல்லாமே மூன்றாம் மனிதர்கள் பிரச்சனையே (3rd Party's Problem) உதாரணங் கொண்டு பார்ப்போம். வேலைக்காரியின் பையனைக் காணவில்லை. அடுத்து பக்கத்து வீட்டுப் பையன் மாடிப்படியில் உருண்டு விழுந்து விட்டான். மயக்க நிலையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறான். அவன் பிழைப்பானா? இந்த மாதிரி கேஸ்களில் நேரடி உதயமே சிறந்தது. பாடம் 24 வியாபரத்தில் கூட்டு சேரலாமா?

உதயம், சந். தன் வீட்டில் இருப்பதால் பலம் பெருகிறது. ஆருடத்தில் குரு நீச்சம் ஆயினும் உள் கட்டத்தில் இருக்கும் குரு ஆருடத்தை பார்க்கிறார். எனவே அதற்கும் பலம் ஏற்படுகிறது. கவிப்பில் சந். வெளிக்கட்டத்தில் புகர் துலாம் அவன் வீடு. எனவே கவிப்பும் வலுப்பெறுகிறது. எனவே வியாபாரத்தில் கூட்டுக் சேரலாம்.

செய்வினைக்கோளாறு முனி பிடித்த பெண்

உதயத்தில் குரு வெகு பலம் ஆருடாதிபதி சூரியன் நீசம் 3ம் - இடத்தில் செவ் சனிபார்வை மீனத்திலிருந்து விஷமத்தனமான வதந்தி : உண்மையில்லை. செய்வினைக்கோளாறும் இல்லை. குரு வலுப்பெற்றதால் 3ம் இடம் செவ். சனி பார்வை விஷமத்தனமான வதந்தி. செய்தி அந்த பெண் இப்போது திருமணமாகி நல்லபடி இருக்கிறாள் போதுமா?

பாடம் 25 ஸ்ரீ பாமச்சாரியாரின் ஸித்தி

உதயம் குரு ஆருடம் கடகம் சுக். அங்கேயே கவிப்பு துலாம். 7

Page 145

கன்னியில் புதன் உச்சம் 12ம் வீட்டில் 3 இடங்களிலும் சுப்க்கிரஹங்கள். புதன் 12ல் உச்சமானதால் வைகுண்ட பதவி பெற்று விட்டார். அம்பாள் உபாசகர், 10ல் சுக் சாமியாராகவும் வாழ்ந்ததால் ஸாயுஜ்ய பதவி அடைந்துவிட்டார் என்றும் கூறலாம்.

பாடம் 27 அதிகம் மதிப்பெண்கள் (Mark) பெற மீண்டும் பரீட்சை எழுதலாமா? Merit List ல் வரமுடியுமா?

முடியாது அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பில்லை. 6,11 க்கு உடைய செவ். 8ல் உதயத்திற்கு 11 ம் இடம் கவிப்பு அங்கே பாம்பு லாபம் இல்லை. முயற்சியைக் கைவிடவும் என்று பதில் அளிக்கப்பட்டது.

பாடம் 28 என் லட்சியம் நிறைவேறுமா?

உதயம் சிரோதயம் ஆருடம் சிரோதயம் 9ம் இடத்தில் 2 குரு உதயத்தைப் பார்க்கிறார்கள். 7ல் சூரி. அரசாங்க ஆதரவு கிடைக்கும். 6ல் சுக். உச்சம். ஒரு பெண்மணி நன்கொடை அளிப்பாள் உதயத்தில் பாம்பு மனக்குழப்பம். 9ம் இடம் தர்ம ஸ்தானம் ஒரு அனாதை ஆஸ்ரமம் அமைக்க லட்சியம் அது நிறைவேறும். சூரியன் பத்தில் (கடகத்தில்) வரும்போது. பாடம் 29 கர்ப்ப நிச்சயம்?

இதற்கு 3 விதிகள் 1. உதயத்தில் பாம்பு இருக்க வேண்டும். 2. அல்லது ஆருடத்தில் பாம்பு இருக்க வேண்டும். 3. உதயத்திற்கு 4,5,9 ல் பாம்பு இருத்தல் வேண்டும். இந்த விதிகள் தவறுவது இல்லை.

