Books / Saptarishi Nadi Kanya Lagna

1. Saptarishi Nadi Kanya Lagna

Page 1

SAPTARISHI NADI

(KANYA LAGNAM)

EDITED BY

SRI C. G. RAJAN, B.A.,

Retired Tahsildar

AND

SRI T. CHANDRASEKHAR

Kaumaranadi Astrologer

Government Oriental Manuscripts Library,

Madras.

1961

Price Rs. 31-50

Page 2

जोथपुर ग्रन्थालय परिसहया संस्था 415 निशुल्क. कर्ता सेठ ओ३मप्रकाश

Printed by V. C. RAMACHANDRAN B.A., L.P.T.

AT THE INDIA PRINTING WORKS MYLAPORE, MADRAS 4

PV 83

Cb. by

Page 3

INTRODUCTION

The public are perhaps aware of the fact that the Government of Madras have launched upon a scheme of publication of rare manuscripts treasured in two premier institutions of this State, namely, the Madras Government Oriental Manuscripts Library, Madras, and the Tanjore Maharaja Serfoji's Sarasvathi Mahal Library, Tanjore. Financial help has also been extended to Dr. U. V. Swaminatha Iyer Library, Adyar, Madras, for similar purpose. Though the publication of rare manuscripts was started as early as 1909 by this library, only 12 works were taken up for publication till 1942. Of these, the printing of three works has not yet been completed.

Only in the year 1949-50 a regular scheme for the publication of manuscripts was prepared and accepted by the Government of Madras under the Madras Government Oriental Series. This scheme included the manuscripts in all the South Indian Languages in which there are manuscripts in the library. Till now 158 manuscripts in different languages have been printed. Of these, 35 manuscripts are from Tanjore Maharaja Serfoji's Sarasvathi Mahal Library, Tanjore, and 3 from Dr. U. V. Swaminatha Iyer Library, Adyar. In addition, 4 manuscripts, 3 from this library and one from Dr. U. V. Swaminatha Iyer Library, Adyar, are in the press.

All the manuscripts under the Madras Government Oriental Series were edited by various scholars drawn from different learned institutions. The publication of manuscripts under the Madras Government Oriental Manuscripts Series was resumed in the year 1950-51. All the manuscripts published under this series before 1942 were in Sanskrit. But since 1950-51 the manuscripts in other languages also were included. These are edited by the Curator with the assistance of the Pandits in the respective languages. Till now 60 works have been printed including 51 works since 1951.

The Government of India also have decided upon a programme of printing rare and useful manuscripts in the different languages of India. For this purpose the Ministry of Scientific Research and Cultural Affairs have come forward with grants-in-aid for some of the manuscripts libraries maintained by the State Governments and also for certain reputed private libraries. In the year 1959-60 the

Page 4

Government of Madras in G. O. No. 81859 E6/59-15 Education dated 5th January, 1960 sanctioned the publication of the following seven manuscripts.

  1. Tanippadarrirattu.

  2. Keraladesa Varalaru.

  3. Kattabomman Varalaru.

  4. Kalambakakottu.

  5. Uttara Ramayana Natakam.

  6. Yapparumkalam.

  7. Palamolittirattu.

Of these the last one was dropped as it was found to contain a large number of colloquial terms. The printing of the other six manuscripts has been completed in the Madras Government Oriental Manuscripts Series as numbers 55, 56, 67, 68, 69 and 66.

During the year 1960-61 the Government of Madras have sanctioned in Memorandum No. 47522-E6/60-9 Education dated 30—12—60 and in G. O. No. 2749 Education dated 31—12—60 the publication of the following manuscripts.

TAMIL.

  1. Sivapuranaditottiraman jari.

  2. Tiruvoymoli-Ittupravesa Sangraham.

  3. Vedalakkathai.

  4. Homer's Iliad.

  5. Saptarishi Nadi—Kanya Lagnam.

  6. Kunrakkudi Kumaran Peril Kirtanaigal.

  7. Divya Prabanda Akaradi.

PERSIAN.

  1. Tarikh-i-Hafeesullakbani.

  2. Bahare-i-Azamzahe.

  3. Sawanihai-i-Mumtaz.

SANSKRIT.

  1. Nyayaralna Dipavali.

  2. Nyayasara.

  3. Stotrarnavam.

  4. Brahmasiddhi.

Page 5

  1. Triennial Catalogue of Tamil Mss Vol. 12.

  2. do do do 13.

  3. Descriptive catalogue of Marathi Mss. Vol. 3.

The Government of India will be contributing 50% of the cost for the printing of the above works, which has to be completed by the end of March, 1961. With the exception of Brahmasiddhi in Sanskrit and the Catalogue of the Marathi manuscripts, the other works may be printed before the end of the financial year. Except the catalogues and Stotarnava in Sanskrit, all the other works have been edited by outside scholars and hence they have been issued under the Madras Government Oriental Series as numbers 166 to 177. Stotarnavam in Sanskrit is edited by the Curator himself under the Madras Government Oriental Manuscripts Series as No. 70.

The Government of Madras have constituted an Expert Committee for each South Indian Language in which there are manuscripts in the Government Oriental Manuscripts Library, for the purpose of selecting rare and important manuscripts for publication in the Madras Government Oriental Series. Till now the following number of manuscripts have been published in different languages.

Tamil -34

Sanskrit -23

Telugu -20

Malayalam -20

Kannada -14

Persian - 8

Arabic - 1

Under the same series the number of works published from the Tanjore Maharaja Serfoji's Sarasvathi Mahal Library, Tanjore is as follows.

Tamil -12

Sanskrit -10

Telugu - 5

Marathi - 6

The Dr. V. Swaminatha Iyer Library, Adyar has published under this series three Tamil works.

Page 6

An Editorial Committee has been formed under the orders of the Director of Public Instruction, Madras, for selecting manuscripts in different South Indian Languages for publication in the Madras Government Oriental Manuscripts Series. The number of manuscripts published by this Library in this series is as follows.

Tamil ... 21

Sanskrit ... 18

Telegu ... 7

Malayalam . . 9

Kannada ... 7

Marathi . . 2

Persian ... 3

All the manuscripts in this series are edited by. by Curator of this library with the help of the staff in different languages except the Stotarnavam that is edited by the Curator himself.

(Description of the manuscript)

The present edition Saptarisinadi (Kanya lagnam) is based on a single palm-leaf manuscript preserved in this library, described under R. No. 305. Some of the folios of the volume are 15 x 1¼ inches in size while others are 20 x ½ inches. The work has 217 folios with 6-15 lines on a page. This was purchased in the year 1914-1915 from Sri Krishnaswami Pillai of George Town, Madras. This volume contains 92 horoscopes in Kanya Lagnam.

Some of the manuscripts taken up for publication are represented by single copies in the library and consequently the mistakes that are found in them could not be corrected by collating them with other copies. The editors have, however, tried their best to suggest correct readings. The wrong readings are given in round brackets. When different readings are found, they have been given in the foot-note except in the case of a few books in which the correct readings have been given in the foot-note or incorporated in the text itself in square brackets.

The Government of India and the Government of Madras have to be thanked for financing the entire scheme of publication although there is a drive for economy in all the departments. My thanks are due to the members of the Expert Committee and the Editorial Committee who spared no pains in selecting the manuscripts for publication. I have also to thank the various Editors,

Page 7

who are experts in their own field, for readily consenting to edit the manuscripts and see them through the press. The various Presses that have co-operated in printing the manuscripts in the best manner possible also deserve my thanks for the patience exhibited by them in carrying out the corrections made in the proofs.

It is hoped that the Government of India will be continuing their financial grant to this library year after year for undertaking the printing of other manuscripts.

T. CHANDRASEKHARAN, Curator, Govt. Oriental Manuscripts Library.

MADRAS, 21st February 1961.

Page 8

கடவுள் ஆதிகாலத்தில் பிரம்ம தேவனுக்கு வேதங்கள் அநேகதையும் உபதேசம் செய்து அவற்றின் மூலமாக உலக மக்கள் நன்மை தீமைகள் உணர்ந்து கடைப்பிடிக்க வழி காட்டியதாகச் சான்றோர் கூறுகின்றனர். வேதத்தின் உட்பொருள் நமக்கு நன்கு உணர்த்த இதிகாசம் புராணம் முதசுய நூல்களே வால்மீகி, வியாசர் முதலியோர் வாயிலாக கடவுளே வெளியிட்டதாக சான்றோர் கருதுவர். அவ்வேதங்க ளின் கருத்துக்கேப் பின்பற்றியே தமிழ் நாட்டில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஆசாரியர்கள் முதலிய அடியவர்கள் தோன்றி வேத ரகசியங்களேத் தமிழ் பாடல்களாக வெளியிட்டனர்.

இங்நனம் சிறப்பு வாய்ந்த வேதத்துக்குச் சோதிட சாஸ்திரமும் ஒரு அங்கமாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சாஸ்திரங்களில் நவக்கிரகங்களின் நிலைகள் நன்கு ஆராயப்பட்டு, வெவ்வேறு கிரக நிலைகள் இருப்பின் உள்ள பலாபலன்கள் கூறப்பட்டு இருக்கும். பல முனிவர்களால் வட மொழியிலும் தமிழிலும் எழுதப்பட்ட பல நூல்கள் உள்ளன. அவைகளில் சில வசனமாகவும் சில பாட்டு திகளாகவும் உள்ளன. இராமாயணம், மகாபாரதம் முதலிய நூல்களிலும் பிடப்பதால் தெய்வபக்தி ஏற்பட்டு, இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய வழிகளும், நமக்குப் புலப்படுவன போல் இந்தச் சோதிட நூலில் கூறப்பட்டுள்ள விவரங்கள் பல நம் தினசரி வாழ்க்கைக்குப் பயன்படுவனவாக இருக்கின்றன, சாதாரண மனிதன் அறிந்தோ அறியாமலோ என்னென்ன நல்விணைகள் செய்கிறுன் என்பதும் அவைகளின் பயன் கள் என்ன வென்பதும், தீமைகள் எவையெவை என்பதும் அவற்றுல் மனித குலம் அடையும் தீங்குகள் என்ன என்பதும் இந்த நூல்கள் கூறுகின்றன. இந்நூல்களேப் படித்து நம் தினசரி வாழ்க்கையை நல்வழியில் திருத்த இவை பயன்படுகின்றன

ஜோதிடம் (Astrology) என்பது ஆகாயத்தில் ஜோதியாய் நமக்குப் புலப்படுகின்ற அண்டங்களால் உண்டாகின்ற நன்மை துன்மைகளேப் பற்றி முன்தியாகவே தெரிவிக்கின்ற ஒரு சாஸ்திரமாகும். இந்தச் சாஸ்திரம் வான சாஸ்திரத்தை (Astronomy) அடிப்படையாகவுடையதாகும், இந்த வான சாஸ்திரம் நட்சத்திரங்கள், கிரகங்கள், தூமகேதுக்க ளின் உருவத்தையும், அவைகளும், இவை எந்த உலோகங்களால் உண் டாக்கப்பட்டிருக்கின்றன வென்பதையும் தெரிவிப்பதுதான், கிரகங்கள் எவ் விதமாக அசைகின்றன என்பதையும், அப்படி அசைவதற்குக் காரணத் தையும், அந்தக் காரணத்தைக் கொண்டு நமக்குத் தேவையான ஓர் காலத் தில் இரகங்கள் ஆகாயத்தில் எப்படித் தில் இருக்கும் என்பதை அறியும் மார்க்கத்தையும், கிரமணங்கள் சம்பவிக்கும் காலத்தையும் தெரிவிக்கும். ஆனால் இந்தச் சாஸ்திரம் நட்சத்திரங்கள், கிரகங்கள், தூம கேதுக்க ள் முதலியவற்றுல் இந்தப் பூமண்டலத்திலுள்ள ஜீவப் பிராணிகளுக்குச் சம்ப விக்கும் நன்மை துன்மைகளேப் பற்றி ஒன்றுந் தெரிவிக்கின்றதில்லை. வான சாஸ்திரம் விஞ்ஞான சாஸ்திரங்களில் மிகவும் புராதனமான சாஸ்திரம் என்று மலர்தனுடைய மனதின் அபிவிருத்தி சம்மந்தமான சரித்திரத்திலிருந் து விளங்குகின்ற ஓர் உண்மையாகும். ஆகாயத்தில் அதிசயமாகவும் வியக்

Page 9

கத்தக்கதாகவும் ஜோரிடோன்ற சர்ப்பவங்களாயிய கிரகஸ்ணங்கள், வால் நட்சத்திரங்கள், ராமகேதுவ்கள் ஆகிய இவை பிரபஞ்சத்தின் அல்லது கடவுளின் கோபத்தை முன்னதாகவே தெரிவிக்கின்ற அறிகுறிகள் என்ற அபிப்பிராயம் நீடுழி காலமாக ஜனங்களிடத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. மனிதர்களுடைய அல்லது சாம்ராஜ்யங்களுடைய (of empires) பாக்கியங்களும், செல்வங்களும், விதிகளும், ஆகாயத்திலுள்ள அண்டங்களாகிய நட்சத்திரங்கள், கிரகங்கள், ஆகிய இவற்றின் தலைமைகள், ஸ்தானங்கள், சலனங்கள், இவை ஒன்றுக் கொன்றைப் பார்த்துக் கொள்ளும் திருவடி என்ற பார்வை (aspects) இவை ஒன்றின் பேரில் மற்றொன்று செலுத்திக் கொள்ளும் பிரபலம், அதிகாரம் (mutual influences) இவற்றிற்குள் அப்போதுக்கப்போது ஏற்படுகின்ற வடிவம், உருவம், தோற்றம் யோகம், (configuration) ஆகிய இவற்றைத் தழுவி அனுசரித்து இருக்கின்ற ரன என்ற ஓர் உறுதியான கொள்கை எல்லா தேச ஜனங்களிடத்திலும் இருந்து கொண்டு வந்திருப்பதாகத் தேச சரித்திரங்களின் மிகவும் பூர்வீக மான சாதனம், பதிவு, குறிப்பு (earliest records) முதலியவற்றிலிருந்து புலப்படுகின்றது. ஆகாயத்திலுள்ள அண்டங்களாகிய நட்சத்திரங்கள் கிரகங்கள் முதலியவற்றின் மானிடர்களுக்கு ஏற்படக் கூடிய பலிதங்கள காரிய சித்த பலாபலன்கள் (effects) ஆகிய இவை சம்மந்தப்பட்ட வரையிலும் இவண்டங்கள் மானிடர்களுடன் சம்மந்தப்படுத்த வேண்டும் என்ற அவாவானது வான சாஸ்திரத்தின் அபிவிருத்திக்கு மூலாதாரமான காரணமாக விருந்து வந்திருக்கின்றது. இக்காரணத்தின் பொருட்டே ஜோதிட சாஸ்திரத்தை வான சாஸ்திரத்தின் வளர்ப்புத் தாய் (foster-mother) என்றும், தாதி, கைத்தாய் (nursing-mother) என்றும் அடிக்கடி சொல்லுகின்ற ஓர் வழக்கம் உண்டாகி விருக்கின்றது. ஜோதிடமும் வான சாஸ்திரமும், இவ்விரண்டின் அபிவிருத்திக்கு அத்தியாவசியமான கணித சாஸ்திரமும் (mathematics), இவைஎல்லாள் சகோதரிகள் (Sister-Seiences) என்று வழங்கப்பட்டு வருகின்றன. இம்மூன்று சாஸ்திரங்களும் எப்போதும் திருமூர்த்திகளோப் போல ஒன்றுகவே புழங்கி வருகின்றன. ஆகையால் நியூடன் (Newton), கெப்லர் (Kepler), ஆகிய இவர்களேப் போன்ற புத்தி நுட்பம், சாமர்த்தியம் (mental ealibre) உள்ள மிகவும் சிறந்த விஞ்ஞானிகள் (eminent seientists) ஏககாலத்தில் பெரும்பாலும் கணிதர்கள் வான சாஸ்திரிகள், ஜோதிடர்கள் ஆகிய இவர்களின் திரட்டு பிண்டம் அல்லது கதம்பங்களாக (conglomeration or congcry or mass) இருந்து வந்திருக்கின்றவர்கள்.

2: ஜோதிட சாஸ்திரம் தற்கால நிலையில் பெரும்பாலும் அனுபவத்தில் ஏற்படுத்தப்பட்ட சாஸ்திரமாகும் (Empirical System). இது வைத்திய சாஸ்திரம் (Medical Seience), ராஜ்ய நிர்வாக தந்திர சாஸ்திரம் (Political Science) இல்லோம்பும் முறை பொருள் நூல் (Eeonomics) ஆகிய இவற்றைப் போன்ற ஓர் சாஸ்திரமாகும். இது ஓர் பூர்வீகமான சாஸ்திரமாகும். இந்தியருடைய வேதங்களில் வான சாஸ்திரமும் ஜோதிட சாஸ்திரமும் ஜோதிட சாஸ்திரம் என்ற பொதுப் பெயரால் குறிக்கப்பட்டி ருக்கின்றன. இவை வேதங்களின் அங்கமாகக் காணப்பட்டிருக்கின்றது. ஜோதிட சாஸ்திரம் அதர்வண வேதத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. இது

Page 10

இராமாயண காலத்திலும்*மஹாபாரத காலத்திலும் உபயோகப் படுத்தப்பட்டு வந்திருக்கின்றது என்று இராமாயணத்திலும் மஹாபாரதத்திலிருந்தும் தெருகத் தெரிய வருகின்றது.

  1. ஜோதிட சாஸ்திரத்தைப் பற்றி அதிகமாகவது, அல்லது ஒன்றுமே கூட தெரியாத ஜோதிட சாஸ்திரத்தின் விரோதிகள் அல்லது எதிரிடை பாளர்கள் இந்தச் சாஸ்திரத்தைக் கொடுன் திட்டுதல் அல்லது கொடுப்பழி சுமுதல் (Vituperation), கண்டனம் செய்தல் (Tirade) அல்லது மும்முரமாக எதிர்த்தல் அல்லது தாக்குதல் (Onslaughts) ஆகிய இவற்றில் யாதொரு கட்டுப்பாடில்லாமலும் தடையில்லாமலும் பிரவேசிக்கின்றவர்கள் (Freely indulge). மேலும் இவர்கள் யாதொரு கால வரையில்லாமல் சதாகாலமும் (In and out of season) ஜோதிட சாஸ்திரம் ஒரு மோசம் அல்லது சூது (Fake) என்றும், ஒரு மாயவித்தை அல்லது ஜாலம் (Hocus-pocus) என்றும் ஒரு ஏய்ப்பு (Hoax) என்றும் சொல்லுகின்றார்கள். மேலும் மோசக்காரர்கள் (bheats) அல்லது வேஷம் போடுகின்றவர்கள் (Masqueraders) ஆகிய இவர்கள் தங்களுடைய சுய நலத்தைத் தவிர வேறே ஒன்றையும் கவனியாமல் சிக்கரமாக நடப்பதும் நம்பி எள்ளாமல் செய்வதும் ஜோதிட சாஸ்திரமாகும் என்று சில ஜோதிட சாஸ்திர விரோதிகள் வாதிக்கின்றார்கள். ஜோதிட சாஸ்திரம் பொய்யானதாகவாவது, அல்லது இதில் யாதொரு உண்மையும் இல்லாமலாவது இருந்தால் சாமான்ய ஜனங்களும் (Masses), வாசித்தறிந்த வர்களும், வித்தையில் பண்பட்ட நல்ல பயிற்சியுள்ளவர்களும் (educated and cultured persons) நீடூழி காலத்திலிருந்து இந்தச் சாஸ்திரத்தில் யாதொரு கவர்ச்சி மோகம், பிரமை (Fascination) ஆகிய இவற்றை உடையவர்களாக இருந்திருக்க மாட்டார்கள்; மேலும் எல்லா தேசத்திலும் தாரைச் சேர்ந்த மேதாவிகளான கணித சாஸ்திரிகளும் (Mathematicians) விஞ்ஞானிகளும் (Scientistis), அரசியல் தந்திரிகளும் (Politieians), வைத்தியர்களும் (Surgeons), பாதிரிகளும், புரோகிதர்களும் (Priests) சரித்திரக்காரர்களும் (Historians), எக்காலத்திலும் இந்த ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கையை உடையவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். இவ்வுலக விஷயங்களேப் பற்றியும் இதர உலக விஷயங்களேப் பற்றியும் ஜோதிட விரோதிகளே விட அதிகமாகத் தெரிந்தவர்களாகிய மிகவும் கீர்த்தி பெற்ற, சிறந்த, இந்து தேசத்திய பழமை காலத்து மஹரிஷிகளும் (Sages), ஞான களாக விருந்து மானிடர்களின் நன்மையைக் கருதி ஜோதிட சாஸ்திரத்தின் தத்துவங்களேபம், சொள்கைகளேபம், வித்தையேபம், எற்படுத்தி இவற்றைத் தங்களுடைய காலத்தவர்களுக்கும், பிற்காலத்தவர்களுக்கும் உபயோகப் படும்படியாய்ச் செய்து விட்டுப் போய் இருக்க மாட்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் யாதொரு உண்மையும் இராவிட்டால், இது இராமாயணம் மஹாபாரதம், ஆகிய இவற்றின் காலங்களிலிருந்து அநேக நூற்றுண்டு கணக்கான காலங்களாகப் பழக்கத்திலிருந்து கொண்டு, நாளாக நாளாக அதிக்க கீர்த்தியுடனும் பிரகாசத்துடன் விருத்தியுடனும் நாளது வரையிலும் நமக்கு வந்திருக்காமல் இது எப்பொழுதோ கஷீண தசையை யடைந்து மாண்டு அழிந்து இழிவுடன் புதைக்கப்பட்டிருக்கும். இவ்விதமாக இது

Page 11

அழிந்து போகாமல் இருப்பதே இதனுடைய உண்மைக்கு மிகவும் வலிவான ஓர் ஆதாரமாகவும், காரணமாகவும் இருக்கின்றது.

  1. ஜோதிட சாஸ்திரம் பலவிதமான பாகங்களாகப் பிரிக்கப்படும். இந்தப் பல பாகங்களில் பலபாக ஜோதிடம் என்பது (Judicial Astrology) சேர்ந்ததாகும். இந்தப் பலபாக ஜோதிடத்தில் சூட இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று சாதாரண ஜோதிடம் அல்லது ஹோரா சாஸ்திரம் என்று சொல்லப்படும். மற்றென்று நாடி ஜோதிடம் என்ற நாடி சாஸ்திரம் என்று சொல்லப்படும்.

இந்தச் சோதிட நூலில் ஒரு பிரிவு தமிழில் நாடி நூலாக இருந்து வருகிறது. இவை மும்மூர்த்திகளின் நாயகிகளாகிய இலக்குமி, பார்வதி, சரஸ்வதி இவர்களின் முன்னிலையில் ரிஷிகள் கூறுவதாக எழுதப்பட்டுள்ளன. அவைகளில் சில சஞ்சீர கலாநாடி, நந்தி நாடி, பார்க்கவநாடி, சப்தரிஷிநாடி, சுக்கிரநாடி, கெளமாரநாடி, காகபுயண்டர் நாடி, கெளசிக்நாடி அகத்திய நாடி முதலிய பல தமிழிலும் வடமொழியிலும் உள்ளன. இந்த நூல்கள் இவ்வுலகில் உள்ள நம்மவர்களின் நன்மைக்காக எழுதப்பட்டுள்ளன எனலாம்.

ஏனெனில் நாம் செய்யும் தவறுகளே அகற்றவும் நல்வினைகளே அதிகமாக்கவும் இன்றால் கூறப்பட்டிருக்கலாம். இப்பேற்பட்ட பல நூல்களில் ஒன்று கிய

சப்தரிஷி நாடி என்னும் பெயர் கொண்ட இன்று மேற்கூறப்பட்டவைகளில் ஒன்றுக உள்ளது. இஃது தற்காலத்தில் அநேகவிதமான நாடி சாஸ்திரங்கள் புழக்கத்திலிருந்து வருகின்றது, இவற்றில் பிகவும் முக்கியமான வற்றில் இந்த சப்தரிஷிநாடி (என்ற சப்தரிஷி வாக்கியம்) ஒன்றுகும்.

பரமேஸ்வரருடைய மனேவியாகிய பார்வதியப்மனின் அக்கிராசனத்தின் கீழ் நடத்தப்பட்ட சப்தரிஷிகளின் ஜோதிட சாஸ்திர கொலுவில் சப்தரிஷிகளாலும் பார்வதியய்மையாராலும் இந்தச் சப்தரிஷிநாடி உண்டாக்கப்பட்டதாகும். அக்கிராசனதியாகிய பார்வதியம்மையார் ஒருவருடைய ஜாதகத்தின் கிரக நிலையையும், லக்கினத்தையும் சப்தரிஷிகளுக்கு எடுத்துச்சொல்லி இவர்களேப் பலாபலங்களைச் சொல்லும்படியாகக் கேட்கின்றனர்.

இவ்விதமாகப் பார்வதியம்மையார் கேட்டவுடன் ஒரு ரிஷி பலன் சொல்ல வாரப்பித்து, மேல் மேலும் பலாபலங்களைச் சொல்லிக் கொண்டே போகின்றனர். ஜாதகருடைய மனேவியின் ஆயுள் அல்லது இவருடை ஆண் குழந்தை பிறத்தல் அல்லது இவருடைய ஆயுள் அல்லது இன்னும் சில விஷயங்கள் ஆகிய இவற்றைப் பற்றி அபிப்பிராயப் பேதம் ஏற்படுவதற்குச் சந்தர்ப்பம் உண்டாகும்போது இந்த அபிப்பிராய பேதத்தையோ, அல்லது சந்தேகத்தையோ யுடைய ரிஷியானவர் பலாபலன்களைச் சொல்லிக் கொண்டே போகின்றற ரிஷியைத் தடுத்துக் கேள்விகேள்க் கேட்கின்றனர்.

இதன் பெயரில் ரிஷிகளுக்குள் வாக்குவாதம் நடக்கின்றது. இந்த வாக்குவாத்தில் இதர ரிஷிகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ரிஷிகள் கலந்து கொள்ளுகின்றனர். இவர்கள் தங்கள் தங்களுடைய அபிப்பிராயங்கொத்த தகுந்த காரணங்களுடன் சொல்லி வாதாடுகின்றனர், கடைசியாகச்

Page 12

சந்தேகபான விஷயத்தைப் பற்றி எல்லா ரிஷிகளுஞ் சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வருகின்றனர்கள். இவர்கள் ஒருவிதமான தீர்மானத்திற்கும் வராமல் முடிவில்லாமல் வாதடிக் கொண்டே யிருந்தால் பார்வதி யம்மை யார் இந்த வாக்குவாதத்திற் பிரவேசித்துத் தன்னுடைய அபிப்பிராயத்தைக் கடைசித்திர்மான மாகச் சொல்லி இந்த வாதத்தை நிறுத்தி விடுகின்றனர்.

  1. இந்த உலகத்தில் ஒரு மனிதர் தன்னுடைய பூர்வஜன்மத்தில் அல்லது இந்த ஜன்மத்தில் செய்த கர்மத்திற்கு தகுந்தபடி வாகவே சுகத்தை யும் கஷ்டத்தையும் அனுபவிக்கின்றனர். ஒரு மனிதர் இரண்டு மேல்விமார் ககீ அல்லது ஒரு மீனவியையும் ஒரு வைப்பாட்டி யையும் அடைவது, ஒரு மனிதர் தனக்குப் புத்திரகள், சகோதரகள், பிதுரார்ஜித சொத்துக்க ளாகிய இவை இல்லாம லிருப்பது, ஒரு மனிதர் தன்னுடைய மிகவும் இளம் பிராய வயதிலேயே தன்னுடைய மாதாவை இழந்துவிடுவது, ஒரு மனிதர் தனக்கு ஒரு குடும்பம், விடு இல்லாமல் ஒரு பைத்தியக்காரரைப் போலவும் நாடோடியைப் போலவும், பிச்சைக்காரனேப் போலவும் அங்கும் இங்கும் ஒடி அலந்து திரிவதும், ஒரு மனிதர் மிகவும் குரூரமான பயங்கரமான ரோகத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதும், இவற்றைப் போன்ற இன்னும் பலவிதமான கஷ்டங்களும் ஆகிய இவை எல்லாம் இந்தச் சப்த ரிஷி நாடியில் ஒருவருக்குத் தான் பெரும்பாலும் முன்ஜன்மத்தில் செய்த அல்லது அடையப்பட்ட கர்மா, அல்லது பாபம், அல்லது தோஷம் அல்லது சாபம் ஆகிய இவற்றின் பயன்களும், சிறும்பாவும் இந்த ஜன்மத்தில் கடந்து போன வருஷங்களில் தான் செய்த அல்லது அடையப்பட்ட கர்மா அல்லது பாபம், அல்லது தோஷம், அல்லது சாபம் ஆகிய இவற்றின் பயன்களும் உண்டாகின்றன என்றே சொல்லி யிருக்கின்றது. ஒரு மனிதர் தன்னுடைய முன்ஜன்மத்தில் பாபங்களைச் செய்து சாபங்களே அபைந்த பயனைக் கஷ்டத்தை அடைந்துவிட்டுத் தன்னுடைய தற்கால ஜன்மத்திலேயே தன்னுடைய வாழ்நாளின் கடைசி காலத்தில் தோன்றமாகக் கஷ்டத்தை அடைந்துவிட்டுத் தன்னுடைய தற்கால ஜன்மத்தில் அதிகமான

கஷ்டங்களே அனுபவிக்கின்றனர் என்று இந்தச் சப்தரிஷி நாடியிலிருந்து சுத்த மாகத் தெரிய வருகின்றது.

  1. மேலும் நம் மூதைய தேசத்தாரின் கெளரவமும் மகிமையுமான (glory of our nation) பணைய காலத்திய வித்தையையும் ஞானத்தையும் (culture and learning) காப்பாற்றுவதில் அக்கறை எடுத்துக் கொண்டிருக் கின்ற, தாயாள குணத்தையும் தரும் குணத்தையு முடைய தற்கால அறிவல், பொதுமக்கள் யைப் பணத்தை மதிப்பீடத் தருந்த அளவிற்கு நன் மார்க்கத்தில் பொதுமக்களாகச் செல்வச்செய்து அசடப்பட்டு வருகின்ற இந்தச் சப்தரிஷி நாடி, மதியார்க்கங்களே யும், தர்ம மார்க்கங்களே யும், தெய்வ வழிபாடுகளே யும் ஜனங்களுக்குப் போதிக்கும் விஷயத்தில் மிகவும் உபயோ கமான ஒரு சாஸ்திரம் என்று கருதுவதற்குச் சிறிதளவு கூட சந்தேகமே கிடையாது. சாதாரண பாமர ஜனங்களுக்குக் கூட இந்த நாடி ஒருவித தர்மசாஸ்திர, நீதிசாஸ்திர நூலாக இவர்களேச் சீர்திருத்தஞ் செய்கின்ற ஒரு அரிய பெரிய கருவி அல்லது சாதனம் (a great moral reformer) ஆகும். இவ்விதமாக இந்த நாடி உலகத்திலுள்ள எல்லோருக்கும் போதனை விருத்தி சப்மந்தமான மதிப்பைப் புடையதாகும்; இதன் விஷயமாகச் சர்க்காரால்

Page 13

செலவு செய்யப்பட்ட பணம் நல்ல மார்க்கத்திலும் மேன்மையான ஒரு நல்லவிதமாகவும், சகல ஜனங்களுடைய அபிவிருத்திக்காகவும் செலவு செய்ததாகவே கருதப்படுவதற்கு பாதொரு சந்தேகமும் கிடையாது என்று தின்ணமாகவும், உறுதியாகவும் சொல்லக்கூடும். இந்தச் செலவை யும் ஐந்து வருஷ சேர்த்திருத்தத் திட்டம் (Five Year Plan) என்ற விஷய நோக்கத்திலேயே கூட செலவு செய்ததாகக் கருதுவதற்கு இடந்தரும். அச்செலவிற்கு லாயக்கான இராந்தங்களில் இந்த நாடி சால்ஜாத்தைத் தேர்ந் தெடுத்த கனவான்களும், சீமான்களும் (gentlemen), இந்தச் சப்தரிஷி நாடி யைப் பதிப்பீடுவதற்காகத் தகுந்த பதிப்பாசிரியர்களேத் தேர்ந்தெடுப்பதை யும், தடுக்கக் கூடிய பிணிகள் கூடியமட்டும் இராமல் அச்சிடுவதையும், தன்னுடைய பலவிதமான, பொறுப்புள்ள, கஷ்டமான அலுவல்களுக் குள்ளே, ஒரு சிறந்த அலுவலாகக் கருதி, அதிக சிரத்தையையும், ஊக்கத் தையும் செலுத்திய கியூரேடர் சீரீ T. சந்திரசேகர தீட்சிதர், எம்.ஏ.,எல்.டி,. (Curator, Sri T. Chandrasekara Dikshitar, M.A., L.T.,) அவர்கள், இதில் சம்மந்தப்பட்ட இன்னும் பெரிய மேல் அதிகாரிகள் முதலியோரும் விசேஷ நன்றி பாராட்டப்படத் தகுந்தவர்களாக விருக்கின்றனர். இவ்வித மாக இவர்களைப் பாராட்டி, இந்த நூலால் அதிக லேன்மையை அடைப்ப போகின்ற போது ஜனங்களும் கடமைப் பட்டிருக்கின்றனர்களே யாகும். இந்தப் போதுஜன உபகாரிகள் மீண்ட ஆயுளோ உடையவர்களாகி இது போன்ற சர்க்கார்யங்களே ஏன் மேலும் அதிகமாகச் செய்வதுடன், இவர்கள் தங்களுடைய வாணட்களுக்குப் பிறகூட அழியாத் கீர்த்தியை யும், பெயரையும், நீடுழிகாலம் உடையவர்களாகவும் இருக்கக் கடவுள் அருள் செய்வார் எனது பிரார்த்திக்கப்படுகின்றது. மிகவும் சிறந்த மதிப் புள்ள' இந்தச் சப்தரிஷி நாடி நூலை அச்சிட்டு வெளிப்படுத்திய அதிகார கனவான்களின் கூட்டத்திற்கும் (coterie of official gentlemen), ஜோதிட சாஸ்திரத்தின் பூர்வீகமான சிறந்த கர்த்தர்களுக்கும், சப்தரிஷிகளுக்கும் எங்களுடைய அன்பார்ந்த வந்தனத்தையும் நமஸ்காரத்தையும் (Salutation) தாழ்மையுடன் இதனில் நாங்கள் தெரிவிக்கின்றோம்.

இந்த நூலுக்கு உரை எழுதுதல் அச்சு சரிபார்த்தல், பிழை திருத்த தல் . முதலியவைகளுக்கு பெரும்துணை புரிந்த, நண்பர் வழுநூர் சீரீ V. ரங்கநாதன் அவர்கட்(ு மிக்க கடப்பாடுடையோம். எங்கள் மனமுவந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்.

மிகவும் குறுகிய காலத்தில் சிறப்புற்ற இந்த நூல் அச்சியற்றீத் தந்த இந்தியா பிரின்டிங் ஒர்க்ஸீக்கு எங்கள் அன்பார்ந்த நன்றியைச் செலுத்து கின்றம்.

C. G. ராஜன். (என்ற C கோவிந்தராஜன்) Prof. T. சந்திரசேகர், கலாமாரகாடி சோதிடர்.

டிசன் எழு, 1961ஆம் வருஷ பீப்ரவரி மீ 27ல் (சகம் 1882-ஆம் வருஷ, பால்குன மீ 8ல்)

Page 14

முக்கியமான விவரங்கள்.

இப்போவுலகில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் பலன் உண்டு. அவை நற்காரியங்களாகின் அவற்றிற்கு நற்பலனும், அறிந்தோ அறியாமலோ திவினைகள் செய்தால் அவற்றிற்குத் தக்க தீங்குகளும் ஏற்படுகின்றன. சிலவற்றிற்கு இப்பிறவியிலேயே பலன் தோன்றுகிறது. சில நன்மை தீமை களுக்கு நமக்கு ஏற்படும் அடுத்தபிறவியிலும் பயன் ஏற்படுகிறது. அதே போல் மனிதர்கள் முற்பிறவியில் செய்த நற்செயல்களுக்கும் தீச் செயல் கட்டும் அடுத்த பிறவியில் பலன் ஏற்படுகிறது என்று இன்றில் சொல்லப் படுகிறது. அவற்றில் சிலவற்றைக் கீழே கொடுத்திருக்கிறோம்.

உதாரணமாக. உயர் பிறவிக்குக் காரணம் கீழே குறிப்பிட்ட சில நற் செயல்களால் இப்பிறவியிலோ அல்லது முற்பிறவியிலோ தாழ்ந்த குலம், இருப்பின் அடுத்து ஏற்படும் பிறவியில் குலம் உயர்கிறது.

"...... அன்னவ நந்தியத்தில் அயன்பூசை புரிந்து மீசர் மன்னருக்கு அருச்சித் தேத்தி மணிவிளக்கு அவருமிட்டான் , உன்னத வாண்க கோவில் உத்தமன் திபம் வைத்தான்" சிவபெருமானுக்குப் பூசைகள் புரிந்து, தீப மிட்டு, - விசாயகனுக்கும் தீபம், வைத்து வழிபட்டதாலிய நற்செயலால், ஒருவனுக்கு பிறக்கும் குலம் உயர்கிறது

இதேபோல் நல்லெண்ணத்துடன் யாத்திரைகள் செய்து தெய்வபக்தியுட னிருந்து, சேதுவுக்குச் சென்று புண்ணியநதியில் நீராடல், திருமாலுக்கு பணி விடைகள் செய்தல், பஜனை முதலியன செய்தல் இவைகளோப்போல் பல நற்செயல்களாக கருதப்பட்டன

ஜாதகம் 49 — 18.

49 — 34

50 — 26

51 — 26

66 — 16

54 — 25 28

55 — 24

59 — 32 . 33 .

61 — 21

62 — 24

63 — 16

64 — 33 , 34

80 — 35

81 — 28

இதேபோல் தீச்செயல்கள் இப்பிறவியிலோ முற்பிறவியிலோ செய்த தன் பயனுக் தாழ்வான குலத்தில் பிறவி ஏற்படுகிறது. அவைகளாவன: தன் குலாசாரப்படி நடந்து வராததாலும், அந்தணனுயின் வேதங்கள் சிறவ

Page 15

xiv

ஒதாமல் இருந்து வந்தாலும், விரத அனுஷ்டானங்கள் சரிவர செய்யாததாலும் அடுத்த பிறவியில் குலத்தாழ்வு ஏற்படுகிறது. ஜாதகம் 49 — 44 51 — 31 61 — 9

வேற்று ஜாதிப்பெண்ணுடன் சிற்றின்பம் அனுபவித்ததால் குலம் தாழ்வானது ஜாதகம் 58 — 36 63 — 15

இதுபோல் இன்னும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இவை தவிர சிறில தீச்செயல்களால் சகோதர தோஷம், புத்திர தோஷம், உடல் நலம் குன்றுதல், அற்ப ஆயுள், முதலியன ஏற்படுகின்றன.

புத்திர தோஷம் ஏற்பட : தீச்செயல்கள்

  1. பசித்து வந்த ஏழைக்கு குழந்தைக்கு பாலோ உணவோ அளித்து வராமல், கடுமையான வார்த்தைகள் சொல்லி ஏழையை விரட்டுதல் மிக மிகக் கொடியதாகவும் பிறக்கும் குழந்தைக்குத் தோஷம் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஜாதகம் 48 — 24 75 — 23 80 — 22

இதேபோல் கடையில் மனசள் சீப்பு, குங்குமம் முதலியன வாங்கிய அதற்குரிய பணம் தராது ஏமாற்றியதால் கடைக்காரன் சாபமிட, அதனுல் கைம்மையும் (அப்பிறவியிலேயே) அடுத்த பிறவியில் புத்திர தோஷமும் ஏற்படுகிறது. ஜாதகம் 65—15, 16, 17

கீழ் ஜாதி பெண்ணுடன் சிற்றின்பம் அனுபவித்துவிட்டு நீராடாமல் கோயிலுக்குச் சென்றதால் புத்திர தோஷம் ஏற்பட்டது. ஜாதகம் 80 — 31, 52 — 18

வீட்டில் வெக்நாட்களாக இருந்த குலதெய்வத்தை தெராமல் இருந்ததால் புத்திரா தோஷம் ஏற்பட்டது. ஜாதகம் 48 — 18, 75 — 25, 26

அந்தணப் பெண்ணுடன் பலவந்தமாகப் புணர்தல் ஜாதகம் 48 — 26 55 — 18, 73 — 20

கண்ணுக்குப் பால்விடவில்லே முழுவதும் கரந்தது. 73-15, 75 — 29 இவைகளால் புத்திர தோஷம் ஏற்படுவதாக இன்றாலில் கூறப்பட்டுள்ளன.

Page 16

மேற்கூறப்பட்ட புத்திர தோஷம் ஏற்படத் தக்கவாறு ஜாதகனுடைய பிறந்தகால கிரக நிலையும் அமைவதாகச் சொல்லப்படுகிறது. அவ்விதக் கிரக நிலையைக் கீழே யுள்ள உதாரணங்கள் கூறும்.

  1. புத்திர ஸ்தானத்தை சனி பார்த்தாலும் ஜாதகம் 51 — 21

  2. ஜாதகனில் புதன், செவ்வாய், கேது, அல்லியமிடுபதால் (புத்திர ஸ்தானத்தில், கருமாதிபதியாகிய புதன் 3, 8 ஆம் இடத்துக்குரிய செவ்வாய், விரபஸ்தானுதிபதியாகிய சூரியன் இவர்கள் ஒன்றுகூடி இருப்பதால்). ஜாதகம் 52 — 15

  3. ஜாதகனில் ராகு மன்னன், அஞ்சோன்றில் ஜாதகம் 55 — 16

புத்திர ஸ்தானத்துக்குரிய கிரகம் (ஈன்று சனி) ஆருமிடத்தில் இருந்தாலும் ராகு இருப்பதாலும் புத்திர தோஷமுண்டு. ஜாதகம் 63–22 ; 64–23

  1. சனியும் 5ல் தங்க, சனி புத்திர ஸ்தானுதிபதியாகி, புத்திர ஸ்தானத்திலேயே இருந்தாலும். ஜாதகம் 64 — 23

  2. புத்திர ஸ்தானத்தில் சூரியனும், அவ்வீட்டுக்குரியவன் ஆரு மிடத்தில் இருக்க. ஜாதகம் 66 — 19

  3. புத்திர ஸ்தானத்துக்குரியவன் (சனி) கேதுவுங்கூடி அவ்வீட் டிற்கு பனிரண்டில் இருப்பதாலும், செவ்வாய் புத்திர ஸ்தானத்தைப் பார்ப் பதாலும். ஜாதகம் 49 — 28

  4. கிதி குரு 5ல் நீச்சம் நீலனும் 4-ல் தங்க ஜாதகம் 71 — 24; 75 — 21

புத்திர ஸ்தானத்தில் குரு நீச்சனுக விருப்பதாலும் அவ்வீட்டிற்குரியவன் (சனி) அவ்வீட்டுக்கு, பனிரண்டாமிடத்தில் (லக்கினத்திலிருந்து 4ல்) இருப்பதாலும்

  1. துன்மையாய்ப் புகுரு மன்ஞ்சில் சூரியன் கூடி நிற்க. சுக்கிரன் புத்திர ஸ்தானத்தில் சூரியன் (பனிரண்டாமிடத்துக்குரியவன்) கூடி இருப்பதாலும். ஜாதகம் 73 — 14; 75 — 21

புத்திர ஸ்தானத்தில் (செவ்வாயிருக்க. ஜாதகம் 78 — 15

  1. புத்திர ஸ்தானத்தில், கேது இருக்க, செவ்வாயும் சனியும் புத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதாலும் புத்திர தோஷம் ஏற்படுவதாகச் சொல்லப்படு கிறது. ஜாதகம் - 80 — 17

Page 17

xvi

கள த்திர தோஷம் தீவினைகள் :

வேற்றுப் பெண்ணுடன் சிற்றின்பம் அனுபவித்ததைக் கணவன் பார்த்து விலக்கியவளே காப்பாற்றுமல் கைவிட்டதால் களத்திர தோஷம், சகோதர தோஷம் புத்திர தோஷம் ஏற்பட்டது

91 - 28

கைம் பெண்ணுடன் சிற்றின்பம் அனுபவித்து சுருவழிந்தது

67 - 41 42

அந்தணருக்குத் திருமண விஷயத்தில் திமை செய்து திருமங்கல்வத் துக்காக கொடுத்த பெண்ணோத் திருடியது—களத்திர தோஷம், பார்வைக் குறைவு

68 - 27

களத்திர தோஷம் ஏற்படத் தீவினைகளாவன :

  1. குழந்தையின் பசிக்கு உணவு தரமறுத்து அடித்துத் துரத்துதல்

ஜாதகம் 48 - 25

  1. பெண் மீது காணத குற்றம் கூறி நகாத வார்த்தை சொல்லுதல்

ஜாதகம் 72 - 29 74, 17, 75, 14

  1. விதவையுடன் சிற்றின்பம் அனுபவித்து கருவழித்தது.

ஜாதகம் 73 - 20

  1. அந்தணப் பெண்ணுடன் சிற்றின்பம் அனுபவித்தது.

இருமனையியர் ஏற்பட கிரகங்களாவன :

  1. ஏழாமிடத்தில் கேது இருந்து அவ்விடத்தைச் சனி பார்ப்பதால் இருமனை வியர்;

ஜாதகம் 50 - 14

  1. ஏழில் கேதுவும் சந்திரன் ஆருமிடத்திலும் இருக்க

ஜாதகம் 51 - 17; 63: 19

  1. ஏழாம் வீட்டுக்குரியவன் எட்டாம் வீட்டிலும் அல்லது சரராசியில் இருப்பினும்

ஜாதகம் 52 - 15 - 16

53 - 20

58 - 15

82 - 21

ஏழாம் வீட்டில் ராகு இருக்க இருமனைவியர்

65 - 22

Page 18

  1. களத்திர காரகனுடய சுக்கிரன் விரயத்தில் (12ஆம் இடத்தில் இருக்க)

62 - 28

  1. ஏழாம் வீட்டுக்குரியவன் சர ராசியிலும், குடும்பஸ்தான துக்குரிய பவர் நீச்சம் பெற்றிருந்தாலும்

82 - 21

  1. இரண்டாம் வீட்டில் ராகு, (கேது) இருக்க

58: 15

மேற்கூறப்பட்ட கிரக நிலையிருப்பினும் வேறு மற்ற கிரகங்களின் நிலையால் மனேவி ஒருத்தியே என்று கிற்க்கண்டுள்ள ஜாதகங்களில் கூறப்பட்டுள்ளன.

குரு ஏழாம் வீட்டுக்குரியவனுக்கு லக்கினத்தில் இருப்பதாலும் மனேவி ஒருத்தியே

ஜாதகம் 50 - 15

2ல் (குடும்பஸ்தானத்தில்) குரு இருப்பதாலும் களத்திர தோஷம் ஏற்படக் கூடிய கிரகநிலை யிருந்தபோதிலும் மனேவி ஒருத்தியே ஏற்படுவாள்

ஜாதகம் 67 - 29

சகோதர தோஷம் ஏற்பட கிரகங்கள்

3ஆம் இடத்தில் (சகோதரஸ்தானத்தில்) சனி இருக்க சகோதரனுள் துன்பம் ஏற்பும்

ஜாதகம் 52 - 33 - 34

62 - 12

6ஆம் இடத்தில் ராகு இருக்க சகோதர தோஷம் 3ஆம் இடத்துக்குரியவள். செவ்வாயாகி ராகுவுடன் இணைமம் தங்க.

ஜாதகம் 63 - 12

லக்கினத்தில் சனி, செய்ய, கூரியன் தங்க

ஜாதகம் 65 - 11

செவ்வாய் விரயத்தில், குரு அஞ்சில் நீசம் பெற்று சனி நாளில் தங்க.

71 - 16

ஜாதகம் . 74 - 11

ராகு, சந்திரன் பன்நிரண்டாமிடத்தில் இருக்க சனீபும் பார்க்க

77 - 6

சகோதர தோஷம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது: அதற்கு அனுகூணமாக சில திவினேகளும் சொல்லப்பட் டிருக்கின்றது. அவற்றில் சில சகோதரனுக்குரிய பாகம் தராததால் சகோதர தோஷம் ஏற்பட்டது

ஜாதகம் 52 - 19 71 - 7 77 - 7

62 - 32 75 - 7 81 - 24

Page 19

அன்னியயாது மீது அடாத மிந்தை வார்த்தைகள் கொல்நுவதால் 59 — 9 74 — 17 71 — 25 72 — 29 75 — 14 கணவனுடைய ச்சோகதரி மீது அடாத வார்த்தை சொல்லுல் ஜாதகம் 62 — 16 மனேவியின் சகோதரியுடன் (விதவை) சின்றின்பம் அனுபவிக்குறு வழித்தல் யோகம்மேற்படக் கிரகநிலை: தர்மகர்மாதிகளாகிய (லக்கினத்துக்கு 9-ஆமிடம் பத்தாமிடத்துக்கு உரிய கிரகங்கள்) ஒன்பதாமிடத்தில் தங்கியிருப்பதாலும்; தர்ம கர்மாதிபதிகள் பத்திலிருக்க

86—44 : 59—16 குரு ஆட்சியலும் பெற்றும், கேது பத்தில் இருக்க, புதன் சூரியன் ஒன்றுக இருக்க, 60—25 சுக்கிரன் புதன் ஒன்றுக இருக்க 68—17 : 71—30 புதன், சுக்கிரன் கூடி ஜந்தாமிடத்தில் இருக்க பல புண்ணிய நதியில் நீராடுதல், செல்வம் சேருதல், நிநேத்த காரியங்கள் கைகூடுதல் கீர்த்தி. சேது செல்லல் இவை ஏற்படும். 73—36 குரு, சனி உச்சமாகவும், அங்கோரகன் சுக்கிரன் ஆட்சி பலம் பெற்று ர்கு ஆறில் தங்க, யோகம் ஏற்படும். வேசி யோகம் 74—28 ராகு பத்திலும், சனி ஏழாமிடத்திலும், புதன் ஜந்தாமிடத்திலும் இருக்க பாஸ்கரயோகம், வாசியோகம். சூரியனுக்குப் பனிரண்டில் சுக்கிரனிருக்க சிங்கயோகம் சந்திரனுக்குப் பத்தில் குருவிருக்க, 77—25

புதன், செவ்வாய், சனி இம்மூன்று கிரகங்களும் இடம் மாறி பரிவர்த்த தநேயாக இருப்பின் யோருதி யோகம் ஏற்படும். புதன் நாலாமிடத்திலும் சந்திரன் ஆட்சிபலம் பெற்றதாலும் குரு விருக்குமிடத்துக்குப் பத்தில் சூரியன் இருப்பதால் பதும யோகம்; விஷன் யோகம் ; 84 — 27 ஒப்புடன் தர்மகர்மன் ஒன்றுக சன்மம் தங்க புதன், சந்திரன் உச்சமாக தர்மகர்மாதி ‘போன்றய் நாளில் தங்க சூரியன் இருக்குமிடத்துக்கு பனிரண்டில் சுக்கிரன் இருக்க வேசியோகம், குருவிற்கு நாளில் சந்திரன் இருக்க கேசரியோகம் 68—ï7 : 77—25

Page 20

சூரியனும் புதனும் சேர்ந்து இருபதாளும் அங்காரகன் 4-ஆம் இடத்தில் இருப்பதாலும் ராசயோகம் ஏற்படும். 92 — 16

தந்தைக்கு யோகமோற்பட கிரகநிலை இவை தவிர ஜாதகனுடைய தந்தைக்கு ஏற்படும் யோகங்கள் சில கிரகநிலையால் ஏற்படுவதாக இந்தச் சோதிட நூலில் சொல்லப்படுகிறது. புந்தியும், புகரும் ஐந்தில் பொருந்திய பலத்தால் யோகம் 64 — 27

மந்திரி (குரு) தனக்குப் பத்தில் யடி (சந்திரன்) இருக்கவும் தந்தையின் ஸ்தானமாகிய 9-ஆம் இடத்திற்குப் பத்தில் குரு இருப்பதால் தந்தைக்கு யோகம் 64 — 29

ஜாதகனுடைய தந்தைக்குச் சகோதர தோஷம் ஏற்பட கிரகநிலை ஒன்பதுக்கு (பிதுர் ஸ்தானத்துக்கு) ஆரும் இடத்தில் ராகு இருக்க தந்தைக்குச் சகோதர தோஷம் 59 — 7

சனி ஏழாமிடத்திலும், புதன், சூரியனுடன் 12-ஆம் இடத்தில் இருக்க தந்தைக்குச் சகோதரதோஷம். 60 — 4

தந்தைதான் தோன்றல் (9-ஆம் இடத்துக்குரியவன்) நீசம் பெற்று அங்காரகனுடன் சேர்ந்து இருக்க தந்தைக்குச் சகோதர தோஷம் ஏற்படும். 72 — 4

(9-ஆம் இடத்துக்குரிய) சுக்கிரன் லாப ஸ்தாபனத்தில் இருக்க, தந்தைக்குச் சகோதர தோஷம். 75 — 6

சனியும் கேதுவும் ஆருமிடத்திலும், புதன் பனிரண்டாமிடத்திலும் இருக்க தந்தைக்குச் சகோதர தோஷம் ஏற்படும்; ராகு செவ்வாய், சனி இலாபஸ்தானமர்கிய பதினொராமிடத்தில் இருப்பதால் தந்தைக்குச் சகோதர தோஷம் 88 — 6

குரு இரண்டாமிடத்திலும் அங்காரகன் நீச்சமாக இருப்பதால் தந்தைக்குச் சகோதர தோஷம் 69 — 7

தாய்க்குச் சகோதர தோஷம் ஆரும் வீட்டுக்குரியவன் (சனி) நீச்சமாக வும் அல்விட்டை அங்காரகன் பார்ப்பதாலும் தாய்க்குச் சகோதர தோஷம் ஏற்பட்டது. 68 — 7

Page 21

தன்னை தன் புத்திரனுக்குக் கருமம் செய்தல் : பத்தாமிடத்தில் (கரும ஸ்தானத்தில்) அங்காரகன், கேது கூடி இருந்து அவ்வீட்டுக் குரிய புதன் விரய ஸ்தானத்தில் இருப்பதால், தன்னை பிள்ளைக்கு கருமம் செய்வான்.

சில கிரகங்களின் பலன்கள் ஏழாம் வீட்டுக்குரியவன் உச்சபலம் பெற்று குரு ஏழாமிடத்தைப் பார்த்தாலும், மேனவி ஒருத்தியே. நாலாமிடத்தில் சுக்கிரன், புதன் சேர்க்கையாயும், சனி, புதன் மாறி இருப்பதாலும் மேனவி ஒருத்தியே;

புதனுக்கு பிடத்துக்கு இரண்டாமிடத்தில் சுக்கிரன் இருக்க, சனிக்குப் பத்தில் சந்திரன் இருப்பதாலும் வேறு தோஷங்களிருப்பினும் மேனவி ஒருவளே.

லக்னத்தில் குரு இருக்க என்ன நோய் வந்தபோதிலும் தீரும்,

குருவிருக்கு மிடத்துக்கு ஆறில் சந்திரன் இருக்க சகடை தோஷமும் ஆருல் விரயத்தில் சந்திரன் இருந்தால் சகடை தோஷ நிவர்த்தியும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இலக்கினத்துக்கு ஆறுமிடத்தில் சனியிருக்க மேகரோகம் ஏற்படும். ராகுவுடன் குரு சேர்ந்து நாவில் இருக்க நோயுற்ற மேனவி வாய்ப்பபாள்.

பத்தாம் வீட்டுக்குரியவன் நாவில் இருப்பதாலும் சந்திரனுக்குப் பத்தில் குரு இருப்பதாலும் நீண்ட வயது உண்டு.

குரு பத்தில் இருப்பதால் தன் புத்திரனுல் கருமம் நேரும். அதனுல், புத்திர தோஷம் இல்லை.

சுக்கிரன் (புதர் ஸ்தானுபதி விரய- ஸ்தானத்தில் 12-ஆம் இடத்தில் இருக்க கேது, இரண்டில் இருக்கும்போது தன்னையின் ஆர்ச்சிதங்கள் காண்ன்.

நல்வினை துன்புற்றவருக்கு மருந்து கொடுத்து அந்த நோயைத் தீர்த்த புண்ணியயத்தால் புத்திர விருத்தி யதாதல்

காராம் பசுவின் பாலேத் திருமாலுக்குக் கொடுத்ததால் புத்திர விருத்தி ஏற்பட்டது.

Page 22

சில தீவினைகளால் ஏற்படும் பலன்களாவன :

நேகை முதலியன அபகரித்தால் அவைகளே மறுபிறவியில் திருப்பத் தருவதற்குப் பதிலாக அபிமான மனவியாக வாய்ப்பாள்.

83 - 32 69 - 8 62 - 39

மாரியம்மன் கோவில் புஷ்பத்தைக் காலால் மிதித்ததால் கால் ஊனம் கண் மலர்.திருடியதால் கண் குருடாகியது.

பொன், பணம் முதலியன தருவதாகச் சொல்லி, பெண்ணுடன் சிற்றின்பம் அனுபவித்துப் பிறகு தராமல் ஏமாற்றியதால் அடுத்த பிறவியில் இருதாரம் ஏற்படுவாள்.

58 - 19

சகோதரதோஷம் ஏற்படும்

68 - 8

தந்தையாஸ்தி கிடைக்க்காதது

ஏழைகளின் பொருள் அபகரித்தால் பிதுரார்ஜித சொத்து கிடைக்க காமல் போகும். தங்கு இருக்க வீடு கிடைக்க்காதது. மனவியின் இல்லத் தில் வாசம் ஏற்படும்.

ஜா 50 - 21 70 - 31

72 - 19 - 21

73 - 19

சிற்றின்பம் அனுபவித்து நீராடாமல் கோயிலுக்குச் சென்றதால் யோகம் குறையும். கடன் துன்பம் விலையும்

80 - 31

பசுவை யடித்த தோஷத்தால் அடுத்த பிறவியில் கால் ஊனமாகும்

63 - 8

அசுத்தமான காலத்தில் (மாதவிடாய் காலத்தில்) ஆற்றைக் கடந்த தோஷத்தால் அடுத்த பிறவியில் கால் ஊனமாகியது.

81 - 19 - 20

பக்தியில் சாப்பிட்டுபோடும் போது வஞ்சனை செய்ததால் கை கால்கள் அனோகியது

81 - 20

முனி வசித்து வந்த மரத்தை வெட்டியதால் தந்தையின் ஆஸ்தி, வீடு, நிலம் கிடைக்க்காதது.

81 - 14 - 15

பகவை படித்ததால் குன்ம வியாதி ஏற்பட்டது.

50 - 23

பட்சியை வலைத்த்த தோஷத்தால் கைகால்கள் ஊனமாயின.

ஜா 49 - 12

77 - 12

Page 23

நந்தி மேல் அதிக பாரம் நடத்தினன். தோஷமேற்பட்டது

ஜா 72 — 21

பூஜையை பிடித்துக் கொண்டதால் மேக ரோகம் ஏற்பட்டது.

ஜா 55 — 25

90 — 28

வீட்டில் உள்ள நல்லபாம்பை அடித்துக் கொண்டதால் சர்ப்பதோஷம் ஏற்பட்டது.

52 — 19 55 — 12

83 — 22 88 — 40 — 41

அந்தணருக்குக் கணக்கில் மோசம் செய்ததால் சகோதர தோஷம் ஏற்பட்டு, தாயும் ஆதியில் இறந்து, குறையுள்ள குடும்பம் ஏற்பட்டு அவ மதிப்பு கடன் தோல்வி முதலியன ஏற்படும். குலநாசம்.

65—26 66—5—6 58—21

தாய்க்கு இடங்சல் செய்ததால் வீட்டில் சதா துன்பம் ஏற்படும். அடுத்த பிறவியில் தாய் ஆதி காலத்திலேயே மரணமடைவர்கள்.

ஜா 58—22—24

மருந்து கொடுத்து அதனால் வேற்றுப் புருஷனுடன் சிற்றின்பம் அனுப விக்கச் செய்ததால் சயரோகம். ஏற்படும்.

67 — 24

மருந்துடன் ரிஷத்தைக் கொடுத்துக் கொண்டது சகோதர தோஷம் ஏற்படும்;

67 — 24

தாசியுடன் நட்பாக இருந்து, சிற்றின்பம் அனுபவித்து பிறகு அவளுடைய பொருள், நகை முதலியன கவர்தல் அடுத்தடுத்து ஏற்படும் பிறவியில் சகோதர தோஷம், களத்திர தோஷம் முதலியன ஏற்படும்

67 — 28

தாசி இரண்டாம் மனைவியாக வாய்ப்பபால்

67 — 31

அந்தணன் ஒருவன் ஒருவனிடம் பொருளொக் கொடுத்து விட்டுச் சென்று மரணமடைர்தால். அவன் மனைவி கேட்கும்போது இல்லை என்று சத்தியம் செய்ததால் இருதாய், சகோதர தோஷம், புத்திரதோஷம் ஏற்பட்டது.

83 — 30

இப்பிறவியில் மோசம் செய்து பொருள் கவர்ந்தவள் அடுத்தப் பிறவி யில் இரண்டாம் மனைவியாக வருவாள்.

பசிக்கு உணவு அளிக்க வேண்டி வந்த ஒரு ஏழையைப் பலவந்தத் தால் புணர்ந்து கற்பழித்ததாலும் அவளுக்குப் பணம், சோல கொடுப்பதாகக் கூறி ஆசை வார்த்தை சொல்லிப் பிறகு தராது ஏமாற்றியதால் புத்திர தோஷம் ஏற்பட்டது.

88 — 8 85 — 24

Page 24

அந்தணன் தாகத்துக்கு நீர்மோர் வேண்டா நீராகரத்தை (அன்னத் துக்குமேல் இருக்கும் ஜலத்தை) மோர் என்று கூறி கொடுத்ததால் சகோதர தோஷம் புத்திரதோஷம் ஏற்படும். 87 — 23 புத்திர தோஷம்

அந்தணனுக்கு திருமணத்துக்கு மங்கலியம் தருவதாகக் கூறி பிறகு தராது ஏமாற்றியது. 88 — 10

கைம் பெண்ணுடன் சிற்றின்பம்; அனுபவித்து அவளுக்குக் கருவு தங்கி அதை யழிக்க மருந்து கொடுத்து அதனால் கைம் பெண் இறத்தல் 90 — 28 88 — 39

அந்தணனுக்கு இல்லாத வார்த்தை சொன்னதால் 88 — 39 குருவின் புத்திரி மீது மையல் கொண்டு பெண்ள் அவளுக்குக் கொடுத்து சிற்றின்பம் அனுபவித்ததால் புத்திர தோஷம். 89 — 16 சகோதர தோஷம்

சனி கேது ஆறில் இருப்பதால் சனி, சந்திரன் சகோதர ஸ்தானத்தில் இருக்க 68 — 19 சனியுடன் சகோதர ஸ்தானத்துகுரிய செவ்வாய் நீச்சமாக இருப்பதால்

சகோதர ஸ்தானத்தில் கூரியனும், செவ்வாய் நாலாமிடத்திலும் இருக்க முன் பின் தோன்றும் குழந்தைகள் நிலையா 90 — 13 சகடை தோஷம்

குருவுக்கு ஆறில் சனி இருப்பதால் சகடை தோஷம் 92 — 33 சனி, சுக்கிரன் சந்திரன் மூன்றும் இலக்கினத்துக்கு மூன்றுமிடத்தில் இருக்க தந்தைக்கு இரு மனைவியர் ஏற்படுவர் 80 — 7

சூரியன், புதன் ஒன்பதாமிடத்திலும் சந்திரன் குரு ஆருமிடத்திலும் இருக்க தந்தைக்கு கால் ஊனம் ஏற்படும். ஆருமிடத்தில் ராகு இருக்க பலவிதமான வழக்குகளும், விரோதமும் ஏற்படும் ஆனால் அவைகள் சாதகமான முறையில் முடியும். சுக்கிரன் விரயஸ்தானத்தில் இருந்து சனி பார்த்தால் தந்தைக்கு பிது ரார்ஜித சொத்து கிடைக்காது. 83 — 10

Page 25

சனி, சூரியன் புத்திர ஸ்தானத்தில் இருக்க முதலிரு குழந்தைகட்கு தோஷம் 84 - 22

ஐந்தாமிடத்துக்குரியவன் விரயஸ்தரனமாகிய பணிரண்டாமிடத்தில் இருக்கவும், அப்புத்திரஸ்தானத்தை அங்காரகன் பார்ப்பதால் புத்திர தோஷம் 86 - 21

புத்திர ஸ்தானமாகிய ஐந்தாமிடத்தில் புதன் சுக்கிரன் கேது தங்கி, அவ்விடத்தை செவ்வாயும் சனியும் பார்ப்பதால் புத்திர தோஷம் ஏற்படும் 87 - 31

புத்திர ஸ்தானத்தில் கேது இருக்க அவ்வீட்டுக்குரிய சனியுடன் ராகு சேர்ந்து புத்திர ஸ்தானத் தைப் பார்ப்பதால் 88 - 36

புத்திர ஸ்தானத்தில் குருவும் ராகும் இருப்பதால் 89 - 15

புத்திர ஸ்தானத்துக்குரிய சனி நீச்சம்பெற்று எட்டாமிடத்தில் (மறைவு ஸ்தானத்தில்) இருப்பதால் தோஷமுண்டு 90 - 26

புத்திர கருமம் ராகு புத்திரஸ்தானத்தில் இருப்பதாலும் அதை சனி பார்ப்பதாலும் புத்திர தோஷம் 92 - 34

பத்தாம் வீட்டுக்குரியவன் உச்சமாகி இருப்பதால் புத்திரனுல் கருமம் செய்யப்படும்

குரு புத்திரஸ்தானத் தைப் பார்ப்பதாலும் புத்திரனை கருமம் செய்யப்படும் 70 - 19

ஏழாம் வீட்டுக்குரியவன் எட்டிலும் இரண்டாம் வீட்டில் அங்காரகனும் இருப்பதால் தாரம் இரண்‌டு 84 - 20

ஏழாம் வீட்டுக்குரியவன் அவ்வீட்டுக்கு இரண்டாமிடத்திலும் நாலில் புதனும் சந்திரன் ஆட்சி பலம் பெற்றதாலும் ஒரு மனைவியே எனல் 81 - 21

குரு ஏழாம் வீட்டுக்குரியவனுக்கு9 ஆம் இடத்தில் இருக்க சத்தான மாது உண்டு. புதன், ராகு ஏழில் இருக்க பொருந்தாத தாரம். அங்காரகன் பார்பதால் மனைவிக்கு தீர்க்க ஆயுள் இல்லை. 67 - 35

ஏழாம் வீட்டுக்குரியவள் இரண்டாமிடத்திலும் இரண்டாம் வீட்டுக்குரியவன் எட்டாமிடத்திலும் இருக்க களத்திர தோஷம் 68 - 22

Page 26

  1. சங்கரிக்குச் சரும சாந்திகள் செய்து தங்கத்தகட்டில் பீஜா கஷரத்தை எழுதி, பூஜையில் வைத்து, ஆயிரம் தடவை ஜபித்துத் தகட்டை அணிந்து குருவாரம், சுக்கிர வாரம் இவைகளில் நோன்பு இருப்பாராகில் புத்திர தோஷம் விலகும். மீனவியும் தானுமாக, திருப்பரங்குன்றம் சென்று, ஆறுமுகனுக்கு அர்ச்சித்து துறித்து 100 பரதேசிக்கு அன்னமளித்து, கல்லால் சர்ப்பம்போல் அடித்து அரசமரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்து, சஷ்டி விரதம் ஏற்று டான்தான்—புத்திர தோஷம் விலகும் ஜாதகம் 48 - 21; 52 - 21 - 22

  2. திருவண்ணாமலைக்குச் சென்று, அங்குள்ள தீர்த்தத்தில் மீராடி, அருணசலேச்வரருக்குப் பூசைகள் புரிந்து, துறித்து, கிரிவலம் வந்து, பத்து பரதேசிக்கு அன்னம் அளித்து சஷ்டி விரதம் ஏற்க.

  3. அருக தேவனுக்கு அர்ச்சித்து, அபிஷேகம் முதலியன செய்து, பூசித்து, சுக்கல அஷ்டமி விரதம் கொள்ளா;

சாந்திகள் புத்திர தோஷம், களத்திர தோஷம் முதலியன நீங்குவதற்குச் சில சாந்திகள் சூறப்பபட்டுள்ளன. அவைகளாவன :- முனியைத் தொழுது வணங்காத தோஷத்தால் புத்திர தோஷம் ஏற்பட்டது. அது நீங்க சக்கியின் பீஜாக்ஷரத்தைத் தங்கத் தட்டில் வரைந்து சக்கியின் முன்பு பூஜைவைத்து, ஆயிரம் தடவை பீஜாக் கரத்தை ஜபித்து, பிறகு அணிந்து, சுக்கிரவார நோன்பு இருக்க (துவாதசியின்று) தோஷம் நீங்கும் 75 - 31, 32 48 - 21, 22 71 - 24

பூணைபை அடித்துக்கொண்டற தோஷத்துக்கு துலா மாதத்தில் அருக தேவனுக்கு அபிஷேகம் செய்து சதுர்தசி விரதம் ஏற்று இருப்பாராகில் தோஷம் விலகும் ஜாதகம் 55 -22 26

களத்திர தோஷம் நீங்க சேதுவுக்கு மீனவியுடன் சென்று, நீராடி, ராமனிங்கத்துக்குப் பூசை செய்து, தானம் செய்தால் சுக்கிரவார நோன்பு இருக்க. தோஷம் விலகும் ; 87 -. 38 53 - 6

சர்ப்ப தோஷம் நீங்க மாபூரத்துக்கு மீனவியுடன் சென்று அந்த ஊரில் உள்ள காவினில் கரையில் உள்ள சர்ப்பச்சிலைக்கு ஒருவாரம் பிரதட்சிணம் செய்து அந்தணருக்கு அளித்து, பரதேசிக்கு அன்னமளித்து சஷ்டி நோன்பு இருக்கா;

Page 27

xxvi

திருப்பணே பூருக்குச் சென்று அங்குள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் அர்ச்சனைகள் செய்து, துதித்து சமாராதனே செய்தால் நீங்கும்;

89 -- 19

புத்திர தோஷம் தீங்க்

மனேவியுடன் திருப்போரூர் சென்று நீராடி, முருகனுக்கு அருச்சனை செய்து துதித்து, இருபத்தோரு அந்தண குலத்தவருக்கு சந்தர்ப்பணே செய்து அது முதல் சஷ்டி விரதம் இருக்க;

90 — 32

மாரியம்மன் கோவிலில் நாகத்தைப்போல் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து, விளக்கேற்றிலுல் கார்ப்ப தோஷம் நீங்கி புத்திர விருத்தி;

70 — 24

சில தீங்குகளுக்கு இன்றாலில் சாந்தியே கூறப்படவில்லை. பருவை அடுத்து அரசன் காளி மடித்தது, தாய் தங்கையைக்குத் துணையும் விலோகித்தது. மனேவியின் பேச்சைக்கேட்டு தந்தையை வீட்டைவிட்டு துரத்தியது

மாரியம்மனுக்கு பூஜை செய்த புஷ்பத்தை (அவமதித்து) மிதித்தது.

65 — 9

குழந்தையின் பசிக்கு உணவு, பால் முதலியன தர மறுத்துத் திட்டி அனுப்புவது

85 — 13

கடைசியில் மன்ஜள் புஷ்பம், குங்குமம் முதலியன வாங்கி அதற்குரிய பணம் தராது ஏமாற்றல் இவைகளேப்போன்ற பல தீங்குகட்கு இந்த ஜோதிடனூலில் சாந்தி கூறப்படாததுடன். அப்பிறவியிலேயே இவைகட்குப் பலனும் கிடைக்கும். அடுத்த பிறவியிலும் தொடரும்.

Page 28

இலக்கினம் முதலிய பனிரண்டு இடங்களுக்கும் வேறு பெயர்கள்

  1. இலக்கினம்

பதி, உயிர், தலம், சரீரஸ்தானம்.

2, இரண்டாமிடம் (ஈண்(டு), துலாம்

குடும்பஸ்தானம், நேத்ர ஸ்தானம், தளஸ்தானம்

  1. மூன்றாமிடம் (ஈண்(டு) விருச்சிகம்

சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம்

  1. நான்காமிடம் (ஈண்(டு) தனுசு

வித்தை, சுகம், போஜனம், தாய், கிருகம், வாகனம்

  1. ஐந்தாமிடம் (ஈண்(டு) மகரம்

புத்திர ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம், மாமன்

  1. ஆறாமிடம் (ஈண்(டு) கும்பம்

(மறைவு ஸ்தானம்) கடன் ரோகம், சத்துரு ஸ்தானம்

  1. ஏழாமிடம் (ஈண்(டு) மீனம்

களத்திர ஸ்தானம், போகஸ்தானம்

  1. எட்டாமிடம் (ஈண்(டு) மேஷம்

ஆயுள் ஸ்தானம்

  1. ஓன்பதாமிடம் (ஈண்(டு) ரீஷபம்

பித்ரு ஸ்தானம் பாக்கிய ஸ்தானம்

  1. பத்தாமிடம் (ஈண்(டு) மிதுனம்

கருமஸ்தானம், உத்தியோகம், ஜீவனம்

  1. பதினொன்றாமிடம் (ஈண்(டு) கடகம்)

லாபஸ்தானம் மூத்த சகோதர ஸ்தானம்

  1. பன்னிரண்டாமிடம் (ஈண்(டு) சிம்மம்

விரய ஸ்தானம் சயனம் யாத்திரை முதலியன

Page 29

இந்த சப்தரிஷி நாடியின் வியாக்கியானத்தில் உபயோகப்படுத்தப்பட்ட ஜோதிட சாஸ்திர கிரந்தங்களின் ஜாபிதா:

  1. காளிதாசனின் ஜாதக சந்திரிகை-சம்ஸ்கிருதத்தில்

  2. வைத்திய நாத தீக்ஷிதரின் ஜாதக பாரிஜாதம்-சம்ஸ்கிருதத்தில்

  3. மன்திரேஸ்வரருடைய பலதீபிகை-சம்ஸ்கிருதத்தில்

  4. கல்யாணவர்மாவின் சாராவளி-சமஸ்கிருதத்தில்

  5. ஸபுஹோரா பிரகாசா-சம்ஸ்கிருதத்தில்

  6. வராஹ மிஹிரருடைய பிருஹத் ஜாதகம்-சம்ஸ்கிருதத்தில்

  7. பாரசர மஹரிஷியின் பிருஹத் பாரசர ஹோரை-சம்ஸ்கிருதத்தில்

  8. கீரணர் நடராஜரின் ஜாதகாலங்காரம்-தமிழில்

  9. துய்ய கேரளம்-தமிழில்

  10. அகஸ்தியரின் மணி கண்ட கேரளம்-தமிழில்

  11. ஜாதக சிந்தாமணி-தமிழில்

  12. குமாரசாமியம்-தமிழில்

  13. சந்திர காவியம்-தமிழில்

  14. தாண்டவமாலை-தமிழில்

  15. ஜோதிடக் களஞ்சியம்-தமிழில் முதலியன.

*குறிப்பு :-மேற்கணட புத்தகங்களில் பலவிதமான பதிப்புகள் இருப்பதால் நமது வியாக்கியானத்தில் கொடுத்துள்ள சுலோகங்களின் நட்பரையும் அல்லது பாடல்களின் நம்பரையும், இவற்றிற்கு முன்னி பிந்தியுள்ள இரண்டொரு நம்பர்களையும் பார்க்க நம்மால் மேற்கோள்களாக அல்லது ஆதாரமாகக் கொடுக்கப்பட்ட சுலோகங்களும் அல்லது பாடல்களும் காணப்படும்.

Page 30

இந்நூலில் வரும் நவக்கிரகங்களின் வேறு பெயர்கள்

சூரியன் :- ரவி, பான், பாளு, பரிதி, கதிர், வெய்யோன், புரவியோன் உதயன், வெய்யவன், செங்கதிர்.

சந்திரன் :- மதி, பிறை, திங்கள், கேல், அம்புலி, இந்து.

செவ்வாய் :- மங்கலன், பாரமகன், குசன், செய், குகன், பூமகன் நிலமகன், செந்தி, அலரி, அரல், வக்கிரன்.

புதன் :- மால், புலவன், சூரியன், பாகன், பண்டிதன்.

குரு :- போன்னேன், போன், மறை, ஆகமன், மாதவன், சிகண்டி வேதியன், கனகன், வேந்தன், மந்திரி, அந்தணன் மன்னவன், சுரர்குரு,

சுக்கிரன் :- புகர், வெள்ளி, சல்வியன், கலி, நீர்புகர் சலக்கோளு, கவி மகன். அசர சர் மந்திரி, பரசுரன்.

சனி :- பங்கு, காரி, விதி, மந்தன், கரியவன், மைந்தன், மீலன்.

ராகு :- அதிகபர், உராகன், பணி, கயறு, புயங்கன் கொடுவிஷம் கரும்பாம்பு, அரவு, ஆதிசேடன், நாகம், சேடன்.

கேது :- சிகி, ஞானி, நீத்தோன் செம்பாம்பு பங்கயம் பகையோன். அதிதி

மேஷம் முதலிய பனிரண்டு ராசிகளுக்கும் வேறு பெயர்கள் இந்நூலில் கூறப்படுபவை

மேஷம் :-

ரிஷபம் :- நந்தி, சேல்.

மிதுனம் :- மகளிர், வீணை.

கடகம் :- வண்டி, நண்(டு).

சிம்மம் :- சேயம், அரி, சிங்கம்

கன்னி :- அரிவை, மானத, பெண், மங்கை, பாவை, லாவண்ய துளாம் :- தூக்கம், துலை, கோல்

விருச்சிகம் :- தேள், தெருக்கால்

தனுசு :- மோரு, வில்லு, சரபம்

மகரம் :- மான், கேல்.

கும்பம் :- சாடி, சால்

மீனம் :- கெண்டை

Page 31

பக்கம் வரி பிழை திருத்தம் பிழை திருத்தம்

2 5 மதன்மதனே மன்மதனே

5 கடைசிவரி கடகம் சிம்மம்

32 10 பெண் பொன்

35 குறிப்பில் சுக்கிர புத

38 3 திருவண்ணமேல் திரிகோணமேல்

43 குறிப்பு சூர்யாஸ்தமனத்தில் சூர்யோதயத்துக்கு முன்பு 3-மணிக்கு

50 17 நாளில் நாளில்

61 32 கடவுளின்றி கடனின்றி

74 27 ஜாதகருடைய ஜாதகனுடைய தந்தையின்

75 24 தந்தையின் 2

82 3 மாதரிடம் மாதரில்

86 21 வர்ஷம் வாசம்

89 8 3 1

95 2 3 4 2 3 2

109 5 2 9

126 21 தந்தை தந்தையின் சகோதரன்

127 18 மரதேல் செக்கு ஓட்டும் வாணியத் தொழில் லக்கினம்

137 35 4

167 18 ஜாதகனுடைய + தந்தையின்

170 19 காஞ்சிபுரத்தில் திருவானக் காவில் லக்கினம்

225 சக்கரத்தில் கன்னியாராசியில் .....

346 6 மரணம் மணம்

361 10 சகோதரிக்கு தாய்க்கு

385 27 யடைந்த யடையாத

389 19 (மதல் நான்கும்

430 6 மணேவியால் தாயினுல்

444 23 இருர் இருவர்

448 8 அருணன் அருணன்

Page 32

1 2 3

மே சிம் விரு

பரிதி

(1)

1 23 42

மிது மே தளு

பரிதி

(2)

மே சிம் விரு

109விருச்

(3)

மிது மிது துளு

பரிதி

(4)

மே சிம் தனு

109விருச்

(5)

மே சிம் கன்விரு

பாகம் 1) வால்து வாயும் (பாகம்

(6)

51 53 58

கலி வி மக

புஷ

(11)

ரிஷ மே சனி

புஷ

(9)

கலி வி மக

109விருச்

(8)

மே கன் விரு

ரிஷ மக

(7)

இவ்விஷய அட்டவணையில் சக்கரங்கள் பற்றி லக்னம்.

சூரியன் - மேக - கேது. சிம்மம். மகரம். குளிகன் - ராவ் - சனி. தல்லாதவர்கள் சக்கரங்களின் சஞ்சாரம் - நிரூபிக்கும். விருச்சிகம்.

திருவாதிரை - மிதுனம். விருத்திகம்.

இவ்வாறு - கடகம். புனர்பூசம் - ரிஷபம். திருவாதிரை - மிதுனம். பூசம் - கடகம். ஆயில்யம் - சிம்மம். மகம் - சிம்மம். பூரம் - சிம்மம். உத்திரம் - கன்னி. தலை - கும்பம். அவிட்டம் - கும்பம். சதயம் - கும்பம். பூரட்டாதி - மீனம். உட்டாடாதி - மீனம். ரேவதி - மீனம்.

இவ்வாறு கண்டு சக்கரங்களின் சஞ்சாரத்தைக் கூறுக.

Page 33

1 4 5 6 7 8 9 10 11 12 13 14 15

2 64 81 96 111 128 146 165 175 191 209 222 234

3 கட சிம் மிது மிது கன் மக ரிஷ கட கன் மே மக

4 வி ரு வி ரு கன் மக கும் மக மிது மீ ன் ரிஷ வி ரு வி ரு

5 கட வி ரு சிம் சிம் கன் வி ரு மீ ன் சிம் மே ரிஷ

6 கட கன் மிது ரிஷ கன் து மே கட து ல் மீ ன் மக

7 வி ரு வி ரு திம் து ல் மக கும் கன் மிது து ல் கட சிம்

8 மீ ந் மி து சிம் மீ ந் மி து கன் ரிஷ கன் மி து கும்

9 கும் கட வி ரு கன் கட து வி ரு

10 குள் கட மக து ல் மக ரிஷ ளி மீ ன் கட ரிஷ மக

11 குள் சிம் மக ளு மோ கள் வி(ு)கள்

12 41 33 36 44 45 50 25 45 46 34 32 34

கள் வி ரு கல்

Page 34

39 51 38 41 28 41 42 51 48 32 30 37 32 44 37 41

கன் கள துல கன் திம லக துல கன் மக மிது ரிஷ மே கிம் திம் திம் கிம்

நீ ன் மக லே யர் மீ ன் சிம கட யே மீ ன் கட துல விரு தல விம் திம் சிம் துல

மக மீ ன் மிது கட மிது நீ ன் கன் மக கும் விரு தனை தனை கும் மிது மிது மக

சிம் கட கும் கட கும் நிஷ மிது துல துல கன் தனை சிம் துல ரிஷ கட கும்

துல மக மீ ன் மே கே துல சிம் மே துல மிது கன் தனை தனை ரிஷ துல கன் மக

கன் கள் மீ ன் கன் மக ரிஷ துல சிம் சிம் மக மிது தனை மே கட கும்

தனை சிம் கள் சிம் கும் கட மிது மக சிம் ரிஷ சிம் கள் மக மே துல மீ ன்

விரு கள் கும் துல கட தனை கும் கள் மீ ன் மே விரு விரு துல கன் கும் தனை

சிம் சிம் மீ ன் கள் மக ரிஷ துல சிம் கட மக கட விரு மே சிம் மீ ன்

248 265 284 300 318 335 349 367 386 404 419 435 450 465 486 500

16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

Page 35

32 33 34 35 36 37 38 39* 40 41 42 43

518 537 553 572 588 605 623 639 655 673 688 706

கல மீன சிம் கட மிது மிது கல் மே கட மக திநு திநு

மகன் மீன ரிஷ மிது துல மே மகன் விரு மீன ரிஷ கட மக மிது

கல் மக மே கன் கும் மீன சிம் மக மே கன் விரு மீன சிம்

கள் கும் கட சிம் மிது மிது சிம் மே கட மக மக விரு

கன் மிது தலும் மீன துல மே கட நுரு கன் மிதும் மகன்

கல் கன் கிம் ரிஷ கட மிது மக மக துல

கல் மீன மக விரு கள் மிது ரிஷ கட மக மிது

கல் துல மக கன் மீன சிம் கட மக மிது

கல் மீன கன் துல மே சிம் கன் மிது சிம்

கல் கன் துல மீன சிம் கல் மக கன் மிது கிம்

40 33 38 33 38 40 35 34 40 40 45 31

Page 36

45 35 40 41 33 51 35 37 37 30 33 39 40

மக கிம கிம கிம மிதுநை மீன கட மக கிவ கட கட

கட கிம கிம கிம துல மக துல கட துல கட துல

கட்கல் கட துல கன் கட்கல் துல சிம் விரு மே மீன ரிஷ கன் கன்

துல மிது ரிஷ கட கன் மிது கன் கும் மே மிது கும் மக மக

கட மிது விரு துல சிம் மிது துல மே மக மே மிது கண் கண்

கட கட மக துல மிது கட மக மக ரிஷ மிது கன் கன்

கட துன மீன கட கட துன மிது சிம் கிம் கிம் கும் கும்

சிம் ரிஷ விரு துல கன் மிது கன் மீன மக மே மிது கன் கன்

719 737 751 768 1 13 31 43 58 72 82 94 109

44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56

Page 37

57 58 59 60 61 62 63 64 65 66 67

124 137 152 165 175 185 199 212 225 237 248

ஷ் சிம் ரிஷ் சிம் சிம் கன் சிம் ரிஷ் மக கன் துன மீன

ஷ் சிம் கன் கட ரிஷ் சிம் கட வு மக சிம் ரிஷ

க் மக மே கள் மீன கள் கன் கன் கும் துன

க் சிம் ரிஷ் சிம் கன் சிம் மக கன் துன மீன

க் மே துல கட ரிஷ் கள் கன் சிம் மக துல மக

க் கன் ரிஷ் துல மீன குரு மக கன் கும் துல

க் மே துல கட ரிஷ் குரு கன் மீன சிம் கள்

புஷ் கெம (11)

க் ரிஷ் (11)

ஆரு (10)

புஷ் (9)

புஷ் ரிஷ் (8)

ஆ ஆ (7)

புஷ் ஹ (6)

புஷ் ல ஆரு (5)

புஷ் ரிஷ் க (4)

புஷ் பு (3)

புஷ் கெம க புஷ் (2)

புஷ் கெம க கோபு (1)

33 42 35 28 28 41 32 35 34 29 49

Page 38

35 32 40 34 37 38 32 37 33 28 36 34 43 40 40

மிது துல கட மே மிது மே சிம் துல மிது விரு மக மோ மோ சிம்

துவி தோய் மக துல சிம் கட துல குட மே தோய் மிது சிம் தோய்

விரு மக விரு துல சிம் துல துல துனை சிம் கன் துனை விரு ரிஷ துல

மே விரு சிம் கன் கன் மக துல கட விரு சிம் மிது மே விரு கட கன்

துல துல கள் மக துனை கட சிம் சிம் ரிஷ ரிஷ மீன கல் ரிஷ மிது துல

மோ விரு கன் கன் துல மக விரு சிம் மக கன் மே மோ கன் கட துல

கட துல கள் சிம் கள் துனை விரு விரு விரு துனை மக ரிஷ துல ரிஷ துல

விரு மே கன் ரிஷ மீன சிம் துல மே சிம் சிம் விரு துல விரு மிது துனை

விரு துனை கள் துல துல மக விரு சிம் துனை கன் ரிஷ கன் கட விரு

264 277 289 303 316 330 344 356 370 383 398 412 425 440 457

68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82

Page 39

1 குருவு 83 84 85 86 87 88 89 90 91 92 பரிவர்த்தி யாதி க்குறிப்பு:- ‘இந்த 51-இவது ஜாதகத் தில் இங்கு குறிக்கப் பட்டுள்ள பாடகளின் வாழ்நாள் அர்த்தத் திற்கு ஏழு கிரகங்க ளின் தசை-புக்தி நிலை யாலும், முறையே கடகம், ‘சனியும் துன்பம், ஏன்று ஏற்படும். இல்லா மல் இன்ன பலன்கள் ஏற்படக் கூடும், என்று பாரிவர்த்தி யாதி க்க வும்.

2 குருவு 472 488 503 516 531 548 566 583 596 612

3 மக விரு கன் மிரு மீன விரு விகன் 39-இவது விஜய ராஜ தசை யில் பரணகள் பெறும் பாக்கியம் மாறி லக்கின மீன மும் இங்கு ஜாதகத் தில் இத ஆதி யத்தின் அர்த்தத் திற்கு லக்னத் திற்கு ஏழு கிரகங்க ளின் தசை-புக்தி நிலை யாலும், முறையே கடகம், ‘சனியும் துன்பம், ஏன்று ஏற்படும். இல்லா மல் இங்கு இன்ன பலன்கள் ஏற்படக் கூடும், என்று பாரிவர்த்தி யாதி க்க வும்.

4 துல மீன மிது கன் மிது விரு மீன மே மக 14-வது சந்திர தைச யில் இராசு ச் சக்கரத் துளஇள் சனி யும் பாதகத் தன்மை அடைவும். வீணா ல்விவா ல்யும் கெட. 2-ல் செவ் வாயும் ராகு ச் சேர்க்கை யால்யூ ர்ந்த சுப வர்க்கத் துரை யின்ப வாழ்க்கை யில் அமை யும்.

5 துல வல் துல மிது கட கட துவி தனு 18-இல் குரு வும் தனுர் தன்மை யில் சநி யின் தசை யில் கெட் டந் தரும் ஆகக் கூடா து. ஏழு கிரகங்க ளின் தசை-புக்தி நிலை யாலும், முறையே கடகம், ‘சனியும் துன்பம், ஏன்று ஏற்படும். இல்லா மல் இன்ன பலன்கள் ஏற்படக் கூடும், என்று பாரிவர்த்தி யாதி க்க வும்.

6 குட தனு மே மிது மக கன் மீன துல் துல் கன் 639-இவது ஜாதகத் தில் குறிப்பு:- கேது மாரும் பரா கரம் ஆகி லக்கின மும் ஆதி யத்தின் அர்த்தத் திற்கு லக்னத் திற்கு ஏழு கிரகங்க ளின் தசை-புக்தி நிலை யாலும், முறையே கடகம், ‘சனியும் துன்பம், ஏன்று ஏற்படும். இல்லா மல் இன்ன பலன்கள் ஏற்படக் கூடும், என்று பாரிவர்த்தி யாதி க்க வும்.

7 குட மே மே குட் மீன துல் மக மிது தனு சிம் 17, 18-இல் புக்தி ல் துன்பம், யேம்பும், குருவும் ‘சனியும் துன்பம், ஏன்று ஏற்படும். இல்லா மல் இல்லா மல் இன்ன பலன்கள் ஏற்படக் கூடும், என்று பாரிவர்த்தி யாதி க்க வும்.

8 குட் சிம் குட் மக துல் கட மக் தனு சிம் தனு 1-ஆம் பாதகத் தன்மை அடைவும். வீணா ல்விவா ல்யும் கெட. 2-ல் செவ் வாயும் ராகு ச் சேர்க்கை யால்யூ ர்ந்த சுப வர்க்கத் துரை யின்ப வாழ்க்கை யில் அமை யும்.

9 மக குட் சிம் விரு கட மீன துல் மே தனு மக 50-வது செவ்வாய் தசை யில் இராசு ச் சக்கரத் துளஇள் சனி யும் பாதகத் தன்மை அடைவும். வீணா ல்விவா ல்யும் கெட. 2-ல் செவ் வாயும் ராகு ச் சேர்க்கை யால்யூ ர்ந்த சுப வர்க்கத் துரை யின்ப வாழ்க்கை யில் அமை யும்.

10 சிம் சிய் சிம் விரு கட கட மக் துல் மே துல் மே 1-ஆம் பாதகத் தன்மை அடைவும். வீணா ல்விவா ல்யும் கெட. 2-ல் செவ் வாயும் ராகு ச் சேர்க்கை யால்யூ ர்ந்த சுப வர்க்கத் துரை யின்ப வாழ்க்கை யில் அமை யும்.

11 குட் ஓ 36 47 46 48 42 36 42 37

12 குருவு-பரிவர்த்தி யாதி க்குறிப்பு 43 38 36 47 46 48 42 36 42 37 குறிப்பு:- ‘இந்த 39-இவது ஜாதகத் தில் இங்கு குறிக்கப் பட்டுள்ள பாடகளின் வாழ்நாள் அர்த்தத் திற்கு ஏழு கிரகங்க ளின் தசை-புக்தி நிலை யாலும், முறையே கடகம், ‘சனியும் துன்பம், ஏன்று ஏற்படும். இல்லா மல் இன்ன பலன்கள் ஏற்படக் கூடும், என்று பாரிவர்த்தி யாதி க்க வும்.

Page 40

ஸப்தரிஷி நாடி

கன்னியாலக்னம்

ஜாதகம் 1.

இல்லனகால் கிரக சிலேஷம்

  1. 1பரிதி 2மால் 3வெள்ளி மேடம் 4பங்குமே 5நந்தியாக, 6அரியினில் தருவும் புக்க 7ஆரும் கேது மீனம் 8தரிவையில் 9கயிறு மாகச் சந்திரன் 10விணே யாக நிறையவே கண்ணி சென்ம நின்றதால் பலன்சொல்

  2. கண்ணி ஜன்ம லக்கினமாகிச், சூரியனும் புதனும் சுக்கிரனும் மேஷத்திலும், சனி ரிஷபத்தில் இருந்து, குரு சிம்மத்திலும், அங்காரனும் கேதுவும் மீனத்தில் இரும், ராகு கண்ணியிலும், சந்திரன் மிதுநத்திலும், இருந்தால் பலா பலங்கேள் சொல்லுவீர்களே!

குறிப்பு:-இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற்குப் பின்வரும் அம்சச் சக்கரகிரக நிலை பொருத்த முடைய தாகும் :-மேஷத்தில் ராகுவும், ரிஷபத்தில் குருவும் சுக்கிரனும், மிதுநத்தில் சூரியனும், கண்ணியில் புதனும் சனியும், துலாத்தில் கேதுவும், கும்பத்தில் சந்திரனும் அங்காரகனும் ஆகும்.

புதனும் சுக்கிரனும் அஸ்தங்கதம் அடைந்திருக்கிறார்கள்.

  1. சூரியன். 6. சிம்மம்.

  2. புதன். 7. அங்காரகன்.

  3. சுக்கிரன். 8. கண்ணி.

  4. சனி. 9. ராகு.

  5. மீனம். 10. மிதுனம்,

அங்காரகன் கேது

சூரியன் புதன் சுக்கிரன்

சனி

சந்திரன்

ராசி சக்கரம்

குரு

லக்கினம் ராகு

பிரவர்த்தனை 3-ஆம் பாகம். ராகு திசை (B) 4-08-00.

Page 41

  1. அம்மனும் கே(ப்ரக்)கும் போது அத்திரி முனிவர் [சொல்வார் செம்மையாய் ஆண்பால் சென்மம் செனித்தயில் கற்போல் வீசி நன்மையாய்த் தெற்கு வாசல் நவிலுவோம் மேற்கில் வண்மையாய்க் குண்டா முண்டு வடமேல்பால் கணேசன் மாரி . . .

(2)~ பார்வதியம்பிகையார் ஸப்த ரிஷிகளேப் பார்த்துக்க கேட்கும்போது அத்திரி மகரிஷி சொல்லுகின்றார். பிறந்த குழந்தையை செழுமையான ஆண் குழந்தையாகும். இந்த ஜாதகர் பிறந்த தெரு கிழக்கு மேற்குத் தெருவாகும். பிறந்த வீட்டின் வாசற்படி தெற்கில் இருக்கும். மேற்கில் மாரியம்மன் கோயில் இருக்கும். வலமான ஒரு நல்ல குளம் உண்டு. வடமேற்குத் திக்கில்-ஒரு விநாயகர் கோயிலும் ஒரு மாரியம்மன் கோயிலும் இருக்கும். -

  1. மீனத்தில் ஈசன் காளி விருத்தியாம் கோஷ்ட முண்டு ஆனதோர் குணக்கி லேதான் அரிகோவில் நிற்கு [மென்றும் மானமாய்த் தெற்கில் ஓடை வயல்களும் தங்கு [மென்றும் பான்மையாய்ச் சிற்றார் தன்னில் பாலகன் கந்தை [வம்சம்;

  2. மீனம்.என்ற வடக்குத் திக்கில் ஒரு சிவபெருமான் கோயிலும் ஒரு காளியம்மன் கோயிலும் விருத்தி யடைந்து கொண்டிருக்கும். ஒரு மாட்டுத் தொழவழும் கோயிலும் சூட உண்டு. ஓர் பெருமாள் கோவில் இழக்கில் இருக்கும் என்று சொல்லுகின்றோம். தெற்கில் ஒரு ஓடையும் பயிரிடும் நிலங்களும் இருக்கும் என்று சொல்லுகின்றோம். செழிப்பான ஒரு சிறிய கிராமத்தில் ஜாதகர் வேளாள் குலத்தில்;

  3. உதிப்பனும் இவனின் யோகம் உருந்தை தாயின் [யோகம் மதித்திட துணைவர் யோகம் வருப்புத்திர களத்திர [யோகம் கதியிலா முன்பின் சென்மம் சாற்றுவோம் நவக்கோ [ளாய்ந்து அதிகமாய்த் தவங்கள் செய்யு மம்மையே யின்றுல் [தன்ஷில்,

Page 42

  1. பிறப்பார். அதிகமாகத் தவங்கீச் செய்து கொண்டே யிருக்க இன்ற பார்வதியம்மையாரே! ஜாதகருடைய யோகம், தகப்பனுடைய யோகம் தாயாருடைய யோகம், கூடப்பிறந்தவர்களுடைய யோகம், மனேவி யின் யோகம், சந்ததிகளின் யோகம், இவர்களுடைய முன் ஜன்மம், பின் ஜன்மம், ஆகிய இவற்றிறை நவக்கிரகங்களே ஆராய்ந்து பார்த்து இந்தச் சாஸ்திரத்தில் சொல்லப் போகின்றோம்.

ஜாதக(ருடைய தகப்பனுடின் குணதிசயங்கள் முதலியன

  1. தந்தையின் துணைவர் தன்னைச் சாற்றுவோம் | பதினென் றுகும் சொந்தமாய் ஆண்பால் ரெண்டு தோண்கயும் மூன்று தொந்திடும் மற்ற தெல்லாம் நுவலுவோம் பிதா

[கீர்க்கம் தீர்க்கம் குணதிதச

சந்தத மோடிசல் தேகி தானவன் சிவந்த மேனி.

  1. ஜாதகருடைய தகப்பனுடன் பிறந்தவர்கள் பதினென்று பேர்கள் என்று சொல்லுகின்றோம். இவர்களில் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் மீண்ட. ஆயுளே உடையவர்களாவர். மற்றவர்களெல்லாம் அக்கீரம் இற்துபோய்விடுவார்கள். இனிமேல் தகப்பனுடைய குணதி சபங்கீப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் எப்போதும் மீண்டு மெலின் திருக்குங்படியான தேகத்தை உடையவர். இவர் சிகப்பு நிறமுள்ளவர்.

  2. மனமது, கவடு மில்லான் மர்மவான் யோகை யுள்ளான் சினமிலான் அடக்க முள்ளான் சித்திர வீடு செய்வன் கனமுடன் வாழ்வா றகும் கல்வியு முள்ளா என்றேும் இனங்களால் பெருமை யுள்ளான் இவன்தாயால்

[சீவப் பானும்.

  1. ஜாதகருடைய தகப்பனுர் கள்ளம், கபடு, வஞ்சனையில்லாத மனத்தை உடையவர். மனத்தில் ரகசியத்தை உடையவர், கோபமில்லாதவர், பொருமையை உடையவர். இவர் அழகான வீட்டைக் கட்டுவார். பெருமையுடனும் கௌரவத்திடனும் வாழ்ந்து வருவார். இவர் படித்தவர்களாகவும் இருப்பார் என்று சொல்லுகின்றோம். இவர் தன்னுடைய பந்துக்களால் கௌரவமாகப் பாராட்டப்பட்டவ ராகும். இவர் தன்னுடைய தாயார் உதவியால் ஜீவனச் செய்வார்.

குறிப்பு:-ஜாதகருடைய தகப்பனுக்கு ஜீவனம்:-பிதிரு லக்கினம் ஒன்ப தாவது பாவமாகிய ரிஷபம் ஆகும். இதற்கு ஜீவனஸ்தானமாகிய பத்தாவது வீடாகிய குப்பம் ஆகும். இந்தக் குப்பராசியைப் பதினோறாவது பாவத்திற்கு (அத்-தாவது லாபபாவத்திற்கு)

Page 43

உரிய குரு ரிஷபத்திற்கு மாதிருஸ்தானமாகிய சிம்மராசியில் இருந்து பார்க்கின்றார். மேலும், சந்திர லக்கினரீதியாய்ப் பிதிருஸ்தானமாகிய (ஒன்பதாவது பாவமாகிய) கும்பம் பிதிரு லக்கினமாகும். இதற்கு ஜீவன பாவமாகிய (பத்தாவது பாவ மாகிய) விருச்சிகத்தைக் கும்ப லக்கினத்திற்கு மாதிரு பாவ மாகிய (நான்காவது பாவமாகிய) ரிஷபத்தில் சனி இருந்து பார்க்கின்றார், பத்தாம் பாவத்திற்கு (அஷ்டமாவது ஜீவனபாவத் திற்கு)க் காரகர்கள் குரு, சனி, சூரியன், புதன் ஆகும். குருவும் சனியும் மேற்சொல்லியபடி மாதிரு ஸ்தானங்களில் இருப்பதால் ஜாதகருடைய தகப்பனுட் தன்னுடைய தாதாவர் மூலமாக ஜீவனஞ் செய்வார்.

  1. தந்தையின் ஆஸ்தி தன்னேத் தானவ நடையா ரூகும் பந்தமாய் மாம ரூஸ்தி பருகிடு மிவனுக்கு கேதான் நொந்திடும் பேரைக் காப்பன் ரூவலுப தேசம்

[கொள்வன் சந்ததம் பித்த தேகி தாட்சணியன் கிரிஷி செய்வன்

  1. ஜாதகருடைய தகப்பனுட் தன்னுடைய தகப்பனுடின் சொத்துக்கு கேள் அடைய மாட்டார். இவருக்குத் தன்னுடைய மாமனுடின் சொத்துக்கள் வந்து சேரும். இவர் ஏழையாக விருப்பவர்களோக் காப்பாற்றுவார். இவர் பெரியோர்களிடத்திலும் மகான்களிடத்திலும் உபதேசம் பெற்றுக் கொள்வார். இவர் எப்போதும் பித்த குணமுள்ள தேகத்தை யுடையவர், தயா குணமுள்ளவர். இவர் பயிர் தொழிலேச் செய்பவராவார்.

குறிப்பு :- வியாக்கியானம்: லக்கின ரீதியாய்ப் பிதிரு ஸ்தானமாகிய ஒன்பதாவது வீட்டில் சனி இருக்கின்றார். ஒன்பதிற் குடைய சுக்கிரன் எட்டில் அஸ்தமன மடைந்து மறைந்திருக்கின்றார். பிதிருகாரகனாகிய சூரியன் எட்டில் மறைந்திருக்கின்றார். பத்திற் குடைய புதன் எட்டில் மறைந்தும் அஸ்தமனடைந்தும் இருக்கின்றார். ஆகையால் ஜாதகருடைய தகப்பனுக்குப் பிதிர் சொத்து கிடையாது. பிதாவுக்கு மாமனுட் ஸ்தானம் பதினோராம் வீடாகிய கடகம் ஆகும். இதற்குரிய சந்திரன் பிதாவுக்குத் தன ஸ்தானமும் ஜாதகருடைய லக்கினத்திற்குப் பத்தாவது ஸ்தானமும் ஆகிய மிதுனத்தில் இருக்கின்றார்: ஆகையால் பிதாவுக்குத் தன்னுடைய மாமனுடின் (அஷ்டமாவது தகப்பனுடின்) சொத்து வந்து சேரும். ஆகையால் சுருக்க மாகப் பத்தாம் பாவாதிபதி பத்தாவதுபாவத்தில் இருந்தால் பிதாவிற்குத் தன் மாமனுட் சொத்து கிடைக்கும்:

  1. மூலச்சூடைய ரூகும் முன்கோபம் பின்பு சாந்தம் ஞாலம்மேல் நல்லோ ரவன் நற்புத்திர ருடைய ரூகும் மாலவன் பத்தி பூண்பன் மறுமொழி யதிகம் கூறுன் சாலவே தந்திர வாதி சத்தியே மேலுங் கேளே.

Page 44

  1. ஜாதகருடைய தகப்பனார் மூலச்சுட்டு ரோகக் முடையவர். முன் கோப முள்ளவர். ஆனல் உடனே சாந்தத்தை யடைபவர். இவர் பூமி ஷில் நல்லவராக விருப்பார். இவர் நல்ல புத்திரர்களை யுடையவர். இவர் மஹாவிஷ்ணுவின்மேல் பக்தியுடையவர், இவர் அதிகமாக பதில் சொல்ல மாட்டார். இவர் மிகவும் தந்திரமான குணமுடையவர் பார்வதி பம்மையாரே நாங்கள் இன்னும் சொல்லப்போவதைக்கேட்டீராக.

  2. சொன்ன சொல் கேட்பானெகும் துருசையய் முடைய கண்ணியர் மோக வாணும் கரமதில் சங்கு சக்கரம் தன்னிலே ரேகை யுள்ளான் சாந்தவான் மாமி ரெண்டு பன்னுமிக் குணத் தாணுக்குப் பாலக நிரண்டாம்

[சென்மம்.