பாடம் 30 என் வியாதி என்ன? ஸ்திர ராசி சிம்மம் உதயம், ஸ்திர ராசி, நாள் பட்ட வியாதி 6ம் இடத்தில் சூரி, சனி இருவரும் பகைவர்கள். அவர்களுக்கு 2 குரு பார்வை சுக்ரன் 8ல் உச்சம் சந். சம்பந்தம் எனவே சர்க்கரை வியாதி 6ல் சூரி. இரத்த அழுத்தமும் உண்டு. 6ல் பாம்பு எனவே அதிக மருந்து சாப்பிட்டதால் உடம்பில் விஷம் உள்ளது. Residual Poison due to excess Allopathy Medicines உயிருக்கு ஆபத்தில்லை. 100% சரியென்று ஒத்துக்கொண்டனர். 00

Page 146

பாடம் 31 தொழிலாளர் பிரச்சனை வேலை நிறுத்தம் வருமா?

வராது. 10ம் வீடு ஆருடம் குரு அங்கேயே உதயத்தில் சுக் நீசம் 7ல் 2 கதிர்கள். 8ல் உதயாதிபன், 5ம் வீட்டிலிருந்து செவ்(2) பார்வை பாம்பு அங்கேயே தொழிலாளர் அரசியல்வாதி(ஒரு பெண்) யால் தூண்டப்பட்டு அச்சுறுத்துக்கிறார்கள். 4ல் குரு உற்பத்தி ஸ்தானம் 4 பாதிப்பு ஏற்படாது. அப்படி வேலை நிறுத்தம் செய்தால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவியுங்கள் அப்படியே செய்தார் வேலை நிறுத்தம் நடைபெற வில்லை.

பாடம் 32 குரு நாதர் கடிதம் எப்போது வரும்

உதயம் கன்னி குரு அங்கேயே 11ல் புதன். உதயாதிபன் செவ்வாயின் பார்வை புதனுக்கு, செவ். 3,8க்குடையவன் 8ல் சந். சனி 7ல் சாமக்கோள் சந்திரன் உதயத்தைப் பார்க்கிறார். நிச்சயம் பதில் வரும். சற்று தாமதமாக. எப்போது? புதனுக்கு கதிர் 9. கடகத்திற்கு கதிர் 3. 9+3 = 12. 12வது நாள் கடிதம் வரும் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் 12வது நாள் 4.1.1993 கடிதம் கிடைத்தது. குருநாதரிடமிருந்து. பாடம் 34 நிலத்தை விற்க முடியுமா?

பதில் விற்க முடியாது. உதயம் பிருஷ்டோதயம். ஆருடமும் பலமில்லை. பறவைக்கால் ராசி 6ல் சூரியன் நீசம். சூரியன் கதிர் 5. குருவுக்கு 10 = 5X10.000 50,000 ரூ கடன். அதை அடைக்க முயற்சி செவ். 12ம் வீட்டையும் பார்க்கிறார். உச்ச வீட்டிலிருந்து 12ல் புகர். உச்சம் அதிக செலவாளி 8ல் பாம்பு 8க்குடைய குருவும் 6ல் வில்லங்கங்கள் உண்டு. சரி என்று ஒத்துக் கொண்டார் அவர்.

பாடம் 35 என் கலர் டி.வி என்ன விலை போகும்? எப்போது? உதயத்தில் பாம்பு பிருஷ்டோதயம் 4ல் சனி. தாமதம் ஆருடத்தில் குரு. தன் வீடு உதயத்தையும் பார்க்கிறார். கவிப்பில் குரு சனி, விலை நிச்சயம் போகும். என்ன விலை ? கவிப்பில் சனி உச்சம் கதிர் 4 துலாத்திற்கு கதிர் 2, 4+2=6. 6000 ஆயிரம் என்று கூறப்பட்டது. 21.1.1994 ஒருவர் வந்து பார்த்தும் போனார். வந்து பார்த்த நேரம் 10.10 காலை கிரக நிலைகள் அப்படியே. உதயம் மாறிவிட்டது. மேஷச் செவ். ஆருடத்தில் பாம்பு செவ். ஆருடத்தைப்பார்க்கிறார். செவ். கிழமை 9