  1. ஜாதகருடைய தகப்பனார் பிறர் சொல்லுகின்ற வார்த்தைக்கேட் கேட்டு அவர்கள் சொல்லுகின்ற பிரகாரம் நடக்க கெட்ட ஆசையை யுடையவர் என்று சொல்லுகின்றேரும். இவர் இளம் பெண்களின்பேரில் மையல் என்ற காம ஆசையை உடையவராவார். இவருடைய உள்ளங்கையில் சங்கு சக்கர ரேகைகள் உண்டு; இவர் சாந்தமான குணத்தை யுடையவர். இவருக்கு இரண்டு மாமியார்கள் உண்டு; அத்வாது இவருக்கு இரண்டு மனைவிமார்கள் உண்டு. இப்படிப்பட்ட குணங்களையுடையவருக்கு இந்த ஜாதகர் இரண்டாவது குழந்தையாக.

குறிப்பு :– ஜாதகருடைய பிதிருலக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இதற்குக் களத்திர ஸ்தானமாகிய ஏழாவது வீடாகிய விருச்சிகத்தைச் சனி பார்க்கிறார். களத்திர ஸ்தானத்திற்பதி பாகிய அங்காரகன் லக்கினத்திற்குப் பதினென்றில் கேதுவுடன் கூடியிருக்கின்றார். ரிஷப லக்கினத்திற்கு இரண்டுக்குடைய சந்திரன் இருக்கின்றார். சுக்கிரன் ரிவுபத்திற்குப் பன்னிரண்டில் அஸ்தமனடந்து மறைந்திருக் கின்றார். இரண்டிற்குடைய புதன் பன்னிரண்டில் மறைந்து அஸ்தமன மடைந்திருக்கின்றார். ரிஷப லக்கினத்திற்கு இரண் டாவது ஸ்தானமாகிய ஒன்பதாவது வீட்டிற்குடைய சனி லக்கின சம்மந்தத்தை அடைந்திருக்கின்றார். ஆகையால் ஜாதக ருடைய தகப்பனாருக்கு இரு தார போக அமைப்பு அதிக மாக விருக்கின்றது.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. உதிப்பவே யிவனே யென்றும் உரைக்ககின்றேன் மிவன் [குணத்தை விதிக்கிறும் சிவந்த மெய்யன் வீராபுலம் விருத்தி

Page 45

  1. இந்த ஜாதகர் பிறப்பார் என்று சொல்லுகின்றோம். இனிமேல் இவருடைய குணதிசயங்களோப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் சிவப்பு பான தேகத்தை உடையவர் என்று சொல்லுகின்றோம். இவர் பயிரிடக்கூடிய நிலங்களோப் பயிரிட்டு ஜீவிப்பார். இவர் தயிர், தேய், பால் இவற்றின் மேல் விருப்பம் உடையவர். இவர் இனிமையாகவும் பரிகாசமாகவும் சந்தோஷமாகவும் பேசுவார். இவர் வாசித்தவராவார். இவர் அநேக தெய்வ ஸ்தலங்களுக்குச் சென்று அங்குள்ள தீர்த்தங்களில் (அஃதாவது நதி குளங்களில்) ஸ்நானஞ் செய்வார். இவர் ஒரு பதத்திற்கு இரண்டு அர்த்தங்கள் ஏற்படும்படி, சாமர்த்தியமாகவும் தந்திரமாகவும் பேசுவார்.

  2. போசன சுகமும் பண்ணிய மனக்கந் தென்னுநோம் தேசங்கள் அதிகம் கொள்வன் நீழ்நில விருத்தி [செய்வன் பாச பந்தங்களுள்ளான் பத்தினி நேய ருவன் காசுகள் சேர்ப்பான்] கனத்தவன் சினேகம் [செய்வன்.

  3. ஜாதகர் நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டுச் சுகத்தை அனுபவிப்பார். இவர் அறம், நல்வினை முதலியவற்றைச் செய்ய விருப்பமுள்ள தூய்மையான நல்ல மனத்தை உடையவர் என்று சொல்லுகின்றோம். இவர் அநேகம் பேர்களுடன் சினேகம் செய்து கொள்ளுவார், நிலங்களோப் பயிரிட்டு விருத்தி செய்து ஜீவிப்பார். இவர் ஜனங்களிடத்திலும் பந்துக்கள் டத்திலும் ஆசையுடையவர். இவர் தன்னுடைய மனவியின்மேல் ஆசையுடையவர். இவரைத் தன் மனவியும் விரும்புவார். இவர் பணத்தைச் சேர்த்து வைப்பார். இவர் பெரிய மனிதர்களுடைய சினேகத்தை உடையவர்.

  4. பால் விருத்தி உடையனுக்கும் பலருக்கும் உதவி செய்வன் சீலவான் இள மனத்தன் சீக்கீரம் கோப முன்னு கோபிகள் விருத்தி யாகும் கோபாளிக் ளுடைய ருவம் வேலநப் பயின்ற மாதே வித்தகி கேட் டிடாயே.

  5. ஜாதருக்கு ஆடுமாடுகள், விருத்தியாகும். இவர் அநேகருக்கு உதவியாக விருப்பார். உபகாரஞ் செய்வார். இவர் பரிசுத்தமாக விருப்பார். இளகிய மனத்தையுடையவர். இவருக்கு கோபம் சீக்கிரத்தில் வந்துவிடும். இவருக்கு கால் நடைகள் விருத்தியாகும். இவர் காலால் நடந்து செல்லு கின்ற வேலோபாட்களொ உடையவர். ஆழுமுகக் கடவுளோப் பெற்றெடுத்த பார்வதியம்மையாரே! கேட்டபிராக.

Page 46

ஜாதகருடைய சகோதரர்கள் (சகோதரபாவம்)

  1. இவனுட துணைவர் தன்னையும் புவோம் மூத்தோர் அவனியில் யாரோர் உண்டு ஆணது ஒன்று தீர்க்கம் நவணியில் மற்ற தெல்லாம் நசித்திடு மென்று [சொன்னோம் கவனமாய் யிதையோன் சேதி கழறுவோம் கேளு மம்மா.

  2. ஜாதகருடைய சகோதரங்களைப் பற்றிச் சொல்லுகின்றும், இவருக்கு மூத்த சகோதரர்கள் கிடையாது. இவருக்கு இளைய சகோதரங்கள் உண்டு. ஒரு சகோதரர் நீண்ட ஆயுளை உடையவராக இருப்பார். மற்றச் சகோதரர்கள் எல்லாம் சிக்கிரத்தில் இறந்து விடுவார்கள் என்று சொல்லுகின்றோம். இளைய சகோதரருடைய விஷயங்களைப் பார்வதியம்மையாரே! காங்கள் ஜாதகரைப் பற்றி சொல்லுகின்றோம்.

குறிப்பு:- ஜாதகருக்கு மூத்த சகோதரர் கிடையாது என்ற விஷயம்:- மூத்த தோர் ஸ்தானம் பதிநோராவது பாவமாகிய கடகம் ஆகும். இதற்குரிய சந்திரன் தன் வீட்டிற்குப் பன்னிரண்டில் மறைந்து இருக்கின்றார். பதினென்றைச் சனி, ராகு பார்க்கின்றனர். அங்காரகன் சந்திரனைப் பார்க்கின்றார். மூத்த ஆண் சகோதர காரகனாகிய குரு பன்னிரண்டில் மறைந்து இருக்கின்றார். சனி மூன்றாவது பாவத்தைப் பார்ப்பது மூத்த சகோதரனுக்கும் இளைய சகோதரனுக்கும் தோஷத்தை உண்டு பண்ணும். சகோதர காரகனுடிய அங்காரகன் கேது உடன் கூடி இருக்கின்றார். ஆகையால் மூத்த சகோதர விஷயமாக அதிக தோஷம் இருக்கின்றது. இளைய சகோதர ஸ்தானம் மூன்றாவது பாவமாகிய விருச்சிகம் ஆகும். இதைச் சனியும் ராகுவும் பார்க்கின்றனர். அங்காரகன் முன்றிற்குடையவராயிக் கேது உடன் கூடியிருக்கின்றார். ஆகையால் இளைய சகோதர விஷயமாகக் கூட தோஷங்கள் இருக்கின்றன. ஆனால் சந்திரனுக்கு இளைய சகோதர ஸ்தானமாகிய சிம்மத்தில் குரு இருக்கின்றார். சிம்மத்திற்குடைய சூரியன் சந்திரனுக்குப் பதினென்றில் உச்சமாகிச் சுக்கிரன் புதனுடன் கூடி இருக்கின்றார். ஆகையால் ஓர் இளைய சகோதரன் உண்டு என்று சொல்லி இருக்கின்றார். சனி மூன்றும் பாவத்தில் இருக்கும் (அல்லது பார்க்கும்) விஷயமாக சப்பு ஹோரா பிரகாச என்ற புத்தகத்தில் ஆருவது அத்தியாயத்தில் 58-ஆவது சுலோகத்தைப் பார்க்கவும். இதில் முன்னும் பின்னும் பிறந்த சகோதர்களுக்குத் தோஷம் என்று சொல்லி இருக்கின்றது.

Page 47

  1. புத்திமான் சிவந்த மெய்யன் பூஷணம் சேர்ப்பா னுக்கும் சித்தமே மர்ம முள்ளான் சிலேடையாய் வார்த்தை வித்தையு முடைய ஞானன் விளம்புவான் கட்டு வார்த்தை அத்தையால் பெருமையுள்ளான் அவர்க்கு முரிமை [செய்வான்

  2. ஜாதகருடைய இளைய சகோதரர் அறிவுள்ளவராவர், சிவப்பான தேகத்தை உடையவர். ஆபரணங்களோச் சேர்த்து வைப்பார், தன்னுடைய மனத்தில் ரகசியத்தை உடையவராவார். ஒரு பத்திற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கும்படி பாகவும் சாமர்த்தியமாகவும் தந்திரமாகவும் பேசுவார். இவர் தன்னுடைய அத்தையால் மேன்மையையும் கௌரவத்தையும் உடையவராவர். இவர் தன்னுடைய அத்தையாருக்குத் தன்னுடைய கடமையைச் செய்வார், சுதந்தரத்தைக் கொடுப்பார்.

  3. சுக்கி பொசிப்புடைய ஞுக்கும் திருச்சியும் மல்லாள் ஞுக்கும் பகைவரைச் செயிப்பா னுக்கும் பால்தயிர் பிரிய முள்ளான் செகமதில் புகழ் முள்ளான் சிலசில ஞானம் சொல்வான் வகையான பூமி சேர்ப்பன் மறுமொழி யதிகம் சொல்வான்.

  4. ஜாதகருடைய இளைய சகோதரர் சுகமான நல்ல போஜனத்தை உண்பவராவர். இவர் கெட்ட ஆசையை யுடையவரல்லர். இவர் தன்னுடைய எதிர்கே ஜயித்து விடுவார். பால், தயிர் ஆகிய இவற்றின்மேல் ஆசையுடையவரார். இவர் பூமியில் கீர்த்தியும் நல்ல பெயரும் உள்ளவர், ஒரிது தொழு வழி பாட்டில் ஈடுபட்டவர். சில ஞானமார்க்கமான அறிவுள்ள வார்த்தைகளேச் சொல்லுவார். இவர் சிறந்த நிலங்களோச் சேர்த்து வைப்பார். இவர் பதில் அதிகமாக விருக்கும்படி பேசுவார்.

  5. மனேயவள் ஒன்றே யென்றேும் வரைகிறும் புத்திர [பாகம் கனமுட ஞண்பால் ரெண்டு கண்ணிகை ஒன்றே யாகும் அஞெயவே மூன்றும் தீர்க்கம் அவனுக்கும் வயது பூர்ணம் இஞெயிலா செல்வ முள்ளான் இவனுக்கு மேலாய் [வாழ்வான்.

  6. ஜாதகருடைய சகோதரருக்கு ஒரே மனைவி என்று சொல்லுகின்றேும். இவருக்குப் புத்திர்கள் விஷயமாய் இனிமேல் சொல்லப்போகின்றேும். இவருக்கு இரண்டு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் பிறக்கும். இந்த மூன்று சந்ததிகளும் நீண்ட ஆயுள் உடையவர்களாக விருப்பார்கள். இவருக்கு நீண்ட ஆயுளுண்டு. இவர் ஜாதகருக்கு மேலான அந்தஸ்திலிருந்து வாழ்வார்.

Page 48

  1. பாக்கிய முடைய ரகும் பந்துவுக் கதிப ரகும்யோக்கிய ரகி வாழ்வன் உறுதியான் கோபி யாவன்நீக்குவான் அல்ப்பர் தன்னே நிமிஷத்தில் கோபி யாவன்சிக்கிர நடையு முள்ளான் செல்வியே கேளே.

  2. ஜாதகருடைய இலோப சகோதரர் செல்லமுடையவராவர். இவர் தன்ளுடைய பந்துக்களுக்கு அஹிதமாக (எதிரானகை) விருப்பான். இவர் நல்ல கடவுடிக்கையும் ஆச்சாரமும் உடையவராக விருந்து வாழ்வார். நிலையான வார்த்தைகளுடையவர், கோபமுடையவர். இவர் தகுதியற்றவர்களேயும் கெட்டவர்களேயும் விலக்கி வார். இவருக்குச்சிக்கிரத்தில் கோபமுண்டாகும். இவர் வேகமாகக்கூடியவர். பார்வதியம்மையாரே! நாங்கள் இன்னம் சொல்லப்போகின்றதைக் கேட்பீராக.

ஜாதகருடைய விவாக காலமும் மனேவியின்குணதிசயங்களும் :-

  1. சாதகன் மணத்தின் காலம் சாற்றுவோ மீளெருன் பானில்மேதினில் வடகீழ் தன்னில் வித்தகி வருவாளாகும்போதவே யவள் குணத்தையும் போற்றுவோம் சிவந்த[மேணி

சூதுக ளுள்ளா ஏகும் துருசான நடையு மாவள்.

  1. ஜாதகருடைய விவாக காலத்தைப்பற்றிச் சொல்லுகின்றும். இவருக்குப் பதிநெட்டாவது வயதில் வடகிழக்குத் திக்கிலிருந்து மனேவி வந்து வாய்ப்பாள். இவளுடைய குணதிசயங்களேப்பற்றிச் சொல்லுகின்றும். இவள் சிகப்பு நிறமுள்ள தேகத்தையுடையவள் இவள் கள்ளம்கபடம் உள்ள மனத்தையுடையவள். இவள் வேகமாக நடப்பவளாவள்.

குறிப்பு:-விவாக காலம்:-ஜாதகருக்கு வயது வு1 17-04-00 முதல் வயது வு1 18-03-06 வரையிலும் குருதசையில் அங்காரக புத்தி நடக்கின்றது. குரு களத்திர ஸ்தானமாகிய ஏழாம் வீட்டிற்கும் சுப ஸ்தானமாகிய நான்காம் வீட்டிற்கும் உடையவர். அங்காரகன் களத்திர ஸ்தானத்தில் இருக்கின்றார். ஆகையால் குரு தசை யில் அங்காரக புத்தியில் பதிநெட்டாவது வயதில் விவாகம் சொல்லப்பட்டிருக்கின்றது. குரு வடகிழக்குத் திக்குக்கு அதிபதி. ஆகையால் மனேவி வடகிழக்குத் திக்கிலிருந்து வருவாள்என்று சொல்லியிருக்கின்றது. லக்கனதிபதியாகிய புதன் ஏழாவது பாவத்திற்கு அருகில் இருப்பதால் பாவலய விவாக அமைப்பு இருக்கின்றது. விவாக கால பருவத்தைப்பற்றி ஜாதக தத்த்வம் 3-வது தத்த்வம், சப்தம விவேகம், 125-வது 126-வது சுலோ கங்களேப் பார்க்கவும். ஜாதக பாரிஜாதம் 14-வது அத்தியாயம் 29-வது சுலோகத்தையும் பார்க்கவும்.

Page 49

  1. சினமது கொஞ்ச முள்ளாள் தேவிநன் நடக்கை [யுள்ளாள் இணையிலா யோகசாளி இவள் மத்திய வயது முள்ளாள் அணையவே யிரண்டாமாத்து அணுகிடு மிவனுக்கே தான் கனமுடன் முனிவர் சொல்ல காதலி கேள்க்க லுற்றுள்.

  2. ஜாதகருடைய மனேவி சிறிது கோபமுடையவள். இவள் நல்ல நடவடிக்கையையுடையவள். இவள் நிகரில்லாத யோகத்தை யுடையவள். இவள் மத்தியமான ஆயுளே உடையவள். ஜாதகருக்கு இரண்டாவது மனேவி வரது சம்பவிப்பாள் என்று ரிஷியானவர் உறுதியாகச் சொல்லவே பார்வதியம்மையார் பின்வருமாறு கேட்டின்றுள்.

  3. என்ன காரணத் தினலே யிவனுக்குத் தாமம் ரெண்டு சொன்னீர்கள் விபரமாகச் சொல்லுவீர்கள் முனியே [யென்றுள் மன்னிய ஏழில் கேது மங்கள நிவர்கள் நின்றும் துன்னிய யேயோகான் தானும் சுகமிலா விரயம் துய்க்க;

  4. ஜாதகருக்கு எவ்விதக் காரணங்களால் இரண்டு மனேவிமார்கள் ஏற்படுவார்கள் என்று சொன்னீர்கள்? இதை விவரமாகச் சொல்லுவீர்கள் என்று ரிஷிகளேப் பார்த்து பார்வதியம்மையார் கேட்டின்றுள். லக்கினத்திற்கு ஏழாவது பாவத்தில் கேதுவும் அங்காரகனுமாக இருப்பதாலும், ஏழாவது பாவத்திற்குடையவரான (குருவும்) விரயம் என்ற பன்னிரண்டாவது பாவத்தில் பலமில்லாமல் இருப்பதாலும்;

குறிப்பு:-இரு தார விஷயம்:-களத்திரகாரகனும் குடும்பாதிபதியு மான சுக்கிரன் எட்டாவது பாவத்தில் மறைந்து சூரியனுடன் கூடி அஸ்தமனமடைந்து பலவீனமாகவிருக்கின்றார். மேலும், ஒன்பதாமிடம் இரண்டாவது களத்திர ஸ்தானமாகும். இரண்டாவது களத்திரா ஸ்தானமடைய சுக்கிரனுக்கு லக்கினுடிபதியான புதனுடைய சம்பந்தம் ஏற்பட்டதால் இரண்டாவது களத்திரா யோக அமைப்பு ஏற்பட்டிருக்கின்றது.

  1. ஓதினேன் தாரம் ரெண்டு உத்தமன் தனக்குமே தான் மேதினில் முதல் மாதுக்குள் பிருத்தியோ நசிக்குமோ [சொல் கோதிலா முதல்மாதுக்குக் குழவிகள் உதிக்குமே தான் சூதினல் கெர்ப்ப நோய் சுந்தரி மரண மெய்தும்.

  2. ஜாதகருக்கு இரண்டு தாரங்கள் வாய்க்கும் என்று சொன்னேன் என்று முனிவர் பதில் அளித்தார். முதலாவது மனேவிக்குக் குழந்தைகள் உண்டாகி விருத்தியாவார்களா அல்லது இறந்துவிடுவார்களா என்பதைச் சொல்லுங்கள்.

Page 50

சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்க, முனிவர் பதில் சொல்லு கின்றார். முதலாவது மேனவி கர்ப்ப ரோகத்தினால் பீடிக்கப்பட்டு இறந்து போய்விடுவாள் என்றார் முனிவர்.

  1. எந்தக் காலத்திலே தான் இவளுக்கு மரணம் சொன்னீர் முந்தவே கூறு மென்ன மொழிகுவார் அத்திரி தானும் இந்தவார் மன்ன னுக்கு யிருபத்து யேழு ஆண்டில் வந்தவள் மரண மாகி மறுமண உடனே சேர்வள்.

  2. ஜாதகருக்கு எத்தனையாவது வயதில் இவருடைய மனைவி இறந்து போய்விடுவாள் என்று சொன்னீர்; இதைச் சிக்கிரமாகச் சொல்லு வீர் என்று பார்வதியம்மையார் கேட்கவே, அத்திரி முனிவர் சொல்லு கின்றார். ஜாதகருக்கு இருபத்தேழாவது வயதில் முதலாவது மனைவியாக வாய்ப்த ஸ்திரீ இறந்துவிடுவாள். இரண்டாவது மனைவி உடனே சிக்கிரத்தில் ஜாதகருடன் சேர்வாள்.

குறிப்பு:-ஜாதகருடைய முதல் மனைவியின் மரண காலம் :-ஜாதகருக்கு வயது 26வது-04திங்கள்-12:நாள் முதல் வயது 27(இல்.5மீ -21 நாள் வரையில் சனி தசையில் கேது புக்தி நடக்கின்றது. கேது எழிலும் சுப ஒன்பதிலும் இருக்கின்றார்கள். ஆகையால் சனி தசையில் கேது புக்தியில் முதல் மனைவியின் மரணத்தைச் சொல்லி இருக்கின்றார். ஏழாவது வீடு முதல் மனைவி ஸ்தானமும் ஒன்பதாவது வீடு இரண்டாவது மனைவி ஸ்தான மும் ஆகும். இது விஷயமாக உத்திரகாலாமிருதம் 4-வது அத்தியாயம் 38-ஆவது சுலோகத்தைப் பார்க்கவும்.

  1. தாரமே யிரண்டு யென்ற சங்கையைச் சொல்லு மென்ன கூறுவோமோ மிரன்னடோ நெட்டில் குருவுமே பார்த்த விரயன் முன் சென்மத்தில் மேவிற்று அந்தத் தோஷம் தீரமாய்ச் சொல்லு மென்ன செப்புவார் முனிவர் தானே.

  2. ஜாதகருக்கு இரண்டு தாரங்கள் நேரிடுவார்கள் என்று முனிவர் சொல்லவே, இதற்குக் காரணத்தையும் ஊழ்வினே யையும் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்க, முனிவர் பதில் சொல்லுகின்றார். இரண டிற்குடையவராயிய சுக்கிரன் எட்டாவது பாவத்தில் இருந்து கொண்டு குருவால் பார்க்கப்பட்டதால் ஜாதகருடைய முன் ஜென்மத்தில் தோஷம் ஏற் பட்டது என்றார் முனிவர். அந்தத் தோஷத்தின் விவரத்தைச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்கவே, முனிவர் பதில் சொல்லுகின்றார்.

ஜாதகருடைய முன் ஜன்மம்

  1. முன்னவு ணிவனின் சென்மம் மொழிகிறேும் தவலீ தன்னிலே பேரூர் தன்னில் தானவன் வன்னிய வம்சம்

Page 51

இன்னவ னூதித்தா என்றும் யெழில் பெரு மனையர் [உண்டாய் அன்னவன் பிடாரி மாரி அவர்களோப் பூசை செய்து.

  1. ஜாதகருடைய முன் ஜென்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றும். தவனே புஜை செய்து முன்னிசைப் பெற்றதும் வடக்குத் திசையுள்ளதுமான ஒரு பெரிய பட்டணத்தில் ஜாதகர் தன் முன் ஜன்மத்தில் ஒரு வாணிப ருடைய குலத்தில் பிறந்தார் என்று சொல்லுகின்றும். இவர் மனைவியை உடையவராகவிருந்து, பீடாரியம்மன், மாரியம்மன் ஆகிய இந்தத் தேவதை களோப் பூஜை செய்து கொண்டு,

  2. பம்பு சூனியங்கள் கற்றும் பசாசுவை விலக்கு வாழும் இன்பமாய்க் கழிப்பு போக்கு இவனுமே செய்து வந்தும் நன்மை கீர்த்தி பெற்று நாயகன் வாழு நாளில் துன்மையாய்ப் வந்த ஒளமை சொல்லுவோள் கேளு மம்மா.

  3. ஜாதகர் சூன்யம் வைக்கும் மந்திர வித்தைகளோக் கற்றுக் கொண்டு, பேய் பிசாசுகளோ ஓட்டிக் கொண்டிருந்தார். மேலும் கழிப்பு வைத்தல் முதலிய மாந்திரிக வேலைகளோச் செய்து வந்தார். இவ்விதமாக ஜாதகர் புகழையும் பெருமையையும் அடைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில், கெடுதியாக இவருக்கு வந்து சம்பவித்த பாவத்தைச் சொல்லுகின்றேன். பார்வதியம்மையாரே! கேட்பீராக.

  4. அன்னகர் மறையோன் புத்திரி அவள் பேரில் மோகம் [கொண்டு உன்னத வார்த்தை கூற உரைத்தற் கிசையாள் ஆகி இன்னவள் பேரிலே தான் யெவினுன் கருப்பன் தன்னே மன்னிய அவளுக்கே தான் வாதைகள் மெத்த [உண்டாய்.

  5. அந்தப் பட்டணத்துள்ள ஒரு பிராமணருடைய பெண்ணின் பேரில் மையல் என்ற காம ஆசையை ஜாதகர் உடையவராகி, அவளிடத்தில் வார்த்தைகளோ யாடினர். அவள் இவருடைய வார்த்தைகளுக்குச் சம்மதிக் காமலிருந்ததால் இவர் அவள்மேல் குட்டிச்சாத்தான் என்ற ஒரு தேவ தையை ஏவி விட்டார். அதனால் அவளுக்கு அதிகமான உபத்திரவங்கள் கஷ்டங்களும் நேரிட்டன.

  6. சாதங்கள் வெறுப் புண்டாகிச் சத்தியு மாண்டா [என்றும் ஓதினேன் அந்தத் நோஷம் உரைந்தது யவனுக்கே [தான்

Page 52

கன்னியாலக்னம்-ஜாதகம் 1

13

மேதினில் யின்ன மொன்று விளம்புவோம் மனேயாள்

[தங்கை

கோதிலா கய ரிழந்த கோதையைப் போகம் துய்த்தான்.

  1. இவள் போஜனத்தின் பேரில் வெறுப்பபை யடைந்து சாப்பிடாம லிருந்து இறந்து விட்டாள் என்று சொல்லுகின்றோம். இந்தத் தோஷமானது ஜாதகரை வந்து அடைந்தது என்று சொல்லுகின்றோம். மேலும் இன்னொரு தோஷமும் வந்து சம்பவித்தது என்று சொல்லுகின்றோம். ஜாதகர், விதவை வாயுள்ள தன்னுடைய மனேவியின் சகோதரியைக் கூடிப் போகத்தை அனுபவித்தார்.

  2. அதிநுலே கருவு தங்கி அதற்குமே அவிழ்தமீய விதியினல் மாண்டாள் என்றும் மேவிற்று அந்தத்

[தோஷம்

சதியினல் யிரண்டு தோஷம் தங்கிற்று அந்தியத்தில் பதியதை விட்டு நங்கி பலவித தலங்கள் சென்று;

  1. அதனால் இவளுக்குக் கர்ப்பம் நேரிட்டது. இதற்காக இவளுக்கு ஜாதகர் மருந்து கொடுக்கவே, இவள் தன்னுடைய தலைவிதிப் பிரகாரம் இறந்து விட்டாள் என்று சொல்லுகின்றோம். இந்தத் தோஷங்கூட ஜாதகரை வந்தடைந்தது. ஜாதகருக்குத் தன்னுடைய முன் ஜென்மத்தின் கடைசிக் காலத்தில் இவ்விரண்டு தோஷங்களும் வந்து சம்பவித்தன. அதனால் இவர் தன்னுடைய ஊரை விட்டுவிட்டு அநேக தெய்வ ஸ்தலங்களுக்குப்போய்

  2. வறுமைகள் மிகவே கொண்டு மரணமே யாகியே தான் பிரமனை வணங்கிப் பிறந்தவ ணிவனோ

[யென்றும்

அறைகிறே மிச் சென்மத்தில் அந்த தோர்

[தோஷத்தாலே

உறைந்திடு மனேயாள் ரெண்டு உத்தமி கேட் டிடாயே.

  1. ஜாதகர் அநேக கஷ்டங்களையும் தரித்திரத்தையும் அனுபவித்து, இறந்து, பிரமதேவரால் பிரமலோகத்தில் எழுமதப்பட்டு, இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றீர் இந்த ஜாதகர் என்று சொல்லுகின்றோம். ஆகையால் முன் ஜன்மத்தில் இரண்டு தோஷங்களாலே இந்த ஜன்மத்தில் ஜாதகருக்கு இரண்டு தாரங்கள் வாய்ப்பார்கள் என்று சொல்லுகின்றோம். பார்வதியம்மையாரே ! கேட்பீராக.

  2. பாவங்கள் தீர வேண்டி பகருவாய்ச் சா ந்தி ஒன்று ஆவலா யெதுசெய்தா லும் அம்மனே யிரண்டே யாகும் தாவிய மிரண்டா மாது சந்ததி சொல்வேன் கேளாய் சேவலங் கொடியோன் தன்னெச் செயனுய் வளர்த்த

[தாயே.

Page 53

  1. இந்தத் தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காகத் தசுந்த ஒரு சாந்திபரிகாரத்தைச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்டார். எவ்விதமானப் பரிகாரங்களெச் செய்த போதிலும் அந்தத் தோஷங்கள் நிவர்த்தியாகாமல் ஜாதகருக்கு இரண்டு தாரங்கள் உண்டாகிவிடும் என்று முனிவர் சொன்னார். இரண்டாவது மனைவிக்கு உண்டாகும் குழந்தைகளோபற்றிச் சொல்லுகின்றேன், சேவற்கொடியை உடையவராய முருகப்பெருமானே! பிறந்தொழுது வளர்த்த பார்வதி யம்மையாரே! கேட்பீராக.

ஜாதகருக்குச் சந்ததிகள் (புத்திர பாவம்) தாயார் குணதிசயங்கள்

  1. பாலக ணுன்பாஸ ரெண்டு பரிவுள கன்னி மூன்று ஞாலமேல் விருத்தி யென்ரும் நவிலுவோம் தாய் [குணத்தைக் கோலமாய்ச் சிவந்த மேனி குத்திரம் பேசா ளாகும் சீலமுடையாளாகும் சிந்தையும் வெகுளி யாமே.

  2. ஜாதகருக்கு (இரண்டாவது மனைவியிடம்) இரண்டு ஆண்குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்து விருத்தியாவார்கள் என்று சொல்லுகின்றேும். இனிமேல் ஜாதகரின் தாயாருடைய குணதிசயப் களோப் பற்றிச் சொல்லுகின்றேும். தாயார் சிவப்பான தேகத்தையுடைய வள். இவள் குருரமானதும் கடுமையானதும் பொய்யானதும் வஞ்சகமானது மான வார்த்தைகளெச் சொல்ல மாட்டாள். இவள் ஆசாரமும் நல்லொழுக்க முடையவளாவாள். இவளுடைய என்ணமானது குற்ற முள்ளதாகும்.

  3. குடும் பத்தை ஆதரிப்பப் குலவிடும் பித்த வாயுஅடவுடன் பொறுமை யுண்டு அன்புள்ள மனத்த ளாகும் விடம்போலே நிந்தை யுண்டு மேதினில் மாதூர் ரெண்டு திடமான குடும்பி யாவள் திருத்தமாய் வார்த்தை

  4. ஜாதகருடைய தாயார் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற வள். இவளுக்குப் பித்தத் வாயு ரோகம் மூன்று. இவள் பொறுமையை யுடையவளாவள். இவள் விசுவாசமுள்ள நல்ல மனத்தை யுடையவளா வள். இவள் விஷத்தைப் போன்ற கெட்ட பழியை யுடையவள். இவளுக்கு இரண்டு தாய்மார்கள் உண்டு. இவள் வலிவான பெருமை யுள்ள குடும்பத்தையுடையவளாவாள். இவள் சுத்தமாகவும் அழகாகவும் வார்த்தைகளெச் சொல்லுவாள்.

குறிப்பு:-தாயாருக்கு இரண்டு தாய்மார்கள் விஷயம் :-ஜாதகருக்கு மாதிரு ஸ்தானம் நான்காவது வீடாகிய தனுசு. தனுரலக்கினத்திற்கு

Page 54

மாதிரு ஸ்தானம் நான்காவது வீடாகிய மீனம் ஆகும். இந்த மீனத்தில் அங்காரகனும் கேதுவும் இருப்பது தோஷமாகும். மேலும் மீனத்திற்குடைய குரு மீனத்திற்கு ஆருவது வீட்டில் மறைந்திருப்பதும் தோஷமாகும். ஆகையால் ஜாதகருடைய தாயாருக்குத் தாய்த்தோஷம் இருக்கின்றது. இதனால், ஜாதகருடைய தாயாருக்கு இரண்டு தாய்மார்கள் இருக்கும் அமைப்பு இருக்கின்றது.

  1. அவளுட துணைவர் தன்னே அறைகிறே மாண்பா

[லொன்று நவனியில் கன்னி காணும் நாயகன் தனக்குப் புத்திரப் பவமுள முன்னூழ் தன்னுள் பருகாது யிவனுக்கே தான் தவசியே யிரண்டி.லே தான் சாற்றுவோ மாமன சேதி.

  1. ஜாதகருடைய தாயோடு கூடப்ப பிறந்தவர்களெல்லாப் பற்றிச் சொல்லுகின்றோம். தாயாருக்கு ஒரு சகோதரன் உண்டு. சகோதரி இடையாது. இந்தச் சகோதரனுக்கு முன் ஜன்மத்தின் உழைவினே யாள் புத்திரன் கிடைபாது, பார்வதியம்மையே ! ஜாதகரின் அம்மாளுடைய விஷயங்களோப் பற்றி இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம்.

குறிப்பு:- ஜாதகருடைய அம்மாளுக்குப் புத்திரனில்லாத விஷயம்:- ஜாதகருடைய அம்மான் ஸ்தானம் ஐந்தாவது வீடாகிய மகரம் ஆகும். இந்த மகரலக்கினத்திற்குப் புத்திர ஸ்தானமாகிய அம்தாவது ஐந்தாவது பாவமாகிய ரீஷபத்தில் சனி இருப்பது- புத்திர தோஷத்தை உண்டுபண்ணும். ரீஷபத்திற்குரிய சுக்கிரன் லேயசத்தில் சுரியனுடன் கூடியும் புதனுடன் கூடியும் அஸ்தமன அடைந்திருப்பது புத்திர தோஷத்தை உண்டுபண்ணும். மகரத்திற்கு எட்டில் புத்திரகாரனாகிய குரு மறைந்திருப்பதும் புத்திர தோஷத்தை உண்டுபண்ணும். ஆகையால் ஜாதகருடைய அம்மாளுக்கு அதிக புத்திர தோஷம் இருக்கின்றது.

ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மம்

  1. அன்னையின் முன் சென் மத்தை அறைகுறேும்

[தொன்னடை நாட்டில் பண்ணிய பேரூர் தன்னில் பாவையும் கொள்ளி வம்சம் இன்னவ ளூதித்தா ளென்றேும் இவளுக்கு மதலே

[யுண்டாய் தன்னிலே குடும்பி யாகித் தன்வரன் செப்டு செய்து.

  1. ஜாதகருடைய தாயாரின் முன் ஜன்மத்தைப் பற்றி இனி சொல்லுகின்றோம். இவள் தொன்னடை நாடு என்று சொல்லப்பட்ட ஒரு நாட்டிலுள்ள

Page 55

ஒரு பெரிய ஜராமத்தில் கெளரி என்ற வேளாள் குலத்தில் முன் ஜன்மத்தில் பிறந்தாள் என்று சொல்லுகின்றோம். இவளுக்குப் பிள்ளைகள் பிறந்து இவள் குடும்பமுள்ளவளாகி வாழ்ந்தாள். இவளுடைய புருவஷனுடைய வியாபாரத் தைச் செய்து கொண்டு,

  1. பலருக்கும் நல்லோ ளாகிப் பஞ்சை மேவிரக்க முன்டாய் குலவிய மாலின் பத்தி கொண்டுமே வருமை யின்றி நிலமையாய் வாழ்ந்து பின்பு நிமலியும் பேதி யாலே உலகினில் மரண மாகி உறைந்தன ரிவளோ யென்றோம்.

  2. இவள் அனேகருக்கு நல்லவளாகவிருந்து ஏழைகளின்மேல் அன்பும் பற்சாதாபமும் உள்ளவளாகி, விஷ்ணு பக்தியை உடையவளாகி, தரித்திரமும் கஷ்டங்களும் இல்லாமல் நல்ல ஒரே நிலையில் இருந்து கொண்டு, பிறகு இவள் பேதியால் இறந்து இந்த ஜன்மத்தில் வந்து பிறந்தாள் என்று சொல்லுகின்றோம்.

தாயாருடைய பின்ஜன்மம்

  1. இச்சென்மம் தன்னிலே தான் இவளுமே தரித்திர [மில்லாள் உச்சித மறு சென்மத்தை உரைக்கிறோம் காஞ்சி அச்சுதன் தலத்திலே தான் அவளுமே பிரம வம்சம் மிச்சமா யுதிப்பா ளென்றோம் வேணது சுகமுள்ளாய்.

  2. ஜாதகருடைய தாயார் இந்த ஜன்மத்தில் வருமையையும் கஷ்டங் களையும் அனுபவிக்க மாட்டாள். இவளுடைய பின்ஜென்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம். இவள் காஞ்சிபுரத்திற்கு மேற்கில் ஒரு விஷ்ணு ஸ்தலத் தில் பிராமணர் குலத்தில் மறுஜன்மத்தில் பிறப்பாள் என்று சொல்லுகின்றோம். இவள் அனேக சுகங்களோ அனுபவித்து;

ஜாதகருடைய தகப்பனுடின் முன்ஜன்மம்

  1. வருகுவா ளிவளே யென்றோம் வரைகிறும் தன்தை [சென்மம் உரைகிறோம் வள்ளூர் தன்னில் உயர்குல மறையோன் பெருமையாய் உதித்து மேலும் பூமியு மதிக முண்டாய். [வம்சம் திருமகள் விலாசம் பூண்டு செல்வியு மதலே யுண்டாய்

  2. இவள் வாழ்வாள் என்று சொல்லுகின்றோம். ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றி இனிமேல் நாங்கள் சொல்லுகின்றோம். - இவர்

Page 56

வள்ளுனர் என்ற திருவள்ளுவரில் உ.யர்ந்த குலமாகிய பிராமணர் குலத்தில் ஒரு கெளரவமான குடும்பத்தில் பிறந்து, அதிகமான நிலங்களையுடையவராகி லக்ஷ்மீகடாக்ஷத்தை அடைந்து, மனேவி மக்களே உடையவராகி;

  1. அன்னிய பாஷை கற்று அரசால் பெருமை பூண்டு மன்னிய அதிகாரங்கள் மைந்தனும் கொண்டு வந்து உன்னித பொருளும் சேர்த்து உத்தமன் கீததி யாகி தன்னிலே வாழ்ந்து பின்பு சண்டன் தன்பதிக்குச்

[சென்ருன்.

  1. அன்னிய பாஷை என்ற ஆங்கில பாஷையைப் படித்து, தேர்ச்சி படைந்து, அரசாங்கத்தில் மதிப்புடைய உத்தியோகத்தில் அமர்ந்து தன்னுடைய உத்தியோக அதிகாரங்களோச் செலுத்திக் கெண்டு, அதிகமான சொத்துக்களோச் சேகரித்து, பெருமையுடனும் புகழுடனும் வாழ்ந்து, பிறகு இறந்து எம பட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

  2. கஞ்சனுல் வரையப் பட்டுக் காவியு மிச்செலன் மத்தில் மிஞ்சியே உதித்தாஎன்ரேும் வித்தகிகோழ்க்க

[உற்றுள்

தஞ்சமாய் முன் சென்மத்தில் சார்ந்தனன் பிரம வம்சம் வஞ்சனா யாக யிங்கு வந்த காரணங் ஒன்னா

39, ஜாதகருடைய தகப்பனார் பிறகு பிரம தேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுவ கின்றோம். இதன் பிறகு பார்வதியம்மையார் பின்வருமாறு கேட்கின்றுர், இவர் முன் ஜன்மத்தில் பிராமண குலத்தில் பிறந்தும் இந்த ஜன்மத்தில் முன் குலத்திற்குத் தாழ்ந்த குலத்தில் பிறக்க வேண்டிய காரணங்கள் என்ன?

ஜாதகருடைய தகப்பனுரின் பின்ஜன்மம்

  1. மறைகளே விரும்பானுகி மானிலம் பொருள் மேல்

[இச்சை

உறைந்த தால் இச் சென்மத்தில் உதித்தனன் கங்கை

[வம்சம்

திறமையாய்ப் பின் சென்மத்தைச் செப்புவோம் சேது

[தன்னில்

நிறைந்திடு வைசிய சேயாய் நிமலனு முதிப்பபா

[என்ரோம்.

  1. ஜாதகருடைய தகப்பனுர் வேதங்களே விரும்பபாதவராக விருந்து கொண்டு, பணம், நிலம் ஆகிய இவற்றின் பேரில் அதிக ஆசையை உடை பவராக விருந்ததால் இந்த ஜன்மத்தில் கங்கை வம்சம் என்ற தேவளாள

Page 57

  1. செட்டுக லாதிகஞ் செய்து தேவியும் மதலை யுண்டாய் மட்டில்லாச் கீர்த்தி பெற்று வருவோர்க்கு மன்னன் மீது துட்டமாங் குணங்க ளின்றிச் சுந்தரன் வாழ்வாறு ம் கட்டமாய்த் தவங்கள் செய்யுங் காதலி கேட்டிடாயே.

  2. ஜாதகருடைய தகப்பனார் வியாபாரங்களை அதிகமாகச் செய்து கொண்டு, மனேவியையும் குழந்தைகளையும் உடையவராகி, அளவில்லாத பெருமையையும் புகழையும் அடைந்து, தன்னிடத்திற்கு வருகின்றவர்களுக்குச் சாப்பாடு போட்டு, கெட்ட குணங்களில்லாமல் வாழ்வார். தவங் களிச் செய்கின்ற பார்வதியம்மையாரே ! கேட்டிராக.

  3. சரதகன் யோகச் செய்கை சாற்றுவோம் கிரிஷி மேதினில் புகழ் முள்ளான் வேண்டிய பணிகள் மாத வர்க்கன்ப ற்கும் மாலின்மேல் பக்தி கொள்வன் சூதிலான் திருப்பணியுஞ் செய்வன் சுத்தனன் மனத்தான் என்றேரும்.

  4. ஜாதகருடைய யோகங்களேபற்றி இனிமேல் சொல்லுகின்றோம். இவர் பயிரிடுந் தொழிலெயுடையவர். இவர் பூமியில் பெருமையும் கெளரவ மும் உடையவர். இவர் தனக்குத் தேவையான அநேக ஆபரணங்களேச் சேர்த்து வைப்பார். இவர் முனிவர்களுக்குப் பிரியமுள்ளவர். விஷ்ணுவின் மேல் பக்தியும் விசுவாசமும் உடையவர். இவர் களளும், கபடு, வஞ்சனை இல்லாதவர். கோயில் வேலைகளையும் சிவ்வியத் தொழில்களையும் செய்வார். பரிசுத்தமான நல்ல மனத்தையும் உடையவர் என்று சொல்லுகின்றோம்.

  5. சல்லிய மில்லா ற்கும் சகலரு மெச்ச வாழ்வன். இல்லே யென்று றைத்து மாட்டான் யன் யித்திரையை சொல்லுமே நெறி யுள்ளோனும் சுகமுளான் பூமி இல்லறம் நீங்கா ற்கும் ஈகையு முடைய என்றேரும்.

  6. ‘ஜாதகர்’ கடன்படமாட்டார். எல்லோரும் கொண்டாடும்படியாக வுயர், புகழும்படியாகவும், துதிக்கும்படியாகவும் நல்ல நிலமையில் இருந்து வாழ்வார். ‘இவர் தன்னிடம்” உதவிக்காக வருபவர்களுக்கு ‘இல்லே’ என்று சொல்லமாட்டார்.

Page 58

  1. பிறைபோல செல்வ முன்னடு பூமியால் செட்டு செய்வன் தரை மிகத் தேட வெல்லன் தங்கிடு மடிமை யாள்கள் குறையிலா வாழ்வா னகும் கூறின மொழி குன்றுத! அறந்தேன வளர்க்கும் மாதே அம்பிகை யாளே கேளாய்.

  2. ஜாதகருக்கு வளர்பிறை சந்திரன் விருத்தியாகிக் கோண்டிருப்பது போலவே செல்வமும் விருத்தியாகிக்கொண்டே வரும். இவர் இந்தப் பூமியில் வியாபாரத்தைச் செய்வார். இவர் அதிகமான நிலங்களைச் சேர்த்து வைக்கும் சக்தியை யுடையவர். இவருக்கு வேலாட்கள் இருந்து கொண்டே பிறுப்பார்கள். இவர் யாதொரு கஷ்டங்கள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார். நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப்போகா. தர்மத் தைக் கைவிடாமல் விருத்தி செய்துகொண்டே பிறுக்கின்ற பார்வதியம்மை பாரே! ஈச்வரியே! கேட்பீராக.

  3. தந்தையின் மரண காலம் சாற்றுவோம் முப்பான் [றெண்டில்

பந்தமாய்த் தேளின் மாதம் பகருவோம் கேணட் [முன்னடு

பிந்திய. மா துருக்கும் பேசுவோ மதின் மே லெட்டும் சந்ததம் கும்ப மாதம் சாற்றுவோ மார கங்கள்.

  1. ஜாதகருடைய தகப்பனார் இறந்துபோகுங் காலத்தைப் பற்றி இனிச் சொல்லுகின்றோம். ஜாதகருக்கு முப்பத்திரண்டாவது வயதில் தேளின் மாதம் என்ற விருச்சிக மாதமாகிய கார்த்திகை மாதத்தில் இவரு டைய தகப்பனார் இறந்துவிடுவார். இதற்குப் பிறகு ஏட்டு வருடங்கள் கடித்துக் கும்ப மாதம் என்ற மாசு மாதத்தில் ஜாதகருடைய தாய்பார் இறந்து விடுவாள் என்று சொல்லுகின்றோம்.

குறிப்பு:-ஜாதகருடைய தகப்பனார் மரண விஷயம்:- ஜாதகருக்கு 32-ஆவது வயதில் கார்த்திகை மாதத்தில் சனி தசையில் சூரிய புக்தி நடக் கின்றது. இந்தச் சனி பிதிரு ஸ்தானமாகிய ஒன்பதாவது வீடா கிய ரிஷபத்தில் இருக்கின்றார். ஆகையால் இவருக்குப் பிதா வைக் கொல்ல அதிகாரம் இருக்கின்றது. பிதிரு லக்கினம் ஒன்ப தாவது வீடாகிய ரிஷபம் ஆகும். ரிஷபத்திற்கு ஏட்டாம் வீட்டுக்

Page 59

காரராகிய குருவிருக்கும் சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன் ஆகும். லக்கினதிபதியாகிய சுக்கிரனுடன் கூடிய கிரகங்களாகிய சூரியன் புதன் இவர்களில் (அசுவினி மூன்றில் உள்ள) சூரியன்தான் (பரணி இரண்டிலுள்ள) புதனுவிட சுக்கிரனுக்கு அருகில் இருக்கின்றனர். ஆகையால் துய்ப்பகேரளம், ஏட்டாம் பாவம், பன்னிரண்டாவது, இருபதாவது பாடல்கள் பிரகாரம், சூரியனுக்கு மாரகள் செய்ய அதிகாரம் இருக்கின்றது. ஜாதகபாரிஜாதம், பதிநுங்காம் அத்தியாயம், அறுபதாவது சுலோகத்தின் பின் பாகத்தையும் பார்க்கவும். ஆகையால் சனி தசையில் சூரிய புக்தியில் ஜாதகருடைய பிதாவுக்கு மாரகம் நேரிட அமைப்பு இருக்கிறது. புலிப்பாணி மகாமுனிவர் செய்த “சோடிதம் மூன்றூறு” என்ற புத்தகத்தில் 95-ம் பாடலில் சூரியன் விவியமாகப் பார்க்கவும்.

மாதுர்மாரக விஷயம்:—ஜாதகருக்கு நாற்பதாவது (32+8=40) வயதில் மாசி மாதத்தில் புதன் தசையில் புதன் புக்தி நடக்கின்றது. மாதிரு லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இதற்குப் புதன் ஏழிற்குடைய பெரிய மாரகன் ஆகின்றார். ஆகையால் புதன் தாயாருக்கு மாரகம் செய்ய அமைப்பு உடையவராக விருக்கின்றனர். ஜாதக சந்திரிகை ஆயுர்த்தாயப் பிரகரணம் இருபத்திரண்டாவது சுலோகத்தைப் பார்க்கவும்.

ஜாதகருடைய மரண காலம்

  1. இன்னவன் மரண காலம் இயம்புவோம்

[அறுபான் மூன்றில் உன்னித மகர மாதம் உயர் பக்கம் துவாதசி கன்னவின் சூலியாலே காதலன் மரண மாவன் பின்வரும் சென்னம் தன்ஊற் பேசுவோம் இவனுக்கே [தான்

  1. ஜாதகருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்கு அறுபத்து மூன்றுவது வயதில் மகரமாதம் என்ற தை மாதத்தில் உயர்பக்கம் என்ற வளர்பிறையில் துவாதசி திதியில் சூலே நோயால் மரணம் நேரிடும். இவருடைய பின் ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றோம்.

குறிப்பு :—ஜாதகருடைய மரணகால விஷயம் :—ஜாதகருக்கு அறுபத்து மூன்றுவது வயதில் தை மாதத்தில் கேது தசையில் புதபுக்தி நடக்கின்றது. கேது, லக்கினத்திற்கு எழில், எட்டிற்குடைய அங்காரகனுடன் கூடி இருக்கின்றார். ஆகையால் துய்ப்ப கேரளம் எட்டாம் பாவம் பன்னிரண்டாவது இருபதாவது பாடல்கள் பிரகாரமும், ஜாதக சந்திரிகை ஆயுர்த்தாயப் பிரகரணம் இருபத்திரண்டாவது சுலோகம் பிரகாரமும் கேது ஜாதகருக்கு

Page 60

  1. தானவன் காஞ்சி தன்னில் சதுர்மறை குலத்திலே தான் மானமாய் உதிப்பாள் ரணும் வரசனல் சீவிப்பாள் ணும் தேன்மொழி மண்ணவி யுண்டாய் சேயர்கள் விருத்தி யாகி ஈன மில்லாமல் வாழ்வன் யீஸ்வரி கேட் டிடாயே.

  2. ஜாதகர் தன்னுடைய மறு ஜன்மத்தில் காஞ்சிபுரத்தில் பிராமணர் குலத்தில் பிறப்பார். இவர் அரசனுடைய உதவியால், அரசாங்க வேலையில் நிவனைக் கெடயவார். இவருக்கு மண்ணவியும் பிள்ளைகளும் உண்டாகிக் குறைவில்லாமல் சுகமாக வாழ்ந்து வருவார். பார்வதியம்மை பாரே! கேட்பீராக.

  3. அவனுட குடும்பச் சேதி அறைகுவீர் முனியே

  4. ஜாதகருடைய குடும்பம் விஷயமாக, இனிமேல், முனிவரே! சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்டார். ஜாதகருக்குப் பதினெட்டு டாவது வயதிற்குப் பிறகு குடும்பம் பிறிந்து போகும். மனக்கஷ்டத்தால் பாகப்பிரிவினே ஏற்பட்டுவிடும் என்று சொல்லுவின்றேும். இதன் விவரத்தை இரண்டாவது பாகத்தில் மறக்காமல் சொல்லுவேன்.

  5. உதித்திடு காலம் தன்னில் உயர் ராகு திசை இருப்பும் மதித்திட ஆண்டு ரண்கு வருந்திங்க ஒட்டதாகும் சதியிலா பலேச்ச் சொல்வேன் சாதகன் தன்க்கு

  6. ஜாதகருடைய ஜனன காலத்தில் இராகு தசையில் இருப்பு ராண்கு வருஷங்களும் எட்டு மாதங்களும் ஆகும். இக்காலத்தில் நடக்கும் பலனைச் சொல்லுவின்றேன். ஜாதகருக்கு வியாதி உண்டாகும். குடும்பத் தில் சுபகாரியங்கள் நடைபெறும். குழந்தைகள் பிறந்து வளர்வார்கள். ஜாதகர் விருத்தியை யடைவார்.

Page 61

  1. பூமியும் கொஞ்சம் சேரும் புகழுவோம் பந்து சூதம் தீமையும் அணு கிடாது சிலசில தானிய முண்டு நேமியில் சுகமுழு முண்டு நிறைத்தது முடியு மென்றோம் காமனே யெரித்தோன் தேவி கழறுவோம் விபரம்

  2. ஜாதகருடைய குடும்பத்திற்குச் சிறிது நிலங்கள் வந்துசேரும். பந்துக்களில் மரணம் ஏற்படும். கஷ்டங்கள் நேரிடா. கொஞ்சம் தானிப வருவாயுமுண்டு. இவருக்கும் இவர் குடும்பத்தாருக்கும் சுகம் உண்டாகும். நிறைத்த காரியங்கள் கூடிவந்து நிறைவேறும். மன்மதனே எறித்துவிட்ட சிவபெருமானுடைய மீனவியாகிய பார்வதியம்மையே! இரண்டாவது பாகத்தில் விவரமாக நாங்கள் சொல்லுகின்றோம்.

  3. குருதசை காலம் தன்னில் குலத்துளோர் மெச்ச திருமேனி கிருகம் செய்வன் செய்நிலம் சேர்ப்பா றுகும் பெருமையாய்த் துணேவர் விருத்தி புக்கிடும் மனக் களிப்பு நிறையவே தாளியம் சேரும் நிகழ்த்துவோ விபரம்

  4. குருதசை நடக்கின்ற காலத்தில் ஜாதகர் தன்னுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் புகழப்படியாக மேன்மையாகவிருந்து வாழ்வார். இவர் அழகிய ஒரு வீட்டைக் கட்டுவார். பயிரிடும் நிலங்களே வாங்கிச் சேர்த்து வைப்பார். இவருக்கு சகோதரர்கள் உற்பத்தியாகி விருத்தியாகிக் கொண்டு வருவார்கள். இவருக்கு மனத்தில் சந்தோஷம் ஏற்படும். தானிய வகைகள் அதிகமாக வந்து சேரும். இதற்கு மேற்பட்ட விவரங்க ளோ இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம்.

Page 62

ஜாதகம் 2

ஜீவனகால கிரகங்களே

  1. 1மதி சனி 2ஆட்‌தாக 3மால் 4ரவி 5துங்கமாக நிதிகுரு கேது 6நந்தி நிற் 7புகர் 8நீச்ச மாக சதியிலா 9கயர் 10தேளில் சென்மமுட் 11பெண்ண தாக விதியிலே கிரகம் நின்றும் விளைப்பவோர் பலோனத் தானே.
    
  2. கன்னி ஜன்ம லக்னமாகிச், சந்திரனும் சனியும் மேஷத்திலும், புதனும் சூரியனும் சிம்மத்திலும் குருவும் கேதுவும் ரிஷபத்திலும், சுக்கிரன் தன் நீசஸ்தான மாகிய கன்னியிலும், ராகு விருச்சிகத்திலும், இருந்து இவ் விதமாகக் கிரகங்கள் ஜாதக ருடைய விதியால் அமைக்கப் பட்டால் பலாபலன்களைச் சொல்லுவீர்.

கிரகங்களே

சந்திரன் சனி

தரு கேது

அங்காரகன்

இராசி சக்கரம்

சூரியன் புதன்

சுக்கிரன்

ராகு

இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற் குப்பின் வரும் அம் ஷைச்சக்கர கிரக நிலே பொருத்த முடையதாகும்:- கடகத்தில் கேது வும், சிம்மத்தில் சனியும், கன்னி யில் சந்திரனும், துலாத்தில் அங் காரகனும், தனு ஸ்தில் சூரியனும் புதனும், மகரத்தில் சுக்கிரனும் ராகுவும், கும்பத்தில் குருவும் ஆகும். புதனும் சுக்கிரனும் அஸ்தங்கதம் அடைந்திருக் கின்றனர்.

பரணி 2-ஆம் பாதம். சுக்கிர தைச

வருடம் 11-2-0.

  1. சந்திரன்.

  2. மேஷம்.

  3. புதன்.

  4. சூரியன்.

  5. சிம்மம்.

  6. கேது.

  7. சுக்கிரன்.

  8. கன்னி.

  9. ராகு.

  10. விருச்சிகம்.

  11. குரு.

Page 63

  1. கோமளி கேழ்க்கும் போது குருமுனி கூறுற கின்றுர் ஞேமியில் ஆண்பால் சென்மம் நிகரில்லம் கீழ்மேல் வீதி காமியே தெற்கு வாடை கணேசனு மாரி தெற்கில் வாமியே சிமக்கில் யீசன் மாகாளி அருகில் தங்கும்.

  2. பார்வதி அம்மையார் கேட்கும்போது குருமுனி என்ற வசிஷ்டர் சொல்லுகின்றுர். பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகும். பிறந்த வீட்டின் தெரு இழக்கு மேற்குத் தெருவாகும். வீடு தென்வாடையில் இருக்கும் விநாயகர் கோயிலும் மாரியம்மன் கோயிலும் தென் திக்கில் இருக்கும் சிவபெருமானுடைய கோயில் கிழக்குத் திக்கில் இருக்கும். சமீபத்தில் பெரிய காளியம்மன் கோயில் இருக்கும்.

  3. மாயவ னருகில் நின்று மறைந்திடும் சிற்றூர் தன்னில் தேயமாக் கேட்பீட்டில் நிகா தற்கை பில்லும்

[தன்னில் ஆயவே யிந்தப் பாலன் அவனுமே உதிப்பா னூகும் தாயமாம் குண த்தினுளே சொல்லுவோம் பலஹா] [யாங்கள்.

  1. விஷ்ணுவின் கோயில் அருகில் இருக்கும். இவ்விதமான அடை யாளங்கள் உள்ள சிறப்பில்லாத ஒரு சிறிய கிராமத்தில் தகப்பனுடைய ஒரு பலமான வீட்டில் இந்த ஜாதகர் பிறப்பார். உபகாரஞ் செய்கின்ற குணத்தை உடைய பார்வதியம்மையே! பலாபலன்களே நாங்கள் இனிமேல் சொல்லுகின்றோம்.

தகப்பனுரின் சகோதரர்களும் குணதிசயங்களும்

  1. தந்தையின் துணைவர் தன்னேச் சாற்றுவோ மெழுவ நொந்திடும் சிலது தானும் நுவலுவோம் பிதா

[ராகும் சாந்தத மொடிசல் தேகி தயாளமா மனத்த னூகும் பந்தமால் நிறத்த னூகும் பாரினில் கீர்த்தியுள்ளான்.

  1. ஜாதகரின் தகப்பனுடன் பிறந்தவர்கள் ஏழு பேர் என்று சொல்லுகின்றோம். இவர்களில் சிலர் சேக்கிரம் இறந்துவிடுவார்கள். இனிமேல் தகப்பனுடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் எப்பொழுதும் இளேத்து நீண்டிருக்கும் தேகமுடையவர். தயாளமான குணத்தை உடையவர். மகாவிஷ்ணுவின் நிறத்தைப் போன்ற நிறத்தையுடையவர். இவர் பூமியில் பெருமையையும் புகழையும் உடையவராவர்.

Page 64

  1. யூகைவான் கலவி மானும் உருதியா மனத்த நீகும், பாகமாய்ப் பேச வல்லன் பந்துவு மெச்ச வாழ்வன் யோகவான் பலபேர் நேயன் உத்தமரேசம் கொள்வன் தியாகியாம் கிரிஷிசெய்வன் செயம் செயவெனுத்த [வேள்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் ஆராய்ச்சி செய்யும் தன்மையுள்ள நுட்ப மான அறிவை உடையவர், வாசித்தவர். திடமானதும் நிலோயானதுமான மனத்தையுடையவர். இவர் பக்குவமாகவும் தந்திரமாகவும் பேசுகின்ற, திறமையையுடையவர். பந்துக்கள் போற்றும்படியாகவும் புகழும்படியாகவும், இருந்து வாழ்வார். இவர் யோகசாலியாவார். அனேகருக்கு நண்பராக விருப்பார், நல்லவர்களுடைய சினேகிதத்தை அடைவார். இவர் கொடை யாளியாக விருப்பார். பயிர்வேலையைச் செய்வார். தான் ஆரம்பித்த காரியத்தை நல்லபடியாகப் பூர்த்தி செய்துவிடுவார்.

  3. தோத்திரப் பிரிய ரூகும் துருசையு மில்லான் நல்லன் பாத்திர மறிய வல்லன் பந்துவுக் கினிய ரூகும் ஏத்தவர்க் குறவு வாளும் யிகபர மாலின் பத்தி நாத்திசை நல்லோ ரூவன் நயம் படக் கூறுவாளும்.

  4. ஜாதகருடைய தகப்பனுர், தன்னேப் பிறர் புகழ்ந்து பேசுவதை விரும்புவார். கெட்ட ஆசையை உடையவரல்லர். நல்ல குணங்களே யுடை யவர். இவர், பிறர் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பகுத்தறியும் புத்தியை யுடையவர். பந்துக்களுக்கு இஷ்டமானவராக விருப்பார். இவர் தன்னெத் துதித்தவர்களுக்கும் வணங்கினவர்களுக்கும் உபகாரத்தைச் செய்வார். இஹலோக பரலோக அருபவத்தையுடைய மகாவிஷ்ணுவின்மேல் அன்பு; டையவர். இவர் எல்லாவிடங்களிலும் நல்லவராகவிருப்பார். இனிமை, பாகவும் பிறர் இவரை விரும்பும்படியாகவும் நல்லபடியே பேசுவார்.

  5. பித்தமாம் மூலச் சூடு பெருகிடு மிவனுகே தான் குற்றமாம் தோளிலே தான் கூடறுவான் கட்டு வார்த்தை பத்திமான் சிந்திர வீடு பாலிப்பான் வேர தாக நித்தமும் சுகி போசிப்பன் நிமலியே யேலுங் கேளே.

  6. ஜாதகருடைய தகப்பனுர் பித்தரோகமும் மூலச்சூட்டு வியாதியும் உடையவராவார். இவருக்குக் தோளில் ஒரு தோஷம்—ஈனம் உண்டு. பழ மொழிகளையும் புணேந்த வார்த்தைகளையுங் சொல்லுவார். இவர் தெய்வங் களிடத்திலும் பெரியார்களிடத்திலும் அன்புள்ளவர், அழகிய ஒரு வீட்டை வேறுகட்டி அனுபவிப்பார். இவர் தினந்தோறும் இன்பமான நல்ல போஜ னங்களேச் சாப்பிட்டுச்ச சுகங்களே அனுபவிப்பார். பார்வதியம்மையே! ஞங்கள் இன்னமும் சொல்லப்போவதைக் கேட்பீராக!

Page 65

  1. யோசனே பலவுஞ் செய்வன் உருமாவின் பூசை [செய்வன் தாசி தாசர்களு முள்ளான் சகோதர ரொருமை யில்லான் காசி மேலாசை யுள்ளான் கபடுளான் கோபம் கொஞ்சம் வாசமாம் கல்வி யுள்ளான் பிரபந்த கேழ்வி யாமே.

  2. ஜாதகருடைய தகப்பனுர் அனேக விதமான யோசனைகளெச் செய்து கொண்டேயிருப்பார். திருமாலைப் பூஜை செய்வார். இவர் ஆண் பெண் வேலைக்காரர்களே யுடையவர். தன்னுடைய சகோதரர்களுடன் ஒற்றுமை யாக விருக்கமாட்டார். இவர் பணத்தில் அதிக ஆசையையுடையவர். கள்ளம் வஞ்சனே இவற்றையுடைய மனத்தையுடையவர், இவருக்குக் கொஞ்சம் கோபம் உண்டு. இவர் கல்வி அறிவையுடையவர். பிரபந்த பிரசங் கங்களேக் கேட்பார்.

031,IA KI 415 ஜாதகருடைய சகோதரர்கள் (சகோதரபாவம்)

  1. இக்குண முடையோ னுக்கு இவனுமே இரண்டாம் [சென்மம் தொக்கவே யுதிப்போ ரெகும் துணேவர்கள் இல்லை [யென்றும் மிக்கவே முனிவர் கூற விளம்புவார் மனன் தாணும் தொக்கவே துணேவர் சேதி சொல்லுவாய் விபர மாக.

  2. இவ்விதமான குணங்களே உடைய தகப்பனுருக்கு இந்த ஜாதகர் இரண்டாவது குழந்தையாகப் பிறப்பார். இவருக்குச் சகோதரர்கள் இல்லே என்று சொல்லுவின்றேும். இவ்விதமாக வசிஷ்ட முனிவர் சொல் லவே பார்வதியம்மையார் கேட்டின்றுர். இவருடன் கூடப்பிறந்தவர்களின் விஷயங்களேப்பற்றி விபரமாகச் சொல்லுவீர்.

  3. கயரது முன்றில் நிற்க அங்காரகன் அதற்கு யெட்டில் [நிற்க வியமாகும் துணேவர் தானும் விருதரும் சொல்லுகின்றுர் நயமான குருவும் நாநோனகியே நவ மிருந்து தயவுள துணேவர் வீட்டை தானவர் பார்த்த தாலே.

  4. கயிறு என்ற ராகு (சகோதரபாவமாகிய) மூன்றுவது பாவத்தில் இருப்பதாலும், (மூன்றுடைய) அங்காரகன் மூன்றிற்கு எட்டாமிடத்தில் (மறைவு ஸ்தானத்தில்) இருப்பதாலும் சகோதரர்கள் இறந்துவிடுவார்கள். இவ்விதமாக வசிஷ்டர் சொல்லலவே விரத ரிஷி மறுத்துச் சொல்லுகின்றுர். சுபரான குரு நான்காவது பாவாதிபதியாக ஒன்பதாவது பாவத்தில் இருந்து கொண்டு சகோதரபாவமாகிய மூன்றுவது வீட்டைப் பார்ப்பதாலும்;

Page 66

11; எப்படி யில்லே யென்றீர் யியம்புவேன் கேளு மம்மா தப்பித னுலோன் தானும் தனக்காரில் சிகியும் சேர மெய்ப்பட னுதித்த போது விளங்காது யென்று [சொன்னேும் செப்புவேன் தனிய னுகச் செல்வனும் வாழ்வா னுமே.

  1. எவ்விதமாக் துணேவர்கள் இல்லே என்று சொல்லுகின்றீர்? இதற்கு வசிஷ்டர் பதில் சொல்லுகின்றார். பார்வதியம்மையே! கேட்பீராக. தோஷத்தை (மறைவை) அடைந்த நான்காம் வீட்டிற்குடையவராகிய குரு, தன் வீட்டிற்கு ஆருவது விஷபத்தில் (மறைந்துவிட்டு) சிகி என்ற கேதுவுடன் கூடியிருப்பதால் துணேவர்கள் பிறந்தபோதிலும் விருத்தியாக மாட்டார்கள். சிக்கிரம் இறந்துவிடுவார்கள் என்று சொல்லேும். ஆகை யால் ஜாதகர் ஒண்ணியாகவிருந்து கொண்டு வாழ்வார் என்று சொல்லு கின்றேன்.

குரிப்பு:-ஒரு பாவத்திற்கு ஆறு, எட்டு, பன்னிரண்டாம் வீடு (6-8-12ம் வீடு) இந்தப் பாவத்திற்குத் துஸ்ஸ்தானம் அல்லது மறைவு ஸ்தானம் என்று சொல்லப்படும். ஒரு பாவாதிபதி தன் பாவத் திற்கு ஆறு, எட்டு, பன்னிரண்டாவது பாவத்தில் (துஸ்ஸ்தானத் தில்) இருந்தால் இந்தப் பாவம் பூராகவும் நாசத்தையடையும் இது விஷயமாக உத்தரகாலாமிருதம் என்ற புத்தகம் நான்காவது அத்தியாயம் ஆருவது சுலோகத்தைப் பார்க்கவும். பலதீபிகை என்ற புத்தகம் பதினேஞாவது அத்தியாயம் மூன்று வது நான்காவது சுலோகங்களீப் பார்க்கவும்.

ஜாதகருடையருடைய குணதிசபங்கள்

  1. இவன் குணம் சென்னிரத்தான் யீகை வான் ஓடிசல் [தேகி தவசிகள் உறவு கொள்வன் சந்தேக மனத்த னுகும் அவனுக்குமுன் கோபம் கொஞ்சம் ஆள்காருடைய [னுகும் நவனியில் கபடு மில்லான் நாயகி விருப்ப னுமே.

  2. ஜாதகர் சிவந்த நிறத்தையுடையவர். பிறருக்குக் கொடுக்குங் தன்மையை யுடையவர். ரேண்டு மேலின்திருக்கின்ற தேகத்தையுடையவர். இவர் தவங்களேச் செய்கின்ற சந்நியாசிகள் பெரியோர்கள் ஆகிய இவர் களுடைய சினேகத்தை யுடையவர். இவர் சந்தேகமுள்ள மனத்தையுடை பவர். இவர் சிறிது முன்கோப முடையவர். வேலைக்காரர்களையுடையவர் இவர் கள்ளம், வஞ்சனை, கபடம் ஆகிய இவற்றை யுடையவரல்லர். தன் மனைவியின்மேல் ஆசையை யுடையவர். மனைவியும் இவர்மேல் ஆசையை யுடையவள்.

Page 67

  1. சீலவான் கல்விமானும் சிறுத்தவர்க் குதவு வானும் காலத்தை யறிவோ ரெனவும் கணக்கினில் சமர்த்த ரெனவும் ஞாலம்மேல் பெருமை யுள்ளான் நளினமாய் வார்த்தை கோலமாய்த் தன்மை யாஸ்தி குலவியே விருத்தி [கூர்வன் செய்வன்.

  2. ஜாதகர் நல்ல ஆச்சாரத்தையும் சுத்தமான தேகத்தையும் உடை பவர். வாசித்தவராவர். எழைகளுக்கும் கொண்டுபோனவர்களுக்கும் உபகாரத்தைச் செய்பவராவர். இவர் அப்போதுக்கப்போதுள்ள கால நிர்வாகத்தை அறிந்து நடந்துகொள்பவராவர். கணக்குப் போடுவதில் கெட்டிக்காரராவர். இவர் பூமியும், கீர்த்தியும் கௌரவமும் உடையவர், இனிமையாகவும் நயமாகவும் வார்த்தைகளச் சொல்லுவார், இவருக்குத் தன் தகப்பனுருடைய சொத்து இடைக்கும், இதை இவர் விருத்தியாக்குவார்.

  3. தானமும் தருமம் செய்வன் சர்ஜன ருறவு கொள்வன் ஏனமாம் குணங்க எறில்லான் யெதிரியை வசியம் [செய்வன் மாணமாய் வாழ்வா ரெனவும் வண்டி வாகன முள்ளான் வானவர் பத்தி பூண்பன் வாக்குள் தப்பா ரெனமே.

  4. ஜாதகர் தானம் தருமம் ஆகிய இவற்றைச் செய்வார். நல்லவர் களுடைய சிநேகத்தைப் படைவார். இவர் தாழ்ந்த கெட்ட குணங்களோ புடையபவராவர், தன்ருடைய விரோதியைத் தன் பக்கம் இருக்கும்படி யாக்க கைவசம் செய்துகொள்வார். இவர் கௌரவத்துடனும் பெருமையுடனும் வாழ்வார். வண்டி முதலிய வாகனங்களோ உடையவராவர். இவர், தேவர், சந்நியாசிகள், பெரியோர்கள் ஆகிய இவர்களின் மேல் அன்புடையவராவர். தான் சொல்லிய வார்த்தைகளோ தவறுமல் காப்பாற்றுவார்.

15: பதநடை கமல ரேகை பாருகள் விருத்தி செய்வன் இதமான வசன முள்ளான் யெதிரியை வசியம் செய்வன் நதிபல தீர்த்தம் தோய்வன் நவதானிய விருத்தி [செய்வன் ததிநெய் பாலிஷ்ட முள்ளான் தந்தைக்கு மேலாய் [வாழ்வான்;

  1. ஜாதகர் நடக்கின்ற காவில் தாமரை ரேகையையுடையவர். நிலங் கொட் பயிரிட்டு விருத்தியாக்குவார். இவர் இனிப்பானதும்நயமானதுமான வார்த்தைகளோ உபயோகப் படுத்துவார், விரோதிகளோத் தன் பக்கம் இருக்கும்படி யாக்க கைவசம் செய்துகொள்ளுவார். இவர் அநேக தெய்வீக மான ஸ்தலங்களுக்குப் போய் அங்குள்ள நதி, குளம் முதலியவற்றில் ஸ்நான

Page 68

ஞ்செய்வார், நவதான்யங்களைப் பயிரிட்டு விருத்தியாக்குவார். இவர் தயிர், நெய், பால் ஆகிய இவற்றின்மேல் அதிக ஆசையை யுடையவர். தன்ளுடைய தகப்பனுடைய அந்தஸ்திற்கு மேலான அந்தஸ்திலிருந்து வாழ்வார்.

ஜாதகருடைய விவாக காலமும் மணவியின் குடும்பஸ்திபங்களும்

  1. இன்னவன் மணத்தின் காலம் யீராறு ஆண்டு தன்னில் கன்னிகை வடகீழ் தன்னில் காதலி வருவாள் ஆகும் அன்னம் போல் நடையு முள்ளாள் அழகுளாள் அன்ன

[மீவள் பின்னமில் லாத தேகம் பேசுவோ மேலுங் கேளோ.

  1. ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இருவக்குப் பன்னிரண்டாவது வயதில் விவாகம் ஏடக்கும். மணவி வடகிழக் குல் திக்கிலிருந்து வருவாள். இவள் அன்னப்பட்சியைப் போன்ற அழகான மடலைய யுடையவள். அழகுள்ளவள். சாப்பாட்டை விருப்பத்துடன் போடு வாள். இவள் அவயவத்தில் யாதொரு பங்கமும் இல்லாத தேகத்தை யுடையவள். இன்னும் அதிகமாகச் சொல்லுகின்றோம், கேட்பீராக.

குறிப்பு:-விவாக காலம்:-சுக்கிரன் ஒன்பதாவது பாவத்திற்குடையவர். இவர் லக்கினத்தில் இருந்துகொண்டு களத்திர ஸ்தானமாகிய ஏழாவது பாவத்தைப் பார்க்கின்றார். மேலும், இவர் களத்திர சம்பந்தமான இரண்டாவது பாவத்திற்குடையவர். இவருடைய தசை பன்னிரண்டாவது வயதில் முடிவுறுகிறது. ஜாதக பாரிஜாதம் பதிஞுங்காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது சுலோகப் பிரகாரம் ஒன்பதாவது பாவாதிபதியாகிய சுக்கிரன் தன் தசையில் விவாகங் செய்துவைக்கும் அதிகாரமுடையவர். குரு சுக்கிரனுக்கு ஏழிற்குடையவர். குருவினுடைய திக்கு ஈசான்யம் என்ற வடகிழக்குத் திக்கு ஆகும். சி. ஜி. ராஜ னுடைய ஜாதக கணிதம் இரண்டாம் பாகம் என்ற ஜாதகம் பலாபலன் நிர்ணயம் என்ற புத்தகம். 103 ஏழாவது பாவம், 93-ஆவது அயிட்டத்தில் சொல்லியுள்ளபடி “சுக்கிரனிலிருந்து 7-ஆவது பாவத்திற்குரிய இரகத்தின் திக்கிலிருந்து மணவி தேரிடும்.” ஆகையால் குருவின் திக்கைய வடகிழக்குத் திக்கிலிருந்து மணவி -வருவாள் என்று இங்குச் சொல்லி யிருக்கின்றது. இரகங்களின் திக்கு விஷயமாக ஜாதக அலங் காரம் 658-ஆவது பாடலெப் பார்க்கவும்.

  1. தேவதா பக்தி யுள்ளாள் சிறுத்தவர் தம்மைக் காப்பாள் மேவிய வாய்வு தேகி வித்தகி அதிர்ஷ்ட சாலி நாவது சுகமு முள்ளாள் நாயகன் பட்ச முள்ளாள் பாவ மில்லாத நெஞ்சம் பத்துவுக் கினிய ளாவள்.

Page 69

  1. ஜாதகருடைய மனுவி தெய்வங்களின்மேல் அன்புள்ளவள். ஏழைகளேயும் நொந்துபோனவர்களேயும் காப்பாற்றுவாள். இவள் வாயு சம்மந்தமான பெருந்தெகத்தை யுடையவள். யோகமுள்ளவளாகவிருப்பாள். இவள் இனிமையான வார்த்தைகளேச் சொல்லக்கூடியவள். இவளிடத்தில் இவளுடைய புருஷன் அன்புடையவராகவிருப்பார். இவள் கெட்ட என்ணங்களில்லாத மனத்தையுடையவள். பந்துக்கள் இவளே விரும்புவார்கள்.

  2. குருமுனி! யிவ்வார் சொல்ல கோமளி கேழ்க்க லுற்றுள் திருமண மெந்திடத்தில் செய்குவான் சொல்லு மென்ன அரைகு முத்திரத்தில் அரி மால் தன்னிலே தான் உரமுடன் செய்வா னென்கும் உத்தமி கேட் டிடாயே.

  3. இவ்விதமாக குருமுனிவராகிய வசிஷ்டர் சொல்லவே பார்வதியம்மையார் கேட்டின்றுர். ஜாதகருக்கு விவாகம் எந்த விடத்தில் நடக்கும் என்பதைச் சொல்லுவீரென்று கேட்க, வடக்குத் திச்கிலுள்ள ஒரு விஷ்ணு கோயிலில் கவியாணம் வைபவத்துடன் நடக்கும் பார்வதியம்மையே! கேட்பீராக என்று வசிஷ்டர் பதில் சொல்லுகின்றார்.

  4. காரணம் யாது யென்ன கர்மத்தோ னதற்கு முன் றில் நீர் புகர் நீச்சமாக நீலனும் இரண்டாப் பார்க்க கூறினே மதிநுலே தான் குலத்தினி லில்லா செய்கை மாறியே செய்த தென்ன வரைகுவீர் முனியே யென்றுள்.

  5. இதற்குக் காரணம் என்னவென்று பார்வதியம்மையார் கேட்க, வசிஷ்டர் பதில் சொல்லுகின்றார். காராதிபதி (8-ஆம் பத்திற்குடைய) பகல் பத்திற்கு மூன்றுவது வீடாகிய பன்னிரண்டாவது வீட்டில் இருப்பதாலும், (குடும்பப்ஸ்தானம் என்ற இரண்டிற்குடைய) சுக்கிரன் தனக்கு நீச வீடாகிய கன்னியில் (லக்கினத்தில்) இருப்பதாலும், நீலன் என்ற சனி இரண்டாவது வீட்டைப் பார்ப்பதாலும் நான் சொன்னேன் என்றுர் வசிஷ்டர். இதற்குக் குலாசாரப்படி நடத்தாமல் வேறுவிதமாகச் செய்யதற்குக் காரணத்தைச் சொல்லுவீர் முனிவரே! என்று பார்வதியம்மையார் கேட்டார்.

  6. புகர் திசை தன்னிலேதான் புணிதற்குப் பிணியும் கண்டு தகமையாய் முன்னேர் தானும் சாத்தனுர் மாயோன் [பக்கல் வகையுடன் பிணியும் நீங்கி வந்திட அவர்பால் சென்று உகமையாய் மண முடிப்பான் உத்தமி கேட்டிடாயே.

  7. புகர் என்ற சுக்கிர தசையில் ஜாதகருக்கு ஒரு வியாதி சம்பவிக்க இதன விலக்குவதற்காக இவருடைய பந்துக்களாகிய முன்னோர்கள் (தாப தகப்பன்மார்) மகாவிஷ்ணுவின் கோயிலுக்குப் போய் (உன் சள்நிதியில் விவாகஞ் செய்த லவகின்றோம், வியாதி நீங்கவேண்டும் என்று பிரார்த்

Page 70

தண்ண செய்துகொள்ளவே) அவ்விதமாகவே நோயும் நிவர்த்தியாகி விட்டது. இதனுள் விஷ்ணு கோயிலுக்குப் போய் (அவர் சன்ணிதியில்) விவாக கத்தை நடத்தி வைப்பார்கள், பார்வதியம்மையாரே! கேட்பீராக.

ஜாதக(ருகுச் சந்ததிகள் (புத்திரபாவம்)

  1. புத்திர விருத்தி தண்ணெப் புகலுவோம் பலத்தைக்

[காரேணம் அத்திரி சொல்லு கின்றுர் அவனுக்குச் சுதர்கள்

[தோஷம் சுத்திய விஷயக ளென்ன சொல்லுவீர் யென்று கேட்க

பத்திய அஞ்சோ ஏட்டில் பகை நீசமாகியே தான்.

  1. ஜாதகருக்குச் சந்ததியைப் பற்றிச் சொல்லுகின்றும். சந்ததி உண்டாவதற்கு யாதொரு பலமும் இல்லை. இவ்விதம் வசிஷ்டர் சொல்ல, அத்திரி மகரிஷி கேடுக்கு காரணங்கள் என்ன? அவற்றைச் சொல்லுவீர். இவ்விதம் அத்திரி முனிவர் கேட்கவே, வசிஷ்டர் பதில் சொல்லுகின்றுர். (புத்திர ஸ்தானமாகிய) ஐந்தாவது வீட்டிற்குடையவராகிய சனி ஏட்டில் (மறைந்து) நீச ராசியாகிய மேஷத்தில் கெட்டவராக இருப்பதாலும்;

குறிப்பு:-*சனிக்கு மேஷத்தில் இருபதாவது பாகை பரம நீசம். மீதி பாகம் சாதாரண நீசமாகும். மேஷம் சனிக்குப் பகை ராசி யல்ல. ஆகையால் இங்கு பகை என்ற பத்திற்கு கெட்டவ ராகவிருக்கின்றுர் என்று அர்த்தங்கொள்வது பொருத்த முடையதாகும்.

  1. ஆரலு மைந்தைப் போாக்க ஆகையால் மதலை தோஷம் கூறுவார் புயண்டடர் தானும் குரு வைந்ததைப்

[பார்த்தாலே தேரிடும் மதலை யென்றும் மென்குரு உடலனே கேது சீருட ணிருப்ப தாலே செப்புவோம் முன்னூழ் தன்னுல்.

  1. ஆரல் என்ற அங்காரகன் (புத்திர ஸ்தானமாகிய) ஐந்தாவது வீட் லடப் பார்ப்பதாலும் புத்திரதோஷம் ஏற்பட்டிருக்கின்றது என்று வசிஷ்டர் பதில் சொல்லுர். இதன்மேல் புயண்டடர் (புஜண்டர்) மறுத்துச் சொல்லு கின்றுர். (புத்திரகாரகராகிய) குரு ஐந்தாவது பாவத்தைப் பார்த்ததாலே உண்டு (1) என்று சொல்லுகின்றுறேன் இதற்கு வசிஷ்டர்

ழுள்வோப பயனுக;

  1. புத்திர தோஷ மாகும் புகலுவீ ரந்தச் சேதி சித்தமாய்ச் சொல்லு கின்றேன் திருவேலங் காட்டுக்

Page 71

வித்தகி பேருந் தன்னில் மேவியே கர்ண வம்சம் உத்தம னூதித்துப் பின்பு உயர்கிராம கணக்கு வேலே.

  1. புத்திரதோஷம் உண்டாகும். இதன்மேல் இந்தத் தோஷ விவரத் தைச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்டவே, வசிஷ்டர் பதில் சொல்லுகின்றார். திருவாலங்காட்டிற்குக் கிழக்குத் திக்கிலுள்ள ஒரு பெரிய கிராமத்தில் கணக்கர் (கருணீகர்) குலத்தில் ஜாதகர் தன்னுடைய முன்ஜாதகரில் பிறந்து மேன்மையான கிராமக்கணம் வேலையை;

  2. பார்த்துமே மனவி மைந்தர் பாரினில் வாழு நாளில் சாத்துவோம் வந்த ஊழிச் சதிருட னேழை யோர்க்கு வேத் தெரு பூமிதன்னே விடுகிறேன் யென்று சொல்லிச் சூத்திர தனமும் பெற்றுச் சுந்திரன் யேது செய்தான்.

  3. செய்துகொண்டு மனவியையும் பிள்ளைகளையும் உடையவராகி வாழ்கின்ற, காலத்தில் ஜாதகருக்கு வந்து சம்பவித்த வினையைச் சொல்லுகின்ற றேன். ஏழைகளுக்கு கிலங்கலே அடமானஞ் செய்கின்றேன் என்று சொல்லி, அவர்களிடமிருந்து பணத்தை (லஞ்சமாகப்) பெற்றுக்கொண்டு இந்த ஜாதகர் பின்னல் என்ன செய்தார் என்பதைச் சொல்லுகின்றேன்.

  4. மற்றெரு தனவான் பக்கல் வரைந்தன நதனேத் தானும் உத்தோ ரேழை தானும் உரைத்தனர் மன வெறுப்பால் புத்திர ற்று மேலும் பூமியில் துனேவ நின்றி நித்தியம் வருமை பூண்டு நேமியில் வாழ்வா யென்று.

  5. இன்னெரு பணக்காரன்மேல் அந்த நிலத்தைக் கணக்கில் ஜாதகர் எழுதிவிட்டார். அதன்பேரில் ஏழைகள் மனம் நொந்து வருத்தத் தால் பின்வருமாறு சொல்லுகின்றுள்ளார்.—“புத்திரகள் இறந்தும், சகோதர கள் தன்னுடன் இல்லாமலும், எப்போதும் தரித்திரத்தையும் கஷ்டத்தையும் அனுபவித்துக்கொண்டு பூமியில் வாழக் கடவாய்” என்று கணக்கராகிய ஜாதகரைப் பார்த்துச் சொல்லி;

  6. பலவித நிந்தையாகப் பகர்ந்தனர் யேழை தானும் குவ்விய அச்சென் மத்தில் குழவிகள் மரண மாகி உலகினில் வருமை பூண்டு உரைந்து பின் அந்தியத்தில் பலவித தலங்கள் சென்று பாரினில் உள்ளூர் மீண்டு.

  7. இன்னும் அனேகவிதமான குற்றங்களேச் சாட்டி அந்த ஏழைகள் சபித்தார்கள். முன் ஜன்மத்தில் ஜாதகருக்குக் குழந்தைகள் இறந்துவிட்டார் கள். ஜாதகர் தரித்திரத்தையும் கஷ்டங்களையும் அனுபவித்துத் தன் காலத் தைக் கழித்து, தன்னுடைய கடைசி காலத்தில் அமோக தெப்விக ஸ்தலங் களுக்குப் போய், பிறகு தன்னுடைய கிராமத்திற்குத் திரும்பி வந்து,

Page 72

  1. காரக ரோகத் தாலே காவலன் மரண மாகி சரிய மரலியின் பக்கல் சென்றுமே நரகம் புக்கி மாரீசய கஞ்சன் தன்னுல் வரிய யிக்குலத்தில் வந்தான் கூறுவோம் (முன்னூழ் தன்னுல் குழவிகள் தோஷ மாமே.

  2. காரக வியாதியால் ஜாதகர் இறந்து, யமனிடம் சென்று பிறக்கு நரகத்தைபடைந்து, பிரமதேவனுல் பிரமலியுடன் எழுதப்பட்டு, இந்த ஜன்மத்தில் இந்தக் குலத்தில் வந்து பிறந்தார். முன் ஜன்மத்திய ஊழ்வினைப பனிக ஜாதகருக்கு புத்திரதோஷம் உண்டு என்று சொல்லுகின்றேும்.

  3. உதிக்கினும் விரையமாகும் உரைக்கின்றும் சாந்தி [யொன்று

சதமுடன் வள்ளூர் சென்று சகஸ்திர அர்ச்சனை செய்து அதிகட் கன்னா மீந்து அவனுமே உள்ளூர் சென்று பதியினில் யேகா தசி பாலகன் விரதம் கொண்டால்.

  1. குழந்தைகள்:ஒரு சமயம் பிறந்தாலும் அவைகள் இறந்துவிடும். இதற்கு ஒரு பரிகாரத்தைச் சொல்லுகின்றேும். ஜாதகர் வள்ளூர் என்ற நிருவள்ளூர் ஸ்தலத்திற்குப்போய்ப் ஆயிரம் அர்ச்சனையைச் செய்து, பரதேசி களுக்குச் சாப்பாடு போட்டுப் பிறகு தன் இராமத்திற்குத் திரும்பிப்போய் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து வந்தால்

  2. செனித்திடும் சுதர்களும் தான் தேவியும் தீர்க்க மாகும் கனிவுடன் செய்யா ரூகில் காளேகள் தோஷ முன்னடு அஞையவே செய்வார் ரூகில் அணுகு தோஷமு விருத்தி வனிதையு மல்வாள் ருகும் வரைகிரோ மிவனுக்கு கேதான்.

  3. ஜாதகருக்குக் குழந்தைகள்பிறக்கும். இவருடைய மனேவியும் மீண்ட ஆயுளுடையவளாக விருப்பாள். ஜாதகர் ஆவளுடனும் மனப்பூர்த்தியுடனும் இந்தச் சாந்தியைச் செய்யாவிட்டால் குழந்தைகளுக்குத் தோஷம் உண்டா கும். இந்தச் சாந்தியை ஜாதகர் செய்வாராகில் இரண்டு பிள்ளைகள் பிறந்து விருத்திபடைவார்கள் என்று சொல்லுகின்றேும்.

ஜாதகருடைய தாயாரின் குணதிசயங்கள்

  1. மாதுரு குணத்தை யாங்கள் வரைகிறோம் சிவந்த் மேனி மேதினில் ஒளிசல் தேகி விளங்ககிறும் பித்தச் சூடு சூதிலாள் மார்ப முள்ளாள் சொல்லுழுன் கோபம்

[கொஞ்சம் பேதக மென்று ளாகும் பெரும்பொரு ளிச்சை யுள்ளாள்

  1. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்காப் பற்றி நாங்கள் சொல்லுகின்றோம். இவள் சிவப்பு நிறமுள்ள தேகத்தையுடையவள். இவள்

Page 73

நீண்ட மெலிந்த தேகத்தை யுடையவள், இவளுக்குப் பித்தச்சூட்டு ரோகம் உண்டு. இவள் கபடம் வஞ்சனை ஆகிய இவற்றை யுடையவளல்ல. ரகசிய மான மணத்தை யுடையவள், இவளுக்குச் சொல்லுவதற்கு முன்னமே கோபம் கொஞ்சம் உண்டாகும். இவள் தவறுன எண்ணங்களையுடையவ ளல்ல. அதிக செல்வத்தின்பேரில் ஆசையுடையவள்.

  1. நடையது துருசு முள்ளாள் நாயகன் மனம்போ இடையினில் வாயு ரோகி யீகையு முபைய ளாகும் அடவுடன் துணிவார் தன்னே அரைகிலே மாற தாகும் தடை யுண்டு சிலறு தானும் சதமாகு மான்பா [லுள்ளாள் லொன்று.

  2. ஜாதகருடைய தாயார் குற்றமான தவறுன நடவடிக்கையுடை யவள்; தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற்போல நடந்து கொள்ளுவாள். இவளுக்கு இடுப்பில் வாயு ரோகமுண்டு. பிறருக்குக் கொடுக்குங் குணத்தையுடையவள். இவளுடைய சகோதர்களேப் பற்றிச் சொல்லுவதின்றும், இவளுக்கு ஆறு சகோதரங்கள் உண்டு. இவற்றில் சிலர் சீக்கிரத்தில் இறந்துவிடுவார்கள். இவளுக்கு ஒரு சகோதரனுண்டு.

ஜாதகருடைய தாயாரின் முன்ஜன்மம்

  1. பெண்ணது அவ்வார் தீர்க்கம் பேசுவோ மிவள்முன் [சென்மம் அண்ணல் காளாத்தி கீழ் பால் அணுகிய பேருந் தன்னில் விண்ணுளோர் போற்று வேத விப்பிர குல முதித்து யெண்ணுமே மதலை யுண்டாய் இவள் வரன் சகிதமாக.

  2. ஜாதகருடைய தாயாருக்கு ஒரு சகோதரி மீண்ட் ஆயுளோயுடைய வள், தாயாருடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவின்றும். பெருமை யுள்ள ஸ்ரீகாளஹஸ்திக்குக் கிழக்கிலும் அருகிலுள்ள ஒரு பெரிய கிராமத்தில் தெய்வலோகத்தார் பெருமையுடன் பாராட்டுகின்ற வேதங்களோ ஒதுகின்ற பிராமணர் ஜாதியில் பிறந்து, குழந்தைகளேயுடையவளாகிப், புருஷனுடன்;

  3. மடந்தனில் வந்தோருக்கு மங்கையும் விதிக்கு அன்னம் அடவுடன் ளித்து வந்தாள் அதிலோரு சங்கை கேளாய் திடமிலா யெயைழ ஓர்நுள் செய்க்குமே அன்னம் கேட்க விடம்; போலே சீரியே தான் மெல்விய மில்லே யென்றுள்.

  4. ஒரு மடத்தில் வசித்துக்கொண்டு அவ்விடம் வருகின்றவர்களுக் குப் பணத்திற்குச் சோப்பாட்டை விற்றுக்கொண் டிருந்தாள். இங்கே நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன், கேட்பீராக. வலுவில்லாத ஒர் ஏழை தன்னுடைய குழந்தைக்குச் சாதம் கேட்கப் பாடுபட்டபோலக் கோபங் கொண்டு ஜாதகரின் தாயார் சாதம் இல்லென்று சொல்லிவிட்டாள்;

Page 74

  1. ஆகையால் அந்த யேழை அவர் பசி தோயினலே சோகமாய்ச் செொல்லு கின்றுர் சுதர்களும் தோஷ தோகையும் மறு சென்மத்தில் தோன்றியும் சுதர்க ளற்று பாகமாய் வாழ்வாய் யென்று பஞ்சையும் சொல்லி [முன்டாய்] [பயன்]

  2. அதன்மேல் 'அந்த ஏழை பசியின் கொடுமையால் இலேத்துக்க கீந்துப் போய்ப் பின்வருமாறு ஜாதகருடைய தாயாரைப் பார்த்துச் சொல்லுகின்றுர். உன் பிள்ளைகள் இந்த ஜன்மத்தில் இறந்துபோயும்--“உன் றுடைய பின் ஜன்மத்திலும்்கூட உனக்குப் பிள்ளைகள் இல்லாமலும் நீ வாழ்க கடவாய்” என்று இந்த ஏழையும் சொல்லிவிட்டு;

  3. நடந்தன ரவடம் விட்டு நவின்ற சொல் இவ்வாப் பற்றி தொடர்ந்துமே வறுமை யுண்டாய்த் தெக்ஷிணம் [தலங்கள் யாவும் அடவுடன் தீர்த்தம் தோய்ந்து அவளுமே உள்ளூர் [சென்று உடனே தான் வரனின் முன்னே உத்தமி ம்ரண மாகி.

  4. அந்த மடத்தைவிட்டுப் போய்விட்டார். இவர் சொல்லிய சாபம் ஜாதகருடைய தாயாரை வந்து அடைந்தது. இவள் தரித்திரத்தையும் கஷ்டங்களேயும் (முன் ஜன்மத்திலேயே அனுபவித்து தென்திசையிலுள்ள எல்லா தெய்வீக ஸ்தலங்களுக்குப் போய் அங்குள்ள குளம், நதிகளில் ஸ்நானஞ் செய்து, மறுபிறவியும் தன் கர்மத்திற்குத் தகுந்தபடி போய்ச் சேர்ந்த தில் தன் புருஷனுக்கு முன்னே இறந்து;

  5. கூத்தனுல் வாழைப் பட்டுத் குறைதலே கஞ்சன் தன்னுல் வித்தன எளிக் குலத்தில் விளம்புவோர் மதலே தோஷம் சாத்தினுர் முனிவர் ரிவ்வார் செயமுனி கேள்க லுற்றுர், போத்து யிம் மதலே தானும் பிழைத்த காரணங் கென்ன,

  6. ஜாதகருடைய தாயார் எமனுல் கஷ்டங்களே அடைந்து, குறைந்த திலகமுடைய பிரமதேவனுல் இந்த ஜன்மத்தில் இக்குலத்தில் வந்து பிறன் டாள். ஆகையால் புத்திர தோஷத்தைச் சொல்லுகின்றுரும் என்று முனிவர் இவ்வாறு சொல்லுநர். இதன்மேல் ஜெயமுனிவர் கேட்கின்றுர். இந்த ஜாதகர் மாத்திரம் பிழைத்திருப்பதற்குக் காரணங்கள் என்ன?

  7. சொல்லுவேன் பாலோ னுக்குச் சுரகுரு ஒன்பா னேற் வெல்லுவான் எமனேயே தான் மேதினில் வயது தீர்க்கம் அல்லலும் அநுவகா தாகும் அம்மணி கேட்க லுற்றுள் வில்லினுக் குறை யோனுக்கு வியத்தினில் மதியும் நிற்க.

Page 75

  1. இதன்மேல் வசிஷ்டர் பதில் சொல்லுகின்றார். ஜாதகருக்குச் சுரகுரு என்ற குருபிரகம் லக்கினத்திற்கு ஒன்பதாவது பாவத்தில் இருப்பதால் (அஃதாவது ஒன்பதில் இருந்து லக்கினத்தைப் பார்ப்பதாலும் ஆயுள் ஸ்தானமாகிய மூன்றுவது வீட்டைப் பார்ப்பதாலும்) ஜாதகர் எமனே ஜெயித்துவிடுவார். இவருக்கு ஆயுள் நீண்டிருக்கும். இவருக்குக் கஷ்டங்கள் ஏதாவசிருக்கும். இதன்மேல் பார்வதியம்மையார் பின்வருமாறு கேட்கின்றார். விள்ளு என்ற தனுசிற்கு உடையவராகப் குருவிற்கு வியம் கேட்கின்றார். பன்னிரண்டாவது வீட்டில் ரதி என்ற சந்திரன் இருப்பதால்;

  2. எப்படி வயது தீர்க்கம் இயப்பினீர் முனியே சொல்லாய் ஒப்புடன் லக்கினத்தில் உயர் புகிருப்பதாலே செப்பினேும் தீர்கமாக சாதக சுரிதிலே தான் மெய்ப்புடன் எட்டாம் பாக விளம்பினேும் அதிலே பாரும்.

  3. எவ்விதமாக ஜாதகருக்கு ஆயுள் நீண்டிருக்கும் என்று சொல்லுகின்றீர்? முனிவரே! சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்க, வசிஷ்டர் பதில் சொல்லுகின்றார். லக்கின பாவத்தில் நல்லவராகிய புகர் என்ற சுக்கிரன் இருப்பதால் ஜாதகருக்கு வயது நீண்டிருக்கும் என்று சொன்னேும் என்றுர் வசிஷ்டர். ஜாதக சாஸ்திரத்தில் எட்டாம் பாவ பிரகாரம் சொன்னேும். அதில் பார்க்கவும், அம்மையாரே!

ஜாதகருடைய தாயாரின் பின்ஜன்மம்

  1. மாதுரு பின் சென் மத்தை வரைகின்றும் காஞ்சி ஓதுவேன் பிரம்ம வம்சம் முதித்துமே பெருமை யுண்டாய் பாதக மன மில்லாமல் பாரினில் வாழ்வாள் குடம் போதக வாயுப்ப பெற்ற புண்ணிய சாதி கேளாய்.

  2. ஜாதகரின் தாயாருடைய மறு ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றேன். இவள் காஞ்சீபுரத்தில் பிராமண குலத்தில் பிறந்து கேளரவமுண்டாகி, கெட்ட மனத்தையுடையவளாக வில்லாமல் பூமியில் வாழ்வாள் என்றும். இளம்பிராயமுள்ள யானே முகத்தையுடைய விகாத கரைப் பெற்றெடுத்தப் புண்ணியவதியாகிய பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகருடைய தகப்பனுடின் முன் ஜன்மம்

  1. தந்தையின் முன் சென்மத்தைச் சாற்றுவோம் பெலியின் பந்தமாய்ப் பேருர் தன்னில் பாலன் கோவைசி வம்சம் முந்திய தனங்கள் பெற்று முயற்சியாய் வணிபம் செய்து சிந்தையில் கலக்க முற்று செயர்களில்லாநுங்கி.

Page 76

  1. ஜாதகருடைய தகப்பனுடின் முன் ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லுவின்றும். இவர் மஹாபலிபுரத்திற்கு அருகில் உள்ள செழிப்பான ஒரு பெரிய கிராமத்தில், கோவைசய குலத்திற் பிறந்து பெருமையான செல்வத்தையடைந்து, வியாபாரத்தைச் சிறத்தையாகச் செய்துகொண்டு, பிள்ளைகள் இல்லாதவராகி, அதனுள் மனத்தில் கஷ்டங்களோபடைந்து;

  2. அரங்கமா நகரம் சென்று அண்ண லுக்குக் காச்சித் தேத்தத் பெருமையாய்ச் சேதுக் கேகி பிஞ்சகன் தணேத் துதித்து இருவினே தன்னேப் போக்கி எனக்குமெ சுத னளிப்பாய் உரிமையாய்க் கேட்கும் போது உரைப் பார்கள்

[அசாரியாக,

  1. சீரங்கம் என்ற ஒரு பெரிய பட்டினத்திற்குப் போய், சிவபெரு மாளைப் பூசித்து, என்னுடைய இந்த ஜன்மத்திய பாவங்களோயும் முன்ஜன்மத் திப பாவங்களோயும் விலக்கி. எனக்குப் பிள்ளோப்பேற்றைக் கொடுப்பீர் என்று ஆலயங்கேட்கும்போது, அசாரியாக சிவபெருமான் பதில்சொல்லுவார்.

  2. இச் சென்மம் தன்னி லேதான் இலகாது மதலே தானும் உச்சித மருசென் மத்தில் உதித்திடு மதலே தானும் நச்சுபோல் அசாரீ வாக்கு நல்கினுர் பெரியோர் தானும் மிச்சமாய் மன வெறுப்பால் வீரியன் உள்ளுனர் சென்றுன்.

  3. இந்த ஜன்மத்தில் உனக்குப் பிள்ளோ கிடையாது. உன்னுடைய அடுத்த ஜன்மத்தில் உனக்குப் பிள்ளோ உண்டாகும் என்று விஷம்போல் அசாரியான் வாக்குதைக்ச் சிவபெருமான் சொல்லியருளினார். அதனுள் ஜாதகருடைய தகப்பனுர் மனக்க கஷ்டப்பட்டுக்கொண்டு தன் ஊருக்குத் திரும்பிப் போப்விட்டார்.

ஜாதகரின் தகப்பனுருடைய பின் ஜன்மம்

  1. மதலேயின் சோபத் தாலே மன்னனும் மரண மாகி நதிகுல மிச் சென் மத்தில் நாயக னுதித்தா என்றேும் வதிபன் தன் பின் சென்மத்தை வரைகின்றும் அரங்கம்

[தனில்

சதியிலா பிரம செயாய்த் தானவ னுதிப்பா என்றேும்.

  1. ஜாதகருடைய தகப்பனுர் பிள்ளையில்லாதக் குறையினாலே இறந்து; இந்த ஜன்மத்தில் கங்கை குலத்தில் பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுவின்றும். இனிமேல் இவருடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவின்றும். இவர் சீரங்கம் என்ற சோத்திரத்தில் குற்றமில்லாத பிராமண குலத்துப் பிள்ளையாகப் பிறப்பார் என்று சொல்லுவின்றும்.

Page 77

ஜாதகருடைய தாய் தகப்பனர்களின் மரணகாலம்

  1. இவர்கள் தம் காலம் சொல்வேன் எழில் முப்பானலீ

[எறண்டில் அவணியில் தனுசு திங்கள் அந்த நாள் தந்தை கெண்டம் நவனியில் அதற்கு மேலே நாற்பது ஆண்டு தன்னில் சிவனிட பாதம் தன்னில் செல்குவாள் மாதர்தானே.

  1. ஜாதகருடைய தாய் தகப்பனர்களுடைய மரணகாலத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். ஜாதகருக்கு முப்பத்தெட்டாவது வயதில் தனுசு திங்கள் என்ற மார்கழி மாத்தில் தகப்பனார் இறந்துவிடுவார். இதற்குப் பிறகு ஜாதகருக்கு நாற்பதாவது வயதில் இவருடைய தாயார் இறந்து சிவலோகப் பதவியை யுடையாள்.

குறிப்பு :-*ஜாதகருடைய தகப்பனுடின் மரணகாலம் :-ஜாதகருக்கு முப்பத்தெட்டாவது வயதில் ராகு திசையில் குருபுத்தி நடக்கின்றது. இராகு பிதிரு லக்கினம், ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இராகு பிதிரு லக்கினபதியாகிய சுக்கிரனேப் பதிநோராவது பார்வை யுடன் பார்க்கின். பிதிரு லக்கத்திற்கு ஏட்டாவது பாவாதிபதி யாகிய குருவைப் பார்க்கின்றுர். பிதிரு ஸ்தானத்திற்கு மாரக ஸ்தானமாகிய ஏழாவது வீட்டில் இருக்கின்றுர். ஆகையால் துய்யகேரளும் ஏட்டாம் பாவம் 12-வது, 20-வது பாடல்கள் பிரகாரமும், ஜாதக சந்திரிகை ஆயுர்த்தாயப் பிரகரணம் இருபத்தி ரண்டாவது சுலோகம் பிரகாரமும் ராகுவுக்கும் மாரகள் செய்ய அதிகாரம் இருக்கின்றது. ரிஷப லக்கத்திற்கு ஏட்டிற்கு பைப் குருமாரகாயின்றுர். ஜாதக சந்திரிகை 46-வது சுலோககத்தைப் பார்க்கவும். ஆகையால் குரு, தன் புத்தியில் மாரகஞ் செய்ய அதிகாரமுடையவராய் விருக்கின்றுர், *மாதிரு மாரகம்;

ஜாதகருக்கு நாற்பதாவது வயதில் ராகு திசையில் சனிபுக்க்தி நடக்கின்றது. மாதிரு லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். மாதிரு லக்கிநதியாகிய குருவை ராகு பார்த்திருக்கின்றுர். ஆகையால் துய்ய கேரளும் 12-வது 20-வது பாடல்கள் பிரகாரம் தாயாரை மாரகஞ்செய்ய ராகுவுக்கு அதிகாரம் இருக்கின்றது. சனி எட்டிற்குடைய சந்திரனுடன் கூடி இருக்கின்றுர். சந்திரன் மாதிர்க்காரகன். ஆகையால் துய்யகேரளம் 12-20-வது பாடல்கள் பிரகாரம் சனிக்கு தாயாரை மாரகஞ் செய்ய அதிகாரம் இருக்கின்றது.

ஜாத்தகருடைய மரணகாலம்

  1. இன்னவன் மரண காலம் இயம்புவோ அறுபா ஊன்தில் உன்னித தேளின் மாதம் உயர் பக்கம் நவமி தன்னில் கன்னவில் சூலே யாலே கழறுவோம் மர கங்கள் தன்னிலே யாவுஞ் சொல்வார் செந்தீயு மெட்டோ ருகி,

Page 78

  1. ஜாதகருடைய மரண காலத்தைப்பற்றி இனிச் சொல்லுவோம். இவருக்கு அறுபத்தைந்தாவது வயதில் தேள் என்ற விருச்சிக மாதமாகிய கார்த்திகை மாதத்தில் வளர்பிறை நவமி திதியில் கூல நோயாலே ஜாதகர் இறந்துவிடுவார் என்று சால்லுவோம். இந்த வயதை வசிஷ்டர் சொல்லவே, சென்றியும் என்ற அங்காரகன் எட்டாம் வீட்டிற்குடையவராகி

  2. தசமத்தி விருக்க அந்தச் செய்யின் காலம் தன்னில் அசை உண்டு சாதகர்க்கு அம்மொழி வதிஷ்டர் கேட்டு சேர்ந்து இசைக்குறுர் வேயோனகி இவருடன் மோ குடும் வசையிலா திருப்ப தாலே அவர் திசை கண்ட மென் [ரோம்.

  3. பத்தாவது வீட்டில் இருப்பதாலே இந்த அங்காரகனுடைய தசை காலத்தில் (அம்;தாவது வயது ஈரு 34-2-00க்கு மேல் வயது ஈரு 41-2-00க் குள்) ஜாதகர் இறந்துவிடுவார் என்று ஒரு ரிஷி சொல்லுவார். இதை வசிஷ்டர் கேட்டுத் தடுத்து பதில் சொல்லுவோம். குரு ஏழாவது வீட்டிற்குடையவ ராகிய இவருடன் மோகஷிகாரகனுகிய கேது சேர்ந்திருப்பதால் குரு தசை யில் மரணம் ஏறிடும் என்று சொல்லுவோம்.

குறிப்பு:-குரு தசையில் மாரக விஷயம் :-கன்னியாள் லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை ஜம்பத்து நான்காவது சுலோகப் பிரகாரம் அங்கார கன், குரு, சஷ்டிரன் இவர்கள் மாரகாதிபர்கள். குருமாரக ஸ்தானமாகிய ஏழிற்குடையவராக விருக்கின்றார். ஆகையால் குரு தசையில் மாரகம் அறுபத்தைந்து வருஷத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இக் காலத்தில் சந்திரா பகுதியும் அவனாக புத்தியும் நடக்கின்றன. அங்காரகன் மாரக ஸ்தானமாகிய எட்டிற்குடையவர். ஜாதக சந்திரிகை இருபத்து மூன்றுவது வது சுலோகம் பிரகாரமும் தான்.வ மாதேயில் இருபத்திரண்டு வது பாடல் பிரகாரமும் மாரக ஸ்தானத்தையவிட அந்த மாரக ஸ்தானத்திலிருக்கின்றவராகிய சந்திரன் தன் புத்தியில் மாரகஞ் செய்ய அதிக பலமுடையவராவர்.

ஜாதகருடைய பின்ஜன்மம்

  1. பின் சென்மம் வள்ளுநர் தன்னில் பிராமண குலமுதித்து மன்னிய அரசர் பக்கல் வதிகார மிகவே கொண்டு தன்னிலே வாழ்வா றுகும் சாற்றின மொழி குன்றுது கந்தெனப் பெற்ற மாதே கழறுவோம் யோகச் சேதி

  2. ஜாதகர் தன்னுடைய மறு ஜன்மத்தில் வள்ளுநர் என்ற திருவள்ளு ரில் பிராமண குலத்தில் பிறந்து அரசாங்கத்தில் ஒரு அதிகாரமான வேலையில் அமர்ந்து வாழ்வார். நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் டக்கும். முருகக் கடவுளேப் பெற்றெடுத்த பார்வதியம்மையாரே! இனி மேல் போக விஷயங்களைப் பற்றிச் சொல்லுவோம்.

Page 79

  1. பூமியும் விருத்தி செய்வன் புராணநூல் கேழ்ப்பாறும் நேமியில் நல்லோ றுவன் நிதானமாய் வார்த்தை

[சூர்வன் தாமத குணத்தா றகும் தயவு ளான் பாக்கிய வானும் கீர்மையை வீம்பு பாறகும் சிறுப்பணி வேலை செய்வன்,

  1. ஜாதகர் நிலங்களோப் பயிரிட்டுத் தாணியங்களோ அதிகப்படுத்து வார். இவர் புராணம் முதலிய நூல்களோப் படிப்பதைக் கேட்பார். இவர் பூமியில் நற்குண நற்செய்கைகளுடைய நல்லவராக விருப்பார். இவர் சாந்தமாக வார்த்தைகளச் சொல்லுவார். இவர் நிதானமான குணத்தை யுடையவர், பிறருக்கு உதவி செய்யுங் குணத்தையுடையவர், உதவி செய்யும் மனத்தையுடையவர். செல்வமுள்ளவர், இவர் கெட்டதிகள நசிக்கச் செய்வார். கோயில்களில் வேலையும் தொண்டுகளும் செய்வார்.

  2. அவசர முடைய றுவன் ஆள்கள் விருத்தி யுள்ளான் நவனியில் பெருமை யுள்ளான் நளினமாய்ப் பேச

[வல்லன் தவசிகள் உறவு கொள்வன் தன் தெய்வ பூசை சிவனிட பாகத் தாளே செல்வனுய் வாழ்வா ஜென்றேரும்.

  1. ஜாதகர் அவசரப்படுகின்ற குணத்தையுடையவர், வேலையாட்கள உடையவர். இவர் பூமியில் செல்வமும் புகழும் உள்ளவர். இனிமையாகவும் நயப்பாகவும் பேசுவார். இவர் தவங்கள செய்கின்றவர்களுடைய சினேகத்தை உடையவராவார். தன்னுடைய கடவுளோப் பூஜை செய்வார். பரமசிவனுடைய இடது பாகத்தையுடைய பார்வதியம்மையே! ஜாதகர் தனவந்தராக விருந்துகொண்டு வாழ்வார் என்று சொல்லுகின்றோம்.

  2. பாலகன் செரிக்கும் காதல் பளிங்கு தன் திசை

[யிலேதான் கோலமாய்ப் பதினே றுண்டும் குறித்தனம் திங்கள் ஏலவே சாத கர்க்கு யிடறுக ளதிக முன்னடு மாலினெல் வெல்வா றகும் மனேயினில் கலக முன்டே

  1. ஜாதகர் பிறந்த காலத்தில் பளிங்கு என்ற சுக்கிரன் தசையில் பதினேழு வருஷமும் இரண்டு மாசங்களும் இருப்பு ஆகும். இக்காலத்தில் ஜாதகருக்கு அனேகவித துன்பங்களும் உண்டாகும். இவற்றை விஷ்ணுவின் சகாப்திணல் போக்கடித்து விடுவார். இவருடைய கூடும்பத்தில் கலகங்கள் ஏறிடும்,

Page 80

  1. தந்தைக்கு ரோகம் வாய்க்கும் சதுஷ் பாதம் விரைய சின்தையும் கலக்க முன்டு சில சில விரயம் ஏநுந் சொந்த தோர் பணிதர் நாசம் சொல்லுவோ மிவனுக்கே எந்தையே விபர மாக பியயப்போா பிள்ன்ன டேதான்

  2. ஜாதகருடைய தகப்பனுக்கு நோயுண்டாகும். நாற்கால் ஜீவன்கள் இறந்துவிடும். மனத்தினில் பலவிதமான கஷ்டங்கள் நேரிடும், சிறது விரையங்கள் ஏற்படும். சொந்த பந்துக்கள் இறந்து விடுவார்கள். இவ்விதமான பலாபலன்களே நாங்கள் ஜாதகருக்குச் சொல்லுகின்றோம். எங்கள் தாயாகிய பார்வதியம்மையே ! இன்னும் விவரமாக இரண்டாவது பாகத்தில் நாங்கள் சொல்லுகின்றோம்.

  3. பாது தசைக்கு..........தான் செய்வன் தேன்மொழியான் பாதி வரும் செய் நிலசும் மேன்மையதாய் தந்தைவர்க்கு நாசமுறும் சல்லியங்கள் நேர்ந்து விடும்

  4. பாது என்ற கூரிய தசையின் பலாபலன்களே சொல்லுகின்றேன். (சுக்கிர தசையில் விவாகமான இளம்) பாரியை இந்தத் தசையில் வயதை அடைந்து ஜாதகரின் வீட்டிற்கு வந்து ஜாதகருடன் வாழ்வாள். பயிரிடக் கூடிய நிலங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். தகப்பனுடைய பந்துக்கள் நாசமடைவார்கள்-இறந்து விடுவார்கள். கடன்கள் ஏற்படும். எவ்விடத்திலும் பெருமை உண்டாகும்.

  5. பெருமை யுண்டு பந்து பகை பித்த நலியாய் நீங்கும் திருமகளும் வாசமுறும் செப்பினேும் வறுமையிலான் தெய்வபத்தி ஒங்கும் செயமாகும் நினேத்த ஐய மில்லா யிரண்டில் சொல்வே னதிகமாக

  6. ஜாதகருக்குப் புகழும் கீர்த்தியுமுண்டு, பந்துக்களுடைய விரோதம் நேரிடும். பக்தியோடு கண்(டு) நிவர்த்தியாகும். தன்னை விட்டில் லக்ஷ்மி வந்து வாசஞ் செய்வாள். ஜாதகர் தரித்திரமும் கஷ்டங்களும் இல்லாதவர், இவருக்கு தெய்வ பக்தியும் அன்பும் அதிகமிருக்கும். நினேத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். இன்னும் அதிகமாக இரண்டாவது பாகத்தில் சந்தேக மில்லாமல் சொல்லுகின்றேன்.

Page 81

ஜாதகம் 3

இனனகால கிரகஙிலே

  1. 1மந்திரி ராகு 2மாணில் 3மங்கலன் 4கோல தாக 5புந்தியு 6மதியும் 7வில்லில் 8புகர் 9பான்வு 10தேளதாக. 11மைந்தனு மீனமாக 12வண்டியில் 13சகியு நிற்க வந்தவன் சென்மம் கன்னி வரைகுவீர் பலனேத் தானே,

  2. கன்னியா லக்கினமாகிக் குருவும் ராகுவும் மகரத்திலும், அங்கார கன் துலாத்திலும், புதனும் சந்திரனும் தனுசிலும், சுக்கிர னும் சூரியனும் விருச்சிகத்தி லும், சனி மீனத்திலும், கடகத் தில் கேதுவும் இருந்து, இவ் விதமாக் கிரகங்கள் அமைந் ததால் பிறந்த ஜாதகருக்குப் பலாபலன்களைச் சொல்லுவீர் கள் என்று;

கிரகங்கள்

சனி

ராசி சக்கரம்

கேது

சந்திரன் புதன்

சூரியன் சுக்கிரன்

அங்காரகன்

லக்கினம்

பாராட்டம் 1-ஆம் பாதம் சுக்கிர தசை வரு 17-11-0

குறிப்பு:-இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற் குப்பினவரும் அம் சைச் சக்கர கிரக நிலை பொருத்த முடைய தாகும்:

மேஷத்தில் புத னும் குருவும், ரிஷ பத்தில் சனியும் ராகுவும், சிம்மத் திற் சந்திரனும் துலாத்திற் சூரி யனும், விருச்சிகத் தில் அங்காரக னும், அதுவம் சுக்கிரன் அஸ்தமனமாகி இருக்கின்றார். சனி வக்கிரகதியில் இருக்கின்றார்.

  1. குரு.

  2. மகரம்.

  3. அங்காரகன்.

  4. துலாம்.

  5. புதன்.

  6. சந்திரன்.

  7. தனுசு.

  8. சுக்கிரன்.

  9. சூரியன்.

  10. விருச்சிகம்.

  11. சனி.

  12. கடகம்.

  13. கேது.

Page 82

  1. கோமளி கேட்கும் போது குரு முனி கூறுகின்றூர் நேமியில் ஆண் பால் சென்மம் நிகர் இல்லம் வடதென் வீதி தாமத மேற்கு வாசல் சங்கரன் மாயோன் காளி தீமை யில்லாத மாரி செப்புவோ முத்திர த்தில்.

  2. பார்வதியம்மையார் கேட்கும்போது, குருமுனி என்ற வசிட்ட மகரிஷி சொல்லுகின்றூர். பிறந்த குழந்தை ஆண் குழந்தை ஆகும். பிறந்த வீடு வடக்குத் தெற்குத் தெருவில் மேற்கு வாசற்படியை உடையதாகவிருக்க கும். சிவபெருமான், மகாவிஷ்ணு, காளியம்மன், மாரியம்மன் ஆகிய இவர் களுடைய கோயில்கள் வடக்குத் திக்கில் இருக்கும் என்று சொல்லு கின்றூம்.

  3. சோலையும் துறவு குண்டமும் சூழ்ந்திடும் சிற்றூர் தன்னில் காவல்மேல் பிறம்ம வம்சம் நாயகன் அதிப லகும் கோல மாய்த் தந்தை மாதூர் குழவிகள் துணைவர் பாரி சீலமாய் முன் பின் சென்மம் செப்புவே என்னுறல் [தன்னில்

3, சோலைகளும் தோட்டங்களும் கிணறுகளும் அதிகமாகவுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிராமணர் குலத்தில் சிறந்த குழந்தையாக இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய தகப்பனார், தாயார், குழந்தைகள், சகோதரங்கள், மனைவி, முன்ஜன்மம், பின்ஜனமம் ஆகிய இவற்றை இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றேன்.

ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்கள்

  1. தந்தையின் குணத்தை யாங்கள் சாற்றுவோம் சிவந்த சந்ததம் ஓடிசல் தேதி சன்மார்க்கன் பொறுமை [மேனி யுள்ளான் வந்தவர் கண்ணே மீவன் வாசர்கள் இவிடம் கொள்வான் கொந் திடும் பேரைக் காப்பான் நுவலுப் தேசம் [கொள்வன்.

  2. ஜாதகருடைய தகப்பனுரின் குணதிசயங்கொப் பற்றி இனிச் சொல்லுகின்றூம். இவர் சிவப்பான நிறமுள்ள தேகத்தையுடையவர். சாந்த குணமுள்ளவர். இவர் நல்லோர்களுக்குச் சாப்பாடு போடுவார். அரசர்களுடைய ஏழைகளே யும் தரித்திரர்களே யும் காப்பாற் றுவார். பெரியோர்களிடத்தில் உபதேசத்தைப் பெற்றுக் கொள்ளுவார்.

Page 83

  1. அதிகார முடைய ரூகும் யாவர்க்கு நல்லோ ரூவன் சதியிலா மனத்த ரூகும் சார்ச்சனர் உறவு கொள்வன் நிதியதைச் செய்வன் நிகர் பூமி விரையம் செய்வன் ததி நெய் பாலிஷ்டம் கொள்வன் தைய மனத்த [னென்றும்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் அதிகாரங்களே யுடையவராவர், எல்லோருக்கும் நல்லவராக விருப்பார். இவர் கெடுதியில்லாத மனத்தை யுடையவராவர். நல்லவர்களுடைய சினேகத்தையுடையவராவர். இவர் ஆபரணங்களெச் செய்வார். நிலங்களே விற்று விடுவார். இவர், தயிர் நெய் பால் ஆகிய இவற்றில் ஆசையுள்ளவர். தையமான, பயமில்லாத மனத்தையுடையவராவர்.

  3. யூகை வான் சுகி பொசிப்பன் உண்மையாம் மனத் [தனுக்கும்

தோகையார் மோக வாளும் சொல்லது தவரு ரூகும் ஆகவே பித்த தேக அனுகிடும் வாத ரோகி பாகமாய்க் கிராமச் செட்டு பாலகன் செய்வா ரூமே.

  1. ஜாதகருடைய தகப்பனுர் ஆராப்சியைச் செய்யும் நுட்பமான புத்தியை யுடையவர். சுகமாக நல்ல போஜனங்களேச் சாப்பிடக் கூடிபவர், உண்மையாக நிதானக்கின்ற நடந்து கொள்ளுகின்ற மனத்தை யுடையவராவர். இவர் பெண்களின்மேல் மையல் என்ற காம ஆசையை யுடையவராவர். தான் சொல்லுகின்ற வார்த்தைகள் பிரகாரம் தவறிப் போகாமல் நடந்து கொள்ளுபவராவர். இவர் பித்தமான குணத்தை யுடைய தேகத்தை யுடையவர். இவருக்கு வாதநோய் வரும். இவர் நல்லபடியே தன்னுடைய கிராம வியாபாரத்தைச் செய்வார்.

  2. ஆலய பத்தி மனுங் அரசன் பூசை செய்வாருங் சீலமாம் புதன் ரேகை செறிந்திடும் கரத்திலே தான் ஆலம் போல் பகைவருக்கு அண்ண லூம் கெருட் ரூவன் வேலஎனப் பயின்ற மாதே விளம்புவோம் மேலும் கேளே.

  3. ஜாதகருடைய தகப்பனுர் கோயில்களின்மேலும் ஆசையுடையவராகி .அங்குள்ள தெய்வங்களுக்குத் தொண்டு செய்வார். சிவ பெருமாளெனப் பூஜை செய்பவராகும். இவருடைய உள்ளங்கையில் விஷ்ணு ரேகை உண்டு. இவர் பாம்பைப் போன்ற விஷத்தையுடைய எதிரிகளுக்குக் கருடனெப் போன்ற வைரியபாக விருப்பார். ஆறுமுகக் கடவுளெனப் பெற்ற ரூத்த பார்வதியம்மையாக ரூங்கள் இன்றும் அதிகமாகச் சொல்லப் போவதைக் கேட்பீராக.

  4. இன்னவன் துணிவர் தம்மை யியம்புவோ மறுவ ரூகும் தன்னிலே இரண்டு தீர்க்கம் சாற்றிநோ பிவனுக்கே [தான்

Page 84

அன்னவர் வேறுப்ச் செல்வர் ஆகிய குணத் தானுக்கு உன்னித மாகவே தான் உதிப்பனு மென்று [சொன்னோம்.]

  1. ஜாதகரின் தகப்பனுடைய சகோதர்கள் ஆறு பேர் ஆகும். இவர்களில் இருவர்தாம் நீண்ட ஆயுளே யுடையவராவர் என்று சொல்லுகின்றோம். இவ்விருவரும் வேறுகப் போய் ஜீவிப்பார்கள். இப்படிப்பட்ட குணகுணங்களே யுடைய தகப்பனுக்கு இந்த ஜாதகர் பிறப்பார் என்று சொல்லுகின்றோம்.

ஜாதகனுடைய குணதிசயங்கள்

  1. சாதகர் நிறம் குணத்தைச் சாற்றுவோம் ஓடிசல் தேகி நீதியாய் சிவந்த மேனி நிகர்பித்த தேகி யாவன் வேதனை யொருவர்க் கெண்ணன் வித்தையு முடைய கோதிலா அரசர் இஷ்டன் கூறுவோம் மேலுங் கேளே.

  2. இனிமேல் ஜாதகருடைய நிறத்தையும் குணதிசயங்களோப் பற்றியும் சொல்லுகின்றோம். இவர் நீண்டு மெலிந்த தேகத்தை யுடையவர். சிவப் 'பான நிறமுடைய தேகத்தை யுடையவராவர், பித்தமான குணத்தையுடைய தேகத்தை யுடையவர். இவர் யாருக்கும் கெடுதிகளே நினைக்க மாட்டார். இவர் வாசித்தவராக விருப்பார். இவர் குற்றமில்லாத அரசர்களுக்கு இஷ்டமானவராகப் பிரியமுள்ளவராக விருப்பார், இன்னும் அதிகமாகச் சொல்லுகின்றோம் கேட்பீராக.

  3. மனமது கபடு மில்லான் மறைகளோ அதிகம் கொள்ளான் தனமது பின்னு லுள்ளான் தைரியன் எவர்க்கும் சினமது மில்லா னகும் செயிழைப் பிரிய ரூவன் இனமது பகையு முள்ளான் ஈகைவா என்று [சொன்னோம்.]

  4. ஜாதகர்களும், வஞ்சனை முதலியவற்றை யில்லாத மனத்தை யுடையவராவர் வேத சாஸ்திரங்களோ அதிகமாகப் படிக்க மாட்டார். இவர் தன்னுடைய வாழ்க்கையின் பிற்காலத்தில் செல்வத்தை யுடையவராவர், 'தைரியமான, பயப்படாத, மனத்தை யுடையவராவர், எல்லோருக்கும் இஷ்ட மானவராக விருப்பார். இவர் கோபமில்லாதவராவர். ஸ்திரீகளின்மேல் ஆசையை யுடையவராவர். இவர் தன்னுடைய பந்துக்களின் விரோதத்தை யுடையவராவர், பிறருக்குக் கொடுக்கும் தன்மையை யுடையவராவர் என்று சொல்லுகின்றோம்.

Page 85

  1. அரசரை வசியம் கொள்வன் அன்புள மனத்த னெகும் திறமையாய் வார்த்தை சொல்வன் செயிழை தன்னல் [யோகம் பெருமலர்க் கிணிய னெகும் புருதனம் சேர்ப்பா னெகும் துருசான நடையு முள்ளான் துணேவரை ஆதரிப் பன்.

  2. ஜாதகர் அரசர்களேத்தன் பக்கமாக விருக்கும்படியாகக் கைவசஞ் செய்து கொள்ளுவார். பிறர் மேல் ஆசையை யுடைய நல்ல மனத்தை யுடையவராகும். சாமர்த்தியமாகப் பேசுந் திறமையை யுடையவர். இவருக் குச் தன்னுடைய மனேவியோல் யோக முண்டாகும். இவர் புஷ்டபங்களில் பிரிய முள்ளவர். பழைய தனத்தைச் சேர்த்து வைப்பார். கெட்ட நட வடிக்கையை யுடையவராவர், தன்னுடன் பிறந்தவர்களேக் காப்பாற்றுவார்.

  3. கிராமாதி காரம் செய்வன் கீர்த்திமான் பல பேர் நேயன் தராதரம் அறிய வல்லன் தாகூஷ்ணியபன் கல்வி மானும் துரா செயு மில்லா னெகும் சுகப் பொசிப் புடைய [என்ரேும் கரமதில் சுழியு முண்டு கனதனம் பின்னு லுள்ளான்.

  4. ஜாதகர் கிராம அதிகாரம் உள்ள வேலையைச் செய்வார். புகழும் பெருமையும் உடையவராவார். அநேகருக்கு இஷ்டமானவராக விருப் பார். இவர் உயர்வு தாழ்வு நல்லது கெட்டது ஆகிய இவற்றை அறிந்து கொள்ளும் திறமையை யுடையவராவார். பிறருக்கு உதவி செய்யுங் குணத்தை யுடையவர். வாசித்தவராவார். இவர் கெட்ட ஆசையை யுடை யவரல்லர். சுகமான நல்ல சாப்பாட்டைச் சாப்பிடுபவராவார் என்று சொல்லு கின்றேும். இவருடைய உள்ளங்கையில் சுழி (சக்கர) ரேகை யுண்டு. தன்னுடைய பிற்காலத்தில் பெரிய. தனத்தைச் சேர்த்து வைப்பார்.

  5. சித்திர வீடு செய்வன் சொல்லது செல்லு மென்றேும் நத்திநேர்க் குதவு வாணும் நாதனுர் பக்தி பூண்பன் சுற்றத்தார் மெச்ச வாழ்வன் சொல்லது செல்லு செல்லு [மென்றேும் சித்தச சுபப் பாகும் சிறப்பைக் குடும்பி யாவன்.

  6. ஜாதகர் சித்திரங்களேுடைய அழகான வீட்டைக் கட்டுவார். பரிசுத்தமான தேகத்தை யுடையவர். பிறருக்குச் சாப்பாட்டைப் போடு வார். இவர் தன்னிடம் வந்தவர்களுக்கு உபகாரத்தைச் செய்வார். கடவு ளின்மேல் ஆசையுடையவராய் அவருக்குத் தொண்டு செய்வார். இவர் தன்னுடைய பந்துக்கள் தன்னேப் போற்றும்படியான அந்தஸ்திலிருந் து வாழ்வார். இவருடைய வார்த்தைகள் செல்வாக்கு உடையவனவாக .விருக் கும். இவர் சித்தசன் என்ற மன்மதனுக்குச் சமானமான அழகுடையவர்,. மேன்மையும் பெருமையும் உள்ள குடும்பஸ்தராக விருப்பார்.

Page 86

  1. கேரையாம் தந்த முழ்ளான் கூறுவோம் பூர்வ பூமி ஞால மேல் நல்கு மென்றும் நற்றன்றை மேலாய் தீரமா மனத்த றகும் சின்தையும் கபடு பில்லான் வேலண யின்ற மாதே விளம்பின மொழி குன்றது.

  2. ஜாதகர் கோரைப் பற்களோ புடையவர். இவருடைய பிதிரார்ஜித நிலங்கள் விருத்தியாகு மென்று சொல்லுஙின்றேும். தன்தைக்கு மேலான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவர் பயப்படாத, திடமான மனத்தையுடைய வர். தன்னுடைய மனத்தில் கள்ளம், வஞ்சனை முதலியவற்றை யுடையவ ரல்லர். முருகனைப் பெற்ற பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலா பலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

குறிப்பு:-தந்தை மேலாய் வாழ்வன் என்ற விஷயம் :-சந்திரனுக்குப் பன் னிரண்டில் குரியன் இருப்பதால் ஜாதகர் தன் தகப்பனுக்கு மேலான அந்தஸ்திலிருந்து வாழ்வார். ஜாதகாலங்காரம் என்ற தமிழ் புத்தகம் 441-ஆவது பாடலாவது “தேவர்கள்முத சந்திரன் முதலாய்...........புத்திரக்கெளற்றினிடுமே” என்ற பாடலில் வாசிக்கவும். அ:-தாவது, சந்திரன் முதல் சூரியன் இருக்கின்ற விடம் வரையிலும் உள்ளத் தொகையை முன்னுல் வகுக்க, பிச்சம் ஒன்று ஆனால் ஜாதகர் தகப்பனுக்குத் தாழ்ந்த அந்தஸ்திலும், இரண்டானால் சமமான அந்தஸ்திலும், மூன்று னில் அதிகமான அந்தஸ்திலும் இருந்து வாழ்வார். இங்கு மிச்சம் பூஜ்யம் வந்தால் மூல்று என்று கொள்ள வும்.

ஜாதகருடைய சகோதரர்கள் (சகோதரபாவம்)

  1. இவனுட துணைவர் தன்ன யியம்பு வோம் ஆண்பால் [ஒன்று அவனியில் கன்னி யவ்வா றரைகிரும் தீர்க்க மாக நவனியில் யிரண்டு பேரும் நாயக னிலோயோ னைகும் கவன மாய் அவன் தன் சேதி கழறு வோம் கேளு மம்மா.

  2. இனிமேல் ஜாதகருடைய சகோதரர்களைப் பற்றிச் சொல்லு கின்றேும். இவருக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் மீண்ட ஆயுள் யுடையவர்களாக விருப்பார்கள். இவ்விரண்டு பேர்களும் ஜாதகருக்கு இனியவர்களாவார்கள். இல்லய சகோதரனுடைய விவசயங்களோக் கியாபகத் திடன் சொல்லுகின்றேும். பார்வதியம்மையே! கேட்பீராக.

  3. புத்திமான் யூகை சர்வி புரவலர் நேசம் கொள்வன் சித்தமே மர்ம முழ்ளான் சிலேடையாய்ச் சொல்வா [னைகும்

Page 87

வித்தையு முடையா னுக்கும் விதோபுலம் விருத்தி செய்வன் அத்தியைப் பெற்ற மாதே அறைகுரேும் மேலுங் கேளே.

  1. ஜாதகருடைய இளைய சகோதரர் அறிவுடையவர். ஆராய்ச்சி செய்யும் தன்மையுள்ள புத்திசாலி. அரசர்களுடைய சினேகத்தை யுடையவர். இரகசியமான மனத்தை யுடையவர். ஒரு வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் ஏற்படும்படி யாகத் தத்திரமாகப் பேசுவார். இவர் வாசித்தவராவர், பயிறிடும் நிலங்களேப் பயிறிட்டுத் தானியங்களே அதிகமாகக் குவார். யாதேனு முகத்தை யுடைய விநாயகக் கடவுளேப் பெற்றெடுத்த பார்வதியம்மையாரே! நாங்கள் இன்னும் அதிகமாகச் சொல்லுகின்றும். அவற்றைக் கேட்பீராக!

  2. சென்னிறம் ஒடிச்ச லுள்ளான் சித்தினி சாதி யாவன் பன்னுமுன் கோபி யாவன் பாரினில் நல்லோ னுவன் மன்மத னுப்பா னுக்கும் மாடுகள் விருத்தி யுள்ளான் உன்னித நடையு மாவன் உறுதியான மனத்தை [னென்றும்.

  3. ஜாதகருடைய இளைய சகோதரர் சிவப்பு நிறத்தை யுடையவர், நீண்டு மெலிந்த தேகத்தை யுடையவர். சித்தினி ஜாதி* என்ற ஒருவித ஜாதியைச் சேர்ந்தவர். இவர் முன் கோபத்தை யுடையவர். பூமியில் நல்ல வராக விருப்பார். இவர் மன்மதனேப் போல அழகான தேகத்தை யுடைய வர், ஆடு மாடுகளே விருத்தியாக்குவார். இவர் அழகான நடை நொடி பாவனகளே யுடையவர். திடமான மனத்தை யுடையவராவர் என்று சொல்லுகின்றும்.

*குறிப்பு :-சித்தினி ஜாதி:-இது விஷயமாய்ச் சாமுத்திரிகா லக்ஷணம் என்ற புத்தகம் இரண்டாவது பாகம், 71-ஆவது பக்கத்தைப் பார்க்கவும். சித்தினி ஜாதியைச் சேர்ந்தவர் மிக மழப்பான அழகிய தேகத்தையுடையவர். மாநேப் போன்ற கண்களும், தாமரையைப் போன்ற முகத்தையும், யானையைப் போன்ற கம்பீரமான நடையையும், அதிக சுபமான தொனியையும் உடையவர்.

18 தந்திர வாதி யாகும் தன் பந்தைச் சேரானகும் இந்திரன் போலே வாழ்வன் இவனுடன் கூடி வாழ்வன் பந்தமாய்ப் புத்திர பாகம் பகருவோ மாண்பா லொன்று சந்ததகம் பெண்.பால் ரெண்டு தாரமு மொன்று [சொன்னேம்.

  1. ஜாதகருடைய சகோதரர் பக்குவமாகவும் சாமர்த்தியமாகவும் பிறரிடத்தில் நடந்து கொள்ளுபவராவர். தன்னுடைய பந்துக்களிடத்தில் எழுந்திருக்க மாட்டார். தேவேந்திரனைப் போலே வாழ்வார்;

Page 88

இவர் ஜாதகருடன் கூடி வாழ்வார் இவருக்குச் சந்ததிகளோப் பற்றிச் சொல்லுகின்றேும். இவருக்கு ஒரு பிள்ளையும் இரண்டு பெண்களும் உண்டு. இவருக்கு ஒரே ஒரு மனைவி என்று சொல்லுகின்றேும்.

ஜாதகருடைய விவாககாலமும் மனைவியின் குணங்களும்

  1. வயதுமே தீர்க்க மாகும் மங்கையின் சேதி தன்னே நயமுடன் இரண்டில் சொல்வேன் நாயகன் மணத்தின் [காலம் பயமிலா பதினோ றாண்டு பாவையும் தகஷி ணத்தில் தயவுடன் வருவாளாகும் சத்தியின் குணத்தைக் [கேளாய்.

  2. ஜாதகனின் சொந்தருடைய மனைவி நட்ட ஆயுள் உடையவள். இவளுடைய மற்ற விஷயங்களை இரண்டாவது பாகத்தில் சொல்லுவின் றேன். இனிமேல் ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின் றேன். இவருக்குப் பதினோறாவது வயதில்* மனைவி தெற்குத் திக்கில் இருந்து வந்து சம்பவிப்பாள். இவளுடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன். கேட்பீராக.

*குறிப்பு:-விவாககால விஷயம்: ஜாதகருக்கு வயது வரை 17—11—00 வரை யிலும் சுக்கிர தசை நடக்கின்றது. சுக்கிரன் ஒன்பதிற்குடைய வர். மேலும் இவர் குடும்பாதிபதியும் களத்திரக் காரகனுமாக விருக்கின்றுர். ஜாதக பாரி ஜாதம் பதினைக்காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது சுலோகம் பிரகாரம், ஒன்பதிற் குடையவ ராகிய சுக்கிரன் விவாகன் செய்து வைக்க அதிகாரம் உடைய வராக விருக்கின்றுர். புதன் புக்தி வயது (வரை 10—9—0 வரை யிலும் நடக்கின்றது. இந்தச் சுலோகப் பிரகாரம் புதன் பத்திற் குடையவராக விருப்பதால் விவாகன் செய்து வைக்க அமைப்பு உடையவராக விருக்கின்றுர். ஆகையால் சுக்கிர தசையில் புத புக்தியில் பதினோறாவது வயதில் விவாகம் நடைபெற அமைப்பு உண்டு,

20, அன்னம் போல் நடையு முள்ளாள் ஆளனுக் கிணிய கன்னென மொழியு முள்ளாள் காதலி அதிர்ஷ்ட சாலி இன்னவள் சீல முள்ளாள் யாவர்க்கு நல்லோ ளாவள் தன்னிலே பொறுமை யுண்டு தர்மமாம் குணத்த ளாகும்.

  1. ஜாதகருடைய மனைவியானவள் அன்னப் பறவையைப் போல் அழகான நடையை யுடையவள், இவள் தன்னுடைய புருஷனுக்கு

Page 89

இஷ்டமானவளாவள், இவள் சர்க்கரையைப் போன்ற இனிப்பான சொற்கூறி யுடையவள், இவள் யோகசாலியாக விருப்பாள் இவள் சாந்தமான குணத்தை யுடையவள், தானதர்மங்களில் செய்கின்ற குணத்தையும் மனத்தை யுடையவளாகும்.

  1. அற்பரை உற்பவிக்காள்ளால் அன்னங்கள் போட்ட [வல்லால் பற்பலர் மெச்ச வாழ்வள் பகையது மனதில் வையாள் கற்பினி லுடையாளாகும் கனத்த தோர் புத்தி மானும் துர்க்குண மில்லாளென்றும் துருசான கோபி யாவள்.

  2. ஜாதகருடைய மனேவி இழிவானவர்களுடனும், தாழ்ந்த குண முடையவர்களுடனும் சிநேகம் செய்ய மாட்டாள். பிறருக்குச் சாப்பாட்டைப் போடுஞ் சக்தியுள்ளவள். இவள் தன்னை அனேகர் புகழும்படியாகவும் கொண்டாடும்படியாகவும் வாழ்வாள். தன்னுடைய மனதில் விதோதத்தை யுடையவளல்லள். இவள் கற்புடையவளாவள். மேன்மையான அறிவை யுடையவளாவள். இவள் கெட்ட குணங்களுடையவளல்லள் என்று சொல்லுகிறோம். இவள் கோபமுடையவளாக விருப்பாள்.

  3. முனிவ ரிவ்விதமாய்க் கூற மொழிகுவாள் ளம்மன் தானும் இனிமையாய் மனங்கள் தானும் எந்திடம் நடக்கும் [சொல்வாய்க் கனமுள குடும்பந் தன்னில் கந்தனு மிருப்ப தானும் அநேயவே ஏழில் சாரி அழுங்கிய காலே யாம்மா.

  4. வசிஷ்ட மகரிஷி இவ்வாறு சொல்ல, பார்வதியம்மையார் இவரைக் கேட்கின்றீர். ஜாதகருக்கு விவாகம் எந்த இடத்தில் நடக்கும் என்பதைச் சொல்லுவீர். குடும்பம் என்ற இரண்டாவது வீட்டில் கந்தன் என்ற அங்காரகன் இருப்பதாலும், ஏழாவது வீட்டில் காரி என்ற சனி இருப்பதாலும் பார்வதியம்மையாரே !

  5. தென் திசை மாதூர் வர்க்கம் கோஷத்திரம் தன்னி லேதான் இன்னவன் மனங்கள் சூடும் எது காரணத்த னுலே தன் இருடைய போட்டி லேதான் சாருத கார ணைத்தை முன்னமே சொல்லு மென்ன மொழிகிற முனிவர் [தானே.

  6. ஜாதகருக்கு, தெற்குத் திக்கில் தன்னுடைய தாபாருடைய பாத்திரபத்தில் சம்மந்தப்பட்ட இடத்தில் இவருடைய கலிபாணம் கிடை பெறும். எந்தக் காரணத்தினால் விவாகம் தன்னுடைய வீட்டில் நடைபெறுது என்பதை ஊடனே சொல்லுவீர் என்று பார்வதியம்மைபார் சோதக, வசிட்டமகரிஷி பதில் சொல்லுகின்றார்.

Page 90

  1. பந்துவு ஜாதி யோரும் பகையாகி யிருப்பார் ரென்றும் எந்ததோர் காரணத் தாலே யியம்பினீர் முனியே [யென்றுள் அன்னியால் வந்ததீம்பு அணுகிடும் பிறர் தேசத்தில் உள்ளித மணாக்கள் செய்வன் உத்தமி கேட்டி டாயே.

  2. ஜாதகருடைய பந்துக்களும், பங்காளிகளும் இவருடைய குடும்பத்தாருடன் விரோதமுடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுஙின்றும். இவ்விதமாக விருப்பதற்குக் காரணம் என்ன வென்று பார்வதியம்மையார் முனிவரைக் கேட்டார். இந்தப் பகை தாயாருடைய செய்கையால் வந்து சேரித்தது. ஆகையால் விவாகம் அன்னியருடைய கிராமத்தில் நடைபெறும். பார்வதியம்மையே ! கேட்பீராக என்று வசிஷ்டரிஷி பதில் சொல்லுகிறுர்.

  3. உத்தமி தன்னுள் நோர்ந்த உற்றதோர் பகையைச் [சொல்லாய் பத்தினி குணத்தைச் சொல்வேன் பஞ்சசியில் யிரக்க [முன்னு சுத்தமா மனது முள்ளாள் சீலமும் பொறுமை யுண்டு வித்தகி நற் குணத்தாள் வீணப வாத முள்ளாள்.

  4. ஜாதகருடைய தாயாரால் ஏற்பட்ட விரோதத்தின் விவரத்தைச் சொல்லுவிரென்று பார்வதியம்மையார் கேட்க, வசிஷ்ட ரிஷி தாயாருடைய குணிசயங்களேப்பற்றிச் சொல்லுகின்றேன் என்றூர். இவள் ஏழைக் குடித்தில் தபாள் குணமுள்ளவள். இவள் நல்ல மனத்தை யுடையவள், சுத்தமும் நற்குணமும் நல்லோழுக்கமுங் முடையவள். சாந்தமான குணத்தை யுடையவள். இவள் நல்ல குணங்களே யுடையவள். ஆனால் வீணுன குற்றங்கள் சாட்டப்பட்டவளாவாள்.

  5. நிந்தையு முடைய ளாகும் நிதானமாய் வார்த்தை [சொல்வள் பந்து விரோத முண்டு பரிவுடன் அன்னா மீவள் சந்ததகம் சிவந்த மேனி தரளம் போல் தந்த முள்ளாள் விந்தையாய் நடையு மேல்வாப் பகதி கொள்வள்.

  6. ஜாதகருடைய தாயார் அபவாதங்களே யுடையவளாவள், இவள் சாந்தமாகப் பேசுவாள், இவள் பந்துக்களினுடைய விரோதத்தை யுடைய வள், பிறருக்கு ஆசையுபன் சாப்பாட்டைப் போடுவாள். இவள் சிவப்பான நிறத்தையுடைய தேகத்தை யுடையவள். இவளுடைய பற்கள் முத்தைப் போல் வெளுப்பாகவும் அழகாகவு மிருக்கும். இவள் மெச்சத்தக்க நடைபையுடையவள். பெரியோர்களிடத்திலும் வானோர்களிடத்திலும் அன்புள்ள வளாவள்.

Page 91

  1. அவளுடைய தாய் குடும்பம் அழிந்திடும் யென்று நவனியில் சிலர்கள் நிந்தை நவின்றனர் சங்கை யாலே அவனியோர் பகைய தாகும் அதிகமாம் விரோத முன்னடு பவளுள் இவள் முன் சென்னம பகருவோம் கேளுமமோ.

  2. ஜாதகருடைய தாயாரின் தாயார் குடும்பம் நசித்துப் போய்விடும் என்று சொல்லுகின்றோம். சிலர் இவர்களுடைய குடும்பத்தைப் பற்றிக் குற்றங்களேச் சாட்டி இருக்கின்றனர். பந்துக்கள் விரோதமுடையவர்களாக விருப்பார்கள். அதிகமான பகையாளிகளாக விருப்பார்கள். ஜாதகருடைய தாயாரின் முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம், பார்வதியும் மை யாரே! கேட்டீராக.

  3. தில்லையில் பிறம்ம செயாய்ச் செனித்துமே மதலே யின்றி வல்லியும் வரனுங் கூட வளமுள தலங்கள் சென்று நல்லதோர் சேது புக்கி நற்றீர்த்தம் தோய்ந்துமே தான் அல்லலே அகற்று கின்ற அரிலிங்கம் அர்ச்சித் தேததி

  4. ஜாதகருடைய தாயார், சிதம்பரத்தில் பிராமணர் குலத்தில் பிறந்து குழந்தையில்லாமல், தானும் தன் புருஷனும் மேன்மையான சிறந்த தெய்வீகமான ஸ்தலங்களுக்குப் போயும், சேது என்ற நல்ல ஸ்தலத்திற்குப் போய் அங்கு ஸ்நானஞ் செய்தும், க்ஷேத்திரங்களையும் முன் வேண்டியையும் நீக்கு கின்ற சிவலிங்கச் சொருபமானச் சிவபெருமானுக்கு அர்ச்சனை முதலிய தொண்டுகளேச் செய்தும்.

  5. அங்கொரு மடத்தில் சேர்ந்தார் ஆளனு மகவி யோடு பொங்கமாய் இருக்கும் காதல் பேசுவோம் முழி தா நே மங்கையும் வேசி தானும் வந்தனள் அன் திடத்தில் இங்கித வார்த்தை சொல்லி இவள்வரன் அவள் பால் [செல்ல.

  6. பிறகு அங்கேயுள்ள ஒரு மடத்திற்குத் தானும் தன் புருஷனு மாகப் போய்ச் சேர்ந்தார்கள். இவ்விடத்தில் சந்தோஷமாக விருக்கும் போது, சம்பவித்த விஷயைச் சொல்லுகின்றோம். ஒரு தாசி ஸ்திரீ இந் விடத்திற்கு வந்து சேர்ந்தாள். ஜாதகருடைய தாயாரின் (முன் ஜன்மத்தின்) புருஷன் இலிமையான வார்த்தைகளேப் பேசி அந்த தாசியினிடம் போனார்.

  7. இன்னவள் சங்கை யுற்று இயம்புவாள் கோப மாக பன்னிய பல வாருகப் பாவையை யேச லுற்றுள்

Page 92

  1. ஜாதகருடைய தாயார் சந்தேகப்பட்டுக் கோபமாகச் சொல்லுகிறாள். இவள் பலவீத தூஷணமாக இந்தத் தாசியைப் பார்த்துச் சொன்ளுள். இதன் மேல் இந்தச் சாசியானவள் மனத்தில் கஷ்டங்கஷ் படைந்து சாபத்தைக் கொடுத்தாள், பார்வதியம்மையே! கேட்பீராக.

  2. மற்றெரு சென்மம் தோன்றி மதில்கள் உள்ளா ளாகி உற்றதோர் காலம் தன்னில் உன் வரன் மரணமாகி சுற்றத்தார் பகையு மாகி சிலசில நிந்தை யாகி குற்றங்கள் அனந்த மாக கூறவும் துணேவர் யின்றி

  3. “நீ மறு ஜன்மத்தை அடைந்து, குழந்தைகளோ உடையவளாகி, உன்னுடைய புருஷன் (உனக்கு முன்னோ) இறந்து, உன்னுடைய பந்துக் களின் விரோதத்தைப் படைந்து, உன்மேல் சிறசில பழிகளும் அபவாதங் களும் ஏற்பட்டு, கூடப் பிறந்தவர்கள் இல்லாமல்;

  4. வாழ்குவாய் என்று சொல்லி வேசியும் சொல்லிக் கொண்டே

  5. வாழக் கடவாய்'. என்று வேசியானவள் சொல்லிக் கொண்டே நொன்த மனத்தை யுடையவளாகி அந்த மடத்தில் போக வாரம்பித்தாள். இந்தத் தாசியினுடைய சாபம் ஜாதகருடைய தாயாரை வந்து அனுபகித்தால் இவள் முன் ஜன்மத்தில் தனக்குப் பிள்ளைகள் இல்லாமல்;

  6. வரனுக்கு முன்னோ மாண்டு வந்தன ளிவளே

  7. தன்னுடைய புருஷனுக்கு முன்னோ இறந்து இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கிறாள் என்று சொல்லுகின்றோம். ஆகையால் இவளுக்கு இந்த ஜன்மத்தில் அந்த வேசியின் சாபம் வந்து சம்பவித்தது

Page 93

என்று சொல்லுவின்றேும். இவளுடைய சுற்றத்தார்களின் பகைபார் இவள் வேறொரு கிராமத்தில் இவளுடைய பிள்ளையின் (அஃதாவது இந்த ஜாதகரின்) விவாகத்தை நடத்தி வைப்பாள் என்று சொல்லுவின்றேும்.

  1. சாதகன் தனக்குப் புத்திரர் சாற்று மாளன் பலத்தைக்

[காணோம் மேதினில் பெண்பால் ரெண்டு விருத்தியா மிவனுக்கே

[தான் மாதவர் சொல்லும் போது வதிஷ்டரைக் கேழ்க்க

[லுற்றுர் தீதுகள் ஆண் பாலுக்குச் செப்பினீர் இந்தச் சேதி.

  1. ஜாதகருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பதற்கு யாதொரு வலிவு இல்லை. இவ(ருக்)கு இரண்டு பெண்கள் பிறந்து விருத்தி படையபவர்கள். இல்விதமாக வசிஷ்டரிஷி சொல்லும் போது, பார்வதியம்மையார், வசிஷ்ட ரைக் கேட்கின்றார். ஆண் குழந்தைகளுக்குக் கெடுதியைச் சொன்னீரே, இது விஷயமாக;

  2. எது காரணத்தினாலே யியம் பினீர் முனியே யென்றுள்

ஒதுவேன் அஞ்சில் ராகு உரைந்துமே அஷ்ட

[மத்தோன் கோதிலா பார்த்த தாலே குறித்தன மந்தச் சங்கை

பாதகன் முன் சென்மத்தில் பண்ணின தோஷத் தாலே.

  1. என்ன காரணத்தினால் இவ்விதமாகச் சொன்னீர் முனிவரே! என்று பார்வதியம்மையார் கேட்க முனிவர் பதில் சொல்லுகின்றார். ஐந்தாம் பிறடத்தில் இராகு இருப்பதாலும், எட்டாம் வீட்டிற்குடையவராகிய அங்காரகன் (நான்காவது பார்வையுடன்) இந்த ஐந்தாவது வீட்டைப் பார்ப்பதாலும் இந்தத் தோஷத்தைச் சொன்னேன் என்றுர் முனிவர். ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் செய்த பாவங்களினுலே

குறிப்பு:-புத்திரகாரனகிய குரு, இந்தில் மகரத்தில் நீசமாகி, இராகுவுடன் செடியிருப்பதாலும், ஒரு பாவகாரன் தன்னுடைய பாவத்திலே இருப்பது அந்தப் பாவத்திற்குத் தோஷத்தை வீசீவிக்கும்—அஃதாவது புத்திர பாவத்திற்குக் காரகராகிய குரு, புத்திர பாவத்திலேயே இருப்பது புத்திர தோஷத்தை வீசீவிக்கும். இது விஷயமாகப் பல நூல்கள் பதிவேந்தாவது அத்தியாயம் இருபத்தாருவது சுலோகத்தை வாசிக்கவும்.

கெரணர் நடராஜருடைய ஜாதகாலங்காரம் ஐந்தாற்றுத் தொண்ணூறுவது (590) பாடலே (இராகுவும் குருவும் ஐந்திலிருக்கும் விஷயமாகப்) பார்க்கவும்.

Page 94

  1. சுதர்களு மில்லே யென்றும் சுந்திரன் முன்னூழ் செய்த விதங்கள் சொல்லுவேன் மென்ன விளம்புவார் முனிவர் [தானும் வதிபனும் முன் சென்மத்தில் மாபெரி நகரிலே தான் சதியிலா சைவ கேசாய்த் தானவ் னுதித்ததா னென்றேரும்.

  2. பிள்ளைகள் கிடையா யென்று சொன்னேனும். ஜாதகர் முன் ஜன மத்தில் செய்த பாபங்களேச் சொல்லுவீர் யென்று கேட்கக், வசிஷ்டமகரிஷி பஷில் சொல்லுகின்றார். இவர் தன்னுடைய முன் ஜனமத்தில் மகாபலி புரத்தில் சைவகுலத்தில் ஆணைகப் பிறந்தார் யென்று சொல்லுகின்றேரும்.

  3. உதித்துமே பெருமை யுண்டாய் உயர் பூமி விசேஷ மாக பதியினில் திருவு முண்டாய் பாக்கிய முள்ளோ ருக்கிச் சுதர்களும் விருத்திகி யாகிச் சுகமுடன் வாழுத நாளில் விதியினல் வந்த ஊழை விளம்புவோம் கேளு மம்மா.

  4. ஜாதகர் பிறந்து புகழுடையவராகி மேன்மையான சிறந்த விலங்க்களே அதிகமாக உடையவராகிச் செல்வத்தையும் இதர பாக்கியங் களையும் உடையவராகிப் பிள்ளைகளும் பிறந்து வளர்ந்து கொண்டு, எல்லா செளக்கியங்களுடனும் வாழ்கின்ற காலத்தில் தஹல் விதியால் வந்து சம்ப விதப் பாவத்தைச் சொல்லுகின்றேரும், பார்வதியம்மையேல் கேட்பீராக.

  5. இல்லத்தில் ஓர் நாள் தன்னில் யிலகிற்று மஹேயின் [தாழும் வல்லவன் அதனேக் கண்டு வாட்டினுன் கழியி னுலே நல்லதோர் பணியும் சூலாய் நமபுராம் சென்ற தென்றேரும் புல்கிற்று அந்தத் தோஷம் புகலுவோம் இன்ன [மென்று.

  6. ஜாதகருடைய விப்ட்டில் வசித்துக் கொண்டிருந்த ஒரு மஹே நாகப் பாம்பு தன்னிடத்தை விட்டு வெளியே வந்தது. இதை ஜாதகர் பார்த்து ஒரு தடியால் இதனை அடித்தார். கர்ப்பமாயிருந்த இந்த நாகப்பாம்பு சினே புதன் இறந்து எம பட்டணத்திற்குப் போய் விட்டது யென்று சொல்லுகின் றேரும். இந்தத் தோஷம் ஜாதகரை வந்து அடைந்தது. மேலும் இன்னெரு யாபத்தையும் சொல்லுகின்றேரும்.

  7. மறைகுல மாது தன்னே மைந்தனும் காதல் கொண்டு விரைவினில் கள்ள போக மெய்தினு னிதுவே யின்றி. உறைந்தது இரு தோஷன் தான் உத்தமன் [அந்தியத்தில் பெரு நதி சேது புக்கிப் புண்ணிய தலங்கள் சென்று.

Page 95

  1. பிராமண குலத்திற் பிறந்த ஒரு ஸ்திரியின்மேல் ஜாதகர் மையல் என்ற காம ஆசையை யுடையவராயித் திருப்டுட்டனமாக அவள் டன் சம்போகஞ் செய்தார். இது ஒரு தோஷமாயிற்று. இவ்விதமாக இரண்டு தோஷங்கள் ஏற்பட்டு விட்டன. ஜாதகர் தன்னுடைய கடைசி காலத்தில் பெரிய நதிக்கரையுடைய தெய்வ ஸ்தலங்களுக்கும் சேது என்ற ஸ்தலத் இற்கும் இன்னும் சில ஸ்தலங்களுக்கும் சென்றும்,

  2. தானங்கள் பலவு மீந்து தன்னுரில் தாகப் பந்தல் ஊனா மில்லாமல் வைத்து! உத்தமன் மரண மாகி ஆனதோர் கஞ்சன் தன்னால் அவனுமே வரையப் பட்டு மானமா யிக் குலத்தில் வந்தவ னிவனே யென்றேும்.

  3. பலவிதமான தானதர்மங்களே ஜாதகர் செய்தும், தன்னுடைய கிராமத்தில் ஒரு தண்ணீர்ப் பந்தல் வைத்துப் பிறகு இறந்து போய், பிரம தேவனால் பிரமலோகத்தில் எழுபட்பட்டு, இந்த ஜன்மத்தில் இந்தக் குலத்தில் வந்து பிறந்திருக்கின்றீர் என்று சொல்லுகின்றோம்.

  4. இந்ததோர் சென்மம் தன்னில் யிலகிற்று முன்னூழ் [தோஷம் பந்தமாய் முனிவர் கூறப் பராசரும் கேழ்க்க லுற்றுர் சந்ததம் முன் சென்மத்தில் சைவமா யுளித்தாய் என்றீர் பிந்திய சென்மம் தன்னில் பேசினீர்மறையோ நீக.

  5. ஜாதகருக்கு இந்த ஜன்மத்தில் முன் ஜன்மத்திய தோஷங்கள் வந்து சம்பவித்தன என்று வசிஷ்ட மகரிஷி சொல்லவே பராசர் மகரிஷியா னவர் கேட்டின்றுர். ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் சைவ குலத்திற் பிறந்தார் என்று சொன்னீரே; ஆனால் இந்த ஜன்மத்தில் பிராமணர் குலத்தில் பிறந்தார் என்று சொன்னீரே.

  6. வந்த காரணங்கள் சொல்வீர்மறை முனி சொல்லு [கின்றுர் முந்திய சென்மம் தன்னில் முயற்சியாய்ச் செய்து தீர்த்தம் சந்ததம் தாகப் பந்தல் தானவன் செயத லாலும் இந்த தோார் சென்மம் தன்னில் யிலகின்ற் மறையோ யீக.

  7. இதற்குக் காரணங்களீச் சொல்லுவீர் என்று பராசர முனிவர் கேட்டார். இதற்கு வசிஷ்டர் பதில் சொல்லுகின்றுர். ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் சேது ஸ்தலத்திற்குப் போய் அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்ததாலும், தண்ணீர் பந்தலே வைத்ததாலும் இவற்றின் பயனாக ஜாதகர் இந்த ஜன்மத்தில் பிராமணராக வந்து பிறந்திருக் கின்றுர்.

Page 96

  1. இவ்வித புண்ணி யத்தால் யிலகாதே முன்னூழ் தானும் திவ்விய யிவனுக்குச் செனனமே உயர்வ தாகும் 'செவ்விய நாக தோஷம் விலகாது யவனுக்கே தான் பவ்வமாய்த் தோஷம் தீர பகுவோம் சாந்தி யொன்று.

  2. இவ்விதமான புண்ணியங்களிலே ஜாதகருக்கு முன் ஜன்மத்திய பாவங்கள் வந்து சம்பவிக்க மாட்டா. இவருக்கு உயர்வான ஜன்மம் கிடைக்கும். நாகப்பாம்பைப் கொன்ற தோஷம் இவரை விட்டு நீங்காது என்று சொல்லுவோம். இந்தத்தோஷம் நிவர்த்தியாவதற்கு ஓர் பரிகாரத்தைச் சொல்லுகின்றோம்.

  3. அன்னகர் உத்திரத்தில் அழகிய தடாகம் பக்கல் முந்திய அரசு நிற்கும் முயற்சியா யருகிலே தான் சந்ததம் சிலேயில் நாகம் தான் பிரதிஷ்டை செய்து வந்து வந்தபின் ஆண் பால் தோன்றியில் வணங்கிட்டோம் [வயது தீர்க்கம்.

  4. இவர் பிறந்த கிராமத்தின் வடக்குத் திக்கில் ஒரு நல்ல அழகான குளத்தின் பக்கத்தில் ஓர் அரச மரம் இருக்கும். இதன் சமீபத்தில் முயற்சி செய்து நாகப்பாம்பு சிலையொன்றைப் பிரதிஷ்டை செய்த பிறகு, இதன் பபனுக ஆண் குழந்தை பிறந்தால், இந்தக் குழந்தை நீண்ட வயதை உடையதாக விருக்கும் என்று சொல்லுகின்றோம்.

  5. சொற்படிச் செய்யா னுகில் துலங்காது சுதர்க ளாண்பால் சொற்படிச் செய்வா னுகில் தோன்றிடும் ஆண்பா [லொன்று மெய்யுடன் பெண் பால் றெண்டு விருத்தியா மிவனுக்கே [தான்

அப்பணி சடை யோன் தேவி அருளிய மொழி குன்றது.

  1. நாங்கள் சொல்லிய பிரகாரம் ஜாதகர் சாந்தியைச் செய்யா விட்டால் ஆண் குழந்தை உண்டாகாது. நாங்கள் சொல்லியபடிச் செய்தால் ஓர் ஆண் குழந்தை பிறக்கும். மேலும் இரண்டு பெண்களும் பிறந்து விருத்தியை அடையும். நாகத்தைத் தன்னுடைய இடையில் தாங்கிய சிவபெருமானுடைய மனேவியாகிய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம்

  1. தந்தையின் முன் சென்மத்தைச் சாற்றுவோம் பரங் வந்த செங்குந்த வம்சம் மரபினி லுதிதது மேலும்

Page 97

சந்ததம் தனங்கள் பெற்றுச் சண்முகர்க் கடுமை பூண்டு ஏசாந்தமாய் ரதமும் செய்து சோலை பூஞ் செடியும்

[வைத்து.

  1. ஜாதகருடைய தகப்பனுடின் முன் ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றேும். இவர் திருப்பறங் குன்றம் என்ற திவ்விய ஸ்தலத்தில் செங்குந்தர் குலத்தில் பிறந்து, செல்வத்தை, யடைந்து, முருக்கட் கடவுளுக்கு அடி மையாகித், தொண்டுகளே செய்து, தன்னுடைய சொந்த பணத்தினுளே ஒரு ரதத்தைச் செய்து வைத்ததுடன்றி, அழகிய ஆண்ட வனங்களூயும் பூந்தோட்டங்களூயும் ஏற்படுத்தி,

  2. வருவோர்க்கு அன்ன மீந்து மாதில நல்லோ னுக்கு பெரும் பொருளிலே சுவர் வைத்து பிழைகளு மில்லா

[தாகி அரைகின்று மரணியப் கில் அழுபயராக மாண மாகி பிரமனுல் வரையப்ப பட்டுப் பிறந்தவ னிவணின் தந்தை.

  1. கோயிலுக்கு வருபவர்களுக்குச் சாப்பாட்டைப் போட்டு, இந்தப் பூமியில் (ஜாதகருடைய தகப்பனுர்) நல்லவராக விருந்து, அதிக பணத்தைச் செலவு செய்து ஓர் மதில் சுவரைக் கட்டி, குற்றங்களூய் பாவங்களூய் செய்யாதவராக விருந்து வாழ்ந்து, தன்னுடைய கடைசி காலத்தில் பாதை படாமல் சக்கிரத்தில் இறந்து, பிரமதேவரால்பிரமலிபியுடன் எழுதப்பட்டு, இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர்.

ஜாதகரின் தகப்பனுடைய பின் ஜன்மம்

  1. பின் சென்மம் காசி தன்னில் பேசினோ மிக் குலத்தில் அன்புட னுதிப்பா னுக்கும் அரிநயே பூணை செய்து துன்ப மில்லாமல் வாழ்ந்து செல்லுவான் தேவ னுக கந்தனேப் பெற்ற மாதே கழறின மொழி குன்றுது.

  2. ஜாதகருடைய தகப்பனுருடைய மறு ஜன்மத்தில் காசி கேளத்திரத்தில் பிராமணர் வம்சத்திற் போய்ப் பிறப்பார். சிவ பெருமாணப் பின் ஜன்மத்தில் பூஜை செய்து வழிப்பட்டு கஷ்டங்கள் இல்லாமல் வாழ்ந்து, தேறு இறந்து, தேவராகப் போய் வீடுவார். முருக்கட் கடவுளப் பெற்றெடுத்த பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் ஒன்றுந் தவறிப் போகாமல் நடக்கும்.

ஜாதகரின் தந்தை தாயார் மரண காலம்

  1. தந்தையின் மரண காலம் சாற்றுவோ மோன்பா சந்ததம். ஆணி மாதம் சாற்றினேும் கெண்டம் தானே

Page 98

பிந்திய அன்னேக்கே தான் பேசுவோ முப்பா றுலில் முந்திய கன்னி மாதம் மொழிந்த திட்டோடம் மாரகங்கள்

  1. ஜாதகருடைய தகப்பனுடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுவது. ஜாதகருக்கு ஒன்பதாவது வயதில் ஆனி மாதத்தில் தன்னுடைய தகப்பனுடைய இறந்த தினவிருந்தால் தாயார் பிள்ளை ஜாதகருக்கு முப்பத்தொன்றாவது வயதில் *கன்னி மாதம் என்ற புரட்டாசி மாதத்தில் இறந்துவிடுவான் என்ற சொல்லுங்கின்ற மேரும்.

*குறிப்பு :-பிதுர் மரணகாலம் :-ஜாதகருக்கு ஒன்பதாவது வயதில் சுக்கிர தசையில் ராகு புக்தியும் குரு புக்தியும் நடக்கின்றன. பிதுர் லக்னமாகிய ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் பிதுர் லக்னா மாகும். இதற்குரிய சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து அஸ்த மட்டிந்திருப்பது பிதுர் தோஷமாகும். ரிஷபத்தை அங்காரகள் எட்டாவது பார்வையாகப் பார்ப்பது பிதுர் தோஷமாகும். ரிஷ பத்தைச் சனி மூன்றுவது பார்வையாகப் பார்ப்பது பிதுர்தோஷ மாகும். சூரியன் ஏழாவது பார்வையாகப் பார்ப்பது பிதுர் தோஷமாகும். கேது பதிநேராவது பார்வையுடன் பார்ப்பது பிதுர் தோஷமாகும். பிதுர் ஸ்தானத்திற்கு ஆயுள் ஸ்தானுபதி யாகிய குரு ராகுவுடன் சேர்ந்து நீசமடைந்திருப்பது பிதாவுக்கு ஆயுள் குறைவை உண்டாக்கும். குரு ரிஷபத்திற்கு ஆட்டமாதி பதியாகி ரிஷபத்தையே பார்ப்பது பிதுருக்கு ஆயுள் குறைவை உண்டுபண்ணும். ஆகையால் பிதுருக்கு அதிக தோஷம் இருக்கின்றது. சுக்கிரன் பிதுர் லக்னத்திற்கு ஆறுக்குடையவ ராகி எழுவாவது வீட்டில் இருபத்தோடு பிதுருக்கு மாரகள் செய்ய சுக்கிரனுக்கு அதிகாரம் இருக்கின்றது. ஜாதக சந்திரிகை இருபத்திரண்டாவது நாற்பத்தாறுவது சுலோகத்தையும் குமார சாமியம் மகா திசைப்படலம் நான்காவது பாடலேயும் இங்கு வாசிக்கவும். ஆகையால் சுக்கிரன் பிதுருக்கு மாரகாதிபதி யாகின்றார். சுக்கிர நாடி பிரகாரம் (லக்னா பாவாதிபதி தவிர) ஒரு பாவாதிபதியின் தசையில் அந்த பாவம் சம்மந்தப்பட்ட மனிதருக்கு மாரகம் ஜேரிட அமைப்பு இருக்கின்றது. (அஃதாவது ஒன்பதாவது பாவாதிபதியின் தசையில் ஒன்பதாவது பாவ மனிதருக்கு மாரகம் ஜேரிட அமைப்பு இருக்கிறது.

ஆகையால் துய்ய கேரளம் எட்டாம் பாவம் பன்னிரண்டாவது இருபதாவது பாடல்களின் பிரகாரம், ராகுவிற்குத் தன் புத்தியில் பிதுருக்கு மாரகள் செய்ய அதிகாரம் இருக்கின்றது. ஆனால் ஜாதகருக்கு ஆனி மாதத்தில் வயது சுமார் எட்டு வருஷமும் எழு மாதமும் நடக்கும். அப்போது ராகு புக்தி போய், குருபுக்தி

Page 99

நீடக்கும். குரு ரிஷபத்திற்கு எட்டிற்குடையவராய் நீசத்தை யடைந்து பலவினமாக விருக்கின்றனர். ஆகையால் ஜாதக சந்திரிகை நோய்பதாவது சுலோகம், துய்ய கேரளம் எட்டாம் பாவம் பதிநுங்காவது பாடல் பிரகாரம் இராகுவைவிட குரு விற்குத் தன் புத்தியில் பிதுர் மாரகஞ் செய்ய அதிக அதிகார மிருக்கின்றது.

*மாதுர் மாரக விஷயம் :-ஜாதகருக்கு முப்பத்து நான்காவது வயதில் புரட்டாசி மாதத்தில் சந்திர தசையில் சூரிய புத்தி நடக்கின்றது. சாங்காவது பாவகாரகராகிய சந்திரன், நான்காவது பாவத்திலேயே இருப்பதால் சுக்கிரனாடி பிரகாரம் சந்திரன் மாதுருக்கு மாரகஞ் செய்ய அதிகாரம் பெற்றிருக்கின்றுள். இவர் மாதுர் லக்னமாகிய தனுசிற்கு அஷ்டமாதிபதியாக விருப்பதால் துய்ய கேரளம் எட்டாம் பாவம் பதிநுங்காவது பாடல் பிரகாரம் மாரகம் செய்ய அதிகாரமுடையவராக விருக்கின்றுள். மேலும், இவர் கர்மாதிபதியாகிய புதனுடன் சூடியிருக்கின்றுள். தனுர் லக்னத்திற்கு ஜாதக சந்திரிகை அறுபதாவது சுலோக பிரகாரம் சுக்கிரன் மாரகர். சுக்கிரனுடன் சம்பந்தப்பட்ட சூரியன் ஜாதக சந்திரிகை இருபத்து மூன்றாவது சுலோக பிரகாரம் மாரகஞ் செய்ய அதிக பலமுள்ளவராகின்றுள். ஆகையால் சந்திர தசையில் சூரிய புத்தியில் மாதுருக்கு மாரகம் சொல்லப்பட்டிருக்கின்றது,

ஜாதகனுடைய மரணகாலமும் மாரணகாலமும்

  1. சாதகன் மரண காலம் சாற்றுவோ மன்மா ருலில் கோதிலா தனுசு மாதம் கூறிய பருவம் தன்னில் மேதினில் சூஎயாலே வித்தக னூடலம் வாடும் தீதிலா பின் சென்மத்தைச் செப்புவோம் கேளு மம்மா.

  2. ஜாதகருடைய மரணகாலத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றேன். இவர் ஐம்பத்து நான்காவது வயதில் *தனுசு மாதம் என்ற மார்கழி மாதத்தில், பெள்ர்ணமி திதி தினத்தில் சூஎய்நோயால் இறந்துபோய் இவருடைய தேகம் அழிந்துபோகும். இவருடைய மறு ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றேன், பார்வதியம்மையாரே ! கேட்பீராக.

குறிப்பு :-*ஜாதகருடைய மரணகாலம் :-ஜாதகருக்கு ஐம்பத்து நான்காவது வயதில் மார்கழி மாதத்தில் வயது சுமார் 53 ஹீ ஒரு மாதம் ஆகின்றது. அப்போது ராகு தசையில் சுக்கிர புத்தி நடக்கின்றது. ஜாதக சந்திரிகை ஐம்பத்திரண்டாங்காவது சுலோக பிரகாரம் ஏழிற்குடைய குருமாரகராகின்றுள். இவர் மேலும் நீசமாக விருக்கின்றுள். ஜாதக சந்திரிகை இருபத்து முன்றுவது சுலோக பிரகாரம் குருவுடன் -சம்பந்தப்பட்ட ராகு, குருவை

Page 100

  1. ஒருதலத்து மேல்பால் உறைந்திடுப் பேரூர் தன்னில் போதவே யிக்குலத்தில் பிறந்துமே அரசுசெய்து மேதினில் துரகம் யானே வீரநரவாகனங்கள் நீதியாய்ப் பெருவா என்றும் நிமலியே மேலுங் [கேளே.

  2. வேதங்களே ஒதுகின்ற சிதம்பரம் என்ற ஸ்தலத்திற்கு மேற்கில் ளுள்ள ஒரு பெரிய கிராமத்தில் பிராமணர் குலத்தில் ஜாதகர் மறுஜனமத்தில் பிறந்து, அரசாட்சி அதிகாரங்களேச் செலுத்தி குதிரை, யானே போர்வீரர்கள், நரவாகனங்கள் ஆகிய இவற்றை அடைவார் என்று சொல்லுகின்றும்: பார்வதியம்மையோரே! நாங்கள் இன்னும் அதிகமாகச் சொல்லப் போவ தைக் கேட்பீராக.

  3. இன்னவன் யோகச்செய்கை யியம்புவோம் கேளும் [தாயே அன்னவன் பதினேழாண்டு அதுமுதல் மரணமட்டும் தன்னிலே அரசுசெய்வன் சகல பாக்கிய முள்ளான் உன்னித பெருமை யுள்ளான் உத்தமி கேட் டிடாயே.

  4. ஜாதகருடைய யோகங்களேப் பற்றி இனிமேல் சொல்லுகின்றும். பார்வதியம்மையே! கேட்பீராக. ஜாதகருக்குப் பதினேழாவது வயதுமுதல் தான் இறந்து போகின்றவரையிலும் இவர் அரசாட்சி செய்வார். எல்லாச் செல்வங்களையும் இவர் உடையவராவார். இவர் அதிக கீர்த்தியையும் புகழையும் உடையவராவார், பார்வதியம்மையே! கேட்பீராக.

  5. மூவேழு ஆண்டு தன்னில் முயற்சியாச் சிறுகம் [செய்வன் தாவிய பேரைக் காப்பன் சகலரை வசியம் செய்வன் மேவிய விருபா நேழில் விளங்கிடு நிதிதித்சேப மாவலாயப் பூர்வபூமி அவனுமே சேர்ப்பா என்றும்.

Page 101

  1. ஜாதகர் தனக்கு இருபத்தோராவது வயதில் தன்னுடைய சொந்த முயற்சியால், ஒரு வீட்டைக் கட்டுவார். தன்னிடம் உதவிக்காக வருபவர்களே இவர் காப்பாற்றுவார். எல்லோரும் தன் பக்கமாக இருக்கும்படி இவர் கைவசப்படுத்திக் கொள்ளுவார். இவர் தனக்கு இருபத்தேழாவது வயதில் செல்வம், புதையல் ஆகிய இவற்றை அடைவார். இவர் தன்னுடைய பெரியோர்களுடைய நிலங்களைச் சேரித்து வைப்பார் என்று சொல்லுகின்றோம்.

031,IA KI 415

  1. அதற்குமே சல்லிய மில்லான் யாவர்க்கும் சகாய மதியினில் திருவும் வாசம் பந்துவு மேலாய் வாழ்வான் நிதமுமே தர்ம சிந்தை நேர்ந்திடு மென்று சொன்னோம் ததிநெய் பால் குறைவு மில்லான் சத்தியே மேலுங் [கேள்.

  2. இந்தக் காலத்திற்குப் பிறகு, ஜாதகர் கட்டின இல்லாதவராவார். இவர் எல்லோருக்கும் உபகாரஞ் செய்வார். மதி என்ற சந்திர தசையில் இவருடைய வீட்டில் லஷ்மி வந்து வாழ்வாள். இவர் தன்னுடைய பந்துக்களின் அன்பஸ்திற்கு அரிகமான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவர் எப்போதும் தர்மத்தைச் செய்வின்ற என்னுமுடையவராக விருப்பார் என்று சொல்லுகின்றோம். இவர் தயிர், நெய், பால் ஆகிய இவற்றைக் குறைவில்லாமல் அனுபவிப்பார். பார்வதியம்மையே ! இன்னும் நாங்கள் அதிமாகச் சொல்லப்போவதைக் கேட்பீராக.

ஜாதகரின் தாயாருடைய பின் ஜன்மம்

  1. மாதுரு பின்சென் மத்தை வரைகிறும் காஞ்சி தன்னில் தீதிலா யிக்குலத்தில் செனிப்பாள் ளாம் பெருமை யுள்ளாள் மாதவர் சொல்லும் போது மங்கையும் கேழ்க்க லுற்றுள் மேதினில் இச்சென் மத்தில் வேண து விபரம் [சொன்னீர்.

  2. ஜாதகரின் தாயாருடைய மறு ஜன்மத்தைப் பற்றி இனியேல் சொல்லுகின்றோம். இவள், காஞ்சீபுரத்தில், பிராமணர் குலத்தில் போய்ப் பிறப்பாள். இவள் மென்மையாக விருப்பாள். இவ்விதமாக வசிஷ்ட மகரிஷி சொல்லும்போது, பார்வதியம்மையார் தடுத்துக் கேட்டகின்றீர். இந்த ஜன்மத்தில் தாயாரைப் பற்றி அனேக விஷயங்களைச் சொல்லியிருக்கின்றீர்.

  3. ஆகையால் மற்றும் பிறப்பு அருமறை குலமே யென்றீர் ஒதுவீர் அந்தச் சங்கை உத்தமி தெய்வ பக்தி மேதினில் பூண்டாள் என்றும் விளம்பினே மதனுலே [தான்

பூதல மன்னேதான் தங்கை புண்ணிய வதியே கேளாய். UNIVERSAL

Page 102

  1. ஆகையால் ஜாதகருடைய தாயார் தன்னுடைய பின் ஜன்மத்தில் எவ்விதமாகப் பிராமணர் ஜாதியில் பிறப்பாள் என்று சொன்னீர் ? இதை விவரமாகச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் முனிவரைப் பார்த்துக் கேட்டார். ஜாதகருடைய தாயார் தெய்வ பக்தியையடையவளாக இந்தப் பூமியில் வாழ்ந்துவந்தாள். அதனால் இவள் பிராமண குலத்திற் பிறப்பாள் என்று சொன்னோம். பூமியைத் தன் காலால் அளந்த மகாவிஷ்ணுவின் தங்கையாகிய பார்வதியம்மையே! கேட்டீராக.

  2. பிறந்த செய் சொனன காலம் புகர்தசை ஒருபா னேழும் சிறந்திடு பதினேழ் திங்கள் செப்புவோம் பலநூ [யாங்கள் விரையங்கள் அதிக் முண்டு வீர்ப! தன்னை கண்டடும் உறன் முறைபகைய தாகும் உயர் குடும்பமேச்ச [லென்றும்.

  3. ஜாதகர் பிறந்த காலத்தில் புகர் என்ற சுக்கிரனுடைய தசையில் இருப்பு பதினேழு வருஷங்களும், பதினேழு மாதங்களும் ஆகும். இந்த தசையின் பலாபலன்களேச் சொல்லுகின்றோம். ஜாதகருடைய குடும்பத்தில் அதிகமான செலவுகள் உண்டு. ஜாதகருடைய தகப்பனார் இறந்துவிட வார். பந்துக்கள் விரோதிகளாக மாறிவிடுவார்கள். குடும்பத்தில் பலவித அகிச்சல்களும் கஷ்டங்களும் சேரிடும்.

  4. மண முண்டு மன்னர் பேட்டி வந்திடு மதி காரங்கள் கன முடன் சல்லிய னேரும் கலக்கமா மணது முண்டு அனேயவே துணவர் விருத்தி அவனுக்குத் தேக [நோயாம் பிணையாகும் நிநத்த தெல்லாம் பேசுவோம் விபரம் [ரெண்டில்.

  5. ஜாதகருக்கு இந்தச் சுக்கிர தசையில் விவாகம் நடக்கும், அரசர் களுடைய பேட்டி என்ற முகதிரிசனம் ஏற்படும், அரசாங்க உத்தியோக அதிகாரங்கள் உண்டாகும். பெருத்த கடன்களும் ஏற்படும், ஜாதகருடைய மனத்திலும் குடும்பத்தாருடைய மனத்திலும் கஷ்டங்களும் துன்பங்களும் உண்டாகும். ஜாதகருக்குச் சகோதரனுக்கு வியாதி உண்டாகும். ஜாதகர் தான் நினைத்த விஷயங்கள் எல்லாம் விரோதமாக நடைபெறும். இனிமேல் விவரங்கள் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம்.

—C. G. R.

Page 103

ஜாதகம் 4.

ஜனனகால கிரகஙிலே

  1. 1மதி குரு மேரு வாக 2மந்தனும் 3ராகு தூர்க்கம் புதன் 5புகர் கேது மேடம் 6பரிதியும் 7நந்தி யாக குருதியும் 8வண்டி யாகக் கூறுவோம் சென்மம் கன்னி இவ்வித கோளும் நின்றுல் யியம்பு வீர் பலனேத் தானே.

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிச், சந்திரனும் குருவும் தனுசிலும், சனியும் ராகுவும் துலாத்திலும், புதனும் சுக்கிரனும் கேதுவும் மேஷத்தி லும், சூரியன் ரிஷபத்திலும், அங்காரகன் கடகத்தி லும் இருந்து, இவ்விதமாக் கிரகங்கள் அமைந்து இருந்தால் பலாபலன்களேச் சொல்லுவீர் என்று குறிப்பு :- இந்த ராசிச் சக்கர . கிரக அமைப்பிற் குப் பின் வரும்-அம்சைச் சக்கர கிரகஙிலே பொருந் தமுடையதாகும் :- மேஷத்தில் சந்திர னும், மீதுநத்தில் கேதுவும், கடகத்தில் அங்காரக னும் குருவும், சிம் மத்தில் புதனும், துலாத்தில் சுக் கிரனும், விருச்சி கத்தில் சனியும், தனுசில் ராகுவும் மகரத்தில் சூரியனும்

மூலம் 1-ஆம் பாதம், கேது தசை ஹோர 6–7–00.

கிரகங்கள் நிற்பதும், தனுசில் ராகுவும்

  1. சந்திரன்.

  2. தனுசு.

  3. சனி.

  4. துலாம்.

  5. சுக்கிரன்.

  6. சூரியன்.

  7. ரிஷபம்.

  8. அங்காரகன்.

  9. கடகம்.

Page 104

  1. பார்வதி கேழ்க்கும் போது பராசரும் பகர லுற்றுர் சீர்பகல் ஆண் பால் சென்மம் செப்புவோம் பிறந்த குறவோம் கீழ் மேல் வீடி கூறாசி கண்ட வாடை யாறும் மாறியும் மாயோன் தென்மேல் வரைகிறும் கிழக்கில் [யில்லம் தந்தி.

  2. பார்வதியம் மையார் கேட்கும் போது, பராசர மகரிஷி சொல்லுங்கின ரூர். ஜனனமான குழந்தை ஆண் ஆகும். குழந்தை பிறந்த வீட்டைப் பற்றிச் சொல்லுஙின்றேும். வீடு கிழக்கு மேற்குத் தெருவில் தெற்குவாடை யில் இருக்கும். மாரியம்மன் கோயிலும் மகாவிஷ்ணுவின் கோயிலும் தென் மேற்குத் திக்கிலும், கிழக்குத் திக்கில் விநாயகக் கடவுளின் கோயிலும் இருக்கும் என்று சொல்லுஙின்றேும்.

  3. சிங்க வாகனத்தாள் ஈசன் சத்தியும் கூடுரன் கோஷ்டம் தங்கிடும் மேற்கிலே தான் தடாகமும் சோலையு முண்டு மங்கையே கூடரை யில்லம் வருகுவாணிரண்டாம் [சென்மம் பொங்கமாய்க் கங்கை வம்சம் பிறப்பபே யவனே [யென்றேும்.

  4. காளியம்மன் கோயிலும் சிவபெருமானின் கோயிலும் பார்வதி பம்மையின் கோயிலும், ஒரு குளமும், ஒரு தோப்பும் மேற்குத் திக்கில் இருக்கும். பார்வதியம்மையே! ஒரு கூரை வீட்டில் ஜாதகர் இரண்டாவது பிறவியாகப் பிறப்பார். இவர் வேளாள குலத்தில் பிறப்பார் என்று சொல் லுஙின்றேும்.

  5. இன்னவன் செனன யோகம் எழில் பெரு மன்னே [யோகம் மன்னிய முன்னுறல் சென்மம் வகுத்திடு மிவன்பிற் [சென்மம் தன்னிலே சகோதர யோகம் சாற்றுவோம் களத்திர [யோகம் அன்னேயே நூலில் ஆய்ந்து அறைகிறேும் கேளு மம்மா.

  6. ஜாதகருடைய ஜனன காலத்திய யோகம், முன் ஜன்மம், ஜாதக ருடையப மறு ஜன்மம், இவருடைய சகோதரர்களின் யோகம், மனைவியின் யோகம் ஆகிய இவற்றை இந்தச் சாஸ்திரத்தில் ஆராய்ச்சி செய்து சொல்லு கின்றேும்; பார்வதியம்மையே கேட்பீராக.

Page 105

ஜாதகருடைய தகப்பனுடைய குணதிசயங்கள்

  1. தந்தை குணத்தை யாங்கள் சாற்றுவோம் சிவந்த மேனி எந்தையே சம தேகத் தன் யீகைவான் பெருமை

[யுள்ளான் சந்தகம் கிருஷி செய்வான் தன் மனம் கபடு மூள்ளான் பந்தமாய் மகன்வி பட்சன் பாருகள் விருத்தி செய்வான்.]

  1. ஜாதகருடைய தகப்பனுடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுகின்றோம். தகப்பனுட் சிவப்பான நிறத்தை உடையவன். தேகத்தை உடையவன். இவர் சமமான அளவுள்ள தேகத்தை உடையவர். அதாவது, கடுத்தரமான தேகத்தை உடையவர். இவர் பிறருக்குக் கொடுக்குங் தன்மையை உடையவர். வீர்த்தியும் மேன்மையும் உடையவர். இவர் எப்போதும் பயிர்த் தொழிலேச் செய்வார். இவர் வஞ்சனை, கள்ளம் இவற்றையுடைய மனத்தை யுடையவர். இவர் தன்னுடைய மன்வியின்மேல் ஆசையை யுடையவர். பாரும் கிலங்கலோ விருத்தியாக்குவார்.

  2. துணைவர்க்குப் பகையே யாவன் சொல்லெ துண்டுரமி

[மூள்ளான் அனேயவே பித்தத் சூடு அறைந்தன மிவனுக்கே தான் தணிகனும் சமமான யோகம் சஞ்சல மனத்த னுக்கும் பிணயான வார்த்தை சொல்வன் பிஞ்சகன் விருப்பப் [மில்லான்.]

  1. ஜாதகருடைய தகப்பனுடைய சகோதரர்களுக்கு விரோதி பாக விருப்பார், இவர் உண்மையும் பொய்யும் கலந்து பேசுவார். இவருடைய தேகம் பித்தத் சூட்டு குணமுள்ள தேகமாகும். இவர் பொருளுடையவர், கடுத்தரமான யோகத்தை யுடையவர், கஷ்டங்களுடைய மனத்தை யுடையவர். இவர் கட்டு வார்த்தைகளே, அதாவது உண்மையும் பொய்யும் கலந்துள்ள வார்த்தைகளேச் சொல்லுவார். இவர் சிவபெரு மானிடம் அன்பில்லாதவராவார்.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதரபாவம்

  1. அவனுட துணைவர் தன்னே அரைகின்றும் கேளு மம்மா நவனியில் ஆண்பால் மூன்று நாயகி தீர்க்க மெய்தும் பவமுள யிக் குணத் தாயுக்குப் பாலக னுதிப்பா

[என்னுரும் கவனமா யவன்தன் சேதி கழறுவோம் கேளு மம்மா.]

  1. ஜாதகரின் தகப்பனுடைய சகோதர்களைப் பற்றிச் சொல்லுகின்றோம். பார்வதியம்மையே! கேட்பிராக. மூன்று சகோதர்கள் நின்று கின்றோம்.

Page 106

உபதுள்ளவர்களாக விருப்பபார்கள். பார்வதியம்மையே! இவ்விதமான குணதிசயங்களே யுடைய தகப்பனுக்கு, ஜாதகர் பிறப்பார் என்று சொல்லு கின்றோம். இனிமேல் ஜாதகருடைய விஷயங்களேப் பற்றி ஜாக்கிரதை பாப்ச் சொல்லுகின்றும், பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதக(னுடைய குணதிசயங்கள்

  1. மன்னவன் சிவந்த மேனி மருவிடும் சம தேகத்தன் நன்நய தியாகி யாவன் நாட்டினில் நிந்தை யுள்ளான் கண்ணிய மில்லான் மேலும் கிருத்தியங்கள் அதிகம்.

அன்நிய ஸ்திரிகள் மோகன் அல்ப வல்ஸ்துகளு மிஷ்டன்.

  1. ஜாதகர் சிவப்பான நிறமுடைய தேகத்தை யுடையவர். சமமான நடத்தரமான அளவுள்ள தேகத்தை யுடையவர். இவர் பிறருக்குக் கொடுக்ககின்ற ஒரு நல்ல கொடையாளியாக விருப்பார். பூமியில் அவர் தத்தை யுடையவராவார். இவர் மேன்மையை யுடையவரல்ல, அநேக காரியங்களையும் வேலைகளேயுஞ் சடங்குகளேயுஞ் செய்வார். இவர் பிறருடைய ஸ்திரிகளின்மேல் மையல் என்ற காம ஆசையை யுடையவர். அற்பமான வஸ்துக்கள் அந்‌தாவது மாமிசம் முதலியவற்றின்மேல் பிரிய முள்ளவர்.

  2. சீலமு மில்லா குறுகும் சிந்தையும் வர்ம மில்லான் ஞாலம் மேல் கிரிஷி செய்வன் நல்கிடும் கண்ணி ரோகம் ஆலமாம் பந்து வுக்கு அல்பரை உறவு கொள்வன் வேலன் தன் முப்பா னேமு வயதுக்கு மேலே யோகம்

  3. ஜாதகர் சுத்தமும் நல்லொழுக்கமும் இல்லாதவராவர். வைராக்கி யமான மனத்தையுடையவரல்லார், இவர் பூமியில் நிலங்களேப் பயிரிடும் வேலையைச் செய்வார். இவருக்குப் பெண்கள் வியாதி என்ற மேக ரோகம் வந்து சம்பவிக்கும். இவர் தன்னுடைய பந்துக்களுக்குப் பாம்பின் விஷத்தைப் போல இஷ்டமில்லாதவராக விரோதிபாக விருப்பார். கீழ் மக்களேயும் சினர்களேயுஞ் சினேகஞ் செய்து கொள்ளுவார். இவருக்கு முப் பதேழு வயதிற்கு மேல் நல்ல காலம் உண்டாகும்.

  4. எழை மே விரக்க முள்ளான் இன்பமாய் வார்த்தை ஆழியில் செல்வ முள்ளான் அவ னலங்கார மில்லான் வாழ்புவி தன்னிலே தான் வரைகுவார் சிலேடை யாக தாழ்வுகள் மத்தி யத்தில் சார்ந்திடு மென்று சொன்னேனும்.

  5. ஜாதகர் ஏழை ஜனங்களிடத்தில் இரக்கமுள்ளவராவர். இவர் இனிப்பான நல்ல வார்த்தைகளேச் சொல்லுவார். இவர் கடலால் சுழப்ப

Page 107

பட்ட இவ்வுலகத்தில் தன முடையவராவர். இவர் அழகாக விருக்கும்படி யாபச் அலங்கரித்துக் கொள்ள மாட்டார். இவர் தான் சொல்லுகின்ற பதங்களுக்கு இரண்டு அர்த்தங்கள் ஏற்படும் படியாய் அலங்காரமாகவும் சாமர்த்தியமாகவும் பேசுவார். இவருக்கு நடுவயதில் அகளரவும் அப- கீர்த்தியும் உண்டாகும் என்று சொன்னோம்.

  1. கரமதில் கத்திரி ரேகை கனத்திட்டு சுழியு முள்ளான் விரைவினில் நடக்க வல்லன். வீரபுலம் விரயம்

[செய்வன் பதியது புதிதாய்ச் செய்வன் பத்தினி ஒருத்தி யாகும் சிரமதில் சுழியு முள்ளான் தேய்ந்திடும் தந்தம் தானே.

  1. ஜாதகருடைய உள்ளங்கையில் கத்திரிரேகை என்ற ஒருவித கெட்ட ரேகை உண்டு. இவர் ஒரு பெரிய சுழியையுமுடையவர். இவர் வேகமாக நடக்கும் சக்தியை உடையவர். பயிரிடும் கிலங்கலே விற்றுவிட- வார். இவர் ஒரு புதிய வீட்டைக் கட்டுவார், இவருக்கு ஒரே ஒரு மனைவி யுண்டு. இவருக்குத் தேயில் ஒரு சுழியுமிருக்கும். இவருக்குப் பற்கள் தேய்ந்து சொத்தையாகப் போய் விடும்.

ஜாதருடைய சகோதரர்கள் (சகோதரர்பாவம்)

  1. இவனுடைய துணைவர் தன்ன யியம்புவோ மாண் பால் [ரெண்டு அவனியில் கன்னி யவ்வா றரைகிரோ தீர்க்க மாக நவனியில் துணைவி மார்கள் நற்பபசின் போல் வாழ்வார் பவமுள சுகமுள மில்லார் பாரினில் சிறையாய் வாழ்வர்.

  2. ஜாதகருடைய சகோதர்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் மீண்டு ஆபூ யுடைய வர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றோம். சகோதரிகள் தவற் தைச் செய்கின்றவர்களேப் போல் (சந்யாசிகளேப் போல, பண்டாரம்பி களேப் போல) அதிகமாக வெளியே தென்படாமல் உள்ளேயே சிறைச் சாலையிலிருப்பது போலவே யிருந்து கொண்டு யாதொரு சுகங்களும் அனுபவிக்காமல் தங்கள் காலங்களேக் கழித்து விடுவார்கள்.

  3. ஆண் துணை யில்லாயோன் சேதி அறைகிறும் ரோகி [யாவன் மாண் விழி மார்கள் தன்னுள் வந்திடும் மேக ரோகம் பேணுவோம் மன்னியாள் ஒன்று பேசுவோம் அதுவும் [தீதாம் வீண் சிறை யாகு வானும் விளங்காது மதலை [யென்னேரும்

Page 108

  1. ஜாதகருடைய சகோதரர்களில் ஒரு இளைய சகோதரனுடைய விஷங்களேச் சொல்லுகின்றோம். இவர் நோயாளியாக விருப்பார்; இவருக்கு மாணின் கண்களீப் போன்ற அழகான கண்களுடைய ஸ்திரீகளால் மேக ரோகம் வந்து சப்பவித்துவிடும். இவருக்கு மேனவி ஒன்றே யாகும், இவனும் சீக்கிரம் இறந்து விடுவாள். இந்தச் சகோதரன் வெளிபே அதிகமாகத் தோற்றுவமால் உள்ளே யே சிறையில் இருப்பது போல் விருப்பார், இவருக்குச் சந்ததி கிடையாது என்று சொல்லுகின்றோம்.

  2. சுக மிலான் அல்லச்ச லுள்ளர்ன் சொல்லுவோ மவன்பின் வந்தோன் தகமையாய் மேனவி ஒன்று சார்ந்திடும் குழவி யில்லான் வகையாக உதித்தாலுன் தான் மரித்திடு மென்று சொன்னோம் பகையாவர் வேருய்ச் செல்வர் பார்வதி கேட்டிடாயே.

  3. ஜாதகருடைய இளைய சகோதரன் செலக்கிபங்களில் லாதவராக விருப்பார். இவர் கஷ்டங்களே யுடையவராவார். இந்த இளைய சகோதரனுக்கு அடுத்த இளைய சகோதரருடைய விஷங்களேச் சொல்லுகின்றோம். ஜாதகருடைய இந்த இரண்டாவது இளைய சகோதரனுக்கு மேனவி ஒன்றே யாகும். இவருக்குக் குழந்தை கிடையாது. ஒரு சமயம் குழந்தை பிறந்தாலும் அது சீக்கிரத்தில் இறந்து போய்விடும் என்று சொல்லுகின்றோம். சகோதரர்கள், ஜாதகருக்கு விரோதிகளாக விருந்து வேறே தனியாக விருந்து வாழ்வார்கள், பார்வதியம்மையே! கேட்பீராக.

  4. இப்பிடி முனிவராற்ற ஈஸ்வரி கேழ்க்க லுற்றுள் செப்பினீர் சாதகன் தன் துணைவர்கள் சேதி தன்னோத் தப்பிதம் வந்த தென்ன சாற்றுவீர் முனியே யென்ருள் ஒப்புடன் மூன்றோன் தானும் உரைந்திடும் நீச்ச மாக

  5. இவ்விதமாகப் பராசர மகரிஷி சொல்லுவீர், பார்வதியம் மையார் கேட்டகின்றீர். ஜாதகருடைய கூடப் பிறந்தவர்களின் விஷயங்களீ இவ்வித மாகச் சொன்வீரே, இவர்களுக் குற்றங்கள் யெருவதற்குக் காரணங்கள் என்ன என்பதைச் சொல்லுவீர் முனிவரே! என்று பார்வதியம்மையார் கேட்டார். இதற்குப் பராசரா பதில் சொல்லுகின்றார். (சகோதர ஸ்தான மாகிய) மூன்றும் விட்டிற்குடையவராயிய (அங்காரன்) கடகராசியாகிய தன் ஸ்தான மேராசியிலிருப்பதாலும்,

  6. ஆறினுக் குடையோன் காரி அவனுமே பார்த்த தாலே வீருது துணைவர் தானும் வித்தகி கேழ்க்க லுற்றுள் குறின துணைவ ருக்கு குழவிகள் யில்லே யென்ரீர் - சீரிய கருமம் தானும் செய்குவார் யார்தான் சொல்வாய்.

Page 109

  1. ஆறுவது வீட்டிற்குடைய காரி என்ற சனி அங்காரகனேப் (பத்தாவது பார்வையுடன்) பாரப்பதாலும் சகோதரங்கள் விளங்க மாட்டார்கள் விருத்தியைய யடைய மாட்டார். இதன் மேல் பார்வையம்மையார் கேட்க வாரம்பித்தார். சகோதர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்று சொன்னீரே! இவர்களுக்கு யார் கர்மம் செய்வார்கள் என்பதைப் பற்றிச் சொல்ல ஈவீர், என்று பார்வதியம்மையார் கேட்டார்.

ஜாதகருடைய விவாக காலமும் மணவியின் குணதிசயங்கள்

  1. இவனுமே உருமம் செய்வன் யியம்புவார் மணத்தின் [காலம் அவனியில் இருபான் ரண்டில அக் கண்ணி [உத்திரத்தில் பவுமன அவள் குணத்தைப் பகருவோர் மிரு நிறத்தள் நவனியில் அடக்க முள்ளாள் நற்புத்தி கோபம் [கொஞ்சம்.

  2. ஜாதகர் தன்னுடைய இனிய சகோதரர்களுக்குக் கர்ம காரியங் களிச் செய்வார். இதன் பிறகு ஜாதகருடைய காலத்தைப் பற்றிப் பாரச முனிவர் சொல்லுகின்றார். ஜாதகருக்கு இருபத்திரண்டாவது வயதில்* வடக்குத் திசையிலிருந்து மணவி வந்து சம்பவிப்பாள். இவளுடைய குண வடிவுக்குத் திக்விலிருந்து

திசயங்களோப் பற்றிச் சொல்லுகின்றும். இவள் சிவப்பும் கருப்பும் ஆகிய இவ்விரண்டு நிறங்களும் கலந்த நிறமாகிய மாணிறமான தேகத்தை யுடை வள். இவள் அனைத்தமாக விருக்கப்பட்டவள். நல்ல புத்தியை யுடைய வள். சிறது கோபத்தை யுடையவளாவள்.

குறிப்பு :-ஜாதகருடைய விவாக காலம்:-ஜாதகருக்கு இருபத்திரண்டாவது வயதில் சுக்கிர தசையில் சனி புக்தி நடக்கின்றது. சுக்கிரன் ஒன்பதாவது பாவத்திற்குடையவராக விருப்பதால் ஜாதகபாரி ஜாதகம் பதினென்காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது சுலோகம் பிரகாரம் ஒன்பதாவது பாவதிற் குரிய சுக்கிரன் விவாகன் செய்துவைக்க அதிகாரம் முடைபவ ராகவிருக்கின்றார். சனி குடும்ப ஸ்தானத்தில் போக காரகனு யிய இராகுவடன் கூடத் குடும்பாதிபதியும் களத்திரகாரனுய

சுக்கிரனுயும் பார்த்துக் கொண்டும், களத்திர ஸ்தானதிபதி பாவப் குருவையும் பார்ப்பதால், தன் புக்தியில் விவாகன் செய்து வைக்க அதிகாரமுடையவராக விருக்கின்றார்.

ஜாதகருடைய புத்திரபாகம்

  1. வரனுக்கு சொய முள்ளாள் மறு மொழி அதிகம் சூர்வள் உரைக்குளேயும் புத்திர பாகம் உத்தமி தனக்குமே தான்

Page 110

கன்னியாலக்னம்—ஜாதகம் 71

திறையவே ஆண் பால் ரெண்டு நேரிழை மூன்று மாகும் குறைவிலா இந்தும் தீர்க்கம் சூறின மொழி தப்பாது.

18: இவள் தன்னுடய புருஷனுக்கு இஷ்டமானவளாக விருப்பாள். இவள் பதில் அதிகமாகச் சொல்லுவாள். இவளுக்குச் சந்ததிகளோப பற்றிச் சொல்லுகின்றோம். இரண்டு ஆண் குழந்தைகளும் மேன்று பெண் குழந்தைகளும் உண்டாகும். இவைந்து குழந்தைகளும் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள். சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

ஜாதகரின் தபாருடைய குணதிசயங்கள்

  1. மாதுரு குணத்தை யாங்கள் வரைகிறேும் சிவந்த மேனி கோதிலா ஓடிசல் தேதி கோபமும் பின்பு சாந்தம் சூதிலாள் கபடு முன்னு செய்யாமே லாசை யுள்ளாள் பாதக மனத்த ளாகும் பகுவோம் சொல்ப ரோகி.

  2. ஜாதகருடைய தாயாசின் குணதிசயங்கேளப் பற்றி இனிமேல் நாங்கள் சொல்லுகின்றோம். இவள் சிவப்பு நிறமான தேகத்தை உடையவள். இவள் மீண்டு மெலிந்த தேகத்தை உடையவள், இவளுக்கு முன்னே கோபம் வரும். உடனே சாந்தம் ஏற்படும். இவள் ததாந கடத்தையை யுடையவளல்ல, இவள் வஞ்சனைகள்ளாம் ஆகிய இவற்றை யுடைய மனத்தை யுடையவள் இவள் குழந்தைகளின் மேல் ஆணையை யுடையவள். இவள் குற்றமான மனத்தைப் பெற்றவள், இவள் சிறிது கோபமுடைய விருப்பாள்.

ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மம்

  1. அவளுட துணைவர் தானும் அறையவே பலத்தைக் [காணேும் நவனியில் அவள் குடும்பம் நசித்திடு மேன்று [சொன்னேும் பலமுள போவென்மம் பகுவோம் இவளுககே தான் தவழ்ள பேரைக் காக்கும் தயாபரி மேலும் கேளே.

  2. ஜாதகரின் தாயாருடைய சகோதர்கள் விஷயமாகச் சொல்ல பாதொரு பலமும் இல்லை. இவளுடைய குடும்பம் அழிந்து போய் விடுப* என்று சொல்லுகின்றோம். இவளுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். தவங்கொச் செய்கின்றவர்களோக் காப்பாற்று இஷ்ட வரும் இருப்பையை யுடையவருமாகிய பார்வதியம்மையே ! நாங்கள் இன்னும் அதிகமாகச் சொல்லுப் போவதைக் கேட்பீராக.

Page 111

குறிப்பு :—தாயாரின் சகோதர விஷயம்:-ஜாதகரின் தாயாருடைய லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இதற்குச் சகோதர ஸ்தானம் மூன்றுவது வீடாகிய கும்பம் ஆகும். இதற்குடைய சனி துலாத்தில் உச்சமாக விருந்த போதிலும் ராகுவடன் கூடி அஷ்டமாதிபதி யாகிய புதன் பார்வையை யடைந்திருக்கின்ற ரூர். இது தோஷமாகும். மேலும், சகோதர ஸ்தானமாகிய கும்பத் தையும் குடும்ப ஸ்தானமாகிய மகரத்தையும் அங்காரகன் விரையாதிபதியாகிப் பார்க்கின்ற ரூர். இதுவும் தோஷமாகும். ஆகையால் ஜாதகரின் தாயாருடைய சகோதரர்களுக்குத் தோஷம் இருக்கின்றது. இவளுடைய தாய் வழி குடும்பத்திற் கும் தோஷம் இருக்கின்றது. இது விஷயமாய்ப் பல திபிகை படிநேந்தாவது அத்தியாயம் இருபத்தி இரண்டடாவது, மூன் றுவது நான்காவது சுலோகங்கள வாசிக்கவும்.

  1. மாதுரு முன் சென்மத்தை வழுத்துவோம் தொண்டை [காட்டில் மேதினில் ஆயர் வம்சம் விளங்கின ளிவளே யென்றேும் கோதிலா மதலே யுண்டாய்க் குலாவியோ வரனின் கூடபூதல மீதிலே தான் பொருந்தியே வாழு நாளில்,

  2. ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவள் தொண்டை மண்டலத்தில் யாதவருடைய குலத்தில் தன்னுடைய முன் ஜன்மத்தில் பிறந்தாள் என்று சொல்லுகின்றேும். இவள் குற்றமில்லாத குழந்தைகள யுடையவளாகித் தன்னுடைய புருஷனுடன் கூடி, இன்பமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில்.

  3. வந்த ஊழ் தன்னெச் சொல்வேன் அரனுட பூசைக் காக முந்தியே மேதி போலே முன் பணம் வாங்கிக் கொண்டு தந்தனள் இதுவு மன்றி தன் வீட்டில் வந்து வாசம் [செய்யும்

பந்தமாய்ப் பட்சி தன்னெப் பாவையும் கொண்டு [விட்டாள்.

  1. இவளுக்கு வந்து சம்பவித்த விணையைப் பற்றிச் சொல்லுகின்றேன். சிவபெருமானுடைய பூஜைக்காக இவள் பசுங்பாலின் கிரயத்தை முன்னமே பெற்றுக் கொண்டு எருமைப் பால்க் கொடுத்தாள். இந்தச் செப்கையுமல்லாமல் இவள் தன்னுடைய வீட்டில் வசித்துக் கொண்டி ருக்கும் ஒரு பறவையைக் கொன்றுவிட்டாள்;

  2. செத்ததோர் பட்சிக்கே தான் செயர்கள் அதிக முண்டாய் உற்றதோர் கூடு தன்னில் உறைந்தது யிரைகள் யின்றி சத்தியே மாண்ட தென்றேும் சார்ந்தது யிரண்டு தோஷம் வித்தகி மதலே யின்றி! விளங்கியே வள்ளுனர் சென்றுள்.

Page 112

  1. இறந்து போய் விட்ட பறவைக்கு அனேக குஞ்சுகள் கூண்டில் இருந்தன. இவை ஆகாரமில்லாமல் கூண்டிலேயே இறந்து விட்டன என்று, பார்வதியம்மையே ! சொல்லுகின்றோம். இவ்விரண்டு தோஷங்களும் இவ்வே தீவந்தைந்தன. இவள், அதனுள், குழந்தைகள் (முன்ஜாத்மத்தில்) இல்லாமல் வளர்நூர் என்ற திருவள்ளூருக்குப் போனள்.

  2. சில காலம் சென்றுவே தான் செயாக்கள் யில்லாழாகி நலமில்லா மரண மாகி நரகத்தில் சின்றுல் தின்று குலவியே யிச் சென்மத்தில் கோதையும் கங்கை வம்சம் உலகினில் உதித்தாள் என்றும் உத்தமி கேழ்க்க

[உற்றுள்.

  1. அவ்விடத்தில் சில காலம் இருந்து குழந்தைகள் இல்லாதவளாகி இறந்து நரகத்திற்குப் போய் அவ்விடத்தில் கொஞ்ச காலம் இருந்து, பிறகு இந்த ஜன்மத்தில் இவள் வேளாளர் குலத்தில் வந்து பிறந்தாள் என்று சொல்லுகின்றோம். இவ்விதமாகப் பிராசர மகாஷி சொல்லவே பார்வதி வம்மையார் கேட்க வாரம்பித்தார்.

  2. அந்த தோர் தோஷத் தாலே அணுகின துன்ப மென்ன என்தையே சொல்லு கின்றேன் இப்பட்சி தோஷத்

[தாலே சந்ததம் துணேவர் யீனம் தன் குலம் யீன மாகும் பந்த மாய்ப் பாலின் தோஷம் பகருவோம் கேளு மம்மா.