Page 147

ராகு நட்சத்திரத்தில் வந்து வாங்கிப்போவார் என்றும் எழுதி வைக்கப்பட்டது. அதன் படியே 25.1.99 செவ். கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் வாங்கிப் போனார். 3.50 ராகு காலத்தில் பணம் கொடுத்தார். (செவ் 3-41/2) ராகு காலம்.

பாடம் 36 ஒர்க் ஷாப் வைக்கலாமா?

உதயம் மீனம், சுக். உச்சம் (2), 10ல் மதி. 4ல் குரு. உள்கட்டத்தில் 7ல் குரு. கேந்திரங்கள் 2ல் 4லிலும் சுபர்கள். காரிய வெற்றி நிச்சயம். சுக். 2 தடவை உதயத்தில். அவரே ஆருடாதிபதியும் எனவே ஸ்ரீ சக்தி என்ற பெயரும் சூட்டப்பட்டது. பாடம் 37 பார்ட்னர் சம்பந்தமான விஷயம்.

உதயத்தில் சுக். உச்சம். 2ல் கதிர் உச்சம். 6க்குடையவன் கதிர். 11ல் குரு நீசம். உள் கட்டத்தில் சூரி சனி. பெண் பார்ட்னரைச் சேர்த்தால் வரியைக் குறைக்கலாமே என்ற எண்ணமா? என்றேன் 100% சரி என்றார். பெயர் மாற்றவும் நினைக்கிறீர்கள் என்றதும் எப்படித் தெரியும் என்றனர் வியப்போடு. இது தான் சாமக்கோள் ஆருடம் என்று கூறிவிட்டு வேண்டாம் அந்த எண்ணம் என்றேன் ஏன்? 3 கேந்திரங்களில் பாபிகள் 1,4,7ல் ஏற்கனவே 11ல் குரு நீசம் என்றும் பார்த்தோம். பெண் பார்ட்னர் எப்படி? உதயம் ஆருடம் 2ம் பெண் ராசிகள். சுக். உச்சம். மதி ஆட்சி. எனவே பெண் பார்ட்னர்.

பாடம் 38 ஆட்டு வியாபாரம் செய்யலாமா?

11ம் இடம் கவிப்பு நஷ்டம் வரும். கைப்பொருளும் போகும். சாமக்கோள் ஆருட விதி இது. அங்கேயே சனி நீச்சம். உள்கட்ட சனியும் 3ம் பார்வையாகப் பார்க்கிறார். பாவத் தொழில் எப்படி ? உதயத்தையும், ஆருடத்தையும், நீச்ச சனி பார்க்கிறார். 2ல் செவ். நீச்சம். 2ம் இடம் உணவுப் பொருளையும் குறிக்கும். இங்கு அசைவம். ஊன் வளர்க்க ஊன் பாவம்தான் அதற்கு உடந்தையாக இருப்பானேன். சாமக்கோள் ஆருடம் எப்படி? பாடம் 39 இந்த வேலையை ஏற்கலாமா ?

பதில் வேண்டாம். காரணம் உதயத்தில் மால் (புதன்) நீசம் ஆருடத்தில் (10ல்) சனி 7லும் கவிப்பில் பாம்பு நாலில் செவ் 3 கேந்திரங்களிலும் பாவிகள். சரி சார். அப்படியே செய்கிறேன் என்றார். போகும் போது 2000 ரூபாய் உங்கள் சம்பளம் என்றேன். ஒர் ஆச்சரியம் 10

Page 148

அவருக்கு துலாமில் 6க்குடைய மதி. துலாமிற்கு கதிர் 2. 2X1000=2000 என்று தீர்மானிக்கப்பட்டது. சாமக்கோள் ஆருடத்தின் மகிமையே இதுதான்.