  1. முன் ஜன்மத்திய இரண்டு தோஷங்களால் நேரிட்ட கெடுதிகள் என்ன என்று பார்வதியம்மையார் கேட்கவே, என் தாயாரிய பார்வதியம் மையே ! சொல்லுகின்றேன் என்றுர் பிராசரமகரிஷி. இந்தப் பறவை களின் தோஷத்தாலே இவளுக்குச் சகோதர தோஷம் ஏற்படும். இவரு டைய (தாய் வழி) குடும்பம் நாசமாகும். எருமைப் பாலேக் கொடுத்தத் தோஷத்தினால் உண்டாகும் கெடுதியைச் சொல்லுகின்றோம். பார்வதியம் மையே ! கேட்பிராக.

  2. புத்திரர் தனக்குக் குற்றம் பொருந்திய மதலை காணுர் சித்தர்கள் போலே புத்திரர் சிறை யிருப்பார்க்

என்றேரும் வித்தகி கேழ்க்க லுற்றுள் வீரியன் தனக்குப் புத்திரர் பெத்திடு வானு மென்றீர்பேசுவீ ரந்தச் சங்கை.

  1. ஜாதகருடைய தாயாரின் இழைய குமாரர்கள் இருவருக்கும் குழந்தைகள் இடையா. இந்த இரண்டு குமாரர்களும் சந்யாசிகளப் போலவும், தபசிகளாப் போலவும் சிறைச் சாலையில் இருப்பது போலவும் வெளிபே அதிகமாகத் தென்படாமல் இருப்பார்கள் என்று நாம் முன்னமே சொல்லியிருக்கிலோம். இவ்விதமாகப் பிராசர புஷ்ரிவர் சொல்லவே,

19

Page 113

பார்வதியம்மையார் கேட்க வாரம்பித்தார். ஜாதகருக்கு மாத்திரம் புத்திரர்கள் உண்டு என்று சொன்னீரே! இதற்குக் காரணத்தைச் சொல்லுவீர்.

  1. காரியு முச்ச மாக்க கனகளு மாட்சி யாக தேறியே யிருப்பத் தாலே செயர்க்குத் தோஷ மில்லே வீரியன் நிந்தை யுள்ளான் வீணப வாத முள்ளான் ஆறுமா முகனோப் பெற்ற அம்பிகை யாதோ கேளாய்.

  2. கார் என்ற சனி (புத்திர ஸ்தானமாகிய ஐந்தாவது வீட்டிற் குடையவராகி) உச்சமாக விருப்பதாலும் கனகன் என்ற குரு (புத்திரகார னகி) ஆட்சி வீடு என்ற தன் சொந்த வீடாகிய தனுசில் இருப்பதாலும் ஜாதகருடைய புத்திரகளுக்குத் தோஷம் இடையாது. ஆனால் ஜாதகர் பழிகளேயும் வீண்ணா அபவாதங்களேயுமுடையவராவார். ஆறுமுகங்களுடைய ஷண்முகக் கடவுளேப் பெற்றேறுத்த பார்வதியம்மையே! கேட்பீராக.

குறிப்பு:-புத்திர ஸ்தானமாகிய ஐந்தாவது வீட்டை அங்காரகன் பார்த்திருக்க இன்று. இந்த அங்காரகன் புத்திர ஸ்தானதிபதியாகிய சனி யையும் பார்த்திருக்கின்றார். ஆனால் அங்காரகன் சந்திர லக்கினத்திற்குப் புத்திரஸ்தானபதி பதியாகின்றார்.

ஜாதகரின் தாயாருடைய மறுஜன்மம், தகப்பனுடைய முன் ஜன்மம்

  1. மாதுரு பின் சென்மத்தை வழுத்துவோம் அருண மேதினி லிக் குலத்தில் விளங்குவாள் இவ்வே யென்றும் ஓதுவேன் தன்னை பூர்வம் உரைக்குவோம் காஞ்சி [தன்னில்

தீதிலா வண்ணிய வம்சம் செனித்துமே கிருஷி செய்து.

  1. ஜாதகரின் தாயாருடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லு கின்றேன். இவள் அருண என்ற அருணசலமாகிய திருவண்ணாமலைக் கோத்திரத்தில் இதே வேளாளர் ஜாதியில் போய்ப் பிறப்பாள் என்று சொல்லுகின்றேன். ஜாதகருடைய தகப்பனுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் காஞ்சிவரத்தில் குற்றமில்லாத ஒரு வண்ணியர் குலத்தில் முன் ஜன்மத்தில் பிறந்து பயிர் வேளாயைச் செய்து கொண்டு

ஜாதகரின் தகப்பனுடைய பின் ஜன்மம்

  1. முருகன் தன் ஆலயத்தில் முயற்சியாய் தீபம் பார்த்து சிறுமையாய்க் குடும்பியாகிச் சென்றனன் மறவி பக்கல்.

Page 114

  1. முருகருடைய கோயிலிற்குச் சென்று அங்குள்ள ஒரு திபத்தைச் சார்ந்திருந்து பார்த்துத் தரிசனைச் செய்து கொண்டு ஒரு சிறிய ஏழைக் குடும்பத்திராக வாழ்ந்து இறந்து எமனிடத்திற்குச் சென்றுள். பிறகு இவர் பிரம தேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் இவர் வந்து பிறந்தார் என்று சொல்லுவின்றும். இவருடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவின்றும். இவர் ஆலங்காடு என்ற கேளத்திரத்தில்;

  2. செட்டிகள் குல முதித்துச் செழிப்புள குடும்பி யாகி இட்டம் போல் சுகங்கள் உண்டாய் விவனுமே வாழ்வா

மட்டிலா சாதகர்க்கு வரைகின்ற முன்னூறு தன்னுட அட்டதிக் கெங்கும் போற்றும் அருணையின் உத்திரத்தில்.

  1. செட்டியார் ஜாதியில் பிறந்து ஒரு வளமான குடும்பஸ்தராகித் தன்னுடைய இஷ்டம் போல் எல்லா சுகங்களையும் அனுபவித்து வாழ்வார் என்று சொல்லுவின்றும். ஜாதகருடைய முன் ஜன்மத்தின் விணையை இனிமேல் சொல்லுவின்றும். எட்டுத் திக்குகளிலும் பெருமையுடன் பகம்படுவன்ற அருணன் என்ற அருணசலமாகிய திருவண்ணாமலை கேஷத்திரத்திற்கு வடக்கில்;

  2. பேரூரில் கெளரி வம்சம் பிறந்துமே செட்டு செய்து தீர்மா மணவி புத்திரர் சிறப்பான குடும்பியாகி வீரியன் வாழு நாளில் வந்தூழ் தன்னைச் சொல்வேன் கூறிய பெரியோர் ஓர்னுள் குணம் கெட்டு மது பொசித்து.

  3. ஒரு பெரிய இராமத்தில் வேளாளர் குலத்திற் பிறந்து வியாபாரத் தைச் செய்து கொண்டு மணவியையும் சந்ததிகளையும் உடையவராகிக் கெளரவத்துடனும் மேன்மையுடனும் உள்ள ஒரு குடும்பஸ்தராக விருந்து கொண்டு வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்த விணையைச் சொல்லுவின்றேன். ஒரு பெரியவர் தன்னுடைய குணம் கெட்டுப் போய் ஒரு கள்ளிக்குடித்து விட்டு;

  4. இன்னவன் பக்கல் சென்று இன்பமாய் அன்னம் கேழ்க்க மல்னவன் கோபம் கொண்டு வைதனன் அதிக மாகப் பன்னுமப் பெரியோர் தானும் பகருவார் மன வெறுப்பால் உள்ளித மறுசென் மத்தில் உலகினில் நின்றை யாகி.

Page 115

  1. ஜாதகிடம் போய் ஆசையாய்ச் சாதம் கோடு என்று கேட்க, ஜாதகர் கோபத்தை யடைந்து அவரை அதிகமாகத் திட்டி விட்டார். அதன் மேல் அந்தப் பெரியோர் மனத்தில் கஷ்டத்தை யடைந்து ஜாதகரைப் பார்த்துச் சொல்லுகின்றார். உன்னுடைய பின் ஜன்மத்தில் நீ பூமியில் அதிக அபவாதங்களே யடைந்து;

  2. குற்றமாய்ச் சிலர்கள் சொல்ல குலங்களும் நசித்து மேலும் வித்தகன் தூஷணவர் தானும் விளங்காமல் போகு மென்று பத்திமான் சொல்லியே தான் பக்களிச் சென்று [என்னுரும் உத்தமன் மரண மாகி உரைந்தனன் யிக் குலத்தில்.]

  3. சிலர் உன் மேல் குற்றங்களையும் பழிகளையும் சாட்டவும், உன் குலம் நசித்துப் போகவும், உன்னுடைய சகோதர்கள் விருத்தியாக மல் அழிந்து போகவும் வேண்டுமென்று ஜாதகரைப் பார்த்து இந்தப் பக்தியை யுடைய பெரியோர் சொல்லிவிட்டு ஒரு பக்கமாகப் போய் விட்டார் என்று சொல்லுகின்றும். அதன் மேல் ஜாதகர் இறந்து இந்த ஜன்மத்தில் இந்த ஜாதியில் வந்து பிறந்திருக்கின்றார்.

  4. இந்ததோர் சென்மம் தன்னில் யிலகிற்று அதிதி சாபம் முந்திய சொல்லேப் போலே முயத்திடு மென்று [சொன்னேும் அந்ததோர் சாபம் தீர அறைகுவீர் கிரிகை யொன்று எந்தச் சாந்திகள் செய்தாலும் யிலகாது தோஷம் தீர்வேன்,]

  5. ஜாத்கருக்கு இந்த ஜன்மத்தில் இந்தப் பெரியோருடைய சாபம் வந்து சம்பவித்தது. முன் ஜன்மத்தில் இந்தப் பெரியோர் சொல்லிச் சபித்த பிரகாரம் இந்த ஜன்மத்தில் நடக்கும் என்று சொல்லுகின்றும். இந்தச் சாபத்தை நிவர்த்தி செய்ய ஒரு சாந்தியைச் சொல்லுவீரென்று பார்வதி யம்மையார் பராசர ரிஷியைக் கேட்கவே, எவ்விதமான சாந்திகளோச் செய்த போதிலும் அந்தச் சாபம் ஜாதகரை விட்டு நீங்காது என்று முனிவர் சொல்லி விட்டார்.

தாயதங்களின் மரணகாலமும் ஜாதகருடைய மரணகாலமும்

  1. தந்தையின் மரண காலம் சா ற்றுவோ முப்பாறு றில் எந்தையே அதின்மேல் மூன்று யெய்துவோம் மாதுர் [கெண் டம் இந்தவார் சாத கர்க்கு யியம்புவோம் அறுபான் றெண்டில் பந்தமாய்த் தனுசு மாதம் பஞ்சமி வளர் பக்கத்தில்.]

Page 116

  1. ஜாதகரின் தகப்பனுடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லு கின்றும். தகப்பனுர் ஜாதகருக்கு முப்பத்தாறுவது* வயதில் இறந்து விடுவார். இதற்கு மேல் முப்பது வருஷம் கழித்து தாயார் இறந்து போய் விடுவாள்.† ஜாதகர் தனக்கு அறுபத்திரண்டாவது வயதில்* தனுசு மாதம் என்ற மார்கழி மாதத்தில் வளர்பிறையில் பஞ்சமிதிதி யுள்ள தினத்தில்.

*குறிப்பு:-பிதுர்மரணகாலம்:-ஜாதகருக்கு வயது முப்பத்தாறில் சந்திர தசை யில் இராகு, குரு புக்திகள் நடக்கின்றது. ரிஷப லக்கினம் பிதுர் லக்கினமாகும். இந்த லக்கினத்திற்கு ஜாதக சந்திரிங்கை நாற்பத்தாறுவது சுலோகப் பிரகாரம் சந் திரனும் குருவும் மாரக ராகின்றுள் கள். மேலும் துப்யகேரளம் எட்டாம் பாவம் பன்னி ரண்டாவது இருபதாவது பாடல்கள் பிரகாரம் எட்டிற்குடையவ ராகிய குருவுடன் சமந்தப்பட்ட சந்திரன் பிதாவுக்கு மாரகஞ் செய்ய அதிகாரமுடையவராகின்றுர். ரிஷப லக்கினத்திற்கு எட்டிற்குடையவராகிய குரு மாரகராகி ன்றுர். ஆகையால் சந்திர தசையில் குரு புக்தியில் பிதுருக்கு மாரகம் சொல்லப் பட்டிருக்கின்றது.

†குறிப்பு:-தாயார் மரண காலம்:-மாதுருக்கு முப்பத் தொன்பதாவது வயதில் மரணம் சொல்லி யிருக்கின்றது. அப்போது சந்திர தசையில் சனி புக்தியும் புதன் புக்தியும் நடக்கின்றன. நான் காவது வீடாகிய தனுசு மாதுரு லக்கினமாகும். சந்திரன் அஷ்டமாதிபதியாகி லக்கினுதிபதியாகிய குருவுடன் சேர்ந்து யிருப்பதால் துப்ய கேரளம் எட்டாம் பாவம் பன்னிரண்டாவது இருபதாவது பாடல்கள் பிரகாரம், சந்திரன் மாதுருவை மார கஞ் செய்ய அதிகாரமுடையவராகின்றுர். சுக்கிர நாடி பிரகாரமும் பலதீபிகை பதினேஞ் தாவது அத்தியாயம் இருபத்தா ருவது சுலோகப் பிரகாரமும் மாதுர் காரகனுடிய சந்திரன் மாதுரு பாவத்தில் இருப்பதால் தன் தசையில் மாதுருக்கு மார கஞ் செய்ய அதிகார முடையவராகின்றுர். சிலர் அப்பிப்பிராயப் படி தனுர் லக்கினத்திற்குச் சனி மாரகாதிபதியாகி ன்றுர். இவர் மாதுரு ஸ்தானத்தைப் பார்க்கின்றுர். குடும்பஸ்தானத் தில் இருக்கின்றுர். மாதுரு ஸ்தானத்திற்கு லக்கினுதிபதியாகிய குருவையும், அஷ்டமாதிபதியாகிய சந்திரனையும் பார்பதால் துப்ய கேரளம் எட்டாம் பாவம் பன்னிரண்டாவது, இருபதாவது பாடல்கள் பிரகாரம் (புதனீவிட) சனி மாதுருக்குத் தன் புக்தியில் மாரகஞ் செய்ய அதிக அதிகார முடையவராக விருக்கின்றுர். தனுர் லக்கினத்திற்குச் சனி கொல்லுவார் என்றும் கொல்ல மாட்டார் என்றும் பலகிரந்தங் களில் வித்தியாசமாகச் சொல்லி யிருக்கின்றது. ஆனால் இங்கு சனி ராகுவுடன் சேர்டி பாபயோகத்தை அடைந்திருப் பதால் கொல்லுவார்.

Page 117

*குறிப்பு :—ஜாதகருக்கு அறுபத்திரண்டாவது வயதில் மார்கழி மாதத்தில் இராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கின்றது. கன்னியாதலக் கினத்திற்குச் சிலரது அபிப்பிராயப்படி சுக்கிரன் மாரகர். சுக்கிரன் இரண்டிற்குடையவராயி லக்கினுபதியாயிய புதனு டன் சேர்ந்து இருந்து தொண்டு சேது சனி இவர்கள் சம்பந்தப் பார்வையால் பாப யோகம் அடைந்திருக்கின்றர். ஆகையால் துய்ய கேரளம் எட்டாம் பாவம், பன்னிரண்டாவது இருபதாவது பாடல்கள் பிரகாரம் மாரககுளின்றர். ராகு சுக்கி ரனுடைய வீட்டில் இருப்பதால் சுக்கிரனே விட ராகு, ஜாதக சந்திரிகை இருபத்து மூன்றுவது சுலோகப் பிரகாரம் மாரகம் செய்ய அதிகமான அதிகாரத்தை யுடையவராய் விருக்கின்றனர். ஆகையால் இராகு தசையில் சுக்கிர புக்தியில் ஜாதகருக்கு மாரகன். சொல்லப்பட்டிருக்கின்றது. கன்னியா லக்கினத்திற் குச் சுக்கிரன் கொல்லான் என்று சில கிரந்தங்களில் சொல்லி யிருந்த போதிலும், சுக்கிரன் எட்டில் இருந்து கொண்டு கேது வுடன் கூடி சனியின் பார்வையைப் படைந்திருப்பதாலும் சத்துரு வாகிய குருவால் பார்க்கப்பட்டிருப்பதாலும் பாப யோகத்தை அடைந்திருக்கின்றனர். ஆகையால் இவர் கொல்லும் அதி காரத்தை யுடையவராகின்றர்.

ஜாதகருடைய மறுஜன்மமும், மனோ வியின் மரணகாலமும்

  1. மரணமே யாகியே தான் மறுசென்மம் விருஞ்சி கீழ்ப்பால் திறமுள பேருர் தன்ணில் தனவைசிய குல முதித்து பெருமையு முடைய ரூகிப் பூமியில் வாழ்வா ரூகும் திருமகள் மனோயா ளுக்குச் செப்புவோ மிவன் பின்

  2. இறந்த போய்த் தன்னுடைய பின் ஜன்மத்தில் விரிஞ்சிபுரத் திற்குக் கிழக்கேயுள்ள வளமான ஒரு பெரிய கிராமத்தில் செல்வமுள்ள இரு வைசியருடைய ஜாதியில் பிறந்து, கௌரவமும் மேன்மையும் உள்ளவ ராக வாழ்வார். ஜாதகருடைய மனைவிக்கு இவர்களில் பிறகு மரண நேரிடும் என்று சொல்லுகின்றோம்.

ஜாதகருடைய யோகபாவம்

  1. இன்னவன் யோகச் செய்கை யியம்புவோம் சென்னம் [தொட்டு அன்னவன் இருப தாண்டும் அறைகிறும் சமமாம்] [யோகம்

Page 118

  1. ஞாதகருடைய யோக விஷயங்களைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றோம். இவருக்கு ஜனனகாலம் முதற்கொண்டு இருபது வயதுவரை யிலும் யோகம் சமமாக விருக்கும். இதற்கு மேல் பதினோரு வருஷங்கள் வரைபலன் குறைவுபடும். விரோதங்கள் ஏற்படும். கடன் உண்டாகும்.

  2. கலகமும் சுகமும் குறைச்சல் கனத்ததோர் கடும்பம்

  3. குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகளும் ஏற்படும். சுகங்கள் குறை வுபடும். பெரிய குடும்பமானது பிரிந்து வெவ்வேறுகப் போய் விடும், யாதொரு நன்மையும் இல்லை. இதற்கு மேல் ஞாதகருடைய மரண காலம் வரையிலும் பற்பல வழிகளில் லாபம் கிடைக்கும். பூமியுள்ளோர்கள் ஜாதகருக்கு அனுகூலமாக விருப்பார்கள், கடன்கள் நிவர்த்தியாகி விடும், நிலங்கள் அதிகமாகும். நல்ல பலனெக் கொடுக்கும்.

  4. சகலமும் நன்மை யாகும் சகோதர ஒருமை யாகும் தகமையாய்ப் பூமி சேரும் சதுஷ்பாதம் விருத்தி

  5. எல்லாக் காரியங்களும் அனுகூலமாகும். சகோதரர்கள் ஒற்று மையாக விருப்பார்கள், நிலங்கள் கிடைக்கும், கால் நடைகள் அதிகப்படும் என்று சொல்லுகின்றோம். விரோதிகள் சினேகிதர்களாக மாறி விடுவார் கள். சந்திகள் விருத்தியை யடைவார்கள். யாதொரு முகத்தை யுடைய விநாயகக் கடவுளைப் பெற்றெடுத்த பார்வதியம் மையாரே ! கேட்பீராக.

  6. நாயகன் சென்ன காலம் ஞானத்தோன் திசை யிருப்பு நேயமாய் ஆன்டு ஆறும் நிகர் திங்க லோழதாகும் தாய்தன்னை தனக்கும் ரோகம் சாதங்கள் குறைவு நேரும் மாயுமே கன்று காலி மங்கையே மேலுங் கேளே.

  7. ஞாதகர் பிறக்குங் காலத்தில் கேது மகா தசையில் இருப்பு ஆறு வருஷங்களும், ஏழு மாதங்களும் ஆகும். இக்காலத்தில் தாயார் தகப்ப

Page 119

80: ஸப்தரிஷிநாடி

நீர் இவர்களுக்கு விபத்திகள் ஏற்படும். சாப்பாடு வகையருக்கில் குறைந்துவிடும். ஆடு மாடுகள் இறந்து விடும். பார்வதியம்மையாரே! நாங்கள் இன்னும் சொல்லப் போவதை கேட்டீராக.

  1. பூமியும் பலிதம் நேரும் போற்றுவோம் துனேவர் விருத்தி தீமைகள் வந்து நீங்கும் சென உபகார மாகும் தாஷத குணங்கள் ஆகும் தன்மனே கலகம் வேறும் நேமியில் யிரண்டு.லே தான் நிகழ்த்து வோம் விபரமாக.

  2. நிலங்கள் நல்ல பலனேத் தரும். சகோதர்கள் விருத்தியபை யடைவார்கள். கெட்டிகள் பேரிட்டு, உடனே நிவர்த்தியாகிவிடும். ஜனங் களுடைய உதவிகள் ஏற்படும். குடும்பத்தாருடைய குணங்கள் நிதானமாக வும் நடுத்தரமாகவும் இருக்கும். குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் ஏற்பட்டு க் குடும்பம் பிரிந்து போகும். மற்ற விஷயங்களை இரண்டாவது பாகத்தில் விவரமாகச் சொல்லுகின்றேன்.

—C. G. R.

Page 120

ஜாதகம் 5.

ஜனனகால கிரக நிலை

  1. 'மதி குரு 2தேளதாக 3மைந்தனும் ராகு 4சாட 5உதையன் 6செய்ப பதனும் 7நண்டில் 8ஒரு கண் ஏண் [9வீணயாக 10அதிதியும் 11சீய மாக அணுகிய கன்னி சென்மம் இது பலன் புகலும் மென்று யீஸ்வரி கேழ்க்க லுற்றுள்.

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரனும் குருவும் விருச்சிகத்திலும், சனியும் ராகுவும் கும்பத்தி லும், சூரியனும் அங்காரகனும் புதனும் கடகத்திலும், சுக்கி ரன் மிதுநத்திலும், கேது சிம் மத்திலும் இருந்து. இவ்வித மாக்க் கிரகங்கள் அமைந்து இருந்தால் பலாபலன்களோச் சொல்லுவீரென்று பார்வதியம் மையார் கேட்க வாரம் பித்தார்.

கிரகநிலை

சனி ராகு இராசி சக்கரம் சூரியன் புதன் அங்காரகன் கேது சந்திரன் குரு லக்கினம்

கேட்டை 1-ஆம் பாதம புதன் தசை வரு 14-0-0

காரகனும், புதனும், கேதுவும் ஆகும். அங்காரகனும் புதனும் அஸ்தமன மைந்திருந்(தி)ன்ற்கள். குருவும் சனியும் வக்கிர கதியில்(இ)ருக்கின்றனர்.

குறிப்பு :—இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற் குப் பின்வரும், அம்சைச் சக்கர, கிரக நிலை பொருந் தத முடையதா கும். மிதுநத்திற் சுக்கிரனும் ராகு வும், கடகத்திற் குருவும், விருச்சி கத்தில் சூரியனும் சனியும். தனுசிற் சந்திரனும். அங் காரகனும் புதனும் கேதுவும் ஆகும்.

  1. சந்திரன்.

  2. விருச்சிகம்.

  3. சனி.

  4. கும்பம்.

  5. சூரியன்.

  6. அங்காரகன்.

  7. கடகம்.

  8. சுக்கிரன்.

  9. மிதுனம்.

  10. கேது.

  11. சிம்மம்.

Page 121

  1. அத்திரி புகலுகின்றுர் ஆணது சென்ம மாகும் வித்தகனில்லம் சொல்வேன் வடவாசல் கீழ்மேல் வீதி சத்தி மாகாளி வாய்வு சங்கரன் கோவிடம் பாழாம் சிததசன். தன்னைத் தநதி செப்புவோர் மேல்போ லாகும்.

  2. அத்திரி ரிஷி சொல்லுகின்றுர். பிறந்த குழந்தை ஆணுக்கும். இக்குழந்தை பிறந்த விட்டதைப் பற்றிச் சொல்லுகின்றேன். வீடு கிழக்கு மேற்குத் தெருவில் வடக்கு வாசல் யுடையதாகும். ஈஸ்வரியம்மன் கோயிலும் பெரிய காளியம்மன் கோயிலும் வடமேற்குத் திக்கில் இருக்கும். இந்தத் திக்கிலிருக்கும் சிவபெருமானுடைய கோயில் பாழடைந்து இருக்கும். மன்மதனுடைய தந்தையாகிய மகாவிஷ்ணுவின் கோயிலும் விநாயகருடைய கோயிலும் மேற்கே இருக்கும் என்று சொல்லுகின்றேன்.

  3. சிர மற்றோன் தென்மேல் லாகும் தூர்க்கையும் வடகீழாகும் மரு வின சிறு ஊர் தன்னில் வடுகர்தன்குலமே யாகும் திருமகன் சேஷ்டனைச் செப்புவோம் தாயே யாங்கள் பிறக்கும் செய் குடும்பப் சேதி பேசுவோ மினி மேலாக.

  4. முருகக்கடவுளின் கோயில் தென்மேற்குத் திக்கிலிருக்கும். பார்வதியம்மன் கோவில் வடக்கிழக்குத் திக்கிலிருக்கும். இப்படிப்பட்ட அடையாளங்களுள்ள ஓர் சிறிய கிராமத்தில் தெலுங்கருடைய ஜாதியில் ஜாதகர் பிறந்தவராவர். இவர் ஜேஷ்டா குமாரனைப் பிறந்தவர் என்று நாங்கள் சொல்லுகின்றோம். பார்வதியம்மையே! இனிமேல் ஜாதகருடைய குடும்பத்தின் விஷயங்களைப் பற்றிச் சொல்லுகின்றோம்.

  5. தந்தையின் குணத்தைச் சொல்வேன் சரசமாய் [வார்த்தையுண்டு விந்தையாய்ப் பேசு வானும் விவேகியாம் மேவர்க்கு வந்தவர்க்கண்ணன் மீவன் மாணிலும் உணர்ச்சால் நீப்கி தந்தனம் செலவு செய்வன் சல்லிய பாதை யேற்பன் [நண்பன்

  6. ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்களைப் பற்றி சொல்லுகின்றேன். இவர் இனிப்பான வார்த்தைகளே உபயோகப்படுத்துவார். இன்பமாய்ப் பேசுவார். பிறர் ஆச்சரியப்படும்படியாக அதிசயமாகப் பேசுவார். இவர் புத்தியை உடைய அறிவாளியாகும். எல்லோருக்கும் சிநேகிதராக விருப்பார். இவர் தன்னிடத்திற்கு வந்தவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவார். இவர் மேலின்று நீண்டிருக்கும் தேகத்தை உடையவராவார். தன்னுடைய பணத்தைச் செலவு செய்து விடுவார். இவர் கடன் படுவார்.

Page 122

  1. ஒருவர் சொல் தடுக்கானுகும் ஒணடொடி தனக்கு தரையது விரையம் செய்வன் தந்தைக்குத் தாழ்வாய் [யிஷ்டன் குறையென்றோர்க் குதவி செய்வன் சுபம்ராசி அனுடன் வாழ்வான் [வாழ்வான் ஊழில் வருகுவான் இரு சொல்லாகும் மாத்திரை வெல்வா [னுக்கும்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் ஒருவர் பேசும் போது அவரைத் தடுத்துப் பேச மாட்டார். இவர் நிலங்களையும் மக்களையும் விற்றுவிடுவார். தன்னுடைய தகப்பனுரின் அஸ்தசிற்குக் கீழ்பட்ட அந்தஸ்திலிருந்து வாழ்வார். கஷ்டங்களே அனுபவிக்கின்றும் என்று சொல்லுகின்றவர் களுக்கு உபகாரத்தைச் செய்வார். கூடம் என்ற குருபராசி லக்கினத்தில் அனுடன் நாள் என்ற அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவராவர். இவர் நல்ல தும் கெட்டதும் உண்மையும் பொய்யுங் கலந்து பேசுவார். இவர் தன்னு டைய எதிர்ப்பை ஜெயித்து விடுவார்.

  3. கரமதில் கத்திரி ரேகை கஞ்சமாம் ரேகை யுண்டு பெருமையாய்க் குடும்பம் பூர்வம் பூமியால் சீவிப் பாதுவும் சிறுமைகள் அந்தம் நேரும் செய்னன்றி மறவா னுக்கும் மருவிடும் நாபி கூடு மனமது கிலேச மன்தம்.

  4. ஜாதகருடைய தகப்பனுர் தனுடைய உள்ளங் கையில் கத்திரி ரேகை என்ற ஒருவித கெட்ட ரேகையை உடையவராவர். இவர் கமல வமான குடும்பத்தை யுடையவராவர். நிலங்களே வெத்துங் கொண்டு அவற்றுல் ஜீவனஞ் செய்வார். இவருடைய கடைசி காலத்தில் கஷ்டங் களையும் வறுமையையும் அனுபவிப்பார். இவர் தனக்குப் பிறர் செய்த உதவியை மறக்காதவராவர். இவருக்குத் தொப்புளில் கூட்டுரோக முண்டு. இவருடைய மனம் கஷ்டத்தை அடைந்து இருக்கும்.

  5. அன்னேயு மிரண்டு மாகும் அணுகிய பின்தாய்க் [கின்றேன் தன்துணே ஆண்பால் ரெண்டு சத்தியு மோன்றே [திர்க்கம் இன்னவன் பின்பு வேருய் யேகுவா எனன்று [சொல்வோம் பொன்னினுல் பகையுமாகும் பொருந்திடுமென்று [சொல்லே.

Page 123

  1. ஜாதகருடைய தகப்பனுர் இரண்டு தாய்மார்களையுடையவராவர். இவர் இரண்டாவது தாயாருக்குப் பிறந்தவராவர். அத்தாவது இவருடைய தாயார் இவருடைய தகப்பனுக்கு இரண்டாவது மனைவியாகும். இவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் நீண்ட ஆயுளோ யுடையவர்களாக விருப்பார்கள். இவர் பிறற்கு இவர்களே விட்டுப் பிரிந்து போய் விடுவார். என்று சொல்லுகின்றோம். பணத்தால் விரோதங்கள் ஏற்படும் என்று சொல்லுகின்றோம்.

  2. சொல்லிட்ட தணத்தா னுக்குத் தோன்றுவா னிந்தப் புல்குவோ நிவன்ரு குணத்தைப் புயபல முடைய னைகும் வெல்லும் சொல் சமமாம் கல்வி மேதினி தன்னில் உய்வன் அல்லல்கள் மத்தில் நேறும் அவனிகள் விரையம் கொஞ்சம்.

  3. இங்குச் சொல்லப்பட்ட குணங்களே யுடைய தகப்பனுக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய குணங்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் தோள் வலிவை யுடையவராவர். இவருடைய வார்த்தைகள் செலாவணி உடையனவாக விருக்கும். இவர் நேர்த்தரமான படிப்பு டையவர். இதனுடன் இவர் பூமியில் ஜீவிப்பார். இவருக்கு மத்திய வயதில் கஷ்டங்கள் உண்டாகும். நிலங்களில் சிலவற்றை விற்று விடுவார்.

  4. மால் பத்தி கொஞ்ச முண்டு வருவோரை யாதா ரிப்பன் பால் தயிர் பிரியனகும் பதர்வார் தைகொஞ்ச முண்டு நீலிமார் யிஷ்டம் கொள்வன் நெஞ்சது யிரக்க ஞவன் ஞாலங்கள் பின்னல் சேர்ப்பன் நார்க்கால் விருத்தி

  5. ஜாதகர் மகா விஷ்ணுவிடத்தில் சிறிது அன்புடையவர், இவர் தனிடம் உதவிக்காக வருபவர்களேக் காப்பாற்றுவார். இவர் பால், தயிர் இவற்றின்மேல் ஆசையுடையவராவர். சிறிது அவசரப் பட்டுப் பேசுவார். இவர் ஸ்திரீகளிடத்தில் பிரியமாக விருப்பார். சிறிது தயாளமான குணமுடையவராவர். இவர் நிலங்களேப் பிற்காலத்தில் சேர்த்து வைப்பார். ஆடுமாடுகள் விருத்தியடையும்.

  6. இன்னவன் செங்கை தன்னில் யிலகிடும் ருத்திரரோகை பொன்னது முன் சேர்க்கானும் பொருந்தும் பின் தன மு மென்றோும் அன்னியர் பகையு மத்தில் அதிகமாய் நேறு மென்றோும் கன்னென்ன மொழியை யொக்கும் காதலி கேட் டிடாயே.

Page 124

  1. ஜாதகருடைய உள்ளங்கையில் ருத்திர ரேகை யுண்டு. இவர் தனத்தைத் தன்னுடைய முற்காலத்தில் சேர்த்து லவக்க மாட்டார்:"ஆனல் பிற்காலத்தில் பணத்தைச் சேர்த்து வைப்பார் என்று சொல்லுகின்றோம். இவருக்கு நடுவயதில் சில அபலாருடைய விரோதம் அதிகமாக ஏற்படும் என்று சொல்லுகின்றோம். சர்க்கரையைப் போல இனிப்பான வார்த்தை களுடைய பார்வதியம்மையே / கேட்பீராக.

  2. எந்தக் காலத்தில் துன்பம் யெய்திடும் விபரம் சொல்வாய் நிந்தையாய்ப் புகரின் காலம் நில்பணி புத்தி தன்னில் சிந்தையும் கலக்க மெய்த்தும் செம்பொன் னும் விரயமாகும் தந்தைனள் பூமி சேதம் தைரிய மில்லா தாகும்.

  3. ஜாதகருக்கு எந்தக் காலத்தில் கஷ்டங்கள் உண்டாகும். இதை விவரமாகச் சொல்லுவீர். கெடுதியான புகர் என்ற சுக்கிர தசையில் பணி என்ற ராகு புக்கியில்* மனதிற்குக் கஷ்டங்கள் ஏற்படும், தனம் விரைய யாகும். இவருடைய தகப்பனின் நிலங்கள் நஷ்டமாகிப் போய்விடும், இவர் தைரியத்துடன் இருக்காமல் பயந்து கொண்டிருப்பார். குறிப்பு :-ஜாதகருக்கு வயது (7) 28-02-00 முதல் (8) 31-02-00 வரையிலும் சுக்கிர தசையில் ராகுபுக்கி நடக்கும்.

  4. ஏது காரணத்திலே யிவன் பூமி விரையம் சொன்னீர் ஓதுவீர் அந்தச் சங்கை உடுபதி நீச்ச மாக தீதாகச் செயு நீச்சம் தசமத்தோன் கூடி நிற்க மேதினி விரயம் சொன்னேும் வெற்றியே யனடைய [லாம்.

  5. எந்தக் காரணத்தில் ஜாதகருக்கு நிலங்கள் விரையமாயாகிப் போய்விடும் என்று சொன்னீர், அந்த விஷயத்தைச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்க, அத்திரியர்ஷி பதில் சொல்லுகின்றுர். உட லென்ற நட்சத்திரங்களுக்கு அதிபதியாகிய சந்திரன் விருச்சிக ராசியில் நீசமாகி விருப்பதாலும், கெட்டவராகிய செய் என்ற அங்காரகன் கடக ராசியில் நீசமாக விருப்பதாலும், இவருடன் பத்திர்க்குடையவரான புதன் கூடி யிருப்பதாலும் நிலங்கள் விரயமாகிப் போய்விடும் என்று சொன்னேும். ஜாதகர் ஜயம் முதலிய நல்லதை அடைய மாட்டார்.

  6. பிருகுவையே புகலும் கின்றோ பொன்னவன் சேயிப் [பார்த்தும் அரவுமே ஆறில் தங்க அதனுடன் காரி சேர மருவாறை வெல் வனுகும் மானிலம் விருத்தியுண்டு தரையினுல் பூர்வ பொன் னும் சார்ந்திடும் பால னுக்கு.

  7. இதற்குப் பிருகு மஹரிஷி தடுத்துச் சொல்லுகின்றுர். பொன்ன வன் என்ற குரு செய் என்ற அங்காரகனேப் பார்ப்பதாலும் அரவு

Page 125

என்ற ராகு ஆறில் இருப்பதாலும், இதனுடன் காரி என்ற சனி சேர்ந்து ருப்பதாலும்* ஜாதகர் எதிரிகளே ஜயித்து விடுவார். பயிரிடும் நிலங்களை விருத்தியாக்குவார், இவருக்குப் பூமியிலிருந்து புராதனமான தனமும் கிடைக்கும், அஃதாவது புதையல் பணம் கிடைக்கும்.

குறிப்பு :--ஆருவது பாவத்தில் பாபக் கிரகங்களாகிய சனியும் ராகுவும் இருப்பதைப் பற்றிக் கருத்தில் கொள்ளாஜருமைய தசை ஜாதகாலின் காரத்தில் ஆருவது பாவத்திலுள்ள மூன்றுவது நான்காவது ஐந்தாவது (631, 632, 633-ஆவது) பாடல்களே வாசிக்கவும்.

  1. காரணம் யாது யென்ன கருமத்தோன் லாப மாகித் தீரமாய்த் தனபாக்கி யத்தோன் தசமத்தில் யிருப்ப தாலே கூறினேும் காலம் சொல்வாய் குருடன் தன் திசையிலே

[தான் மா மறையோன் புக்தி அந்தத்தில் நேரு மென்றேும்.

  1. இதற்குக் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, பிருகு மகரிவி சொல்லுகின்றார். கருமத்தோன் என்ற பத்திற்குடையவராகிய புதன் லாபம் என்ற பதிலென்றில் இருப்பதாலும், தன் பாக்கியத்தோன் என்ற இரண்டாவது ஒன்பதாவது வீடுகளுக்குடையவராகிய சுக்கிரன் தசமம் என்ற பத்திலிருப்பதாலும் இவ்விதமாகச் சொன்னேும். இதன் மேல் இந்தப் பலன்கள் நடக்கும் காலத்தைப் பற்றிச் சொல்லுவீர் என்று கேட்க, பிருகு மகரிஷி பதில் சொல்லுகின்றார். குருடன் என்ற சுக்கிரனுடைய தசையில் மாமறையோன் என்ற குருவினுடைய புக்தியின் கடைசி யில்* இவ்விதப் பலன் நடக்கும்.

*குறிப்பு:--ஜாதகருக்கு வயது வரை 31-02-00 முதல் வரை 33-10-00 வரை யிலும் சுக்கிர தசையில் குரு புக்தி நடக்கும்.

  1. தன்தை நாள் பூமிதானும் சல்லியத் தாலே நீங்கி பின்தியும் நேரு மென்றேும் பொன் சனி புந்திகாலம் அந்ததோர் விபரம் யாவும் அறிவிப்போம் பின் பாகத்தில் தந்தையை வளர்த்த யெங்கள் தயாபரி கேட் டிடாயே.

  2. ஜாதகருக்குப் பிதுரார்ஜித நிலங்கள் கடனுல் விலகி மறுபடியும் இவருக்கு பொன் என்ற குரு, சனி, புந்தி என்ற புதன் ஆகிய இவர்களுடைய புக்தி காலங்களில்* வந்து சேரும் என்று சொல்லுகின்றேும். இந்த விஷயங்களின் விவரங்களேப் பற்றி இரண்டாவது பாகத்தில் சொல் லுகின்றேும். யாதொன்று முகத்தையுடைய விநாயகர் கடவுளேப் பெற்ற வளர்த்த எங்கள் பேரில் இருபை யுடையவராகிய பார்வதியம்மையே! கேட் பீராக.

*குறிப்பு :--ஜாதகருக்குச் சுக்கிர தசையில் குரு, சனி, புதன் இவர்கள் டைய புக்திகள் வயது வரை 31-02-00 முதல் வரை 39-10-00 வரையிலும் நடக்கும்.

Page 126

ஜாதகருடைய சகோதரபாவமும் விவாக காலமும்

  1. தன் துணை ஆண்பால் ரெண்டு தங்கிடும் தீர்க்க மாகக் கன்னிகை கோன்றும் சீதாம் கழறுவோம் பின்பால் சேதி இன்னவன் மணத்தின் காலம் பியம்புவோம் யிருபா[றில் அன்னவள் உள்ளூர் நேரும் அறைகிறே மவள்

  2. ஜாதகருக்கு இரண்டு சகோதரர்கள் நீண்ட ஆயுளே யுடையவர்களாக விருப்பார்கள். ஒரு சகோதரி பிறந்து சிக்கிரம் இறந்து போய் விடுவாள். இவர்களுடைய விஷயங்களைப் பற்றிப் பின்னல் சொல்லுகின்றும், இவருக்கு விவாகம் நேரிடுகின்ற காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றும், இவருக்கு இருபத்தாருவது வயதில் மனேவி தன்னுடைய கிராமத்திலிருந்தே வந்து சம்பவிப்பாள். இவளுடைய குணங்களையொப்பற்றிச் சொல்லுகின்றும்.

குறிப்பு :- விவாக காலம் :- ஜாதகருக்கு இருபத்தாருவது வயதில் சுக்கிர தசையில் சுரிய சந்திர புக்திகள் நடக்கின்றன. சுக்கிரன் குடும்பாதிபதியும் களத்திரகாரகனுமாகி ஒன்பதாவது பாவத்தில் திர்குடையவராக விருப்பதால் ஜாதக பாரி ஜாதகம் பதினுந் காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது சுலோகம் பிரகாரம் (ஒன்பதிற்குடையவராகிய) சுக்கிரன் விவாகஞ் செய்து வைக்க அதிகார முடையவராகின்றார். மேலும் இதே சுலோகத்தின் கடைசி வரி பிரகாரம் ஏழிற்குடையவராகிய குருவுடன் சம்மன் தப்பட்ட சந்திரன் தன் புக்தியில் விவாகஞ் செய்து வைக்க அதிகாரம் உடையவராகின்றார். சூரியனுக்கு இவ்வித அதிகாரமில்லே.

ஜாதகரின் மனேவியின் குணதிசயங்கள்

  1. பாலிகை மாஞ் சிவப்பள் பதரினில் செல்லாளாகும் சீலமுங் கொஞ்சமுண்டு சிற்றைய மரும முண்டு ஆலம்போல் கோபம் கொஞ்சம் அடாவடி தன்னில் [செல்லாள் ஏலவே சமபோகத் தாள் யிடருன புத்தி பில்லாள்.

  2. ஜாதகருடைய மனேவி மாந்துளிரைப் போன்ற ஒருவிதமான சிவப்பு நிறத்தை யுடையவள். அற்பமான விஷயங்களில் பிரவேசிக்க மாட்டாள். இவள் கொஞ்சம் சுத்தமும் நல்லொழுக்கமும் உடையவளாவள். தன்னுடைய மனத்திலும் நெஞ்சிலும் சிறிது இரக்கியமுடையவளாவள்.

Page 127

இவளுக்குப் பாம்பைப் போலச் சிறிது கோபம் வரும். மூரட்டுத் தனமான விஷயங்களில் புத்தியில்லாமல் பிரவேசிக்க மாட்டாள். இவள் தடுத்தரமான போகத்தை யுடையவள். கெட்ட புத்தியை யுடையவளல்ல.

  1. மங்கை பாட்டாளி யாகும் மாறன் தன் மன துக் கேத்தோள் சங்கையாம் மனத் தளாகும் சார்ந்திடும் பித்த தேகி நங்கையும் வந்த பின்பு நல்கிடும் சலி யத்தை அங்கவள் வயது தீர்க்கம் அம்பிகை யோலே கேளாய்.

  2. ஜாதகருடைய மனைவி கஷ்டப்பட்டு வேலை செய்பவளாவள். இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுபவளாகும். இவள் சிறிது அச்சமுள்ள மனதை யுடையவள். பித்த குணமுள்ள தேகத்தை யுடையவள். இவள் ஜாதகருடைய வீட்டிற்கு வந்த பிறகு கடன்கள் ஏற்படும். இவள் நீண்ட வயதை யுடையவள், பார வதியம்மையே! கேட்பீரா.

ஜாதகருடைய புத்திரபாகம்

  1. சுதர்களு மொழுவர் தோன்றும் சோர்வுறும் சிலது தானும் சதமுடன் அண்பால் ரெண்டு சத்திமார் மூவராறும் முதல் சுதர் கண்ணி தோன்றும் முடவனின் பலத்தினுலே பதரது மூன்று ஆறும் பகருவோம் பால னுக்கு.

  2. ஜாதகருக்கு எழு குழந்தைகள் பிறப்பார்கள். இவற்றில் சில குழந்தைகள் இறந்து விடும். இரண்டு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் நிலேத்திருக்கும். முதலாவது குழந்தை பெண்ணாகும். இது முடவன் என்ற சனியினுடைய வலிவால் ஏறும். மூன்றுவது குழந்தையும் ஆறுவது குழந்தையும் செக்கிரத்தில் இறந்துவிடும் என்று சொல்லுவின்றோம்.

ஜாதகருடைய முன்ஜன்மம்

  1. சாதகன் பூர்வம் சொல்வேன் தக்கோலம் அருகில் உத்திரம் மேதினில் சிறுநூர் தன்னில் விளங்கினன் ரெட்டி வம்ஶ மாதுவு மாதிலே யுண்டாய் மாணிலம் கிருஷி செய்து காதியு மில்லா தாகிக் கெளரவ குடும்ப மின்றி.

  2. ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவகின்றேன். இவர் தக்கோலத்திற்கு சமீபத்தில் வடக்கிளம்க்கி ளுள்ள ஒரு சிறிய கிராமத் தில் ரெட்டியாருடைய குலத்திற் பிறந்தவர். இவர் மனைவி மக்களே யுடைய

Page 128

வராகி, பழிறிடும் வேல்வயைச் செய்து கொண்டு, கெளரவமில்லாதவராகியும் மேன்மையான குடும்பயில்லாதவராகியும்;

ஜாதக(ருடைய யோகபாவம்

  1. அரமின்றி மரண மாகி அயனுமே வரையப்பட்டு வருகுவாள் நிந்தப்பாலன் வ்ரேகிறேஉ மிவ்வின் யோகம் தரையினுள் சீவிப்பாளும் சல்லிய பாதை.முன்னுள் பெருமையும் புகழும் பின்னுல் பெருவநு மென்று சொல்வோம்.

  2. தர்மங்கள் செய்யாதவராகியும் வாழ்ந்து, பிறகு இறந்து, பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறப்பார் என்று சொல்லுகின்றேரும். இவர் பூபியினால் ஜீவனஞ் செய்வார். இவர் தன்னுடைய வயதின் முன் பாகத்தில் கடன், உபத்திரவமுடையவராக இருப்பார், தன்னுடைய வயதின் பின் பாகத்தில் கீர்த்தியையும் கெளரவத்தையும் அடைவார் என்று சொல்லுகின்றேரும்.

  3. முப்பது மூன்றுண் டின்மேல் விளம்பவோம் யோகம்

[தானும் செப்புவீர் விபரம் தன்னெச் செங்கதிர் தனக் கீருள் ஒப்புடன் புகரும் நிற்க உரைக்கிறேஉம் வேசி யோகம் அப்பலன் தனுடும் பயமி அடைகவான் விசேஷ மாக.

  1. ஜாதகருக்கு முப்பத்து மூன்றுவது வயதிற்குமேல் யோகம் கேரிடும் என்று சொல்லுகின்றேரும். இதற்குக் காரணங்களைச் சொல்லுவீர்கள் என்று கேட்கவே, அத்திரி நிறை சொல்லுகின்றீர்கள். செங்கதிர் என்ற சூரியன் இுக்குப் பன்னிரண்டில் புகர் என்ற சுக்கிரன் இருப்பதால் வேசி யோகம்* என்ற ஒருவித யோகம் உண்டு. அதன் பலனுக ஜாதகர் அதிகமான செல்வதையும் நிலங்களையுங் அடைவார்.

*குறிப்பு :-வேசி யோகம்;-சூரியனுக்குப் பன்னிரண்டில் சுக்கிரன் முதலியவர் இருப்பது வேசி யோகம் ஆகும். இது ரிஷயமாக்க கிரநூர் நடராஜருடைய தமிழ் ஜாதககாலங்காரம் 277-ஆவது பாடல், தமிழ் ஜாதக சிந்தாமணி 2050 ஆவது பாடல், ஜாதக பாரி ஜாதகம் எழாவது அத்தியாயம் 121-ஆவது சுலோகம், ஜாதகசார தீபிகை ஐம்பத்தோராவது அத்தியாயம் முதலாவது சுலோகம், பல தீபிகை ஆருவது அத்தியாயம் எட்டாவது சுலோகம், ஆகிய இவற்றை வாசிக்கவும்.

Page 129

  1. பிறந்த ல்ந்ழுத லாயாகப் பிரபல மிருபா ண்டும் குறைந்திடும் அதின்மேல் செல்வம் கூறுவோம் முப்பான் [ரெண்டும்] தரை பொருள் சேத மெய்தும் சத்துரு பகையு மாகும் மருவிடும் சல்விய பாதை மன துக்கம் யான தாலும்.

  2. ஜாதகர் பிறந்தது முதற்கொண்டு இருபது வருஷம் வரையிலும், செல்வமும் சம்பத்துக்க ளும் குறைவுபடும். இதற்குப் பிறகு முப்பத்திரண்டு வயது வரையிலும் நிலங்கள் விரயமாகி விடும். சத்துருக்களும் விரோதங் களும் உண்டாகும். கடன் உபத்திரவம் ஏற்படும். மனத்திற்குத் துன்பங் கள் அதிகம் நேரிடும்.

  3. அதற்கு மேல் மரண மட்டும் அம்புலி போலே செல்வம் நிதிபூமி சேரு மென்றேம் நேர் பகை நாச மாகும் சதியோசர் யிறவே யாகும் சதுர்பாதம் காலான் விருத்தி பதி செய்தல் திருவு மோங்கும் பார்வதி கேட் டிடாயே.

  4. ஜாதகருக்கு முப்பத்திரண்டு வயதிற்கு மேலே தன்னுடைய மரண காலம் வரையிலும், செல்வம் வளர்பிறை சந்திரனைப் போல நாளுக்கு நாள் விருத்தியடையும். தனம் நிலங்கள் ஆகிய இவை வந்து சேரும் என்று சொல்லுகின்றோம். நேருக்கு நேரான விரோதிகள் நாசமடைவார்கள். கெடுதியை நினைப்பவர்கள் சினேகிதராகமாறுவார்கள், ஆடுமாடுகளும் காள் வேலைக்காரர்களும் அதிகமாவார்கள். ஜாதகர் ஒரு வீட்டைக் கட்டுவார். செல்வமும் சம்பத்துகளும் அதிகரிக்கும். பார்வதியம்மையே! கேட்டீராக.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. அன்னையின் குணத்தைச் சொல்வேன் அல்ப்பமாம் தன்னுட லிரு சிகப்பள் சாந்தமும் உடையாளா கும் மன்னவன் மனதுக்க் கேத்தோள் வரு வோரை எந்நேரம் கவளை யுண்டு இடராள புத்தி யில்லாள். [ஆதரிப்பள்

  2. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்க ளெப் பற்றிச் சொல்லு கின்றேன். இவருக்குச் சிறிது கோபம் வரும். இவள் தேகம் சிவப்பும் கறுப்பும் ஆகிய இவிரண்டு நிறங்கள் கலந்த மாநிறமாக இருக்கும். இவள் அமைதியையும் பொறுமையையும் உடையவளாவள். இவள் ஜாதகரு டைய தன் கணவனுடைய மனத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுவாள். இவள் தன்னிடத்திற்கு உடவிக்காக வருபவரைக் காப்பாற்றவாள். இவளுக்குச் சதாகாலமும் மனத்தில் சஞ்சலம் இருந்து கொண்டேவிருக்கும். கெட்ட புத்தியை யுடையவளல்லள்,

Page 130

  1. இல்லமு மேல்பா லாசும் இவள் துணே ஆண்பா

வல்லியு மவ்வாற் தாக்கம் வரைகிடெரு மலவளின் பூவம்

அல்லலே விலக்து கின்ற அருணக்கு மேல் பாலாக

புல்கினுள் சிறுவூர் தன்னில் பூவசிய குலத்திலே தான்.

  1. ஜாதகரின் தாயாருடைய வீடு மேற்குத் திக்கில் இருக்கும்,

இவளுக்கு ஒரு சகோதரனும் ஓர் சகோதரியும் நீண்ட வயதுடையவர்களாக

விருப்பாளர்கள். இவருடைய முன் ஜன்மத்தைச் சொல்லுகின்றேன்.

கஷ்டங்களை நிவர்த்தி செய்கின்ற அருண என்ற அருணசலமா கிய

திருவண்ணாமலை ஸ்தலத்திற்கு மேற்கே ஒரு சிறிய கிராமத்தில் பூவசியர்

ஜாதியில் பிறந்தாள்.

  1. சுகமுள குடும்பி யாகிச் சுந்தரி வாழு நாளில்

பகையதைப் புகலக் கேண்மோ பஞ்சையா மாது பேரில்

தகமையாய் நிந்தை சொல்ல தையலும் மனது வாடி

மிருபகை சொன்ன பாவி மேவு பின் சென்மம் தன்னில்.

  1. ஜாதகருடைய தாயார் செலக்கியமுள்ள ஒரு நல்ல குடும்பமுள்ள

வளாக வாழுகின்ற காலத்தில் இவளுக்கு வந்து நேர்ந்த துன்பத்தைச் சொல்லு

கின்றேன். கேட்பீராக. ஓர் ஏழுமையான ஸ்திரியின்மேல் வீண் அபவாதத்

தைச் சாட்ட இவள் தன்னுடைய மனத்தில் கஷ்டத்தைப் பந்து “ என்மேல்

அதிகமான விரோத வார்த்தைகளைச் சொல்லிய பாவியாகிய உனக்கு மறு

ஜன்மத்தில்;

  1. என்னெ போல் சுதர் பெண்ணின்றி யின்றதோர் சுதரில்

துன்மையாய்க் காலனடு சேருமே யிதுவு மன்றி

பொன்பணி அதிக மின்றிப் பூமியில் வாழ்வா யென்றுள்

கன்னிக்கு அந்தச் சாபம் கலந்தது யென்று

[சொன்னேும்.

  1. என்னெப் போல உனக்கு பிள்ளை, பெண் இல்லாமல், நீ பெற்ற

குழந்தைகளில் பாதி குழந்தைகள் இறந்து விடவேண்டும். இதுவுமல்லாமல்

பணம் ஆபரணம் ஆகிய இவை அதிகமாக வில்லாமல் நீ பூமியில் வாழக்

கடவது" என்று சபித்தாள். ஆகையால் ஜாதகருடைய தாயாருக்கு இந்தச்

சாபம் வந்து சம்பவித்தது என்று சொன்னேும்.

  1. மா துவு மரண மாஙி மால்மகன் வரையப் பட்டு

காதலி யிக் குலத்தில் வந்தன ஒன்று சொல்வோம்

Page 131

தீதாக யேபை சாபம் சேர்ந்திடு சுதர்பெண் தோஷம் போதன மில்லாளகும் பிறந்த செய் பாதி நஷ்டம்.

  1. ஜாதகருடைய ஜாயார் முன் ஜன்மத்தில் இறந்து விஷ்ணுவின் மகளுடிய பிரமதேவரால் பிரம லிங்குடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் இந்தத் தெலுங்கர் குலத்தில் வந்து பிறந்திருக்கின்றனள் என்று சொல்லு கின்றோம். ஏழை ஸ்திரியினுடைய கெட்ட சாபம் இவளே வந்து அடையும். ஆண் பெண் குழந்தைகள் இறந்து விடும். இவள் அதிகமான தனமில்லாத வளாவள். தனக்குப் பிறந்த குழந்தைகளில் பாதி சாக்கிரம் இறந்து போய் விடும்.

ஜாதகரின் தாயாருடைய பின்ஜன்மம், தகப்பனுடைய முன்ஜன்மம்

  1. மறுசென்மம் கலிங்கு தன்னில் வருகுவாள் யிக் [குலத்தில் திருமகள் விலாசம் பெற்றுச் செல்வதி வாழ்வாள் கும் உரைகிறும் தந்தை பூர்வம் உயர்வான அரங்கம் [தென்பால் பெருஊரில் வைசிய சேயாய்ப் பிறந்துமே செட்டு [செய்து.

  2. ஜாதகருடைய தாயார் தன்னுடைய பின் ஜன்மத்தில் கலிங்க தேசத்தில் இந்த தெலுங்கர் குலத்திற் போய்ப் பிறப்பாள், லக்ஷ்மியுடைய கடாட்சத்தை அடைந்து செல்வதியாக விருந்து இவள் வாழ்வாள். ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். மேன்மை பொருந்திய அரங்கம் என்ற திவ்யகேஷத்திரத் திற்குத் தெற்கேயுள்ள ஓர் பெரிய கிராமத்தில் வைசியருடைய குலத்தில் ஆண் குழந்தையாகப் பிறந்து, வியாபாரத்தைச் செய்து கொண்டு.

ஜாதகருடைய தகப்பனுடைய மறுஜன்மம்

  1. பலருக்கும் நல்லோ ராகிப் பகவானின் பக்தி பூண்டு குலவினைக் கொடு குறைந்தவே வளர்ப்பப் டு தெல்வனும் உதித்தா என்றோம் சாற்றுவோ மிவன்பின் [சென்மம்

அநேகடல் ஓரமாக அறுமுகன் போ ரூர் தன்னில்,

  1. ஜாதகருடைய தகப்பனுர் அநேகருக்கு நல்லவராகவிருந்து கொண்டு, கடவுளின் மேல் அன்புடையவராகி இறந்து எமபட்டணத் திற்குச் சென்று பிறகு பிரமதேவரால் பிரமலிங்கியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றனர் என்று சொல்லுகின்றோம். இவருடைய

Page 132

சன்னியாலக்னம்-ஜாதகம் 5

93

மறஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். ஆறுமுகக் கடவுளின் ஸ்தல மாகிய போரூர் என்ற திருப்போரூரில் சமுத்திரக்கரை ஓரமாக.

  1. உதிப்பபனும் சைவ சேயாய் உரைப்பீர்கள் கரும காலம் சத முடன் முப்பான்றில் தந்தைக்குக் கொண்டட

[மெய்தும் அதுகாலம் புகரின் சக்கரம் ஆதித்தன் மகன் பொசிப்பில் விதியது முடியு மென்றோம் விளம்பின மொழி குன்றுது

  1. சைவராகப் பிறப்பார். தகப்பனுக்கு மரண காலத்தைப் பற்றி இனிமேல் சொல்லுவீர்கள் என்று கேட்கவே, அத்திரி சொல்லுகின்றார். ஜாதகருக்கு முப்பத்தாறாவது வயதில்* தகப்பனுக்கு மரணம் நேரிடும். அப்போது புகரின் சக்கரம் என்ற சுக்கிர தசையில் ஆதித்தன் மகன் பொசிப்பு என்ற சனியினுடைய புக்தி நடக்கும். அப்போது தகப்பனுடைய ஆயுள் முடிவு பெறும் என்று சொல்லுகின்றோம். நாங்கள் சொல்லிய பலன் தவறிப் போகாமல் நடக்கும்.

*குறிப்பு:-பிதுர் மாரகம்:-ஜாதகருக்கு வயது வருஷம் 33-10-00 முதல் வயது வருஷம் 37-00-00 வரையிலும் சுக்கிர தசையில் சனி புக்தி நடக்கின்றது. பிதுர்லக்னம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். ரிஷப லக்னத்திற்கு ஜாதக சந்திரிகை. நாற்பத்தாறாவது குலோகம் பிரகாரமும் (பிருஹத் பராசரஹோரை, சந்திர காவியம், தான்ந்தமாலே முதலிய கிரந்தங்கள் பிரகாரமும்) சுக்கிரன் மாரகாதிபதியாகின்றார். சுக்கிராடி பிரகாரமும் சுக்கிரன் பிதுர்பாவத்திற்குரியவராக விருப்பதால் தன் தசையில் பிதுரைக் கொல்ல அதிகாரமுடையவராகின்றார். மேலும் சுக்கிரன் காரகத்தானமாக பத்திராவது பாவத்தில் இருக்கின்றார். மேலும் ரிஷபலக்னத்திற்கு எட்டிற்குடையவராகிய குருவைச் சனி பத்தாம் பார்வையுடன் பார்க்கின்றார். துய்ப்ப கேரளம் எட்டாம் பாவம் பன்னிரண்டாவது பதிநுங்காவது இருபதாவது பாடல்கள் பிரகாரம் சனிக்குத் தன் புக்தியில் பிதுருக்குமாரகன் செய்ய அதிகாரமிருக்கின்றது. (துய்ப்ப கேரளம் என்ற தமிழ் புத்தகம் பெரும்பாலும் ஜாதக பாரி ஜாத்தை அனுசரித்து எழுதப்பட்ட கிரந்தம் ஆகும்.).

  1. பிருகுமே தடுத்துச் சொல்வார் புணிதனுக்கு கிருபா

[நேழில் வருமே தந்தை கொண்டடம் மறலியைக் காண லுறும் திருகிலா நாற்ப தாண்டில் செப்புவோம் அன் ஏ

[கெண்டம் பெரு வயிரோறேப் பெற்றப் புண்ணியசாலி கேளாய்.

  1. இவ்விதமாக அத்திரி ரிஷி சொல்லவே, பிருகு மஹரிஷி தடுத்துச் சொல்லுகின்றார். ஜாதகருக்கு இருபத்தேழாவது வயதில் தகப்பனுக்குக்

Page 133

கண்டம் சேரிடும் என்று சொல்லுகின்றோம். அப்போது தகப்பனுக்கு எமதரிசனம் இடைக்கும்.* தாயாருக்கு ஜாதகருடைய நாற்பதாவது வயதில் மரணம் சேரிடும் என்றும் சொல்லுகின்றோம். பெரிய வயிற்றையுடைய விநாயகக் கடவுளேப் பெற்றெடுத்தப் புண்ணியசாலியாயிய பார்வதி யம்மையே! கேட்பாராக.

*குறிப்பு:-*புத்திரர் கண்டம்:- இங்கு பிரகு ரிஷி ஜாதகருக்கு இருபத்தேழாவது வயதில் பிதுருவுக்கு எமதரிசனம் இடைக்கு சேரிடும் என்று சொன்னோரே தவிர பிதுர் இறந்து விடுவார் என்று வெளிப் படையாகச் சொல்லவில்லே. பிரகு ரிஷியை அத்திரி ரிஷி யாவது வேறே யாருமாவது தடுத்துப் பதில் சொல்லவில்லே. இதைக் கவனிக்கவும். ஜாதகருக்கு இருபத்தேழாவது வயது முடிகிற வரையிலும் சுக்கிர தசையில் சந்திரபுக்க்தி நடக் கின்றது. ஜாதக சந்திரிகை நாற்பத்தாருவது சுலோகம் பிரகாரம் ரிஷப லக்கினத்திற்குச் சந்திரன்கூட மாரகாதிபதி யாகின்றார். இவர் எட்டிற் குடையவராகிய குருவுடன் கூடி யிருக்கின்றார். ஆகையால் துய்ய கேரளம் எட்டாம் பாவம் பண்ணிரண்டாவது பதிநுங்காவது இருபதாவது பாடல்கள் பிரகாரம் சந்திரன் மாரகள்செய்ய அதிகாரமுடையவராகின்றார். மேலே, முன்பு சொல்லிய காரணத்தினால் சனியும் மாரகராகி ன்றார். இவ்விரவரில் பாருக்கு அதிக அதிகாரம் இருக்கி ன்றதென்று கவனிப்போம். ஜாதக சந்திரிகை இருபத்தேழாவது சுலோகம் பிரகாரமும் இருபத்து மூன்றுவது சுலோகம் பிரகாரமும் சந்திரனுடன் சம்மந்தப்பட்ட (அஃதாவது சந்திரனேப் பார்த்த) கிரகமாகிய சனி அதிக வலிவுடையவராவார். தாண்டவ மாதல் இருபத்தேழாவது, இருபத்தேழாவது பாடல்களேப் பார்க்கவும். மேலும், சூரியனும் சுக்கிரனும் வலிவாகவிருக் கின்றனர். பிதுர் ஸ்தானத்தைக் குரு பார்த்திருக்கின்றார். ஆகையால் பிதுருக்கு வயது தீக்கம்.

குறிப்பு :-மாதுர்மாரகம்: ஜாதகருக்கு நாற்பதாவது வயதில் சுக்கிர தசையில் புதன் புக்க்தி நடக்கின்றது மாதுர் லக்கினம் நான்காவது வீடாகிய தனூசு ஆகும். இதற்கு ஜாதக சந்திரிகை முதலிய கிரந்தங்கள் பிரகாரம் சுக்கிரனும் புதனும் மாரகர்கள். மேலும், சுக்கிரன் ஏழிலும், புதன் எட்டிலும் இருக்கின்றனர். ஆகையால் சுக்கிர தசையில் புதன் புக்க்தியில் தாயாருக்கு மாரகம் சேரிட அமைப்பு இருக்கின்றது.

ஜாதகருடைய மரணகாலமும் பின்ஜன்மமும்

  1. மைந்தனுக் கெழுபான் மூன்றில் விருச்சிக மாதம் [தன்னில் பின்தின பக்கம் தன்னில் பஞ்சமி திதியிலே தான்

Page 134

கன்னியாளக்னம்—ஜாதகம் 5

95

இந்தவ னுடலம் யேகும் யியம்புவோ மிவன்பின் [சென்மம்

முந்தின தலத்திலே தான் மூதிப்பனும் செங்குந்த

[வம்சம்,

  1. ஜாதகருக்கு எழுபத்து மூன்றுவது வயதில் விருச்சிக ராதம்

என்ற கார்த்திகை மாதத்தில் தேப் பிறையில் பஞ்சமி திதி தினத்தில் இவரு

டைய தேகம் அழிந்து மறைந்து போய்விடும். அஃதாவது இவர் இறந்து

விடுவார* இனிமேல் இவருடைய மறு ஜன்மத்தைச் சொல்லுவோம்.

முந்தின ஸ்தலமாகிய சிதப்பரம் என்ற கேஷத்திரத்தில் செங்குந்தருடைய

ஜாதியில் ஜாதகர் பிறப்பார்.

*குறிப்பு :-ஜாதகருடைய மரண காலம்:-ஜாதகருக்கு வயது எழுபத்து மூன்

றில் ராகு தசையில் புதன் புக்தி நடக்கின்றது. ராகு சனியினு

டைய வீட்டில் சனியுடன் கூடியிருக்கின்றர். ஆகையால்

ஜாதக சந்திரிகை பன் னிரண்டாவது சுலோகம் பிரகாரம் சனி

யினுடைய பலனை ராகு கொடுக்கவேண்டும். சனி ஆளுவதி

வீட்டிலிருக்கின்றர், இவர் எட்டாவது பாவத்தைப் பார்க்கின்றுர்

ஆகையால் துயரம் கேரளம் எட்டாம் பாவம் பன்னிரண்டாவது

பதினுங்காவது இருபதாவது பாடல்கள் பிரகாரமும் குழாரசாமி

யம் மகாதசைப் படலம் நான்காவது பாடல் பிரகாரமும் ஆறில்

இருக்கும் சனி மாரகராகின்றுர். இவருடன் கூடிய ராகு தசை

ஏழாவது தசையாக வருவதால் இந்தக் கேர னூர் நடராஜருடைய

ஜாதகாலங்காரம் 975-ஆவது பாடல் பிரகாரம் ராகு மாரகரா

கின்றுர். ராகு லட்சையும் பார்த்திருக்கின்றுர். புதன் எட்டிற்

குடைய அங்காரகனுடன் கூடியிருப்பதால் துயர கேரளம்

பிரகாரம் மாரக ராகின்றுர். ஆகையால் ஜாதகருக்கு ராகு

தசையில் புதபுக்தியில் மாரகம் நேரிட அமைப்பப் இருக்கின்றது.

  1. இன்னவன் செனிக்கும் காலே யீட்டி னள் முதல்

[பாதத்தில்

புந்தியின் திசையிருப்பு புகலுவோ மிரே ழாண்டும்

வந்தவன் தனக்கு ரோகம் வளவுமே பாக மூன்றுய்

பிந்துண. விருத்தி யுண்டு பொரிந்திடும் கிளது

[யென்றேும்.

(மற்ற சங்கதி பிறண்டில் சொல்வோம்)

  1. ஜாதகர் பிறக்கும் போது ஈட்டி நாள் என்ற கேட்டை நகஷத்திரத்

தில் முதல் பாதம் ஆகும். இதற்குரிய புந்தி என்ற புத தசையில் இருப்பு

கின்ற வருஷம் பதினுங்கு என்று சொல்லுவோம். ஜாதகருக்கு இக்காலத்

தில் வியாதி உண்டாகும். இவருடைய குடும்பம் மூன்று பாகங்களாகப்

பிரிந்து உபாய் விடும். இவருக்கு இஷ்டய சகோதரர்கள் உண்டாவார்கள்

என்று சொல்லுவோம். மற்ற

இவற்றில் சிலர் இறந்து விடுவார்கள் என்று சொல்லுவோம். மற்ற

விஷயங்களே இரண்டாவது பாகத்தில் சொல்லுவோம். —C. G. R,

Page 135

ஜாதகம் 6

இன்னகால கிரகஙிலே

  1. 1பிறை, 2குசன் குருவும்3தேளில் பின் 4சிகி 5மான தாக 6கரியவன் ராகு 7நண்டு 8கதிரவன் 9சியப மாக நரை 10புகார் புதனும் கன்னி நல்கிய சென்மம் மாது உறைகுவீர் பலேன யென்று உத்தமி கேட்க லுற்றுள்.

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரனும், அங்காரகனும், குருவும் கிரகஙிலே விருச்சிகத்திலும், கேது மக ரத்திலும், சனியும் ராகுவும் கடகத்திலும், சூரியன் சிம் மத்திலும், சுக்கிரனும் புதனும் கன்னியிலும் இருந்து, இவ் விதமாக கிரகங்கள் அமைந்த தால் பலாபலன்களேச் சொல் லுவீ ரென்று பார்வதி யம்மை பார் கேட்கவாரம்பித்தார்.

கேது

சந்திரன் அங்கா ரகன் குரு

லக்கினம் புதன் சுக்கிரன்

சனி ராகு

குறிப்பு:-இந்த ராசிசக்கர இரக அமைப்பிற் குப் பின்வரும் அம்சச் சக்கர இரக நிலே பொருத் தமுடையதாகும்.

மேஷத்தில் சுக்கிர னும், ரிஷபத்தில் புதனும், சீம்மத் தில் ராகுவும், கன் னியில் குருவும், துலாத்தில் அங்கா ரகனும், விருச்சி கத்தில் சந்திரனும், தனுசில் சூரியனும், குப்பத்தில் சனியும் கேதுவும் ஆகும்.

அனுஷம் 4-ஆம் பாதம். சனி தசை வர 3-06-00.

  1. சந்திரன்.

  2. அங்காரகன்.

  3. விருச்சிகம்.

  4. கேது.

  5. மகரம்.

  6. சனி.

  7. கபகம்.

  8. சூரியன்.

  9. சீம்மம்.

  10. சுக்கிரன்,

Page 136

  1. பிருகுமே புகலு கிங்ளுர் பிறந்திடு மாண் பால் சென்மம் வருகுவான் மாதுர் யில்லம் வடவாசல் கீழ்மேல் வீதி சிறுஊராம் தந்தை யில்லம் செப்புவோம் வடகீழ்

  2. பிருகுமகாரிய சொல்லுகின்றுர். பிறந்த குழந்தை ஆண் ஆகும். ஜாதகர் தன்னுடைய தாயாருடைய வீட்டில் பிறந்தார். இந்த வீடு இழக்கு மேற்குத் தெருவில் வடக்கு வாயில யுடையதாகும். பிறந்த கிராமம் ஒரு சிறிய கிராமமாகும். இவருடைய தகப்பனுடைய வீட்டைப் பற்றிச் சொல்லுகின்றோம். இந்த இவருக்கு வடகிழக்குத் திக்கில் ஆறு நாழிகை வழி தூரத்தில் வடக்குத் தெற்குத் தெருவில் இருக்கிறது என்று சொல்லுகின்றோம்.

  3. வாசலும் மேல் நோக்கம் மாகாளி யீசன் கோஷ்டம் பேசுவோம் வடகீழாகும் பெருமாளின் கோஷ்டம் வாய்வு பாசமாய் மாறி தென்மேல் பகருவோம் சிறு ஊராகும் மாசிலா வடுகர் வர்க்கம் வருகுவான் மூன்றும் சென்மம்.

  4. ஜாதகர் பிறந்த வீட்டின் வாயில் மேற்குத் திக்கைப் பார்த்து இருக்கும். காளியம்மன் கோயிலும் சிவபெருமானின் கோயிலும் வட கிழக்குத் திக்கிலிருக்கும். மகாவிஷ்ணுவின் கோயில் வட மேற்குத் திக்கில் இருக்கும். பிறந்த கிராமம் சிறிய கிராமமாகும். ஜாதகர் மூன்றுவது குழந்தையாகத் தெலுங்கர் ஜாதியில் வந்து பிறப்பார்.

  5. வந்தவன் யோகச் சேதி வரைகிரோ மினிமே லாக தந்தையின் துணே ஆண் ஒன்று சாற்றுவோம்

  6. ஜாதகருடைய போக விஷயங்களப் பற்றி இனிமேல் சொல்லுகின்றோம். இவருடைய தகப்பனுக்குச் சகோதரர் ஒருவராகும். இந்தச் சகோதரர் மீண்ட வயதை யுடையவர். தகப்பனுக்குச் சகோதரிகள் இரண்டு பேர் ஆகும். இவர்களில் சிலர் சேஷிராம் இறந்து போய்விடுவார்கள். தகப்பனுக்கு இளைய சகோதரர் ஆணாகும். - இந்தச் சகோதரருடைய குணங்க களப் பற்றிச் சொல்லுகின்றோம்.

  7. இருநிற முணச்சல் தேகி யீகைவான் கிருஷி செய்வன் மருமவான் மாடு விருத்தி மனேவி யாலவு மரனத்தன்

Page 137

  1. தகப்பனுளின் இளைய சகோதரர் ஓல்வியான, மெலிந்த தேகத்தை யுடையவர், பிறருக்குக் கொடுக்கும் தாய்பாள் குணத்தை யுடையவர். பயிற் தொழிலச் செய்து ஜீவிப்பார். இவர் தன்னுடைய மனத்தில் ரகசியத்தை யுடையவர், இவருக்கு மாடுகள் விருத்தியாகும். இவருக்குத் தன்னுடைய மனேவியால் அபகீர்த்தியும் இழிவும் நேரிடும். இவர் நிலங்களேப் பயிறிட்டுத் தாணிய வகையருக்கே அதிகப்படுத்துவார். இவருக்கு ஆண் குழந்தை தோஷமுண்டு. இரண்டு பெண்கள் மீண்ட வயதுடையவர்களாக விருப்பபார் கள், மற்றக் குழந்தைகள் எல்லாம் சிறியம் இறந்து போய்விடும்.

  2. பின்சிலா நாள்கள் சென்று பிரிதலாம் குடும்ப மென்றேும் தன்னகர் விட்டு நீங்கும் தரணியை செலவு செய்வான் எந்த காலத்தில் வேருய் யெய்துவான் விபரம்

மன்னிய மூவஹன் தாண்டில் வேருவன் யென்று [சொல்வாய்

6, தகப்பனுளின் இளைய சகோதரர் சிறிய காலம் கழித்துக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வேறுகப் போய் ஜீவிப்பார் என்று சொல்லு கின்றேும். இவர் பிறகு தன்னுடைய கிராமத்தை விட்டு விட்டு வெளி ஊருக்குப் போய் விடுவார். இவர் தன்னுடைய நிலங்களை விற்று விடுவார். இவர் எந்தக் காலத்தில் பிறிந்து வேறுகப் போய் வீடுவார் என்பதை விவர மாகச் சொல்லுவீர் என்று பார்வதியம் மையார் கேட்கின்றுர். இதற்குப் பதினெந்தாவது வயதில் பிறிந்து போய் விடுவார் என்று பிற்கு மகரிஷி பதில் சொல்லுகின்றுர்.

  1. மறுநகர் செல்வா என்றீர் வரைகுவீர் காலம் தன்னே இருபது ஒன்றுள் யேகுவான் குடகு தன்னில் தரை யது யிவனுக்குச் சார்ந்திடும் நிதியி னுலே உரைக்கிறேும் பின் பால் சேதி உத்தமி கேட்டிடாயே.

  2. தகப்பனுளின் இளைய சகோதரர் வேறு கிராமத்திற்குப் போய் விடு வார் என்று சொன்னீரே, இல்விதமாகப் போய் விடுகின்ற காலத்தைச் சொல்லுவீர். இருபத்தோரு வயதிற்குள்ளே இவர் குடகு தேசத்திற்குப் போய் விடுவார். இவர் இல்விதமாக வெளியூருக்குப் போய் விடவே இவ ருடைய நிலங்களைத் தகப்பனுள் தனத்தைக் கொடுத்து வாங்கிக் கொள்ளு வார*. பின்னல் மற்ற விஷயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேும் பார்வதியம் மையாரே ! கேட்பீராக,

Page 138

  1. தந்தையின் சேதி கொள்வேன் சகலர்க்கு நல்லோ [ன்வன் முந்துமோல் பத்தி கொளுவசும் மொழியது சுகமே யாகும் சிந்தையு நல்ல தாகும் சீக்கிர நடையு மாவன். விந்தையாய் வார்த்தை சொல்வன் வீண் வம்பில் [செல்லானுகும்.

  2. ஜாதகரின் தகப்பனருடைய. குணதிசயங்களேயும் விஷயங்களே யும் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் எல்லோருக்கும் நல்லவராக விருப்ப பார், முதலில் இவர் மகாவிஷ்ணுவின்மேல் சிறிது அன்புடையவ ராக விருப்பார். இவர் இன்பமாக வார்த்தைகளே உபயோகித்துப் பேசு வார். இவர் நல்ல மனத்தையும் எண்ணத்தையு முடையவராவார், சீக்கிர மாகவும் விரைவாகவும் நடப்பார். இவர் பிறர் ஆச்சரியப்படும் படியாகவும் வியப்படையும்படியாகவும் பேசுவார். வீணா சண்டை சச்சரவுகளில் தலையிடமாட்டார்.

  3. தரணியால் உயர்வா னகும் சதுஷ்பாதம் விருத்தியல் பம் இருதிற முணச்சல் தேகி இடரென்ரோர்க் குதவி கரை மனம் ஈகை யாளன் காகுத்தன் நாம முள்ளோன் பொரை சொல்லான் புயபலத்தன் புண்ணிய வதியே [கேளாய்.

  4. ஜாதகருடைய தகப்பனுர் நிலங்களால் ஜீவனச் செய்வார். இவருக்கு ஆடுமாடுகளின் விருத்தி குறைவாக விருக்கும். இவர் இரண்டு நிலங்கள் கலந்துள்ள மாநிறமுள்ள தேகத்தையும் ஒல்லியான மெலிந்த இதகத்தையுமுடையவர். கஷ்டப்படுகின்றும் என்று சொல்லுகின்றவர் பார், முதலில் இவர் மகாவிஷ்ணுவின்மேல் சிறிது அன்புடையவ ராக விருப்பார். இவர் இளகிய மனத்தை யுடை பவர், பிறருக்குக் கொடுக்கும்படியான தயாள குணத்தை யுடையவர். இவருக்கு ஸ்ரீராமபிரானின் பெயருண்டு. இவர் பிறர்மேல் குற்றத்தைச்

Page 139

சோல் மாட்டார். இவர் தோள் வலியை யுடையவர். புண் ணியசாலியாகிய பார்வதியம்மையே! கேட்பீராக்.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. இன்னெறி யுடையார் னுக்கு யிப்பால னுடிப்பால னுகும் அன்னவன் குணத்தைக் கேண்மோ ஆராதற் முணச்சால்

[தேகி பின்ன மில்லாத னுகும் பொய்யது புகலா னுகும் அன்னெனும் சுக மில்லாதான் ஆதியில் துடும்ப மலேச்சல்.

  1. இதுவரையிலும் சொல்லப்பட்ட குணங்களை யுடைய தகப்பனு ருக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய குணதிசயங்களோக் கேட்பீராக, இவர் மகாவிஷ்ணுவின் நிறமாகிய ஒருவித நீலமேகவர்ணமுடைய தேகத் தை யுடையவர். ஒல்லியான மெலிந்த தேகத்தை யுடையவர். இவர் யாதொரு அவயக் குறைவு மில்லாதவராவர், இவர் பொய் சொல்ல மாட் டார். இவர் தாயாருடைய சுகங்களே* உடையவரல்லர், முதலில் இவரு டைய குடும்பத்திற்குக் கஷ்டங்கள் ஏற்படும்.

*குறிப்பு:-தாயார் சுகம் இல்லே என்ற விஷயம்:-மாதுர்ஸ்தானமாகிய நான் கிற்குடைய குரு தன் வீட்டிற்குப் பன்னிரண்டிலும் லக்கினத் திற்கு மூன்றிலும் மறைந்து விட்டு அஷ்டமாதிபதியாகிய அங்காரனுடன் சூடியிருப்பது தாய்க்குத் தோஷமாகும். மாதுர் காரகனாகிய சந்திரன் மூன்றில் நீச்சமடைந்து அஷ்டமாதிபதி யாகிய அங்காரனுடன் சூடி யிருப்பது மாதுருக்குத் தோஷ மாகும்.

  1. வித்தையும் சமயா தாகும் வேறோரில் சிலநாள் வாசம் அத்தை பால் அனுகி வாழ்வன் அவசர மனத்த னுமே சித்தமே கரப்பு மில்லான் தீர மில்லாத நெஞ்சம் நத்தினேர்க் குடுவி செய்வன் நாற்காலி விருத்தி யுண்டு.

  2. ஜாதகருக்குப் படிப்பு நடுத்தரமானதாகும். இவர் அய்பல் கிராஹத் தில் சில காலம் வாசஞ்செய்வார். இவர் தன்னுடைய அத்தையிடஞ்சென்று அவளிடமிருந்து வாழ்வார். இவர் அவசரமான மனத்தையும் குணத்தையும் உடையவராவர். இவர் தன்னுடைய நெஞ்சில் யாதொரு தோஷம், கபடம், இல்லாதவராவர், இவர் தன்னீ டத்திற்கு வந்தவர்களுக்கு உபகாரஞ்செய்வார். இவருக்கு ஆடுமாடுகள் விருத்தியாகும்.

  3. தன்துணே முன் பெண் ரெண்டு தங்கிடும் பின்னூர்

[காணண் என்ண காரணத்தினாலே யெப்தாது துணே பின்னெறீர்

Page 140

  1. ஜாதகருக்கு மூத்த சகோதரிகள் இருவராவும். இவருக்கு இன்னய சகோதரர்கள் கிடையா. எந்தக் காரணத்தினால் இன்னய சகோதரர்கள் கிடையா என்று சொன்னீர். ஜாதகருடைய தாயார் ஒரு பட்சமாகிய சுமார் பதினெண்டு நாளுக்குள்ளே எமனுடைய பட்டணத்திற்குப் போய் விடுவாள். அஃதாவது இறந்து விடுவாள்*. ஜாதகருக்கு இரண்டாவது தாயார் வந்து நேரிடுவாள். ஆகையால் ஜாதகருக்குப் பின் துணைவர்கள் இல்லே.

*குறிப்பு ;-- இரண்டு தாயார் விஷயம் :-- பிதுர் லக்கினம் ஒன்பதாமிடமாகிய ரிஷபமாகும். இதற்கு முதல் தாரவீடு ஏழாவது வீடாகிய விருச்சிகமும் இரண்டாவது தார வீடு ஒன்பதாவது வீடாகிய மகரமும் ஆகும். பிதுர் லக்கினதிபதியாகிய சுக்கிரன் இரண்டாவது தார அதிபதியாகிய மகரத்திற்குடைய சனி மூன்றுவது பார்வையுடன் பார்ப்பது பிதுர்க்கு இரண்டாவது தாரயோகமாக இருக்கின்றது. மேலும் முதல் தார வீடாகிய விருச்சிகத்திற்கு குடைய (ஏழாவது வீட்டிற்குடைய) அங்காரகன் லாபாதிபதி யும் அஷ்டமாதிபதியுமாகிய குருவுடன் கூடி ரிஷப லக்கினத்திற்கு ஏழாவது கேந்திரத்தில் பலவான்களாக விருக்கின்ற கள். ஆகையால் கிரணூர் நடராஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் அறுநூற்றெண்பத்தொன்பதாவது (689) பாடல் பிரகாரமும், தில்ே நாயகர் செய்த தமிழ் ஜாதக சிந்தாமணியில் தொள்ளாயிரத்தெண்பத்து நான்காவது (984) பாடல் பிரகாரமும் தகப்ப னுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தாரயோகம் இருக்கின்றது. இப்பாடல்கள் எழு பதினென்றிற்குடையவர்களின் சம்பந்தத் தைப் பற்றித் தெரிவிக்கின்ற பாடல்களாகும். மேலும், சுக்கிரன் மீசமாகிச், சனி ராகுவால் பார்க்கப்பட்டிருக்கின்றார். மேலும் இங்கு பத்தாவது செய்யுளின் குறிப்பையும் வாசிக்கவும்.

  1. ஆகிலும் இவன் முன்னுலே அம்பிகை மார்கள் இரண்டு பாகமாய்ப் புகழ்ந்தேரும் தார்யே பருகாது ஒருபெண்ணும்

[தான் ஏகுமே காலனடு யெழில் மணம் புரிந்துநே தான் சாகாது ஒரு பெண்ணுன் தான் சாற்றுவோர் மவள் [குணத்தை.

  1. ' இவ்விதமாக விருந்தபோதிலும் ஜாதகருக்கு முன்னே பிறந்தவர் கள் இரண்டு சகோதரிகள் என்றும் சொல்லி இருக்கின்றோம். பார்வதி பம்மையபே! இவரிருவரில் ஒரு சகோதரியானவள், தனக்கு விவாகம் நடந்த பிறகு எமபட்டணம் போய்ச் சேர்ந்து விடுவாள். அஃதாவது இறந்து போய்

Page 141

விடுவாள். இன்னெரு சகோதரி சீக்கிரம் இறந்து போக மாட்டாள். இவளு டைய குணதிசயங்களோப் பற்றிச் சொல்லுகின்றேும்.

ஜாதகரின் மூத்தசகோதரியின் குணதிசயங்கள்

  1. புத்திமான் வறுமை காணள் புருடனு மேல் பால் நேரும் சத்திக்குச் சகோபன் மூன்று தங்கியும் ஆண்பால்

இத்தகை தீர்க்க மெய்தும் யிடரிலா வாழ்வாள். இவளும் வித்தகன் செனித்த ஊரில் மேவுவான் சிலனள் தானும்.

  1. ஜாதகரின் மூத்த சகோதரி ஒருத்தி கஷ்டங்களோும் தரித்திரத்தை யும் அனுபவிக்க மாட்டாள், இவளுக்குப் புருஷன் மேற்குத் திக்கிலிருந்து வருவார். இவளுக்கு முன்னறு பெண்களும் இரண்டு பிள்ளைகளும் நீண்ட வயதுள்ளவர்களாக விருப்பார்கள். இவள் கஷ்டங்கள் இல்லாமல்வாழ்வாள். ஜாதகர் தான் பிறந்த கிராமத்தில் சிறிது காலம்வாசன்செய்வார்.

ஜாதகருடைய விவாக காலமும் மண வியின் குணதிசயங்களும்

  1. மங்களம் மூலைவன் தாண்டில் மருவிடும் மேல்பாலாகி அங்கவன் தன்னை வர்க்கம் அணுகிடும் குணத்தைச்

[சொல்வேன் தங்கமா மனத்த ளாகும் தோழன் தன் மன துக் கேத்தோள் பொங்கிய குடும்ப மேற்பல் பொய்யது புகலா ளாமே.

  1. ஜாதகருக்குப் பதினேழாவது வயதில் மேற்குத் திக்கிலிருந்தும் தன் தகப்பனுடைய பந்துவர்க்கத்திலிருந்தும் மணவி வந்து நேரிடுவாள். இவளு டைய குணதிசயங்களோப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் உயர்ந்த மேன்மையான மனத்தை உடையவளாவாள். தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற்போலிருப்பவளாவாள். இவள் கெளரவமான குடும்ப பத்தை யுடையவளாவாள், இவள் பொய்யைச் சொல்ல மாட்டாள்.

  2. வறுமையெப் போதும் காணள் மாந்தரிர் மேணி யாகும் பெரும்புத்தி யதக்க முன்னு பிறர்குற்றம் புகலா ளாகும் குறை யென்ரேர்க் குதவி செய்வள் கோபமும் கொஞ்ச

[முன்னு திருமக ளொப்ப தாகும் தேவிக்கு வயது தீர்க்கம்.

  1. ஜாதகருடைய மணவி கஷ்டங்களோும் தரித்திரத்தையும் ஒரு காலத்திலும் அனுபவிக்க மாட்டாள். இவள் மாந்தளிரைப் போன்ற ஒருவித சிவப்பு நிறமுள்ள தேகத்தை உடையவள். இவள் பெரிய குணத்த அறிவை

Page 142

  1. புத்திரர் பிறவாதாரும் பிறக்கினும் தீதே யாகும் குத்ததைப் புகலுமென்ன குழவியின் தானம் தன்னில் வித்தகர் கேது தங்க வெய்யவன் மகனும் பார்க்க இத்தகை பலத்தி னுலே யிவனுக்குச் சுதர்கள் தோஷம்.

  2. ஜாதகருக்குக் குழந்தைகள் பிறக்கமாட்டா. ஒரு சமயம் குழந்தை கள் பிறந்தாலும் இவை சேர்க்கரத்தில் இறந்துவிடும். இதற்குக் காரணத்தைச் சொல்லுவீரென்று கேட்கவே, பிருகு மகரிஷி பதில் சொல்லுகின்றார். புத்திர ஸ்தானமாகிய ஐந்தாவது வீட்டில் கேது இருப்பதாலும், வெய்யவன் மகன் என்ற சனியும் இவீட்டைப் பார்ப்பதாலும் ஜாதகருக்குச் சந்ததி தோஷம்* இருக்கின்றது.

*குறிப்பு :-புத்திரதோஷ விவரம் :-புத்திரகாரகராகிய குருவும் அஷ்டமாதி பதியாகிய அங்காரகனுடன் கூடி மூன்றில் மறைந்திருப்பதும் ஒரு புத்திரதோஷமாகும்.

  1. இதுவன்றிப் பூர்வம் தன்னில் யிவன் சில கொடுமை [செய்தான் அதனுலே சிலது தோஷம் அவ்வினோ புகல்வீ ரய்யா வதிபன் முன் சென்மம் சொல்வேன் மேலாட்டில் கர்ண [செயாய் சதியாக உதித்துப் பின்னோன் தன்குலத் தொழிலும் [செய்து.

  2. இந்தத் தோஷங்களும்லாமல் ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் சில கெடுதிகளோச் செய்தார். அதனுல் சில தோஷங்கள் நேரிட்டன. இந்த் தோஷங்களைச் சொல்லுவீரென்று கேட்கவே, பிருகு மகரிஷி ரேன். இவர் மேலதேசத்தில் கருணீகர் குலத்தில் ஆணாகப் பிறந்து, இவர் தன்னுடைய குலத்துத் தொழிலேச் செய்து கொண்டு,

  3. வரும்கால் விளையச் சொல்வேன் வளமிலா யேழை [யோர்பால் பொருளதைப் பெற்றுக்கொண்டு பூமியைத் தாரே [என்று

Page 143

  1. ஜாதகர் வாழுகின்ற காலத்தில் இவருக்குச் சம்பவித்தப் பாவத் லேச சொல்லுகின்றோம் என்று சொல்லி அவர்களிடமிருந்து ஜாதகப் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்குக் கெடுதியைச் செய்து விட் டார். அதன்மேல் இந்த ஏழை ஜனங்கள் சாபத்தைக் கொடுக்கின்றார்கள். “கெடுதியையும் சூழ்ச்சியையும் செய்த பாபிக்குப் பின் ஜன்மத்தில்,

  2. ஆதியில் அன்னே மாண்டு அண்ணன் தம்பிகளு மின்றி தீதாகும் குடும்பம் தானும் சிலநாள் வனவா சங்கள் வேதனை மனத்த றயும் விளங்காது சூர்கள் தானும் சாதித்தார் யோழை யோர்கள் சார்ந்தத அந்தச் சாபம்.,

  3. முற்காலத்தில் தன்னுடைய தாயார் இறந்தும், அண்ணன் தம்பி களுமில்லாமலும், குடும்பம் நாசமாகியும், கொஞ்ச காலம் வனவாசத்தைப் போன்ற வாசன்செய்தும், தன்னுடைய மனத்தில் துன்பங்களேயுடையவ ராகவும், புத்திரர்கள் பிறக்காமலுமிருந்து வாழக்கடவது” என்று அந்த ஏழை ஜனங்கள் ஜாதகருக்குச் சாபம் கொடுத்தார்கள். இந்தச் சாபம் ஜாதகரை வந்தடைந்தது.

  4. இன்னமும் சிலபேர்கள் சாபம் ஏய்திற்று பால னுக்குப் பின்னும் வேறு ஒன்று புகலுவோம் தாயே கேளும் தன்னில்லம் நாகம் வாசம் சண்டன்தன் பதித்குச்

சொன்னேனே அது ஓர் தோஷம் சுந்தரி கேட் டிடாயே.

  1. ஜாதகருக்கு இன்னும் சிலருடைய சாபங்களும் வந்து சம்பவித் தன. இன்னெனு தோஷத்தையுஞ் சொல்லுகின்றோம். எங்கள் தாயாகிய பார்வதியம்மையே! கேட்பீராக. தன்னுடைய வீட்டில் ஒரு நாகப் பாம்பு வாசன்செய்து கொண்டிருந்தது. ஜாதகர் இதை இறக்கும்படியாகச் செய்து இதை எமபட்டணத்திற்கு அனுப்பி விட்டார். இதுவும் ஒரு தோஷம் என்று சொல்லுகின்றேன். பார்வதியம்மையே! கேட்பீராக.

  2. மந்தனு மரண மாகி மால்மகன் வரையப் பட்டு இந்ததோர் குல முதிப்பான் ஏய்திடும் யோழை சாபம் தன் சுதர் தோஷ மெய்ததும் தாய் சுக மில்லாநகும் சிந்தையு கலக்க மாகிச் சிலநுள்கள் வண வாசங்கள்;

Page 144

  1. ஜாதகர் தன் முன் ஜனத்தில் இறந்து, பிறகு பிரமதேவரால் பிரம லிங்கியுடன் எழுந்தப்பட்டு, இந்த ஜன்மத்தில் இந்த வடுகர் குலத்தில் வந்து பிறப்பார். ஏழை ஜனங்களுடைய சாபம் 'இவருக்கு வந்து சம்பவிக்கும். இதனால் சந்திகளுக்குள் தோஷமுண்டாகும். இவர் தாயாருடைய சுகத்தை அனுபவிக்க மாட்டார். இவர் மனத்தில் துன்பங்களே அடைந்து சிறிது காலம் வனவாசத்தைப் போன்ற வாசம்,

  2. தேரிடும் பால ஞூக்கு நிகழ்த்துவோம் கிருஷ்ண யோன்று மாரனும் மகேவி யோடு வளனுடு தனக்குத் சென்று காரண வஸ்துவான கண்ணனுக் கர்ச்சித் தேற்றி தேரின மறையோர் யேழு பேருக்கு அன்ன மீந்து.

  3. இவருக்கு உண்டாகும். இதற்கு ஒரு சாந்தியைச் சொல்லு கின்றேும். ஜாதகர் தன்னுடைய மகேவியுடன் வள நாட்டிற்குப் போய்க் காப்பாற்றுகின்ற கடவுளையும் மகாவிஷ்ணுவிற்கு அர்ச்சனை முதலிய வற்றைச் செய்து தொழுது, முதிர்ந்த ஏழு பிராமணர்களுக்குச் சாப பாட்டைப் போட்டு;

  4. விடம் கெந்தம் புஷ்பம் பொன்னும் வேதியர் தனக்கு அடியதை யிருவர் போற்றி அவரவர்க்கால் ஆசீர் பெற்று தடமதைச் சேர்ந்து பின்னேர் தலையற்ற மாரிக்கே தான் திடமதாய்த் தீபம் ஒன்று செலுத்துவார் மூவாண்டு [மட்டும்.

  5. வாசனைத் திரவியம், புஷ்பம், பணம் ஆகிய இவற்றை இந்தப் பிராமணர்களுக்குக் கொடுத்து அவர்களுடைய காலடியில் வீழ்ந்து அவர் களைத் துதித்து அவர்களுடைய ஆசீர்வாதத்தையும் வாழ்த்தையும் அடைந்து பிறகு தன் பிராமத்திற்குத் திரும்பி வந்து சிலேயில்லாத மாரியம்மன் கோயில் மூன்று வருஷ காலம் வரையிலும் நிலேயாக ஒரு விளக்கை ஏற்படுத்தி ஏற்றிக் கொண்டு வரவேண்டும்.

  6. சொற்படிச் செய்வார்கில் தோன்றிடும் ஆண்பால் [ஒன்று மைபடிப் பெண்பால் தரண்டு வரைகிரோம் தீர்க்க மாக சொற்படிச் செய்யானுகில் சுதர் தோன்று தோன்றில் [தீதாம் அப்பணி சடையோன் தேவி அருளிய மொழி குன்றுது.

  7. ஜாதகர் நாங்கள் சொல்லியபடிச் சாந்தியைச் செய்தால் ஓர் ஆண் குழந்தை பிறக்கும். இரண்டு பெண் குழந்தைகளும் பிறக்கும். இந்த மூன்று குழந்தைகளும் தீர்க்காயுள் உடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றோம். நாங்கள் சொல்லிய பிரகாரம் சாந்தியை ஜாதகர் செய்யா 14

Page 145

விட்டால் குழந்தைகள் பிறக்கா. ஒரு சமயம் பிறந்தாலும் சிக்கிரம் இறந்து விடும். பாம்பைப் தன் இடையில் தரித்துள்ள சிவபெருமானுடைய மேனி யாகிய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் -தவறிப் போகாமல் நடைபெறும்.

ஜாதகருடைய யோகபாவம்

  1. இன்னவன் யோகச் சேதி யியம்புவோ மினி மேலாக அன்னெனயின் துணைவன் தன்னல் அனுகிடும் தனமும்

[பூமி பொன்னது சேர்ப்பா னகும் தரையது விருத்தி செய்வன் தன்னிந்த வர்க்கு மேலாய்த் தானவன் வாழ்வா

நகும்.]

  1. இனிமேல் ஜாதகருடைய யோகத்தைப் பற்றிச் சொல்லுகின் றோம். இவருக்குத் தன்னுடைய தாயாரின் சொர்க்காதலைச் செல்வும் நிலங்களும் கிடைக்கும். இவர் தனத்தைச் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார். நிலங்களேப் பயிரிட்டு தானியவகையறுக்களே அதிகப்படுத்துவார். இவர் தன்னுடைய பந்துக்களேவிட அதிகமான அந்தஸ்திலிருந்து வாழ்பவ ராவர்.

  2. இருபது ஆண்டு மேலாய் இருப்பிடம் சேர்வா னகும் தரையது விருத்தி செய்வன் சதுஷ்பாதம் சேர்வ தாகும் பரைபள்ளு அதிகம் சேர்ப்பன் பல சகாயங்கள் செய்வன் திருமகள் அருளு மோங்கும் தேவியால் பெருமை

[யேற்பன்.

  1. ஜாதகர் தனக்கு இருபதாவது வயதிற்குப் பிறகு தன்னுடைய தகப்பனுர் ஊருக்குப் போய்ச் சேர்வார். இவர் நிலங்களேப் பயிரிட்டு விருத்தியாக்குவார். ஆடுமாடுகள் இவருக்கு வந்து சேரும். ஆள் படை களேயும் வாத்தியங்களேயும் ஜாதகர் அதிகமாகச் சேர்த்து வைப்பார். இவர் அனேகவிதமான உபகாரங்களேச் செய்வார். இவருக்கு லக்ஷ்மீ கடாக்ஷம் அதிகப்படும், இவர் தன்னுடைய மனேவியால் கௌரவத்தைப் படைவார்.

  2. சல்லிய பாத யில்லான் தரணியில் பெருமை காணண் நல்லவ னகி வாழ்வன் நல்கிடும் யிருளுளர் பூமி சொல்லதைக் காப்பா னகும் தொடுத்ததை வெல்வா

[னகும் அல்லல் அகற்று மெங்கள் ஆத்தும தாயே கேளாய்.

  1. ஜாதகர் கடனல் துன்ப மடைய மாட்டார். பூமியில் இவருக்குப் புகழில்லே. இவர் நல்லவராக விருந்து வாழ்வார், இவருக்கு இரண்டு கிராமங்களில் நிலங்கள் கிடைக்கும். இவர் தான் சொன்ன வார்த்தைகளேப்

Page 146

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களும்

  1. மாதிரு குணத்தைச் சொல்வேன் மாஞ்சிவப் புடையோ ரூதிலாள் பொறுமை யுண்டு துணேவர்கள் ஆண்பா [ளாகும்

[லுண்டு ஓதுவேன் சிலது பின்னல் ஒங்கியே யென்று] [சொல்வோம் வேதனை யெண்ண ளாகும் விளப்போ ரிவளன் மகன்] [சென்மம்.

  1. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் மாந்தளிரின் நிறத்தைப் போன்ற ஒருவிதமான சிவப்பு நிறத்தை யுடையவளாவள். இவள்றை யுடையவளல்ல. இவள் கள்ளம், வஞ்சனை, கபடம் ஆகிய குணங்கள் உண்டு. இவர்களில் சிலர் இல்ல சகோதரராவார். இவர்கள் வளமாக வும் ஆயுளோ யுடையவர்களாகவும் இருப்பார்கள் என்று சொல்லுகின்றேன். இவள் யாருக்கும் தீங்குகளே நினைக்கமாட்டாள். இவளுடைய முன் ஜன்மதப் பற்றி இனிமேல் சொல்லுகின்றேன்.

ஜாதகரின் தாயாருடைய முன்ஜன்மம்

  1. கொங்கு நாட தனிலேதான் குதித்தனள் கோதையும் [சக்கான் வமிசம்

தீங்கிலா யுதித்து மேலும் செல்வங்க ளதிக முண்டாய் அங்கவள் பவ மில்லாமல் அந்தக ருடடைந்து பாங்கியு முதித்தாள் என்றே ரும் பகுவோ மிவள் பின்] [சென்மம்,

  1. ஜாதகருடைய தாயார் கொங்கு நாட்டில் செக்காடும் லைசிய குலத்தில் பிறந்தாள். இவள் அதிக செல்வமுள்ளவளாக விருந்தும், பாதொரு பாவமுஞ் செய்யாமலிருந்தும் பிறகு எம பட்டணத்திற்குச் சென்று பிறகு இவள் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றாள் என்று சொல்லு கின்றேன். இனிமேல் இவளுடைய பின்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லு கின்றேன்.

Page 147

  1. பிரிதிவு தலத்திலே தான். பிறப்பளவாம் செங்குந்த வச்சம் உரைகிரும் தந்தை பூர்வம் உயர் பாண்டி நாட்டிலே மரவர் தன்குல முதித்து மானிலம் கிருஷி செய்து வருகிற நாளிலே தான் மருவின விதையைக் கேண்மோ.

  2. ஜாதகருடைய தாயார் பிருதிவி ஸ்தலம் என்ற காஞ்சிபுரத்தில் செங் குந்தருடைய குலத்திற்கு போய்ப் பிறப்பாள். இனிமேல் ஜாதகரின் தகப்ப னுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். மேன்மை தங்கிய பாண்டி தேசத்தில் மறவர் ஜாதியில் பிறந்து பெரிய நிலங்களைப் பயிரிட்டு வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்தப் பாவத்தைச் சொல்லுகின்றேன் கேட்டீராக.

32, அன்னிய மாது போகம் அவனுமே துய்த்து யின்னேன் பொன்னதைத் தராமல் சென்றுன் புகலுவாள் மாது கன்னன மொழியைச் சொல்லிக் காகசே தராப் பாவி பின்வரும் சென்மம் தன்னில் பேதையர் இருவ ராமே;

  1. ஜாதகருடைய தகப்பனுர் ஓர் அன்னிய ஸ்திரீயிடத்தில் சம்போ கஞ்செய்து வீட்டுப் பிறகு பணத்தை அவளுக்குக் கொடுக்காமல் போய் விட்டான். அதன்மேல் அந்த ஸ்திரீ சாபத்தைக் கொடுக்கின்றாள். “சக்கரையைப் போன்ற இனிப்பான வார்த்தைகளேச் சொல்லிவிட்டுப் பணத்தைக் கொடுக்காமல் போய்விட்ட பாபியா, நீ உன்னுடைய மறு ஜன்மத்தில் இரண்டு மனைவிமார்களே யுடையவராக;

  2. அல்லலாய் வாழ்வாய் யென்றுள் அனுபகிற்று அந்தச் சாபம் வல்லவன் அந்தி யத்தில் வாய்வினால் காற்க ள் சோர்ந்து சல்லிய பாதை யுண்டாய்ச் சண்டந்தன் பதிக்குச் சென்று புல்கினு ணிக் குலத்தில் பேதைய இருவ ராகும்.

  3. கஷ்டங்களுடன் வாழக்கடவது" என்று சாபித்தாள். அந்தச் சாபம் தகப்பனுரை வந்து அடைந்தது. இவர் தன்னுடைய முன் ஜன்மத்தில் க்கடைசி காலத்தில் வாயு ரோகத்தினால் காற்கள் சோர்வடைந்தும் கடன் உபத்திரவம் ஏற்பட்டும் இறந்து எம பட்டணத்திற்குப் போய் இந்த ஜன்மத் தில் இந்த வடுகர் குலத்தில் வந்து பிறந்திருக்கின்றுர். ஆகையால் இவருக்கு மனைவிமார்கள் இரண்டு பேராகும்.

Page 148

கன்னியாளக்னம்-ஜாதகம் 6

109

ஜாதகருடைய ஜகப்பனுரின் மரணகாலமும் பின்ஜன்மமும், ஜாதகரின் மரணகாலமும்

  1. இருநாள்கு ஆண்டு தன்னில் யேகுவான் கால னடு வருசென்மம் பட்சி தன்னில் வருகுவான் ரெட்டி வம்சம் அறுபது ரண்டு ஆண்டில் ஆனி மாதத்திலே தான் திருமக னூடலம் வாடும் செயமுனி தடுத்துச் சொல்வார்.

  2. ஜாதகருடைய ஜகப்பனுர் ஜாதகருக்கு எட்டாவது வயதில்* இறந்து எம பட்டணம் போய்ச் சேருவார். இவர் தன்னுடைய பின் ஜன் நில் திருக்கமுக்குன்றத்தில் ரெட்டியாருடைய குலத்திற் போய்ப் பிறப்பார். ஜாதகருக்கு அறுபத்திரண்டாவது வயதில் ஆனி மாதத்தில்* ஜாதகர் இறந்து இவருடைய தேகம் அழிந்து மறைந்து போய் விடும். இப்படி பீர்கு மஹரிஷி சொல்லும் போது ஜப முனிவர் தடுத்துச் சொல்லுகின்றார்.

*குறிப்பு:-பிதிரு மாரகம் :-ஜாதகருக்கு வயது எட்டில் புதன் தசையில் சுக்கிர புக்தி நடக்கின்றது. பிதிரு லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷிபம் ஆகும். இதற்குச் சுக்கிரன் ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகப் பிரகாரம் மராகனுகின்றார். சுக்கிர னூடன் சம்பந்தப்பட்ட புதன் ஜாதக சந்திரிகை இருபத்து மூன்றுவது சுலோகப் பிரகாரம் அதிக மாரக ராகின் ரூர். மேலும், துய்ய கேரளம் எட்டாம் பாவம் பன்னிரண் டாவது இருபதாவது பாடல்கள் பிரகாரம் லக்கினுதிபதியாகிய சுக்கிரனுடன் சம்பந்தப்பட்ட புதன் மாரகராகின்றார். புதன் பத்திர்க்குடைய கர்மாதிபதியுமாகின்றார். ஆகையால் புத் தசையில் சுக்கிர புக்தியில் பிதாவுக்கு மாரகன் சொல்லி யிருக்கின்றது.

தசையில் சுக்கிர புக்தி நடக்கின்றது. ஜாதக சந்திரிகை ஜம் பத்து நான்காவது சுலோகம் பிரகாரம் கன்னியா லக்கினத்திற் குச் சந்திரன் மாரகராகின்றார். துய்ய கேரளம் எட்டாம் பாவம் பன்னிரண்டாவது இருபதாவது பாடல் பிரகாரம் எட்டிற் குடைய அங்காரகனுடன் கூடிய சந்திரன் மாரக ராகின்றார். இதே பாடல்கள் பிரகாரம் லக்கினுதிபதியாகிய புதனுடன் கூடிய சுக்கிரன் மாரகனுகின்றார். சுக்கிரன் கொல்லான் என்று சில கிரந்தங்களில் சொல்லியிருந்த போதிலும், இவர் நீசமடைந்து சனி ராகு அதிய பாபர்களால் பார்க்கப்பட்டுத் தோஷத்தை அடைந்திருபதால் கொல்லுவார்.

  1. இது மத்தில் சாதகர்க்கு யெய் தாதோ மாரகங்கள் வரும் விஷே அனேகமாக மாறியால் நீரால் நேரும் பெரும் சுரம் இவ்விதத்தால் பேசுவோம் பிணி

[அனேகம் மருவிபின் நிவர்த்தி யாகும் வயதுமே தீர்க்க மென்றேும்:

Page 149

  1. இசம்கு இபையில் ஜாதகருக்கு மாரகம் கோரிடாதோ என்று ஜப முனிவர் கேட்கின்றுர். பிரகு மஹரிஷி பதில் சொல்லுகின்றுர். ஜாதகருக்கு அனேக யோக்களும் கண்டங்களும் உண்டாகும். இவருக்கு அம்மையாளும் ஜலத்தினுளும் கண்டங்கள் நேரிடும். பெரிய ஜாதமும் உண்டாகும் என்று சொல்லுகின்றோம். இன்னும் அனேக விதமான வியாதிகள் கண்டு அவை நிவிர்த்தியாகி விடும். ஆகையால் ஜாதகருக்குத் தீர்க்கமான வபது என்று சொல்லுகின்றோம்.

ஜாதகருடைய பின்ஜன்மம்

  1. பின் சென்மம் காஞ்சி தன்னில் பிறப்பானும் சவுராஷ்டிர [வர்க்கம் பொன் பொருளுடைய ருகிப் புனிதனுய் வாழ்வா லெகும் அன்னவன் செனன காலம் அனுடத்தில் கடை [பாதத்தில் துன்பனா இசை முள்னனுடும் சிங்களரும் ஆற் சாகும்.

  2. ஜாதகர் தன்னுடைய மறு ஜன்மத்தில் காஞ்சிவரத்தில் செல்ராஷ்டிரகுலம் என்ற பட்டு நாள்கார ஜாதியில் பிறப்பார். தனமும் சொத்துக்கழும் உடையவராகியும் நல்ல குணங்கேையும் நல்லோமுக்கங் களேயும் உடையவராகியும் இவர் வாழ்வார். இவர் பிறந்த காலத்தில் அனுடம் என்ற அனுஷ நட்சத்திரத்தில் கடைசியான நான்காவது பாதம் ஆகும். இதற்குச் சனி தசையில் இருப்பு மூன்று வருஷங்களும் ஆறு மாதங்களும் ஆகும்.

—C. G. R.

Page 150

ஜாதகம் 7

இலனகால கிரகஙிலே

  1. 1போன் 2குசன் 3அரியில் தங்க புதன் 4ரவி மிதுன மாக சந்திரன் 5போனில் தங்க சனி 6தேளில் புகரும்

[8நந்தி பத்தமாய் ராகு 9பானில் பகர் 10சிகி 11வண்டியாக;

வந்தவன் 6சென்மம் கன்னி வரைகுவீர் பலஏத் தானே.

  1. கன்னி ஜன்ம லக்கினமாகிக் குருவும் அங்காரகனும் சிம்மத்திலும்;

புதனும் சூரியனும் மிதுனத்தி லும், சந்திரன் கன்னியிலும்,

சனிவிருச்சிகத்திலும், சுக்கிரன் ரிஷிபத்திலும், ராகு மகரத்தி லும், கேது கடகத்திலும்

இருந்து, இவ்விதமாகக் கிரகங்கள் அமைந்தால் ஜாதகருடைய பலாபலன்களேச் சோல

லவீர், முனிவர்களே என்று, குறிப்பு:-இந்த ராசிச் சக்கிர

கிரக அமைப்பிற் குப் பின்வரும் அம்சைச் சக்கர

தாக நிலே பொருத்த முடையதாகும் :-மேஷத்திற்

சூரியனும் புதனும், ரிஷபத்தில் அங்காரகனும்,

சனியும், ராகுவும், கடகத்திற் சந்திர

னும், கன்னியிற் பகன் அஸ)தமனமாகி "பருக்கிறது. சனி வக்கிரம்.

  1. குரு.

  2. அங்காரகன்.

  3. சிம்மம்.

  4. சூரியன்.

  5. கன்னி.

  6. விருச்சிகம்,

  7. சுக்கிரன்.

  8. ரிஷபம்.

  9. மகரம்.

  10. கேது.

  11. கடகம்,

அஸ்தமம் 4-ஆம் பாதம் சந்திர தசை

வரி 2-01-16

Page 151

  1. சத்தியும் கேள்க்கும் போது சாற்றுவார் பராசர் தானும் வித்தகன் ஆண்பால் சென்மம் விளம்புவோம் கீழ்மேல் உத்திரம் வாடை யோகம் உயரொளி ரில்ல மில்லே பத்தியாய் மேற்கில் ஆழி பருவதம் வயல்க ஏண்டே.

  2. பார்வதியம்மையார் கேட்கும்போது, பராசர மகரிஷி பதில் சொல்லுகின்றார். பிறந்த குழந்தை ஆண்குமன். பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் வடவண்ணை வாடையிலிருக்கும். எதிரில் வீடு கிடையாது. சமுத்திரமும் மேலும் பயிரிடும் நிலங்களும் மேற்கில் உண்டு.

  3. வடக்கில் ஈசன் காளி மாரியும் தங்கு மென்றேும் அடவுடன் தென்மேல் திக்கில் அங்கரன் மாயோன் தடம்சோலே மார்க்க மாகும் சத்தி பாஞ்சாளி நிற்கும் தடமெனும் பேரூர் தன்னில் சாதகன் செனிப்போ

  4. சிவபெருமான், கோயிலும், காளியம்மன் கோயிலும், மாரியம்மன் கோயிலும் வடக்குத் திக்கிலிருக்கும் என்று சொல்லுகின்றேும். விஷயக் கடவுளின் கோயிலும் மகாவிஷ்ணுவின் கோயிலும் தென் மேற்குத் திக்கில் இருக்கும். சோலையும், போக்குவரத்து பாட்டையும் துறைபதியம்மன் கோயிலும் இங்கு இருக்கும். இப்படிப்பட்ட அநதயாளங்களே யுடைய ஒரு பெரிய கிராமத்தில் ஜாதகர் பிறப்பார்.

  5. இன்னவன் யோகம் தானும் யெழில் பெரும் தன்தை மன்னிய அன்னே யோகம் வரும்புத்திர களத்திர (யோகம் தன்னிலே முன்பின் சென்மம் சாற்றுவோம் நவக்கோ ளாய்ந்து அன்னேயே பாங்கள் சொல்லும் அருள் மொழி குன்று தென்றேம்.

  6. ஜாதகருடைய யோகம், இவருடைய தகப்பனுடின் யோகம், தாயாருடைய யோகம் புத்திரருடைய யோகம், மனைவியுடைய யோகம் முன் ஜன்மம், பின் ஜன்மம் ஆகிய இவற்றை எல்லாம் ஒன்பது கிரகங்களையும் ஆராய்ச்சி செய்து சொல்லுவோம். எங்கள் தாயாராகிய பார்வதியம்மையே! உம்முடைய கிருபையால் நாங்கள் சொல்லும் பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும் என்று சொல்லுகின்றேும்.

Page 152

5, தந்தையின் வர்க்கம் தன்ணேச் சாற்றுவோர் மிருநான் [காகும் வந்திடும் ஆண்பால் ஒன்று வகையுடன் பெண்பாற் [லவ்வார் சந்ததம் தீர்க்க மாகும் சதிருடன் மற்ற தெல்லாம் தொந்திடும் யென்று சொன்னேும் நூலலுவோம் பிதா [குணத்தை,

  1. ஜாதகரின் தகப்பனுடைய பந்துக்களோப் பற்றிச் சொல்லுகின்றும், இவருடன் பிறந்தவர்கள் எட்டுப் பேராகும். இவர்களில் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் நீண்ட ஆயுளோ யுடையவர்களாவார்கள். மற்றவர்களெல்லோரும் சிக்கிரம் இறந்து விடுவார்கள் என்று சொல்லுவார். இனிமேல் தகப்பனுடைய குணதிசயங்களோப் பற்றிச் சொல்லுவோம்.

  2. மாநிற முடைய லெவன் மனமது அழுத்த முள்ளான் தென்மொழி வார்த்தை கூற்வான் சித்தினி சாதி யாவன் இளனரை நேசம் கொள்ளான் யிருவித குணத்த னூகும் ஆனதோர் வணிபம் செய்வன் அவன் பித்த தேகவானும்.

  3. ஜாதகரின் தகப்பனுர் மாநிறமுள்ளவராக விருப்பார். இவர் கடுமையான மனக்குறை யுடையவர். இவர் தென்மொழியான வார்த்தைகளோச் சொல்லுவார். இவர் சித்தினி* ஜாதி மனிதராவர். இவர் தாழ்ந்த இளிவான குணங்களோ யுடையவர்களுடன் சிநேகம் செய்து கொள்ள மாட்டார். இவர் நல்லதும் கெட்டதுமான கலப்புக் குணத்தை யுடையவராவர். இவர் வியாபாரத்தைச் செய்வார். பித்த குணத்தையுடை தேகத்தை யுடையவராவர். *மூன்றுவது ஜாதகம் 17-ஆவது பாடல் பார்க்க.

  4. பூமியும் பரி பாலிப்பன் புண்ணிய மனத்த னூகும் தேமியோர் மெச்ச் வாழ்வன் நிதானமாய் வார்த்தை [கூறுவன் சேமமாம் குடும்ப முள்ளான் திருமகள் வாழ் முள்ளான் தாமத குணத்தா னூகும் தைரிய முடையான் மேல்.

  5. ஜாதகருடைய தகப்பனுர் நிலங்களோ வைத்துக் கொண்டு காப்பாற்றுவார், இவர் நல்ல மனத்தை யுடையவராவர். இவர் பூமியிலுள்ள வர்கள் புகழும்படியாக் கௌரவத்துடன் வாழ்வார். இவர் சாந்தமாக வார்த்தைகளோச் சொல்லுவார். இவர் செல்க்கியமான குடும்பத்தை யுடை பவராவர். இவர் லக்ஷ்மிகாஷ்டத்தை யுடையவராவர். இவர் சாந்தமான குணத்தை யுடையவராவர். தைரியசாஷ்டியோக விருப்பார்.

Page 153

  1. சகலர்க்கும் நண்ப னிகும் தாணிய விருத்தி செய்வன் இகபரன் அன்பு கூர்வான் இடுக்கமாம் நீக்க முள்ளான் தகமையாய்க் குடும்ப முள்ளான் தன் மனையாள் மேல் பட்சன் புகலுவான் கட்டி வார்த்தை போசனப் பிரிய னமே.

  2. ஜாதகருடைய தகப்பனுர் எல்லோருக்கும் சிநேகிதராக விருப்பார். தீர்நியங்கொப் பயிரிட்டு அதிகமாக்குவார். கடவுள்ரிமேல் ஆசை யுடையவர். கஷ்டங்களை நிவர்த்தி செய்து கொள்ளக் கூடியவர். இவர் நல்ல ஒழுங்கான குடும்பத்தை யுடையவராவார். தன்னுடைய மனைவியின் மேல் ஆசையை யுடையவராவார், இவர் புனித வார்த்தைகளும், பொய்ப்பையும் பழமொழிகளொடுஞ் சொல்லுவார், இவர் சாப்பாட்டில் அதிக ஆசையை யுடையவராவார்.

  3. வண்ணடி வாகனம் முள்ளான் வாணிபங்கள் செய்வான். [உகும் தண்மிழ் கல்வி யுள்ளான் தாக்ஷிணியின் கனவா னுங் கண்ட பகடினங் களிஷ்டன் கன தன ரேகை யுள்ளார்ன் குண்டுணி கலகம் செய்வான்.கூறுமுன் கோபம் [கொஞ்சம்.

  4. ஜாதகருடைய தகப்பனுர் வண்ணடி, வாகனம்-ஆகிய இவ்ர்றை யுடையவராவார். இவர் வியாபாரங்களேச் செய்து ஜீவிப்பார். இவர் தமிழில் படித்தவராவார். பிறருக்கு உபகாரத்தைச் செய்யுங் குணத்தை யுடையவர். மதிப்புடையவராக விருப்பார், இவர் எந்தத் திண்பண்டங்களொயுஞ் சர்ப்பிச்சு வார். பெரிய தனரேகையத் தன்னுடைய உள்ளங்கையில் உடையவராய் வார். இவர் கோள் சொல்லுவார், கலகங்களூண் டாக்குவார். இவர் பேசுவதற்கு முன்னே கோபங் கோபத்தை யுடையவராவார்.

  5. இக்குண முடையோ னுக்கு.யிவனுமே உதிப்பா மிக்கவே அவன் குணத்தை விளம்புவோ மிரு நிறத்தான் கொத்தவே வாக் கேதி கபுருவான் நல்லய முள்ளான் நக்கன் மேல் பக்தியுள்ளான் நன் மொழி கூறுவோருங் நன்மேல்

10: இப்படிப்பபட்ட குணங்களை யுடைய தகப்பனுருக்கு இந்த ஜாதகர் பிறப்பாதென்று சொல்லுகின்றோம். இவருடைய குணிதசயங்களைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் இரண்டு நிறங்கள் கலந்த நிறமாகிய மாநிறத்தை யுடையவராவார். இவர் பெரிய வாத தேக்கத்தை யுடையவர். இவர் கெட்ட, நடவடிக்கையை யுடையவராவார். இவர் சிவபெருமானின்மேல் அன்புள்ள வார், நல்ல வார்த்தைகள்ச் சொல்லுவார்.

Page 154

  1. கல்வியு முட்டிய ஞானவன் கனத்த தோர்புத்தி புள்ளான் இல்லையென்றைக்கு மாட்டான் யாரையும் புறவு கொள்வன் செல்லுமே நெறியுள்ளோனும் சுத்தனன்மனது முள்ளான் நல்லவா நேசம் கொள்வன் நாயக மேலுங் கேளே.

  2. ஜாதகர் வித்தையை யுடையவராவர். மேன்மையரன் அறிவையுடையவர். இவர் பிறருக்கு இல்லை என்று சொல்ல மாட்டார். எல்லோரிடத்திலும் சிநேகமாக, விருப்பார். தான் சொல்லுகின்ற வார்த்தைகள் பிரகாசம் நடந்து கொள்ளக் கூடியவர் பரிசுத்தமானதும், நல்லதுமான மனத்தை யுடையவராவர். இவர் நல்லவர்களுடைய சிநேகத்தை விரும்பவத் தக்கவராவர்; பார்வதியம்மையாரே! நாங்கள் இன்னும் செல்லுங் கின்றும், கேட்பீராக.

  3. முன்கோபம் பொறுமை யுள்ளான் முயற்சியாய்க் குடும்ப தன் பந்து மெச்ச வாழ்வன் தைரிய மனத்த னுக்கும், பண்ணியே உரைக்க வல்லான் பாவையர் மோக வாழும் சொன்ன சொல் தப்பாது கும் துறவிகள் நேசம் கொள்வன்.

  4. ஜாதகர் முன் கேர்பத்தை யுடையவராவர். சாந்தமானவராவர். மேன்மையான குடும்பத்தை யுடையவராவர். இவர் தன்னுடைய பந்துக்கள் புகழும்படி யான அந்தஸ்திலிருந்து வாழ்வார். தைரியமான மனத்தை யுடையவராவர். இவர் சாமர்த்தியமாகவும் விமரிசையாகவும் பேசுஞ் சிறுமையை யுடையவராவர். பெண்களின்மேல் மையல் என்ற காம ஆசையை யுடையவராவர். இவர் தான் சொல்லிய வார்த்தைகளின் பிரகாரம் நடந்து கொள்ளக் கூடியவராவர். எல்லாவற்றையும் துறந்து விட்ட வர்களாகிய சந்நியாசிகள், பெரியோர்கள் ஆகிய இவர்களின் சிநேகத்தை யுடையவராவர்.

  5. பூமியு மஹிகம் சேர்ப்பன் பூஷணம் கொள்வான் றுக்கும் தீமையு மெண்ணு சித்தன் சிறுத்தவர்க் குழுவி செய்வன் தேயில் வைத்தியம் செய்வன் நிலமதில் காத்து யேற்பன் தாம்மத மன்ன ரிஷ்டன் சத்தியம் தப்பா யென்றேும்.

  6. ஜாதகர் நிலங்களை அதிகமாகச் சேர்ப்பார். ஆபரணங்க ளுடையவராவர். இவர் யாருக்கும் கெடுதியை நிகழ்க்காத மனத்தைப் பூட்டுவராவர். எழைகளுக்கு உபகாரத்தைச் செய்பவராவர். இவர் வைத்தியப் சிகிச்சை செய்வார். இவர் பூமியில் புகழுடையவராவர். சிதா ன

Page 155

மான அரசர்களுக்குச் சினேகிதராக விருப்பார். சத்தியமான வார்த்தைகளைச் சொல்லுபவராவர். சத்தியமாகவும் நடந்து கொள்ளுபவராவர்.

  1. ஆள்கார (னுடய ஜீவன் அனேக பாக்கியமும் சேர்ப்பன் நாளுக்கு நாளாய் யேற்றம் நற்சித்திர வீடு செய்வன் வேலை யெய்ப்ப தாகும் வீண்வார்த்தை பேசா

[னென்றும் காளகள் அதிக மில்லான் காதலி மேலுங் கேளே.

  1. ஜாதகர் வேலையாட்களே யுடையவராவார். அனேகமான பொருள் களேச் சேகரிப்பார். இவருடைய செல்வம் நாளுக்கு நாள் விருத்தியாகும். இவர் நல்ல அழகிய வீட்டைக் கட்டுவார். இவர் முருகக் கடவுளுக்குச் சமானமானவராக விருப்பார். இவர் வீணுன வார்த்தைகளேச் சொல்ல மாட்டார் என்கின்றேரும். ஆடுமாடுகள் அதிகமில்லாதவர். பார்வதியம்மையே! இன்னும் நாங்கள் சொல்லுவதைக் கேட்பீராக.

ஜாதகருடைய சகோதரபாவம்

  1. இவனுட துணைவர் தன்னே யிசைகின்றும் ஆண்பா [லென்று நவமதில் பெண்பால் ரெண்டு நாட்டுவோம் தீர்க்க [மாகும் அவனியில் மூன்று நஷ்டம் அறைகிறேன் இவனுக்கே [தான் சிவனிட பாகத்த தாளே செல்வியே மேலுங் கேளே.

  2. ஜாதகருடைய சகோதரர்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவருக்கு ஒரு சகோதரனும் இரண்டு சகோதரிகளும் நீண்ட வயதுடைய வர்களாக விருப்பார்கள். இவருக்கு மூன்று சகோதரர்கள் சிக்கிரத்தில் இறந்து விடுவார்கள் என்று சொல்லுகின்றேன். சிவபெருமானுடைய இடது பாகத்தை யுடைய பார்வதியம்மையே! இன்னும் நாங்கள் சொல்லு வதைக் கேட்பீராக.

ஜாதக(னுடைய விவாகம், மதனவி, புத்திரபாகம்

  1. இன்னவன் மனத்்தின் காலம் யிசைகின்றும் ஒருபா [னெட்டில் கண்ணியும் கிழக்குத் திக்கில் காதலி வருவா ஒென்றும் அன்னையின் வர்க்க மாகும் அறைகிறேன் மிவனுக்கே [தான் உன்னித புத்திர பாகம் உரைக்குறேும் கேளு மம்மா.

Page 156

  1. ஜாதகருக்குப் பதினெட்டாவது வயதில்* விவாகம் நடக்கும், மணவி கிழக்குத் திக்கிலிருந்தும் தாய் வழியிலிருந்தும் வந்து சம்பவிப்பாள் என்று சொல்லுகின்றேும். ஜாதகருக்குச் சந்ததிகள் விஷயமாகச் சொல்லு கின்றேும். பார்வதியய்மையாரே ! கேட்பீராக.

*குறிப்பு:-விவாக காலம்:-ஜாதகருக்குப் பதினெட்டாவது வயதில் இராகு தசையில் புதன் புக்தி நடக்கின்றது. களத்திர ஸ்தானமாகிய ஏழாவது வீட்டை ராகு மூன்றும் பார்வையுடன் பார்க்கின்றுர். இவர் சனிபுத்தியை வீட்டில் இருப்பதால் சனியின் பலனே ஜாதக சந்திரிக்கை பன்னிரண்டாவது சுலோகம் பிரகாரம் கொடுக்கவேண்டும். களத்திர ஸ்தானபதியாகிய குருவைச் சனி பத்தாம் பார்வையுடன் பார்க்கின்றுர். களத்திர காரகனு கிப சுக்கிரனையும் சனி ஏழாம் பார்வையுடன் பார்க்கின்றுர். மேலும் ராகு போாக காரகன். ஆகையால் ராகுவிற்கு விவாகன்ஜ் செய்து வைக்க அதிகாரம் இருக்கின்றது. புதன் பத்தாவது வீட்டிற்குடையவராக விருப்பதால் ஜாதகபரி ஜாதகம் பதினுன் காவது அதிபயயம் இருபத்தொன்பதாவது சுலோகப் பிரகா ரம் ஜாதகருக்குப் புதன் தன் புக்தியில் விவாகன் செய்து வைக்க அதிகாரம் உடையவராக விருக்கின்றுர்.

  1. சாதகன் தனக்குப் புத்திரர் சாற்றவே பலத்தைக் [காணேும் மேதினில் புத்திர தோஷம் விளம்பினீ ரண்டச் சேதி சோதிபோல் சொல்லு மென்ன செப்புவார் பராசர் தானே.

  2. ஜாதகருக்குப் புத்திர பாவத்தைப் பற்றி நல்லதாகச் சொல்ல பாதொரு வலிவும் தென்படவில்லை என்று சாஸ்திரப் பிரகாரம் பராசர மஹ ரிஷி சொல்லவே, இவருக்கு எதிரிலுள்ள ஒரு முனிவர் கேட்கவரப் பித்தார். ஜாதகருக்கு நீர் சந்ததி தோஷத்தைப் பற்றிச் சொன்னீரே. இதை விவரமாக நீர், சோதியான விளக்கைப் போலத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று கேட்கவே, பராசர மஹரிஷி சொல்லுகின்றுர்.

  3. கரும் பாம்பு அஞ்சில் நிற்க காரியம் பார்த்த தாலே வரும் புத்திர தோஷ மாகும் வியத்தினில் செயு நிற்க அருமையாய் முள்ளூஉம் தள்ளுள் அறைகுறே மகவே [தோஷம் மரும மில்லாமல் ஊழை வரைகுவீர் ரென்று கேட்டார்.

  4. கரும்பாம்பு என்ற ராகு (புத்திர ஸ்தானமாகிய) ஐந்தாவது பாவத்தில் இருப்பதாலும், காரி என்ற சனி இந்த வீட்டைப் பார்த்திருப்ப தாலும் வியம் என்ற பன்னிரண்டாவது வீட்டில் செய் என்ற அங்காரகன்* இருப்பதாலும் புத்திர தோஷம் உண்டு. ஜாதகருடைய முன் ஜன்மத்திய

Page 157

பாவத்தின் பலனுகப் புத்திர தோஷம் நேரிடும் என்று சொல்லுகின்றேன் என்று பராசர மஹரிஷி. இதற்கு முன் ஜன்மத்திய வீனையை ஒளிக்காமல் சொல்லுவீர் என்று எதிருள்ள மூனிவர் கேட்டார்.

குறிப்பு;—அங்காரகன் அஷ்டமாதிபதியாகி, பன்னிரண்டில் புத்திரகார ராயும் களத்திர ஸ்தானதிபதியாயுமுள்ள சனியுடன் கூடியிருப்ப தும், புத்திர ஸ்தானதிபதியாகிய சனியைப் நான்காவது பார்வை யுடன் பார்ப்பதும் புத்திர தோஷமாகும். ராகுவும் அங்காரக னும் ஏழாவது வீட்டைப் பார்ப்பதும் தோஷமாகும். இது விஷயமாய் கிரஹர நடராஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் ஜன்னற்றுத் தெரிந்து கொள்ளவும்.

(590) பாடலேயும், அறுநூற்றி நாற்பத்தொன்பதாவது (649) பாடலேயும், அறுநூற்றிருப் பத்தெட்டாவது (628) பாடலேயும் வர்சிக்கவும்.

  1. சொல்லுவேன் கேளு மய்யா சுதனுமே முன் சென் [மத்தில்

.தில்லேக்கு மேல் பாலாகச் சிற்றூரில் கங்கை செயாய் இல்லாளும் மதலே யுண்டாய் யேக போகங்க ளாக வல்லவன் வாழ்ந்து பின்பு வர்சர்பால் செட்டு செய்து.

  1. இதற்குப் பராசர மஹரிஷி,— சொல்லுகின்றேன். கேட்டீர் முனிவரே! என்று. ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் சிதம்பரத்திற்கு மேற்குத் திக்கில் ஒரு சிறிய கிராமத்தில் வேளாளர் ஜாதியில் ஆணுடப் பிறந்து, மகேவியையும் மக்களையும் உடையவராகி, யோக போகஸ்தராக எல்லாச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டும், இராஜாங்க முல்லமாய் வியாபாரஞ் செய்து கொண்டும்;

  2. பாக்கியம் அதிகம் பெற்றுப் பந்துவும் புகழ் வாழ்ந்து; யோக்கிய ஞானியே தான் உலகினில் வாழு நாளில் ஊக்கமாய்ப் பணியு மோர்நாள் உற்றந்தது மகேயிலே.

[தன் . தீக்குண் முடைய பாம்பைச் செல்வனுந் மடித்து வீட்டான்.

  1. அதிகமாகத் தனத்தை யபேடந்தும், தன்னுடைய பந்துக்கள் தன்எனக் கெளரவப்படுத்தும் படியாயும், வாழ்ந்து, கொண்டும்; யோக்கிய ஞானவும் இருக்கும் காலத்தில் தன்னுடைய வீட்டில் ஒரு நாள் ஒருநாப் பாம்பு வந்தது. இந்தக் கெட்ட பாம்பை ஜாதகர் அடித்துக் கொன்று வீட்டார்.

  2. அந்ததோர் தோஷம் தானும் அனுபிற்று அச்சென் [மத்தில்

மந்தனு மரணமாகி மற்றதே கஞ்சன் தன்னைல் முந்திய வரையப்பட்டு முயன்றவ. நிவுநே யம்மா, கந்தேப் பெற்ற மாதே கழறின மொழி குன்றுது.

Page 158

  1. இந்தத் தோஷம் ஜாதகரை முன் ஜன்மத்தில் வந்து அடைந்தது. ஜாதகர் முன் ஜன்மத்தில் இறந்து, குறைந்த தேகத்தோடு பிறம தேவ ராள் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்ற ரூப், பார்வதியும் மையாரே ! ஆறுமுகக் கடவுளேப் பெற்றெடுத்த பார்வதி யும்மையாரே! நாங்கள் செல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

  2. ஆகையால் அந்தத் தோஷம் அணுகிற்று யிச்செய்ன் [மத்தில் பாகமாய் மதலே தோஷம், பருகாது என்று சொன்றோம் வேகமாய் அதற்குச் சாந்தி விளம்புவோம் அரசின் கீழே நாகம் செய்து வைத்தால்.நல்கிடும் மதலே என்றோரும்.

22, ஆகையால் அந்த முன்மத்திய தோஷம் இந்த ஜன்மத்தில் வந்து சம்பவித்தது. புத்திர தோஷம் ஏற்பட்டு விட்டு பிள்ளை இல்லை என்று சொன்னோம். இதற்கு தகு சாந்தியை உடனே இசொல்லுவோம் என்று கேட்கவே, பராசர மஹரிஷி பதில் சொல்லுகின்றார். ஓர் அரசமரத்தின் அடியில் ஒரு நாகப் பிரதிஷ்டையைச் செய்து வைத்தால் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லுகின்றோம்.

  1. சாந்தியும் செய்யா னுகில் தரிக்காது புத்திரர் தானும் சாந்தியும் செய்வா னுகில் சந்ததி ஆண்பால் லோன்று சேர்ந்திடும் பெண்பால் ரெண்டு செப்புவோம் தீர்க்க [மாக்கும் கூர்ந்திடும் முனிவரர் தானும் சூரியமொழி தன்றது.

  2. இந்தச் சாந்தியை ஜாதகர் செய்யாவிட்டால் குழந்தைகள் பிறக்கா. இந்தச் சாந்தியை ஜாதகர் செய்தால் இவருக்கு ஒரு புத்திரனும் இரண்டு புத்திரிகளும் பிறந்து மீண்ட ஆயுளோடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றோம். பராசர மஹரிஷி சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

  3. ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மம் தந்தையின் முன் சென்மத்தைச் சாற்றுவோம் காஞ்சி சந்ததம் கார்ண வம்சம் தன்னிலே உதித்து மேலும் முந்திய மாதின் பக்கல் முயற்சியாய்க் கணக்கு வேலை மந்தனும் பார்த்து வந்து மனவி மைந்தரு முண்டாகி

  4. ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றோம். இவர் காஞ்சிபுரத்தில் கருணிகர் குலத்தில் ஆண்கப் பிறந்து ஒரு மகாவிஷ்ணுவின் கோயிலில் கணக்கு எழுதும் வேலையைச் செய்து.கொண்டு.மீனlி, மகக6ல யுடையவராகி

Page 159

  1. வாழ்கிற நாளிலே தான் வந்ததோர் ஊழி சொல்வேன் ஆழியில் துயின்றேன் சொத்தை அநேகமாய் மேர்சம் [செய்தும் தாழ்வான குலத்து மாதைத் தானவன் விருய்பி னத்தால் தீயின் தன் குலத்திலே தான் செனித்தன னிவ்னே [யென்றும்.

  2. வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்த ஒரு விஷயைச் சொல்லுகின்றேன். மகாவிஷ்ணுவின் சொத்தை இவர் அதிக மோசம் செய்தது மன்றி, ஓர் இழிவான குலத்து ஸ்திரியின் மேல் மையல் என்ற காம ஆசையை உடையவராக விருந்ததாலும் தீயின் தன் குலத்திலே தான் (காயகர் ஜாதியில் தான்) இவர் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றார் என்று சொன்னோம். குறிப்பு:-தீயின்தன்குலம் என்பது இந்த ஜாதகத்திற்கு மாத்திரம் உபயோகப்படுத்திக் கொள்ளவும், தீயின் தன் குலத்தில் பிறப்பவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட பாபக் காரியங்களெச் செய்தவர்கள் என்று பொதுவாய் அர்த்தம் செய்து கொள்ளுவது பொருத்த மல்ல.

  3. மறுசென்மம் பட்சி தன்னில் வளமுள சைவ சேயாய் திறமையாய் இடித்து மேலும் திங்கே யணிந்தோன் [பக்கல் பெருமையா யாழி செய்து பட்சிக்கு அன்ன மீவான் அறுமறை முதன்மை யான அம்மையே மேலுங் கேள்,

  4. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய பின் ஜன்மத்தில் திருக்கழுக் குன்றத்தில் செழுமையான ஓர் சைவ குலப் புருஷனைப் பிறந்து சந்திரனைத் தன்னுடைய சடையில் தரித்துக் கொண்டுள்ள சிவபெருமான் கோயிலே அடைந்து மேன்மையாகக் கோயில் வேலையும் தொண்டுகள் யும் செய்து கொண்டு அங்கு வரும் தெய்வீகத் தன் மையைப் பொருந்திய பட்சிகளுக்குச் சாதம் கொடுப்பார். அருமையான வேதங்களுக்கு மூலா தாரப் பொருளாக விளங்குகின்ற பார்வதியம்மையாரோ! நீங்கள் இன்னும் சொல்லப்போவதைக் கேட்பீராக.

  5. மாதுரு குணத்தை யாங்கள் வரைகிறேன் யிரு நிறத்தால் தீதிலா மனதுள் மில்லாள் செப்புனன் நடக்கை யுள்ளாள் வேதனே யென்னும் நெஞ்சம் வீ றுமுன் கோபம் [கொஞ்சம், கோதிலா அன்ன மீவள் குடும்ப பத்தை ஆதரிப்பள்,.

Page 160

  1. ஜாதகரின் தாயாருடைய குணதிசவங்களேப் பற்றிச் சொல்லுகின்றும். இவள் இரண்டு பிறங்கள் கலந்த நிறமாகிய மாநிறத்தை யுடையவளாவள். இவள் கெடுதியில்லாத மனத்தை யுடையவளாவள். பிறருக்குத் தீங்கை நினைக்கின்ற செயச்செய், யுடையவளாவள். இவள் முன் கோபியாக விருப்பாள். இவள் பிறருக்கு நல்ல சாப்பாட்டைப் போடுவாள். இவள் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவாள்.

ஜாதகரின் தாயாருடைய சகோதரபாவம்

  1. இவளுட துரேணவர் தன்னே யியம்புவோமாண்பால் அவளியில் பெண்பா லவ்வார் அறைகிறும் தீர்க்க மாக நவமதில் நான்கு நஷ்டம் நாட்டுவோமிவளுக்கே கான் சிவனிட பாகத் தாளே செல்வியே மேலுங் கேளே.

  2. ஜாதகரின் தாயாருடைய சகோதரர்களேப் பற்றிச் சொல்லுகின்ற ரும். இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் யுடையவர்களாக விருப்பார்கள். தாயாருட ன் பிறந்தவர்களில் கான்கு பேர் பாகத்தையுடைய பார்வதியம்மே ! இன்னும் நாங்கள் சொல்லப் போவு தைக் கேட்பிராக.

ஜாதகருடைய தாயாரின் முன்ஜன்மம்

  1. மாதுரு முன்சென் மத்தை வரைகிறும் வேலங் கோதிலா கங்கை.வம்சம் கோதையும்் பிறந்து மேலும் மேதினில் மைந்த நின்றி வித்தகி பேரூர் சென்று தீதிலா முருகன் பாதம் செயிழை அர்ச்சித் தேத்தி.

  2. ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றேரும். இவள் திருவாலங்காட்டு கோஷத்திரத்தில் வேளாளர் குலத்தில் பெண்ணூகப் பிறந்து சந்ததியில்லாதவளாகி அதனால் ஒரு பெரிய கிராமத்திற்குப் போய் அங்குள்ள முருகர் கோயிலுக்குச் சென்று அவருக்கு வணங்கி முதலியவற்றைச் செய்து அவருடைய பாதங்களில் வீழ்ந்து

  3. பாலர்கள் யில்ஏ யென்று பத்தினி புலம்பும் போது வேலவன் கிருபை யினுலே விளங்கிற்று மதிலே தானும்

Page 161

. கோலமாய்ச் சிலநாள் சென்று கோதையும் மரண மாகி ஞாலமேல் வந்தாள் யென்றும் நவிலுவோ மிவள் : [பின்சென்மம்.

  1. தனக்குப் பிள்ளைகள் இல்மல என்று சொல்லி வருத்தப்பட்டு முருகரை வரம் கேட்டதாலே, முருகருடைய அருளால் குழந்தை இவளுக்குக் குப் பிறந்தது. சில் காலங்கழித்து இவள் இறந்து இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுள் என்று சொல்லுகின்றேும். இனியேல் இவளுடைய பின் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும்.

ஜாதகரின் தாயாருடைய பின்சென்மம்

  1. வடதிசை தணிகை தன்னில் வல்வியும் கவுரி வம்சம் திடமதாய்க் குடும்பம் பெற்றுச் செல்வியும் வாழ்வா [ஆகும் அடவுடன் காம கால மறைகின்றொரு மிளகுககே கான் தடவரை மகளாய் வந்த சத்தியே மேலுங் கேளே.

  2. வடக்குத் திக்கிலுள்ள திருத்தணி கேஷத்திரத்தில் ஜாதகருடைய தாயார் வேளாளர் குலத்திற் பெண்ணுகப் பிறந்து கெளரவமான ஒரு பெரிய குடும்பத்தை யுடையவளாயி இவள் வாழ்வாள். இவளுடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். விசாலமான மேருயாகிய இமயமலை யில் வாசஞ் செய்கின்ற பர்வத ராஜனுக்குப் புத்திரியாகப் பிறந்த பார்வதியம் மையே! நாங்கள் இன்னும் சொல்லப் போவதைக் கேட்பீராக.

ஜாதகரின் தாய்த்தகப்பனார்களின் மரணகாலம்

  1. தந்தையின் மரண காலம் சாற்றுவோ முப்பா ஞேழில் வந்த வைகாசி மாதம் மரணமே யாவன் மேலும் பந்தமாய் மாதுரு வுக்குப் பகருவோ நாற்பா றுளில் சந்ததம் சூனிய மாதம் தானவன் கர்மம் செய்வன்.

  2. ஜாதகரின் தகப்பனுடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லு கின்றேும். இவர் ஜாதகருக்கு முப்பத்தேழாவது வயதில் வைகாசி மாதத்தில்* இறந்து விடுவார். தாயாருக்கு மரண காலத்தைச் சொல்லுகின் றேும், இவள் ஜாதகருக்கு நாற்பத்தாறாவது வயதில் மாரக மாதத்தில்* இறந்து விடுவாள்.

*குறிப்பு:-பிதுர் மாரக காலம்:-ஜாதகருக்கு முப்பத்தேழாவது வயதில் குரு தசையில் சுக்கிர புக்தி நடக்கின்றது. பிதுர் லக்கினம் ஒன்ப தசையில் சுக்கிர புக்தி நடக்கின்றது. ஜாதக ச்சந்திரிகை நாற்பத்தாறாவது சுலோகப் பிரகாரம் குருவும் சுக்கிரனும் மாரக ராகின்றுர்கள்.. ஆகையால் குருதசையில் சுக்கிர புக்தி யில் பிதுருக்கு மாரகம் சொல்லப்பட்டிருக்கின்றது. சுக்கிரன்

Page 162

ஒன்பதிலேயே இருக்கின்றுள். சுக்கிர நாடி பிரகாதம் லக்கினம் தவிர்த்த மற்ற ஒரு பாவாதிபதி தன் தசா புக்தி காலத்தில் தன் பாவதிற்குளிய மனுஷ்யின் மரணத்தை யுண்டி பண்ணுவார். ஆகையால் சுக்கிரன் ஒன்பதிற்குடையபவராக விருப்பதால் ஒன் பதாவது பாவ மனிதராகிய பிதுரைக் கொண்டு விடுவார்.

குறிப்பு :- மாதுர் மாரகம் :- ஜாதகருக்கு நாற்பத்தாறுவது வயதில் சனி தசையில் சனி புக்தி நடக்கின்றது. மாதுரு லக்கினம் நான்காம் வீடாகிய தனுசாகும். தனுர் லக்கினத்திற்கு இரண்டிற் குடும் மூன்றிற்குமுடைய சனி சூட சில கிரந்தங்கள் பிரகாரம் மாரக ராகின்ளுர். இவர் மாதுர் லக்கினதிபதியாய் இயங்குவைப் பத்தாம் பார்வையுடன் பார்க்கின்றுள். துய்ய கேரளம் எட்டாம் பாவம் பன்னிரண்டாவது, பதினுங்காவது, இருபதாவது பாடல்கள் பிரகாரம் சனி மாரகச் செய்ய அதிகார ரமுடையவராகின்றுள். ஆகையால் சனி தசையில் சனி புக்தி யில் மாதுருக்கு மாறகச் சொல்லப்பட்டிருக்கின்றது. சனி பன்னிரண்டாமிடத்தில் இருந்தால் ஜம்பு ரிஷி வாக்கியப்படி பிரகாரம் ஜாதகருக்கு மாரகச் செய்து விடுகின்றுள். இங்கு சனி தனுசிற்குப் பன்னிரண்டில் இருக்கின்றுள். ஜாதக சந்திரிகையில் சனி தனுர் லக்கினத்திற்குக் கொல்லான் என்று சொல்லி யிருந்த போதிலும் சில சமயம் கொண்டு விடுவார்.

ஜாதகருடைய மரணகாலம்

33, இன்னவன் மரண காலம் யியம்புவோம் பெழுபான், கண்ணியின் மாதம் தன்னில் கனத்ததோர் பருவம் தன்னில் உன்னித மார்பு நோயால் உடலமே வாடு மென்ரேும் அன்னேயே யாங்கள் சொல்லும் அருள்மொழி குன்று

33., ஜாதகருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுஙின்றேும். எழுபத்திரண்டாவது வயதில் கன்னி மாதம் என்ற புரட்டாசி மாதத்தில் பெளர்ணமி திதியுள்ள இனத்தில் ஜாதகர் மார்நோயால் இரந்து இவருடைய தேகம் அழிந்து மறைந்து போய்விடும் என்று சொல்லுஙின்றேும்*. எங்களு டைய தாயாராகிய பார்வதியம்மையே! நாங்கள் தங்களுடைய கிருபை பால் சொல்லுஙிற்ற பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

*குறிப்பு :- ஜாதகருடைய மரண காலம் :- இவருக்கு வயது எழுபத்திரண் டில் புரட்டாசி மாதத்தில் புதன் தசையில் அங்கீகரகனுடைய புக்தி நடக்கின்றது. இந்த ஜாதகத்தில் புதன் அஸ்தமன மடைந்திருக்கின்றுள். புதன் கேந்திராதிபதிய தோவுத்தை

Page 163

யுதையவராக விருக்கின்றூர். பன்னிரண்டாவது மாரகச்தான் திபதியாகிய சூரியனுடனும் கூடியிருக்கின்றூர். புத தசை ஆருவது தசையாக வருகின்றது. ஆகையால் புதன் மாரகாதிபதியாகின்றூர். இங்கு புதன் அஸ்தமனத்தாலும் கேந்திராதிபதிபத்தாலும் பாபியாகின்றூர், ஜாதக சந்திரிகை இருபத்திரண்டாவது இருபத்தாறுவது சுலோகங்களோப் பார்க்கவும். கள்ளியார் லக்னத்திற்கு ஜாதக சந்திரிகை இருபத்திரண்டாவது சுலோகப் பிரகாரம் அஸ்டமாதிபதியாகிய அங்காரகன் மாரகராகின்றூர். ஆகையால் புத தசையில் அங்காரக புத்தியில் ஜாதகருக்கு மரணம் சொல்லி யிருக்கின்றது. ஒன்பதாவது கிரகங்களுடைய அமைப்பாலும் லக்கினத்திற்கும் ஒரு ஜாதகருக்கு வயது இவ்வளவு தான் என்று ஏற்பட்டு விடுகின்றது. இந்த வயதுக் காலத்தில் எந்த கிரகத்தின் தசையோ நடக்கின்றதோ புத்தியோ நடக்கின்றதோ அப்போது மரணம் நேரிட்டு விடுகிறது. இந்தக் கிரகம் மாரக லக்ஷணம் வாய்க்க காதல் க்ஷிணையோ அல்லது பஞ்சமாதிபதியோவாக விருக்கலாம். ஆகையால் ஜாதக சந்திரிகையில் இருபத்தாறுவது சுலோகம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஏக காலத்தில் ஒன்பது கிரகங்களோ ஆராய்ச்சி செய்வது கஷ்டமாவதால் சில மாரகக் கிரகங்களோக் கொண்டு மாரகம் சொல்வது அதிக அனுஷ்டானமுள்ள ஒரு வழியாகும்.

ஜாதகருடைய மறுஜன்மம்

  1. மறுசென்மம் அனுணே தென்பால் வளமையாய்ப் பெரூர் தன்னில் பெருமையாய் முத்திரிய வம்சம் பிறந்துமே அரசர் பக்கல் திறமையாய் வாழ்வா ஞலும் செப்புவோர் மினி மேலாக அறுமுகன் தன்னெப் போற்றி அம்மையே மேலுங்

  2. ஜாதகர் தன்னுடைய பின் ஜன்மத்தில் அருணே என்ற அருண சலமாகிய திருவண்ணமீக் கேஷத்திரத்தில் மேன்மையான ஒரு முத்திரிய ருடைய குலத்திற் பிறந்து இராஜாங்கத்தில் வேலை செய்து கொண்டு வாழ்வார். ஆறுமுகக் கடவுளேக் குறித்து இன்னும் இகிமாகச் சொல்லி கின்றூம். பார்வதியம்மைபெ! நாங்கள் இனிமேல் சொல்லப் பேராவதைக் கேட்பீராக.

ஜாதகருடைய யோகபாவம்

  1. உதித்தவன் யோகச் செய்கை உரைக்கிறும் விபர மாக மதித்திட வாழ்வா ஞலும் வண்டி வாகனமும் முள்ளான்

Page 164

பதியினில் திருவும் வாசம் பாக்கியும் மிகவே சேரும் அதிபதி யாக வாழ்வன் அம்மையே மேலும் கேளே.

  1. ஜாதகருடைய யோகத்தைப்பற்றி விவரமாகச் சொல்லுவின்றோம். இவர் பிறர் தன்னே மதிக்கும்படி பாக்க கெளரவத்துடன் வாழ்வார். வண்டி வாகனங்களேயு முடையவராவர். இவருடைய வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். செல்வம் அதிகமாக இவருக்கு வந்து சேரும். ஓர் அரசனேப் போல கல்ல அந்தஸ்திலிருந்து வாழ்வார். பார்வதியம்மையே! நாங்கள் ஓர்னும் சொல்லப் போவதைக் கேட்பீராக.

  2. தீர்க்கமாம் வயது முள்ளான் செய்நில மதிகம் சேர்ப்பன் சீக்கிர நடையு முள்ளான் செயம் செய்வ தெனடுத்த .

[வேள ஆர்க்கவே பூமி விடு ஆபரணம் யிவைகள் யெல்லாம் மார்க்கமீ ராருயிரம் பொன் வரைகிரே மிவதுந்கே [தான்.

  1. ஜாதகர் பூர்ணுயோ யுடையவராவர். இவர் பயிரிடும் நிலங்களே அதிகமாகச் சேர்த்து வைப்பார். இவர் வேகமாக நடப்பவராவர். தான் செய்ய ஆரம்பித்த காரியத்தை நல்லபடியே முடித்து வீடுவார். நிலங்கள், வீடு, நகைகள் ஆகிய இவை எல்லாம் பன்னீராயிரம் பொன் பெறக் கூடிப் வையாகும் என்று சொல்லுகின்றோம்.

  2. செனித்தவன் செனன காலம் சந்திரன் இருப்பு தானும் குனித்திடும் ஆண்டு றெண்டு கூறுவோ மாத மொன்று வனிதை யிரொடு குளுங்கும் வரைகிரேும் பலன யாங்கள் கன முள சாதகர்க்குக் கண்டிடும் ரோகம் தாடுணே.

  3. ஜாதகர் பிறந்த காலத்தில் சந்திரனுடைய தகையில் இருப்பு இரண்டு வருஷங்களும், ஒரு மாதமும், பதினெட்டு நாட்களுநமாகும். இக் காலத்தில் நடக்கும் பலாபலன்களோ நாங்கள் சொல்லுகின்றோம். ஜாதக ருக்கு வியாதி ஏற்படும்.

  4. தந்தைக்குச் திரிச்ச லுண்டு தானிய விருத்தி யாகும் வந்திடும் தானிய செட்டு வரும் பொருள் செலவ முந்திய காலி பீடை மொழிகிரேும் மாதுர் வர்க்கம் பந்தமாய்ச் சூதம் நேரும் பகருவோ மேலும் கேள்

  5. ஜாதகருடைய தகப்பனுக்குத் திரிதலுமுண்டு. தானிய வகை ருக்க ள்விருத்தியை யடையும். இவர் தானிய வகையராக்க ளில் வியாபா ரம் ஏற்படும் என்று சொல்லுகின்றோம். ஆடுமாடுகளுக்கு கேஷ்டமும், இன்னம் அதிகம் சொல்லுகின்றோம், கேட்டீராக.

Page 165

  1. ஆரல்தன் திகை யேழாண்டும் அக்கினி பயமு நேரும் கூறுவோம் ரிணங்கள் காணும் கோல நாற்காலி பீடை வீரிய விரைய முண்டு விரோதங்க ளதிக மாகும் மாறியும் பாதை யுண்டு வாகன பயமு முண்டு.

  2. ஆரல் என்ற அங்காரகன் திசை ஏழு வருஷத்தில் நேருபோல் ஆபத்துண்டாகும். ரிணங்கள் உண்டாகும். ஆடுமாடுகளுக்கு வியாதிகள் ஏற்படும். அதிக விரயங்கள் நேரிடும். விரோதங்கள் அதிகமாக ஏற்படும். அம்மை நோயால் கஷ்டங்கள் நேரிடும். வாகனத்தால் ஆபத்து முண்டு

  3. இப்படிப் பராசர் சொல்ல யியல் செய முனிவர் [சொல்வார் மெய்ப்புடன் கேதி தன்னை விளம்புவாய் வீபர மாக அப்பவே கனிந்தட தந்தை அவனுக்குச் சுபமே யுண்டு.

  4. இவ்விதமாகப் பராசர மகரிஷி சொல்லவே ஜெப முனிவர் கேட்கின்று செய் என்ற அங்காரகனுடன் சிகண்டி என்ற குரு கூடியிருப்ப தால் நேரிடும் பலாப்பலன்களே விபரமாக சொல்லுவீர் என்ற ஜெய முனிவர் கேட்டார். இதன்மேல் பராசர் சொல்லுகின்றார். ஜாதகருடைய சிறப்பபனுக்குச் சுபங்கள் நடக்கும்.

  5. சேத்திர முடியு மென்றும் செய்நிலம் சேரு மென்றும் யோத்தியாயத தான் யம சேரும் பெரிதான ரீதியும் சேரும் நாற்திசை துணைவர் விருத்தி நற்பசு சேரு மென்றும் பார்த்திபர் மெச்ச வாழ்வன் பகைவெல்லும் பாக்கியம் [சேரும்.

  6. வீடு கட்டப்பட்டு முடிந்து விடும் என்று சொல்லுகின்றேும். பயிரிடும் நிலங்கள் வந்து சேரும் என்று சொல்லுகின்றேும். ஜாதகருக்குச் சகோதரர்கள் பிறந்து விருத்தியாகும். பசுக்கள் வந்து சேரும் என்று சொல்லுகின்றேும். அரசரும் பூமியிலுள்ள எவர்களும் போற்றும்படியாக வாழ்வார். சத்ருக்களுக்கே ஜயித்து விடுவார், தனம் வந்து சேரும்.

  7. தேகமே சுகமு முண்டாம் சென்றிடம் பெருமை காணும் பாகமாய்ப் பிறைபோல் யோகம் பலித்திடும் இது [வல்லால் வாகையாய் மாதூர் வர்க்கம் வந்திடும் சுபமே யுண்டு மோகமாய்க் காவி சேரும் மொழிந்தளர் தமிழை [யாய்ந்தோர்

Page 166

  1. தேகச் செளகரியங்கள் உண்டாகும். போகின்ற விடங்களில் கேளரவமுண்டாகும். வளர் பிறைச் சந்திரனேப் போல யோகம் அதிகரித்துக் கொண்டே போகும். இவையுமல்லாமல் மாதுரு வர்க்கத்தில் சுபங்கள் நடக்கும். கால நடைகள் வந்து சேரும். இவ்விதமாகத் தமிழை ஆராய்ச்சி செய்தவர்கள் சொல்லி யிருக்கின்றுர்கள்.

  2. செய்முனி யிதனேக் கேட்டுத் திடுக்கென உரைக்க வியமதில் செயும் நிற்க விளம்புவீர் பலனே யென்றேும் நயமான தாதை கெண்டம் நாட்டுவோ மிது வல்லாமல் பய முண்டு சாதகர்க்குப் பகருவோம் மேலுங் கேளே.

  3. இவ்விதமாகச் சொல்லி வந்ததை ஜயமுனிவர் கேட்டுத் திடுக்கிடும்படியாகக் கேட்கின்றுர். வியம் என்ற பன்னிரண்டில் செய் என்ற அங்காரகன் இருப்பதால் பலாபலங்களைச் சொல்லுவீரென்று ஜயமுனிவர் கேட்டார். பாட்டனுக்கும் தகப்பனுக்கும் கெண்டம் ஏற்படும். இவையல்லாமல் ஜாதகருக்கு ஆபத்தும் நேரிடும். இன்னும் அதிமாகச் சொல்லுகின்றேும், கேட்பீராக.

  4. களவுகள் நேரு மென்றேும் கண்ணில் ரோகம் வாய்க்கும் விஷபுலம் வழக்கு நேர்ந்து மேன்மையாய்ச் செயமே உளமதில் மகிழ்ச்சி யாகும் உத்தமர் நேசம் கொள்வான் வளமையாய்த் தெய்வ பக்தி வந்திடு மென்று சொன்னேனே.

  5. திருடுகள் உண்டாகும். கண்களில் நோயுண்டாகும். பயிரிடு கின்ற நிலங்கள் விஷமமாக வியாஜ்யம் உண்டாகி ஜயம் நேரிடும். உள்ளத்தில் சந்தோஷங்களுண்டாகும், நல்ல மனிதர்களுடைய சிநேகம் ஏற்படும். தெய்வங்களின் மேல் அன்பு நேரிடும் என்று சொல்லுகின் றேும்.

Page 167

ஜாதகம் 8

இனனகால கிரகஙிலே

  1. 1பான் 2தனு 3மதி 4மான் வாய் 5புந்தியும் 6பகரும் 7நந்தி 8மைந்தனும் 9சன்மும் தங்க 10மங்களன் 11செங்கதிர் 12வியேன்யாகச் 13சிகி மேடம் 14துலே 15கறுங் [கோள் வந்தவன் சென்மம் கன்னி வரைகுவீர் பலனெத் தானே.

  2. கன்னி ஜன்ம லக்னமாகிக் குரு தனுசிலும், சந்திரன் மகரத்திலும், புதனும் சுக்கிரனும், ரிஷபத்திலும். சனி கன்னியிலும், அங்காரகன் சிம்மத்திலும், சூரியன் மீதுனத்திலும், கேது மேஷத்திலும், துலாத்தில் ராகுவும் இருந்து, இவ்வித மாகக் கிரகங்கள் அமைந்திருந்தால் ஜாதகருடைய பலான்க ளெச் சொல்லுவீர்கள் என்று

*குறிப்பு——இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற்குப் பின்வரும் அமைச்ச சக்கர கிரக நிலே போருத்த முடையதாகும். மேஷத்தில் அங்காரகனும், ரிஷபத்தில் சந்திரனும், சுக்கிரனும், கேதும், மீதுனத்தில் சூரியனும் விருச்சிகத்தில் ராகுவும் ஆகும். புதனும் கு�ruவும் சனியும் வக்கிரகதியிலிருக்கின்ற கள்.

  1. குரு.

  2. தனுசு.

  3. சந்திரன்.

  4. மகரம்.

  5. புதன்.

  6. சுக்கிரன்.

  7. ரிஷபம்.

  8. சனி.

  9. இங்காரகன்.

  10. சிம்மம்.

  11. சூரியன்.

  12. மீதுனம்.

  13. கேது.

  14. துலாம்.

  15. ராகு.

Page 168

  1. சங்கரி கேழ்க்கும் போது சாற்றுவார் முனிவர் தானும் பொங்கிய ஆண்பால் சென்மம் பிறந்தயில் கீழ்மேல் வீதி தங்கிடும் வடக்கு வாடை சாற்றுவோ மெதிரில் சூழி இங்கிது மாரி தெண்பால் யிருப்பனே உத்திரம் காளி.

  2. பார்வதியம்மையார் கேட்கும் போது, வசிஷ்டமகரிஷி சொல்லுகின்றார். பிறந்த குழந்தை ஆணாகும்.. பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெரு வில் வடவண் டை வாடையாகும். இந்த வீட்டிற்கு எதிரில் ஒரு குளம் இருக்கும் என்று சொல்லுகின்றாரும். மாரியம்மன் கோயில் தெற்குத் திக்கி லும் காளியம்மன் கோயில் வடக்குத் திக்கிலும் இருக்கும்.

*குறிப்பு :-இங்கு குறிக்கப்பட்ட முனிவர் யார் என்று வெளிப்படையாகச் சொல்லாமலிருந்த போதிலும் இருபத்து நான்காவது பாடலில் ருந்து இவர் குரு முனியாகிய வசிஷ்ட மகரிஷி என்று ஏற்படு கின்றது.

  1. மேற்கினில் கணேசன் கன்னி மேருவும் யிரண்டு யுண்டு தீர்க்கமாம் நதியு முண்டு தீபாஞ்சாளி மடங்கள் காணும் ஏற்கவே சிற்றூர் தன்னில் இலகிய கூரை வீட்டில் மார்க்கமா யிந்தப் பாலன் வருகுவன் நாலாம் சென்மம்,

  2. மேற்குத் திக்கில் விநாயகர் கோயிலும் கன்னிமார்களின் கோயி லும் இருக்கும். இரண்டு மலைகளுமுண்டு. ஒரு நதியும் இருக்கும். செருப் பில் பிறந்த பாஞ்சாளியம்மன் என்ற தேவதையம்மன் கோயிலும் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் வலிவில்லாத ஒரு சிறிய கூரை வீட்டில் நான்காவது குழந்தையாக ஜாதகர் வந்து பிறப்பார்.

  3. இன்னவன் யோகம் தானும் யெழில் பெரும் தந்தை அன்னேயின் யோகம் புத்திரார் அவன்துணை களத்திர [யோகம் தன்னிலே முன்பின் சென்மம் சாற்றுவோ மின்னூல் [தன்னில் கன்னென மொழியபி ஞானே காதலி கேளு மம்மா.

  4. ஜாதகருடைய யோகத்தையும், தகப்பனுடைய யோகத்தையும், தாயாருடைய யோகத்தையும், சந்ததிகளின் யோகத்தையும், மனேவியின் யோகத்தையும் முன் ஜன்மம், பின் ஜன்மம் ஆகிய இவற்றை இந்தச் சாஸ் திரில் சொல்லுகின்றோம். சர்க்கரையைப் போன்ற இனிப்பான. வார்த் தைகளே யுடைய பார்வதியம்மையே! கேட்டீராக.

Page 169

  1. தன்தையின் துணவர் தன்ன சாற்றுவோம் நவம [தாகும் நொந்திடும் சிலது தானும் நுவலுவோ மாண் பாலுக்கு வந்திடும் தாரம் இரண்டாய் வரைகிறும் துணை வருக்கு சந்ததம் பிதா குணத்தைச் சாற்றுவோம் கேளு மம்மா.

  2. ஜாதகரின் சகோதரர்கள் ஒன்பது பேர் என்று சொல்லுகின்றோம், இவர்களில் சிலர் ஒகேரப் இறந்து விடுவார்கள். சகோதரனுக்கு இரண்டு மனைவிமார்கள் உண்டு என்று சொல்லுகின்றோம். இனிமேல் ஜாதகரின் தகப்பனுடைய குணிசயங்களோப் பற்றிச் சொல்லுகின்றோம், பார்வதி யம்மையே! கேட்பீராக.

  3. மாநிற முடைய ருவன் வதிகாரன் கீர்த்தி வாணும் ஈனமாம் குணங்கள் இல்லான் யாரையும் வசியம் [செய்வன் ஆனவர் நேசம் கொள்வான் ஆசாரன் பூமி சேர்ப்பன் தேன்மொழி வார்த்தை கூற்வான் தீரமாம் பூகை சாலி.

  4. ஜாதகருடைய தகப்பனுர் மாநிறமான தேகத்தை யுடையவராவர். அதிகாரத்தை யுடையவராவர். புகழ் உடையவராவர். இழிவான தாழ்மை யான குணங்களே யுடையவரல்ல, இவர் எல்லோரையும் தன் பக்கம் இருக்க கும்படி யாகச் செய்து கொள்ளுவார். நல்லவர்களுடைய சிநேகிதத்தை யுடையவராவர், நல்லொழுக்கமும் சுத்தமும் உடையவராவர், இவர் நிலங்களோச் சேர்த்து வைப்பார். இவர் தேன்ப் போன்ற இனிப்பான வார்த்தைகளேச் சொல்லுவார். தைரியமுடையவர். பகுத்தறியும் தன்மை யுள்ள கூர்மையான அறிவை யுடையவராவர்.

  5. ஆதியில் வறுமை யுள்ளான் அவன்தேகம் பித்த [முள்ளான் நீரியாய்ப் படைகள் யுள்ளான் நிகந் தகாரியம் முடிப்பான் வேதன யொனவர்க் கெண்ணுன் மெலிந்திட்ட தேக [முள்ளான் கோதிலா சோலே சேர்ப்பன் கொம்பனே யாளே கேளாய்.

  6. ஜாதகர் தன்னுடைய முற் காலத்தில் கஷ்டங்களோயும் தரித்திரத் தையும் அனுபவிப்பார், இவர் பித்த குணமுள்ள தேகத்தை யுடையவர். இவர் நன்மார்க்க வழியில் நியாயமாக நடந்து கொள்ளக் கூடியவர். தான் செய்ய எத்தனித்த காரியங்களேச் செய்து முடிப்பார். இவர் யாருக்கும்

Page 170

  1. இக்குண முடையோ னுக்கு யிவனுக்குத் தானம் [ரெண்டில் தொக்கவே யில்லயா ளுக்குத் தோன்றினன் யிவனே [யென்றேும் மிக்கவே துணேவர் தம்மை விளாம்புவோம் நான் கதாயும் துக்கமாம் இரண்டே யென்றேும் தோல்வியு மிரண்டு [தீர்க்கம்.

  2. இப்படிப்பட்ட குணங்க ளுடைய தகப்பனுக்கு இரண்டு மகன்விமார்களில் இகய மகன்விக்கு இந்த ஜாதகர் பிறந்திருக்கின்ற ரென்ற சொல்லுகின்றேும். இவருக்கு நான்கு சகோதர்கள் உண்டாகும் என்ற சொல்லுகின்றேும். இவர்களில் இருவர் சிக்கிரம் இறந்து போய் விடுவார்கள்*. இருவர் நீண்ட ஆயுளே உடையவர்களாக விருப்பார்கள் என்ற சொல்லுகின்றேும்.

*குறிப்பு:--சகோதர விஷயம் :--சகோதர ஸ்தானமும் மூன்றுவது வீடுமாகிய விருச்சிகத்தைச் சனியும் அங்காரகனும் பார்ப்பது சகோதர தோஷமாகும். புதனும் சுக்கிரனும் பார்ப்பது நல்லதாகும். சனி முன்றில் இருந்து அல்லது மூன்றைப் பார்த்து மூன்றைச் சுக்கிரன் பார்க்கும் விஷயமாக ஐம்புஹோரா பிரகாசிகையில் சகோதர பாவம் ஐம்பத்தோராவது சுலோகத்தைப் பார்க்கவும்.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. சாதகன் குணத்தை யாங்கள் சாற்றுவோம் சிவந்த மேதினில் ஓடிசல் தேகி விளாம்புவான் கட்டு வார்த்தை பாதக மனத்த னுக்கும் பந்துவும் பகையு முள்ளான் சூதுகள் செய்வா னுக்கும் சொன்ன சொல் கேட்பா [னென்றேும்.

உ. இவ்ளிமேல் நாங்கள் ஜாதகருடைய குணதிசயங்க ளேப் பற்றிச் சொல்லுகின்றேும். இவர் சிவப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவராவர். இவர் மேனி மெலிந்த தேகத்தை யுடையவர். இவர் பிறந்த வார்த்தையும் போப்பான வார்த்தைக ளுஞ் சொல்லுவார். இவர் கெடுதியான பந்தை யுடையவராவர். இவருக்குப் பந்துக்கள் விரோதிகளாக விருப்பார்கள். இவர் வஞ்சனையான காரியங்க ளிச் செய்பவராவர். பிறர் இவருக்குச் சொன்ன சொல்லுகின்ற வார்த்தையைப் கேட்டு அவைபிரகாரம் நடந்து கொள்ளாக் செய்பவராவர்.

Page 171

  1. மனவர்ம முடைய ஜீவன் மாதுரு பனையு மூள்ளான் கணமுடன் வாழ்வானுகும் கணக்கினில் யூகை சாலி தனமது செலவு செய்வன் சஞ்சல மனத்த ஜீகும் சினமுளான் பின்பு சாந்தன் சீலனு மென்று சொல்வாய்.

  2. ஜாதகர் கபடமான ரகசியமான மனத்தை யுடையவராவார். இவ் ருக்கு இவருடைய தாயாரே* விரோதியாக விருப்பார். இவர் மேன்மையாக வாழ்பவராவர். இவர் கணக்கு போடுவதில் மிகவும் அறிவுள்ள கெட்டிக் காதராவர். இவர் பணத்தை வீண் விரையப் செய்து விடுவார். இவர் துக்கமான மனத்தை புடையவராவார். இவருக்கு முன் கோபம் வரும். அது உடனே தனிந்து விடும். இவர் நல்லொழுக்கங்களும் சுத்தமும் உடையவராவார்.

*குறிப்பு:-தாயார் விரோத விஷயம் :-லக்கினத்திலோ புதனுக்கும் மாதிரு ஸ்தானத்திலோ குருவுக்கும் விரோத மிருப்பதால் தாயாருடைய விரோதம் ஏற்பட அமைப்பு இருக்கின்றது. மேலும் இவர்கள் சஷ்டாஷ்டமத்தில் இருப்பது தோஷமாகும்.

  1. சுகிபொசிப் புடைய ஜீவன் சுந்தர தேக முள்ளான் தகமையாய்த் தந்தை யாஸ்தி தானவ ரூஸ்தி செய்வன் இகபர மாலின் பக்தி யெப்போது முடைய ஜீவன் சுகமுளான ஐச்ச ருள்ளான் சொல்லது தவரு [என்னுறும்.

  2. ஜாதகர் சுகமான கஷ்ஷ வாழ்க்கையில் சாப்பிட்டுக் கொண்டு இருப்பவராவார். இவர் அழகான தேகத்தை யுடையவராவார். இவர் தன்னுடைய பிதுரார் ஜீத சொத்துக்கோ விரையப் செய்து விடுவார். இவர் மகாவிஷ்ணுவின் மேல்* எப்போதும் அன்புடையவராவார். இவர் சுகங்களோ அனுபவிப்பார், அல்லது தரிசனமுடையவராவார். இவர்தான் சொல்லுகின்ற வார்த்தை கள் பிரகாரம் தவறிப் போகாமல் நடந்து கொள்ளுபவராவார்.

*குறிப்பு :-விஷ்ணு பக்தி விஷயம் :-லக்கினத்திலோ புதன் ஒன்பதாம் இடத்திலிருந்து சனி பத்தைப் பார்த்திருப்பது விஷ்ணுபக்திக்கு அனுகூலமானது.

  1. பயிர்த்தொழி லுடைய ஜீவன் பாரினில் செட்டுசெய்வன் கயவரை நேசம் கொள்ளான் கனதனம் பின்னுல் [உள்ளான் நயமான வார்த்தை கூற்வன் நற்சபை கோழை யாவன் செயம்செய்வ செ நுத்த வேல சித்தினி சாதி யாவன்.

  2. ஜாதகர் பயிர் தொழிலேச் செய்து ஜீவிப்பவராவர், வியாபாரமுஞ் செய்து ஜீவிப்பார். கயவர் என்ற கீழ் மக்களுடன் சினேகஞ் செய்து

Page 172

  1. ஆளக்கார உடைய னுவன் அன்னங்கள் போட வல்லன் நீள்புவி சேர்ப்பா னகும் நிர்மல மனது முள்ளான் வேலனே ஒப்ப தாடும் விரைவுடன் நடக்க வல்லான் ஆளியாம் பகைவ ருக்கு அம்மணி மேலுங் கோளே.

  2. ஜாதகர் வேலோபாட்களோ உடையவராவர். இவர் பிறருக்குச் சாப் பாட்டைப் போடுஞ் சக்திமை உடையவராவர். இவர் மீண்ட பெரிய நிலங் களைச் சேர்த்து வைப்பவராவர். பரிசுத்தமான மனத்தை உடையவராவர். முருக்கடவுளுக்குச் சமானமானவராக விருப்பார். சிக்கிரமாகவும் வேக மாகவும் நடக்கக்கூடியவராவர். இவர் தன்னுடைய விரோதிகளுக்கு (சிங்கத்திற்கு யாளி என்ற ஒரு பிருகம் மிகவும் விரோதமாக விருப்பதைப் போல) மிகுந்த வேறியாக, சத்துருவாக விருப்பார். பார்வதியம்மையாரே இ நாங்கள் இன்னஞ் சொல்லப் போவதைக் கேட்பீராக.

  3. இவனுடைய மனத்தின் காலம் யியம்புவோ மிருபா அவனியில் உத்திரத்தில் அவன் தன்னை துணேவி கனமுடன் வருவா என்றோம் காதலி நிறைங் கருப்பாம் நவமதில் மூர்க்கம் மர்மி நன்முக வடிவு முள்ளாள்.

  4. ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுஇன்றோம், இவருக்கு இருபத்தேழாவது* வயதில் வடக்கிலிருந்தும் இவருடைய இத்தைச்சாருடைய வம்சத்திலிருந்தும் இவருக்கு மீனவி வந்து வாய்ப்பாள்.

Page 173

இவள் கறுப்பான நிறமுடையவள். அழகான நல்ல முகத்தை உடையவள். முக வசீகர முள்ளவள்.

*குறிப்பு :-விவாக கால விஷயம் :-ஜாதகருக்கு இருபத்தேழாவது வயதில் ராஜு தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. ராஜு சுக்கிரனுடைய வீட்டில் இருக்கின்றார். இவர் போக காரகராகும். சுக்கிரன் களத்திர காரகனும் குடும்ப ஸ்தானிபதியுமாகி ஒன்பதாவது வீட்டில் இருக்கின்றார். லக்கினதிபதியாகிய புதனுடன் கூடி இருக்கின்றார். இரண்டிற்குடையவரான சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கதிபதி சுக்கிரனே ஆகின்றார். ஆகையால் ஜாதக பாரிஜாதம் பதிநுந்காவது அத்தியாயம் இருபத்தொன்றாவது சுலோகம் பிரகாரம் சுக்கிரன் தன் தசாபுக்தி காலங்களில் விவாகம் செய்து வைக்க அதிகாரமுடையவராகின்றார். இவர் வீட்டிலுள்ளவராகிய ராஜுக்கு ஜாதக சந்திரிகை பன்னிரண்டாவது சுலோகம் பிரகாரம் விவாகம் செய்து வைக்க அதிகாரம் இருக்கின்றது. ஆகையால் இராஜு தசையில் சுக்கிர புக்தியில் விவாகம் சொல்லப்பட்டிருக்கின்றது என்று அறியவும்.

  1. சஞ்சல மனத்தளாவும் சந்ததி விருத்தி யுள்ளாள் தஞ்சமாம் மனம்போ லில்லாள் தரளமும் பெரதாய்

[நிற்கும் மிஞ்சிய வார்த்தை கூறவள் வித்தகி வாத தேகி வஞ்சிக்குப் புத்திர பாவம் வரைகிறேும் கேளு மம்மா.

  1. ஜாதகருடைய மத்நோனி சுக்ககாமான கஷ்டங்களே யனுபவிக்க கூடிய மனத்தை யுடையவளாவள். இவளுக்குக் குழந்தைகள் பிறந்து வளரும். பெருந்தன்மையான மனத்தைப் போன்ற மனத்தை யுடையவளல்லள். இவளுக்குப் பற்கள் பெரியனவாக விருக்கும். இவள் அதிகமான வார்த்தைகளேச் சொல்லுவாள். இவள் வாத தேகமாகிய பெருத்த தேகத்தை யுடையவள். இவளுக்குச் சந்தான விஷயத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். பார்வதியம் மையாரே! கேட்பீராக.

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. புத்திர விருத்தி தன்னே புகலுவோ மிராண் காகும் முத்தமாய் ஆண்பால் ரெண்(டு) செயிழை அவ்வா ருகும் குத்தடர் இரண்டு தானும் கூறுவோ மிவளுக்கே தான் அத்திமா முகீனப் பெற்ற அம்மையே மேலுங் கேளே.

  2. ஜாதகருக்குக் குழந்தைகளேப் பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்கு எட்டுடிக் குழந்தைகள் பிறக்கும். இவற்றில் இரண்டு ஆண்களும் அதிகமாய் முகீனப் பெற்ற அம்மையே மேலுங் கேளே.

Page 174

இரண்டு பெண்களும் நிலத்திருக்கும். இவற்றில் இருவர் மேன்மையை யுடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுவின்றும். யாதென முகத்தை யுடைய விநாயகக் கடவுளேப் பெற்றெடுத்த பார்வதியப் மை போரே! நாங்கள் இன்னும் சொல்லப் போவதைக் கேட்பீராக.

  1. முனிவ ராவணுய்க் கூற ஒரு மகிழவோ ரல்லன் காறும் அணையவே தந்தை யாஸ்தி யணுகாதூயென் று

[சொன்னீர் கனமுடன் சேதி தன்னெக் கழறுவீ ரென்று கேழ்க்க சினமிலா முனிவர் தானும் செப்புவா ரம்மனுக் கே.

  1. வசிஷ்ட மகரிஷியானவர் இவ்விதமாகச் சொல்லவே பார்வதி யம்மையார் கேட்டின்றர். ஜாதகருக்குத் தன்னுடைய புதுராஜித சொத்து விரையமாகிவிடும் என்று சொன்னீரே. இதற்குக் காரணத்தையும் விவரத் தையுஞ் சொல்லுவீரென்று பார்வதியம்மையார் கேட்டகவே, கோபமில்லாத வசிஷ்ட மகரிஷி பார்வதியம்மையாருக்குப் பதில் சொல்லுகின்றார்.

ஜாதகருடைய முன்னமம்

  1. சா தகன் முன் சென்மத்தைச் சாற்றுவோ மாழி மேல் ஆதியாய்ப் பெரூர் தன்னில் அந்தணர் குல முதித்து நீதியாய் அரசர் பக்கல் நிமலனும் அதிகா ரங்கள் தீதிலா செய்து வந்து செயிழை மதிலே யுண்டாய்.

  2. ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் சமுத்திரத்திற்கு மேற்கில் ஒரு பெரிய இராமத்தில் பிராமணருடைய ஜாதியில் பிறந்து அரசாங்கத்தில் ஓர் உத்தியோகத்திலமர்ந்து தன்னுடைய அதிகாரங்களூக்குக் குற்றமில்லாமல் செலுத்திக் கொண்டு, மகிழ்வி மக்களூடையவராகி, வாழ்ந்து கொண்டு;

  3. வருவோர்கள் மனதைத் தேற்றி வண்மையாய் தீர்ப்பு

[செய்து பெருமையாய் வாழு நாளில் பேசுவோ முழித் தானும் உருமையா இருவர் தாழும் யிருந்து பின் விரோத முற்று வறுமையாய் யிவன் பாலுந்தான் வந்தனன் வேளாளன்

[தான். 19. தன்னிடத்திற்கு வியாயத்திற்காக வருபவர்களுக்கு, அவர்களூடைய மனத்தைத் தெரியப்படுத்தி நல்லபடியே அவர்களுக்குத் தன்னூடைய தீர்மானத்தைத் தெரிவித்துக் கொண்டு கௌரவமாக வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்த விஷயைச் சொல்லுகின்றோம். இரண்டு வேளாளர்கள் ஒற்றுமையாக முதலில் இருந்து, பிறகு விரோதத் தப்பட்டு, இவரிடம் வியாபத்திற்காக வந்தார்கள்.

Page 175

  1. ஞாதியின் பாகம் வேண்டி நவின்றனன் ஒருவன் [தானும் பாதகன் தனே யழைத்துப் பகர்ந்திட்டான் லஞ்சம்] வாங்கி ஸூதிலை தீர்ப்பு செய்தான் தோற்றவன் மன [வெறுப்பால் மேதினில் சொல்லுங் கின்றுன் மெல்லியே கேட் டிடாயே.

  2. இவர்களில் ஒருவர் தன்னுடைய பங்காளி பாகத்தைப் பற்றிக் கேட்கவே, மற்றொருவனே ஜாதகர் வரவழைத்து அவனிடத்தில் பணத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு ஸூதுமார்க்கமாகக் கெடுதியான தீர்ப்பைச் சொல்லி விட்டார். ஆகையால் தோல்வியை யடைந்த வாதி தன்னுடை மனத்தில் கஷ்டத்தை அடைந்து வருத்தத்துடன் சாபத்தை ஜாதகருக்குக் கொடுக்கின்றான். பார்வதியம்மையே! கேட்பீராக.

  3. தந்தையி ராஸ்தி போக்கித் தனேயர்க லில்லா ருகிப் பந்துவும் பகைய தாகிப் பாரினில் நிந்தை யாகித் தந்தனம் யாவும் போக்கித் தன் தாயார் பகையுமாகிச் சந்ததம் கிரகம் நீங்கி தாயாதி பகையு மாகி;

  4. "நீ உன்னுடைய தகப்பனுடைய சொத்துக்கூடப் போக்கடித் துக்கொண்டும், பிள்ளைகள் இல்லாதவராகியும், உன்னுடைய பந்துக்கள் உனக்கு விரோதிகளாக விருந்து கொண்டும், உலகத்தில் நீ பழியையுடைய வராகியும், உன்னுடைய சொத்துக்கள் எல்லாவற்றையும் செலவு செய்து விட்டும், உன்னுடைய தாயார் உனக்கு விரோதியாக மாறியும், நீ உன் னுடைய வீட்டை விட்டு விட்டு வேறிடங் சென்றும், உன்னுடைய பங்காளிகள் உனக்கு விரோதிகளாகவும் இருக்குங்படியாக வாழ்ந்து, பின்;

  5. சென்னமே யெடுப்பா யென்று செப்பினுன் யேழை [தானும் கண் முடனச் சென்மத்தில் கனத்த தோர் பருவுநலே தனிகனும் மரண மாகிச் செனித்தவ ணிவனே] யென்றும் அநேயவே முன்னூழ் சாபம் அணுகிற்று யிச் [சென்மத்தில்.

  6. நீ மற்ற ஜனனம் எடுக்கக்கடவது" என்று தோல்வி யடைந்த அந்த ஏழையாகிய வேளாளன் சாபம் கொடுத்தான். ஜாதகர் முன் ஜன்மத்தில் ஒரு பெரிய பரு கண்டு அதனை இறந்து, 'இந்த ஜன்மத்தில் ஜாதகர் வந்து பிறந்திருக்கின்றீர்' என்று சொல்லுகின்றேும். ஆகையால் ஜாதகருக்கு முன் ஜன்மத்திய சாபம் இந்த ஜன்மத்தில் வந்தடைந்தது.

Page 176

  1. பிதா நிதியாவும் நீங்கும் பேதையும் பகையி னுண்டாம் சதா ஞாதி பகையே யாகும் சல்லிய மதிகம் நேறும் நிதமுடே அலச்ச லுண்டாம் நிகழ்ந்துவோம் கிறிகை [தானும் பதியினில் சாந்தி பண்ண நிவர்த்தி யன்றோம்] [சாபந்தானும்.

  2. ஜாதகருக்குத் தன் தகப்பனுடைய எல்லாச் சொத்துக்க ளும் அழிந்து போய் விடும். ஸ்திரீகள் இவருக்கு விரோதிகளாவார்கள். இவருக்குப் பங்காளிகள் எப்போதும் விரோதிகளாகவே விருப்பார்கள். இவருக்குக் கடன் அதிகப்படும். எப்போதும் இவருக்கு அலச்சலும் கஷ்டங்களு முண்டு. இதற்கு ஒரு சாந்தியைச் சொல்லுவின்றோம். இந்தச் சாந்தியை இவர் செய்வாராகில் இந்தச் சாபம் இவரை விட்டு விலகிப்போய் விடும்.

  3. குருமுனி இவரைச் சொல்லக் கொம்பனோ கேழக்கு [லுற்றுள் சிறுமைகள் ஆகும் காலம் செப்பினீர் கர்மம் சாந்தி மருமமாய்ச் சொன்னீர் நீங்கள் வகையுட நந்தக் காலம் உரிமையாய்ச் சொல்லு மென்ன உரைக்கிறூர் முனிவர் [தாமே.

  4. குரு முனியாகிய வசிஷ்ட மகரிஷியானவர் இவ்விதமாகச் சொல்லவே, பார்வதியம்மையார் கேட்கவரம்பித்தார். கஷ்டங்கள் வந்து சம்பவிக்கின்ற காலத்திற் செய்ப வேண்டிய கர்ம சாந்தியைக் கால விவர யில்லாமல் சொன்னீர்களே. அந்தக் காலம் எப்போது நேரிடுமென்பதைச் சொல்லுவீர்களென்று பார்வதியம்மையார் கேட்க, வசிஷ்ட மகரிஷி சொல் லுகின்றார்.

  5. மந்திரி திசையிலே தான் வரும் சுயபுத்தி தன்னில் எந்தக் காரியம் விரோதம் யிடறுக ளதிக முண்டு தத்தனம் செலவே நேறும் தாயாதி பகைய முண்டு. இந்தக் காலங்கள் தன்னில் யிவனுமே சாந்தி செய்தால்.

  6. மந்திரி என்ற குரு தசையில் சுய புக்கியாகிய குரு புக்கியில் ஜாதகா எந்தக் காரியத்தைச் செய்த போதிலும் அது தீங்கா வேபாய் விடும், கெட்டுப் போய்விடும். அநேக கவ்டங்கள் நேரிடும். ஜாதகருடைய பணம் விரயமாகி விடும். இவருக்குத் தன்னுடைய பங்காளிகளின் விரோதம் ஏற்படும். இந்தக் காலத்தில் இவர் சாந்தியைச் செய்தால்;

  7. வரும் துன்பம் யாவும் நீங்கும் வளர்ந்திடும் செல்வம் [தானும் திருமகள் வாச மாகும் தீரமா மணங்க ளுண்டு

Page 177

திருகது வில்லே சொன்னேனும் சித்திர நிவர்த்தி யாகும் மரும மாய்ச் செய்யாத ருகில் வந்திடும் தரித்திரம் தானே.

  1. ஜாதகருக்கு கோரிடப் போகின்ற கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தி யாகிப் போய்விடும். தனம் அதிகரித்துக் கொண்டிருக்கும், இவருடைய வீட்டில் லக்ஷ்மி வந்து வாசஞ் செய்வாள். பெரிய கலியாணங்கள் நடை பெறும். வாஞ்சனைகளும் நேரிடா என்று சொல்லுகின்றேன். அற்பமானவை நிவர்த்தியாகிவிடும். ஜாதகர் இந்தச் சாந்தியைச் செய்யாமல் சும்மாய் இருந்து வீட்டால் இவருக்குத் தரித்திரம் வந்து சம்பவிக்கும்.

  2. செயமுனி யெழுந்திருந்து செப்புவார் முனிவர் ருக்கு தயவுடன் மூதல் தாயாருக்குச் சந்ததி யுண்டோ

[வெண்ண வியமுடன் கேட்க்கும் போது விளம்புவார் முனிவர்] [தானும் நயமுடன் மதில் தானும் நான்குமே விருத்தி யாகும்.

  1. ஜயமுனிவர் எழுந்து வசிஷ்ட மகரிஷியைக் கேட்கின்றுள். ஜாதக ரின் மூத்த தாயாருக்குக் குழந்தைகள் உண்டோ யில்லையோ யென்று கேட் கும்போது வசிஷ்ட மகரிஷி, பதில் சொல்லுகின்றுள். மூத்த தாயாருக்கு நான்கு குழந்தைகள் விருத்தியை யடைவார்கள் என்று வசிஷ்டர் சொல்லு கின்றுள்.

  2. விருத்தியில் யாவும் போக்கி விளம்பினேனும் ஒருவன் [தீர்க்கம் திருத்தமா யவன்குண த்தைச் செப்புவோம் தாராம் [ரெண்டாய் உரைத்திட்டோம் முதல் மாதுக்கு உதிக்காது மதில் [தானும். அருத்தமாய் யிளையாத ளுக்கு அறைந்திட்டோ மாண்பா [லொன்று.

  3. இந்த நான்கு குழந்தைகளில் ஒரு பிள்ளை நீண்ட ஆயுள் உடைய வராக விருப்பார். இந்த ஆணின் குறுந்‌திசயங்களே பற்றிச் சொல்லு கின்றேம். இவருக்கு இரண்டு தாரங்கள் நேரிடும். முதல் மனைவிக்குக் குழந்தை பிறக்காது. இரண்டாவது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை உண் டென்று சொல்லுகின்றேம்.

  4. மதில் முதித்த பின்பு மன்னவன் மாதரவாலே சதியினால் மரண மாவான் சாற்றுவோ மதற்குப் பின்பு . குதர்க்கம் அனேக முண்டு கூறினே முன்சா பத்தால் சதமான பூமி வீடு தன,தானியம் யாவும் போகும்.

Page 178

  1. இந்தக் குழந்தை பிறந்த பிறகு இக் குழந்தையின் தகப்பனுர் (அதாவது ஜாதகரின் பெரிய தாயாருடைய பிள்ளை) இஷ்டியின் வஞ்சனை யால் இறந்து விடுவார். இதற்குப் பிறகு முன் ஜன்மத்திய சாபத்தின் பயனுக அனேக கோளாறுகளும் கஷ்டங்களும் நேரிடும் என்று சொல்லுகின்றோம். நிலையான வீடு, நிலங்கள், தனம் தானிய வகையருக்க ளெல்லாம் அழிந்து போய்விடும், கைவிட்டுப் போய் விடும்.

  2. எந்தக் காலங்கள் தன்னில் யிவனுமே மరణ மாவான் அந்ததோர் நிரியாணத்தை அறிவிப்பீர் என்று கேட்க இந்ததோர் சாதகர்க்கு யிருபத்து ஒன்பது ருண்டில் முந்தின துணைவன் தானும் மொழிந்திட்டோம் மாரகன் [தான்.

  3. ஜாதகருக்கு எந்த வயதில் இந்த மூத்த சகோதரன் இறந்து போய்விடுவான் என்பதைத் தெரிவிப்பீர்கள் என்று கேட்கவே, ஜாதகருக்கு இருபத்தொன்பதாவது வயதில்* மூத்த சகோதரர் இறந்து விடுவார் என்று சொல்லுகின்றோம்.

*குறிப்பு :- பெரிய தாயாரின் குமாரனுன மூத்த சகோதரத்தின் மரணம்:- ஜாதகருக்கு இருபத்தொன்பதாவது வயதில் ராகு தசையில் சுக்கிர புக்கி கடக்கின்றது. தகப்பனுர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இதற்குமுதல்தர லக்கினம் ஏழாவது வீடாகிய விருச்சிகம் ஆகும். இதற்குப் புத்திர ஸ்தான மாகிய ரந்தாவது வீடாகிய மீனம் ஆகும். இந்த மீனம்தான் பெரிய தாயாருடைய புத்திரனுடைய லக்கினமாகும். இதற்கு எட்டினுள்ள ராகு தன் தசையில் மாரகத்தைச் செய்வார். இதற்கு எட்டிற்குடைய சுக்கிரன் முன்னிலிருப்பதால் சுக்கிரன் தன் புக்தியில் மாரகன் செய்வார்.

  1. அதுமுதல் சகல துன்பமும் அனுகிடு மிவனுக்கே தான் விதியினுள் முன்னூழ் சாபம் மேவிற்று யிக் காலத்தில் இதுதீர சாந்தி சொன்னேும் இவனுமே செய்யா ருகில் பதியினில் திருவும் நீங்கி பாரினில் அலேச்ச லுண்டே.

  2. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஜாதகருக்குப் பலவித கஷ்டங்கள் வந்து சேரும். இந்தக் காலத்தில் தான் விதியினுள் முன் ஜன்மத்திய சாபம் இவரை வந்தடையும். இந்தச் சாபம் நிவர்த்தியாக ஒரு சாந்தியைச் சொன்னேும், இதை இவர் செய்யா விட்டால் இவருடைய லக்கினியும் செல்வமும் இவரை விட்டு நீங்கி இவருக்கு அலேச்சல்களும் கஷ்டங்களும் சேரிடும்.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. மாதுரு குணத்தை யாங்கள் வரைகின்றும் சிவந்த மேனி கோதிலா வாய்வு தேகி கூறுவோ சுல்பப ரோகி

Page 179

தீதிலா குணத்த ளாகும் செல்வியு மதிபட்ட சாலி மாதவர் தன்னத் துதிப்பால் வரணுக்கு ஓரய முள்ளாள்.

  1. ஜாதகருடைய தாயாருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். இவள் சிறப்பு நிறமான தேகத்தை யுடையவள். இவளுக்கு வாதேகடான பெரிய தேகமுண்டு. இவளுக்குச் சிறிது வியாதியு முண்டு. இவள் கெட்டச் சூழ்நிலை யுடையவளல்ல. இவள் அதிருஷ்ட முடையவளாகும். இவள் முனிவர்களேயும் சந்நியாசிகளேயும் பெரியோர்களே யும் வணங்கிப், போற்றுவாள். இவள் தன்னுடைய புருஷனுக்கு இஷ்ட மானவளாவாள்.

ஜாதகரின் தாயாருடைய (சகோதரபாவம்)

  1. புத்திர வாசை யுள்ளாள் புன்னிய மனத்த ளாகும் - விந்தகி அன்ன மீவள் விளம்புவோம் துணேவர் தம்மைச் சித்தமாய்ப்ப ருகும் செப்புவோம் சிலவுடனே உத்தமி முன் சென்மத்தை உரைக்கிறும் கேளு மம்மா.

  2. ஜாதகரின் தாயார் தன் புத்திரன் மேல் ஆசையை யுடையவளாவாள். இவள் நல்லதும் தர்மமுள்ள மனத்தை யுடையவளாகும். இவள் பிறருக்குச் சாப்பாட்டைப் போடுவாள். இவளுடைய சகோதரர்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். இவளுக்குப் பன்னிரண்டு துணைவர்களுண்டு. இவர்களில் அநேகம் பேர்கள் சேக்கிறத்தில் இறந்து விடுவார்கள். இனிமேல் இவளுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். பார்வதியம் மையாரே! கேட்பீராக.

ஜாதகரின் தாயாருடைய முன்ஜன்மம்

  1. கொச்சினு டதனிலேதான் கோவைசிய குலமுந் தித்து அச்சுதன் மதத்த ளாகி அநேகமாய்ப் பொருளும் [பெற்று உச்சித மதலே யின்றி உரைந்தனள் தட்சிணத்தில் இச்சையாய் வரணின் கூட இவள்பல தீர்த்தம்] [தோய்ந்து.

  2. ஜாதகருடைய தாயார் தன்னுடைய முன் ஜன்மத்தில் கொச்சி நாட்டில் கோவைசிய ஜாதியில் பிறந்து, சிவபெருமானுடைய சைவ மதத்தை யுடையவளாகியும் அதிகமான சொத்துக்களே யுடையவளுமாகியும் பிள்ளையில்லாமல் தன்னுடைய புருஷனுடன் தெற்கே சென்று அநேக தெய்விக ஸ்தலங்களிலுள்ள தீர்த்தங்களில் ஸ்நானங்கள் செய்தும்;

  3. சேதுவில் ஸ்நானம் செய்து ஸ்ரீராம லிங்கம் தன்னை நீதியாய் தோத் தரித்து நிதானமாய்த் தான் மீந்து

Page 180

வேதியர் கன்ன மீந்து விமலியும் உள்ளுளர் மீண்(டு) தீதிலாச் சுக்கிர வாரம் தேவியும் விரதம் கொண்டாள்.

  1. சேதுஸ்தலத்தில் ஸ்நானம் செய்தும், ஸ்ரீராமலிங்கத்தைப் பூஜை செய்தும், பணிந்தும், தானதர்மங்களோச் சாந்தமாகச் செய்தும், பிராமணர்களுக்குச் சாப்பாட்டைப் போட்டும், பிறகு அவ்விடத்தை விட்டு நீங்கி தன் கிராமத்திற்குத் திரும்பி வந்து, இவள் சுக்கிரவார விரதத்தை ஏற்றுக் கொண்டாள்.

ஜாதகரின் தாயாருடைய பின் ஜன்மம்

  1. விரதத்தால் மதலை தோன்றி வித்தகி மரண மாகிப் பிரமனுல் வரையப் பட்டுப் பிறந்தனள் யிவளோ

[யென்றும் உரிமையாய்ப் பின்சென் மத்தை உரைக்கிறும் சிறு பாக்கத்தில் திறமையாய்க் கங்கை வம்சம் செனிப்பளாம் யிவளோ [யென்றும்.

  1. இந்த விரதத்தின் பலனுக இவளுக்குப் பிள்ளை பிறந்து பிறகு இவள் மரணமாகிப் பிரமதேவரால் பிரமலோகத்தில் எழுதப்பட்டு இந்த ஜன் மத்தில் இவள் வந்து பிறந்திருக்கின்றுள் என்று சொல்லுகின்றும். இவளுக்கு மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றும். இவள் சிறு பாக்கம் என்ற ஒரு சிறிய கிராமத்தில் வேளாளர் குலத்திற் பிறப்பாள் என்று சொல்லுகின்றும்.

ஜாதகரின் தகப்பனுடைய மரணகாலம்

  1. தந்தையின் மரண காலம் சாற்றுவோ மிரண்டா

[மாண்டில் சிந்தையாய் மகர மாதம் செய்குவன் கார்மம் தானும் பின்திய அன்நே காலம் பேசுவோம் முப்பான் ரெண்டில் தத்தனுர் மாதம் தன்னில் சாற்றினே மாரகம் தான்;

  1. ஜாதகரின் தகப்பனுடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லு கின்றும். இவர் ஜாதகருக்கு இரண்டாவது* வயதில் மகர மாதம் செய்து விடுவார். பிறகு தாயாருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லு கின்றும். ஜாதகருக்கு முப்பத்திரண்டாவது* வயதில் தனூர் மாதம் என்ற மார்கழி மாதத்தில் மாதாவுக்கு மரணம் ஏறிடும்.

*குரிப்பு :-பிதுர்மாரகம் :-ஜாதகருக்கு இரண்டாவது வயதில் சந்திர தசையில் சனி இவர்களுடைய புக்கிகள் நடக்கின்றன.

Page 181

பீதுரலக்கினம் ரிஷபம் ஆகும். இதற்கு ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகப்பிரகாரம் சந்திரனும் குருவும் மாரகாதிபதிகளாகின்றனர். ஆகையால் சந்திர தசையில் குரு புக்தியில் பீதுர் மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது. பீதுர் காரகனகிய குரியோச் சனியும் கேதுவம் பார்த்திருப்பது பீதுர்தோஷமாகும். இங்கு குரியன், சனி, பாப்பு ஓரியப் இவற்றின் சம்பந்த விஷயமாக மணி கண்ட கேரளம் அரிஷ்ட காண்டம் நான்காவது பாடலேப் பார்க்கவும். இது பீரகாரம் ஜாதகருக்கு ஒன்பது வயதிற்குள் பீதாவுக்கு மரணமுண்டாகும்.

*குறிப்பு:-மாதுருமாரக விஷயம் :-முப்பத்திரண்டாவது வயதில் மார்கழி மாதத்தில் ராகு தசையில் அங்காரக புக்தி நடக்கின்றது. மாதுரு லக்கினம் நான்காவது வீடாகிய தளுசு ஆகும். ஜாதக சந்திரிகை அறுபதாவது சுலோகம் பிரகாரம் இதற்குச் சுக்கிரன் மாரகாதிபதியாகின்றார். இவர் வீட்டிலுள்ள ராகு ஜாதக சந்திரிகை பன்னிரண்டாவது சுலோகம் பிரகாரம் மாரகராககின்றார். மாதுருஸ்தானமாகிய தனுசையும் மாதுருஸ்தானதிபதியுமாகிய குருவையும் பார்க்கின்ற சூரியனுடைய வீட்டிலுள்ள அங்காரகனும், மாதுர்காரர்களுகிய சந்திரனுக்கு எட்டிலுள்ள அங்காரகனும் மாரக ராகின்றனர். ஆகையால் ராகு தசையில் அங்காரக புக்தியில் மாதாவுக்கு மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய மரணகாலம்

  1. சாதகன் மரண காலம் சாற்றுவோமா மறுபா ஜென்றில் மேதினில் வைகாசி மாதம் வளர்பிறை தசமி தன்னில் கோதிலா பகலிலே தான் கூறுவோம் மரணம் தானே பூதலம் அளந்தேன் தங்கை புகன்றசொல் தப்பா

[தென்றேும்.

  1. ஜாதகருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம் இவர் அறுபத்தோராம் வயதில் வைகாசி மாதத்தில் வளர்பிறை தசமி திதியில் பகற் காலத்தில் மரணமாவார். பூமியைஅளந்தவராய மகாவிஷ்ணுவின் தங்கையாகிய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலங்கள் தவறிப் போகாமல் நடக்கும் என்று சொல்வதின்றோம்.

*குறிப்பு :- ஜாதகர் மரண கால விஷயம் :-ஜாதகருக்கு அறுபத்தோராவது வயதில் வைகாசி மாதத்தில் சனி தசையில் அங்காரக புக்தி நடக்கின்றது. சனி இங்கு லக்கினத்திற்கு ஆறுக்குடையவராயி லக்கினத்திலேயே இருக்கின்றார். குமார சாயிபம் மகாதிசைப் படலம் நான்காவது பாடல் பிரகாரம் ஆறுக்கடைய சனி மாரக ராகின்றார், கேது இருக்கும் வீட்டிற்குடையவராய அங்கார ராகின்றார். துய்ய கேரளம் எட்டாம் பாவம் பதி

Page 182

ஜாதகருடைய யோகபாவம்

  1. இவன்பின்னல் மன்வி கண்டம் இசைந்திட்டோ [மிதுவல்லாமல் நவமதில் யோகச் செய்கை நாட்டுவோ மிவனுக்கு] [கேதான் அவனியில் செனனம் தொட்டு ஆறைந்துஆண்டு [மட்டும்

பவுழள யோக முண்டு பார்வதி மேலுங் கேளே.

  1. ஜாதகர் இறந்த பிறகு இவருடைய மனைவி இறந்து விடுவாள் என்று சொல்லுவகின்றும். இனிமேல் ஜாதகருக்கு யோக விஷயங்களோப பற்றிச் சொல்லுகின்றும். ஜாதகருக்குத் தன்னுடைய ஜனனகாலம் முதற் கொண்டு முப்பது வயது வரையிலும் யோகங்கள் நடைபெறும், பார்வதி வயமையே ! நாங்கள் இன்னும் அதிகமாகச் சொல்லப் போவதைக் கேட் பிராக.

  2. அதற்குமேல் இந்தாண்டுக்கும் அறைகிறோம் பலநோ [யாங்கள் விதவித விரையமுண்டு மேவுவன் அன்னிய தேசம் பதியது நிவர்த்தி யாகிப் பூருதனம் நேருமென்றும் விதியினல் சல்லிய முண்டு விசனங் ளதிகம் நேரும்.

  3. ஜாதகருக்கு முப்பது வயதிற்கு மேல் இந்து வருஷம் வரையிலும், அத்:தாவது முப்பத்தைந்தாவது வயது வரையிலும் நடக்கப் போகின்ற பல நல்கோ நாங்கள் இனிமேல் சொல்லப் போகின்றோம். பற்பலவிதமான விரயங்களும் செலவுகளும் ஜாதகருக்குண்டு. இவர் தன்னுடைய வீட்டை விற்றுவிட்டு தித்துடைய கிராமத்தையும் விட்டு விட்டு வேறு தேசத்திற்குப் போய் விடுவார். இவருக்குப் பூர்விகமான சொத்து வந்து சேரும் என்று சொல்லுகின்றும். இவருக்குத் தலைவிதியின் பயனுக்கு கடல் ஏற்படும், அதிகமான துக்கங்களும் துன்பங்களும் உண்டாகும்.

  4. ஆறுறு ஆண்டின் மேலே அனேகமாய்ப் பூமி வாய்க்கும் தீருமே ருணங்கள் தாஙும் சிறப்பான குடும்ப மாகும் வெழெறு தீங்கு மில்லே விசேஷமாய்ச் செட்டு செய்வன் பாரிய வணிபத் தாலே பகருவோம் லாபய் தானே,

Page 183

  1. ஜாதகருக்கு முப்பத்தாறுவது வயதிற்குப் பிறகு அனேக நிலங்கள் வந்து சேரும். கடன்கள் நீங்கிவிடும்; இவருடைய குடும்பம் மேன்மையான குடும்பமாகும். வேறே யாதொரு கெடுதிகளும் சம்பவிக்கா. இவர் வியாபாரத்தை அதிகமாகச் செய்வார். பெரிய வியாபாரத்தினாலே இவருக்கு லாப முண்டாகும் என்று சொல்லுகின்றோம்.

  2. தாயாதி பூமி தன்ஊத் தாணவன் சேர்ப்பாற் றுக்கும் தீயது நாசமாகும் சிறப்பான கீர்த்தி யோங்கும் வாய்ச்சொல்லு மேன்மை யாகும் விருத்தியாம் தானி [யங்கள் நேயமாம் ரசவர்க் கத்தால் நிகழ்த்துவோ மதிக லாபம்.

  3. ஜாதகர் பங்காளியின் நிலங்களே வாங்கிச் சேர்த்து வைப்பார். கெடுதிகள் நாசமடைந்து விடும். இவருக்கு நல்ல மேன்மையான புகழ் அதிகரிக்கும். இவர் சொல்லுகின்ற சொற்களும் பெருமை யுடையனவாகும் மதிப்புடையனவாகும். இவருக்குத் தானியவகைகள் விருத்தியாகி அதிகப்படும். இவருக்கு ரசாயன வஸ்துக்களினுள் அதிகமான லாபம் கிடைக்கும் என்று சொல்லுகின்றோம்.

  4. சாதகன் மறுசென்மம் சாற்றுவோம் தோகை கீழ்பால் நீதியாய்ப் போரூர் தன்னில் நிமலனு மிக்கு லத்தில் மேதினில் உதித்து மேலும் விளோபுல மதிகம் பெற்றுக் கோசிலா் செப்டு செய்யது குணமுடையன் வாம்வா [ென்று ரோம்.

  5. ஜாதகருடைய பின் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் திருத்தணிக்கு மேற்கேயுள்ள ஒரு பெரிய இராமத்தில் இந்த ஜன்மத் திய ஜாதியிலேயே பிறந்து, பயிறிடும் நிலங்களே அதிகமாக வடைந்தும், குற்றமில்லாத வியாபாரத்தைச் செய்து கொண்டும், நல்ல குணங்களுட னும் நமார்க்கத்திலுமிருந்து வாழ்வார் என்று சொல்லுகின்றோம்.

  6. பிறத்தசேய செனன காலம் பிறைதினை ஆண்டு [யெனும் உறைந்திடும் திங்கள் மூன்று முறைக்கின்றும் பலஹா [யங்கள் சிறந்திடு தன்னைக் கெண்ட ம் செப்புவோம் பூமி சேரும் வரவரச் செல்வ மோங்கும் மங்கலன் திசையைச் [சால்வோம்.