பாடம் 40 விளையாட்டுப் போட்டிகள் பற்றி ஏற்கனவே விளக்கம் தரப்பட்டுள்ளது. சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டிக்கும் அதே விதிகள். பாடம் 41 வேலைக்கு ஆர்டர் எப்போது வரும் ?

ஏப்ரல் 13,14 தேதிகளில் வரும் என்று கூறப்பட்டது. உதயத்திற்கு 6ல் (வேலை ஸ்தானம்) புதன் உச்சம். அங்கேயே குரு எனவே கிளார்க் வேலைக்கு ஆர்டர் எதிர் பார்க்கிறார் ஆருடம் 10ம் வீடு. அங்கேயே கதிர். அவர் உதயத்திற்கு வரும் போது ஏப்ரல் 13,14 தேதிகளில் ஆர்டர் வரும் என்று கூறப்பட்டது. அதன் படியே 13ம். தேதி ஆர்டர் வந்ததாகத் தெரிவித்து விட்டுப் போனார்.

பாடம் 42 பிரமோஷன் கிடைக்குமா ?

கிடைக்காது என்று கூறப்பட்டது. உதயம் பிருஷ்டோதயம் ஆருடம் சிரோதயம் ஆயினும் அவனுக்குடைய சுக் மிதுனத்தில் 2ம் வீடு. மேலும் 11க்குடைய குரு 5ல் (வ). வக்ர கிரகங்கள் பலன்களைத் தருவதில்லை. 3ல் மால். சந்திரன் வீட்டில் அவன் 7ல் நீசம். எனவே உங்கள் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. பிரமோஷன் கிடைக்காது என்ற பதில்.

பாடம் 42 என் வீட்டில் தோஷமுண்டா ?

உங்கள் எண்ணமே அது தோஷம் இல்லை என்று அடித்துக் கூறப்பட்டது. எப்படி? உதயம் சிரோதயம். ஆருடம் சிரோதயம் .ஆருடாதிபதி சுக். 8ல் உச்சம் உதயாதிபதினுடன் உள்கட்ட சனி, வெளிக்கட்ட சனி சந்திரனை 3ம் பார்வையாகவும் முறையே 10ம் பார்வையாகவும் பார்க்கிறார். அன்று அசுவினி நட்சத்திரம், எனவே வீட்டில் கோளாறு என்ற எண்ணம். மேலும் 12ல் செவ். நீசம் வெளிக்கட்ட செவ். சந்திரனைப் பார்க்கிறார், 6லிருந்து தேவையற்ற கவலை.

பாடம் 43 தொழிற் சாலை " லாக் அவுட் " (LOCK OUT) அகற்றப்படும்.

உதயத்தில் பாம்பு நஷ்டம், 8ல் ஆருடம். 10க்குடையவன் அங்கேயே கவிப்பில் ராகு. எதிர்காலம் பற்றிய கவலை, பீதி, மால் ஒருவனே 11

Page 149

உச்சம். ஆருடத்தில் உள்கட்டம், வெளிக்கட்டம் 2லும் குரு. அன்று ரோஹினி நட்சத்திரம். உள்கட்டத்தில் சந்திரன் உச்சம். ராகு உச்சம். ராகுவிற்கு சனி பார்வை 10ம் பார்வையாக சந்திரன் பார்வையும் 7ம் பார்வையாக செவ்வாய் உச்சம். சந்திரன், கேதுவுடன் இருக்கிறார். செவ்வாய் 3 கிரகங்களுடன் சேர்ந்து 11ம் வீட்டில் உள்கட்டம், வெளிக்கட்டம் 2லும் கதிர். கதிர் 6ம் வீட்டுக்குடையவர். ம் வீடு தொழிலாளர் ஸ்தானம். அவன் 11ல் இருமுறை இருப்பது தொழிலாளர் வேலைக்குப் போவதை உறுதிபடுத்துகிறது. அப்போது 6க்குடைய கதிர் கும்பத்தில் ராகு (சதயம் 4ம் பாதம்) தாண்டி பூரட்டாதி (உதயாதிபன் நட்சத்திரத்தை நெருங்கும் சமயமும், 5க்குடைய சந்திரன் துலாத்தில், விசாகம் நட்சத்திரம் தாண்டும் போதும் 'லாக்அவுட்' (LOCK OUT) அகற்றப்படும். சனி 10ம் பார்வையாக ராகுவைப் பார்ப்பதால் அனுஷ நட்சத்திரத்தன்று வேலைக்குப் போவார்கள் என்று தீர்மானிக்கப்பட்டது. சனி 6ம் வீட்டையும் பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் 4ம் தேதி குறிப்பிட்டபடியே தொழிலாளர் வேலைக்குச் சென்றனர், சாமக்கோள் ஆருடத்தையும் என்னையும் பாராட்டி கடிதம் வந்தது. " சாமக்கோள் ஆருடம் " வாழ்க.