  7. ஜாதகர் பிறந்த காலத்தில் பிறை என்ற சக்திர நட்சத்திரம் எழு வருளங்களும் மூன்று மாதங்களும் இருப்பு ஆகும். இக்காலத்திய பலா யங்கள்

Page 184

பலன்களின் நாய்கள் Qசால்லுவின்றேும். ஜாதகருடைய தகப்பனுருக்கு மரணம் கோரிடும். ஜாதகருக்கு நிலங்கள் வந்து சேரும். இவருக்கு நாளுக்கு நாள் செல்வமும் சம்பத்தும் அதிகரிக்கும். பிறகு நடக்கின்ற பங்கலன் என்ற அங்காரகனுடைய தசையின் பலாபலன்களைச் சொல்லு வோம்.

  1. பலவித நோய்கள் அண்ணு பச்சைமால் விரதத் தாலே விலகிடும் பிணியும் யாவும் மேன்மையாய்க் குடும்ப விலகிடும்

[முண்டாம் உலகுளார் மெச்ச வாழ்வன் உறுந்தன்னத் துணேவர்

[கண்டம் தலமதில் திருவும் சேரும் சத்தியே மேலும் கேளே.

  1. ஜாதகருக்குப் பற்பல வியாதிகள் ஏற்படும். மகாவிஷ்ணு விரத்நினால் எல்லா ரோகங்களும் நிவர்த்தியாகிவிடும். இவருடைய குடும்பம் கெளரவத்தை வடையும். இவர் பூமியிலுள்ளவர்கள் மதிக்கும் படியான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவருடைய தகப்பனுரின் சகோதர்கள் மரண மடைவார்கள். ஜாதகருக்குச் செல்வம் வந்து சேரும். லக்ஷ்மி யும் வந்து வாசஞ் செய்வாள். பார்வதியம்மையே! நாங்கள் இனிமேல் சொல்லப் போவதைக் கேட்பீராக.

(முதல் பாகம் முற்றிற்று)

முதல் பாகம் முடிந்துவிட்டது. இனிமேல் இரண்டாவது பாகத்தைச் சொல்லுகின்றோம்.

Page 185

ஜாதகம் 9.

ஜனனகால கிரகநிலை

  1. 1மற்றொரு2மாணில் தங்க3மதிசனி கிட்டி யாக . . 5இரவி6செய் புதன் 7பளிங்கு லக்ணம் கேது 8வண்டி விரைசென்மம் 9மாது வாக விளம்புவீர் பலனே:த் தானே திறைபரா பரியும் கேட்க நிர்மல முனிவர் சொல்வார்.

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிக் குருவும் ராகுவும் மகரத்திலும், சந்திரனும் சனியும் கும்பத்திலும், சூரியனும் அங்காரகனும் புதனும் சுக்கிரனும் லக்கினத்திலும், கேது கட்டகத்திலும் இருந்து, இவ்விதமாகக் கிரகங்கள் அமைந்திருந்தால் பலா பலன்களைச் சொல்லுவீர்கள் என்று - பார்வதியம் மையார் கேட்கும் போது, வசிஷ்ட மஹ ரிஷி சொல்லுகின்றார்.

குரு ராகு

சந்திரன் சனி

லக்கினம் புதன் சூரியன் சுக்கிரன் அங்காரகன்

இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற்கு பின்வரும் அம்சச் சக்கர கிரக நிலை பொருத்த முடையதாகும் :-ரிஷபத்தில் அங்காரகனும் புதனும் சுக்கிரனும், மிதுநத்திற் சனியும், ராகுவும், கடகத்திற் சூரியனும், திலாத்திற் சந்திரனும், தனுசிற் கேதுவும், கும்பத்திற் குருவும் ஆகும்.

அவிட்டம் 3-ஆம் பாதம் அங்காரக தசை (எ) 1-09-12

  1. குரு.

  2. மகரம்.

  3. சந்திரன்.

  4. கும்பம்.

  5. சூரியன்,

  6. அங்காரகன்.

  7. சுக்கிரன்.

  8. கடகம்.

  9. சண்ணி,

Page 186

  1. செனித்தது ஆணும் சென்மம் தேவியே கீழ்மேல் வீதி குனித்திடு முத்திர வாசல் குறைதலே மாரி மேற்கில் வனிதை மாகாளி சந்தி மருவிடு முத்தி ரத்தில் இனிமையாய்ச் சிற்றூர் தன்னில் மியல் கூரை வீட்டில் [லேதான்

  2. 'பிறந்த குழந்தை ஆண்குடும். பார்வதியம்மையே ! பிறந்த வீடு 'இழக்கு மேற்குத் தெருவில் வடக்கு வாசற்படியை உடையதாகும். சிவலோக 'லர்த மாரியம்மன் கோயில் மேற்கிலும், மாகாளியம்மன் கோயில் வடக்குத் திக்குச் சந்தியிலும் இருக்கும். இவ்வித யடையாளமுள்ள ஒரு சிறிய கிரா 'மத்தில் கூரை வீட்டில்;

  3. உதிப்பபழ மிந்தப் பாலன் உயர் பிரம்ம வம்சத்தில் பதியிலா அயலார் வீட்டில் தானவன் செணன மாகும் மதிக்கர் மாது தந்தை வரும்துணே களத்திர புத்திரர் விதியினால் முன்பின் சென்மம் விளம்புவோ மிந்தூல் [தன்னில்.

  4. பிராமணர் குலத்தில் இந்தக் குழந்தை பிறக்கும். இவர் அன்னிய ருடைய வீட்டிற் பிறப்பார். தாயார், தகப்பனார், சகோதரர்கள், மனைவி, சந்ததிகள், முன் ஜன்மம், பின் ஜன்மம் ஆகிய இவற்றை எல்லாம் இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுவின்றேம்.

  5. தந்தையின் வர்க்கம் தன்னேச் சாற்றுவோ மெழுவ எந்த வார் தந்தை வர்க்கம் யியம்புவீர் முனிவரே ! நீர் சொன்ததோர் பிதாவு மில்லே தொடர்ந்ததோர் பிதாதன் சிந்தையில் கூட ஒருணைது சாதகன் சேதி சொல்வாய். [சேதி

  6. ஜாதகரின் தகப்பனுடைய வர்க்கத்தைப் பற்றிச் (சகோதரக் கீழப்ப பற்றிச்) சொல்லுவின்றேம். இவர்கள் ஏழு பேராகும் என்று வசிட்டர் சொல்லவே, தடுத்து எந்தக் காதணத்தினுள் பிதாவின் வர்க்கத்தைப் பற்றி நீர் சொல்லப் போகின்றீர், முனிவரே ! ஜாதகருக்குச் சொந்தத் தகப்பனுர் கிடையாது. ஆகையால் தகப்பனுடைய விஷயங்களோப் பற்றிச் சொல்லச் சாத்தியப் படாது. ஆகையால் நீர் ஜாதகருடைய விஷயங்களோப் பற்றி இனிமேல் சொல்லுவீர்.

Page 187

  1. சா தக நிறம் குணத்தைச் சா ற்றுவோம் சிவந்த மேனி நீதியாய் சம தேகத்தன் நிர்மிப்பான் யாவுமே தான் மேதினில் கல்வி யுள்ளான் வீணப வாத முள்ளான் தீதிலா குணத்த னெகும் சீக்கிர நடையு முள்ளான்.

  2. ஜாதகருடைய நிறத்தைப் பற்றியும் குணதிசயங்களேப் பற்றியும் சொல்லுகின்றோம். இவர் சிவப்பான நிறமுள்ள தேகத்தை யுடையவராவர். இவர் நடுத்தரமான அளவுள்ள தேகத்தை யுடையவர், எல்லாவற்றையும் நிர்மிப்பவராவர், நியமிப்பவருமாவர். இவர் கல்வியை யுடையவராவர், வாசித்தவராவர், வீணகப் பழிகளே ஏற்பவராவர், இவர் கெடு தியில்லா குணங்களே யுடையவராவர், இவர் வேகமாக நடக்கக் சூடியவராவர்.

  3. பகிதாகப் மூலைய ருவன் பாரனில் பெருக்கு கண்பன் உசிதமாய் வார்த்தை சொல்வன் உத்தமர்க் கினிய திசையெலாம் குலத்தில் குற்றம் செப்புவார் யிதனையே தான் வசைகளும் பெறுவா னெகும் மனவர்ம மில்லா என்றும்.

  4. ஜாதகர் பகுதி, தாகம் ஆகிய இவற்றில் உண்டாகக் கூடிய துன் பத்தை யுடையவராவார். இவர் பூமியில் எல்லோருக்கும் நல்லவராக விருப பார். இவர் இணையமையாகவும், அழகாகவும் தகுதியாகவும் வார்த்தைகள் சொல்லுவார். இவர் நல்லவர்களுக்கு இஷ்டமானவராகவும் பிரியமானவ ராகவும் இருப்பார். நான் திசைகளிலும் ஜனங்கள் இவருடைய குலத்தையும் ஜாதியைப் பற்றியும் குற்றம், குறை சொல்லுவார்கள். இவர் இகழ்ச்சி களையும் குற்றங்களையும் அடைவராவார். இவர் தன்னுடைய மனதில் மர்மத்தையும் வஞ்சனையையும் வைராக்கியத்தையும் உடையவரல்ல என்று சொல்லுகின்றோம்.

  5. சொல்லத தவறு வானும் சொந்தமாய்ப் பூமி சேர்ப்பன் இவ்வியென் றுறைக்க மாட்டான் யிவன் பித்தச் சூடாம் தேகம் நல்லவர் பலர்க ளாயெ லே நாட்டினில் பெருமை பூண்பன் தொல்லெயு மாதிலே தான் தோன்றியும் வனவாச ந்ந்தான்,

  6. ஜாதகர் தான் சொல்லுகின்றபடி நடத்து கொள்ளாயல் தவறி கேடப்பவராவார். இவர் தானே சொந்தமாக, சுவாதீனக், நிலபகூச்ச டேப்பவராவார்.

Page 188

  1. இரணியத் தொழிலே செய்வணிவன் யூகி அதிர்ஷ்ட சாலி திறமையாய் வார்த்தை சொல்வன் சிறுத்தவர் தம்மைக் [காப்பன் சிறமுக வடிவு கண் ணுடும் செய்யிழை பிரிய ரூவன் கரம் காலு வலிவு முள்ளான் கட்டுவார்த்தைகளும்] (சொல்வன்.

  2. ஜாதகர் பொன் வேலையை தட்டார வேலையைச் செய்பவராவர். இவர் புகழ்திறப்பிற் கூடிய மூதபாலர் அறிவையுடைய பவராவர். அதிருஷ்ட முடையவராவர். இவர் சாமர்த்தியமாக வார்த்தைகளேச் சொல்லுவார். இவர் எழைகளைக் காப்பாற்றுபவராவார். இவர் தன்னுடைய :சிர சிலும் முகத்தி இலும் வடுக்கலேயும் அடையாளங்களேயும் உடையவராவார். இவருக்கு முகமும் கண்களும் வடி வுள்ள நாகவும் அழகாகவும் இருக்கும். இவர் மேனவிக்கும் பெண்களுக்கும் பிரிய முள்ளவராகவிருப்பர். இவர்களே இவ ரும் விரும்புவார். இவர் வலிவான கைகால்களே உடையவராவார். இவர் பிறந்த வார்த்தைகளேயும், பொய்யான வார்த்தைகளேயும், பழமொழிகளே யும் சொல்லுவார்.

  3. தாய் நந்தை கர்மும் செய்பவான் சகோ தரொருமை [பிள்ளான் தாய்தந்தை யாஸ்தியில்லான் தனியனுய் வாழ்வாளும் ஆயிலா மனது முள்ளான் ஆள்கள் சேர்ப்பா ளும் ஞாயமாய்ப் பேச வல்லான் நாயகி மேலும் கேளே.

  4. இவர் தன்னுடைய தயார் தகப்பனுர் ஆகிய இவர்களுக்குக் கர்மத் தைச் செய்யமாட்டார், இவருக்குச் சகோதரர் இவருடன் ஒற்றுமையாக விருக்கமாட்டார். இவர் தன்னுடைய தாயார், தகப்பனுர் ஆகிய இவர் களுடைய சொத்தில்லாதவர். இவர் தனியாக, ஒண்டியாகவிருந்து வாழ்பவராவார். இவர் தாயார் குணமுடைய மனக்குறையுடையவராவார். இவர் வேலையாட்களேச் சேர்த்து வைப்பார், இவர்களேயுடையவராவார். இவர் நீதியாகவும் நல்ல மார்க்கமாகவும் பேசுன் திறமையுடையவராவார். பார்வதியம்மையே! நாங்கள் இனனும் சொல்லுகின்றோம். கேட்பீராக.

  5. அத்திரி முனிவர் சொல்வார் ஆஸ்திகள் அனுகா [தென்றீர் வித்தகன் தாய்தன் எதக்குக் கிரிகையும் செய்யா [என்றீர்

Page 189

குத்தங்க எல்வார்த்தை கூறுவீர் முனியே யென்றுர் - சித்தமாய்ச் சொல்லுவு கின்றூர் செல்வியே கேட் டடாயே.

  1. அத்திரி ரிவி தடுத்துக் கேட்கின்றுர். ஜாதகருக்குப் பேதுரார்ஜித சொத்துக்கள் கிடையாதென்று சொன்னீரே! இவர் தன்னுடைய தாவாருக்கும் தகப்பனுக்கும் கர்ம காரியங்களையும் செய்யமாட்டார் என்று சொன்னீரே! இதற்குக் காரணங்களையும் தேவசங்களையும் சொல்லுவீர் முனிவரே! என்று அத்திரி ரிவி கேட்டார். இதற்கு வசிஷ்டமஹரிஷி பதில் சொல்லுகின்றுர். பார்வதியம்மையே! கேட்பீராக.

  2. நவநாதோ ரிருவர் நீச்சம் நல் கினத்தாலே யாவும் அவணியில் சொல்லுவு கின்றூம்அது வின்றி முன்னூழ் [தன்ஊல் இவனுக்கண்ணுகா தென்றுந் ஊழ்அதனே] [நீங்கள் கவனமாய்ச் சொல்லுவு மென்ன கழறுவார் முனிவர்] [தானும்].

  3. நவமாகிய ஒன்பதாவது ஸ்தானத்திற்குரிய சுக்கிரன் கன்னியா ராசியில் நீசமாகவிருக்கின்றுர். நாலோராகிய நான்கிற்குடைய குரு மகரத்தில் நீசமாகவிருக்கின்றுர். இப்படியிருப்பதால் நாங்கள் இவ்விதமாகச் சொன்னோம். இதுவுமன்றி, ஜாதகருக்குத் தன்னுடைய முன் ஜன்மத்தில் வீணயினுளும் பாவத்தினுளும் தாய் தந்தை சொத்துக்கள் கிடைக்காதென்று சொன்னோம். இதன்மேல் அத்திரி கேட்கின்றுர். ஜாதகர் என்ன பாவம் களச் செய்தாரென்பதை மறக்காமல் கீழாபகத்தில் சொல்லுவீரின்ற அத்திரிரிஷி கேட்கவே, வசிஷ்டமஹரிஷி பதில் சொல்லுகின்றுர்.

ஜாதகரின் முன்ஜன்மம் :

  1. இன்னவன் முன்சென் மத்தை யியம்புவோம் கொங்கு [ஊட்டில் அன்னவன் மிலேச்ச சேயாய் அதர்வணம் கற்றுமே] [தர்ன உன்னட மாட்டன் காளி உத்தமனி வசியம் செய்து] இன்னவன் யெதுசெய்தான் யீஸ்வரி கேள் மிளர.

  2. ஜாதகருடைய முன் ஜன்மதைப் பற்றிச் சொல்லுவோம்இதுவா ரோகாம்புநாட்டில் மிலேச்சருடைய ஜாதியில் அன்னவன் பிறந்த வனெவதற்பின் சொல்வுள்ள சங்கற்பங்கோப பத்திரவிட்டு, இரு குலத் தில்நீசமா கவிருந்த சாந்திரன்கோப பத்துவிட்டு, இவர் ஆண்டத் தகாத காரியங்களைச் செய்தார் என்பதை சொல்லுவோம், பார்வதியம்மையே! கேட்பீராக.

Page 190

  1. பிரயோகம் பெண்கள் பேரில் பொருந்தவே செய்து [வந்தும்] திரமையாய் மயக்கத் தாலே செல்வனும் போகம் துய்த்து சரியிலா பெண்கள் தன்எச் சாத்தனல்- மரணம். [செய்தும், கருவினல் குடும்பம் தன்எக் கனக்காமல் செய்து [வந்தும்;

  2. ஜாதகர் ஸ்திரீகளின்மேல் குட்டிச்சாத்தானே ஏவிவிட்டு அவர் கருக்கு அதனல் மயக்கத்தை உண்டாக்கி, அவர்களிடத்தில் சம்போகன் செய்து வந்தார். தனக்குப் பவியப்படாத, இணங்காத ஸ்திரீகளின்மேல் குட்டிச்சாந்தானே ஏவிவிட்டு அவர்களெக் கொன்றுவிட்டான். மேலும் கருக்க கொலை வதுக்கு குடும்பங்களை விருத்தியாகாமல் நசிக்கும்படியாகவும் செய்து கொண்டு வந்தார்.

  3. வமிசங்கள் தன்எத் தானும் விளங்காமல் செய்து [வந்தும்] துன்பங்கள் யெவர்க்கும் செய்வான் சொல்லுவார் சிலது [பேர்கள்; அம்புலி தன்னிலே தான் அழுப்புகள் செய்த பாவி உம்பர்கோன் யெல்லே யின்றி உரைகுவாய் யெமன் [பதிக்கு.

  4. ஜாதகர் ஜனங்களுடைய வமிசங்களும் குடும்பங்களும் விருத்தி பாகவிடாமல் நாசமாக்கிக் கொண்டு வந்தார். இவர் எல்லோருக்கும் கெடுதிகளே செய்து வந்தார். சில ஜனங்கள் இவரைப் பார்த்துப் பின் வருமாறு சொல்லுவார்கள். “இந்தப் பூமியில் கெடுதிகளேச் செய்த பாவி பாய்ப பீ, தெய்வலோகத்திற்குப் போகாமல் ஏமலோகத்திற்குப் போகக் கடவது.

  5. நரகத்தில் தள்ளி யெதான் நமன் தூதரிடும் பட்டு உரகனுல் கடியு முண்டு உரைந்து பின்சின்னளை சென்று உருவுக ஒளுத்த போதும் உலகினில் நிந்தை யாகிப் பரம்பரை வம்ச மின்றிப் பாரினி லுதிப்பா யென்றுர் [பதிக்கு.

  6. மேலும், நீ நரகத்தில் தள்ளப்பட்டு, எமதூதர்களுடைய காலடியும் பட்டு,பாம்புகளால் இம்சிக்கப்பட்டும் கடிக்கப்பட்டும் அவ்விடத்தில் சில காலம் தங்கியிருந்து, மறுபடியும் இஜ்மத்தை எடுத்தபோதிலும், பூமியில் அவனுட்கஆகியடைந்தும், பரம்பரையாள வமிசயோடிலாமலும் பூமியில் பிறந்து இருக்க கடவது என்று சபித்தார்கள்.

Page 191

  1. இவ்வித சாபம் சொன்னோர் யாரென்று அத்திரி கேட்ட ஓவ்விய மறையோன் மாது உத்தமி அவள் யின்றேனும் நவ்விய வருத்தம் செய்ய நாயகி சொல்லி யேதான் பவ்வமாய் மரண மானுள் பத்தினி சொன்ன ஒன்றே ரும்.

  2. இவ்விதமாக் சாபத்தைக் கொடுத்தவர்கள் யார் என்று அத்திரி ரிஷி கேட்டகேள். வசிஷ்ட மகரிஷி சொல்லுகின்றார். கற்புடைய ஒரு பிராமண ஸ்திரீயை இவர் இட்சை செய்யவே, இவள் சாபத்தைக் கொடுத்து விட்டு இறந்துவிட்டாள். ஆகையால் இந்தக் கற்புடைய ஸ்தீரீ சொன்னள் என்று சொல்லுகின்றோம்.

  3. ஆகையால் அச்சென் மத்தில் அந்திய காலம் தன்னில் யோகமுங் மற்றுமே தான் உலகினில் வருமை பூண் டு பாகமாய்ப் பித்தம் கொண்டு பாரினில் திரிந்து [இன்றேன் சோகத்தால் மரண மானுன் சூரதியின் கிரசோ னலே.

  4. ஆனபடியால் ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் கடைசி காலத்தில் யோகங்கள் கெட்டுப்போய் தரித்திரத்தையடைந்தும், பைத்தியம் பிடித்து பூமியில் திரிந்துகொண்டும், கஷ்டத்தினாலுங் கஷப்பினாலும் மரணத் தையடைந்து, வேதங்களில் சொல்லப்பட்ட பிரமதேவரால்;

  5. வரியவே பாஞ்சால வம்சத்தில் வந்தாள் என்றே ரு தெரியவே யிச்சென் மத்தில் செயிழை சாபம் நேர்ந்து பரம்பரை சொல்லுமே யிப் பாரெலாம் வழிகள் சோற்று உருமே யெடுத்தாள் என்றே ரும் உத்தமி மேலுங் கேளே.

  6. பிரமலிபியுடன் எழுதப்பட்டுடப் பாஞ்சாலவமிசம் என்ற கம்மாள ஜாதியில் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்தார் என்று சொல்லுகின்றோம். ஆகையால் இந்த ஜன்மத்தில் ஸ்திரீகளின் சாபம் இவரை வந்தடைந்து, இவர் பரம்பரையான ஜாதியில் பிறக்காமல், பூமியில் எங்கும் இவரை இகழ்ச்சியாகவும் ஜாதி தோஷமுள்ளவராகவும் சொல்லும் படியாகவும் இவர் பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுகின்றோம், பார்வதியம்மைபே ! இன்னும் நாங்கள் சொல்லப் போவதைக் கேட்பீராக,

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. இன்னவன் துணேவர் தன்னே பியம்புவோ மிரு [மூன்றுகும் உன்னித அவர் பலத்தை உரைக்கிறே பிரண்டி லேதான்

Page 192

பன்னிய மாதூர் சேதி பகருவோம் சிவந்த மேணி கன்என்ன மொழியு முள்ளாள் காதலி அள்ப புத்தி

  1. ஜாதகருடைய சகோதரர்களோப் பற்றி சொல்லுகின்றும், இவர்களுடை சகோதர்கள் ஆரு பேராகும். இவர்களுடைய பலாபலன்களே இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றும். ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களோப் பற்றி இனிமேல் சொல்லுகின்றும். இவள் சிகப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவளாவள். இவள் சக்கரையைப் போன்ற இனிப்பான வார்த்தைகளோ யுடையவளாவாள். இவள் இழிவான தாழ்ந்த புத்தியை யுடையவளாவள்.

  2. பரவச முடையாளாகும் பஞ்சுபோல் ரோம முள்ளாள் வரண்டை வாழ்வாளாகும் மறுமொழி அதிகம் [கூறவள் திறமையான மவள் சித்தின சாதி யாவள் மருமழு மில்லா நெஞ்சம் வரைகிரே மிவள். முன் [சென்மம்.

  3. ஜாதகருடைய தாயார் பிறருடைய வசியத்திலிருப்பவளாவள். இவள் பஞ்சைப் போல மிருதுவான மயிரை யுடையவளாவள். இவள் தன்னுடைய புருஷனிடத்தில் இருந்து கொண்டு வாழ்பவளாவள். இவள் புத்தியீல் அதிகமான வார்த்தைகளுடன் சொல்லுவாள். இவள் தன்னிடத் திற்கு வருபவர்களுக்கு நல்லபடியே சாப்பாட்டைப் போடுவாள். இவள் கால்வகைப் பெண்களில் சித்தினி ஜாதிப் பெண்ணேச் சேர்ந்தவளாவள். இவள் கள்ளம், கபடம், வஞ்சனை இவையில்லாத மனத்தை யுடையவளாவள். இவளுடைய மூன் ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றும்.

*குறிப்பு :-சித்தினி ஜாதிப் பெண் :-இந்தப் பெண் சங்கீத சாஸ்திரமும் சிற்ப சாஸ்திரமும் அறிந்தவள். இவள் மகமளப்பான அழகிய தேகத்தை யுடையவள். மாஎனப் போன்ற கண்களோயும், தாமரையைப் போன்ற முகத்தையும், யாஎனைப் போன்ற கம் பிரமான நடையையும், மயிலெப் போன்ற கரேயும், அதிசய மான தொனியையும் உடையவள். வித்தையில் அதிக விருப்பமுடையவள். மகா கவிஞர்களுக்குப் பிரியமானவள். சாமுத்திரிகா லட்சனம் என்ற புத்தகத்தில் இரண்டாவது பாகத்தில் எழுபத்தோராவது பக்கம் பார்க்கவும்.

ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மம்

  1. மாதிரு முன்சென்ன மத்தை வரைகிரேும் சேர நாட்டில் கோதிலா துழவ வம்சம் குலத்தினில் உதித்துமே தர்ன் 20

Page 193

மேதினில் மதலே யின்றி வித்தகி வரனின் கூட பூதல தலங்கள் செல்லப் புக்கிற ளிவரேல் யென்றேரும்.

  1. ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மத்தைப் பற்றிக் சொல்லு கின்றேும். இவள் தன்னுடைய முன் ஜன்மத்தில் குற்றமில்லாத துஞ்ஞவ ஜாதியில் பிறந்து, பின்னியில்லாமல் தன்னுடைய புருஷனுடன் யூமியி ளள் பல சேஷ்வகத் தலமையைப் புடைப் பேசுங்களுக்குப் போக வாரம் பித்தாள் என்று சொல்லுகின்றோம்.

  2. தென்திசை யாவும் சென்று சேதுவை ஸ்தானம் செய்து நின்றனள் ஓர் மடத்தில் நிமலியும் வரனின் கூட அன்ற நற்சமயந் தன்னில் அங்கொரு வேசி வந்து சென்றனள். அவளேக் கண்டு செல்வனெது செய்தான்.

  3. ஜாதகருடைய தாயார் தெற்கேயுள்ள எல்லா திவ்ய ஸ்தலங் களுக்க் கெல்லாம் போய்க் கடைசியாகச் சேது ஸ்தலத்திற்குப் போய் அவ்விடத்திலுள்ளா. தீர்த்தத்தில் ஸ்நானச் செய்து விட்டுப் பிறகு தன்னு டைய புருஷனுடன் ஓரு மடத்திற்குப் வரவே, அவ்வேப் புருஷன் (தாயாரின் புருஷன்) பார்த்துவிட்டு இவர் என்ன செய்தார் என்பதைச் சொல்லுகின்றேன்.

  4. வேசியி னுடனே தானும் வேடிக்கை யாகப் பேசி சூதுக ளாடவே தான் சுந்திரன் யெத்த நித்தான் மாதுவு வரனின் பேரில் வரிபோலே சீரியே தான் தீதான கோப முற்றுள் தாசியு மேது சொன்னுள்.

  5. இந்தப் புருஷன் இந்தத் தாசியுடன் வேடிக்கையாக வார்த்தை களாடிச் சூது மார்க்கமாக நடந்து கொள்ள நிணத்தார். இதைத்த் தாயார் அறிந்து தன்னுடைய புருஷன்மேல், கடலேப் போலவும் அக்கினியைப் போலவும் (பாம்பைப் போலவும்) பாய்ந்து கோபித்துக் கொண்டாள். இதன் மேல் இந்தத் தாசி என்ன சொன்னுள் என்பதைச் சொல்லுகின்றோம்.

  6. இச்சென்மம் தன்னிலே தான் யிலகாது சதன்னு மென்று உச்சித மறு சென்மத்தில் உதாசீன மனோகர் சொல்ல விச்சைகள் அனாந்த மாக நாயகி படுவாய் யென்று கச்சணி வேசி சொல்விக் கடந்தனள் மடத்தை விட்டே.

  7. தாயாரைப் பார்த்து “உனக்கு இந்த ஜன்மத்தில் பிற்க்காது. உன்னுடைய பின் ஜன்மத்தில் உன்மேல் அனேகம் பேர் தூஷணமாகச் சொல்லீக் கொள்ளவும், அனேகவிதமாக ஆசைகள் யுடைய வளாகவும் இருந்து கொண்டும் வாழக் கடவாய்” என்று ரவிக்கையை அணிந்து, கொண்டிருந்த இந்தத் தாசியானவள் சபித்து விட்டு இந்த மடத் தை விட்டுப் போய் விட்டாள்.

Page 194

  1. ஆகையால் அந்தச் சாபம் அனுகிற்று அச்சென் மத்தில் தோகையும் வரணின் கூட. திரும்பினள் இல்லத் துக்கு பாகமாய் மரண மட்டும் பாலர்கள் யில்லாளாகி மோகமாய் மரண மாகி முயன்றவ எளிவோள யம்மா.

  2. ஆகையால் முன ஜன்மத்திய சாபம் அந்த ஜன்மத்திலேயே அவளே வந்தடைந்தது. அவள் (தாயார்) தன்னுடைய புருஷனுடன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போய்த் தன்னுடைய மரணகாலம் வரையிலும் தனக்குப் பிள்ளையில்லாமல் இருந்து மரணமாகி இந்த ஜன்மத்தில் இவள் வந்து பிறந்திருக்கின்றுள் என்று சொல்லுகின்றேும்.

  3. ஆலயத்தில் பெண் சாபம் அனுகிற்று யிச் செனனம் வேல் விழையைப் பற்றி மேவினது கோல முடன் எவ்வாறு சொன்னாலோ அவ்வாறு நேற்று மம்மா ஓவ்வாது யில்லங்க ளூர்ந்து ஓதுவோம் மேலும் கேளோ !

  4. ஆலயத்தின் மடத்தில் கொடுக்கப்பட்ட சாபம் இந்த ஜன்மத்தில் ஜாதகரின் தாயாரை வந்தடைந்தது. அந்தத் தாசிப் பெண் எவ்விதமாகச் சொல்லிச் சாபம் கொடுத்தாளோ அவ்விதமாகவே இந்த ஜன்மத்தில் தாயாருக்கு நடைபெரும், பார்வதியம்மையாரே! வேறுவிதமாக நடக்காது. இன்னும் அதிகமாகச் சொல்லுஇகின்றேும், கேட்பீராக.

  5. இவ்வித குணத்தாளுக்கு யிவனுமே உதித்த தாலே ஒவ்வாது யென்று சொன்னாலும் உன்னைக்கிறேும் [மனத்தின் காலம் நல்விய யிருபாள் ரண்டில் நாயகி வருவாளாகும் திவ்விய மாது கிழ்பால் செனித்தவள் மனமே] [கொள்வள்.

  6. இவ்விதமான குணங்களே யுடைய தாயாருக்கு ஜாதகர் வந்து பிறந்ததால் இவருக்குச் சில விஷயங்கள் நடைபெறப் போருத்தம் அல்லது அமைப்பில்லே என்று சொன்னோம். இனிமேல் ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவருக்கு இருபத்திரண்டாவது+ வயதில் மேனவி வந்து சேருவாள். இந்த மேனவி கிழக்குத் திக்கில் பிறந்த வளாவள்.

*குறிப்பு :--விவாக காலம் :-ஜாதகருக்குக் குருதையில் விவாகங் சொல்லப்பட்டிருக்கின்றது. குரு நாந்(கு) இற்கும் ஏழிற்குமுடைய யவராகி, ஒன்பதாவது ஸ்தானத்தையும், இரண்டுக்கும் ஒன்ப திற்குடையவராயி களத்திர காரகனைய சுக்கிரனையும் பார்த் திருக்கின்றுர். இவர் மேலும் போககாரகராய இராகுவுடன் கூடி யிருக்கின்றுர். ஆகையால் குரு தசையில் விவாகம்

Page 195

சொல்லப்பட்டிருக்கின்றது. ஜாதக பாரி ஜாதகம் பதிநுங்கர் வது அத்தியாயம் இருபத் தொன்பதாவது சுலோகத்தைப் பார்க்கவும்.

ஜாதகருடைய மனுவியின் குணதிசயங்கள்

  1. அவளுட குணத்தைக் கேளாய் அழகுளாள் சிவந்த தவசிகட் கன்புப் பூண்பள் தயாளமாம் குணத்தாள் கும் வியமில்லாள் வெறுமை யில்லாள் வித்தகி யதிட்ட சாவி நயமுள குணத்த ளாகும் நாட்டுவோ மவள்முன்

  2. ஜாதகரின் மனுவியினுடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். கேட்பீராக. இவள் அழகுள்வாள், சிவப்பு நிறமான தேகத்தை யுடையவள். இவள் தவம்கைச் செய்கின்ற முனிவர்களின் லும் பெரியோரிடத்திலும் விசுவாசமுள்ளவளாவள். இவள் பிரதியாருக்குக் கொடுக்கும் குணத்தை யுடையவளாவள். இவள் சொத்தைச் செலவு செய்துவிட மாட்டாள். நஷ்டங்களும் தரித்திரத்தையும் அனுபவிக்க மாட்டாள். இவள் அதிர்ஷ்டசாலியாக விருப்பாள். இவள் நல்ல குணத்தை யுடையவளாவள். இவளுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் மனுவியின் முன்ஜன்மம்

  1. கச்சிக்குத் தென்பாற் லாக்க கனமுள பேரூர் தன்னில் அச்சுதன் மதத்தா ளாக அவள்பிரம்ம குலமு தித்து உச்சித மதலே யின்றி உத்தமி வாழு நாளில் தூர்ச்சன குணத்தா னின்னேனே கினு னந்த ஊரில்.

  2. காஞ்சீபுரத்திற்குத் தெற்கேயுள்ள ஒரு பெரிய கிராமத்தில் ஜாதகருடைய மனுவி பிராமணருடைய ஜாதியில் மகாவிஷ்ணுவின் மதத்தை அனுசரிப்பவளாக (வைஷ்ணவ பிராமண ஜாதியில்) முன் ஜன்மத் தில் பிறந்து, பின்னொருநாளில் வாழ்கின்ற காலத்தில் இந்த ஜாதகர் அந்தக் கிராமத்திற்குப் போனார்.

  3. மந்திர வேடிக்கை செய்ய மங்கையும் கண்டு மேதாவன் சங்கையாய்ப் மோகம் கொண்டாள் தன்வர னதனேக்

[கண்டு முந்திய கோபம் கொண்டாள் முனிந்ததை யிவனும் [கேட்டு அந்ததோ ரிடத்தை விட்டு அப்புறம் செல்ல லுற்றுன்.

Page 196

  1. ஜாதகர் மாந்த்ரிக வேடிக்கைகளிச் செய்து காட்டவே, இவற்றைப் பார்த்து மெச்சிய இந்த மனேவி, மாந்த்ரிகன் பேரில் மையல் என்ற காம ஆசையை யுடையவள் ஆனாள். இதனேத் தெரிந்து கொண்ட இவளுடைய புருஷன் கோபித்துக் கொண்டான். இதை மாந்திர வாதி தெரிந்து கொண்டு அந்த ஊரை விட்டு வெளிஊருக்குப் போய்விட்டான்.

  2. சென்றதோர் சேதி கேட்டுச் செல்வியும் சலத்தில் [வீழ்ந்து அந்தநாள் மரண மானள் அதன்பின் பிசாசாய்த் [தோன்றி நின்றனள் சிலநாள் சென்று நேமியில் மரண மாகி உத்தியில் உதித்தோன் தன்னுள் உத்தமி வரையப் பட்டு;

  3. இந்தச சங்கதியைக் கேள்விப்பட்ட இந்த மனேவி ஜலத்தில் வீழ்ந்து தன்னுடைய உயிரை அதே தினத்தில் மாய்த்துக் கொண்டாள். பிறகு இவள் பிசாசினியாக மாறிச் சில காலம் பூமியில் இருந்து, பிறகு மகாவிஷ்ணுவின் தொப்புளிலிருந்து பிறந்த பிரம தேவரால் இவள் பிரமலிபி யுடன் எழுதப்பட்டு;

32, வந்தவள் யிவளே யென்றும் வகுக்கிறும் மதலே கந்தணப் போலே ஒன்று காணும் பெண்பா லல்வாறு : சந்ததம் விருத்தி யாகும் செயமுனி சொல்லுகின்றார் தோர்ந்திடு மதலே யென்றும் நிமலியும் கேழ்க்க லுற்றுள்.

  1. ஜாதகருடைய மனேவி இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின் றாள் என்று சொல்லுகின்றும். ஜாதகருடைய சந்ததிகளேப் பற்றிச் சொல்லுகின்றும். முருகக் கடவுளேப் போல ஓர் ஆண் குழந்தையும் திரு பெண் குழந்தையும் பிறந்து வளருவார்கள் என்றும். உடனே ரிஷி முனிவர் தடுத்துச் சொல்லுகின்றார். ஆண் குழந்தை செக்கிரத்தில் இறந்து விடும் என்று ரிஷி முனிவர் சொன்னார். இதன் மேல் பார்வதியம்மையார் கேட்கவரம்பித்தார்.

  2. எதுகா ரணத்தி றுலே யிலகாது மதலே தானும் மாதவள் சொல்லு மென்ன மரித்திவர் சொல்லுங் கின்றார், வேதியன் அஞ்சில் நீசம் வாசுகி கூடி நிற்கத் தீதுகள் சுதர்க்கு என்றும் தீங்கதைச் சொல்லு [மென்றுள்;

Page 197

  1. எந்தக் காரணத்தினால் பிள்ளை விளங்காது என்று சொன்னீர்? அதைச் சொல்லுவீரென்று பார்வதியம்மையார் கேட்டகவே, ஐபமுனிவர் மறுபடியுஞ் சொல்லுகின்றார். வேதியன் என்ற குரு (புத்திர ஸ்தான மாகிய) இந்தாவது வீட்டில் இருப்பதாலும், இவருடன் வாசகி என்ற பாம்பாடி ராகு கூடி இருப்பதாலும் பிள்ளைக்குக் கெடுதிகள் நேரிடும் என்று (சாஸ்திரோம் என்று ஐய முனிவர். இதன் மேல் கெடுதிகளேச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்டார்.

*குறிப்பு :- இந்தில் குருவிருக்கும் புத்திர தோஷ விவரமாகப் பலதியிகை பதிநந்தாவது அத்தியாயம் இருபத்தாறுவது சுலோகத்தைப் பார்க்கவும். இந்தில் குரு ராகுவிருக்கும் புத்திர தோஷ விஷயமாகக் கீரனூர் நடராஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் இருபத்தொன்பத் தொண்ணூறு (590-ஆவது) பாடலேயும் பார்க்கவும்.

  1. முன் சென்மம் மிலேச்சரைக முயன்றமே நாகன் தன்னைப் பின்முன் போகாமல் செய்து போட்டுப் பின்னடித்து [விட்டான்அந்ததோர் தோஷம் தானும் அனுகிற்று இச்சென் மத்தில்மைந்தர்க்குத் தோஷ மாச்சு வரைகிறும் சாந்தி [தானே:

  2. ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் ஒரு மிலேச்சராகப் பிறந்து, ஒரு நாகப்பாம்பை முன்னும் பின்னும் போக விடாமல் தடுத்து முயற்சிகளேச் செய்து பிறகு அதை அடித்துக் கொன்று விட்டார். இந்தத் தோஷம் இந்த ஜன்மத்தில் ஜாதகரை வந்தடைந்தது. ஆகையால் பிள்ளைகளுக்குத் தோஷம் ஏற்பட்டுவிட்டது. இதற்கு ஒரு சாந்தியைச் சொல்லுகின்றோம்.

  3. மன்வியும் தானும் மாக வருணக்குச் சென்று மேதான் பணிஒன்று (அ)சிதம் தன்னால் பாலகன் செய்து மேதான் அணையவே யடக்காய்க் கெந்தம் ஆதிபலம் தன்னைச் [சேர்த்துகணமுடன் மன்யோர்க் கீந்து காணியு முள்ளோர் மீண்டு;

  4. ஜாதகர் தன்னுடைய மன்வியுடன் அருணை என்ற அருணசலமாகிய திருவண்ணாமலைக்குப் போய் வெள்ளியினல் ஒரு நாகப்பாம்பு பிரதி மையைச் செய்து, கடிகு வாசனை திரவியம் ஜாதிக்காய் ஆகிய இவற்றை அத்துடன் சேர்த்து வைத்துக் கடுப்பஸ்தர்களுக்குக் கொடுத்துவிட்டு, பிறகு தன் கிராமத்திற்குத் திரும்பிப் போய்;

Page 198

  1. சஷ்டியின் தான்பு கொள்ளத் தரித்திட மதலே தீர்க்கம் கஷ்டமாய்ச் செய்யா றகில் கால்கள் விருத்தி தோஷம் இஷ்டமாய்த் தாரம் ஒன்றே யியம்புவோ மிவனுக்கு

[கேதான் திஷ்டிரை அடைகுல் மாதே கொன்ன சொல் தப்பா] [தென்றோம்.

  1. சஷ்டி விரதத்தை ஏற்றுக் கொண்டு அதை அனுசரித்து வந்தால் பிள்ளை பிறந்தால் அது பூர்ணயோள் யுதையதாக விருக்கும். இந்தச் சாந்தி கஷ்டமான தென்று கருத்து இதைச் செய்யாவிட்டால் பிள்ளைகளுக்குத் தோஷ முண்டாகும். ஜாதகருக்கு ஒரே ஒரு மனைவி தான் என்று சொல்லு கின்றோம். கெட்டவரை அடக்கியாளுகின்ற பார்வதியம்மையாரே! நாங்கள் சொல்லுகின்ற பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும் என்று சொல்லு கின்றோம்.

ஜாதகருடைய மரணகாலமும் மறுஜன்மமும்

  1. சாதகன் மரண காலம் சா ற்றுவோ மன்பா றுவில் வந்ததோர் கும்ப மாதம் வளர்பிறை துதியை தன்ணில் இந்தவன் உடலம் வாடும் யியம்புவோ மறுசென் மத்தை முந்திய காசி பக்கல் முயற்சியாய்த் துவாழை தன்ணில்;

  2. ஜாதகருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம், இவருக்கு ஐம்பத்திரண்டாங்காவது* வயதில் கும்பமாதம் என்ற மாசி மாதத்தில் வளர்பிறையில் துதியை ததியில் ஜாதகர் இறந்து இவருடைய தேகம் அழிந்து மறைந்து போய் விடும். இவருடைய பின் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் மேன்மையான காசிக்குப் பக்கத்திலுள்ள துவா ரகா புரி பட்டணத்தில்;

*குறிப்பு :-ஜாதகர் மாரகம் :-ஜாதகருக்கு ஐம்பத்திருங்காவது வயதில் மாசி மாதத்தில் சனி தசையில் குரு புக்தி நடக்கின்றது. கண்ணி யால்கினத்திற்குச் சந்திரனும் குருவும் ஜாதக சந்திரிகை ஐம்பத்திருங்காவது சுலோகப் பிரகாரம் மாரகர்களாவின்று இந்தச் சந்திரனுடன் சம்பந்தப்பட்ட சனி ஜாதகர் சந்திரிகை இருபத்தேழாவது சுலோகப் பிரகாரம் அநிதிக மாரக ராகின் ரூர். மேலும் கேரணூர் நடராஜருடை ய ஜாதகாலங்காரம் எதாள்ளாயிரத்து எழுபத்தைந்தாவது (975-ஆவது) பாடல் பிரகாரமும், குமார சாயியம் மகாதசைப் படலம் நாற்பதாவது பாடல் பிரகாரமும் நான்காவது தசையான சனி தசை மாரக மாகும். - ஆருவது விட்டுக்கார ராகின்றபடியால் குமார சாயியம் இந்தப் பாடல் பிரகாரம் சனி மாரகங்கின்ற ரூர். இகையால் சனி தசையில் குரு புக்தியில் மாரகஞ் சொல்லப் படிருக்கின்றது.

Page 199

  1. மறைகுலம் தன்னி லுதிப்பான் மங்கையும் கேழ்க்க [லுன்றுள் திறமையா யிச் சென்மத்தில் செய்த புண்ணியங்க [ளொன்ன உறன்முறை யில்லா தாக! ஊரெலாம் போய்ய னுகி வருவதால் மறு சென்மத்தில் மறைகுல் முதிப்பான் [னன் றீர்.

  2. பிராமணர் ஜாதியில் பின் ஜன்மத்தில் ஜாதகர் பிறப்பார். இதற்கு மேல் பார்வதியம்மையார் கேட்கவாரம்பித்தார். இந்த ஜன்மத்தில் ஜாதகர் மேல் பார்வதியம்மையார் கேட்கவாரம்பித்தார். எவ்விதமான புண்ணியாங்க ளெச்ச செய்தார்? இவருக்குப் பந்துக்கள் இல் லாமல் இவர் எவ்விடத்திலும் பொய்ப்பனுக விருந்தும் மறு ஜன்மத்தில் பிராமணர் குலத்திற் போய்ப் பிறப்பார் என்று சொன்னீரே !

  3. சேதியைச் சொல்லும் மென்னன் செப்புவார் முனிவர் [தானும் நீதியாய் யிச் சென்மத்தில் நிற்மல மன முண்டாகி சூது நெஞ்சில்லா னுகிச் செய்குவான் சிலது. புண்ணியம் மேதினில் யிது வல்லாமல் வெள்ளியும் புந்தி சேர்ந்து.

  4. இதற்குக் காரணத்தைச் சொல்லுவீரென்ற பார்வதியம்மையார் கேட்கவே, முனிவர் பதில் சொல்லுகின்றார். ஜாதகர் இந்த ஜன்மத்தில் குற்றமில்லாத மனதை யுடையவராகக் கள்ளம், கபடு, வஞ்சனை யுடையவராக விராமல் கில புண்ணிய காரியங் இவற்றை யுடைய மனதை யுடையவராக விராமல் கில புண்ணிய காரியங் இவையன்றி, வெள்ளி என்ற சுக்கிரனும், புந்தி என்ற புதனும் கூடி;

ஜாதகருடைய யோகபலவம்

  1. இருப்பதால் மறையோன் சென்ம மியம்பினேன் கேளு [மம்மா சிறப்புள யவனின் யோகம் செப்புவோம் பாக்கிய வானும் தைரப் பெருமன்ன ரிஷ்டான் சகல பாக்கியமுள்ளான் இருப்பிடம் சித்திரம் செய்வன் யவன்பந்து மெச்ச [வாழ்வள்.

  2. இருப்பதாலும் பிராமணர் குலத்தில் பிறப்பார் என்று சொன்னேன் பார்வதியம்மையே! கேட்பீராக. ஜாதகருடைய யோக விஷயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் யோக முடையவராவார். எல்லா சம்பத்துக்க ளொயு முடையவர். தான் வசிப்பதற்காக இவர் ஒரு அழகான வீட்டைக் கட்டுவார். அல்லது தான் வசிக்கின்ற வீட்டைச் சித்திரங்கள்

Page 200

டங்கிய ஒரு அழகான விடாக மாற்றிக் கட்டுவார். இவர் தன்னுடைய பந்துக்கள் தன்னே மதிக்கக் கூடிய அந்தஸ்திலிருந்து வாழ்வார்.

  1. பலவிதத் தொழிலும் தேர்வன் பாருக லாதிகம் சேர்ப்பன் நிலமையாய் ஆலயங்கள் நிற் மிப்பான் அன்ன மீவன் சீலமில்லான் தீர்த்தம் தோய்வன் செனங்களுக் குதவி [செய்வன் தலமதில் திருவு முள்ளான் சகஸ்திர பொன்னே [யுள்ளான்.

  2. ஜாதகர் பலவிதமான தொழிற்களில் வல்லவராவார். இவர் பயிறிடும் பூமிகளே அதிகமாகச் சேர்த்து வைப்பார். இவர் தேவாலயங் களே நிர்மாணஞ் செய்து கட்டி வைப்பார். பிறருக்குச் சாப்பாட்டைப் போடு வார். இவர் சுத்தமானவரல்லர். தெய்விக ஸ்தங்கலிலுள்ள நீர் நிலைகளில் ஸ்நானஞ் செய்வார். இவர் ஜனங்களுக்கு உத்காரத்தைச் செய்வார். இவர் தன்னுடைய வீட்டில் செல்வமுடையவராவார், லக்ஷ்மி வாசத்தை யுடையவர். இவர் ஆயிரம் பொன்னே உடையவராவார்.

  3. எந்தக்காலத்தில் யிப்பலன் சென்னீர் யியம்புவீர் [யென்றுமே கேள்க்க இந்தச் சாதகர்க்கு இருபது ஆண்டுக் கதன்மேலே [வாய்க்கும் அந்தக் காலத்தில் யார்தசை நடக்கு மறைகுவா யம்மான் [கேள்க்க மந்திரி தகையில் வந்திடு யோகம் மரணமாம் [வரைக்குமே நடக்கும்.

  4. எந்தக் காலத்தில் இவ்விதமான பலன்கள் நடக்கும் என்று கேள்வீரென்றால் இந்த ஜாதகருக்கு இருபது வயதிற்கு மேலே யோகம் வரும் என்றுர் முனிவர். அந்தக் காலத்தில் யாருடைய தசை நடக்கும் என்பதைச் சொல்லுவீரென்று முனிவரைப் பார்வதியம்மையார் கேட்கவே, மந்திரி என்ற குருவினுடைய தசைக் காலத்தில் யோகம் வந்து ஆரம்பித்து இவருடைய மரண காலம் வரையெும் நடக்கும் என்று முனிவர் பதில் சொன்னார்.

  5. இவன் சென்ன காலமதில் செயிருப்பு திங்கள் இருபத் தொன்று நாளதுவு மீறுறு மாகும் அவனியிலே ரோகம்வரும் பிராண பயமாம் அதுநீங்கிப் பணிதசையில் அதுமிகுத்து பயமாம் நவமதனி லஎல்ச்ச லுண்டு வனவாச மாகும் நாடெலாம் நிந்தைவரும் நற்குகமே யின்றிப்

Page 201

  1. ஜாதகர் பிறந்த காலத்தில் செய் என்ற அங்காரகனுடைய தசை யில் இருப்பு நின்ற வருஷம் ஒன்றும் மாதங்கள் ஒன்பதும் நாட்கள் பன்னி ரண்டும் ஆகும். இந்தகாலத்தில் ஜாதகருக்கு வியாதி வந்து சர்ப்பித்தக் குயிருக்கு ஆபத்தாகத் தோன்றும். இந்த ஜோப் நீங்கி விடும். ஆனால் இது மறுபடியும் பணி என்ற ராகு தசையில் வந்து, அதிகமான பயத்தையும் ஆபத்தையும் உண்டு பண்ணும். இவருக்குப் பூமியில் அளிச்சல்களும் திரிச்சல்களும் ஏற்படும். வனவாசத்தைப் படைவார். இவருக்கு எங்குப் பார்த்தாலும் நினைகளும் அபவாதங்களும் ஏற்படும். இவருக்கு நல்ல சுகமென்பதே இடையாது. இவர் வேறே ஒரு ஸ்திரியை அடைவார். இவருக்கு மனத்துக்க்கம் ஏற்படும். இவருக்குப் பற்பல கஷ்டங்கள் உண் டாகும். பாம்பினால் பயமுட் ஏற்படும்.

  2. மந்திரியின் தசை காலம் வளர்வார் நிவார்த்தி வாய்த்திருபோ வளர்ந்திடு யோகங்கள் எந்த காரியம் பலிக்கும் யாவரு முறவாவர் இன்பங்களதிக முண்டு எழில் திர்த்தம் தோய்வான். அந்தமுறு மாஸடிமை பசுச்சேர்க்கை மதலே அணுகிடும் சித்திர வீடுமமைப்பான் நிதி சேர்ப்பான் சொந்தப்பூஷனம் சேரும் பூமிக வாய்க்கும் தொல்லுலகோர் மெச்சவே சுதனுமே வாழ்வான்.

  3. மந்திரி என்ற குருவினுடைய தசா காலத்தில் வளர்வார் நிவர்த்தி யாகி விடுவார். இவருக்கு மேலே வந்து சம்பவிப்பாள். யோகங்கள் ஏற் பட்டு விருத்தியாகும். இவர் எவ்விதமான வேலையைச் செய்த போதிலும் அது நல்ல பலனையே கொடுக்கும். இவருக்கு எல்லோரும் சிநேகிதர்களா வார்கள். இவருக்குச் சுகங்கள் அதிகப்படும். இவர் நல்ல தெய்வீக சம்மந்தமான நீர் நிலைகளில் ஸ்நானஞ் செய்வார். இவருக்கு வேலோபாட்கள் ஏற்படுவார்கள். பசுக்கள் வந்து சேரும். குழந்தை பிறக்கும். இவர் அழகான சித்திரங்களடங்கிய வீட்டைக் கட்டுவார். தனத்தைச் சேர்த்து வைப்பார். நிலங்களே அதிகமாகச் சேர்த்து வைப்பார், இந்தப் பழைய உலகத்தைசுள்ளவர்கள் இவரைப் புகழப்பாடு நல்ல அந்தஸ்திருந்து கொண்டு இவர் வாழ்வார்.

  4. பராசரும் கேழ்க்க லுற்றுர் பணியுடன் கருவும் கூடி விரைவுடன் நீச மாகி மேவியே யிருப்பதாலே அறைந்திட்டேர் சுபபலத்தை ஆராய்ந்து சொல்லு [மென்னால் தெரிந்ததோர் முனிவர் சொல்வார் சமயத்தில் பதிஒன் [தாசி.

Page 202

  1. இவ்விதமாக முனிவர் சொல்லிவரவே, பராசர முனிவர் தடுத்துக் கேட்கின்றூர். பணி என்ற ராகுவுடன் குருவும் கூடி நீசமாக விருப்பதால் எப்படிச் சுபகரமான பலாபலன்களேச் சொன்னீர்? மறுபடியும் ஆராய்ச்சி செய்து பலாபலன்களேச் சொல்லுவீர் என்று கேட்கவே, விஷயங்களை அறிந்த முனிவர் பதில் சொல்லுகின்றார். குருவானவர் (இருபதேழு சமயங்களில்) பதினொன்றாவது சமயத்திலிருந்து கொண்டும் சாடி என்ற கும்ப நவாம்சத்திலிருப்பதாலும்;

  2. நர மண்டலத்தில் நின்று நவாம்சம் சாடி யாகக் குரவிலா யிருப்பப் தாலே கூறினேம் சுப பலத்தை நிறைந்திரு பணரியும் செய்வன் நிகர் வேலோன் பத்தி [பூண்பான் அறுமுகன் தன்னையீன்ற அம்பிகை யாதோ கேளாய்.

  3. நர மண்டல சமயத்திலிருந்து கொண்டும் நவாம்சச் சக்கரத்தில் சாடி என்ற கும்ப நவாம்சத்திலிருந்து கொண்டும் யாதொரு குறைவையும் அடையாமலிருப்பதால் சுபகரமான பலாபலன்களேச் சொன்னேன். இவர் அழகான ஆபரணங்களை அதிகமாகச் செய்வார். இவர் முருகக் கடவுளின் மேல் அன்புடையவராவார். ஆறுமுகக் கடவுளேப் பெற்றெடுத் தப் பார்வதியம்மையாரே! கேட்பீராக.

  4. காரியின் தசையிலே தான் கனத்திடும் யோகம் தானும் பாரியோ ரிஷ்ட மார்க்கும் பார்க்கிய மதிகம் நேரும் தேறிய வழியில் செல்வன் சென்றிடம் பெருமை காணும் ஆறிய முருகனுக்கு அலன் ஊழி யதிகம் செய்வன்.

  5. காரி என்ற சனியினுடைய தசையில் யோகம் அதிகப்படும். பூமியிலுள்ளவர்கள் ஜாதகருக்குச் சிநேகிதர்களாக விருப்பார்கள். செல்வம் அதிகரிக்கும். இவர் நல்ல மார்க்கத்தில் இருந்து வாழ்வார். இவருக்குத் தான் போகின்ற விடங்களிலெல்லாம் புகழும் கீர்த்தியுமுண்டு. இவர் முருகக் கடவுளுக்கு அதிகமான தொண்டுகள் யும் வேலகள் யுஞ் செப்வார்.

  6. அந்திய சனியிலே தான் அவனுடலங்கள் வாடும் இந்தவாறு முனிவர் கூற யீஸ்வரி கேழ்க்க ஹுற்றுள் சந்ததம் தந்தை மாதா-சுரர்கிரக காலம் தன்னை வின்றியாய்ச் சொல்லுவு மென்ன விளம்புவோ [மிரண்டிலே தான்.

  7. சனி தசையில் கடைசி காலத்தில் ஜாதகருடைய தேகம் அழிந்து போய் விடும். இவ்விதமாக முனிவர் சொல்லவே, பார்வதியும் மையார் கேட்கவாரம்பித்தார். தகப்பனுர் தாயார் இவர்களுடைய மரண மையார் கேட்பீராக.

Page 203

காலங்களோப் பற்றிச் சொல்லுவீரென்ற ஆச்சரியப்படும்படியாய்க் கேட்க, இவற்றை இரண்டாவது பாகத்திற் சொல்லுகின்றேும் என்று முனிவர் பதில் சொன்னார்.

  1. திருமகள் குல தெய்வங்கள் செப்புவீ ரென்று கேழ்க்க அறுமுகன் அமைமை யென்றேும் அதுவலால் காளி

[தெய்வம் இருவித தெய்வம் நேசம் யியம்பினேும் சித்தி யர்கும் பெரு வயிரோப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  1. ஜாதகருடைய குல தெய்வங்கள் எலை என்பதைப் பற்றிச் சொல்லுவீரென்ற பார்வதியம்மையார் கேட்க, இவர் முருகக் கடவுளின் அடியாராவார், இதுவுமன்றி இவருக்குக் காளியம்மனும் குல தெய்வமாகும். இவருக்கு இவ்விதமான இரண்டு குல தெய்வங்களும் அனுகூலமாக விருப்பார்கள். இவாக்கால் இவருக்குக் காரியசித்தி ஏற்படும். பொய் வயிற்றை யுடைய வினாயக் கடவுளேப் பெற்றெடுத்த புண்ணியவதியாகிய பார்வதியம்மையே! கேட்பீராக.

  2. அதற்கு நேர்சாட்சி கேளாய் அந்தசம் பாப்பான் போலே மாதமோர் நாளிலே தான் மவன் கண வுண்டாகும் மேதினி லிரண்டாம் பாகம் விபரமாய்க் சொல்லு

[கின்றோம் சீதள மலர் முகத்தாய்ச் செப்பின மொழி குன்றது.

  1. இதற்கு நேரிடையான சாட்சியைச் சொல்லுகின்றேும். ஜாதகர் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாளில் ஆகாயத்தையும் கடவுளோயும் பார்த்துத் தரிசனஞ் செய்வது போலக் கனவு காண்பார். இரண்டாவது பாகத்தை விவரமாகப் பின்னல் சொல்லுகின்றேும். தாமரைப் பூவைப் போன்ற அழகிய முகத்தை யுடைய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலா பலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

—C. G. R.

Page 204

இராதகம் 10

இன்னாள கிரக நிலை

  1. சந்திரன் 'பானு²மானில் ³சல்லியன் குருவும் ⁴சாடி 'மந்திரக் கயிறு ⁶நந்தி ⁷மங்கலன் கேது ⁸கோதில் ⁹புன்தியும் தனுசு வாகப் ¹⁰பங்குமே ¹¹மாதைப் புக்க இந்தவாறு கோள் நின்று லக்னம் கன்னியாக.

  2. கன்னி ஜன்மலக்கினமாகிச் சந்திரனும் சூரியனும் மகரத்திலும், சுக்கிரனும் குருவும் கும்பத்திலும், ராகு ரிஷபத்திலும், அங் காரகனும் கேதுவும் விருச்சி கத்திலும், புதன் தனுசிலும், சனி கன்னியிலும் இருந்து இவ்விதமாகக் கிரகங்கள் அமைந்தால்;

குறிப்பு:-இந்த ராசிசக்கர கிரக அமைப்பிற் குப்பினவரும் அம் சச் சக்கர கிரக நிலை பொருத்த முடையதாகும்:- ரிஷபத்தில் சூரிய னும், மிதுநத்திற் குருவும், கடகத் திற் கேதுவும், கன்னியில் அங்கா ரகனும், விருச்சி கத்திற் புதனும், மகரத்தில் ராகு வும் கும்பத்திற் சந்திரனும் மீனத்திற் சுக்கிரனும் சனியும் ஆகும்.

2-ம் இராடம் 3-ஆம் பாதம். சூரிய தசை வரு 3--00--00.

  1. சூரியன்.

  2. மகரம்.

  3. சக்கிரன்.

  4. கும்பம்.

  5. ராகு.

  6. ரிஷபம்.

  7. அங்காரகன்.

  8. விருச்சிகம்.

  9. புதன்.

  10. சனி.

  11. கன்னி.

Page 205

  1. பலனதைப் புகழு மென்று பார்வதி கேழ்க்கும் போது நலமுள வதிஷ்டர் சொல்வார் நாயகன் சென்ன மாகும் தலமது வடதென் வீதி சனிவாடை மேரு ராம் குலேந்திரு மில்ல மாகும் கூறுவோம் மேரு ராகுமே.

  2. பலாபலன்களேச் சொல்வீரென்ற பார்வதியம்மையார் கேட்கும் போது, வசிஷ்ட மகரிஷி சொல்லுகின்றார். ஆண் குழந்தை பிறக்கும். பிறந்த வீடு வடக்குத் தெற்குத் தெருவில் மேற்கு வாடையிலிருக்கும். பிறந்த கிராமம் ஒரு பெரிய கிராமமாகும். வீடு கேட்டுப் போன, கிலமான வீடாக விருக்கும். ஊர் பெரிய ஊராகும் என்று சொல்லுகின்றோம்.

  3. பலசாதி அவ்வூர் வாசம் பகருவோம் தென்பா லாறு தலைவனும் யெட்டாம் சென்மம் செனிப்பனும் வேளான் நலமுள குடும்பச் சேதி நவிலுவோம் தாயே யாங்கள் மீவரை மகளே தந்தை வர்க்கமதைப் புகலக் [கேண்மோ.

  4. இந்தக் கிராமத்தில் அனேக ஜாதியைச் சார்ந்த ஜனங்கள் வாசஞ் செய்வார்கள். தெற்குத் திக்கில் ஒரு ஆறு ஓடும். ஜாதகர் எட்டாவது குழந்தையாக வேளாளர் குலத்திற் பிறப்பார். குடும்ப விஷயங்களூப் பற்றி நாங்கள் சொல்லுகின்றோம். பார்வதியம்மையாரே! ஜாதகருடைய தகப்ப ஊரின் வம்சத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். பார்வதராஜன புத்திரியாகப் பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்கள்

  1. கல்விமான் யூனகையாளன் கந்தன் தன் உறமம் கொள்வான் இல்லையென் றுறைக்க மாட்டான் யீகைவான் யிடர் [செய்யா தான் எல்லாமேல் திரிவா நீயும் யேவலாள் போலே நின்று வெல்லவன் வாழ்வா குறை வஞ்சின மன நில்லாதான்.

  2. ஜாதகருடையத் தகப்பனுர் வாசித்தவராவர். பகுத்தறிவும், ஞான மான புத்தியை யுடையவர், முருகருடைய பெயரை யுடையவராவர். இவர் பிறுக்கு இல்லே என்று சொல்ல மாட்டார். பிறுக்குக் கொடுக்கின்ற தயளமான குணத்தை யுடையவராவர். பிறுக்குக் கெடுதிகளேச் செய்ப மாட்டார். இவர் ஏவற்காரரைப் போல ஊமியில் திரிந்து கொண்டே சிறுப்பார். இவர் நல்லபடி பிறிந்து வாழப்பவராவர். கபடமான மனத்தை யுடையவரல்ல.

Page 206

  1. தந்தையின் ஆஸ்தி தன்னேத் தானவன் ரூஸ்தி சந்தத முடைய ரெகும் சிவந்தமெய் உணச்சல் தேகி வந்தவர்க் கன்ன மீவன் வள்ளல் பூசை பூண்பன் சிந்தையுள் லதிகும் சிலசல் தலிங்ககள் செலவன்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் தன் பிதுரார்ஜித சொத்துக்கெனா சஞ்ச செய்து விடுவார். இவர் எப்பொழுதும் கேள்விகளே கேட்டுக் கொண்டே இருப்பார். அஃதாவது சந்தேக முடையவராக விருப்பார். இவர் சிவப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவர். மேலிந்த தேகத்தை யுடையவர். இவர் தன்ளிடத்திற்கு வந்தவர்களுக்குச் சாப்பாட்டைக் கொடுவார். இவர் பிறருக்குக் கொடுப்பவராவார். பூஜைகளச் செய்பவராவார். இவருடைய மனம் நல்ல மனமாகும். இவர் சில தெய்வீகமான ஸ்தங்களுக்குப் போவார்.

  3. சில்லரைகள் திருப்பா ரெகும் தீர மில்லாத தெஞ்சம் விலையாதர் மோகங் கொள்வன் வீடிலான் தரணி [யில்லான் குலவிய துணே ஆண் ரெண்டு கோதையர் அவ்வா [றென்றும் நிலையாது மற்ற தெல்லாம் நுவலுவோ மிவன் முன் [சென்மம்.

  4. ஜாதகருடைய தகப்பனுர் பணத்தைச் செலவ செய்பவராவார். இவர் தைரியமில்லாத மனத்தை யுடையவர். இவர் தாசிகளின் பேரில் மைபல் எற்ற காம ஆசையை யுடையவராவார். இவருக்கும் வீடு கிடை யாது. நிலங்களும் கிடைபயாது. இவருக்கு இரண்டு சகோதரர்களும் இரண்(டு) சகோதரிகளுமுண்டு. மற்ற சகோதர்களெல்லாம் சீக்கிரம் இறந்து போய் விடுவார். இவருடைய முன் ஜன்மத்தைப் பற்றி சொல்லுவின் கெனம்.

  5. முன்சென்மம் காஞ்சி தன்னில் முடித்தான் சேணியச் [செயாய்ப் போன் பொருள் உள்ளாநுகிப் புதல்வனும் வாழு [நாளில் தன்னுடை தேச ஞுக்குச் சதி செய்தான் தனமதில் அந்நவன் மனம் வாடி அறைந்த சாபம் கேண்மோ.

  6. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய முன் ஜன்மத்தில் காஞ்சி புரத்தில் சேணியர் குலத்தில் ஆணுகப் பிறந்தார். இவர் தன்முஞ் சொத்தி லாநுகப் பிறந்தார். இவர் தன்முஞ் சொத்தில் ஆணுகப் பிறந்தார். இவர் தனது தேசத்துக்கு விரோதமாக சதி செய்தான். அதனால் அவனுடைய மனம் வாடி அழிந்து போய்விட்டது.

Page 207

துக்களும் உடையவராகி வாழுகின்ற காலத்தில் தன்னுடைய சினேகித ருக்குப் பணம் விஷயத்தில் வஞ்சனையும் மோசமுஞ் செய்தார். இந்தச் சினேகிதர் அதனுல் தன்னுடைய மனம் நொந்து கொடுத்த சாபத்தைக் கேட்பீராக.

  1. மற்றெரு சென்மம் தன்னில் வளவின்றி பவுன்சுமின்றி உற்றோர்கள் மதிப் பில்லாமல் உலகினில் வாழ்வா . [யென்ன பற்றிற்று அந்தக் சாபம் பட்சி வாழ்யில்லம் வாசம் வித்தகன் அந்தக் கிலேத்தான் மேவிற்று அது|ோர் [தோஷம்.

  2. நீ உன்னுடைய மறு ஜன்மத்தில் வீடுகின்ற நிலங்களும் ஜசுவரிய முமில்லாமலும் பந்துக்களுடைய மதிப்பு இல்லாமலும் பூமியில் வாழக்கட வாய் என்று சொன்னார். இந்தச் சாபம் ஜாதகருடைய தகப்பனுரை வந்ததைந்தது. இதுவுமறித் தன்னுடைய வீட்டில் ஒரு பட்சி கூண்டு கட்டிக் கொண்டு அதில் வாசஞ் செய்து கொண்டிருந்தது. இந்தக் கூட்டை இவர் கேலத்துப் பிரித்துப் போட்டு விட்டார். இந்தச் சாபமும் வந்து அடைந்தது.

ஜாதக(ருடைய குணதிசயங்கள் 9. ஆகையால் யிச் சென்மத்தில் அணுகாது யில்ல பாசமாய்க் குடுப்பம் காணண் பாண்டவர் போலே [மென்றோம்

தோகையே பாலன் சேதி செப்புவோம் யூகை சாலி தாக மென்றோர்க்கு யீவன் செப்புவான் கல்வி ரெண்டு. 9. ஆகையால் இந்த ஜன்மத்தில் ஜாதகருடைய தகப்பனுருக்கு விடு கிடையாது என்று சொன்னேனும். இவருக்குப் பெரிய குடும்பம் இடையாது இவர் பாண்டவர் களோப் போல வனவாசங்களேச் செய்து கொண்டு திரிந்து கொண்டிருப்பார். பார்வதியம்மையாரே! இனிமேல் ஜாதகருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் நல்லது கெட்டது என்ற பகுத்தறியும் நுட்பமான புத்தியை யுடையவரார். இவர், தாகம் எடுக்கின்றது என்று சொல்லுகின்றவர்களுக்குத் தாகம் தீர நீராகாரம் கொடுப்பார். இவருக்கு இரண்டு விதமான வித்தைகள் உண்டு.

  1. ஆதியில் வறுமை யேற்பன் அந்தமான் செல்வா னகும் மேதினில் அரசர் மூல வித்தகன் தொழிலும் பெற்றுப் போதனம் சேர்ப்பா னகும் புகழது யேற்பா னகும் தீதுகள் ஒருவர்க் கெண்ணுன் செனித்த டனில் [வாழ்வான்

Page 208

  1. ஜாதகர் தன்னுடைய முற்காலத்தில் தரித்திரத்தையும் கஷ்டங்களே யுழுடையவராவார். இவர் அந்தமான் தீவுக்குப் போவார். இவர் அரசர் கள் மூலமாக வேலையிலிருப்பார். அதனால் அதிக தனத்தைச் சேர்த்து வைப்பார். இவருக்குப் புகழும் பெருமையும் உண்டாகும். இவர் எவருக்கும் கெடுதியே செய்ய மாட்டார். இவர் தாள் பிறந்த கிராமத்தி லிருந்து வாழ மாட்டார்.

  2. உதித்தநள் முதலா யாக உரைக்கிறும் பத்தொன் மதியது அலெச்ச செய்தும் வனவாசம் அல்ப்ப உண்டி மதி யினமான் தனமு மில்லான் மாதுவுக்கு கிணக்கம்

அதற்கு மேல் பிறை போல் யோகம் அறைகிறும் [பாலனுக்கு.

  1. ஜாதகர் தான் பிறந்த காலம் முதற் கொண்டு தனக்குப் பத்தொன் பது வயது வரையிலும் நடக்கும் பலனெச் சொல்லுகின்றோம். ஜாதகருக்குப் புத்தியில்லாதவராக விருப்பார். பணமும் இல்லாதவராக விருப்பார். இவருக்குச் சிறிதே உணவு கிடைக்கும். ல்ஸ்திரிகளுக்கு அடங்கி நடப்பார். இதற்கு மேல் ஜாதகருக்கு யோகம் வளர்பிறை சந்திரனெப் போல வளர்ந்து கொண்டே யிருக்கும், அதிகப்பட் டுக் கொண்டே யிருக்கும்.

  2. முன் கூறிய உதவியாலே வித்தகன் சீவிப்பார் லும் மன்னரால் தொழிலு மேற்பன் மலாய் தேசம் செல்வா லும்

பொன் பொருள் தேடவானும் போசன வறுமை காணண் தன்துணை யாவும் தீது சத்திமார் அவ்வா றென்றோம்.

  1. ஜாதகர் தன்னுடைய முத்த சகோதரனின் உதவியால் ஜீவனஞ் செய்வார். இவருக்கு அரசாங்கத்தில் வேலை கிடைக்கும். இவர் மலேயா தேசத்திற்குப் போவார். இவர் தன்மும் சொத்துக்கும் சேகரித்து வைப் பார். இவருக்குச் சாப்பாடு விஷயத்தில் கஷ்டம் கிடையாது. இவருடைய சகோதரர்களும் சகோதரிகளும் நசித்துப் போய்விடுவார்கள்*

*குறிப்பு:-சகோதர தோஷம் :-சகோதர ஸ்தானமாகிய மூன்றுவது வீட்டில் கேது இருக்கின்றுர். இவர் சகோதர ஸ்தானதிபதியும் காரகருமாகிய அங்காரகனுடன் கூடி இருப்பது சகோதர தோஷமாகும். மூன்றுவது வீட்டைச் சனி பார்ப்பது சகோதர தோஷத்தை உண்டு பண்ணும். பதினோராவது வீட்டை ராகுவும் குரியனும் பார்ப்பது சகோதர தோஷத் தை உண் டாக்கும்.

Page 209

ஜாதகருடைய விவாக காலமும் மணவியின் குணதிசயங்களும்

  1. மணவிபாகம் விபரம் சொல்வேன் பேசுவோம் மணத்தில் கண்ணிகை இருபா றுறில் கலப்பளாம் யென்று சொல்வோம் அன்மைபோல் வடிவு மொக்கும் ஆள்ந்தன் மன துக் கேத்தோள் அன்னமும் அன்பா யீவள் அடிசலுக் கினிய ளாகும்.

  2. ஜாதகரின் களத்திர பாவத்தைப் பற்றி விபரங்கூறச் சொல்லுகின்றேன். ஜாதகருக்கு விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவருக்கு இருபத்தாறவது வயதில் மணவி வந்து நேரிடுவாள் என்று சொல்லுகின்றேன். இவள் அன்னப்பட்டசியைப் போல அழகான தேகத்தை உடையவள். இவள் புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற் போல் நடந்து கொள்ளுவாள். இவள் பிரருக்குச் சாப்பாட்டைப் பிரியத்துடன் போடுவாள். இவள் சமையல் செய்வதில் கெட்டிக்காரியாக விருப்பாள்.

ஜாதகருடைய புத்திரபாவமும் முன்ஜன்மமும்

  1. மாதுவும் யோக சாவி மைந்தர்கள் ஆண்பால் ரெண்டு காதலி மார்கள் மூன்று கழறுவோம் யிவ னுக்கு ஒதுவேன் யிவன் முன் சென்மம் உம்பர்வாழ் திருமகள் சுதிலா செங்குந்த சேயாய் செனித்துமே வாழு நாளில்.

  2. ஜாதகருடைய மணவி யோகத்தை யுடையவளாவாள். இரண்டு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் ஜாதகருக்குப் பிறப்பார்கள் என்று சொல்லுகின்றேன். ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். தேவர்கள் வாசன்ஜ் செய்கின்ற திருமகள் என்று திருப்பதி சிதிலத்தில் சென்வந்தோர் குலத்தில் ஆளுட்பிறந்து வாழ்ந்த காலத்தில்;

  3. பஞ்சைக்குப் பொருளே யீந்து பதியதைப் பிரித்துக் கொண் டான் பஞ்சைகள் மணது வாடிப் பகர்ந்தனர் சாபம் கேண்மோ தஞ்சமாய்ப் மறு சென்மத்தில் தன் துணை ண ஆணில்லாமல் துஞ்சிடும் தன்னை யாஸ்தி தூறுவாய் கற்மான் போில்.

Page 210

  1. ஜாதகர் ஏழைகளுக்குப் பணத்தைக் கொடுத்துப் பிறகு அவரு டைய வீட்டை அபகரித்துக் கொண்டார். அந்த ஏழைகள் தங்களுடைய மனத்தில் துன்பத்தை யடைந்து சாபத்தைக் கொடுத்தார்கள். பார்வதியும் மையே! கேட்பீராக. நீ உன்னுடைய பின் ஜன்மத்தில் சகோதரணில்லாம லும், பிதுரார்ஜித சொத்தில்லாமலும், கப்பல் மேலேறி வெளிநாடுக்குப் போய்.

  2. இல்லமு மில்லா தாகி யிப்புவி தன்னில் வாழ்வாய் சொல்லியே தெருத்துள் விட்டார் சேர்ந்தது அந்தச் [சாபம் நல்லதோர் குடும்பம் தாழ்ந்து நாயகன் மரண மாகி வல்லவன் வரியராகி வருகுவா ணிவவோ யென்றோம்.

  3. வீடு இல்லாதவராகவும் இருந்து கொண்டு இந்தப் பூமியில் வாரழக்கடவாய் என்று செல்லித் தெருவிலுள்ள மண் தூர எடுத்துத் தூவி விட்டார்கள். அந்தச் சாபம் ஜாதகரை வந்தடைந்தது. ஒரு காலத்தில் மேன்மையாக விருந்த குடும்பம் கீழ்நித்துப் போய்ப்பிறகு ஜாதகர் முன் ஜன்மத்தில் மரணத்தை யடைந்து வல்லவராகிய பிரமதேவரால் பிரமலிபி யுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் ஜாதகர் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொன்னோம்.

  4. முன்சென்மம் யெழை சாபம் மேவிடு மிச்ச சென்மத்தில் தன்னில மில்லா னுகும் தனமிலான் தரித்திர னுவான் தென்காற்று பஞ்சு போலே திரிவநும் யென்று [சொல்வோம் கன்னென மொழியை யொக்கும் காதலி கேட் டிடாயே.

  5. முன் ஜன்மத்திய ஏழைகளுடைய சாபம் ஜாதகருக்கு இந்த ஜன்மத்தில் வந்து சம்பவிக்கும். ஆகையால் இவர் நிலங்கள யுடையவ ரல்லர், பணத்தையு முடையவரல்ல, இவர் வருமையையும் கஷ்டங்களையும் அனுபவிப்பவராவார். இவர் தென் காற்றில் அகப்பட்டுக் கொண்டு அங்கு மிங்கும் அலைந்து கொண்டிருக்கின்ற பஞ்சைப் போல அங்குமிங்கும் திரிந்து கொண்டு கஷ்டத்தை அனுபவிப்பார் என்று சொல்லுகின்றோம். பார்வதியம்மையாரே! கேட்பீராக.

  6. இருபது ஆண்டு மேலே இவனுக்கு யோக மென்றும் பிறைபோலே யோகம் வாய்க்கும் பிழையுறு யென்று [சொல்வோ ம் வறுமை யில்லாமல் வாழ்வன் மன்னவன் திசை [வரைகுறி] கரிமத வாழ்ந பெற்ற காதலி கேட்டிடாயே.

Page 211

  1. ஜாதகர் தன்னுடைய இருபது வயதிற்கு மேல் யோகத்தை யுடையவராவர் என்று சொல்லுவின்றேும். இவருக்கு யோகம் வளர்பிறை சந்திரனேப் போல நாளுக்கு நாள் அதிகப்பட்டுக் கொண்டிருக்கும். யாதொரு கஷ்டமும் நேரிடா என்று சொல்லுவின்றேும். ஜாதகர் கஷ்டங்களும் தரித்திரமும் இல்லாமல் வாழ்வார். இவ்விதமாக மன்னவன் தசை என்ற குரு தசை வரைக்கும் நடக்கும். கருப்பு மதாநேயின் முகத்தை யுடைய வீராயக்க கடவுளேப் பெற்றெடுத்த பார்வதியுமையாரே ! கேட்டி ராக.

  2. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள் அன்னையின் குணத்தைச் சொல்வேன் அன்புள மனத்த அன்னமு மன்பா யீவள் ஆளன் தன் மனதுக் [கேத்தோள் அன்னவள் யோக மில்லாள் அடிசலுக கிலைய ளாகும் அன்னியர் குற்றம் சொல்லாள் அரிபோலே கோப [மேற்பள்.

  3. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லு கின்றேன். இவள் பிறர் மேல் பிரியமுள்ள மனத்தை யுடையவளாவள், அஃதாவது பச்சாதாப முள்ளவளாக விருப்பாள். இவள் பிறருக்குச் சாப் பாட்டைப் பிரியமுடன் போடுவாள். இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற் போல நடந்து கொள்ளுவாள். இவள் யோக சாதி வள்ள. இவள் சமையல் செய்வதில் கெட்டிக்காரியாக விருப்பாள். இவள் பிறர் பேரில் குற்றங்களேயும் பழிகளேயுஞ் சாட்டமாட்டாள். இவளுக்குச் சினகத்திற்கு வருவதைப் போலக் கோபம் கொள்ரமானதாக வுண்டாகும்,

  4. ஜாதகரின் தாயாருடைய முன்வின்மம் தன் துணை ஆன்பா லொன்று சத்திய மவ்வாறு தீர்க்கம் முன்சென்மம் புதுவை தன்னில் முதித்தனள் தீயின் [வம்சம் பொன்பொரு ளுடையா ளாகிப் பூவையும் வாழ்ந்துமே [தான் அன்னவள் விநேயில்லாமல் அனுகின்ற கால நடி.

  5. ஜாதகரின் தாயாருக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் மீண்ட ஆயுளோ யுடையவர்களாக விருப்பார்கள், இவள் தன்னுடைய முன் பிறப்பில் புதுவை என்ற புதுச் சேரியில் தீயின் வம்சம் என்ற வன்னியர் குலத்தில் பிறந்தாள். இவள் தனம் சொத்து ஆகிய இவற்றை யுடையவ ளாக விருந்து கொண்டு வாழ்ந்து வந்தாள். இவள் யாதொரு பாவமுயில் லாமல் இறந்து எம பட்டணத்திற்குச் சென்றாள்.

Page 212

ஜாதகரின் தாயாருடைய மறுஜன்மம்

  1. சிரணுன் கோண் வரையப் பட்டுச் செனித்தவ ஒன்று

வருஞு செனமம் போன்று தன்னில் மறைகுல முதிப்பார்

[என்று சொல்வோம்

அரிவைக்கு யிச் சென்மத்தில் அணுகின புண்ணிய

[மென்ன

பெரிதான தலங்கள் சென்று பின்னூர்க்குத் தான

[மீந்தும்.

  1. பிறகு நான்குதிசைகளே யுடைய பிரம தேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு ஜாதகரின் தாயார் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுள் என்று சொல்லுகின்றோம். இவள் மறுஜன்மத்தில் பாண்டிய தேசத்தில் பிராமணர் குலத்திற் பிறப்பாள். இந்த ஜன்மத்தில் இவள் என்ன புண்ணிய வங்கலேச் செய்தால் என்று பார்வதியம்மையார் கேட்க, இவள் பெரிய தெய்வீகமான ஸ்தலங்களுக்குச் சென்றும், ஏழைகளுக்குத் தானத்தைக் கொடுத்தும்,

ஜாதகரின் தகப்பனுடின் மரணகாலம்

  1. சேதுவின் பதிக்குச் சென்று தேவதா பத்தி யாயும்

மேதினில் வாழ்வ தாலே விளங்குவாள் மறை குலத்தில்

ஒடுவேன் கரும் காலம் உதித்த செய்க்கு முப்ப தாண்டில்

சாதகன் தந்தை கண்டம் செப்பின மொழி குன்றுது.

  1. சேது ஸ்தலத்திற்குப் போயும், தெய்வங்களின் மேல் அன்புள்ள வளாயும் இருந்து கோண(டு வாழ்வாள். ஆகையால் இவள் மறு ஜன்மத் தில் பிராமணர் குலத்திற் பிறப்பாள். இனிமேல் கர்ம காலங்களோப் பற்றிச் சொல்லுகின்றேன். ஜாதகருக்கு முப்பதாவது* வயதில் ஜாதகருடைய தகப்பனுக்கு மரணம் நேரிடும். நாங்கள் சொல்லிய பலன் தவறிப் போகாமல் நடக்கும்.

*குறிப்பு :-பிதுர்மாரகம்:-ஜாதகருக்கு முப்பதாவது வயதில் ராகு தசை நடக்கின்றது. பிதுர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரீஷபம் ஆகும். ரீஷப லக்கினத்திற்குச் சுக்கிரன் ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுள்ளது சுலோகம் பிரகாரம் மாரகராகின்றுர். ஜாதக சந்திரிகை பன்னிரண்டாவது சுலோகம் இருபத்து மூன்றுவது சுலோகம் இவற்றின் பிரகாரம் சுக்கிரன் வீட்டிலுள்ள ராகு மாரகராகின்றுர்.

Page 213

ஜாதகருடைய தகப்பனுடைய மறுஜன்மம் தாயாருடைய மரணம், ஜாதகருடைய மரணம்

  1. மறு சென்மம் கழுக்குன் றதனில் வருகுவான் பிரம்ம [சேயாய்த் திருகிலா முப்பான் யெட்டில் செல்லுவாள் அன்னென் றென்றும் உரைக்கிறோம் அறுபா றுளில் உத்திராயணம் மகர மாதம் திருமகனுடலப் மேகும் செப்புவோ மிவள்பின் சென்மம்.

  2. ஜாதகருடைய தகப்பனுடைய பின் ஜன்மத்தில் திருக்க ழுக் குன்றம் எ ன்ற கேஷடத்திரத்தில் பிராமணர் குலத்திற் போய் ஆண்கப் பிறப்பார். ஜாதகருடைய தாயார் ஜாதகருக்கு முப்பத் தொட்டாவது வயதில் இறந்து போய் விடுவாள் என்று சொல்லுகின்றோம். ஜாதகர் தனது அறுபத் தாறுவது வயதில் உத்தராயனத்தில் மகரமாதம் என்ற தை மாதத்தில் இறந் து போய் விடுவார். இனிமேல் இவருடைய மறுஜன்மத்தைப் பற்றிச் சோல் லுகின்றோம்.

  3. உத்தரம் தணிகை தன்னில் உதிப்பனும் சைவ சேயாய், மெத்தனேக் குடும்பி யாகி வித்தகன் வாழ்வா றுகும் சித்தசன் சென்னா காலம் செங்கதிர் ஆண்டு மூன்று பத்திய திற முள்ளாநும் பகர்ந்தனம் பூர்வ பாகம்.

  4. ஜாதகர் வடக்கில் திருத்தணி கேஷத்திரத்தில் சைவ குலத்தில் ஔர்க்கப் பிறப்பார். இவர் மேன்மையான குடும்பஸ்தராக விருந்து வாழ் பவராவர். இவர் பிறந்த காலத்தில் சூரியமகா தசையில் இருப்பு நின்றது மூன்று வருஷங்களாகும். ஜாதகர் திறமையுள்ளவராக விருப்பார். இவ்வித மாகப் பூர்வபாகமாகிய முதற்பாகத்தைச் சொல்லி முடித்து விட்டோம்.

25, இல்லமும் யெந்த காலம் யிவனுக்கு யேரும் சொல்வாம் வல்லியே யிருபா யெட்டில் மறுவிடும் செனித்த ஊரில் புல்கியே பூர்வ பொ ன்னும் புகழான குடும்பி யாவன் அல்லேல் தாரவார்க்கு மெங்கள் ஆத்தும தாயே கேளாய்.

  1. ஜாதகருக்கு எக்காலத்தில் வீடு வந்து சேரும் என்ற விவக் தைப் பற்றிச் சொல்லுவோ ரென்று பார்வதியம்மையார் கேட்க, முனிவர் பதில் சொல்லுகின்ற ர். பார்வதியம்மையே ! ஜாதகருக்கு இருபத்தெட்டாவது வயதில் தான் பிறந்த கிராமத்தில் வீடு கிடைக்கும். இவர் பூர்வதனத் தையடைந்து மேன்மையான பெருமையுள்ள குடும்பஸ்தராவர். எங்கள் றைய கஷ்டங்களேப் போக்கடிக் கின்ற எங்களுடைய அருமையான தாயாரா கிய பார்வதியம்மையே ! கேட்பீராக. -C. G. R.

Page 214

ஜாதகம் 11

இலக்னால் இராககிநேல்

  1. குரு கன்னி சனியும் 1தேளில் கூறிய ராகு 2வில்லு 'புவி மகன் மீனமாகப் புதனுமே 'ஆட்டில் தங்க 'ரவியுமே 'குண்டையாக நன்7மதி 8சுங்கன் கேது வருவது மிதுநமாகச் சென்மம் கன்னி தானே.

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிக் குரு கன்னியிலும், சனி விருச்சிகத்தி லும், ராகு தனுசிலும், அங் காரகன் மீனத்திலும், புதன் மேஷத்திலும், சூரியன் ரிஷபத் திலும், சந்திரனும், சுக்கிர னும், கேதுவும் மிதுநத்திலும் இருந்து இவ்விதமாக நவக் கிரகங்கள் அமைந்திருக்கும்.

குறிப்பு:-இந்த ராசிக் சக்கர கிரக அமைப்பிற்குப் பின்வரும் அம்சச் சக்கர கிரகங்ளில் பொருத்த் முடையதாகும் :-மேஷத்தில் சூரியனும் குரு வும் ரிஷபதிற் சந்திரனும், மிது நத்திற்கேதுவும், துலாத்திற் புதனும் சனியும், விருச் சிகத்திற் சுக்கிர னும், தனுசில் ராகுவும் மீனத்தில் அங்காரகனும் ஆகும். குருவும் சனியும் வக்கிர கடியில் இருக்கின்றன.

  1. விருச்சிகம்.

  2. தனுசு.

  3. அங்காரகன்.

  4. இராசி.

  5. சூரியன்.

  6. ரிஷபம்.

  7. சந்திரன்.

  8. சுக்கிரன்.

Page 215

  1. இப்படிக் கிரகம் நின்றுல யிதன் பலன் சொல்லு மென மெய்ய்ப்புடன் பராசர் தானும் விளம்புவார் பெண்பால் தப்பிலா கீழ்மேல் வீ தி சுதிருடன் உத்தர நோக்கம் ஓப்புடன் கெட்டு வீடியில் உத்ததவல் மகேச்ச வம்சம்.

  2. இவ்விதமாக் கிரகங்கள் இருந்தால் பாபபலங்களே சொல்லுவீ ரென்று பார்வதி கேட்டுகும் போது பாராசர மகரிஷி பெண் குழந்தை பிறக்கும் என்று சொல்லுகின்றார். பிறந்த வீடு இழக்கு மேற்குத் தெருவில் வடக்குத் திக்கைப் பார்த்த வாசற்படியை யுடைய ஒரு வலிவான வீடாகும். ஜாதகி மிலேச்ச வம்சம் என்ற மகம்மதியர் குலத்திற் பிறந்தாள்.

3, மா லரன் தந்தியவன் வகையுடன் குடக்கு தன்னில் சீலமாய் அதற்குக் கீழ்பால் செப்புவோம் புதனும் நூல மேல் கோஷ்டத்துக்கு நவிலுவோம் மாரி கோல மாகாளி உத்திரம் கூறு பாஞ்சாளி மீனம்.

  1. மகாவீஷ்ணு, சிவபெருமான், விநாயக் கடவுள் ஆகிய இவர்களு டைய கோயில்கள் மேற்குத் திக்கிலும், இவற்றிற்குக் கிழக்குத் திக்கில் இன்னொரு விஷ்ணு கோயிலும் இருக்கும். இந்தக் கோயிலுக்கு வடக்கில் ஒரு மாரியம்மன் கோயிலிருக்கும். ஒரு பெரிய காளியம்மன் கோயில் இதற்கு வடக்கில் இருக்கும். இதற்கு வடக்கில் ஒரு தெருப்பத்தியம்மன் கோயிலிருக்கும்.

  2. இன்னமு முக்கமான கோரி யிலகிடும் மேற்குத் திக்கில் அன்னமே பலதே வாசம் அருளுவோம் பேரூராகும் தன்னிவள் மாதிர் விட்டில சாதகி செனிப்பா லென்றேும்

  3. பிறந்த ஊரில் மேற்குத் திக்கில் ஓர் உயரமான மகுதியுமிருக்கும். இந்த ஊரில் அநேக தேசத்தார்கள் வாசஞ் செய்வார்கள். இந்த ஊர் ஒரு பெரிய கிராமமாகும். ஜாதகி தன்னுடைய தாயார் வீட்டிற் பிறப்பாள் என்று சொல்லுகின்றேும். ஜாதகியின் தகப்பனுடைய வீட்டைப் பற்றிச் சொல் லுகின்றேும். இது வடக்குத் திக்கில்;

ஜாதகியின் தகப்பனுரின் சகோதரபாவம்

  1. கடிகையு நான்கு தாகும் கழறுவோம் சிற்றூர் தன்னில் படிதனில் தழித்த வீடு பாகமும் மூன்றா தாகும்

Page 216

சடிதிய தந்தை வர்க்கம் சாற்றுவோம் பதிநென் ருகும் முடிதிய ஆண்பாலி ரெண்டு மொழிந்திடு கண்ணி மூன்று.

  1. நான்கு நாழிகை கடை தூரத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் என்று சொல்லுவோம். இது வலிவான பெரிய வீடாகும். இது மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஜாதகியின் தகப்பனுடன் பிறந்தவர் பதினேரு பேராவர். இவர்களில் ஆண் இரண்டும் பெண் மூன்றும்,

  2. தீர்க்கமாம் அஞ்சு மாரனும் சேதமு மவ்வா ருகும் பார்க்கவே பலன் யாவும் பகருவோ மிந்நூல் தன்னில் எர்க்கவே அன்னே தந்தை இன்பமாய்ச் சகோதர ஆர்க்கவே புத்திர யோகம் அறைகிறேம் கேளு மாதே.

  3. ஆக ஐந்து பேர்களும் தகப்பனும் ஆயுள் யுடையவர்களாக விருப்பார்கள். ஐந்து சகோதரர்கள் சிக்கிரத்தில் இறந்து போய் விடுவார்கள். இந்தச் சாஸ்திரத்தில் எல்லாப் பலன்களையும் சொல்லுவோம். தாயார், தகப்பனார், சகோதரர்கள், சந்ததிகள், ஆகிய இவர்களுடைய போகங்களேப் பற்றிச் சொல்லுகிறோம். பார்வதியம்மையாரே! கேட்பீராக.

  4. தந்தையின் சுணத்தை யாங்கள் சாற்றுவோம் வெகு சினத்தயில் கபடு கொஞ்சம் செனங்களுக் குதவி

சந்ததம் உஷ்ண தேகம் சாற்றுவோம் சிவந்த மேனி வந்தவர்க் கள்ன மீவன் வகையுடன் செட்டுச் செய்வன்.

  1. ஜாதகியின் தகப்பனுடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் அடக்கருக்குப் பிரியமானவராக விருப்பார், இவர் தன லுடைய மனதில் சிறிது வஞ்சனை யுடையவராக விருப்பார். இவர் எப்பொதும் உஷ்ண குணமுள்ள தேகத்தை யுடையவர். இவர் சிவப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவர். இவர் தன்னிடம் வந்தவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவார். இவர் ஒரு நல்ல வியாபாரத்தைச் செய்வார்.

  2. பூமியு முடைய ரூவன் புகழுமே யுடைய ரூவன் சாமியேல் பக்தி யுள்ளான் சரீர மொடிச்ச லுள்ளான் தீமையில் சொல்லு மில்லான் தீர்த்தங்கள் தோய்

வாஞ்சை ஆர்க்குமே நெய மாகும் ஆண்டவன் தன்ன துதிப்பன், 23

Page 217

  1. ஜாதகியினுடைய தகப்பனுர் நிலங்கன்ள முடையவராவர். இவர் கீர்த்தியை யுடையவராவர். இவர் கடவுளின் பேரில் அன்புடையவர். இவர் மெலிந்த தேகத்தை யுடையவர். இவர் கெடுதியான வார்த்தைகள் யுடையவரல்லர். தெய்விக ஸ்தலங்களுக்குப் போய் அங்குள்ள குளமும் நதி முதலிய நீர் நிலைகளில் ஸ்நானஞ் செய்ய ஆசையை யுடையவர். இவர் எல்லோர்க்கும் சினேகிதராக விருப்பார். இவர் கடவுளே வணங்குவார்; போற்றுவார்.

  2. கண்களும் பெரிதாய்க் காட்டும் கரங்களால் வலுவு குண்டைகோ விருத்தி யுள்ளான் குஞ்சர நடையு [முள்ளான் தண்டமிழ் கல்வி கொஞ்சம் சமர்த்தனுமை யீகை கொஞ்சம் குண்டனி கலக மில்லான் குத்திர வசனம் கூறுவான்.

  3. ஜாதகியினுடைய தகப்பனுக்குக் கண்கள் பெரிதாக விருக்கும். இவருக்குக் கை கால்கள் வலிவாக விருக்கும். இவர் சிறிது தமிழ் படித்த வராக விருப்பார். இவர் சாமர்த்திய முள்ளவர். கொஞ்சம் தயாள குண- முளையவர். கோழ்களேச் சொல்லிக் கலகங்களே மூட்டி வைப்பவரல்லர். கடுமையான வார்த்தைகளேச் சொல்லுவார்.

10: கரமதில் கமல ரேகை கனத்ததோர் சுழியும் முள்ளான் திறமையில் சீவப்பா ரும் சிக்கெனப் போருளும் [சேர்ப்பான் நிறையவே பெண்டு ரெண்டு நிருபனும் கொள்வா [னென்றும் குறையவே போருளும் கொஞ்சம் கொண்டையால் செலவு [நேரும்.

  1. ஜாதகியுடைய தகப்பனுர் தன்னுடைய உள்ளங்கையில் தாமரை ரேகையை யுடையவராவர். இவருக்கு ஒரு பெரிய சுழியும் உண்டு. இவர் தன்னுடைய திறமையால் ஜீவனஞ் செய்வார். இவர் சிக்கினமாக விருந்து பணத்தைச் சேர்த்து வைப்பார். இவருக்கு இரண்டு மனைவிமார்கள் உண்டு என்று சொல்லுகின்றேும். இவர் மனைவியால் கொஞ்சம் பொருளோச் செலவு செய்து அழித்து விடுவார்.

ஜாதகியின் குணதிசயங்கள்

  1. இப்படிக் கிருக்கும் தந்தை யவனுக்குத் தாரம் ரெண்டில் ஒக்கவே யில்லாய் ளுக்கு உதித்தவள் யிவளே யம்மா மிக்கவே யிவள் குணத்தை மொழிகிறேன் கோப [முள்ளாள் தக்கவே புத்தி புள்ளாள் தானவ ளதிஷ்ட சாமி.

Page 218

  1. இவ்விதமான குணங்களே யுடைய தகப்பனுருக்கு நேரிட்ட இரண்டு மனேவிகளில் இல்லொ மனேவிக்கு இந்த ஜாதகி பிறந்திருக்கின்றுள். பார்வதியம்மையே! ஜாதகியினுடைய குணதிஷயங்களேப் பற்றிச் சொல்லு கின்றேன். இவள் கோப முடையவள். இவள் நல்ல அறிவை யுடையவள். இவள் அதிரிஷ்டசாலியாக விருப்பாள்.

ஜாதகியின் விவாககாலம்

  1. சாதகி சிவந்த தேகம் சத்தியம் சம்பன்ன ளாகும் வேதனே யொருவர்க் கெண்ணுள் வித்தகி கற்பு முள்ளாள் சீதள முகத்த எாகும் செப்புவோம் மணத்தின் காலம் நாதமாய் ஆண்டு பத்தில் நாயகன் உத்தர திக்கில்

  2. ஜாதகி சிவப்பு நிறமான தேகத்தை யுடையவள். சத்தியம் நிறைந்த வளாக விருப்பாள். இவள் எவருக்குங்கெடுதியை நினேக்கமாட்டாள். இவள் கற்புடையவளாய் இருப்பாள். இவள் தாமரை மலரைப் போல அழகான முகத்தையுடையவள். இவளுடைய விவாக காலத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். இவளுக்குப் பத்தாவது வயதில் புருஷன் வடக்குத் திக்கிலிருந்து ரூம்.

  3. வருகுவான் சிவந்த தேகன் வகையுள பொறுமை சாலி திருவெனும் மாது வாலே செல்வங்கள் மிகுண் டாகும் பெருமையாய்ப் புத்திர பாக்கியம் பேசுவோ மாண்பா

அருஞவோ பெண்பா விரண்ஷு அத்திரி முனிவர்

[விரண்ஷு

[சொல்வார்.

  1. வருவான்.* இவளுடைய புருஷன் சிவப்பு நிறமான தேகத்தை யுடையவர். இவர் பொறுமையுள்ளவர். இவருக்கு லக்ஷ்மியைப் போன்ற மனேவியாலே அதிகமான செல்வமும் சம்பத்தும் உண்டாகும். இவருக்குப் புத்திர சம்பத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இரண்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் இவருக்குண்டு. இதன் பிறகு அத்திரிமஹரிஷி கேட்டின்றுர்.

குறிப்பு :-விவாக காலம் :-குரு நாளிற்கும் ஏழிற்கும் உடையவராயி லக்கினத்திலிருந்து கொண்டு ஏழையும் ஒன்பதையும் பார்ப் பதால் குரு தசையில் விவாகம் சொல்லப் பட்டிருக்கின்றது ஜாதக பாரிஜாதம் பதினுங்காவது அத்தியாயம் இருபத்தொன் பதாவது சுலோகத்தைப் பார்க்கவும்.

ஜாதகியின் தகப்பனுருடைய முன்ஜன்மம்

  1. தந்தையின் முன் சென்மத்தைச் சா ற்றுவீர் யென்று

[கேழ்க்க

பந்தமாய்க் காஞ்சி தன்னில் பாலகன் காங்கை வம்சம்

Page 219

  1. ஜாதகியின் தகப்பனுருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவீர் என்று அத்திரி ரிஷி கேட்கவே, பராசரரிஷி பதில் சொல்லுகின்றார். தகப்பனுர் காஞ்சீபுரத்தில் வேளாளர் குலத்தில் ஆண்குப் பிறந்து இராஜகளிடம் போய் வியாபாரத்தைச் செய்து கொண்டு அதிகமான பொருள் அடைந்து;

  2. வாழ்கிற நாளிலே தான் வந்தூழ்ந்த தன்னேக் கேளாய்க்கணிவுட னோழை தன்னேக் கனமுடன் நேசம் செய்துஇனிமையாய்க் குடுக்கல் செய்து யோழைதன் பூமிவரவ ரியவன் கைக்கொண்டான் வகையுடன் மேழை[யெல்லாம்][சகலும்.

  3. வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்த விதியைச்சொல்லுகின்றேன். கேட்பீராக. இவர் ஓர் ஏழை மனிதருடன் சிநேகித்செய்து கொண்டு அவருக்கு வேண்டும் போதெல்லாம் பணத்தைக்கொடுத்து அவருடைய எல்லா பூமிகளையும் சிறுகச்சிறுக கைக்கொண்டார். அதன் மேல் இந்த ஏழையானவர்;

  4. என்னுடைப் பூமி யெல்லாம் யியலுடன் பரித்த தாலே இன்றெனுஞ் சென்மம் தன்னில் யிரண்டுமே மனோயாபின்னமும் முதல் மாதாலே பொருளுமே சேதமாகிமன்னவன் மிலேச்ச வம்சம் வகையுடன் பிறப்பா[ளாகிப்][யென்றுன்.

  5. “என்னுடைய எல்லா நிலங்களேயும் நீ அபரித்துக்கொண்டதால்மறு ஜன்மத்தில் இரண்டு மனேவியர்களேயுடையவராகி, முதல் மனேவியாள்பொருள்கள் அழிந்து விடுவதுமன்றி, நீ மிலேச்ச ஜாதியில் பிறக்கக்கடவாய்”என்று சொல்லிச் சாபங் கொடுத்தார்.

  6. பின்சென்மம் தட்சிணத்தில் பேசுவோர் மருகில் சிற்றூர்தன்னிலே அருகர் வம்சம் சாதகன் உதித்து மேலும் பொன்பொருள் அதிகம் பெற்றுப் புத்திர மனேவி யோடும் இன்னவன் வாழ்வா யென்று யியம்பினர். ரிஷிகள்[தானே.

Page 220

  1. ஜாதகியின் தகப்பனார் தன்னுடைய மற்றும் ஜன்மத்தில் தெற்கே சமீபத்தில் ஒரு சிறிய கிராமத்தில் சமணருடைய ஜாதியில் பிறந்து தன்னும் சொத்துக்களும் அதிகமாக அடைந்து மனேவி புத்திரர் ஆகிய இவர்களுடன் வாழ்வாரென்று ரிஷிகள் சொன்னுர்கள்.

ஜாதகியின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. அன்னையின் சேதி தன்னே அடவுடன் உரைப்பக் [கேளாய் கன்னியு மருளு முள்ளாள் கற்புள்ளாள் சிவந்த மேனி இன்னமும் போக முள்ளாள் யியல் பத்ம ரேகை [யுள்ளாள் பின்னங்க ளில்லா ளாகும் பேசுவோம் மேலும் கேளே.

  2. ஜாதகியின் தாயாருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றோம், கேட்பீராக. இவள் கடவுளுடைய கிருபையுடையவளாவாள். இவள் கற்புள்ளவளாவள். சிவப்பு நிறமான தேகத்தையுடையவள். இவள் சுக போகங்களே அனுபிக்கின்றவளாவள். இவள் தன்னுடைய உள்ளங் கையில் தாமரை ரேகையை யுடையவளாவள். இவள் யாதொரு அவயவ பங்கங்களும் குறைவுகளுமில்லாதவள். இன்னும் அதிகமாகச் சொல்லுகின்றோம், பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகியின் தாயாருடைய சகோதரர்களும் முன்ஜன்மமும்

  1. இவளுடைய துணைவர் தன்னே யிசைகின்ற மாண்பால் [மூன்று அவனியில் கன்னி யோன்று அறைகுவோம் தீர்க்க மாக நவனியில் யிவள் முன் சென்மம் நாட்டுவோம் [கபுக் குன்றத்தில் சிவமதம் செங்குந்த வம்சப் தேவியு முதித்தா ளம்மா.

  2. ஜாதகியின் தாயாருடைய சகோதரர்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் நீண்ட வயதுள்ளவர்களாக விருப்பார்கள். இவர்களில் மூன்று ஜன்மத்தைப் பற்றிக் சொல்லுகின்றோம். இவள் திருக்கழுக்குன்றம் என்ற திவ்ய தேசத்தில் செங்குந்த தருடைய ஜாதியில் சைவ மதத்தில் ஒரு பெண்ணாகப் பிறந்தாள், பார்வதி பம்மையே!