பாடம் 44 மரணத்தின் நிச்சயம்

மரணத்தை யாரும் விரும்புவதில்லை. மரணத்திலிருந்து யாரும் தப்பியதில்லை. இந்த உலகத்தில் ஜோதிட சாஸ்திரத்தின் மூலமாக மரணத்தை முன் கூட்டியே அறிந்து கொள்ளலாம். அதனால் சில நன்மைகளுண்டு. உயில் எழுதி வைக்கலாம், தான தர்மங்கள் செய்து புண்ணியமும் தேடிக் கொள்ளலாம். ஆனால் மரணம் எப்போது சம்பவிக்கும் என்று சொல்லமுடியாது. அதனால் தான் என்னவோ நம்பிடரியிலேயே எமன் என்ற பழமொழி வந்தது போலும். இப்படியிருக்க சாமக்கோளில் மரணத்தை முன்கூட்டியே துல்லியமாக அறியலாம். முன்கூட்டியே தெரிவிக்கவும் முடியும். திட்டவட்டமான விதிகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

ரிஷபம்,சிம்மம், விருச்சிகம், கும்பம் இந்த 4 ராசிகளும் தம்மைத் தாமே கவிக்கில் மரணமின்மையாம். அதாவது இவையே உதயமாக வந்து இவையே கவிப்பாகவும் வரவேண்டும். 3 சூரிய விதியும் இம் மூன்றில் ஒன்றாக இருந்தால் இந்த விதி பொருந்தும். தன்னைத்தானே ராசிகள் எப்படி கவிழ்க்க முடியும். ஆருடத்திலிருந்து சூரிய விதி வரை எண் 1. அந்த எண்ணிக்கை உதயத்திலிருந்து 1 எனவே உதயமே கவிப்பாக வரும். 12

Page 150

மரணத்திற்கு ஏதாவது ஒரு வியாதி வரலாம். எனவே 6ம் இடம் பிணிக்கயிறு. 8ம் இடம் மரணம். மரணக்கயிறு 3ம் இடம் 2வது இடம் மாரகஸ்தானம். அதாவது 8க்கு எட்டு 6க்கு 6 11ம் இடம். 11ம் இடமும் ஒரு மாரகஸ்தானம். 3ம் ராசி கவிப்பாக வந்தால் கண்டம். 11ம் ராசி கவிப்பாக வந்தால் மரணம், இதையே கண்டக் கவிப்பு, மரணக் கவிப்பு என்றும் கூறலாம். ராசிகளின் அடிப்படையில் மேஷம் மிதுனத்தைக் கவித்தால் கண்டமாம். ஆனால் மிதுனம் மேஷத்தை (11) கவித்தால் மரணம். இதே போல் கன்னி, மகரம், மீனம், துலாம், தனுசு ராசிகளுக்கும் பார்த்துக் கொள்ளவும்.

மாமனார் நிலை என்ன?

பதில். நாளைப் பொழுது நல்லபடியாக விடியட்டும் அதற்கு பிரார்த்தனை செய்வோம். மேலும் வற்புறுத்தியதின் பேரில் இன்று இரவு தாண்டாது என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. அன்றிரவே மாமனார் காலமாகிவிட்டார் என்று தகவல் காலையில் வந்தது.

அடுத்து என் தந்தை எத்தனை நாள் வாழ்வார்?

என்ற கேள்விக்கு 4 நாளில் மரணம் என்று பதில் கூறினேன். சாமக்கோள் ஆருடத்தில் 2,7,10 ம் இடம் இவற்றில் ராகு சனி, சூரி, செவ். இவர்களில் ஒருவர் நிற்கில் 4 நாளில் மரணம். விதி எப்படி துல்லியமாக விளக்குகிறது என்று புரிந்து கொள்ளலாம். 3வது உதாரணத்தில் கடகத்தை கன்னிகவிக்க மரணம் என்ற விதி பொருந்துகிறது.

பாடம் 45 பெயர் மாற்றம் தேவையா?

எண் கணித நிபுணர் ஒருவர் நிறுவனத்தின் பெயரை மாற்றச் சொல்கிறார். பதில் தேவையில்லை. 7ம் இடத்தில் சூரியன் நீசம், தேவையில்லை. மேலும் 1,4,7,10ல் உள் கட்டங்களில் சுபர்கள். எனவே அதுபற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறி அனுப்பினேன். வியாபார நிறுவனமாதலால் 7ம் இடம் பரிசிலிக்கப்பட்டது.

பாடம் 47 திருமணம் எப்போது ?

பாக்யாதிபதி சூரி, 9க்குடையவன் 5ல். அவன் மேஷ ராசியில் உச்சம் அசுவினி 4ம் பாதம் பிரவேசிக்கும் நாட்களில் திருமணம். அதாவது 13

Page 151

சித்திரை 10,11,12.13 தேதிகளில் என பதில் தரப்பட்டது. 22.4.99 வெள் திருமணம் நடந்தது.

பாடம் 48 கதிர்களின் ஜாலங்கள்

சாமக்கோளில் கிரகங்களுக்கும் ராசிகளுக்கும் கதிர்கள் உண் ராசிகளுக்குப் பார்ப்போம். மேஷம் 7, ரிஷபம் 8, மிதுனம் 5, கட 3.சிம்மம் 7, கன்னி 11, துலாம் 2, விருச்சிகம் 4, தனுசு 6, மகரம் கும்பம் 8 மீனம் 27 உண்மையில் இவற்றின் உதவியால் வந்தவர் அசந்து போகும்படி பலன்கள் சொல்லலாம் சொல்லி வந்திருக்கின்றே உதராணம் 2லும் சொல்லலாம். அனுபவமே சிறந்த வழிகாட்டி.

பாடம் 49 பிறந்த குழந்தையின் நட்சத்திரம் என்ன ? நஷ்ட ஜாதகம் கணிக்கும் போது. இந்த விதிகள் மிக பயன்படுகின்றன என்றால் மிகையாகாது. சில சமயம் பஞ்சார பேதத்தாலும் நட்சத்திரமே மாறிவிடுவது உண்டு. மூலம் என்பார் 6 ஜோதிடர். இல்லை கேட்டை என்பார் 2வது ஜோதிடர் பெற்றோர்களு குழப்பம் ஏற்படும். அதை சந்தேகத்திற்கு இடமின்றி தீர்த்து வைக முடியும். இந்த விதிமுறைகளால் 2 எண்ணிக்கைகள் 27ல் வகுத்து இவ்வளவே.

பாடம் 50 வருஷபலன், ராசிபலன்

கோட்சா அடிப்படையில் அரசியல் ஜோதிடம் எல்லாமே சொல் முடியும். அரசியல் ஜோதிடத்திற்கு விளக்கமான பட்டியல் தரப்பட்டுள்ள உதாரணத்திலும் விளங்கங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. புரிந் கொள்வதில் சிரமம் இருக்காது. அரசியல் என்று வரும்போது முதல்வ பிரதமரோ மந்திரியோ பதவி ஏற்கும் காலத்தைக் குறித்துக் கொ் பலன் சொல்லலாம். சரியாகவும் வரும், வந்திருக்கிறது. இதற்கு ஆழ் அனுபவம் தேவை. பாடப் பாட ராகம் என்பார்களே அது போல பழ பழக தைரியம் வந்து விடும் ஆரம்ப காலத்தில குழப்பங்கள் ஏற்படலா தைரியமும் சில சமயம் வராது. ஆயினும் பலன் சொல்லிப் பழக வேண்டு பலன் சொல்லிய விவரங்களை எல்லாம் பத்திரமாகப் பாதுகாப்ட அவசியம். மீண்டும் பார்த்தால் எந்த இடத்தில் தவறு செய்து விட்டே இதை விட இன்னும் நல்லபடியாக சொல்லியிருக்கலாமே என்று தோன்று அப்போது முன்னேற்றம் தானே வந்து விடும்.