  3. கேடுமமாய் வாழ்ந்துமே தான் சேர்ந்தளப் தன்னேக் [கேளாய் பூமியில் பெண் பாலுக்குப் புகழுடன் குற்றம் சொல்ல

Page 221

  1. ஜாதகருடைய தாயார் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில் இவளுக்குச் சம்பவித்த பாவத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். பார்வதியம்மையே! கேட்டபின். ஒரு ஸ்திரையைப் பற்றிக் கேள்விமாகவும் இழிவாகவும் இந்தத் தாயார் சொல்லவே, அண்ணட வீட்டுக்காரன் இந்த ஸ்திரியை விலக்கி ஓட்டி விட்டான். அதன் மேல் இந்த ஸ்திரீ உடனே சாபத்தைக் கொடுத்தாள்.

  2. துரோகமே சொன்ன தாலே துரேவர்கள் சுயநூர் [விட்டு விரோதமாய் மறுஊர் வந்து வித்தகி வாழ்வா ளம்மா மறுமணம் போவா யென்று வமிசமும் மிலேச்ச சாதி திருவுடன் போவா யென்று செப்பினள் மாது தானே.

  3. என் பேரில் அபாண்டமாகப் பேசினதால், நீ உன்னுடைய சகோதரங்களேயும் சொந்தக் கிராமத்தையும் விட்டுப் பிரிந்து வேறொரு கிராமத்திற்குப் போய் அங்கே வேறொரு வீட்டிலிருக்கக்கடவது, மேலும் மிலேச்சர் ஜாதியில் பிறக்கக்கடவது," என்று சொல்லி அந்த ஸ்திரீ சாபம் கொடுத்தாள்.

  4. பின் சென்மம் புதுவை தன்னில் பேசுவோம் கோ [குலத்தில் உன்ன தப் பொருளும் பெற்று உத்தமி வாழு நாளில் பத்தினி சா திக்குப் பகருவீர் முன் சென்மத்தைப் சித்தமாய்க் கொணன் தன்னில் செனித்தன ளிக் [குலத்தில்.

  5. ஜாதகியின் தாயாருடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் புதுவை என்ற புதுச்சேரியில் கோகுலம் என்ற இடையப் ருடைய ஜாதியில் பிறந்து சொத்துக்கெளயுடையவளாகி வாழ்வாள். ஜாதகி யினுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவிரேள் பார்வதியம்மையே! கேட்டார். முனிவர் பதில் சொல்லுகின்றுர். இவள் தன்னுடைய முன் ஜன்மத்தில் கோணம் என்ற திரிகோணமேயில் இந்த ஜன்மத்தப் குல மாகிய முகம்மதிய ஜாதியில் பிறந்தாள்.

Page 222

  1. மைத்தனும் வரனு முண்டாய் மகிழ்ச்சியாய் வாழ்ந்து [மேலும்

ஏழையாய் வரு வேறுக்கு யியல்புடன் அன்ன மீந்து காசினில் நாளூர்க்குக் கடுமையாய் ஆண்டு ஓர்நள் பாசமாய் அவ்விடம் சென்று பத்தியாய்த் தான மீந்து.

  1. ஜாதகி புருஷனுடனும் பிள்ளைகளுடனும் சகல செளகரியங்களுட னும் சுகங்களுடனும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டும், தன் நிடத்திற்கு வநுகின்ற ஏழைகளுக்குச் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டும், வருஷத் திற்று ஓர் நாளில் நாகூருக்குப் போய்த் தெய்வ பத்தியுடன் தானஞ் செய்து கொண்டும்;

  2. அன்னங்கள் மிக பேர்க் கீந்து ஆண்டவர் பக்தி மாளுய் கொண்டதோர் காளம் சென்று குறைதலேக் கஞ்சன் [தனில்

வரியவே யிக்குலத்தில் வந்தவ ளிவளே யம்மா தெரியவே பின் சென்மத்தைச் செப்புவோம் [கேட்டிடாயே.

  1. அனேகருக்குச் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டும், கடவுளின் மேல் அன்புடையவளாக வாழ்ந்து கொண்டும், தன்னுடைய காலத்தைக் கழித்து விட்டுப், பிறகு குறைந்த தேகாளோடையவராகிய பிரமதேவரால் பிரயலிப்புடன் எடுதப்பட்டு இந்த ஜன்மத்தில் இந்தக் குலமாகிய முகம்மதிய ஜாதியில் ஜாதகி வந்து பிறந்திருக்கின்றாள். பார்வதியம்மையே! இனிமேல் இவளுடைய பின் ஜன்மத்தைச் சொல்லுகின்றேம். கேட்பீராக.

ஜாதகியினுடைய பின்ஜன்மம்

  1. அருணையில் பிரம்ம செயாய் அவளுமே உதிப்பாற் [ளென்றும்

பெருமையாய் ரிஷிகள் சொல்லப் பேதையும் கேழ்க்க [லுற்றுள்

வரியவே யிச் சென்மத்தில் மகாதியர் குல மதித்து [தீரு ஓவரு பிரம்ம செயாய் செனித்த காரணத்தை.

  1. ஜாதகி தன்னுடைய மறு ஜன்மத்தில் அருணை என்ற அருணசல ஸ்தலப் திருநாமத்தில் செய்திரத்தில் பிராமணர் குலத்தில் பெண்ணுகப் பிறப்பாள் என்ற ரிஷிகள் Qசால்லவே, பார்வதியம்மையார் கேட்க ஆரம்பித் தாள். இந்த ஜன்மத்தில் முகம்மதியர் ஜாதியிற் பிறந்திருந்தும், அடுத்த ஜாதியில் பிராமணர் குலத்தில் பிறப்பதற்குகாரணங்கீழ;

Page 223

  1. சொல்லுவீரென்று கேள்க்க சுத்தமாய் முனிவர் [சொல்வார் மெல்லவே யிச்சென் மத்தில் மேதினில் தருமம்] [செய்வாள் நல்லவர் வெடு பேருக்கும் நாயகி ஆண்ட வர்க்கும் இல்லற தருமம் தானும் யேந்திழை நடத்து வாளே.

  2. சொல்லுவீரென்று பார்வதியம்மையோர் கேட்கவே, பராசர மஹ ரிஷி சொல்லுகின்றார். இந்த ஜன்மத்தில் ஜாதகி தர்மகாரியங்களேச் செய் வாள். நல்லவர்கள் அனேகருக்கும், கடவுளுக்கும் ஜாதகி தன்னுடைய இல்லற தர்மங்களேச் செய்வாள்.

  3. குரு திசை அந்த மட்டும் கூறுவோம் பல னனேகம் வருவது பூமி தானும் வந்திடும் செட்டி னுளும் பெருகிடு செல்வு மெல்லாம் பேசுவோர் பின்னால் கண்ணில் குருவுமே லக்கின த்தில் குண முட னிருப்ப தாலே.

  4. குருதசை முடிவு பெருகின்ற காலம் வரையிலும் அனேக நல்ல பலாபலங்களேச் சொல்லுவோம். நிலங்கள் வந்து சேரும். எல்லாச் சம்பத் துக்களும் வியாபாரத்தினால் உண்டாகப்போவதை இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றோம். குரு லக்கின பாவத்தில் சுப பலத்துடன் இருப்பதால்;

  5. யோகமும் குணறவு மில்லா உத்தமி வாழ்வா ளம்மா ஏகமாய்ப் பூமியும் தான் யிலகிடும் யிவளுக்கே தான் கோவுமே விருத்தி யண்ணு குளம்பகி றா செய்ய வல்லாள் நாதனு ராலயத்தை நல முடன் கட்டு வாளே.

  6. யோகம் குணறவுபடாமல் ஜாதகி வாழ்வாள் என்று சொல்லுகின் றேன், பார்வதியம்மையோரே! இவளுக்கு நிலங்கள் வந்து சேரும். பசுக் கள் விருத்தியாகும். இவள், குளம் கிணறு ஆகிய இவற்றை வெட்டுவாள். இவள் கடவுளுடைய கோயிலேக் கட்டுவாள்.

ஜாதகியின் தாய் தகப்பனுடைய மரணகாலம்

  1. தந்தையின் மரண காலம் சாற்றுவோ முப்பா ஓந்தில் வந்திடும் கண்ணி மாதம் வளர்பிறைச் சட்டி தன்னில் எந்தையே அன்றே காலம் யியம்புவோம் நாற்ப [தாண்டில் சந்ததமானி மாதம் தசமி யாம் பூர்வ பகுஷம்.]

  2. ஜாதகியுடைய தகப்பனுடைய மரண காலத்தைப் பற்றிச் சொல் லுகின்றோம். இவருக்கு ஜாதகியின் முப்பத்தைந்தாவது* வயதில் கண்ணி,

Page 224

மாதம் என்ற புரட்டாடி மாதத்தில் வளர்பிறையில் ஷஷ்டி திதியில் மரணம் யேரிடும், பார்வதியம்மையே! ஜாதகியின் தாயாருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுவோம்ரும். தாயார், ஜாதகியின் நாற்பதாவது வயதில், ஆணி மாதத்தில் வளர் பிறையில் தசமி திதியில் மரணமாவாள்.

*குறிப்பு :-தகப்பனுர் மரண காலம்:- ஜாதகிக்கு முப்பத்தைந்தாவது வயதில் புத தசை நடக்கின்றது. தகப்பனுருடைய ஜன்ம லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். சில கிரந்தங்களில் ரிஷப லக்கினத்திற்குப் புதன் 'கூட மாரகாதிபதி என்று சொல்லி. யிருக்கின்றது. இங்கு,, புதன் புனர்ணடாவது மாரக ஸ்தானத்தில் இருக்கின்றுர். ஆகையால் புதன் பிதுர்க்கு மாரகன் செய்கின்றுர். மேலும் புதன் கன்னிக்கு எட்டில் இருக்கின்றுர். "ஆச்சப்போ பத்தெட்டில் கோள்கள் நிற்க அப்பனே அவரவர்கள் பொசிப்பு நாளில் கூச்சப்பா, குழவி யுட பிதுரைத் தேடி கொற்றவனே, சண்டாளனுமே வருவான்- கூறு" என்ற பாடல் பிரகாரம் எட்டில்ள்ள. புதன் பிதுருக்கு மாரகராகின்றுர். இவர் பத்திற்குடைய கர்மாதிபதியாக இருக்கின்றுர்.

*குறிப்பு :- மாதுர் மாரக விஷயம் :- ஜாதகிக்கு நாற்பதாவது வயதில் புத தசை நடக்கின்றது, மாதுரு லக்கினம் தனுசு. இதற்குச் சந்திர காவியம் பிரகாரம் புதன் மாரகாதிபதியாகும். மேலும், புதன் கர்மாதிபதியாகின்றுர். ஆகையால் புதன் தசையில் மாதுர் மரணம் சொல்லப்பட்டிருக்கின்றது.

  1. சாதகி மரண காலம் சாற்றுவோம் யெழுபா ஏந்நில் மேதினில் மேட மரதம் வரும் பூர்ண பருவந் தன்னில் அன்னமே கடகம் தன்னில் அவளுநே மரண மாவாள் பின்னங்க ளொன்று மில்லே பேசினேந் செனனம்

[நன்றே.

  1. ஜாதகியின் மரண காலத்தைப் பற்றிச் சொல்லுவோம்ரும். இவள் தனக்கு எழுபத்தைந்தாவது வயதில் மேட மரதம் என்ற, சித்திரை மாதத்தில் பூர்ணமாநா பெளர்ணமி திதியில் கடக ராசி வேக்யில் மரண மடைவாள். இந்த ஜாதகிக்கு யாதொரு குறைவுகளுமில்லே. இவளுடைய பிறவி நல்ல பிறவியே யாதும். (முதற் பாகம், முற்றிற்று)

இரண்டாம் பாகம்

  1. எழுவரும் சொல்லும் போது யீஸ்வரி, கேழக்க லுற்றுள் தயவுடன் மூன்(று)ம் பாவம் சூற்றுவாள் யென்று, கேழக்க நயமதாய் முடிவன், மூன்(றி)ல் நலமுடனிருப்ப தாலே பழுதுண்டு துணிவ ருக்குய் பதைத்தி யாயிருப்ப தாலே

Page 225

  1. இவ்விதமாகச் சப்த ரிஷிகள் சொல்லும் போது பார்வதியும் மையபார் கேட்கவாரம்பித்தார். மூன்றும் பாவ விஷயமாகப் பலாபலன் கூறாத் தயவு செய்து சொல்லுவீர்களே என்று கேட்கவே, முடவன் என்ற சனி மூன்றுவது வீட்டிலிருப்பதால், சகோதரர்களுக்குக் கேடுதி உண்டாகும்.

  2. பாலகன் பிறக்கில் சாவாம் பரிகியும் பார்க்க தாடே! சீலமா யாண்பா லொன்று செப்பு வோம் தீர்க்க மாக வேல்விழி கண்ணி மூன்று மேதினில் தீர்க்க மாகும் கோலமாய் ஐந்தாம் பாகம் கூறுவோம் மேலும் கேளே.

  3. ஜாதகித்துச் சகோதரன் பிறந்தால் உடனே அவன் இறந்து விட வான். ஆனுல் பரிதி என்ற குரியபன் மூன்றுவது வீட்டைப் பார்த்ததால் சகோதரன் ஒருவனும் சகோதரிகள் மூன்றும் நீண்ட ஆயுளோடு விருப்பார்கள்*. இனிமேல் ஜாதகவது பாகத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். பார்வதியம்மையே! கேட்பிராக.

*குறிப்பு;-வியாக்கியானம் :-சகோதர ஸ்தானதிபதியும் சகோதரகர்களும் மான அங்காரன் கேந்திரமாகிய ஏழாவது வீட்டில் வலிவுடன் இருந்து கொண்டு குருவால் பார்க்கப்படுவது சகோதர பாவத் திற்கு அனுக்குலமான அம்சமாகும்.

  1. அஞ்சினுக்குக் குடையோன் நொண்டி அவனுமே மூன்றில் [நிற்கத்] தஞ்சமாய் வேந்தன் பார்க்கச் சாற்றுவோம் சனியும் [பார்க்க மிஞ்சியே ஆண்பால் !ரண்டு மேவிய பெண்பா லவ்வாறு கொஞ்சிடு மென்று தானும் குணமுடலின் ரிஷிகள் கூற.

  2. ஐந்திற்குடையவராகிய நொண்டி என்ற சனி மூன்றுவது வீட்டில் ருப்பதாலும், ஐந்தாவது வீட்டை வேந்தன் என்ற குருவும் பார்ப்பதாலும், சனியும் பார்ப்பதாலும் இரண்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் பிறந்து உயிருடன் இருப்பார்கள் என்று முனிவர்கள் சொல்லவே

  3. நாளுக்கும் யேமுக்குள்ளார்க்குரு திசையைச் சொல்வீர் பாலுக்குள் நிறசேர்ந்தாற் போல் பாக்கியம் மிகவே சேரும். நாலினுள் பூமி கொஞ்சம் நிர்பாக்குக் கடைக்கு மம்மா. சீலமாம் கிரகத்துக்குச் சேகரம் செய்வா ளென்றேும்.

  4. நாள்காம் வீட்டிற்கும் ஏழாவது வீட்டிற்கும் அதிபதியாகிய குரு வின்டைய தசையில் நடக்கும் பலாபலன்களைச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்டார். பாலுடன் ஐலம் கலந்ததைப் போலத் தனமும் சம்பத்துகளும் வந்து சேரும். ஜாதகித்துச் சிறிது நிலமும் வந்து சேரும் என்று சொல்லுகின்றேன்.

Page 226

  1. செட்டிணு லாப முண்டு செயமுண்டு யெடுத்த வேலை நட்டங்களிலே கண்டாய் நாடெல்லாம் முதவி யுண்டு பட்டமாம் பெரியோ ராலே யினிவரு கலகம் தீரும் துட்டர்கள் விலகி நிற்பார் சொல்லுவோம் கலகம் மேலும்

  2. ஜாதகிக்கு வியாபாரத்தினுள் லாபமுண்டாகும். தான் செயயத் தொடுத்த காரியம் நல்லபடியே அனுகூலமாக முடிவு பெறும். பெரியோர்களின் உதவியால் இனி நேரிடப் போகின்ற கலகங்களும் கஷ்டங்களும் நீவர்த்தியாகும். கெட்டவர்கள் விலகி தூரத்திலிருப்பார்கள். இன்னும் அதிகமாகச் சொல்லுகின்றேன், பார்வதியம்மையே ! கேட்பீராக.

  3. பூவைக்கு வயதைந் திற்குள் புதுக்காடோ கிருகம் நேரும் தீவுடன் ஸ்தலங்கள் தன்னில் தீர்த்தமும் கிடைக்கு

ஆவலாய் காரியும் தான் அவர் தசை தன்னிலே தான் மேவிய தந்தையும் தான் மேதினில் மேவு வாரும்.

  1. ஜாதகிக்கு இந்து வயதிற்குள் புதிய மாடுகளும் வீடும் வரும். தெய்விக ஸ்தலங்களில் ஸ்நானஞ் செய்தல் நேரிடும், பார்வதியம்மையே ! மேலும் காரி என்ற சனியினுடைய தசா காலத்தில் ஜாதகியின் தகப்பனார் பூமியில் விருத்தி யடைவார்.

  2. ஓதவே ஐந்து ஆண்டு ஒன்றுமே யுறவு மில்லாஏது காரணத்தி ளாலே யென்றுமே அம்முன் கேட்பக் கூடுகள் தானும் உண்டு துளக்கமாய்ச் செய்வார் ருகில் வாதுகள் வருத்தம் நீங்கி வகையுடன் வாழ்வார் ளம்மா.

  3. ஐந்து வருவம் வரையிலும் ஒன்றுமே நல்லதாக நடக்காது. எந்தக் காரணத்தினால் இவ்வாறு சொன்னீர்கள் என்று பார்வதியம்மை பார் கேட்கவே, முனிவர் பதில் சொல்லுகின்றார். கஷ்டங்கள் சூழு மார்க்கமாக நேரிடும். இதற்குப் பரிகாரம் செய்யப்பட்டால் துன்பங்களும் கெடுதிகளும் நீவர்த்தியாகி ஜாதகியின் தகப்பனார் நல்லபடியே, சுகமாக வாழ்வார், பார்வதியம்மமயே !

  4. சாந்தியும் செய்வாளுகில் சந்ததி யுண்டு கண்டாய்ப் பந்தமாய்ச் செய்யா ருகில் பருகாது மதலை தானும் சிந்தை பால் நினைத்து செய்யில் சென்று வசிய மாகும் கந்திஎப் பெற்ற மாதே கழறின மொழி குன்றுது.

  5. ஜாதகியின் தகப்பனார் சாந்தியைச் செய்வாராகில் இவருக்குச் சந்ததியுண்டாகும், பார்வதியம்மையே ! சாந்தியைச் செய்யா விட்டால் பிள்ளை பிறக்காது. சிறத்தையுடன் செய்வாராகில் காரியம் தனக்கு அனு

Page 227

கூலமாகும். ஆறுமுக் கடவுளேப் பெற்றெடுத்தத பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

  1. லக்கினம் தசமத் தோனும் நாற்திசைக் கீர்த்தி யோங்கும் திக்கென பூமியாலும் செட்டின லதிக் லாபம் பக்குவ மாக வாழ்வாள் பாவைக்குக் குறைவுமில்லை மிக்கவே சுபேஷமாக மேதினில் வாழ்வாள் என்றேரும்.

  2. லக்கின பாவத்திற்கும் தசமம் என்ற பத்தாவது பாவத்திற்கும் இடையவராகிய புதன் மகா தசை காலத்தில் எவ்விடத்திலும் ஜாதிக்குப் புகழுண்டாகும், பயிரிடும் நிலங்களாலும் வியோபாரத்தினாலும் ஜாதக அதிக லாபமுண்டாகும். ஜாதகி நல்படியே யிருந்து கொண்டு யாதொரு குறைவுமில்லாமல் வாழ்வாள். இவள் அதிகமான சம்பத் துக்குள்ள உடையவளாகிப் பூமியில் வாழ்வாள் என்று சொல்லுகின்றோம்.

  3. ஆலயம் வேறு தன் ணே அவள் புதிதாகச் செய்வாள் பாலா களோடே செல்வம் பாவுடன் வந்து சேரும் மேலதாய்க் கீர்த்தி யோங்கும் மேன்மையாய் வாழ்வாள் என்றேரும்

சீலமாம் ரிஷிகள் தானும் சிறப்பாக உரைத் திட்டாரே.

  1. ஜாதகி கோபில் (மகுதி) வேற்காளேப் புதியதாகச் செய்வாள். இவளுக்குத் தன்னுடைய பிள்ளைகளால் தனம் சம்பத்து ஆகிய இவை உண்டாகும். இவளுக்குப் பெருமை அதிகமாகிக் கோண்டே யிருக்கும். இவள் கேள்வரவத்துடனும் நல்ல அந்தஸ்தி விருந்தும் வாழ்வாள் என்று சொல்லுகின்றோம்.

  2. எப்போதும் குறைவு மில்லை யின்பமாய்க் கோவு விருத்தி செப்புவோம் பொருளும் பூமி சேர்ந்திடு மிவளுக்கே

தப்பித மில்லை கண்டாய் சாதகி ஆயுள் மட்டும் விப்பென விவேகத் தோடே மெல்லிய மிருப்பாள் என்றேரும்,

  1. ஜாதகிக்கு எப்போதும் கஷ்டங்கள் கிடையாது. இவளுக்குப் பசுக்கள் விருத்தியாகும். இவளுக்குச் சொத்துக்கும் நிலங்களும் வந்து சேரும். இவளுக்கு யாதொரு குறையுங் கிடையாது. இவள் தன்னுடைய ஆயுள் முடிவு காலம் வரையிலும் நல்ல அறிவுடனும் புத்தியுடனும் இருப்பாள் என்று சொல்லுகின்றோம்.

  2. யோகமும் உடைய ளாவள் உறுதியா மொழியு முள்ளாள் போக போக்கியங்க ளுள்ளாள் புண்ணியம் மிகவே செய்வாள்

Page 228

நேரதா யுரைக்க மாட்டாள் நுண்ணிய புத்தி யுள்ளாள் கோவலர் தன்னைச் செயிக்க குணமே அதிகம் சொல்வள்.

  1. ஜாதகி யோகத்தை யுடையவளாவள். இவள் கெட்டியான கண்டிப்பான வார்த்தைளச் செல்லுவாள். இவள் சுகபோகங்களும் சம்பத்துக்கேளும் முடையவளாவள். அதிகமான தானதர்மங்களே இவள் செய் வாள். இவள் எதிரில் நின்று கொண்டு பதில் சொல்ல மாட்டாள். இவள் சூர்மையான அறிவை யுடையவள். இவள் அரசர்களுக்கூட தன் பக்கம் வசப்படுத்திக் கொள்ளக் கூடிய நல்ல குணங்களும் வார்த்தைகளும் அதிகமாக வுடையவள்.

  2. அலங்கார வார்த்தை சொல்வள் 'ஆண்கள்மேல் லிஷ்ட முள்ளாள் கலங்காத மனமு முண்டு கபடுகள் இல்லாளும் நிலங்கள்மேல் பிரிய முள்ளாள் நெஞ்சமே யிரக்க முள்ளாள் உளங் களிப்பாகவே தான் உறுதியாய்த் தொழுவா ளென்றும்

  3. இவள் அழகான நல்ல வார்த்தைகளச் சொல்லுவாள். புருஷர் களிடத்தில் விசுவாச முடையவள். இவள் பயப்படாத மனத்தை யுடையவள். இவள் வஞ்சனை, கள்ளம் முதலியவற்றை யுடையவள் லள். இவள் பயிறிடும் 'நிலங்களின் மேல் ஆசையுடையவள், இவள் தயாள குணமான மனத்தை யுடையவள். இவள் தன்னுடைய மனம் சந்தோஷத்தைப் படை யும்படியாகக் கடவுளேத் திடமாகத் தொழுது வணங்குவாள் என்று சொல் கின்றோம்.

  4. வியாதியைச் சட்டை பண்ணள் வரும்காரியம் நினேவில் காண்பள் ஞாயம் பேச வல்லாள் நித்திரை சுகமு முள்ளாள் தீயதை மனதி லெண்ணள் திருவுமே யெப்போது முள்ளாள் யீயவு மனமு முள்ளாள் யில்லெயென் றுறையா ளாமே.

  5. ஜாதகி நோயக் கிடங்கொடுக்க மாட்டாள். தான் செய்யப்போகின்ற காரியங்களே முன்னமே தன்னுடைய கனவில் பார்த்து விடு வாள். இவள் நியாயமாகப் பேசும் திறமையை யுடையவள். இவள் நித்திரை சுகத்தை யுடையவள் அதாவது ஆனந்தமாகத் தூங்கக் கூடியவள். இவள் தன்னுடைய மனதில் கெடுதியை நினைக்க மாட் டாள். இவள் எப்போதும் செல்வத்தையும் எக்குடகாஷத்தையும் உடை பவளாவள். இவள் தயாள குணத்தையு முடையவளாவள். இவள் யாருக்க கும் இல்லே என்று சொல்ல மாட்டாள்.

Page 229

  1. இந்திர போாக முள்ளாள் யெதிரிக எில்லா எாழும் வந்தவர்க் கண்ண மீவள் வாகன முடைய எாவள் மைந்தர்கள் பிந்தி யுள்ளாள் மறு மொழி கூறுளாழும் சந்ததம் யெங்கள் வாக்கு தப்பாது கேட் டிடாயே.

  2. ஜாதகி இந்திர போகத்திற்குச் சமமான குகபோகங்களே அனுப விப்பாள்*. இவளுக்குச் சத்துருக்கள் கிடையாது. இவன் தன்னிடத்திற்கு வந்தவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவாள். இவள்: தன்னுடைய பிற காலத்தில் பிள்ளோகனை புடையவளாவள். இவள் தனித்துப் பதில் சொல்ல மாட்டாள். நாங்கள் சொல்லுகின்ற பலாபலன்கள் எப்போதும் தவறிப் போகாமல் நடக்கும். பார்வதியம்மையே! கேட்பீராக.

*குறிப்பு :-வியாக்கியானம் :-சந்திரனுக்கு நாண்காவது கேந்திரத்தில் குரு இருப்பது கேசரி யோகமாகும். குருவும் சுக்கிரனும் சந்திரனுக்கு குக் கேந்திரத்தில் யிருப்பது இராஜயோகமாகும். “குருசுக்கிரெள சந்திர கேந்திரம் இராஜ வல்லபெள என்று வசனம் பிருக்கின் றது. சந்திரனுக்கு நல்ல விடங்களில் சுபக்கிரகங்களாகிய குரு, சுக்கிரன்; புதன் ஆகிய இவர்கள் இருப்பது பிகவும் நல்ல தாகும். லக்கினத்திற்கு நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் இருக்கின்றன. இவிதமே சந்திரனுக்கும் நான்கு கேந்திரங் களில் கிரகங்கள் இருக்கின்றன. இது விஷயமாக்- கிர ணூர் நடராஜருடைய ஜாதகாலங்காரம் இருநூற்றெண் ணூற்றேழா வது (297-ஆவது) பாடலேயும், 276-ஆவது பாடலேயும், பார்க் கவும். கிரகங்கள் ஏழு வீட்டில் இருப்பதால் வீணேயோக முண்டு. ஜாதகாலங்காரம் 322-ஆவது பாடல் பார்க்கவும். 274, 276-ஆவது பாடல்களேயும் பார்க்கவும் —C. G. R.

Page 230

ஜாதகம் 12

ஜனனகால கிரகநிலை

  1. 'மதி' குசன் ராகு பினம் 'மால்' 'ரவி' 'வணடியாக நிதி புகர் குருவும் 'வீணே' நீலனும் கேது மாதை இது வித கோளு நின்றுல் லக்கினம் கன்னியாக கதி தேச் சொல்லு மென்ன காதலி கேழ்க்க லுற்றுள்.

  2. கன்னி ஜன்ம லக்கினமாகி, சந்திரனும் அங்காரகனும் ராகுவும் மீனத்திலும், புதனும் சூரியனும் கடகத்திலும் சுக்கிரனும் குருவும் மிதுநத்திலும், சனியும் கேதுவும் கன்னியிலும் இருந்து, இவ்விதமாக் கிரகங்கள் அமைந்திருந்தால் பலா பலன்கள் ஏஷ் சொல்லுவிரென்று பார்வதியம்மையார் கேட்க ஆரபித்தார்.

கிரகநிலை

சந்திரன் அங்காரக ராகு

இராசி சக்கரம்

சூரியன் புதன்

லக்கினம் சனி கேது

குறிப்பு :-- இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற் சுப பின்வரும் அம்சச் சக்கர கிரக நிலை போரு த்த முடையதா கும் :-- மேஷத்திற் கேதுவும், சிம்மத்திற் சந்திரனும், கன்னியிற் சூரியனும் புதனும் சனியும், துலாத்தில் ராகுவும், விருச் சிகத்தில் அங்கார கனும் ஆகும். புதன் வக்கிர கதியிலிருக்கின்றார், அஸ்தம மடைந்திருக்கின்றார்.

உ. பதிப்பு 1-ஆம் பதிப்பு சனி தசை (த) 14--05--00

சக்தியுள் குருவும், தனுஷ்ப் சுக்கிரனும், மீனத்தில் அங்கார கனும் ஆகும். புதன் வக்கிர கதியிலிருக்கின்றார், அஸ்தம மடைந்திருக்கின்றார்.

  1. சந்திரன், 6. சுக்கிரன்,

  2. அங்காரகன். 7. மிதுனம்.

  3. புதன். 8. சனி.

  4. சூரியன். 9. கன்னி.

5, கடகம்,

Page 231

  1. அத்திரி சொல்லு கின்றுர் ஆணது செனன மாகும் வித்தன் உதித்த யில்லம் விளம்புவோம் வடதென் வீதி பத்தியாய்க் கிழக்கு வாசல் பகருவோம் வடமேல் மாரி அத்திமா முகத்தோன் கோஷ்டம் அறைகிறும் தெற்கி லேதான்.

  2. அத்திரி ரிஷி சொல்லுகின்றுர். ஆண் குழந்தை ஜனனமாகும். ஜாதகர் பிறந்த வீட்டைப் பற்றிச் சொல்லுகின்றோம், இது வடக்குத் தெற்குத் தெருவில் கிழக்கு வாசல் யுடையதாகும். வடமேற்குத் திக்கில் மாறியம்மன், கோயிலிருக்கும். வாசல் முகத்தை யுடைய வீதியாக் கடவு ளின் கோயில் தென் மேற்கிலிருக்கும் என்று சொல்லுகின்றோம்.

  3. பரமேப் பூசை செய்யும் பச்சையும் கிழக்கில் தங்கும் அருகினில் காளி தங்கும் அங்குநே மாரி நிற்பாள் குறுகிய சிற்றார் தன்னில் கூரையின் கிருக மாகும் திறமையாய்த் தீயின் வம்சம் செனிப்பதும் :சேஷ்ட நுக.

  4. சிவபெருமா னேப் பூஜை செய்கின்ற பார்வதியம்மன் கோயில் கிழக்கிலிருக்கும். இதற்குத் சமீபத்தில் காளியம்மன் கோயிலிருக்கும். இவ் வட திசையிலேயே மாரியம்மன் கோயிலும் இருக்கும். இவையெல்லாம் அடையா ளங்களுள்ள. ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த வீடு சூரை வீடாக விருக்கும். ஜாதகர் வணிகருடைய ஜாதியில் முத்த குமாரனுகப் பிறப்பார்.

  5. அன்னேயின் தற்றை யோகம் அவன்துணை களத்திர [புத்திர]

இன்னவன் செனன யோகம் இவனுட முன்பின் [சென்மம்

தன்னிலே சாந்தி தானும் சாற்றுவோ மின்னுள் [தன்னில்

உன்ன:த வாழ்வு பெற்று உத்தமி கேட் டிடாயே.

  1. தாய் தந்தையருடைய யோகமும், ஜாதகருடைய சகோதரரின் யோகமும், மனேவியின் யோகமும், சந்ததிகளின் யோகமும், ஜாதகருடைய யோகமும் இவ்ருடைய முன்ஜன்மமும் பின்ஜன்மமும் சாந்தியும் ஆகிய இவற்றை யெல்லாம் இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றோம், மேன்மை தங்கிய வாசல் முகத்தையுடைய வீதியாக் கடவுளேப் பெற்றெடுத்த உத்தமி யாடிய பார்வதியம்மையே! கேட்பீராக.

Page 232

  1. ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்கள்ளபற்றிச் சொல்லுகின்றோம். இவர் மகாவிஷ்ணுவின் நிறமாகிய நீலமேக வர்ணம் என்ற ஒரு விதமான நிறத்தை யுடையவர். இவர் சமமான அளவுள்ள, நடுத்தரமான தேகத்தை யுடையவர். எல்லோருக்கும் நல்லவராக விருப்பார். இவர் எழுமைகளேக் காப்பாற்றுவார். வியாபாரத் தொழிலேச் செய்வார். இவர் தன்னிடத்திற்கு வருகின்றவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவார். கபடு வல்லசன் கள்ளம் ஆகிய இவற்றை யுடைய மனத்தை யுடையவரல்லர்.

  2. வண்டி வாகனமுள்ளான் வாக்குகள் தவறு ஒன்றும் அண்டினேர்க் கூறவி செய்வன் அற்ப வஸ்துகளு[மிஷ்டன் சந்ததம் ஈகை யுள்ளான் தாம்பூல பிரிய னுவன் தண்டமிழ்க் கல்வி யில்லான் சமர்த்தாக வார்த்தை[சொல்வன்.

  3. ஜாதகருடைய தகப்பனுற் வண்டியுடையவர். வாகனமுடையவர். இவர் தான் சொன்ன வார்த்தைகள் பிரகாரம் தவறுமல் நடந்து கொள்ளக் சொடுபவராவர். இவர் தன்னிடத்திற்கு வந்தவர்களுக்கு உபகாரத்தைச் செய்வார். அற்பமான வஸ்துக்களாகிய மச்சசும் டாமிசம் ஆகிய இவற்றின் மேல் விருப்பமுடையவர். இவர் எப்போதும் கொடுக்கும் குணத்தை புடையவராவர். வெற்றிலைப் பாக்குகளின் மேல் ஆசையுடையவராவர். இவர் தமிழைப் படித் தவரல்லர். இவர் சாமர்த்தியமாகப் பேசக் கூடியவர்.

  4. ஆதியில் வறுமை யுள்ளான் அவன் தந்தை யாஸ்தி[காணன் தீதுகள் ஒருவர்க்கு செய்யான் செய்விழைப் பாரிய லுவன் மேதினில் கிருஷி செய்வன் விளங்கிடு மூலச் சூடு போதவே துணேவர் தன்னேப் போற்றுவோம் கேளும்[தாயே.

  5. ஜாதகருடைய தகப்பனுற் தன்னுடைய முற்காலத்தில் தரித்திரத்தை யும் கஷ்டங்காளியும் அனுபவிப்பார். இவருக்குப் பிதுரார்ஜித சொத்து கிடை பாது. இவர் பாருக்கும் கெட்டிகளே நினைக்கமாட்டார். தன்னுடைய 25.

Page 233

மனைவிக்கு இஷ்டமானவராகவிருப்பார். இவர் பயிர்த்தொழிலேச் செய்வார், இவருக்கு மூலச்சூட்டு ரோகம் இருக்கும். இவருடைய சகோதரங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன். எங்களுடைய தாயாராகிய பார்வதியம்மையே!

ஜாதகரின் தகப்பனுடைய சகோதரபாவம்

  1. ஆண் மகன் ஒருவன் தீர்க்கம் அம்பிகை நான்கு தாழும் பூணுவான் துணேவன் வேறுய்ப் புகலுமிக் குணத்தா [நுக்குக் காணவே தாரம் ரெண்டில்காதலியில்லாய ளுக்குத் தோணுவா னிவவே யென்றேும் சொல்லுவோ மிவன்] [குணத்தை.

  2. ஜாதகருடைய தகப்பனுக்கு ஒரு சகோதரனும் நான்கு சகோதரிகளும் நீண்ட வயதையுடையவராக விருப்பார்கள். இந்தச் சகோதரன் வேறு குடும்பத்தராக விருப்பார். இவ்விதமான குணங்களுடைய தகப்பனுக்குள்ள இரண்டு மனைவிமார்களில்* இளைய மனைவிக்கு இந்த ஜாதகர் பிறப்பார் என்று சொல்லுகின்றேன். இனிமேல் ஜாதகருடைய குணதிசையங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன்.

*குறிப்பு :- வியாக்கியானம் :- பிதுர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இதற்குக் களத்திர ஸ்தானதிபதியாகிய ஏழிற் குடைய அங்காரகன் ரிஷபத்திற் பதிநுநிறில் இராகுவுடன் கூடி சனியால் பார்க்கப்பட்டிருப்பது களத்திர தோஷமாகும். களத்திரகாரகனுடைய சுக்கிரன் ரிஷபத்திற்கு அஷ்டமலாபதி பதியாகிய குருவுடன் கூடியிருப்பது களத்திர தோஷமாகும். மேலும் இரண்டாவது களத்திர ஸ்தானம் ரிஷபத்திற்கு ஒன்பத் தாவது வீடாகிய மகரம். இதற்குரிய சனி ரிஷப லக்கினதிபதி யாகிய சுக்கிரனைப் பார்த்திருப்பது இரண்டு தாரயோகத்தைதைக்க கொடுக்க கூடியதாகும். ஆகையால் பிதுருக்கு இரண்டு தார யோக அமைப்பு இருக்கிறது. இரண்டாவது தார விட்டதி பதியாகிய சனி லக்கினத்திலேயே இருப்பதால் ஜாதகர் இரண்டு டாவது தாரத்தின் புத்திரராவார்.

ஜாதகருடைய குணதிசையங்கள்

9 மானிறம் சம தேகத்தன் மரும மில்லாத நெஞ்சன் தேன் மொழி கூறுவானும் செய்நன்றி மறவா னகும் ஆனவர் நேசம் கொள்வன் ஆசாரன் யூகை சாலி தானமும் தருமம் செய்வன் சகலருக்கு நல்லோ னிவன்.

  1. ஜாதகர் மாநிறமுள்ள, சம அளவுள்ள, நடுத்தரமான தேகத்தை உடையவர். இவர், கள்ளம், கபடு, வஞ்சனை ஆகிய இவையில்லாத புத்தியுடையவர்.

Page 234

  1. கடன்கொள்ளான் யிடுக்க மில்லான் காதலி யிஷ்ட உடலன் படான் பிழைகளுக்கு உறுதியான மனத்த னுக்கும் இடமது புதிதாய்ச் செய்வன் யெதிரியை வசியம்

[கொள்வன் திடமான குடும்பி யாவன் சிறப்பான கல்வி கற்பன்.]

  1. ஜாதகர் கடன் வாங்க மாட்டார், கஷ்டங்களில்லாதவர். மனேவியின் மேல் விருப்பமுள்ளவர், இவரை இவருடைய மனையும் விரும்பி வாள், குற்றங்களொயும் பாவங்களொயுஞ் செய்ய சம்பந்திக்க மாட்டார். இவர் நிலேசான கெட்டி யான திடமான மனத்தை யுடையவர். இவர் வீட்டைப் புதியதாகக் கட்டுவார், தன்னுடைய விரோதியைத் தன் பக்கமாக விருக்கும் படியாய்ச் செய்து கொள்ளுவார் இவர் மேன்மையான குடும்பஸ்தராவார், மேன்மையான வித்தையை யுடையவராவார்.

  2. தாதையின் ஆஸ்தி தன்னேத் தானவன் விருத்தி [செய்வன் மேதினில் கீர்த்தி யேற்பன் விசேஷ பூமிகளும் சேர்ப்பன் பாதகம் மொருவர்க் கெண்ணுன் பலபல செட்டு

[செய்வன் மாதவர் தமைத் துதிப்பன் அவன்பந்து மெச்சு வாழ்வன்.]

  1. ஜாதகர் தன்னுடைய புதரார்ஜித சொத்துகளே அதிகப்படுத்துவார். இவர் பூமியில் புகழை அடைவார், அனேக நிலங்களொயும் சேர்த்து வைப்பார். இவர் பாருக்கும் கெடுதிகளே நிணக்கமாட்டார், பலவிதமான வியாபாரம் களேச் செய்வார். இவர் முனிவர்களொயும் தவங்கைச் செய்கின்ற பேரி போர்களொயும் வணங்குவார். இவர் தன்னுடைய பந்துக்கள் தன்னெக் கெளரவப்படுத் குட்ப்பாராயான அதிசதெருந்து வாழ்வார்.

  2. இன்னவன் செங்கை தன்னில் யிலகிடும் ருத்திர ரேகை பன்னியே பேசவல்லன் பஞ்சையே விரக்க முள்ளான் சொர்ணமும் பணிகள் சேர்ப்பன் சுகமுளான் ததிநெய்

[யிஷ்டன் அன்னிய ஸ்திரீகள் மோகன் அம்பிகை யாளே கேளாய்.]

Page 235

  1. இவருடைய சிவப்பான உள்ளங்கையில் ருத்திரரேகை என்ற ஒரு விதமான ரேகையிருக்கும். இவர் விமரிசையாகவும் சாமர்த்தியமாகவும் பேசுன் திறமையை யுடையவர், ஏழைகளிடத்தில் பரிதாபமுடையவர். இவர் பொன் ஏனும் தனத்தையும் ஆபரணங்களையும் சேர்த்து வைப்பார், சுக முடையவர், தயிர் ஏன் இவற்றின் மேல் விருப்பமுடையவர்; இவர் பிறருடைய ஸ்திரிகளின் மேல் மையல் என்ற காம ஆசையையுடையவராவார். பார்வதியம்மையரே! கேட்பீராக.

  2. இவனுடைத் துணைவர் தன்னையும் வோ மைவ ராஜும் அவனியில் ஆண்பா லோன்று அவ்வாறே கன்னி நவனியில் யிரண்டும் தீர்க்கம் நசித்திரு மூன்று தானும் தவசியே துணைவன் சேதி சாற்றுவோம் கேளும் தாயே.

  3. ஜாதகருடைய சகோதரர்களேப் பற்றிச் சொல்லுகின்றும். இவர்கள் மொத்தம் இந்து பேராவர், இவர்களில் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் ஆக இரண்டு பேர்கள் நீண்ட ஆயுளோ யுடையவர்களாவார், மூன்று சகோதரங்கள் இச்சிகரம் இறந்து விடுவார்கள், தவங்கலோச் செய்கின்ற பார்வதியம்மையாரே! ஜாதகரின் சகோதரருடைய விஷயங்களோச் சொல்லு கின்றும். எங்களுடைய தாயாராகிய பார்வதியம்மையே! கேட்பீராக.

  4. கல்விமான் கிருஷி செய்வன் காளேக லுடைய ரூகும் இல்லையென் றுரைக்க மாட்டான் யின்பமாய் வார்த்தை சொல்லுமே நெறி யுள்ளோனும் துன்மார்க்கம் கொள்ஞச முள்ளான்.

  5. ஜாதகரின் சகோதரர் 'வாசித்தவராவர், பயிர்த்தொழிலேச் செய்வார். மாடுகளே யுடையவராவர், இவர் உதவிக்குத் தன்னிடத்திற்கு வருபவர்களுக்கு இல்லே என்று சொல்ல மாட்டார், இவர் இனிமையாகப் பேசுவார். இவர் தாள் சொல்லுகின்றபடி யே நடந்து கொள்ளக் சூழ்வ யவர். இவர் சிறிது துன்மார்க்கத்தனத்தை யுடையவர், இவர் இல்லற தர்மங் களோச் செய்து வருவார். பாட்டு, சங்கீதம் இவற்றைக் கற்றுக் கொள்ளுவார்.

  6. மனேவியு மொன்றே யாகும் மைந்தர்கள் ரெண்டு அணையவே பெண்பாற் லவ்வார் அறைகின்றும் தீர்க்க மாகப் பிறவ யாகு மற்ற தெல்லாம் பிரியாம லுடனே வாழ்வான் கனமுட நத்திரி சொல்லக் கெளசிகர் சூறு கின்றுர்.

Page 236

  1. ஜாதகருடைய சகோதரர் ஒரே ஒரு மனேவியை யுடையவராவர். இவருக்கு இரண்டு குமாரர்களும் இரண்டு குமாரத்திகளும் தீர்க்காயுள் புடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகிறோம். மற்றக் குழந்தைகள் எல்லாம் சீக்கிரம் இறந்து விடுவார்கள். ஜாதகருடைய சகோதரர் ஜாதகருடன் கூடியிருந்து வாழ்வார் என்று அத்திரி ரிஷி சொல்லவே, கேள்விக மஹரிஷி தடுத்துக் கேட்கின்றார்.

  2. எப்படித் துணைவன் ஒன்றுய் யிசைகுவான் மூன்றே [ளேடு தப்பிதம் ராகு சேரில்:சகோதரன் வேறுய்ச் செல்வன் முப்பது ஆறு ஆண்டில் !மொழிகிறோம் குடும்பம் வேறு செப்பின மொழி குன்றுது தேவியே கேட்டிடாயே.

  3. எவ்விதம் ஜாதகருடன் இவருடைய சகோதரர் குடும்பத்தில் ஒன்றுய்க் கூடியிருந்து வாழ்வார்? மூன்றிற்குடைய அங்காரகனுடன் கேடுதி பால ராகு கூடியிருப்பதால், 'சகோதரா் பிறந்து வேறு குடும்பத்தாராய்ப் போய்விடுவார்' என்று சொல்லுகின்றன்றேன் என்றார் கேள்விக மஹரிஷி. இதற்கு அத்திரி ரிஷி பதில் சொல்லுகின்றார். ஜாதகருக்கு முப்பத்தாறுவது வயதில் குடும்பப் பிரிவு ஏற்படும். நாங்கள் சொல்லிய பலாபலனகள் தவறிப் போகாமல் நடக்கும், பார்வதியம்மையே! கேட்டீராக.

ஜாதகரின் பெரிய தாயாருடைய குணதிசயங்கள்

  1. அத்திரி யப்வாராழ் சொல்லவும் அம்பிகை கேட்கவும்ற்றுள் சித்தமாய் முதல் தாயார்க்குச் சேயர்கள் சொல்லு சுத்தமாய் மதில் காணள் தேவியின் குணத்தைதச் [சொல்வேன் குற்ற மில்லாத நெஞ்சம் கூறுமுன் கோபம் கொஞ்சம்.

  2. அத்திரி ரிஷி இவ்விதமாகச் சொல்லவே பார்வதியம்மையார் கேட்க வாரம்பித்தார். ஜாதகருடைய முதலாவது தாயாருக்குப் பிறக்கும் பிள்ளைகளோப் புற்றிச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்டார். அதற்கு, அவளுடைய குணதிசயங்களோப் புற்றிச் சொல்லுகின்றேன், என்று அத்திரி ரிஷி பதில் சொல்லிவிட்டார். முதல் தாயார் கெடுதியில்லாத மனத்தையுடையவள், இவளுக்குப் பேசு வதற்கு முன்னமே இிறது கோபம் வந்துவிடும்.

*குறிப்பு :-- வியாக்கியானம் :- பெரிய தாயாருக்குப் பிள்ளையில்லாத விஷயம் :- ஜாதகருக்குத் தகப்பனுடைய லக்கினம் ஒன்ப தாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இதற்கு முதல் தாரத்தின்

Page 237

லக்கினம் ரிஷபத்திற்கு ஏதாவது வீடாகிய விருச்சிகம் ஆகும். ஆகையால் முதல் தாயாருடைய லக்கினம் விருச்சிகமாகும். இதற்குப் புத்திர ஸ்தானமாகிய ஐந்தாவது வீடாகிய மீனத்தில் அங்காரகனும் ராகுவும் இருப்பதும் இதைச் சனி பார்ப்பதும் புத்திர தோஷமாகும். மேலும் மீனத்திற்குடையவரும் (அஃதாவது புத்திர ஸ்தானுதிபதியும்) புத்திரகாரகனுமாகிய குரு விருச்சிகத்திற்கு ஏடியில் மறைந்து கொண்டு சனியால் பார்க்கப்படுவதும் புத்திர தோஷமாகும். ஆகையால் பெரிய தாயாருக்குப் பிள்ளை கிடையாது என்று இங்கு சொல்லியிருக்கின்றது.

  1. மனமது வெகுளி யாகும் மாணிலம் நல்லோ ளாவள் வீணகளோ யெண்ண ளாகும் விளம்புவோம் நாபிச் சூடு சென உபகாரி யாகும் சிறுத்தவர்க் கண்ண மீவள் தன் வரன் மணம்போல வாழ்வள் சதா சுல்ப்பரோகி யென்றேறும்.

  2. ஐந்தகருடைய பெரிய தாயார் தன்னுடைய மனத்தில் ஒன்றையும் ஒளித்து வைக்காமலிருப்பாள். இவளுக்கு நாபியில் சூட்டுரோக முண்டு. இவள் ஜனங்களுக்கு உதவியைச் செய்பவளாகும். ஏழைகளுக்குச் சாப பாட்டைப் போடுவாள் இவள் தன்னுடைய புருவத்துடைய மனத்திற்குத் தகுந்தாற்போல ஒற்றுமையாகவிருந்து கொண்டு வாழ்வாள். இவள் எப்போதும் சிறிது ரோகத்தை யுடையவள் என்று சொல்லுகின்றோம்.

  3. அவளுடைப் பூர்வம் தன்னே யறைகிறும் வாரி யோரம் நவனயில் மாடபதியிலே தான் நாயகி காண வம்சம் இவளுமே உதித்தாள் என்றேும் யின்பங்க ளுள்ளாள் ளாகி அவனியில் வாழு நாளில் அறைகிறே முழி தானே,

  4. ஜாதகரின் பெரிய தாயாருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவள் சமுத்திரக் கரையோரத்திலுள்ள மஹாபலி புரத்தில் கருணிகருடைய குலத்தில் பிறந்தாள் என்று சொல்லுகின்றோம். இவள் சுபபோகங்களேயனுபவித்துக் கொண்டு வாழ்கின்ற காலத்தில் இவளுக்கு வந்து சம்பவித்தப் பாவத்தைச் சொல்லுகின்றோம்.

  5. பருசையாய்ப் பிறந்தாளும் ஜாதகள் தனக்கு அன்னம் கெஞ்சியே யிவள்பால் செல்லக் கருவமாய் மார்மம் [கொண்டு

வஞ்சிமேல் வெறுப்புப் புண்டாகி மதநீல சோரிலேல் [யென்றுள்

அஞ்சின வேழை தாளும் அறைகுவாளர் மண வெறுப்பாள்.

Page 238

  1. ஏழையான ஒரு ஸ்திரீ ஒரு தினம் தன்னுடைய குழந்தைக்குச் சாதம் தேவை என்று சொல்லி இவளிடம் சென்று கெஞ்சிக் கேட்டாள். இவள் கர்வப்பட்டுக் கொண்டும் வஞ்சினைப் யுடையவளாகியும் ஏழை யின் மேல் கோபத்தை யுடையவளாகிக் குழந்தைக்குச் சாதம் இல்லை என்று சொல்லி விட்டாள். அதன் பேரில் பயத்தையபைந்த ஏழை ஸ்திரீ தள் மனத்தில் துன்பத்தை யடைந்து சாபத்தைக் கொடுக்கிறுள்.

  2. பாலர்கள் சாதமீயா பாவிக்கே மதலே யின்றி ஞாலமேல் வாழ்வா யென்று நவின்று வேறில்லம்

[சென்றுள் வேல்விழி மாது சாபம் மேவிற்று யது வல்லாமல் கோலமாய் மறையோன் பெற்ற குழவிக்குப்பா] [வில்லாமல்.

  1. குழந்தைக்குச் சாதம் கொடுக்காத பாபியாய் உனக்குக் குழந்தையில்லாமல் இந்தப் பூமியில் நீ வாழக்கடவாய்" என்று இந்த ஏழை ஸ்திரீ சொல்லிக் கொண்டு இன்னொரு வீட்டிற்குப் போய் விட்டாள். இந்த ஏழை ஸ்திரீயின் சாபம் இந்தப் பெரிய தாயாரை வந்தடைந்தது. இதுவுமல்லாமல் ஒரு பிராமணர் தன்னுடைய குழந்தைக்குப் பாவில்லாமல்

  2. அடுத்துமே யிவளேக் கேழக்க அதற் கவ ளீயா ளாகித் தடுத்துமே வார்த்தை கூற சஞ்சல மனத் தன கி விடம்போலே சொல்லு கின்றுர் வித்தகி மறு

[சென்மத்தில் அடவுடன் மதலே யின்றி அவணியில் வாழ்வா யென்று.

  1. இந்தப் பெரிய தாயாரிடம் சென்று இவளேப் பாடலேக் கொடு என்று கேட்க, இவள் அதைக் கொடுக்காமல் மறத்துச் சொல்லிவிடாவே, இந்தப் பிராமணர் துன்ப முற்று விஷத்தைப் போன்ற வார்த்தைகளேச் சொல்லு கின்றுர். "நீ உன்னுடைய பின் ஜன்மத்தில் குழந்தை யில்லாமல் பூமியில் வாழக்கடவது" என்று

  2. மறை குலத் தோர்கள் சொல்லி வந்தனர் இல்லம்

[தன்னில் அறைந்தது அந்தத் தோஷம் அவளுமே அந்தி யத்தில் குறையான அன்ன மாகிக் குன்மத்தால் மரண மாகிப் பிரமனுல் வரையப் பட்டு பிறந்தவ ளீவளே யென்றோம்,

  1. பிராமணர் சொல்லிவிட்டுத் தன் வீட்டிற்குப் போய்விட்டார். இந்தச் சாபமும் இந்தப் பெரிய தாயாரை வந்தடைந்தது. இவள் தன்னுடப கடைசிக் காலத்தில் சாப்பாடிற்குக் கஷ்டப்பட்டுக் கொண்டு குன்ம ரோகத்தால் இறந்து பிரமமேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து இவள் பிறந்திருக்கிறுள் என்று சொல்லுகின்றோம்.

Page 239

  1. இச்சென்மம் தன்னிலே தான் யிலகிடும் முன்னூழ் நச்சு போல் சேரு மென்ரும் நல்காது மதிலே தானும் எச்சான்தி செய்தாலுந் தான் இரு பிறப்பாளர் சாபம் அச்சுபோல் அடைந்த தென்ரும் அது விலகாது

  2. இந்தப் பெரிய தாயாருக்கு இந்த ஜன்மத்தில் முன் ஜன்மத்திப சாபங்கள் வந்து சம்பவிக்கும் இந்தச்சாபங்கள் விஷயத்தைப் போலக் கொடியனவாக இவளுக்கு நேரிடும். இதனைக் குறைந்தை பிறக்காது என்று சொல்லுகின்றோம். எப்படிப்பட்ட சாந்தியைச் செய்த போதிலும் பிராமண ருடைய சாபம் அச்சுபோலக் கெட்டியாய் இவளைப் பிடித்துக் கொள்ளும், அது இவள் விட்டு விலகிப் போகாது. பார்வதியம்மையே!

  3. இவளுட பின் சென்மத்தை யியம்புவோம் தணிகை உத்திரம் அவளியில் பேரூர் தன்னில் அவள் கத்திரிய குலமுழித்து நவநீதில் பெருமை பூண்டு நாயகி வாழ்வாள் ளாகும் தவசி போல் வேடம் கொண்ட சங்கரி மேலும் கேளே.

  4. பெரிய தாயாருடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின் றோம். இருத்தணிக்கு வடக்கில் ஒரு பெரிய கிராமத்தில் க்ஷத்திரிய ஜாத யில் பிறந்து கொளரவத்துடன் வாழ்வாள். தவங்கேளச் செய்கின்றவர்களோப் போல வேஷம் பூண்ட பார்வதியப் மையாரே! இவ்னன்ம் நாங்கள் சொல்லப் போவதைக் கேட்பிராக.

26, பெத்தவள் மாதுர் சேதி பேசுவோ மிரு நிறத்தழ் உத்தம குணத்த ளாகும் உடன் படாள் பிழைகளுக்கு வித்தகி உயரமில்லாள் விளம்புவோம் பம் துணோவர் தன்னே சிந்தமாய் ஆண்பா லொன்று செனித்த யில்

  1. ஜாதகரைப் பெற்ற தாயாருடைய குணதிசயங்களோப் பற்றிச் சொல்லுகின்றோம். இவள் இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாநிறத்தை யுடையவளாகும், இவள் நல்ல குணங்களோ யுடையவளாகும், குற்றங்களே யும் கெடுதிகளே யும் பிறருக்குச் செய்யச் சம்மதிக்க மாட்டாள், இவள் உயரமாக விருக்க மாட்டாள். இவளுடன் பிறந்தவர்களோப் பற்றிச் சொல்லுகின்றோம். இவளுக்கு ஒரு சகோதரனுண்டு. இவள் பிறந்த வடுகிழக்கில் இருக்கும்.

Page 240

ஜாதகரின் தாயாருடைய முன்சென்மம் 27. அன் னையின் பூர்வம் தன்னை அச்சிறு வாக்கம் கீழ்பால் உன்னத பேரூர் தன்னில் உதித்தவள் யிக் குலத்தில் போனை தொடரு பணிகள் புண்டாய்ப் புத்திர குல்லாளாகி அன்னவள் தோகை தன்னில் அறுமுகன் அடிமை [பூண்டு;

  1. ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவின் றேன். இவள் அச்சிறுவாக்கத்திற்குக் கிழக்கில் மேன்மையாயுள்ள ஒரு பெரிய கிராமத்தில் வளிகள் குலத்திற் பிறந்து, தன்முன் ஆபரணங்களும் உடையவளாகியும் புத்திரர்களே புடை யவளாகியும் இவள் பழனியில் ஆறு முகக் கடவுளுக்கு அடியாளாகித் தொழுது கொண்டு;

ஜாதகரின் தாயாருடைய பின்ஜன்மம் 28. வருவோர்க்கு அன்னா மீந்து மரலியின் பதிக்குச் சென்று பிரமனால் வரையப் பட்டுப் பிறந்தவள் இவளே யென்றும் அறைகிரே மிவள்பின் சென்மம் அக்காஞ்சி தன்னிலே [தான்

விரைவினில் கங்கை செயாய் மேவுவாள் என்று [சொன்னேனும்.

  1. ஜாதகருடைய தாயார் தன்நிடத்திற்கு வருகின்றவர்களுக்குச் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டு வாழ்ந்து பிறகு இறந்து எம்பட்டணத் திற்குப் போய்ப் பிரம தேவரால் பிரமலிப்புடன் எழுப்பப்பட்டு இந்த ஜன்மத் தில் இவள் வந்து பிறந்திருக்கின்றாள் என்று சொல்லுவின்றேும். இவளுடைய மறுஜன்மத் தைப் பற்றிச் சொல்லுவின்றேும். காஞ்சிபுரத்தில் வேளாளச் குலத்திற் போய்ப் பிறப்பாள் என்று சொல்லுவின்றேும்.

ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம் 29. தந்தையின் முன் சென்மத்தைச் சாற்றுவோம் காஞ்சி [கீழ்பால்

சந்ததம் பேரூர் தன்னில் செங்குந்த மரபில் தோன்றித் தந்தன மதிக முண்டாய்ச் சகலர்க்கும் நல்லோ றுகிச் சொந்தமாய்த் தாகப்பந்தால் சுதனுமே லைத்தா [என்றேும்.

  1. ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லு கின்றேும். இவர் காஞ்சிபுரத்திற்குக் கிழக்கில் ஒரு பெரிய கிராமத்தில் செங்குந்தருடைய குலத்தில் பிறந்து சுபாத்திக சொத்துக்களே அधिक 26

Page 241

மாகச் சம்பாதித்து, எல்லோருக்கும் நல்லவராக விருந்து கொண்டு, ஒரு தாகப்பந்தேலச் சொந்தமாக ஏற்படுத்திணுர் என்று சொல்லுகின்றோம்.

  1. பெருமையாய்க் குடும்பி யாகிப் பிரபல செட்டி செய்து வரும்மன மதிலே யுண்டாய் வடிவேலர் விடையும் செய்து திருமகள் விலாசம் பூண்டு சுதனுமே வாழும் நாளில் மரலியின் பதிக்குச் சென்று மறையவன் வரையப் பட்டு;

  2. ஜாதகருடைய தகப்பனார் ஒரு கெளரவமுள்ள குடும்பபத்திராக விருந்து கொண்டும், பெரிய வியாபாரத்தைச் செய்து கொண்டும், லஷ்மீ கடாஷத்தைப் பெற்றும் வாழ்கின்ற காலத்தில் இறந்து எமபட்டணத்திற்குப் போய்ப் பிரமதேவரால் பிரமலோகத்துடன் எழுதப்பட்டு,

ஜாதகரின் தகப்பனுடைய பின்ஜன்மம்

  1. பிறந்தவ ணிவனின் தந்தை பேசுவோர் மிவன்பின் [சென்மம் விருஞ்சி நாடதற்கு மேல்பால் மேவிய நகரம் தன்னில் பெருமையாய்ச் சத்திரிய சேயாய்ப் பிறப்பபே யவனே [யென்றேும்

கரி பரி யுடையபனுக்குக் கனமுடன் வாழ்வா ளுமே.

  1. இந்த ஜன்மத்தில் ஜாதகருடைய தகப்பனுர் வந்து பிறந்திருக்கின்றுர். இவருடைய மற்ற ஜன்மத்தைப் பற்றிச் சொல்ல லுகின்றோம். ‘இவர் விருஞ்சிபுரத்திற்கு மேற்கில் ஒரு பட்டணத்தில் கெளரவமான ஒரு சைத்திரிய ஜாதியின் குடும்பத்தில் ஆணாகப் பிறப்பார் என்று சொல்லுகின்றோம். இவர் யாவேன, குதிரை ஆகிய இவற்றை யுடையவராகிப் பெருமையுடன் வாழ்பவராவார்.

  2. முனிவர் யிவ்விதமாய்க் கூற மொழிகுவாளம்மன் தானும் தனயனு மிச் சென்மத்தில் சன நிந்தை யுடைய றயும் வினையது யதிகம் செய்தான் வித்தகன் பின் சென்மத்தில் கனமுள்ள கூட்டத்திரிய வம்சம் காவல னுதிப்பா னென்றீர்.

  3. இல்விதமாக அத்திரி ரிஷி சொல்லவே, பார்வதியம்மையார் த(து)த்துச் சொல்லுகின்றுர். ஜாதகருடைய தகப்பனுர் இந்த ஜன்மத்தில் ஜனங்களுடைய அபவாதத்தையும் துஷணத்தையும் உடையவராகியுர், அதிகமான பாவங்களை யுஞ்செய்து கொண்டும் இருந்த இவர் மறுஜ்ஜன்மத்தில் மேன்மையான க(ண)த்திரிய குலத்தில் பிறக்க செய்வோம் என்று சொல்வீ ட்டேர!

  4. எது காரணத்தி னுலே யியம்பினீர் முனிவயோ நீர்தான் லென்று ம்மா உனித்தவ ணிச் சென்மத்தில்

Page 242

பேதக மில்லாதாயும் பூமியில் நல்லோரெயும் தீர்ன குணங்களின்றி சென உபகார குணயும்.

: 33. எல்வித காரணத்தினால் இவ்விதமாக நீர் சொன்னீர்? முனிவரே! என்று பார்வதியம்மையார் கேட்க, அத்திரி ரிஷி பதில் சொல்லுவின்று. பார்வதியம்மையாரே! ஜாதகருடைய ஜாதகபலனுள் இந்த ஜன்மத்தில் தவறுகளோச செய்யாதவராயும் வேற்றுமைகள் இல்லாதவராயும், பூமியில் வல்லவராகவும், கெட்ட குணங்களையுடையவராக வில்லாமலும், ஜனங்களுக்கு உபகாரங்களாச் செய்பவராயும்.

ஜாதகரின் முன்ஜன்மம்

  1. தேவதா பணியும் கொண்டு தீரனும் வாழ்வ தாலே ஆவலாய்ப் பின் சென்மத்தில் அணுகுவான் சத்திரிய மேதிய சாதுகர்க்கு விளம்புவோர் முன் சென்மத்தில் சேவலன் கொடியோன் தன்னை செல்வனுய்ப் பெற்ற தாயே.

  2. தெய்வங்களுக்குத் தொண்டு செய்பவராயும் இருந்து வாழ்வ தாலே இவர் தன்னுடைய மறு ஜன்மத்தில் கூஷத்திரிய ஜாதியில் பிறப்பார். ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். சேவற் கொடியை யுடைய முருககடவுளோப் பிள்ளையாகப் பெற்றெடுத்த எங்கள் தாயாராகிய பார்வதியம்மையே! கேட்பீராக.

  3. சாதகன் முன் சென்மத்தைச் சாற்றுவோம் தவசீ மேதினில் அருகிலே தான் வைசிய குல முதித்து பாதக மன் மில்லாமல் பலவித செட்டு செய்து மாதவர்க் கன்ப ஞயும் மாணிலம் கீர்த்தி பெற்று;

  4. ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றி சொல்லுகின்றேன். இவர், தவலோ பூஜை செய்து மோகஷம் பெற்ற ஸ்தலத்திற்குத் தெற்கில் சமீபத்திலுள்ள ஒரு கிராமத்தில் வைசிய ஜாதியிற் பிறந்து, கெடுதியான மனத்தை யுடையவராக வில்லாமல், அநேக வியாபாரங்களச் செய்து கொண்டு, முனிவர்களுக்கும் தவங்களச் செய்கின்ற பெரியோர்களுக்கும் அன்புடையவராக விருந்து கொண்டும், இந்த பூமியில் புகழைப் பெற்றும்;

  5. துணிவார்கள் மனேவி புத்திரர் சுகமுடன் வாழ்ந்தா ரென்றேம் பிள்ளையிலா தப்சிணத்தில் பல பல தீர்த்தம் தோய்ந்து

Page 243

  1. சகோதர்கள், மனைவி, புத்திரர்கள் ஆகிய இவர்களுடன் சுக மாகவும் வாழ்ந்தார் என்று சொல்லுகின்றும். இவர் தெற்கிலுள்ள அனேக தெய்வீக ஸ்தலங்களுக்குப் போய் அங்குள்ள குளங் நதி முதலிய நீர் நிலைகளில் ஸ்நானஞ் செய்யது, பிறகு சேது என்ற கோத்திரத்திற்குப் போப் கடவுளுக்கு அர்ச்சனை முதலியவற்றைச் செய்து, அவரைத் தொழுது, பிறகு தன் கிராமத்திற்குச் சென்று சில காலம் வாழ்ந்து;

  2. பித்தமாம் சுரத்தி ஞாலே புக்கினன் மரலி பக்கல் வித்தகன் பிரமன் லக்கம் மேதினில் வரையப் பட்டு சித்தச எழுப்ப தாகச் செனித்தவனிவனே யென்றும் உத்தமன் யோகம் தன்னே உரைக்கிறும் கேளு தாயே.

  3. பித்த ஜாதிநுல் இறங்து எமனிடத்திற்குப் போய், பிறகு பிரம தேவரால் பிரமலோகத்தின் எழுபதபட்டு, மன்மதனுக்குச் சமமான ரூபத்தை யுடையவராக இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றார் என்று சொல்லுகின்றோம். ஜாதகருடைய போக பாவத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றும், பார்வதியம்மையே! கேட்பீராக.

  4. ஈரோழு ஆண்டு மேலே ஐவனுக்கு விசேஷ யோகம் தீர்மாய்ப் பூமி சேர்ப்பன் சித்திர வீடு செய்வன் பாரெல்லாம் கேர்த்தி யேற்பன் பாக்கியம் சேர்ப்பாறும் வீரியன் உத்தித்த பின்பு விளங்கிடும் தன்னை யோகம்.

  5. ஜாதகருக்குப் பதினெட்டு வயதிற்கு மேலே அதிகமான யோகம் ஏற்படும். இவர் நிலங்களேச் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார். சித்திரங்கள் அழகான வீட்டைக் கட்டுவார். இவருக்கு எவ்விடத்திலும் பெருமையும் புகழும் உண்டாகும், இவர் செல்வத்தைச் சேர்த்து வைப்பார். இந்த ஜாதகர் பிறந்த பிறகு இவருடைய தகப்பனுக்கு யோக முண்டாகும்.

  6. இன்னவன் மணத்தின் காலம் யியம்புவோம் பதினே [ழாண்டில்] கன்னிகை வடகீழ் தன்னில் காதலி மாதுர் வர்க்கம்

Page 244

  1. ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுவின்றும். இவருக்குப் பதினோராவது வயதில் மேன்வி வடகிழக்குத் திக்கிலிருந்தும், மாதாவின் பந்துக்களிலிருந்தும் வருவாள். இவளுடைய குணங்களோப் பற்றிச் சொல்லுவின்றேன். இவள் அழகாக விருப்பாள். இவள் இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாநிறத்தை யுடையவள். இவள் யோகத்தை யுடையவளாவாள்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-விவாக விஷயம் :-ஜாதகருக்குப் பதினோ ழாவது வயதில் புத தசை நடக்கின்றது. இரண்டிற்குடைய வராகிய சுக்கிரன் மிதுனத்தில் புதன்வீட்டில் இருக்கின்றுர். மேலும் புதன் பத்திற்குடையவராகவும் இருக்கின்றுர். ஜாதக பாதி ஜாதகம் பதினுக்காவது அத்தியாயம் இருபத்தொன்பது வரை (உபஜெயம்) சுலோகப் பிரகாரம் இரண்டிற்குடையவர் இருக்கின்ற ராசிநாதனுடைய தசையிலும், பத்திற்குடையவரு டைய தசையிலும் விவாகம் நடக்கும். ஆகையால் இங்கு புத தசையில் விவாகம் நடக்கும் என்று சொல்லப்பட்டிருக் கின்றது.

  1. அடக்கமுடைய ளாகும் அன்னங்கள் போட வல்லாள் நடக்கையும் நல்ல தாகும் நாயகன் மனம்போல் [வாழ்வள் துடுக்கென சொல்லுவோம் புத்திர பாகம் திடமுடன் ஆண்பால் ரெண்டு செயிழை முன்னு [யென்றும்

  2. ஜாதகருடைய மேன்வி பொறுமையும் அமைதியுமுடையவளா வள். இவள் பிறருக்குச் சாப்பாட்டைப் போடும் திறமையுள்ளவள். இவள் நல்லொழுக்கங்களை உடையவள். தன்னுடைய புருஷனுடைய மனத்திற் குத் தகுந்தாற் போல ஒற்றுமையாக விருந்து வாழ்வாள். இவள் அவசரப் பட்டு வார்த்தைகளேச் சொல்ல மாட்டாள். ஜாதகருடைய சந்ததிகளோப் பற்றிச் சொல்லுவின்றேன். இரண்டு ஆண் குழந்தைகளும் முன்னு பெண் குழந்தைகளும் தீர்க்கமாக உண்டு என்று சொல்லுவின்றேன்.

  3. மற்றதுயிரண்டு சேதம் வரைகிரோ மிவளுக்கே தான் உற்றதோர் தாய் தந்தைக்கே உரைக்கின்றும் மரண [காலம்

Page 245

சித்தமாய் யிருபா னேழில் சித்திரை மாதம் தன்னில் வித்தகன் தந்நேக்கே தான் விளம்புவோம் கண்டம்

  1. ஜாதகருக்கு இதர இரண்டு குழந்தைகள் சேர்க்கும் இறந்து போய் விடும் என்று சொல்லுகின்றோம். ஜாதகருடைய தாயார் தகப்பனார் ஆகிய இவர்களுக்கு மரண காலத்தைப் பற்றி இன்னொரு ஸ்தலத்தில் சொல்லுகின்றோம். ஜாதகருக்கு இருபத்தேழாவது வயதில் சித்திரை மாதத்தில் இவருடைய தகப்பனார் இறந்து போவார் என்று சொல்லுகின்றோம்.

*குறிப்பு :—வியாக்கியானம் :—பிதுர் மாரக விஷயம். ஜாதகருக்கு இருபத்தேழாவது வயதில் புதன் தசை நடைகின்றது. புதன் பிதுர்காரகராகிய சூரியனுடன் கூடி வக்கிர கடியிலும், அஸ்த மடைந்தும் இருக்கின்றுர். இவர் பத்திரகுடையவராகிக கர்மாதிபதி மாயிருக்கின்றுர். ஆகையால் இவருக்குப் பிதுர் மாரகஞ் செய்ய அதிகாரம் ஏற்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய பெரியதாயார், தாயார் இவர்களுடைய மரணகாலம்

  1. முதல் மாதா முப்பதாண்டில் முயர் ஆடி மாதம் தன்னில் சதமுடன் கர்மம் மாயும் சாதகன் தன்னேப் பெற்ற மதி நுதல்மாதுருக்கு வுறைகின்றும் நாற்பதாண்டில் முதிய பங்குனி மாதத்தில் மொழிகின்றும் கர்மம் தானே.

  2. ஜாதகருடைய பெரிய தாயாருக்கு, ஜாதகருடைய முப்பதாவது* வயதில் ஆடி மாதத்தில் மரணம் ஜேரிடும். ஜாதகரைப் பெற்ற, சந்திர பிம்பத்தைப் போல அழகான—தெற்றியை யுடைய தாயாருக்கு ஜாதகருடைய நாற்பதாவது வயதில்* பங்குனி மாதத்தில் மரணம் ஜேரிடும் என்று சொல்லுகின்றோம்.

குறிப்பு :—வியாக்கியானம் :—பெரிய தாயார் மரண கால விஷயம்:—பெரிய தாயார்,லக்கினம் ஒன்பதிற்கு ஏழாவது வீடாகிய விருச்சிகம் ஆகும். விருச்சி லக்கினத்திற்குப், புதன், ஜாதக சந்திரிகை ஐம்பத் தெட்டாவது (5,8), சுலோகப்பிரகாரம் மாரகராகின்றுர். ஆகையால் புத தசைக் காலத்தில் முப்பதாவது வயதில் பெரிய மாதாவுக்கு மாரகம் சொல்லியிருக்கின்றது.

குறிப்பு :—மாதுர் மாரக விஷயம் :—ஜாதகருக்கு நாற்பதாவது வயதில் சுக்கிர தசை நடைகின்றது. மாதுர் லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இந்தத் தனுசு லக்கினத்திற்கு ஜாதக் சந்திரிகை அறுபதாவது சுலோகப் பிரகாரம் சுக்கிரன் மாரகராகின்றுர். இந்தச் சுக்கிரன் மாதுரு லக்கினதிபதியாகிய குரு

Page 246

கன்னியாலக்னம்-ஜாதகம் 12 207

வுடன் கூடியிருக்கின்றுர். ஆகையால் துய்ய கேரளம் எட்டாம் பாவம் பன்னிரண்டாவது இருபதாவது (12, 20) பாடல்கள் பிரகாரம் சுக்கிரன் மார்கராகின்றுர். ஆகையால் மாதாவுக்குச் சுக்கிர தசையில் மாரகம் சொல்லியிருக்கின்றது.

ஜாதகருடைய மரணகாலம்

  1. சாதகன் மரண காலம் சார்நுவோம் அறுபா றுறில் மேதினில் துலா மாதத்தில் வளர்ப்பிறை சார்பு தன்னில் தீதான சுரத்தி குலே தேகமே வாடு மென்றேனும்] போதக வாயேப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

43, ஜாதகருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுவுகின்றோம். இவருக்கு அறுபத்தாறுவது வயதில்* துலா மாதம் என்ற ஐப்பசி மாதத்தில் வளர் பிறையில் கெடுடியான ஐராத்தினுல் இவருக்கு மரணம் சம்பவித்து இவருடைய தேகம் அழிந்து மறைந்து போய்விடும் என்று சொல்லுகின்றோம். இளம் யௌவன முகத்தை யுடைய வினர்யகரைப் பெற்றேறுத்த புண்ணியவதியாகிய பார்வதியம்மையே! கேட்பீராக.

*குறிப்பு:-வியாக்கியானம் :-ஜாதகருடைய மரண கால விஷயம் :- ஜாதகருக்கு அறுபத்தாறுவது வயதில் சந்திர தசை நடக்கின் றது. கன்னியா லக்கினத்திற்கு ஜோதக சந்திரிகை ஐம்பத்து நான்காவது (54) சுலோகப் பிரகாரம் சந்திரன் மாரகராகின்றுர். இந்தச் சந்திரன் எட்டிற்குடைய அங்காரகனுடன் கூடியிருக் கின்றுர். ஆகையால், துய்ய கேரளம் எட்டாம் பாவம் பன்னி ரண்டாவது (12, 20) பாடல்கள் பிரகாரமும் சந்திரன் ஜாதகருக்கு மாரகரான்றுர்.

ஜாதகருடைய மறுஜன்மம்

  1. மறுசென்மம் தனிகை தன்னில் மறைகுலம் தன்னி [லுதித்து

திருமகள் விலாசம் பூண்டு செகராசர் பக்கல் சேர்ந்து அதிகார முடைய னைகும் அதிக பாக்கியமும் சேர்ப்பன் பெருவயி றூனைப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  1. ஜாதகர் தன்னுடைய பின் ஜனமத்தில் திருத்தணியில் பிராமணர் குலத்திற் பிறந்து, லக்ஷ்மி கடாக்ஷத்தை அடைந்து அரசியடத்தில் அதிகார முள்ள லேவையைப் பெறுவார். இவர் அதிகமான செல்வத்தைச் சேர்த்து வைப்பார். பெரிய வயிற்றை யுடைய விநாயகக் கடவுளேப் பெற்றேறுத்த புண்ணியபவதியாகிய பார்வதியம்மையே! கேட்பீராக.

  2. செனித்துடங் காலம் தன்னில் சனிதிசை பதினு லாண்டும் குளித்துடன் திங்க ஓந்தும் கூறுவோம் பலஹ யாங்கள்

Page 247

துணைவர்கள் விருத்தியாகும் சோர்ந்திடும் சிலது பிறையான பிறியு மெய்தும் பூமியும் சல்லியம் நேரும்.

  1. ஜாதகர் பிறக்குங் காலத்தில் சனி மகா தசையில் இருப்பு பதி ணுக்கு வருஷங்களும் றந்து மாதங்களும் ஆகும். இக்காலத்தில் நடக்கும் பலாபலன்களைச் சொல்லுவின்றேன். ஜாதகருக்குச் சோதராக்கள் விருத்தி யாவார்கள். சில சகோதர்கள் இறந்து விடுவார்கள். ஜாதகருக்கு கோப் காணும். நிலங்களின் மேல் கடன் உண்டாகும்.

  2. அன்னையின் வர்க்கம் சூதம் அணுகிடு மிது வல்லாமல் தன்தன்னை பலனெச் சொல்வேன் சல்லியம் நேர்ந்த

[பின்பு பின்னையும் நிவர்த்தி யாகும் பூமியில் செட்டு ஓங்கும் அன்னையே பின் பாகத்தில் அரைகிரோம் விபர மாக.

  1. ஜாதகருக்குத் தாயார் வழியில் சுகம் ஏற்படும். இவருடைய தகப்பனுக்குப் பலாபலன்களைச் சொல்லுகின்றேன். இவருக்குக் கடன் சம்பவித்துப் பிறகு அது அன்வர்த்தியாகி விடும். இவருக்கு ஷியாபாரம் விருத்தி யடையும். எங்களுடைய தாயாராகிய பார்வதியம்மையே ! மற்ற விஷயங்களே இரண்டாவது பாகத்தில் விவரமாகச் சொல்லுகின்றேும்.

—C. G. R.

Page 248

ஜாநகம் 13

இரணகால கிரகன்ளை

  1. 'மதியது வன்பான் நிறக மைந்தனும் ராகு லாபம் நிதிக புகர் சையும் சிம்பம்தின்புதன் குருவும் கோலாம் அதிரவி கண்ணியாக மாணில் செம்பாம்பு தகக பதியது சென்மம் தோகை பகருவீர் பலன்கள் தானே.

  2. கண்ணி ஜன்ம லக்கிணமாகி, சந்திரன் வன்பதிலும், சனியும் ராகுவும் பதிவுன்றிலும், சுக்கிரகன்களும் அங்காரகன்களும் சிமமத்திலும், புதன் குருவும் துலாததிலும், குரியன் கண்ணியும், கந்னியும் மகரத்திலும் அருந்து, அவ்கள் அரகன்கள் அமைந்திருந்தாக பலாபலன் களெச் சொலுவீர் என்று 'பார்கதியம்மயார் முன்னிவர் காக்க கேட்டார்கள். *குறிப்பு இந்த ராசிச்சக்கி ரக அமைந்த்பீற்குப் பின்வரும் அங்கஸ் சக்கர கிரக நிலை பெருததமுடைய தாகும் :-

அவ்கள் மேஷத் தில் அங்காரகன் டும், ரிஷப்த்திர் சந்திரனும், கடகத் திர் சுரியனும், சிமமத்திர் கேடு வும், விருச்சிகத் திர் சனியும், தனுசிற் சுக்கிரனும், மகரத்திர் புதனும், கும்பத் தில் ராகுவும், மீனத்திர் குருவும் அகும். சுக்கிரன் அக்கிர கடயில் அருக்கின் றுர்.

  1. சந்திரன். 2. சனி. 3. பதினுண்ஞ். 4. சுக்கிரன். 5. அங்காரகன். 6. துலாம். 7. சுரியன். 8. மகரம். 9. கேடு. 10. கண்ணி

27

Page 249

  1. வந்தவன் கீழ்மேல் வீதி வாசலில் யெமனின் பார்வை பந்தியு மீசன் கீழ்பால் சாமுண்டி உத்தர மாகும் பந்தமாய் யெற்கில் மாயோன் பாஞ்சாவி அதன்மேல்

கங்கும் சந்ததம் மாரி துர்க்கை தத்தியும் தென்மேல் தானே.

  1. பிறந்த ஆண் குழந்தையின் வீடு கிழக்கு மேற்குத் தெருவில் தெற்குப் பார்த்த வாயிற்படியை உடையதாகும் என்று முனிவர் சொன்னுள், சிவபெருமானுடைய கோயில் வடக்கிலிருக்கும். சாமுண்டீஸ்வரியின்

கோயில் கிழக்கில் இருக்கும். மகாவிஷ்ணுவின் கோயில் மேற்கிலிருக்கும் திரேகபதியம்மன் கோயில் இதற்கு மேற்கே யிருக்கும். மாரியம்மன் கோயிலும், துர்க்கையின் கோயிலும், விநாயக் கடவுளின் கோயிலும் தென் மேற்கிலிருக்கும் என்று முனிவர்.

  1. இவ்வித யடையாளத்துள் யிலகிய சமயுரில் தான் பவ்வமாய்ப் பிரம்ம செயாய்ப் பாலகன் ஆண்பால்

[சென்மம் நவ்விய மாதுர் தந்தை நன்துணை களத்திர புத்திரர் திவ்விய முன்பின் சென்மம் செப்புவோம் கேளு மாதே.

  1. இவ்விதமான அடையாளங்களேயுடைய ஒரு நெடுத்தரமான கிராமத்தில் பிராமண சுலக்த்தில் இந்தக் சுமன்கை ஆண் குழந்தையாகப் பிறக்கும். தாயார், தகப்பனுர், சகோதரர்கள், மனைவி, சந்ததி முன் பின் ஜன்மங்கள் ஆகிய இவர்களெல்லும் இவற்றையும் பற்றி இந்தச் சாஸ்திரத்தில்

சொல்லுகின்றும், பார்வதியம்மையே] கேட்பீராக.

ஜாதகரின் தகப்பனுருடைய குணதிசயங்கள்

  1. தந்தையின் குணத்தை யாங்கள் சாற்றுவோ மிரு சந்ததம் வாயு முண்டு தாட்சண்ணியன் பித்த தேகி

நொந்திடும் பேரைக் காப்பன் நுவலப் தேசமுள்ளான் சின்தையில் கபடு மில்லான் சீல மாச்சரா முள்ளான்.

  1. ஜாதகரின் தகப்பனுருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றும். இவர் இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாநிறமான தேகத்தை யுடையவராவார். இவர் வாயு குணத்தையுமுள்ள தேகத்தை யுடையவர். தயாள குணமுடையவர். இவர் பித்த குணமுடைய தேகத்தை யுடையவர். இவர் எழைகளூக் காப்பாற்றுவார். இவர் பெரியோர்கள்

Page 250

டத்தில் உபதேசத்தைப் பெற்றவராவர். இவர் வஞ்சனை, கள்ளம் ஆகிய இவற்றையுடைய மனத்தை யுடையவரல்லர். சிலமும் சுத்தமும் நல்ல ஒழுக்க கங்கையும் உடையவராவர்.

  1. அதிகார முடைய ஞான் ஆள்கார ரதிக முள்ளான் பகியினில் திரிய முன்னான் பகைவர்கள் வணங்க

[வாழ்வன் ததிநெய்பா லிஷ்ட முள்ளான் சற்சன முறுவு கொள்வன் நிதிமிகத் தேட வல்லான் நீள்நில மதிகம் சேர்ப்பன்.

  1. ஜாதகருடைய தகப்பனுர் அதிகாரமுள்ளவராவர். இவர் அனேக வேலைக்காரர்களே அதிகாரஞ் செய்வார். தன்னுடைய வேலையில் கெட்டிக் காரராக விருப்பார். இவரை இவருடைய விரோதிகள் வணங்கும்படியாக வாழ்வார். இவர் தயிர், கெய், பால் ஆகிய இவற்றின் மேல் பிரியமுள்ள வராவர். நற்குணமுடையவார். இராஜாங்க மனிதர்கள் அரசர்கள் இவர்களுடைய சிகேசத்தை யுடையவராவர். இவர் அதிகமான செல்வத்தைச் சம்பாதிக்க கூடியவர். அதிகமான பூமியைச் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார்.

  2. சித்திர வீடு செய்வன் செனங்களே ஆதரிப்ப ணிவன் நித்தியம் சுகி பெசிப்பன் தெஞ்சினில் கபடு மில்லான் பத்தினி யிரண் டு முள்ளான் பாலர்கள் அவ்வா ருகும் குற்ற மில்லாத தெஞ்சம் கோவலர் மெச்ச வாழ்வன்.

  3. ஜாதகருடைய தகப்பனுர் அழகான சித்திரங்கள் அடங்கிய வீட்டைக் கட்டுவார். ஜனங்களேக் காப்பாற்றுவார். இவர் தினந்தோறும் சுகமான நல்ல சாப்பாட்டைச் சாப்பிடுபவராவார். இவர் தன்னுடைய மனத்தில் வஞ்சனை கள்ளம் ஆகிய இவற்றை யுடையவரல்லர். இவர் இரண்டு மனேவிமார்களே யுடையவராவர். இரண்டு குழந்தைகளே உடை பவராவர். இவர் வஞ்சனையில்லாத நல்ல மனத்தை யுடையவர். அரசர்கள் இவரைப் புகழும்படியான நிலேமையிலிருந்து கொண்டு வாழ்வார்.

  4. நாட்டினில் யெவர்க்கு நண்பன் நாதனுர் பத்தி

[யுள்ளான் தாட்டியாய்ப் பேச வல்லான் சதாவுமே அலச்ச

[உள்ளான் மேட்டிடாய் குடும்ப முள்ளான் விளோபுலம் விருத்தி

[செய்வன் தேட்டையாம் குணத்த னுக்கும் தீரமா மனத்த

[என்றும்.

Page 251

  1. ஜாதகருடைய தகப்பனுர் கிராமத்தில் எல்லோருக்கும் சினேகித ராக விருப்பார். இவர் கடவுளின் மேல் அன்புடையவராவார். இவர் தெரியமாகப் பேசுந் திறமையை யுடையவர். எப்போதும் தொந்தரவு, வருத்தம், நிம்மதியின்மை ஆகிய இவற்றை யுடையவர். இவர் மேன்மையான குடும்பத்தராவர். இவர் பயிறிடும் நிலங்களேப் பயிறிட்டுந் தானியவகைய ருக்கே அதிகமாக்குவார். இவர் தெளிவான நல்ல குணத்தை யுடையவ ராவர். கைரியமான மனத்தை யுடையவர் என்று சொல்லுவின்றேும்;

ஜாதகரின் தகப்பனுருடைய சகோதரபாவம்

  1. இவனுடைய தர்மேஷ்வர் தம்மை யிசைக்குவோம் [பலத்தைக் காணோம் அவனுமே தனிய ருவன் அக்குண முடையோ னுக்கு நவனியில் யிற்றப் பாலன் நல்கினன் யிவன் தன் சேதி கவனமாய்ச் சொல்லுவோம் யாங்கள் காதலி மேலும் [கோளே.

  2. ஜாதகரின் தகப்பனுருடைய சகோதர்களேப் பற்றி சொல்லுகின் றோம். சகோதர பாவத்திற்கு வலிவு கிடையாது. இந்தத் தகப்பனுர் சகோதரரில்லாமல் ஒருவராகவே விருப்பார். இப்படிப்பட்ட குணங் களே யுடைய தகப்பனுருக்கு இந்த ஜாதகர் பிறந்திருக்கின்றார். இவருடைய விஷயங்களேப் பற்றி இனிமேல் நாங்கள் ஜாக்கிரதையாகச் சொல்லுகின் றோம், பார்வதியம்மையே ! இன்னும் கேட்பீராக.

*குறிப்பு —வியாக்கியானம் :-தகப்பனுருடைய சகோதர விஷயம்:-பீதிரு லக்னம் ஒன்பதாவது வீட்டில்) சனி சகோதர பாவமாகிய கடகத்தில் மூன்றுவது வீட்டில்) சனி ராசு இருப்பது சகோதர தோஷமாகும். மேலும் ரிஷபத்திற்கு மூத்த சகோதர ஸ்தானமாகிய மீனத்திற்குடைய சுரு, ரிஷபத் திற்கு ஆறிலும் தன் வீட்டிற்கு எட்டிலும் மறைந்திருப்பது சகோதர தோஷமாகும். மீனத்தைச் செவ்வாய் பார்ப்பதும் சகோதர தோஷமாகும். மூன்றில் சனி இருக்கும் விஷயமாகச் சம்பு சோறாபிரகாசிகா சகல பாவம் ஐம்பத்தெட்டாவது) சுலோகத்தைப் பார்க்கவும்.

ஜாதகருடைய குணதிசையங்கள்

  1. சாதகன் குணத்தை யாங்கள் சாற்றுவோம் சிவந்த [மேணி மேதினில் ஒளிச்சல் தேகி வித்தகன் யூகை முள்ளான் ஆதியில் அன்னத் துக்கு அவனுமே தரித்திர முள்ளான் சீதள குணத்த ரைகும் செந்திரு விலாச முள்ளான்.

Page 252

  1. ஜாதகருடைய குணதிசபங்களோப பற்றிச் சொல்லுகின்றோம். இவர் சிவப்பு நிறமான தேகத்தை யுடையவர். இவர் நீண்ட மெலிந்த தேகத்தை யுடையவர். இவர் பகுத்தறிவுந்தன்மையுள்ள நுட்பமான அறிவை யுடையவர். இவர் தன்னுடைய முற் காலத்தில் சாப்பாட்டிற்குக் கஷ்டப் படுவார். இவர் சீதளமான தேகத்தை யுடையவர். எக்கீடாகஷ்டத்தை யுடையவர்.

  2. கல்வியு முடைய ருவன் கனத்தவர் நேசம் கொள்வன் இல்லேனென் றுறைக்க மாட்டான் யாரையும் நேசம் [கொள்வன் தொல்புவி விருத்தி செய்வன் சோம்பலும் கொஞ்ச [முள்ளான் நல்லவர் பலர்க ளாலே நாட்டினில் கீர்த்தி யேற்பன்.

  3. ஜாதகர் படித்தவராவர். பெரியோர்களுடைய சினேகத்தை யுடையவராவர். இவர் தன்னிடத்திற்கு வருகின்றவர்களுக்கு உதவியைச் செய்ய தன்னிடத்தில் ஒன்றுமில்லே என்று சொல்ல மாட்டார். இவர் எல்லோரையும் சினேகன செய்து கொள்வார். இவர் புராதனமான நிலங்களோப பயிரிட்டுத் தானியவகைபெருக்கே அதிகப்படுத்துவார். இவர் சிறிது சோம்பலையும் உடையவராவர். நல்லவர்கள் பலரால் இவர் புகழப்படுவார்.

  4. வாகன முடைய ருவன் வள்ளல்மேல் பக்தி யுள்ளான் தோகையர் வார்த்தை கேட்பன் துணிவார்சொல் [தப்பா றுகும் மோகமு முடைய ருவன் மொழிவனும் கேட்டு வார்த்தை போகமு முடைய ருகும் புண்ணிய மனத்த ருகும்.

  5. ஜாதகர் வாகனத்தை யுடையவராவர். கடவுளின் மேல் அன்புடையவர். இவர் ஸ்திரீகளின் பேச்சைக் கேட்டு அவர்கள் சொல்லு கின்றபடி நடந்து கொள்ளுவார். தன்னுடைய சகோதரர்களுடைய வார்த்தைக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டார். இவர் ஸ்திரீகளின் மேல் மையல் என்ற காம ஆசையை யுடையவராவர். இவர் புண்ந்த வார்த்தை கேளும், பொய் வார்த்தைகளேயும், பழ மொழிகளையும் சொல்லுவார். இவர் சுகபோகங்களே ஆர்ப்பித்துக் கூடுவார். இவர் நல்ல மனத்தை யுடையவராவர்.

  6. தனமது அதிக முள்ளான் தன்பந்து மெச்ச வாழ்வன் கனமுள புத்தி யுள்ளான் கைப்பொருள் செலவு [செய்யான் சினமது உடைய ருகும் சித்தினி சாதி யாகும் அணையவே மாதிர் வர்க்கம் அதுவுமே விருத்தி யாகா.

Page 253

  1. ஜாதகர் அதிகமான சொத்தை யுடையவர். இவர் தன்னுடைய பந்துக்கள் இவரைக் கெளரவப் படுத்தும்படி யான அந்தஸ்திலிருந்து வாழ் வார். இவர் மேன்மையான நல்ல புத்தியை யுடையவர். தன்னிடத் திலுள்ள தனத்தை வீணாகச் செலவு செய்ய மாட்டார். இவர் கோபத்தை யுடையவராவர். இவர் நால்வகை ஜாதி மனிதர்களில் ஒருவகையான சித்தினி* ஜாதியைச் சேர்ந்தவராவர். இவருடைய தாயாருடைய பந்துக் கள்* விருத்தியாக மாட்டார்கள்.
  • குறிப்பு :-வியாக்கியானம் :- சித்தினி ஜாதி :- சித்தினி ஜாதி மனிதர் சங்கீத சாஸ்திரம் சிறப் சாஸ்திரம். இவற்றை அறிந்தவர். மழமழப்புடைய அழகிய தேகத்தை யுடையவர், மாமேப் போன்ற கண்களையும், தாமரையைப் போன்ற முகத்தையும், யானையைப் போன்ற கம்பீரமான நடையையும், மயிலேப் போன்ற குரலேயும், அதிசயமான தொனியையும் உடையவர். வித்தையில் அதிக விருப்ப முடையவர். மகாகவிஞர்களுக் குப் பிரியமானவராவர். சாமுத்திரிகா லட்சணம் என்ற புத்த கம் இரண்டாவது பாகம் எழுபத்தோராவது பக்கத்தைப் பார்க்கவும்.

*குறிப்பு :-மாதுர் வர்க்கம் விருத்தியிராது என்ற விவரம் :- இந்த ஜாதகர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்திருப்பதைக் கவனிக்கவும். மாதுர்ஸ்தானமாகிய நான்கிற்குடைய குருவும், மாதுர்காரகனு மிய சந்திரனும் ஒருவருக்கொருவர் சஷ்ட.அஷ்டமம் என்று. ஆறு எட்டிலிருப்பது மாதுரு வகையார்களுக்குத் தோஷமாகும். அய்மான ஸ்தானுபதியாகிய ஆற்ற்குடைய சனி ஆறிற்கு ஆரில் ராகுவுடன் கூடியிருப்பதும் தோஷமாகும்.

ஜாதகருடைய சகோதரபாவம்

  1. இன்னவர் துணிவர் தம்மை யியம்புவோ மாண்பா [லொன்று கன்னியு மிவனுக் கில்லே கண்டிட லரிட்ட மாகும் அன்னமே துணிவ னுக்கும் அறைகுவோம் யிவன்முன் [வந்தோன் முன்னவன் குணத்தை யாங்கள் மொழிகிறும் கேளு [மம்மா.

  2. ஜாதகருடைய சகோதர்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்கு ஒரு சகோதருண்டு. இவருக்குச் சகோதரி கிடையாது. ஒரு சமயம் பிறந்தாலும் உடனே இறந்து விடும். இந்தச் சகோதரர் ஜாதகரு டைய தமயனாகும் என்று, பார்வதியம்மையாரே! சொல்லுகின்றோம். இவருடைய குணதிசையேப் பற்றிச் சொல்லுகின்றோம். பார்வதியம் மையே! கேட்பீராக.

Page 254

  1. பொறுமையு முடைய ரூவன் புண்ணிய மனத்த ரூவும் கர்வமு மில்லா ரூகும் கீர்த்திவான் பலபேர்க் கன்பன். சிறுமையு மில்லா ரூகும் செயிழை யொருத்தி யென்றூம் குறைவிலாச் செல்வ முள்ளான் குஞ்சர நடையு மாவன்.

  2. ஜாதகருடைய மூத்த சகோதரர் சாந்த குணமுடையவர். தான தர்மங்களேச் செய்கின்ற மனத்தை யுடையவராவர். இவர் கர்வத்தை யுடையவரல்லர். புகழை யுடையவராவர். அனேகருக்குப் பிரியமுள்ளவராவர். இவர் கஷ்டங்களையும் தரித்திரத்தையும் உடையவரல்லர். இவருக்கு ஒரே மனேவிதான் உண்டு என்று சொல்லுகின்றும். இவர் குறைபாத செல்வத்தையும் சம்பத்தையும் உடையவர். இவர் யானையைப் போலக் கம்பீரமான நடையை யுடையவர்.

  3. ஞாயங்கள் பலவும் கேட்பன் நாதனுர் பக்தி மானும் தீயனை மனதில் எண்ணனைச் செய்பு நன் நடக்கை [யுள்ளான் ஈயவே குணமு முள்ளான் யெதிர்கள் யில்லா ரூகும் ஆயவே நான்கு கர்மம் அவனுமே செய்வா ணம்மா.

  4. ஜாதகருடைய தமயனுர் ஞானமார்க்கமான விஷயங்கள் பலவற் றைக் கேட்பவராவர். கடவுளின் மேல் அன்புடையவர், இவர் கெட்ட வர்களோப் பற்றி மனத்தில் நினைக்க மாட்டார். இவர் நல்ல நடவடிக்கையும் நல்லொழுக்கத்தையு முடையவராவர். இவர் பிறருக்குக் கொடுக்கின்ற தயாள குணமுடையவர். இவருக்கு விரோதிகள் கிடையாது. இவர் நான்கு கர்மங்களேச் செய்வார் என்று சொல்லுகின்றும், பார்வதி யம்மையே !

  5. இப்படி முனிவர் கூற ஈஸ்வரி கேழ்க்க லுற்றுர் செப்புவீர் சாதகர்க்கு சிறந்த தோர்மனத்தின் காலம் ஒப்புடன் சொல்வோ யென்று உமையவள் கேட்கும் [போது தப்பிலா முனிவர் தாளும் சாற்றுவோம் கேளும் தாயே.

  6. இவ்விதமாக முனிவர் சொல்லவே பார்வதியம்மையார் கேட் கவாரம்பித்தார். ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுவீர், முனிவரே ! என்று பார்வதியம்மையார் கேட்கும் போது, முனிவர் பதில் சொல்லுகின்றனர். எங்கள் தாயாரா திப பார்வதியம்மையே ! கேட்பீராக.

Page 255

  1. இவனுடை மனத்தின் காலமியம்போம்ஒருபா றில் நவமது உத்திர திக்கில் நாயகி வருவாள் என்றும் அவணியில் புத்திர பாகம் அறைகுவோ மிவனுக்கே தான் கவனமாய் ஆண்பா லில்லை காதலி யிரண்டு மாமே:

  2. ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றி சோல்லுகின்றோம். இவருக்கு பதினெட்டு வயதில் வடக்குத் திக்கிலிருந்து மேனவி வந்து வாய்ப்பபாள் என்கின்றோம். இவருடைய சந்தானத்தைப் பற்றிச் சொல்லு கின்றோம். இவருக்கு ஆண் குழந்தை கிடையாது. இவருக்கு பெண் குழந்தைகள் இரண்டாகும்.

  3. புத்திர யிலே யென்று புகன்ற நீர் புசணடரே நீர் சித்தமாய்ப் பெண்பாற் றென்று செப்பின றந்தச் சேதி சுத்தமாய்ச் சொல்வீ றென்று சுந்தரி கேட்கும் போது வித்தகன் பலனே யாங்கள் விளாம்புவோம் கேளு மம்மா.

  4. பிள்ளோ கிடையபாது என்று சொன்னீரே! புசணடரே! ஆனுல் நீர் இரண்டு குமாரிகள் உண்டென்று சொன்னீரே! இதற்குக் காரணங் களேச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்கும் போது, ஜாதகருடைய பலன்கோச் சொல்லுகின்றோம், பார்வதியம்மையே! கேட்பீ ரென்று முனிவர் பதில் சொன்னார்.

19 அஞ்சினில் கேது நிற்க அதற் கைந்துக் குடையோா தஞ்சமாய் அஷ்டம மத்தோன் சார்ந்துமே விரயம் புக்கத் துஞ்சிடும் ஆண்பாறுன் தான் சுதனுக்கு நாக சாபம் வஞ்சியே வந்த தாலே மதிலக்குத் தோஷ மாமே.

  1. ஐந்தாவது பாவத்தில் கேது இருப்பதாலும், இந்த ஐந்தாவது பாவத்திற்கு ஐந்தாவது வீடாகிய ஒன்பதாவது வீட்டிற்குடையவராகிய சுக்கிரனுடன் அஷ்டமாதிபதியாகி அங்காரகன் சேர்ந்து விரயம் என்ற பன்னிரண்டாவது வீட்டிலிருப்பதாலும் ஆண் குழந்தை இறந்து விடும். ஜாதகருக்கு நாகசாபம் வந்து சம்பவித்திருப்பதாலே பிள்ளோக்குக் தோஷ முண்டாகியிருக் கின்றது.

*குறிப்பு :-விபாக்கியானம் :-புத்திரகாரகனுடிப குரு, புதனுடன் கூடி குடும்பத்தாதித்திருப்பது புத்திர தோஷமாகும். சந்திரன் ஒன்பதாவது பாவத்திலிருப்பது பெண் குழந்தைகளுக்குத் தான் அனுகூலமே தவிர ஆண் குழந்தைக்கு அனுகூலமல்லா.

Page 256

  1. இவனுட முன்னு லாழி யெடுத்தது நாமுறைக்கக் களாய் அவணியில் விரிஞ்சி நாட்டில் அவன் கருணிகர் வம்சம் நவணியில் உதித்துப் பின்னும் நற்பூமி மனவி யுண்டாய் தவமுடை யோர்க்கு அண்ணம் தானவ நாளிக்கா ளம்மா.

  2. ஜாதகருடைய முன் ஜன்மத்திய விகேகளே நாம் எடுத்துச் சொல்லுகின்றோம். கேட்டபின். இவர் விரிஞ்சிபுரத்தில் கருணிகர் என்ற கணக்குப் பிள்ளோ ஜாதியில் ஆணுப் பிறந்து, சிலங்ககளும் மனவியும் உடையவராகித், தவங்களச் செய்கின்ற பெரியோர்களுக்கும் முனிவர் களுக்கும் சாப்பாட்டைப் போட்டார், பார்வதியம்மையே!

  3. அரசர்பால் அணுகியே தான் அவனுமே சீவித்து திறமையாய் லோகளில் தான் சித்திச் வரும் தன்னில் உரகனும் வந்தா னப்போ உத்தமன் அதனேக் கண்டு குறவுக லென்று றெண்ணுமல் கோலினு லடித்தா ரம்மா.

  4. ஜாதகர் அரசர்களிடத்தில் வேலையிலமர்ந்து கொண்டு தன்னு டைய ஜீவனத்தை செய்து வந்தார். ஒரு தினத்தில் சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட இவுடைய அழகான வீட்டில் ஒரு நாகப் பாம்பு வரவே, ஜாதகர் இதைப் பார்த்து இதைக் கொல்லுவது தப்பிதமான காரியம் என்று நினேக்காமல் இதைத் தடியால் அடித்தார்.

  5. அடியது பொறுககா மல்தான் அம்மன் நாகன் தன்னும் துடிதுடித் தலர்வி ழந்து சோகத்தால் மரண மாகிப் படிமிதி வந்த தோடம் பாலகன் தன்னேப் பற்றிக் கடிவிஷ தோஷத் தாலே காளேகள் யில்லே யென்றோம்.

  6. இந்த மனேப் பாம்பாகிய நாகப்பாம்பு அடிக்கெத் தாளமுடியாமல் துள்ளி, துள்ளி அலரி, கீழே விழந்து, ஆயாசத்தாலேயும் கஷ்டப்பினாலேயும் இறந்து விட்டது. இப்படியாக ஏற்பட்ட இந்தத் தோஷம் ஜாதகரை வந்து அனுகிற்று. இப்படிப்பட்ட கொடிய விஷப் பாம்பின் தோஷத்தால் பிள்ளோ கள் இல்லே என்று நாங்கள் சொன்னோம்.

  7. இல்வித தோஷம் தீர யிசைகின்றோம் கிரிணக யொன்று நவ்விய நதியின் பக்கல் ராசன்தன் விருட்சும் செய்து பல்வமாய் நாக மோன்று பாலனும் செய்வா னுகில் திவ்விய மதலே யுண்டாய்த் தேவியே மேலும் கேளோ.

  8. இந்தத் தோவிம் நிவர்த்தியாக ஒரு சாந்தியைச் சொல்லுகின் றோம். ஓர் ஆற்றின் கரையின் அருகில் ஓர் அரச மரத்தை நட்டு விருத்தி

Page 257

செய்து அங்கு ஒரு நோகப் பிரதிஷ்டை செய்வாராகில் ஆண் குழந்தை பிறக்கும், பார்வதியம்மையே! இன்னும் நாங்கள் சொல்லப் போவதைக் கேட்பீரம்மா.