வாழ்க சாமக்கோள் ஆருடம்.

Page 152

கால நிர்ணயம் ஜோதிட சாஸ்கிரத்தில் வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகளை மன்கூட்டியே அறியமுடியும். உதாரணமாக இந்த வயதில் இந்த மாதத்தில், ஒந்தத் தேதியில் கல்யாணம், இந்த ஆண்டு இவன் வேலையில் அமர்வான், இ்த மாதத்தில் வெளிநாடு செல்வார் என்றெல்லாம் கூறலாம். இது கடினம் என்று பலர் நினைப்பார்கள். ஏன் ஜோதிடர்கள் உள்படத்தான். ஆனால் நசாபுத்தி, அந்தரம், கோசாரம் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து அலசினால் நிச்சயமாகக் கூறமுடியும். இதேபோல் தான் சாமக்கோள் ஆருடத்திலும் கால நிர்ணய கணிதமும், தசாபுத்தி, அந்தரம், கோசாரம் என்றெல்லாம் பார்க்காவிட்டாலும் சில அடிப்படை விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவை யாவை? பார்ப்போம். இந்த விதிகள் சாமக்கோள் ஆருடத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றால் மிகையாகாது.

கோட்களுக்கு உள்ளவையே ராசிக்கும் பொருந்தும் ஏனெனில் 12 ராசிகளுக்கும் கிரக அதிபர்கள் உண்டு. சூரியன், சந்திரன் இவையிரண்டும் சிம்ம, கடக ராசிக்கு அதிபர்கள். மற்ற 5 கிரகங்களும் தலைக்கு 2 ராசிகளுக்கு அதிபர்கள் ஆகிறார்கள். ராகு, கேதுகளுக்கு ராசிகள் இல்லை. ஏற்கனவே ஜோதிடர்கள் அறிந்த விஷயங்களே இவைகள்.

சாமக்கோளில் கீழ்க்கண்டப்படி கால நிர்ணயம்

சனி, பாம்பு தனித்தனியே ஒரு ஆண்டு சூரியனுக்கு ஒரு அயனம் (6 மாதம்) புதனுக்கு - 2மாதம்

குருவுக்கு 1 மாதம்

சத்ரனுக்கு 1 பட்சம் (15 நாள் ) செவ்வாய்க்கு 1 தினம்

சந்திரனுக்கு 1 முகூர்த்தம்

ஏற்கனவே கிரகங்களின் கதிர்கள் பற்றி அறிவோம். இதையும் சேர்த்துப் பார்த்தால் இன்னும் விவரமாகப் பலன் சொல்லலாம்.

55998 15

Page 153

வெளியிட்ட தமிழ் நூல்கள் :

  1. பாவஸ்புடம கணிப்பது எப்படி?

செவ்வாய் தோஷமே கிடையாது

ஜோதிடம்

ர ஜோதிடம் விளக்கம்

நசாபுத்தி அந்தா பார்வை அளவிடு

200 வருஷங்களுக்கு தமிழ் நாட்டில் (1901 முதல் 2099 வரை) எந்த ருஷம், தேதி, நேரம், எந்த ஊருக்கும் 2 நிமிடங்களில் லக்னமும்,

நவாம்சமும் சுலபமாகக் கணித்த உதவும் லக்ன டேபிள் ஜோதிடர்களுக்கு

ஒரு வரப்பிரசாதம். அமோக வரவேற்ப்பை ஜோதிட மாணவர்களிடையே வெற்றுள்ளது.