  1. சாந்தியும் செய்யா ருகில் சந்ததி விருத்தி திருத்த தீங்குக ளதனு லுண்டு துணேவர்க்கும் புத்திர தோஷம் சாந்தியும் செய்வார் ருகில் சந்ததி மென்மேல் லோங்கும் பாங்குள சகல முந்தான் பலித்திடு மென்று சொன்னேனும்.

  2. ஜாதகர் இவ்விதமான சாந்தியை செய்யாவிட்டால் பிள்ளைகள் விருத்தி யடைய மாட்டார்கள். இதனால் பல கெடுதிகள் உண்டாகும். இவருடைய சகோதரர்களுக்கும் சந்ததி தோஷங்கள் ஏற்படும். இவர் சாந்தியைச் செய்வாராகில் சந்தானங்கள் நாளுக்கு நாள் விருத்தியையும், எல்லா விஷயங்களும் ஜாதகருக்கு அனுகூலமாகும் என்று சொல்லுகின்றோம்.

ஜாதகருடைய தாய்தகப்பனார் பார்ணிகாலம்

  1. இவன் பிதா மரண காலம் யிசைகின்றோம் மூன்றுண் [டுக்குள் அவனியில் விஷங்க ளாலே அவனும் தூர்மரண மாவன் நவமதில் மாது காலம் நாட்டுவோ மென் ருண்டுக்குள் பவமுள கர்மம் செபுவேரம் பார்வதி மேலும் கேளே.

  2. ஜாதகருடைய தகப்பனுடின் மரண காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்கு மூன்று வயதிற்குள்ளே தகப்பனார் விஷங் களால் மரணத்தை அடைவார். ஜாதகருடைய தாயாருடைய மரண காலத்தைச் சொல்லுகின்றோம். ஒரு வருடத்திற்குள்ளே மாதா மரண மடைவாள் என்று சொல்லுகின்றோம், பார்வதியம்மையே! நாங்கள் இன்னும் சொல்லப் போவதைக் கேட்பீராக.

  3. மாதிரு விஷேகள் சொல்வேன் வகுக்கவே பலத்தைக் [காணேண் மேதினில் குடக்குத் திக்கில் வீருது மாது வர்க்கம் ஆதியாய் ஆல்யி யெல்லாம் அணுகிடு மிவனுக்க கம்மா. சோதித்து நவக்கோ ளாய்ந்து சொல் மொழி [குன்றிடாது.

  4. ஜாதகரின் தாயாருடைய பாவங்களோப் பற்றிச் சொல்லுகின்றேன். தாய் வர்க்கம் பாதொரு வலிவையும் உடையதாகத் தோற்றவில்லை. தாயா ருடைய வீடு மேற்குத் திக்கிலிருக்கும். தாயாருடைய வமிசம் விளங்காது. தாயாருடைய 'சொத்துக்களெல்லாம்' ஜாதகருக்கு வந்து சேர்ந்து விடும்;

Page 258

கண்ணியாலக்னம்-ஜாதகம் 13

219

பார்வதியம்மையபோரே! நாங்கள் நவக்கிரகங்களே ஆராய்ச்சி செய்து, பாரிட்சை செய்து சொல்லுகின்ற பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

ஜாதக(ருடைய மரணகாலம்

  1. சாதகன் மரண காலம் சாற்றுவோம் அன்பான் [ரெண்டில் நீதியாய்த் தனுசு மரதம் நிகர் சஷ்டி பிற் பக்கத்தில் ஆதிமால் பாதம் போற்றி அவனது உடலம் வாடி சோதித்துப் பிற் சென்மத்தைச் சொல்லுவோம் கேளு [மம்மா.

  2. ஜாதகருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். ரம்பத்திரண்டாவது வயதில் தனூர் மாதம் என்கின்ற மார்கழி மாதத்தில் தேய்பிறை ஷஷ்டிதிதியில் மகாவிஷ்ணுவின் பாதங்களேத் துதித்தபடியே ஜாதகர் இறந்து இவருடைய தேகம் அழிந்து மறைந்து போய் விடும். இவருடைய பின் ஜன்மத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து சொல்லுகின்றேும், பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதக(ருடைய மறுஜன்மம்

  1. பாண்டிய நாட்டிலே தான் பருகிய பேரூர் தன்னில் வேண்டியேயிக் குலத்தில் வித்தகன் உதித்துமே தான் ஆண்ட தோர் அரசர்பக்கல் அதிகார முடைய ஊகிப் பாண்டியன் தன்னேப் போலேபோலகன் சீவிப்பான்.

  2. பாண்டிய தேசத்தில் ஒரு பெரிய கிராமத்தில் பிராமணர் குலத்தில் ஜாதகர் மறு ஜன்மதிற் பிறந்து அரசர்களிடத்தில் இராஜாங்கத்தில் அதிகமானதோர் உத்தியோகத்தை அடைந்து, பாண்டிய தேசத்தரசனைப் போலவே தானும் வாழ்வார்.

தகப்ப(னுடைய முன்ஜன்மம்

  1. பிதாவின் முன் சென்மத்தைப் பேசுவோம் கொங்கு [லைடில் அதிகார முடையோ ஊகி அவன் சத்திரிய குலமுதித்து புதிதாக மடமும் சோலைபுகல் கூவல் குண்டம்தானும் அதிபனும் செய்து வந்தான் வந்த ஊழ் தனேக் [கேளாய்.

  2. ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றேும். இவர் கொங்கு தேசத்தில் க்ஷத்ரிய ஜாதியில் பிறந்து அதிகாரங்கொ யுடையவராகிப் புதிய மடம், தோட்டம், கிணறு, குளம்

Page 259

220 ஸப்தரிஷிநாடி ஆகிய இவற்றை ஏற்படுத்தி வாழ்ந்து வந்தார். இவறை வந்து சம்பதித் விநேயைப் பற்றிச் சொல்லுகின்றோம், கேட்பீராக.

  1. மடந்தனில் அகுதி தானும் மனேவியும் ஓர்நாள் அங்கு இடந்தனில் யிருக்கும் போது யிவனு மவ்விடத்தில் சென்ற திடமுன் அவள்மேல் மோகம் சென்றதால் வரனும் கண்டு கடகட கோப முற்றுக் கழறுவான் சாபம் தானும்.

  2. ஒரு தினத்தில் ஒரு திக்கற்ற தரித்திரன் தன்னுடைய மனேவி யுடன் இங்கு மடத்தில் வந்து தங்கினான். அப்போது இந்தத் தகப்பனுர அவ்விடத்திற்குப் போய் அவள் மேல் மையல் என்ற காம ஆசையை யுடையவராகி அவளிடத்தில் சம்போகம் செய்ததை அவளுடைய புருஷன் பார்த்து விட்டு அதிக கோபத்தை யுடையவனாகி ஒரு சாபத்தைக் கொடுத்தான்.

  3. மற்றெரு சென்மம் தன்னில் மங்கையின் தோஷ உற்றதோர் யிரண்டா மாதை உரைந்து பின்சுக பற்றிய உரக நிலே பாரினில் மாள்வா யென்று நற்றவர் சாபம் தந்து நடந்தனன் அவ்விடம் விட்டு.

31: “நீ உன்னுடைய பின் ஜன்மத்தில் உன் முதல் மனேவி இறந்தும், இரண்டாவது மனேவியை அடைந்தும் சுகயில்லாமல் வாழ்ந்தும் பாம்பால் கடிக்கப்பட்டும் இறந்து போக்கடவது” என்று சொல்லிச் சாபத்தைக் கொடுத்துவிட்டு அந்த மடத்தை விட்டு அந்தத் திக்கற்ற தரித்திரன் போய் விட்டான்.

  1. அகதியின் சாபம் தானும் அணுகிற்று இவனுக் கம்மா செகமதில் அந்திய காலம் செல்வியு மரண மாவள் தகமையாய்ச் சிலது காலம் சஞ்சல மனத்த ருகி இகபரன் பாதம் தன்னே யிவனுமே சேர்ந்தா ணப்போ,

  2. திக்கற்ற அந்த ஏழையினுடைய சாபம் தகப்பனுரை முன் ஜன்மத்தில் அடைந்தது. இவருடைய கடைசி காலத்தில் இவருடைய மனேவி இறந்து விடவே இவர் சிறிது காலம் மனத்தில் கவலங்களோ யுடையவராக, வாழ்ந்து இவர் இறந்து, கடவுளுடைய பாதங்களே அடைந்தார்.

  3. மரணமே யாகி பின்பு வந்தவ னிவனின் தந்தை திறமையாய் முன் சென்மத்தில் செய்திடு புண்ணி யத்தால்

Page 260

பெருமையாய் யிக் குலத்தில் பிறந்தவ நிவனே யம்மா அருமையாய்ப் பின் சென்மத்தை அறைகிரூம் மேலுங் [கேள்.

  1. இவ்விதமாக மரணத்தை யடைந்து இந்தத் தகப்பனுர் இந்த ஜன் மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர். முன் ஜன்மத்தில் தான் செய்த தான சர்மங்களின் பலன்கை இந்த ஜன்மத்தில் பிராமணர் குலத்தில் வந்து பிறந் திருக்கின்றுர், பார்வதியம்மையே! இவருடைய மற்ற ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றூம், பார்வதியம்மையே! கேட்டீராக.

ஜாதகரின் தகப்பனுருடைய மறுஜன்மம்

  1. காஞ்சி மாநகரம் தன்னில் கன முடன் யிக் குலத்தில், வாஞ்சையாய் வளசர் பக்கல் மைந்தனும் பெருமை

வெஞ்சின மில் லாறுகி வித்தகன் வாழ்வா ணம்மா கஞ்சன மதிகம் பெற்றுக் காளேயு மிருப்பா என்றூம்.

  1. காஞ்சிபுரத்தில் மேன்மையான ஒரு பிராமண ஜாதியில் பிறந்து இராஜாங்கத்தில் பெருமையை யடைந்து கடுங் கோபம் இல்லாமல் இந்தத் தகப்பனுர் வாழ்வாரென்று சொல்லுகின்றூம், பார்வதியம்மையே! இவர் திடமானபலத்தையும் வலிவையும் அதிகமாக வடைந்து இருப்பார் என்று சொல்லுகின்றூம். —C. G. R.

Page 261

ஜாதகம் 14

ஜனனகால கிரகநிலை

  1. சந்திரன் கேது 1தேளில் சனி2தனு 3போன் ஏன் 4வண்டி 5புத்திய 6மழைக்கோள் மீனம் 7பூமகன் 8யிரவி மேடம் பந்தமாய் ராகு நந்தி பகா செனமம் கன்னியராக இந்தவாறு நவக்கோள் நிற்க யிப்பலன் சொல்லு

[மென்றுள்.

  1. கன்னி ஜன்ம லக்கினமாகிச், சந்திரனும் கேதுவும் விருச்சிகத்திலும், சனி தனுசிலும், குரு கடகத்திலும், புதனும் சுக்கிரனும் மீனத்திலும், அங்காரக ராகு நிற்பத்திலும் இருந்து.

இவ்விதமாக் கிரகங்கள் அமைந்திருந்தால் பலாபலன் களிச் சொல்லுவீர் என்ற பார்வதியம்மையார் கேட்டார்.

குறிப்பு:-இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற் குப்பின் வரும் அம் சைச் சக்கர கிரக நிலை பொருத்த முறை படாதும்:-

புதன் சுக்கிரன்

சூரியன் அங்காரகன் ராகு

சனி

சந்திரன் கேது

லக்கினம்

குரு

இராசி சக்கரம்

கேட்டை 2-ஆம் பாதம், புத தசை வரும் 11-0-0 சுமார்.

ரனும், மகரத்திற் சந்திரனும் கேதுவும், மீனத்திற் புதனும் ஆகும். புதன் வக்கர கதியில் இருக்கின்றனர்.

  1. விருச்சிகம்.

  2. தனுசு.

  3. குரு.

  4. கடகம்.

  5. புதன்.

  6. சுக்கிரன்.

  7. அங்காரகன்.

  8. சூரியன்.

  9. ரிஷபம்.

Page 262

ஐன்னமான நாட்டுச் சிறப்பம்

  1. குருமுனி கூறுகின்றுர் குறித்தது ஆண்பால் சென்மம் வருமவன் கீழ்மேல் வீதி வாசலு முத்திர நோக்கம் திருமாலும் மேற்கில் தங்கும் சிறப்பில்லா யருகில்

[குண்டம்

பெரு வயிரப்பன் கீழ்பால் பலமிலா மாறி தங்கும்.

  1. குரு முனி என்ற வசிஷ்ட மகரிஷி சொல்லுகின்றுர். இக்குழந்தை ஆண்குலப் பிறக்கும். பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் வடக்கு பார்த்த வாயிலே உடையதாகும். மகாவிஷ்ணுவின் கோயில் மேற்கில் இருக்கும்.

இதற்குச் சமீபத்தில் நல்ல நிலமையிலிராத ஒரு குளமிருக்கும். பெரிய வயிற்றையுடைய விநாயக கடவுளின் கோயில் கிழக்கிலிருக்கும். ஒரு சிறிய வலிவில்லாத மாரியம்மன் கோயிலும் இங்கிருக்கும்.

3 அதின்கீழ் பால்துர்க்கை யின்ற ணுகிடும் யிது வல்லாமல் நதிகங்கை வடமேல் தங்கும் நீர்க்குள் தன்கோட்டி

[முன்டு

பதியது கெட்டியாகும் பகருவோம் சிற்றார் தன்னில் விதியினால் சைவச்செயாய்ப் விளங்கின ணிவனே யம்மா,

  1. இதற்குக் கிழக்கில் ஒரு துர்க்கை என்ற பார்வதியம்மன் கோயிலுமிருக்கும். இதுவுமன்றி ஒர் ஆறும் குளமும் வடமேற்கில் இருக்கும். பரமசிவனுடைய கோயிலுமுண்டு. பிறந்த வீடு வலிவான வீடாகும். பிறந்த ஊர் ஒரு சிறிய கிராமமாகும். இந்த ஜாதகர் தன்னுடைய தேல விதிப்பயனுக்கு சைவ ஜாதியில் வந்து பிறந்திருக்கின்றுர், பார்வதியம்மையே!

  2. இன்னவன் செனன யோகம் எழிலுற்ற தந்தை யோகம் மன்னிய அன்னே யோகம் வரும்புத்திர களத்திர யோகம் தன்னிலே முன்பின் சென்மம் சகோதர மாமன் யோகம் அன்னமே நவக்கோ ளாய்ந்து அறைகிறும் கேளு

[மம்மா,

  1. ஜாதகருடைய ஜனன காலத்திய யோகம், தகப்பனுடைய போகம், தாயாருடைய யோகம், சந்ததி யோகம், மனைவி யோகம், முன்இன்னம், பின் ஜன்மம், சுகோதர யோகம். மாமன் யோகம் ஆகிய இவற்றை எல்லாம், பார்வதியம்மையே! நவக்கிரங்களை யோசித்து சொல்லுகின்றோம், பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்கள்

  1. தந்தையின் குணத்தை யாங்கள் சூற்றுவோம் சிவந்த

[மேனி

பந்தமாய் ஓடிசல் தேகி பாரிணில் உயர மழ்ளான்

Page 263

  1. ஜாதகருடைய தகப்பனுடின் குணதிசயங்களே நாங்கள் சொல்லுவதின்றும். இவர் சிவப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவராவர். இவர் நீண்ட மெலிந்த தேகத்தை யுடையவர். இவர் உயரமாத விருப்பார். இவர் தைய பற்கள் பெரியனவாக விருக்கும். இவர் தன்னுடைய சகோதரர்களிடம் சினேகமாக விருப்பார். இவர் முருகக்கடவுளேப்பூஜை செய்பவராவர். இவர் ஒரு பெரிய வள்ளல் ஆகவிருப்பார்.

  2. நாயங்கள் பேச வல்லான் ராசர் பூசிதவாறேகும் தூயநன் மனத்த ஞருகும் சோம்பிபான் காரியத்தில் தீயரை மனதிலெண்ணன் திருமகள்விலாச முள்ளான் தாய்தந்தை கர்மம் செய்வன் சக்தியே மேலுங்கேளே.

  3. இவர் நியாயமாகப் பேசுந் திறமையை யுடையவர். அரசர்களால் மதிக்கத் தகுந்தவராவர். இவர் பரிசுத்தமான நல்ல மனத்தை யுடையவர். தான் செய்கின்ற வேலையில் சோம்பலில்லாதவர். இவர் கெட்டவர்களுடப் பற்றித் தன்னுடைய மனத்தில் நினைக்க மாட்டார். இவர் லக்ஷ்மியின் கடாக்ஷத்தை யுடையவர். இவர் தாயார் தகப்பனுர் ஆகிய இவர்களுக்குக் கொள்ளி போடுவார். ஏமக் கடன்களையும் கிரைகளையுஞ் செய்வார், பார்வதியம்மையே! இன்னுஞ் சொல்லுகின்றேம், கேட்டீராக.

  4. யூகைவான் கல்வி மாளும் உதார குணமே யாவன் ஞானைவான் சுகபோசிப்பன் யேவாகளும் மேச்ச மோகவான் மோச மில்லான் புண்ணிய மனத்த ஞருகும் தோகைமார் சினத்த யில்லான் சுத்தனன் மனத்த ஞருகும்.

  5. ஜாதகருடைய தகப்பனுர் பகுத்தறியக் கூடிய நுட்பமான அறிவை யுடையவர், வாசித்தவராவர், பெரிய கோடையாளி. பிறருக்குக் கொடுக்குங் குந் தன்மையை யுடையவர். சுகமான ஆகாரங்களச் சாப்பிடக் கூடியராவர். எல்லோரும் இவரைப் புகழும்படியான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவர் ஸ்திரீகளிடத்தில் மிகவல் என்ற தாம அவசியப் யுடையவர். மோசமான காரியங்களச் செய்ய மாட்டார். பிறரை ஏமாற்ற மாட்டார். தான தர்மங்களச் செய்யக் கூடிய நல்ல மனத்தை யுடையவர். இவர் ஸ்திரீ களப்பற்றிக் கவலையுடையவரல்லர். இவர் பரிசுத்தமான நல்ல மனத்தை யுடையவராவர்.

  6. அண்டின பேணற்க காப்பன் ஆள்கார ருடைய ஞான் தண்டமிழ்க் கல்வி யுள்ளான் தரியவர் செயமே செய்வன்

Page 264

குண்டணி கலக மில்லான் குறைவிலா செல்வ வண்டி வாகனமுள்ளான் வமி சத்தியாதரிப்பன்.

  1. இவர் தன்னிடத்திற்கு உதவிக்காக வந்தவர்களைக் காப்பாற்றுவார். இவர் வேசிபாய்* களை யபடையவராவார். இவர் தமிழை வாசிதவராவார். தன்னுடைய பகைவர்களை ஜயித்து விடுவார். இவர் கோள்களில் சொல்லி கலகத்தை மூட்டி வைப்பவரல்லர். குறையாத செல்வத்தை யுடையவர். இவர் வண்டி வாகனம் ஆகிய இவற்றை யுடையவர். இவர் தன்னுடைய வம்சத்தாரைக் காப்பாற்றுவார்.

தகப்பனுடைய சகோதர்கள்

  1. இன்னவன் தூணவர் தம்மையியம்புவோ மாண்பா கன்னிய மகவிற்குங் கன்தது பின்னெட மாக்கும் பின்னமாம் தூணவ ருக்குப் பேசுவோம் தாரம்

  2. தகப்பனுடைய சகோதர்களெலாப் பற்றிச் சொல்லுவின்றும். இவருக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் உண்டு. பின் சகோதரர்கள் ஒர்கிரம் இறந்து விடுவார்கள். இந்தச் சகோதரனுக்கு மனேவிமார்கள் இரு வராகும். பார்வதியம்மையாரே! நாங்கள் சொல்லுகின்ற விசேஷ மொழி யும் பலாபலன்களும் தெரிப் போகாமல் நடக்கும்.

ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம்

  1. இன்னவன் முன்சென் மத்தையியம்புவோம் பாண்டி துண்நுநக் கீர்த் தீர்த்தம் சேவலன் கொடியோன் பாகம் அந்நகர் தன்னி லேதான் அவனும் செய்ங் குந்தவர்

  2. ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லு வோம். பாண்டிய தேசத்தில் தெற்கே நக்கீரர் தீர்த்தத்தை யுடைய செவ்வர்க் கொடியை யுடைய ஒரு முருகக் கடவுளின் ஸ்தலத்தில் செங்குந்தர் ஜாதியில் ஆனைகப் பிறந்து, அதிக செல்வத்தையும் தாளிவங்களையுடைய முடையவராகி;

  3. ஆலய பணிதி வேல அனேக தர்மங்கள் செய்து சிலமாய் வருவோர்க் கன்னம் சிறப்புட னளித்து மேலும்

Page 265

பாலகர் மனேவி யோடு பாரினில் வாழ்ந்து பின்பு ஆலமுண் டத்தோன் பாதம்அவனுமே அடைந்தா

[எள்மா.

  1. கோயில் திருப்பணி வேலைகளேச் செய்து கொண்டு, அனேக தருமங்களே யுடையவராகியும், தன்னிடம் வருகின்றவர்களுக்குச் சாப்பாட்டைப் பெருமையுடன் போட்டுக் கொண்டும், மனேவி மக்களுடன் வாழ்ந்து கொண்டும், பிறகு ஆலகால விஷத்தை யுண்டவராகிய சிவபெரு மானுடைய பாதங்களே அடைந்தார், பார்வதியம்மையே!

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. பாலகன்,மாணமாகிப் பகருவோ மிச்செண் மத்தில் சீலமாம் சைவச்சேயாய்ச் செனித்த வனிவன் தன்தை கோலமா யிவன் குணத்தைக் கூறுவோ மொடிச்சல்

[தேகி.

  1. ஜாதகருடைய தகப்பனார் இறந்து இந்த ஜன்மத்தில் சைவர் குலத் தில் ஆணாகப் பிறந்திருக்கின்றார். இனிமேல் ஜாதகருடைய குணதிசயங் களேப் பற்றி சொல்லுவிகின்றோம். இவர் மீண்டு மெவின்ற தேகத்தை யுடை யவர். பித்த குணமுள்ள தேகத்தை யுடையவர்.

  2. அடக்கமு மொடுக்க முள்ளா னண்டிநேர் தமைக் [காப்பன், தூடுகள் செய்போ ளைகும் சோம்பிப்போன் காரியத்தில் மடக்கொடி ஒருத்தி யாகும் வருமவன் நேத்திரம் சாயல் படபட நடையு முள்ளா ன்பக்திமா நென்று

[சொன்னேம்.

  1. ஜாதகர் அனமதியும் பொருமையும் உடையவர். இவர் தன்னிடம் உபகாரத்திற்காக [வந்தவர்களேக் காப்பாற்றுவார். இவர் அவசரப் பட்டுக் கெட்ட காரியங்களேச் செய்ய மாட்டார். தான் செய்கின்ற வேலை களில் சோம்பேல் அடையமாட்டார். இவருக்கு ஒரே மனேவியுண்டு. இவருக்குக் குண் சிறிது கோணலாக விருக்கும், அத்ஃதாவது சாட் டைக் கண்ணே யுடையவராக விருப்பார். இவர் வேகமாகவும் அவசரமா கவும் நடக்கக் கூடிபவர். கடவுளின் மேல் அன்புடையவர் என்று சொல்லுவிகின்றோம்.

  2. பூமியில் கிருஷி செய்வன் புத்திமான் பொறுமை யுள்ளான் சேமமு முடைய ருவன் திருமகள் விலாச முள்ளான் தீமையு மென்னுச் சித்தன் தெய்வங்கள் பக்தி மானும் தாமத குணத்தர் ருவும் சிறிது முன்கோப முள்ளான்;

Page 266

  1. ஜாதகர் நிலங்களேப் பயிரிடுவார். அறிவுள்ளவர். சாந்தகுண முடையவர். இவர் சுகங்களே அனுபவிக்க் கூடியவர். லஷ்மீ கடாஷித் தை யுடையவர். இவர் கெடுதிகளே நிநேக்காத மனத்தை யுடையவர். கடவுள்களின் மேல் அன்புடையவராவார். இவர் நிதானமான குணத்தை யுடையவர், சிறிது முன் கோபத்தை யுடையவர்.

  2. இன்னவர் தூணவர் தம்மை யியம்பபோலும் ஆண்பா [இரண்டு கன்னியு மவரா ருகும் கனத்தபெண் ஒன்று தீர்க்கம் மன்னிய யிரண்டு மேதான் மத்திய வயதில் மாளும் சொன்னசொல் பிசகி டாது சுந்தரி மேலும் கேளோ.

  3. ஜாதகருடைய சகோதர்களேப் பற்றிச் சொல்லுகின்றேும். இவருக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உண்டு. ஒரு சகோதர் மீண்டட ஆயுளேயுடையவளாகும். இருவர் மத்திய வயதில் இறந்து விடுவார்கள். நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும், பார்வதியம்மையே! இன்னும் நாங்கள் சொல்லப் போவதைக் கேட்டீராக.

ஜாதகருடைய சகோதர்களின் குணதிசயங்கள்

  1. குருமுனி யிவ்வாறு கூற கொம்பண கேட்க லுற்றுள் வருந்துணே ஆண்பால் சேதி வகையதன யுறைப்பீ [ரென்ன பெருமகவே முனிவர் சாடியும் பேசுவார் அந்தச் சமயைத் திருகிலாத் துணேவர் தாழும் செப்புவோ முத்தோன் [சேதி.

  2. இவ்விதமாக வசிஷ்ட மகரிஷி சொல்லவே, பார்வதியம்மையார் கேட்கவாரம்பித்தார். ஜாதகரின் சகோதரர்களுடைய விஷயங்களேப் பற்றி முனிவரே! சொல்லுவீர் என்று கேட்கவே, வசிஷ்ட மகரிஷி சொல்லுகின்றார். முத்த சகோதருடைய விஷயங்களேச் சொல்லுகின்றேும்.

  3. சிவந்திடு மேனி யாகும் செப்புனன் னடக்கை யுள்ளான் அக்னதி லூரை கொஞ்ச மவன் சபையிலே பேசான் செகந்தனி லரசு செய்வன் செட்டு வேளாண்மை [யுள்ளான் பவத்தனில் சிலநாள் ராச யோகமும் பார்த்து நீங்கும்.

  4. மூத்த சகோதரர் சிவப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவர், நல்ல நடவடிக்கையை யுடையவராவார். இவர் சிறிது பகுத்தறியும் தன்மையுள்ள நுட்பமான அறிவை யுடையவராவார். சபையில் தைரியமாகப் பேச மாட்

Page 267

டார். இவர் இராஜாங்கத்தில் ஒரு வேலையிலிருந்து அதிகாரத்தைச் செலுத்தி வார். வியாபாரமும் பயிற் தொழிலுமுடையவராவார். இவர் சிறிது காலம் அரசாங்க வேலையில் இருந்து தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்திப் பிறகு இந்த வேலையை விட்டு விடுவார்.

  1. அவனுடை கனிஷ்டன் சேதி அரைகிரோ மொடிசல் தேகி கவனழு மதிக முள்ளான் காளோகள் ரில்லா ஜெகும் நவமதில் கீர்த்தி யேற்பன் நாவுகள் பிறளா ஜெகும் சிவனே யே துதிப்பா ஜெகும் தேகமும் வலுவு முள்ளான்.

  2. ஜாதகருடைய இளைய சகோதரருடைய விஷயங்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் மீண்டு மெலிந்த தேகத்தை யுடையவராவார். இவர் ஞாபக சக்தியை அதிகமாகவுடையவர். இவருக்குப் பிள்ளைகள் கிடையா. இவர் பூமியில் புகழிப் பெறுவார். தான் சொன்ன சொற்கள் பிரகாரம் தவருமல் நடந்து கொள்ளக் கூடியவர், இவர் சிவபெருமான் மேல் அன்புடையவராவார். வலிவான, திடமான தேகத்தை யுடையவராவார்.

19, சொன்னசொல் தவரு ஜெகும் தோகையர் பிரிய கன்னெனா மொழியு முள்ளான் காளோக்கு மனமிராது அன்னியர் உறவு கொள்வன் அவன்பித்த வாயு தேகி துன்னிய தெய்ப்பா லிஷ்டன் தோகையே மேலும் கேளோ.

  1. இளைய சகோதரர், தான் சொல்லிய வார்த்தைகள் பிரகாரம் தவறிப் போகாமல் நடந்து கொள்ளக் கூடியராவர். ஸ்திரீசல் இவரை விரும்புவார்கள். இவர் சர்க்கரையைப் போல இனிப்பான வார்த்தைகளே உபயோகிப்பார். இவருக்கு விவாகம் நடைபெருது. இவர் அயலாருடைய நேசத்தை அடைவார். இவர் பித்த குணமுள்ள தேகத்தை யுடையவராவார். இவர் நெய்ப் பால் ஆகிய இவற்றின் மேல் பிரியமுடையவர். பார்வதியம்மையே ! நாங்கள் இன்னும் சொல்லப் போகின்றோம். கேட்பீராக.

  2. இங்கவன் தனக்கு மூத்தோனிவன் பலன் சொல்லக் [கேளாய் பொரங்குநன் மனத்து ஜெகும் பண்ணியும் செய்வோர் ஜெகும் திங்களோ அணிந்தோன் பூசை செய்குவனும் பலபேர் [நெயன் பங்கய முகத்தைத் தாணும் பாலகன் உடைய ஜெமே.

  3. மூத்த சகோதரருடைய பலாபலன்களே சொல்லுகின்றோம். கேட்பீராக. இவர் அதிக சந்தோஷமான தாராளமான நல்ல மனத்தை யுடையவர். தானதர்மங்களேச் செய்பவராவர். இவர் சந்திரனேத் தன்னுயு

Page 268

டைய சடையில் தரித்துள்ள சிவபெருமான்ப் பூஜை செய்வார். இவர் அனேகருக்கு இஷ்டமுள்ளவராவர். இவர் தாமரை பூவைப் போன்ற அழகான முகத்தை யுடையவராக விருப்பார்.

  1. குடும்பத்தை யாத ரிப்பன் கூர்செலக்கிய ணும் மேலும் திடமதா யுறைக்க மாட்டான் செயிழைக் கன்ப னுகும் மடையரை நேசம் கொள்ளான் வாகனவிருத்தி யுள்ளான் இடையூறு செய்யா னுகும் யீகைவா னென்று [சொன்னேனும்.

  2. முத்த சகோதரர் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுபவராவர். சுகங்களே யுடையவராவர். இவர் கடுமையாகப் பேச மாட்டார். தன்னுடைய மனைவிக்கு இஷ்டமானவராய் விருப்பார். இவர் புத்தியில்லாதவர்களிடத்தில் சினேகம் செய்து கொள்ள மாட்டார். வாகன பலித முடை வராவார். இவர் பிறருக்குக் கெடுதிகளேச் செய்ய மாட்டார், தயாள குணத்தை யுடையவரென்று சொல்லுஙின்றேும்.

ஜாதகருடைய விவாக காலமும் மனை வியின் குணதிசயங்களும்

  1. இன்னவன் மனத்தின் காலம் யியம்புவோ மிருபா [னுலில் கன்னியு மேற்குத் திக்கில் கனத்த மாதுலன் வர்க்கத்தில் அன்னவள் வருவாள் ளம்மா அவள்குணம் நிறத்தைக் பன்னிய மால் நிறத்தாள் பாரினில் வீர மில்லாள்.

  2. ஜாதகருடைய விவாவ காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவருக்கு இருபத்து நான்காவது வயதில்* மேற்குத் திக்கிலிருந்து அம்மானு டைய வம்சத்திலிருந்து மனைவி வந்து சம்பவிப்பாள். பார்வதியம்மையே! இவளுடைய குணதிசயங்களும் நிறத்தையும் சொல்லுகின்றேும், கேட்பீராக. இவள் மகாவிஷ்ணுவின் நிறமாகிய நீலமேக வர்ணம் என்ற ஒருவிதமான நிறத்தை யுடையவள். இவள் தைரியத்தையும் பராக்கிரமத் தையும் பலத்தையுமுடையவளல்ல.

*குறிப்பு :-விவாக கால வயதும் :-ஜாதகருக்கு இரு பத்து நான்காவது வயதில் விவாகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது. இக்காலத்தில் சுக்கிர தசை நடக்கின்றது. சுக்கிரன் இரண்டாவது வீட்டிற்கும் ஒன்பதாவது வீட்டிற்கும் உடையவர். இவர் கள்திரகாரகரனை, கள்த்திர ஸ்தானத்திலிருந்து கொண்ட பார்க்கப்பட்டு, லக்கினுதபதியாகிய புதனுடன் கூடியிருக்கின்ற ரூர். ஆகையால் ஜாதக பாரிஜாதம் பதின்காவது அத்தியாயம்

Page 269

  1. நடையது துருசு முள்ளாள் நாட்டுவோம் சமதே கத்தாள் அடைமொழி கூறுவள் மேலும் அவளுட் முன்கோபி

[யாவள் திடமதாய்க் கடும்ப முள்ளாள் செல்வியும் பிறந்த வீடு விடமன மில்லா ளாகும் மேதினில் கற்பு முள்ளாள்.

  1. ஜாதகருடைய மனேவியின் நடத்தை குற்ற முடையதாகும். இவள் நடுத்தரமான, சமமான அளவுள்ள தேகத்தை யுடையவளாவள். இவள் விசேஷமான சிறப்பான வார்த்தைகளைச் சொல்லுவாள். இவள் முன் கோபத்தை யுடையவளாவள். இவள் மேன்மையான வலிவான தாய்வழிக் குடும்பத்தை யுடையவள். இவள் விஷத்தைப் போன்ற கெட்ட மனத்தை யுடையவளல்ல. இவள் பூமியில் கற்புடையவளாகவிருப்பாள்.

  2. அன்னங்கள் போட வல்லாள் ஆளனுக் கினிய ளாவள் இன்னவள் குசீல முள்ளாள் யீகையும் கொஞ்ச

[முள்ளாள் துன்னிய புத்திர ருள்ளாள் சுகமுள்ள குடும்ப மாவள் கன்னென மொழழியு முள்ளாள் காதலி மேலும் கேளே.

  1. ஜாதகருடைய மனேவி பிறருக்குச் சாப்பாட்டைப் போடும் திறமையை யுடையவளாவள். தன்னுடைய புருஷனுக்குப் பிரியமுள்ளவ ளாவள். இவள் சுத்தமும் நல்லொழுக்கத்தையும் உடையவளாவள். சிறிது தயாளமான குணத்தை யுடையவளாவள். இவள் அதிக சந்ததிகளைப் போன்ற இனிப்பான வார்த்தைகளை யுடையவளாவள். பார்வதியும் மையே! இன்னம் நாங்கள் அதிகமாகச் சொல்லப் போவதைக் கேட்பீராக.

ஜாதகரின் தாரருடைய குணங்கள்

  1. பால்பாக்கிய முடைய ளாவள் பந்துவக் கினிய ளாவள் வேலனு மாதா சேதி விளம்புவோம் சிவந்த மேணி சீலமுடைய ளாகும் சிவன்பதம் துடிப்பாள் ளாகும் மேலவர் பக்தி யுள்ளாள் மிருதுவாம் வார்த்தை கூறுவள்.

  2. ஜாதகருடைய மனேவி பால் பாக்கியத்தை யுடையவளாவள். அம்்தாவது இவளுக்குக் கறவை பசுக்கൾ உண்டு. இவள் தன்னுடைய

Page 270

கன்னியாலக்னம்--ஜாதகம் 14

231

பந்துக்களுக்குப் பிரியமுள்ளேவளாக விருப்பாள். இனிமேல் ஜாதகரின் தாயாருடைய விஷயங்களோப் பற்றிச் சொல்லுகின்றோம். இவள் சிவப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவள். இவள் சுத்தமும் நல்லொழுக்கமும் உடையவளாவள். இவள் சிவபெருமான் மேல் அன்புடையவளாவள். இவள் தேவர்களின் மேலும் தெய்வங்களின் மேலும் அன்புடையவளாவள். இவள் மெதுவான இனிப்பு வார்த்தைகளேச் சொல்லுவாள்.

  1. பசிதாக முடைய ளாவள் பாலோமேல் பிரிய மாவள் வசைகளேச் சொல்லா ளாகும் வர னுக்கு நேய முள்ளாள் உசிதமாய் அன்ன மீவள் உண்மையாய் மனத்த ளாகும் பசித்தோ ரைக்காப்பா ளாகும் நாயகி யென்று [சொன்னோம்.

  2. ஜாதகருடைய தாயார் பசியையும் தாகத்தையும் அதிகமாகவுடைய யவளாவள்.: தன்னுடைய குழந்தைகளின் மேல் அன்புடையவளாவள். இவள் பிறர் மேல் குற்றங்களேச் சாட்டாதவளாவள். தன்னுடைய புருஷனிடத்தில் விசுவாசமுள்ளவளாவள். இவள் பிறருக்கு உத்தமமாகவும் பிரியத்துடனும் சாப்பாட்டைப் போடுவாள். உண்மையான நல்ல மனத்தை யுடையவளாவள். இவள் பசியுடையவர்களுக்குச் சாப்பாட்டையும் தின் பண்டங்களேயும் கொடுத்து அவர்களேத் திருப்தி செய்வாள். இவ்விதமான குணங்களுடைய நல்ல மனேவியாக எஜமாட்டியாக இவள் இருப்பாள் என்று சொல்லுகின்றோம்.

ஜாதகருடைய புத்திரப்பாவம்

  1. சாதகன் தனக்குப் புத்திரர் சாற்றுவோ மாண்பா லிரண்டு மேதினில் கன்னி யவ்வாறு விளங்கிடும் தீர்க்க மென்றேும் கோதிலா மூன்று நட்டம் குறித்தனர் ரிஷிக ளாம்மா, போதக வாணப் பெற்றப் புண்ணிய சாலி கேளாய்.

  2. ஜாதகருக்குச் சந்ததிகளோப் பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்கு இரண்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் நீண்ட ஆயுளோ யுடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றோம். மூன்று குழந்தைகள் சீக்கிரம் இறந்து விடுவார்கள் என்று ரிஷிகளாகிய நாங்கள் சொல்லுகின்றோம். பார்வதியம்மையே! இளம் யௌவன முகத்தை யுடைய விநாயகக் கடவுளோப் பெற்றெடுத்த புண்ணியவதியாகிய பார்வதியம்மையே! கேட்பீராக.

தகப்பனுர், தாயார், ஜாதகர் ஆகிய இவர்களின் மரணகாலம்

  1. தந்தையின் மரண காலம் சாற்றுவோ மிரு மூன் பின்தியு மன்னே காலம் பேசுவோ முப்பா ளறில்

Page 271

என்தையே யிவணின் காலம் யியம்புவோம் அன்பா

[எட்டில் பத்தமாய்த் தேளின் மாதம் பஞ்சமி பிற்பக் கத்தில்.]

  1. ஜாதகருடைய தகப்பனுடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றும். ஜாதகருக்கு ஆறுவது வயதில்* தகப்பனுர் இறந்து விடுவார். பிறகு ஜாதகருக்கு முப்பத்தாறுவது வயதில்* தாயார் இறந்து விடுவாள். எங்கள் தாயாராகிய பார்வதியம்மையே! ஜாதகருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவர் தனக்கு ஐம்பத்தெட்டாவது வயதில்* தேளின் மாதம் என்ற கார்த்திகை மாதத்தில் தேய்பிறையில் பஞ்சமி திதியில்;

*குறிப்பு:-வியாக்கியானம்:-ஜாதகருடைய தகப்பனுரின் மரண விஷயம்:- ஜாதகருக்கு ஆறுவது வயதில் புதன் தசை நடக்கின்றது. புதுர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது (46) சுலோகம் பிரகாரம் சுக்கிரன் மாரகராகின்றான். இவருடன் சம்மந்தப்பட்ட புதன் ஜாதக சந்திர ரிகை இருபத்துமூன்றுவது (23) சுலோகப் பிரகாரம் அதிகமாரக் கின்றான். மேலும் புதன் கன்னியா லக்கினத்திற்குப் பத்திற்குடை ராகிப் பிதிர் கர்மாதிபதியாகின்றான். மேலும், புதன் பிதிர் லக்கினுடபதியாகிய சுக்கிரனுடன் சூடியவராகின்றான். ஆகையால் புதன் தசையில் பிதிர் மாரகம் சொல்லப்பட்டிருக்கின்றது.

*குறிப்பு :-மாதா மரணம் :-ஜாதகருக்கு முப்பத்தாறுவது வயதில் சுக்கிர தசை நடக்கின்றது. மாதிரு லக்கினம் தனுசு ஆகும். இந்தச் தனுர் லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை அறுபதாவது (60) சுலோகப் பிரகாரம் சுக்கிரன் தனுசலக்கினத்திற்கு ஆறுக்குடையவராகின்றான். ஆகையால் குமாரசாமியம் மகாதசைப் படலம் நான்காவது (4) பாடல் பிரகாரம் சுக்கிரன் மாரகராகின்றான். ஆகையால் சுக்கிர தசையில் மாதிரு மாரகம் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

*குறிப்பு :-ஜாதகர் மரண விஷயம் :-ஜாதகருடைய லக்கினமாகிய கன்னி யாலக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை ஐம்பத்து நான்காவது (54) சுலோகப் பிரகாரம் அங்காரகன் மாரகராகின்றான். ஜாதக ருக்கு ஐம்பத்தெட்டாவது வயதில் அங்கார தசை நடக்கின்றது. அங்காரகன் எட்டிற்குடையவராகி எட்டிலேயே இருக்கின்றான். துப்ப கேரளம் பதினுங்காவது (14) பாடல் பிரகாரம் சூட அங்காரகன் மாரகம் செய்ய அதிகாரமுடையவராகின்றான்.

  1. பித்த ரோகத்தி னுலே பிறந்திடு முதலம்ம் தானும் வெற்றிசேர் மறுசென் மந்தான் வேலங்காட் டதனிலே

Page 272

  1. பித்த வியாதியினல் இறந்து விடுவார். இவர் தன்னுடைய பின் ஜன்மத்தில் திருவாலங்காடு என்ற கேஷத்திரத்தில் பிராமணர் குலத்தில் ஆண் குழந்தையாகப் பிறப்பார். பார்வதியும் மையே! மன்மதனே எரித்த சிவபெருமானுடைய மேனியாகிய நீர் கேட்பீராக.

  2. சாதகன் செனனம் தொட்டுச் சாற்றிய ஆயுள் மட்டும் பேதக மில்லாது பெரும்செல்வ மதிக முண்டாய் மேதினில் கீர்த்தி யுண்டாய் விளோபுலம் அதிக மாகிக் காதியு முடையோ ஆகிக் கனதன மதிகம் பெற்று;

  3. ஜாதகர் தனது ஜனன காலம் முதல் இவருடைய ஆயுள் முடிவு வரையிலும் கஷ்டங்கள் இல்லாமலும், அதிக செல்வம் உடையவராகியும், பெருமையையும் புகழையும் அடைந்து, பயிரிடும் நிலங்களீ அதிகமாகச் சம்பாதித்தும், பெருமையை யுடையோராகியும் அதிகமான பணத்தைப் புடையவராகியும் இருந்து கோண்டு;

  4. குறைவிலாவாழ்வானம்மாகூறுவோமிதிலேசங்கைஉள்ளஉள்ளனர்தன்னில்உற்றதோர்ஞாதியாலேபெருவழக்கெப்போதும்தான்பேசுவான்குடும்பத்திற்கே.

  5. யாதொரு கஷ்டங்களில்லாமல் வாழ்வார். பார்வதியம்மையே! இங்கு ஒரு விஷயத்தைச் சொல்லுகின்றேன். இவர் பிறந்த இராமத்திலுள்ள பங்காளி ஒருவரால் இவருடைய குடும்பத்திற்கு எப்போதும் ஒரு பொய் வழக்கு ஏற்பட்டுக் கொண்டே யிருக்கும். சிவபெருமானுடைய இடது பாகத்தையுடைய பார்வதியம்மையே! இன்னும் நாங்கள் அதிகமாகச் சொல்லப்போவதைக் கேட்பீராக.

  6. ஞாதிகள் யேதும் செய்தாலும் நவிலுமிச் சாதகர்க்கு வேதனேயோன்று மில்லான் வெற்றியே யடைவான்

  7. பங்காளிகள் எந்தக் காரியத்தைச் செய்த போதிலும், இந்த ஜாதக ருக்குக் கஷ்டங்கள் ஒன்றும் இரா. இவர் ஜயத்தையே அடைவார். இவர் வஞ்சகமில்லாதவர். வருத்தத்தை உண்டு பண்ண மாட்டார். இவர் நல்ல வராவர் பார்வதியம்மையே! முனிவர்கள் போற்றித் துதிக்கின்ற பார்வதியம்மையே! நாங்கள் இன்னம் அதிகமாகச் சொல்லப்போவதைக் கேட்பீராக.

Page 273

ஜாதகம் 15

ஜனனகால கிரக நிலை

  1. 1மதிசனி 2செளரி லாக 3மால்4ரவி ராகு 5மாணில் நிதி6புகர் 7சேலி லாக 8நிலமகன் 9நந்தி தன்னில் வதிகுரு 10அரியில் புக்க மன்11சிகி கடக மாக பதியது சென்னமம் கன்னி பகருவீர் பலன்கள் தாமே.

  2. கன்னி ஜன்ம லக்கினமாகில், சந்திரனும் சனியும் விருச்சிகத்திலும்,

கிரகநிலை

புதனும் சூரியனும் ராகுவும் மகரத்திலும், சுக்கிரன்மீனத்திலும், அங்காரகன் நீசபத்திலும், குரு சிம்மத்திலும் இருந்து, இவ்விதமாக நவக்கிரகங்கள் அமைந்திருந்தால் பலாபலன்களைச் சொல்வீர் என்று பார்வதியம்மை யார் நீசிகளெனக் கேட்டார்.

குறிப்பு :-இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற்கு பின்வரும் அம்ச சக்கர கிரக நிலை ஓபரு த்தத முடையதாகும் :-ரிஷபத்தில் சூரியனும், கடகத்தில் அங்காரகனும் சுக்கிரனும், சிம்மத்தில் குருவும் ராகுவும், கன்னியில் சனியும்

அனுஷம் 3-ஆம் பாதம் சனி தசை வரு 9—03—00

துலாத்தில் சந்திரனும், கும்பத்தில் புதனும் கேதுவும் அகும புதனும் குரு;ம் வக்கிர கதியில் இருக்கின்றனர்.

  1. சந்திரன்.

  2. விருச்சிகம்.

  3. புதன்.

  4. சூரியன்.

  5. மகரம்.

  6. சுக்கிரன்.

  7. சீனம்.

  8. அங்காரகன்.

  9. நீசபத்.

  10. சிம்மம்.

  11. கேது.

Page 274

  1. புயண்டடரும் சொல்லுரு கின்றுர் புகலுவோ மாண்பால்

[சென்மம் நயமுடன் கீழ்மேல் வீதி நாட்டுவோம் தெற்கு வாசல் செயமுடன் வடக்குத் திக்கில் சிவன்காளி சந்தி யப்பன் நயநல குண்ட முண்டு சாற்றுவோம் வடமேல் திக்கில்;

  1. புஜண்ட ரிஷி சொல்லுகின்றூர். ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லுகின்றூரும். பிறந்து வீடு கிழக்கு மேற்குத் தெருவில் தெற்குவாயிலே யுடையதாகும். வடக்குத் திக்கில் சிவபெருமா னுடைய கோயிலும், காளியம் மன் கோயிலும், சந்தியப்பன் கோயிலும், ஒரு குளமும் உண்டு என்று சொல்லுகின்றூரும். வடமேற்குத் திக்கில்,

  2. மாவலன் கோஷ்ட முண்டு மாறியும் மேற்கில் வாசம் .கோலமாம் ஆழி யுண்டு குறித்திடும் பேருர் தன்னில் பாலகன் பிறப்பா னம்மா பகருவோம் யோகச் செய்கை காலமேல் முடிபின் சென்மம் நலிவுடலோம் கேளு

[மம்மா.

  1. மகாவிஷ்ணுவின் கோயிலிருக்கும். மாற்பம்மன் கோயில் மேற்கிலி ருக்கும். சமுத்திரமும் இருக்கும். இப்படிப்பட்ட அடையாளங்களுள்ள ஒரு பெரிய கிராமத்தில் இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய யோகங்களெப் பற்றிச் சொல்லுகின்றோம். முன் ஜன்மம், பின் ஜன்மம் ஆகிய இவற்றையும் சொல்லுகின்றோம், பார்வதியம்மையே ! கேட்பிராக.

  2. ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்கள்

  3. தந்தையின் குணத்தை யாங்கள் சாற்றுவோம் மால் பந்தமா யாடிசல் தேகி பாரினில் உயர முள்ளான் சந்ததம் தியாகி யாவன் சன்மார்க்கன் நிதி

[யுள்ளோனும் வந்தவுர்க் கன்னா மீவன் வாக்குகள் தப்பா னுமே.

  1. ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்களெப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் மகாவிஷ்ணுவின் நிறமாகிய நீலமேக வர்ண நிறம் என்ற ஒருவிதமான நிறத்தை யுடையவர். இவர் நீண்டு மெலிந்துள்ள தேகத்தை யுடையவர். உயரமாக விருப்பார். இவர் எப்போதுங் கொடுக்கின்ற தயாள குணத்தை யுடையவராவார். நல்ல வழியிலிருந்து நடந்து கொள்பவராவார். தன்முடையவராவார். இவர் தன்னிடம் வந்த வர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவார். தான் சொன்ன வார்த்தையின் பிரகாரம் தவறுமால் நடந்து கொள்பவராவார்.

Page 275

  1. இருவித குணத்த ரூகும் யின்பமாய் வார்த்தை கூறுவன் தராதர மறிய வல்லன் தரித்திர முடைய ரூவன் புராதனம் விருத்தி யுள்ளான் புண்ணிய மனத்த ரூகும் கருவமும் யில்லா ரூகும் கரங்காவில் வலுவு முள்ளான்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் நல்லதும் கெட்டதும் கலந்துள்ள நடுத்த ரமான குணத்தையுடையவராவார். இனிப்பாக வார்த்தைகளைச் சொல்லுவார். இவர் இது நல்லது இது கெட்டது என்ற பகுத்தறிவையும் சக்தியை யுடையவராவர். வறுமையையும் கஷ்டங்களையும் உடையவராவர். இவர் பூர்வ ஜன்ம விகமான சொத்தை அதிகப்படுத்துவார். தாந தர்மங்களைச் செய்கின்ற மனத்தை யுடையவராவர். இவர் கர்வம் இல்லாதவராக விருப்பார். வலிவான கைகால்கள் யுடையவராவர்.

  3. தைரிய மனத்த ரூகும் சஞ்சல புத்தி யுள்ளான் அயலார்பொன் ணிச்சை யில்லான் அவன்பூமி பாகம் பயிர் தொழிலு டையனுவன் பந்துவை வணங்கி [வாழ்வன் கயம்போலே நடையு முள்ளான் காதலி மேலுங் கேளே.

  4. ஜாதகரின் தகப்பனுர் தைரியமான மனத்தை யுடையவராவர். நிதி ல்லாத மனத்தையும் கவலையையும் உடையவராவர். இவர் பிறருடைய தனத்தின் மேல் ஆசையில்லாதவர். இவருடைய நிலங்கள் நான்கு பாகங் களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இவர் நிலங்களோடு பயிரிடுந் தொழிலே யுடையவர். தன்னுடை பந்துக்களுக்கு அடங்கி வாழ்வார். இவர் பார்வதியம்மையே ! போன்ற கம்பீரமான நடையை யுடையவர். இன்னும் நாங்கள் சொல்லப் போவதைக் கேட்டீராக.

ஜாதகரின் தகப்பனுருடைய சகோதரர்கள்

  1. இன்னவன் துணைவர் தம்மை யியம்புவேன் ஆண்பால் [ரெண்டு கன்னியும் நாலவ ராகும் கழறிநோம் தீர்க்க மாக முன்னமே விதிகள் கூற மொழிகுவாள் லம்மன் தாழும் மன்னவன் பாகம் நான்கு வரும்கதி யிறந்து

  2. ஜாதகரின் தகப்பனுருடைய சகோதரர்களப் பற்றிச் சொல்லுவின் ரேும். இவருக்கு இப்போது இரண்டு சகோதரர்களும் நான்கு சகோதரி களும் நீண்ட ஆயுளோ யுடையவர்களாக விருப்பார்கள். ரிஷி இதற்கு முன்னமே சில ஏற்பாட்டைச் சொல்லி விடவே, பார்வதியம்மையார் இவரைக் கேட்டீருள். நான்கு பாகங்கள் உண்டென்று சொல்லி விட்டு இப்போது சகோதர்கள் இரண்டு பேர் என்றீரே.

Page 276

  1. அந்ததோர் சேதி தன்ன அறைகுவீர் செய்ன்று கேட்கப் பந்தமாய் முனிவர் சொல்வார் பாலனும் செனிக்கு [முன்னம் இந்தவார் தந்தை மூத்தோன் யேகுவான் ஒருவன் [தானும் முந்திய பாகத்தோடே மொழிந்தனம் நான்கா மென்றே

  2. இந்த விபரத்தைச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்கவே, புஜண்டரிஷி பதில் சொல்லுகின்றார். இந்த ஜாதகர் பிறப்ப பதற்கு முன்னே தகப்பனுடைய மூத்த சகோதரர் ஒருவர் இறந்து விடுவார். இவருடைய பாகத்தையும் சேர்த்து மொத்தம் நான்கு பாகங்கள் என்று சொன்னேும்.

  3. இப்படி யிருக்கும் தந்தை யிவனுக்கு உதித்த பாலன் செப்பவோம் பலவன் கள் யாவும் சீரந் மனக்க ளுக்கும் ஒப்புடன் யிரு நிறத்தான் உத்தம குணத்த னுக்கும் தப்பித மொருவர்க் கெண்ணுன் தயாளவான் கல்வி [யுள்ளான்.

  4. இவ்விதமாக இருக்குன் தகப்பனுக்கு இந்த ஜாதகர் பிறந்திருக் கின்றார். இனிமேல் ஜாதகருடைய பலாபலன்களைச் சொல்லுகின்றேும். இவர் தைரியமான நல்ல மனத்தை உடையவர், இவர் இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமானவ மாணிரமுடையவர். நன்மையான முதன்மையான குணத்தை யுடையவராவர். இவர் யாருக்கும் கெடுதிகள் செய்யக்கூடியவரல்லர். பிறருக்குக் கொடுப்பவரும் தன்மையை யுடையவராவர்.: வாழித்தவ ராவர்.

  5. முன்கோப முடைய ரூவன் முகமதில் வடிவு முள்ளான் தன்பத்து மெச்ச வாழ்வன் சுத்தியவான் பாக்கிய [முள்ளான் பன்னிய பூமி சேர்ப்பன் பாலர்கள் உபைய ரூவன் கன்னென மெொழியு முள்ளான் கனத்தவர் நேசம் [கொள்வன்.

  6. ஜாதகா முன்கோபத்தை யுடையவராவர். தன்னுடைய முகத்தில் அடையாளங்க ளுடையவராவர். இவர் தன்னுடைய பந்துக் கள் இவரைப் போற்றும்படியான அந்தஸ்திலிருந்து வாழ்வார். உண்மை யைப் பேசுகிறவர். எலவத்தை யுடையவராவர். இவர் நிலங்களோச் சம்பாத்துச் சேர்ப்பவர். புத்திரர்கள ளுடையவராவர். இவர் சர்க்கரை நைப் பேசுன்ற இனிப்பான வார்த்தைக ளுடையவராவர். கொரவமுள்ள ர்களின் டொகிதத்தை யுடையவர்.

Page 277

  1. வண்டிவா கனமுழளான் மறுமாதர் விருப்ப அண்டின பேரைக் காப்பன் ஆள்கார் விருத்தி [முள்ளான் குண்டைகோவும் விருத்தி குத்திர வசனமுழ ளான் பண்டுபோல் சித்திர வீடு பால்கன் செய்வார் னம்மா.

  2. ஜாதகவண்டியும் வாகனத்தையு முடையவராவர். பிறருடைய ஸ்திரீகளின் மேல் ஆசையை யுடையவராவர். தன்னிடம் உதவிக்கு வருகின்றவர்களேக் காப்பாற்றுவார். வேலையாட்கள் அதிகமாகிக் கொண்டி ருப்பார்கள். மாடுகளும் பசுக்களும் இவருக்கு அதிகப்பட்டுக் கொண்டி ருக்கும். குருமான, வஞ்சகமான, சொற்கேளு முடையவராவர். இவர் சித்திரங்களாடங்கியுள்ள அழகான வீட்டைக் கட்டுவார், பார்வதியம்மையே!

  3. கோமங்கள் நீட்சி யுள்ளான் நுவலுப தேச முள்ளான் - தாமத குணத்த ருக்கும் சற்சன ருறவு கொள்வன் சேமமாம் குடும்பம் பின்னல் செழித்திடு மிவனுக்கே [தான் பூமியு மதிகம் சேர்ப்பன் புண்ணிய சென்ம மாமே.

  4. ஜாதகர் நீண்ட மயிரை உடையவராவர். பெரியார்களிடத்தில் ருந்து, உபதேசத்தைத் தி ளக்கையைபெற்றுக் கொள்ளுவார். இவர் நிதான மான, சாந்தமான குணத்தை யுடையவர். நல்ல குணத்தை யுடையவர் களுடைய சநேகித்தை யுடையவராவர். இவர் சுகமான செல்க்கியமான குடும்பத்தைத் தன்னுடைய பிற்காலத்தி ளுடையவராவர். இந்தக் குடும்பம் ஒங்கி வளரும். இவர் அதிகமான நிலங்களை வாங்கிச் சேர்த்து வைப்பார். இவர் தானதர்மங்களுச் செய்து கொண்டு நல்ல பிறவியாக விருப்பார்.

  5. இன்னவுன் துரேணவர் தம்மை யிசைகிரே மாண்பர [லொன்று கள்ளியப மருவராயும் தகிறிலோ மீர்க்கு மாகும் அன்னமே மூன்று நஷ்டம்அவனு மேநாலாம் சென்மம் தன்னிலே முன்சென் மத்தைச் சாற்றுவோம் மேலும் [கேளே.

  6. ஜாதகருடைய சகோதரர்களேப் பற்றிச் சொல்லுகின்றேும். இவருக்கு ஒரு சகோதரனும் இரண்டு சகோதரிகளும் ண்ட ஆயுளே யுடை யவர்களாக விருப்பார்கள். மூன்று சகோதரர்கள் சீக்கிரம் இறந்து

Page 278

விடுவர்கள். பார்வதியம்மையே! ஜாதகர் நான்காவது குழந்தையாவர். இவருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இன்னும் கேட்டீராக.

ஜாதகருடைய முன்ஜன்மம்

  1. காஞ்சியின் நதிக்கரை மேல்பால் கனமுள்ள பேர்வர் கண்ணில் வாஞ்சையாய்ச் சகுத்திர ருகி வளமுள்ள பூமி பெற்றுப் பாஞ்சையாய் மேன்வி யோடு பாலர்கள் உள்ளோ ருகி வெஞ்சின மில்லாத் தாகி வியாபாரம் அதிகம் செய்து;

  2. காஞ்சீபுரத்தின் ஆற்றிற்கு மேற்கேயுள்ள ஒரு பெரிய வளமான கிராமத்தில் ஜாதகர் குழந்தை ஜாதியில் ஆணாகப் பிறந்து, நல்ல செழிப்பான நிலங்களே யடைந்து, மேன்வி மக்கള் யுடையவராகி, கடுமையான கோப மில்லாமல் வியாபாரத்தை அதிகமாகச் செய்து கொண்டு;

  3. வருவோர்க்கு அன்ன மீனது வாளலில்மேல் பகதி யாகிப் பெருமையாய்ச் செதுக் கேகிப் புண்ணிய தீர்த்தம்

[தோய்ந்து குறைவிலா வாழ்ந்து பின்பு சூடரிய மரண மாகித் திறமையா யிந்தப் பாலன் செனித்தன லிவனே யம்மா.

  1. ஜாதகர் தன்னிடம் வருபவர்களுக்குச் சாப்பாட்டைப் போட்டு; கடவுளின் மேல் அன்புடையவராயி, மேன்மை தங்கிய சேது ஸ்தலத் திற்குப் போய் அங்குள்ள தெய்வீகத் தன்மையுள்ள தீர்த்தத்தில் ஸ்நா னச் செய்து, யாதொரு கஷ்டங்களுமில்லாமல் வாழ்ந்து, பிறகு இறந்து, இந்த ஜன்மத்தில் இந்த ஜாதகர் வந்து பிறந்திருக்கின்றார், பார்வதியம்மை யாரே!

ஜாதகருடைய விவாககாலமும் மேன்வியின் சுணதிசயங்களும்

  1. இன்னவன் மணத்தின் காலமிசைகுவோ மிருபா கன்னியு முள்ளோர் தன்னில் கனத்ததோர் மாதிர் வம்சம்

[னிரண்டில் அன்னவள் வருவா ளம்மா அவளுமே அதிர்ஷ்ட [முள்ளாள் பன்னியே உரைக்க வல்லாள் பந்துவு மெச்சு வாழ்வள்.

  1. ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவருக்கு இருபத்திரண்டாவது வயதில்* உள்ளுரிலிருந்தும், மேன்மையான யாதிரு வர்க்கத்திலிருந்தும் மேன்வி வந்து சம்பவிப்பாள், பார்வதியம்மையே!

Page 279

இவள் அழகுடசாலிபாகவும், பாக்கியமுள்ளவளாகவுமிருப்பாள், இவள் திறமை யாகப் பேசுஞ் சாமர்த்தியபத்தை யுடையவள். தன்னுடைய பந்துக்கள் இவளோப் போற்றும்படியான அந்தஸ்திலிருந்து வாழ்வாள்.

*குறிப்பு :-விவாக கால விஷயம் :-ஜாதகருக்கு இருபத்திரண்டாவது வயதில் புதன் தசை நடைக்கின்றது. புதன் லக்கினத்திற்கும் பத்தாம் வீட்டிற்கும் உப்பட்டைவராக ஏழாம் வீட்டைப் பார்க்கின்ற வரும், போக்காரகரகருமாகிய ராகுவுடன் கூடி யிருக்கின்றார். ஜாதகபாரி ஜாதம் பதிநுங்காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது (29) சுலோகப் பிரகாரம் பதிற்குடைய புதன் தன் தன்மைத் தசையில் ஜாதகருக்கு விவாகஞ் செய்து வைக்க அதிகார முடைய வராகின்றுர்.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. மாதிரு குணத்தை யாங்கள் வரைகின்ற மிருந்து றத்தில் நீதியாய்ச் சமதே கத்தாள் நிகர்கற்பு முடைய ளாகும் வேதனே யொருவர்க் கெண்ணுள் மேதினில் செளக்கியம் [கொஞ்சம்

பாதக மெண்ணுள் நெஞ்சம் பகருமுன் கோபம் கொஞ்சம்.

  1. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லு கின்றோம். இவள் இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாநிறத்தை யுடையவள். இவள் சமஅளவுகளுள்ள நடுத்தரமான தேகத்தை யுடையவள். இவள் கற்புடைய ஸ்திரியாகும். இவள் யாருக்கும் கெடுதியளோ நினைக்க மாட்டாள். இவள் சிறிது சுகங்களோ அனுபவிக்கக்கூடியவள். இவள் கெடுதியளோ நினைக்காத மனத்தை யுடையவளாவாள். சிறிது முன் கோபத்தை யுடையவளாவாள்.

ஜாதகரின் தாயாருடைய சகோதரர்கள்

  1. வந்தவர்க் கன்ன மீவள் வரனுக்கு நேய முள்ளாள் சந்ததம் பித்த தேதி சஞ்சலமனத் ளாகும் பந்தமாய்த் துணிவார் தம்மைப் பகருவோர் மாண்பா [விரண்(டு

எந்தையே கன்னி யவ்வார் யிசைகின்றும் நான்கும் [தீர்க்கம்.

  1. ஜாதகருடைய தாயார் தன்நிடம் வருகின்றவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவாள். இவள் தன்னுடைய புருஷனுக்குப் பிரியமான வள். தன்னுடைய புருஷனையும் இவள் விரும்புவாள். இவள் எப்போதும் பித்த குணத்தை யுடைய தேகத்தை யுடையவளாவாள். துன்பங்களோ பரு பவிக்கின்ற, கவலையை யுடைய நிலையில்லாத மனத்தை யுடையவளாவள்*

Page 280

இவளுடைய சகோதரர்களேப் பற்றி சொல்லுகின்றோம். இவளுக்கு இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உண்டு. பார்வதியம்மையே! இந்த நான்கு பேர்களும் நீண்ட வயதை யுடையவர் களாக விருப்பார்கள்.

  1. மாதுலன் மூத்தோ னுந்தான், மணமிலான் மைந்த [ரில்லான் தீதான ரோக முள்ளான் சிறப்பிலா என்று] [சொன்னோம் கோதிலா யிலேயோ னுக்குக் கூறுவோம் பலஹெ [யாங்கள் மாதவர் தனே துஷிப்பன் மனேவி மைந்தரு முள்ளோனே.

  2. ஜாதகருடைய பெரிய அம்மான் விவாகமில்லாதவராவர். இவ ருக்குக் குழந்தைகள் கிடையாது. இவர் கெட்ட வியாதியை *யுடையவராவர். இவர் நல்லபடியே இருக்கமாட்டார். ஜாதகருடைய சிறிய அம்மாளுடைய பலாபலன்களே நாங்கள் சொல்லுகின்றோம். இவர் முனிவர்களை வணங்கு வார், மேனவிமக்களேயுடையவராக விருப்பார்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-பெரிய அம்மாளுடைய விஷயம் :-மாதிரு லக்கினம் நான்காவது வீடாகிய தனுசாகும். இதற்குச் சகோதர ஸ்தானம் மூன்றுவது வீடாகிய கும்பம் ஆகும். இது தான் பெரிய அம்மான் லக்கினம். இதற்குடைய சனி, பகை வீட்டைய விருச்சிகத்தில் குழப்பத்திற்கு ரோகாதிபதியாகிய சனிக்கு விரோதியாயிய ஆறுக்குடைய சன்திரனுடன் கூடி அங்காரகனுள் பார்க்கப்பட்டிருக்கின்றார். ஆகையால் பெரிய அம்மான் நல்லபடியே இருக்கமாட்டார். மேலும் கும்ப லக்கி னத்திற்கு ஏழிற்குடைய சூரியன் பன்னிரண்டில் அஷ்டமாதிபதி யாகிய புதனுடனும் ராகுவுடன் கூடிப் பன்னிரண்டில் மறைந் திருக்கின்றார். கும்பத்திற்கு ஏழாவது வீடாகிய சிம்மத்தைச் சனியும் அங்காரகனும் பார்க்கின்றார்கள். எழிற்குடைய சூரியனையும் சனி பார்க்கின்றார். ஆகையால் பெரிய அம்மா னுக்கு மனைவி தோஷம் அதிகமாகவிருக்கின்றது. கும்பத்திற்கு ஆந்திற்குடைய புதனும் எழிற்குடைய சூரியனும் பன்னிரண்டில் மறைந்து ராகுவுடன் கூடியிருப்பது அம்மாளுக்குப் புத்திர தோஷமாகும். (தமிழ் ஜாதகாலங்காரம் ஒன்றாற்றுத் தோண் றறைந்தாவது (595-வது) பாடலேப் பார்க்கவும்-ஏழாம் வீட்டைச் சனியும் அங்காரகனும் பார்த்துச் சூரியன் பன்னி ரண்டில் இருக்கும் விஷயம்).

Page 281

  1. யோகழும் குறைவு முள்ளான் உத்தம லகி வாழ்வன் பாகம்ய் யோழாண்டின் மேல் பகருவோம் மாமன் [யோகம் போகழு முடைய லகும் பூமியும் சேர்ப்பா லகும் ஆகிய மன்வு தன்னில் அதிருஷ்டங் ளவனுக் குண்டு.

  2. இந்தச் சிறிய அம்மான் சிலகாலம் போகழும் சிலகாலம் வறுமையும் உடையவராகவிருப்பார். இவர் நல்லவராக விருந்து வாழ்வார். ஜாதகர் பிறந்த ஏழு வருஷங்களுக்குப் பிறகு இந்த மாமனுக்கு யோகம் நேரிடும். இவர் சுகபோகங்களையும் அனுபவிப்பார். நிலங்களை வாங்கிச் சேர்த்து வைப்பார். இவருக்குத் தன்னுடைய மன்வியால் அதிருஷ்டங்கள் சம்பத்துக்க ளும் உண்டாகும்.

ஜாதகனுடைய புத்திர பாக்கியம்

  1. சாதகன் தனக்கு புத்திரர் சாற்றுவோ மாண்பா மேதினில் கன்னி! ரண்டு விருத்தியாம் தீர்க்க மாகும் நீதியாய் நான்கு நஷ்டம் நிகழ்த்துவோ மிவனுக் கம்மா போதக வாய்பெற்றப் புண்ணிய சாலி கேளாய்.

  2. ஜாதகருக்குச் சந்தான விஷயமாய் இனிமேல் சொல்லுகின்றேன். இவருக்கு ஜாதகன் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் விருத்தியடைந்து நீண்ட வயதுடையவர்களாக விருப்பார்கள். நான்கு குழந்தைகள் சீக்கிரம் இறந்துவிடுவார்கள் *என்று சொல்லுகின்றேன். பார்வதியம்மையே! இளம் யௌவனமுடைய விநாயகக் கடவுளேப் பெற்றெடுத்தப் புண்ணியவதியாகிய பார்வதியம்மையே! கேட்பீராக.

*குறிப்பு:—வியாக்கியானம்:—புத்திரதோஷ விஷயம்:—லக்கினத்திற்கு இரண்டாவது வீட்டிலிருக்கும் ராகுவும் புதனும் இருப்பது புத்திர தோஷமாகும். ஜந்மிற்குடைய சனி பகை ராசியிலிருந்து கொண்டு அங்காதரக னல் பார்க்கப்படுடும், பெண் கிரகமும் விரோதியாகிய சந்திரனைப் பார்க்கப்படுவதும் புத்திர தோஷமாகும். குரு பன்னிரண்டில் இருந்துகொண்டு அங்காதரக சனி இவர்களால் பார்க்கப்படுவது புத்திரதோஷமாகும். இங்கு ஆண் குழந்தை ஒன்றே என்று சொல்வியிருக்கின்றதைக் கவனிக்கவும்.

  1. இன்னவன் செனனம் தொட்டு யிரண்டுமே ஆண்டு [மட்டும்

Page 282

க்ன்னியாலக்னம்—ஜாதகம் 15

243

என்ன காரியம் நினைத்தும் யிடறுகள். அதுக்கே யுண்டு வின்னமாம் ரோகம் வாய்க்கும் பேசுவோ மதன்மேல் [தானே.

  1. ஜாதகருடைய ஜனன காலம் முதற்கொண்டு இரண்டு வயது வரைக்கும் இவருடைய குடும்பத்திற்கு வருமையும் கஷ்டங்களும் ண்டாகும். கடநல் துன்பம் ஏற்படும். எந்தக்காரியங்களும் குடும்பத்தார் நினைத்துச் செய்தாலும் அது கைகூடி வராமல் கெடுடியாக முடியும். கஷ்டங்களும் வியாதிகளும் உண்டாகும். இதற்குமேல் நடக்கும் பலாபலன்களைச் சொல்லுகின்றோம்.

  2. மூன்றுண்டு வரைக்குமே தான் மொழிகிறும் பலனீ [யாங்கள் .இன்றுமே சமபலன் தான் யெழிலுள சல்லியம் நீங்கும் வான்திசை பிறைபோல் யோகம் வந்திடு மிவனுக [கம்மா

சான்றோர்கள் மனதில் வாழும் சக்தியே மேலும் கேளே.

  1. பிறகு மூன்று வருஷங்கள் வரையிலும் நாங்கள் பலாபலன்களைச் சொல்லுகின்றோம். சமமான, நெடுத்தரமான பலன்களதான் நடக்கும். கடன் நிவர்த்தியாகும். ஆகாயத்திலுள்ள வளர்பிறைச் சந்திரன்போல யோகம் இவருக்கு நாளுக்குநாள் விருத்தியாகும், பார்வதியம்மையே! நல்லவர்களடைய மனதில் குடிகொண்டுள்ள பார்வதியம்மையே! நாங்கள் இன்னும் சொல்லப்போவதைக் கேட்பீராக.

  2. ஆருண்டு முதலாமாக அவனுடை மரண மட்டும் தாராள யோகம் வாய்க்கும் தனதான்ய மேன்மே [லோங்கும் நேராந கன்று காளி நிலேத்திடு மிவனுக் கம்மா,

சீரான பூமி சேரும் சித்திர வீடு செய்வன் நேராந கன்று காளி நிலேத்திடு மிவனுக் கம்மா.

  1. ஜாதகருக்கு ஆறுவது வயது முதற்கொண்டு இவருடைய ஆயுள் முடிகின்ற காலம் வரையிலும் அதிக யோகம் உண்டாகும். செல்வமும் தான்ய வகையுள்ள நாளுக்குநாள் அதிகப்பட்டுக்கொண்டே வரும். இவருக்கு நல்ல நிலங்கள் வந்து சேரும். இவர் சித்திரங்களையுடைய அழகான வீட்டைக் கட்டுவார். ஆடுமாடுகளும் இவருக்கு நிலையாக விருக்கும், பார்வதியம்மையே!

  2. பால்பசு விருத்தி யுண்டு·பந்துவு மெச்ச வாழ்வன் சீலமாய்த் தீருவும் சேரும் சென்றிடம் சிறப்பு முண்டு

Page 283

ஞாலமேல் கீர்த்தி யோங்கும் நாடெல்லாம் வசிய மாகும் கோலமாய்க் கடும்பம் தன்னில் கோதையர் வாசம் [செய்யும்.

  1. ஜாதகருக்குக் கரவை பசுக்களும் பாலும் அதிகப்படும்.: இவர் தன்னுடைய பந்துக்கள் போற்றும்படியாகவும் மதிக்கும்படியாகவும் இருந்து வாழ்வார். இவருக்குச் செல்வமும் லக்ஷ்மியும் கிடைக்கும் உண்டாகும். இவர் எங்கே போகின்றரோ அவ்விடங்களிலெல்லாம் இவருக்கு மேன்மை யுண்டு. இவருக்குப் புகழ் அதிகப்படும். கிராமத்திலுள்ளோர்கள் எல்லோரும் இவருக்கு அனுகூலமாகவும் இவர் பக்கமாகவும் இருப்பார்கள். இவருடைய குடும்பத்தில் ஸ்திரீகள் சுகமாக வாழ்வார்கள். லக்ஷ்மியும் வாசன் செய்வாள்.

ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம்

  1. இப்படி முனிவர் கூற யீஸ்வரி கேழ்க்க லுற்றுள் செய்பவராய்க் கந்தை சென்மும் செல்வதி கேட்கும் [போது ஒப்புடன் முனிவர் சொல்வார் உரைக்கிறும்

[தந்தைக்கே தான் அப்பணி சடையோன் வாழும் ஆலங்காட் டடற்கு [கீழ்பால்;

  1. இவ்விதமாகப் புஜணடரிஷி சொல்லவே, பார்வதியம்மையார் கேட்க வாரம்பித்தார். இவருடைய தகப்பனுடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவீர், என்று பார்வதியம்மையார் கேட்கும்போது, புஜணட ரிஷி பதில் சொல்லுகின்றார். ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய ஜாடையில் பாம்பைத் தரித்துக்கொண்டிருக்கின்ற சிவபெருமான் எழுந்தருளி யுள்ள திருவாலங்காடு என்ற ஸ்தலத்திற்குக் கிழக்கில்;

  2. பேரூரில் வண்ணியனுகிப் புத்திரர் மன்வி யோடு சீருடன் கிருஷி செய்து சிறப்பான குடும்பம் பெற்று ஊரெலாம் கீர்த்தி யாகி உத்தமர் நேசம் கொண்டு பாரினில் வாழும் நாளில் பத்தின ஊழி கேளே.

  3. ஒரு பெரிய கிராமத்தில் வன்னிய ஜாதியில் ஆண்கப் பிறந்து மன்விமக்களுடன் வாழ்ந்துகொண்டும், மேன்மையான குடும்பத்தை அடைந்தும், தன்னுடைய இராமம் முழுவதிலும் புகழையுடையவராகியும், நல்லவர்களுடைய சிநேகத்தை அடைந்தும் வாழ்கின்ற காலத்தில், இவருக்கு வந்து சம்பவித்தப் பாவத்தைக் கேட்பீராக.

  4. பஞ்சியும் ஸ்ரீயும் ஓர்நுள் பாலகன் தனக் கன்னம் கெஞ்சினு ளிவள்ன்பால் சென்று கேட்டிவ னிலேல் [யென்றுன்

Page 284

வஞ்சியும் மன வெறுப்பால் வரைகின்றுள் சாபந் தானும் துஞ்சிடும் செல்வ மெல்லாம் துன்பங்கள் மிக

[உண்டாகும்,

  1. ஏழையான ஒரு ஸ்த்ரீ ஒரு தினத்தில் ஜாதகருடைய தகப்பனு ரிடம் போய், தன்னுடைய குழந்தைக்காகச் சாதத்தைக் கெள்ஞ்சிக் கேட்டாள். அதற்கு இவர் சாதம் இல்லை என்று சொல்லிவிட்டார். அதன்மேல் ஏழை மாது தன்னுடைய மனத்தில் துன்பத்தையடைந்து சாபத்தைக் கொடுத்தாள். “உன்னுடைய பொருள் எல்லாம் நாசமாகிக் கொககடவது. உனக்கு அதிகமாகக் கஷ்டங்கள் ஏறிட வேண்டியது”;

  2. இப்படி சாபம் சொல்லி யேழையும் நீங்கி விட்டாள் அப்பவே தரித்திர ரூபி அந்திய காலம் தன்னில் குப்புற செல்வம் நீங்கிக் கூறுவோ மேல்ச்ச லாகி விற்பனு மரண மாகி விறைந்ததன னிவனே யம்மா.

`29. என்று இவ்விதமாக அந்த ஏழை மாது சொல்லிச் சாபத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டாள். உடனே ஜாதகருடைய தகப்பனுர் ஏழையாகித் தன்னுடைய கடைசி காலத்தில் தன்னுடைய பெரிய செல்வ வத்தை எல்லாம் போககிட்டுத்துகொண்டு அல்லல்சேயும் கஷ்டங்களொயு முடையவராகிப் பிறகு இறந்து இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர், பார்வதியம்மையாரே !

  1. இச் சென்மந் தன்னிலே தான் யிவன் செல்வ மதிக [மின்றி லச்சைக் ளதிகம் தேறும் நாட்டுவோம் பலன்கள்

[அல்ப்பம் முச் சென்ம சாபத்துக்கு முயலுவோம் கிறிசை யொன்று பச்சை மால்மருக னபரமன் தன் குருவுமாயும்.

  1. ஜாதகருடைய தகப்பனுருக்கு இந்த ஜன்மத்தில் செல்வம் அதிக மாக வில்லாமலிருக்கும். இவருக்கு அச்சமும் வெட்கமும் அதிகப்படும். இவ ருக்கு எல்லா பலாபலன்களும் அற்பமாகவிருக்கும். ஆகையால் முன் ஜன்மத்திய சாபம் நீங்குவதற்கு ஒரு சாந்தியைச் சொல்லுகின்றேும். மகா விஷ்ணுவிற்கு மருமகனும், சிவபெருமானுக்குக் குருவாகவும், தகப்பன் சாமியாயும்;

  2. விளங்கிய முருக ருக்கு மேதினில் மாதம் ஒர்நாள் உளங் களிப்பாகவே தான் உத்தமன் ஒருவ ருக்கு மனங் களியாக அன்னம் வண்மையால் அளித்து [வந்தால் கணம் பெரும் குடும்பம் தானும் காதலி மேலுங் கேளே..

Page 285

  1. இருந்த முருகக் கடவுளுக்குத் தன்னுடைய மனம் சந்தோஷத் தை அடையும்படி ஒர்வொரு மாதத்திலும் ஒரு தினத்தில் நல்ல குணங் களுடைய ஒரு பரதேசிக்குச் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டு வந்தால் தகப்பனுடைய குடும்பம் விருத்தியடையும், பார்வதியம்மையே! நாங்கள் இன்னும் அதிகமாகச் செல்லப்ப போவதைக் கேட்பீராக.

ஜாதகருடைய தகப்பனுடின் மரணமும் மறுஜன்மமும்

  1. முன் செய்த சாபம் நீங்கி முயற்சியாய் குடும்ப மாகும் தன்பத்து மெச்ச வாழ்வன் சஞ்சல நிவர்த்தி யாகும் இன்னவன் மரண காலம் யியம்புவோம் முப்பான் [ரெண்டில் நன்னிய மரண மாகி மறுசென்மம் தவளே யுத்தரம்.

  2. தகப்பனுர் தன் முன் ஜன்மத்திலடைந்த சாபம் விலகி, குடும்பம் விருத்தியடையும். இவர் தன்னுடைய பந்துக்கள் போற்றும்படியாயும் மதிக்கும்படியாயுமிருந்து வாழ்வார். மனக்கவலை விலகிடும். இனிமேல் இவருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர், ஜாதக ருக்கு முப்பத்திரண்டாவது* வயதில் இறந்து, பின்ஜன்மத்தில் தவளே பூஜை செய்து மோட்சத்தை யடைந்த ஸ்தலத்திற்கு வடக்கில்.

*குறிப்பு;—வியாக்கியானம் :—பிதுர் மகர விஷயம் :—ஜாதகருக்கு முப்பத்தி ரண்டாவது வயதில் கேது தசை நடக்கின்றது. பிதுர் லக்கினம் ஏந் பதாவது ஸ்தானதிபதி ராசியில் இருப்பும் அங்கு லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது (46) சுலோகப் பிரகாரம் சந்திரன் மாரகராகி ன்றார். இவர் வீட்டிலுள்ள கேது ஜாதக சந்திரிகை பன்னிரண்டாவது, இருபத்து மூன்றுவது (12, 23) சுலோகங்கள் பிரகாரம் பிதுர்க்குமாரகள் செய்ய அதிகார முடையவராகி ன்றார். ஆகையால் தகப்பனுருக்குக் கேது தசையில் மாரகன் சொல்லப் பட்டிருக்கின்றது.

ஜாதகரின் தாயாருடைய மரணகாலமும் ஜாதகருடைய மாணகாலமும்

33, இக் குலம் தனிலே தான் யிவனுமே யுதிப்பா ணம்மா தொக்கவே மாதுரு காலம் சொல்லுவோ முப்பா ஜோழில் நக்கன் தன் பாதம் சேர்வள் நாயகன் தனக்குமே தான் முக்கிய மறும்பா ஒன்றில் முயர் ஆணி மாதம் தன்னில்.

  1. இந்த ஜன்மத்தில் பிறந்த ஜாதியிலேயே பிறப்பார், பார்வதியம்மையே! ஜாதகரின் தாயாருடைய மரண காலத்தைப் பற்றி இனிமேல் மையே!

Page 286

சொல்லுகின்றேும். ஜாதகருக்கு முப்பத்தேழாவது* வயதில் இவள் இறந்து சிவபெருமானுடைய பாதங்களே அடைவாள். ஜாதகருக்கு அறுபத்தைன் தாவது* வயதில் ஆனி மாதத்தில்;

*குறிப்பு :-மா துரு லக்கினம் மரண காலம்:- ஜாதகிக்கு முப்பத்தேழாவது வயதில் சுக்கிர தசை நடக்கின்றது. மாதுரு லக்கினம் நான்காம் வீட்டைகிய தனுசு ஆகும். இந்த லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை அறுபத்தாவது (60) சுலோகம் பிரகாரம் சுக்கிரன் மாரகராசின் ரூர். ஆகையால் சுக்கிர தசையில் மாதாவிற்கு மாரகன் சொல்லப்பட்டிருக்கிறது.

*குறிப்பு :-ஜாதகருடைய மரண காலம் :- ஜாதகருக்கு அறுபத்தைந்தாவது வயதில் சந்திர தசை நடக்கின்றது. கன்னியா லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை ஐம்பத்து நான்காவது (54) சுலோகம் பிரகாரம் சந்திரன் மாரகராசின்றூர். இந்தச் சந்திரன் எட்டிற்குடையவ ராசிய அங்காரகனேப் பார்த்து இவருடைய சம்மந்தத்தை அடைந்து இருக்கின்றார். சந்திரன் சனியுடன் கூடியும் இவர் டைய சம்மந்தத்தை அடைந்திருக்கின்றார். ஆகையால் துய்ய கேரளம் எட்டாவது பாவம் பன்னிரண்டாவது, இருபதாவது, பதினாறாவது (12, 20, 14) பாடல்கள் பிரகாரமும் சந்திரன் மாரகராசின்றார். ஆகையால் ஜாதகருக்குச் சந்திர தசையில் மாரகன் சொல்லப்பட்டிருக்கின்றது என்று அறியவும்.

ஜாதகருடைய மறுஜன்மம்

  1. ஆதிரை நாளிலே தான் அடைந்துமே மறு சென்மத்தை நீதியாய்ச் சொல்வோம் நாங்கள் நிகழ் கிறு பாக்கன்

[தன்னில் கோதிலா சைவ வம்சம் குணமுடன் உதிப்பா ணம்மா தீலா முனிவர் யாங்கள் சொலுமொழி குன்றிடாது.

  1. திருவாதிரை நட்சத்திர தினத்தில் ஜாதகர் இறந்து விடுவார். இவருடைய பின் ஜன்மத்தைப் பற்றி நாங்கள் சொல்லுகின்றோம். சிறு பாக்கம் என்ற கிராமத்தில் குற்றமில்லாத ஒரு சைவ குலத்தில் நல்ல குணங் குணுடன் இவர் பிறப்பார், பார்வதியம்மையே ! முனிவர்களாகிய நாங்கள் சொல்லுகின்ற பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும். -C. G. R.

Page 287

ஜாதகம் 16

ஜனனகால கிரகஙில்

  1. 1திங்களும் 2தேள் தாக 3செய் 4தனு 5காரி 6மாணில் 7சுங்கனும் 8பானு 9சீயம் 10சூர் குரு 11கோல் தாக 12மங்கையில் 13புந்தி கேது மீனத்தில் ராகு தங்க இங்கிவை கிரகம் நின்று லக்கினம் கன்னி யாக;

  2. ஜன்ம லக்கினம் கன்னியாகிச் சந்திரன் விருச்சிகத்திலும், அங்கார கன் தனுசிலும், சனி மகரத்தி லும், சுக்கிரனும் சூரியனும் சிம்மத்திலும், குரு துலாத்தி லும், கன்னியில் புதனும் கேது வும், மீனத்தில் ராகுவும் இருந்து இவ்விதமாக நவக் கிரகங்கள் அமைந்தால்;

குறிப்பு :-இந்த ராசிசக்கர கிரக அமைப்பிற்கு பின்வரும் அம் சச் சக்கர கிரக நிலை பொருத்த முடையதாகும் :-

சூரியன் சுக்கிரன் மேஷத்தில் புத னும், ரிஷிபத்தில் கேதுவும், கடகத் தில் ச நி யும் , கன்னியில் அங் காரகனும், சுக்கிர னும் துலாத்திற் சூரியனும், விருச் சிகத்தில் ராகுவும், சந்திரனும் ஆகும். சுக்கிரன் அல்ஸதமன்று விருக்கின்றார். சனி வக்கிரகதியிலிருக்கின்றார்.

  1. சந்3ர ன்.

  2. விருச்சிகம்.

  3. அங்காரகன்.

  4. தனுசு.

  5. சனி.

  6. கேரன்.

  7. சுக்கிரன்,

  8. சூரியன்.

  9. சிம்மம்.

  10. குரு.

  11. துலாம்.

  12. கன்னி.

  13. புன்ன்.

Page 288

  1. பலனதை சொல்லுமென்று பாவதி கேட்கும் போது குலவியே பராசர் சொல்வார் குறித்தது ஆண்பாலாகும் தலமது வடகென வீதி சனிவாடை அருகர் உத்திரம் அலேகடல் துயின்றேுன் தென்கீழ் அதின்கீழ்பால்

[தந்தி காளி.

  1. பாலபலன்களேச சொல்லுவீரென்று பார்வதியம்மையார் கேட்கும் போது, பராசர மகரிஷி சொல்லுகின்றார். பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகும். பிறந்த வீடு வடக்குத் தெற்குத் தெருவில் மேற்கு வாடையில் இருக்கும். அருகருடைய கோயில் வடக்கில் இருக்கும். மகாவிஷ்ணுவின் கோயில் தென் கிழக்குத் திக்கிலிருக்கும். இதற்குக் கிழக்குத் திக்கில் விநாயகக் கடவுளின் கோயிலும் காளியம்மன் கோயிலுமிருக்கும்.

  2. ஈசனும் வட கீழாகு மிடிபடும் கெடியும் தெற்கில் பேசின அடையாளத்துள் பேருரில் கங்கை செயாய் வாசமாம் அன்னே தந்தை மனேவி புத்திரர்கள் யோகம் வீசிய தூணவர் யோகம் விளம்புவோம் முன்பின்

[சென்மம்.

  1. சிவபெருமானுடைய கோயில் வடகிழக்குத் திக்கிலிருக்கும். ஈரிடந்த கிலமான கோட்டையும் தெற்கிலிருக்கும். இங்கு சொல்லப்பட்ட அடையாளங்களே யுடைய ஒரு பெரிய கிராமத்தில் ஜாதகர் வேளாளர் குலத்தில் ஆண் குழந்தையாகப் பிறப்பார். தாயார், தகப்பனார், மனேவி, புத்திரர்கள் ஆகிய இவர்களுடைய யோகங்களேயும், சகோதரர்களின் யோகமும், முன்ஜன்மம், பின் ஜன்மம் ஆகிய இவற்றைச் சொல்லுகின்றேும்.

  2. தாதைக்குத் தாயம் ரெண்டில் தரித்திடு முதல்மா தீன்ற நீதியாய் மைந்தன் தானும் நிகழ்த்துவோ மிவனின்

[தந்தை போதவே தூணவர் தன்னே போற்றவே பல முருது சாதிப்பேன் தந்தை சேதி தானிரு நிறத்த னுமே.

  1. ஜாதகருடைய தகப்பனருக்கு இரண்டு மனேவிமார்களில் முதல் மனேவிக்கு ஜாதகர் பிறந்திருக்கின்றார். இவருடைய தகப்பனருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவருக்குச் சகோதர பாவம் பலமில்லாமல் இருக்கிறது, அதாவது சகோதர்கள் இடையாதகப்பனருடைய விஷயங்களேப் பற்றி இனிமேல் சொல்லுகின்றேன். இவர் இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாநிறத்தை யுடையவராவார்,

Page 289

  1. ஆதியில் வறுமை யுள்ளான் அவன் தன்னை ஆஸ்தி நீதிமான் நடக்க நன்மை நிமலிமார் மோக ரூவன் சூதிலான் முன் கோபத்தன் துருசான கோபி யாவன் போதே புரிவா ருகும் புண்ணிய மனத்த ரூவன்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய முற்காலத்தில் தரித்திரத் தையும் கஷ்டங்களே அனுபவிப்பவராவர். இவருக்குப் பிதுரார்ஜித சொத்து கிடையாது. இவர் நீதியை யுடையவராவர். நல்ல நடவடிக்கை யுடையவராவர். இவரை ஸ்திரிகள் விரும்புவார்கள். இவர் வஞ்சனை, கள்ளம், பொய் ஆகிய இவற்றை யுடையவரல்லர். முன் கோபத்தை யுடையவராவார். கெடுதியான கோபத்தைமுடையவராக விருப்பார். போதிப்பபை அடை பவராவர். தானதர்மங்களேச் செய்கின்ற நல்லமனத்தை யுடையவராவர்.

  3. அன்னியவர் பக்கல் சென்று அவனுமே சீவிப்பா ரும் தன்கரம் கத்திரி ரேகை தனமது மில்லா ருகும் பின்ன மில்லாத தேகி பிறர் பொருளிச்சை யில்லான் சொன்ன யிக்குண ணத்தா னுக்குச் சுதனுமே ஐந்தாம் சென்மம்

  4. ஜாதகருடைய தகப்பனுர் பிறரிடம் சென்று வேலை செய்து ஜீவனஞ் செய்வார். இவருடைய உள்ளங்கையில் கத்திரேகை என்ற ஒருவித கெட்ட ரேகை யுண்டு. இவருக்குப் பணம் கிடையாது. இவர் பாதொரு அவயவக் குறைவில்லாத தேகத்தை யுடையவர். அன்னியவரு டைய சொத்துக்க ளின் மேல் ஆசையில்லாதவராவர். இங்கு சொல்லப் பட்ட இவ்விதமான குணங்களே யுடைய தகப்பனுருக்கு இந்த ஜாதகர் ஐந்தாறு து குழந்தையாக.

Page 290

  1. உதிப்பனு மிவனே யம்மா உரைக்கிறும் துணேவர் [தம்மைச் சதமுடன் ஆண்பால் ரெண்டு சத்தியு மொருத்தி பெண்ணேும் அதுபலன் சொல்லக் கேண்மோ அடக்கவான் [பொறுமை சாதி விதவித செட்டு செய்வன் வீண் பழியேற் காணுமே.

  2. பிறப்பார், பார்வதியம்மையே! இனிமேல் ஜாதகருடைய சகோதரர்களேப் பற்றிச் சொல்லுவின்றும். இவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியுமுண்டு. இவர்களுடைய விஷயங்களேப் பற்றிச் சொல்லுகின்றும், கேட்பீராக. ஒரு சகோதரர் அடக்க முடையவர். சாந்தமான வர். இவர் பற்பல வியாபாரங்களேச் செய்வார். வீண அபவாதங்களே அடையமாட்டார்.

  3. முந்திளுள் வறுமை யுள்ளான் முயர்வான குடும்பம் [பின்னல் தந்தையின் ஆஸ்தி காணுன் தன்மேல் வந்த பின்பு வந்திடும் பிறைபோல் யோகம் வடதிச மேவி [வாய்க்கும் அந்தவன் தனக்குப் புத்திரன் ஆணது யிரண்டு தீர்க்கம்,

  4. இவர் தன்னுடைய முற்காலத்தில் தரித்திரத்தையும் கஷ்டங்களே யும் அனுபவிப்பார். பிற்காலத்தில் குடும்பம் மேன்மையை யடையும். இவருக்கு வளர்பிறைச் சந்திரனேப் போல யோகம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். இவருக்கு மனைவி வடக்கிலிருந்து வருவாள். இவருக்கு இரண்டு பிள்ளைகள் நீண்ட வயத யுடையவர்களாக விருப்பார்கள்.

  5. கண்ணிகை அவ்வா ருகும் காளயும் சுகமாய் வாழ்வன் பின் துணே தனேக் காப்பானும் பூமியும் யில்லம் சேர்ப்பன் சந்தத மகோயான் சேதி தன்மணம் கபடு முண்டு நின்தையும் கொஞ்ச மேற்பன் நீட்சியாம் உணச்ச [லள்ளான்

  6. இரண்டு பெண்கள் நீண்ட ஆயுளே யுடையவர்களாக விருப்பார்கள். இவர் செல்கிபிமாக விருந்து வாழ்வார். தன்னுடைய இல்லே சகோதர்களேக் காப்பாற்றுவார். இவர் நிலங்களே யும் வீட்டையும் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார். இவருடைய இல்லேய சகோதரருடைய விஷயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் களும் வஞ்சனே ஆகிய இவற்றைத் தன்னுடைய மனத்தில் உள்ளவராவர். இவர் சிறிது பழியை அடைபவராவர். நீண்ட மெலிந்த தேகத்தை யுடையவராவர்.

Page 291

  1. ஒருவர் கீழ் சிலருள் வாசம் உறுதிவான் வறுமை

[காண்

திருமகள் வாசம் பின்னல் சிலகில செட்டு செய்வன்

வருமேக் கூடக்கு வென்றும் மைந்தர்கள் ஆண்பால்

[மூன்று

பிறைநடுவல் பெண்பால் ஞற்று பேசுவோரும் தீர்க்க மாக.

  1. இந்த இளைய சகோதரர் ஒருவரிடம் சிறிது காலம் வேலை செய்து கொண்டு வாசல் செய்து வருவார். திடமான மனத்தை யுடைய வர். கஷ்டங்களையும் தரித்திரத்தையும் அடைய மாட்டார். இவருக்குத் தன் பிற்காலத்தில் லக்ஷ்மி கடாட்சமுண்டு, சம்பத்துமுண்டு. இவர் பற்பல வியாபாரங்களச் செய்வார். இவருக்கு மனைவி மேற்குத் திக்கிலிருந்து வருவாள் என்று சொல்லுவதின்றும், இவருக்கு மூன்று பிள்ளைகளும் ஒரு பெண்ணும் தீர்க்காயுளே யுடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லு கின்றோம்.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. இன்னுமும் சிலது சேதி யியம்புவோம் பின்பாக் த்தில் கண்ணிகை சேதி யவ்வாறு கழறுவோ மினி மேலாக பன்னுவோ மிவன் குணத்தைப் பாரினில் உணச்சல்

[நீட்சி

கன்னென மெழியே சொல்வன் கல்மனம் கபடு

[முன்னு.

  1. இன்னும் சில விஷயங்களே இரண்டாவது பாகத்திற் சொல்லு கின்றோம். சகோதரியுடைய விஷயங்களேயும் இரண்டாவது பாகத்திற் சொல்லுகின்றோம். ஜாதகருடைய குணதிசயங்களேப் பற்றி இனிமேல் சொல்லுகின்றோம்.: இவர், நீண்டு மெலிந்த தேகத்தை யுடையவராவர். இவர் சர்க்கரையைப் போல இனிமையாயுள்ள வார்த்தைகளச் சொல்லு வார். கெட்டியான மனத்தை யுடையவர். வஞ்சம், கள்ளம் ஆகிய இவற்றை யுடையவராவார்.

  2. மாநிறம் யூகை வாளும் மங்கைமார் மோக னுவன்

ஈனமாம் குணங்கள் கொஞ்சம் யிருவித வார்த்தை

[சொல்வான்

ஆனதோர் செட்டும் செய்வன் அண்டிதேர் தம்மைக்

[காப்பான்

தென்மொழி மாதர் தேயல் சிறுபோதில் தரித்திர னுவன்.

  1. ஜாதகர் மாநிறமுள்ள தேகத்தை யுடையவராவார். ஸ்திரீகளிடத் தில் காம ஆசையை யுடையவராவார். இவருக்குச் சிறிது தாழ்மை யான இழிவான குணங்களுமுண்டு. உண்மையும் பொய்யும் கலந்துள்ள

Page 292

இரண்டு விதமான வார்த்தைகளேச் சொல்லுவார். இவர் நல்ல வியாபாரத்தைச் செய்வார். தன்னிடம் வருவின்றவர்களேக் காப்பாற்றுவார். தேன்ப் போல இனிப்பான வார்த்தைகள் யுடைய ஸ்திரீகளிடத்தில் பிரிய முள்ளவராவர். இளம் பிராயத்தில் கஷ்டங்களே அருளவிப்பவராவர்.

  1. வணிகங்கள் செய்வா னுக்கும் மானக்ணான் மாதர் துணிவான குணத்த னுக்கும் சுகிபொசிப் பிச்சை யுள்ளான் கன முள குடும்பி யாவன் கரமதில் விஷ்ணு ரேகை சின முண்டு வெளிக்காட் டாதான் செயம்செய்வ நெடுத்த வேலே.

  2. ஜாதகர் வியாபாரங்களேச் செய்பவராவர், மேனப் போன்ற அழகான கண்களே யுடையவராவர். ஸ்திரீகளுக்குச் சினேகிதராக விருப்ப பார். இவர் துணிசவான, தைரியமான குணத்தை யுடையவராவர். சுகமான சாப்பாட்டைச் சாப்பிட ஆசையை யுடையவராவர். இவர் மேன்மையான குடும்பப் பிறவராக விருப்பார். தன்னுடைய உள்ளங் கையில் விஷ்ணு ரேகையை யுடையவராவர். இவருக்குக் கோபமுண்டு, ஆனல் இதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். தான் செய்ய எடுத்த காரியங்களே நல்லபடியே செய்து முடிக்குங் திறமையை யுடையவராவர்.

ஜாதக(ருடைய) விவாக காலமும், மண வியின் குணதிசயங்களும்

  1. இருபது ஆறு ஆண்டில் யிவனுக்குப் பாரி வாய்க்கும் வரும் கன்னி தன்கீழாகும் மாதிரு தன்னை வர்க்கம் இருநிற முன் கோபத்தாள் இடுக்கமாம் குணத்தா

ளாகும் திருகிலாக் குணத்தா ளாகும் தீங்கான மனமும் கொஞ்சம்

  1. ஜாதகருக்கு இருபத்தாறுவது வயதில்* மணவி வந்து சம்பவிப்பாள், இவள் கீழ்க்குத் திக்கிலிருந்து வருவாள், இவள் தாயார் தகப்பனார் ஆகிய இவர்களுடைய வம்சத்தைச் சார்ந்தவளாவள். இவள் இரண்டு மீறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாநிறமுள்ள தேகத்தை யுடையவளாவள். முன் கோபத்தை யுடையவள். துன்பத்தை அனுபவிக்கின்ற குணங்களேயும் கெட்ட குணங்களேயு முடையவளாகும். இவள் கள்ளம் வஞ்சனை ஆகிய இவ்ற்றையுடையளாவள், கொஞ்சம் கெடுதியான மனத்தையும் உடையவள்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-விவாக கால விஷயம் :-ஜாதகருக்கு இரு பத்தாறுவது வயதில் சுக்கிர தசை ஏடாகின்றது. சுக்கிரன் பத்தாறுவது வயதில் சுக்கிர தசை ஏடாகின்றது.

Page 293

  1. சொல்லது சகடேம யன்று தொடுத்தததைச் சாதிப்பாளாம் வெள்ளிக்கு வயது அல்பம் மறுமனே அனுவகு மேன்றும் தல்லியும் கேட்க ஒற்றுள் செப்பினீர் தாம் ரண்டாய் புல்குவீர் லிபர மாக புயங்களு மேழில் தங்கப்;

  2. ஜாதகருடைய மனைவி இன்பமான வார்த்தைகள் உபபோகப் படுத்துவாள். ஜாதகரின் செய்யப் ஜாரம்பித்த காரியங்களெல்லாம் செய்யச் முடிப்பவளாவள். இவள் அற்பாயுளை உடையவளாவள். ஜாதகருக்கு இரண்டாவது மனைவி வருவாள் என்று சொல்லுவோரும், சிலவிதமாகப் பராசர முனிவர் சொல்லியிருக்கிறார். இவரைக் கேட்கவாருப்பித்தார், ஜாதகருக்கு இரண்டு மனைவியார்கள் உள்ள(து) என்று சொல்லியே. இவ்வியமாக லிபரங்கேட்ச சொல்லுவீரா என்று பார்வதியும் முனிவார், களத்ர ஸ்தானத்தில் பாவகன் வீட்டிலிருப்பானும்;

  3. புகருடே விரைய மாகப் புகன்றன மந்தச் சங்கை தகமையா யென்பான் போன்றேன்ற தனத்தினி யிருப்ப மிகு மைந்தில் காரி நின்று மிக்கே மழைப் பார்க்கப் பலகயுறு தாத்துக்குப் பருகிடும் நீர்க்க மாக.

  4. புகர் தான்ம சங்கிரன் விரயம் தன்ம பல்நிரன்டாவது வீட்டில் இருபதாவது இரண்டு தான் என்று சொல்லுவோம். இவ்வேல் பார்வதியார் மேவார் பழில் சொல்லுவீர்கள். இவ்வியலே வராவிட இரண்டாவது இருப்பதாவது, இந்தவித காரி தன்ம எழாவது வீட்டில் பார்ப்பதாலும் இவ்வித குட் கெட்டி(து) யோகதை, இவள் சிக்காயுள் உடையவளாவள்.

  5. அர்த்திநிலன் யென்பான் நிற்க ஜாரகத மன்வி இரண்டு உநர்ம து! யென்றில் பெர்ன்கேன்ற தன்மக யிருப்ப [அதல]

[அதல] இருபகன் மேனி யென்பான் மகத்தர லோகிய மன்றிக் கேன்று மிக் யெந்தில் ரோர்க்கொரும் மச்சினி.

  1. ஸர்வீ.இடசு இரின்புளமிருந்து கெளவேச, உறுத் இஷ்ட காரகன் பரிசுத்தமாய் இருந்தால் இரண்டாம் இடத்தில் பாபர் இருந்தாலும் பரிசுத்தம் செய்வார் தாம் பீடிக கிரகங்கள் சேர்க்கை உடையவாள்.

Page 294

கன்னியாலக்னம்—ஜாதகம் 16

255

கேளா, என்ற பராசர மஹரிஷி கேட்டார். இதற்கு பார்வதியம்மையார் பதில் சொல்லுகின்றார். பொன்னேனென் என்ற குரு தனம் என்ற இரண்டில் ஓண்டியாக * யாதொரு கிரகமும் சேராமல் இருப்பதாலே இரண்டு மனேவி மார்கள் இல்லே. ஆண் ஜாதகருக்கு முன்னே, மனேவி இறந்துவிட வாள். இவள் ஜாதகருக்கு கடைசி காலத்தில் இறந்துவிடவாள் என்று சொல்லுவின்றும். இனிமேல் பத்திரா பாவுத்தைப்பற்றிச் சொல்லு கின்றேன்.

*குறிப்பு :-வியாக்கியானம் !—குரு சர ராசியில் இருக்கும் விஷுயம் :— இது வீடியமாக் கேரனூர் நடராஜருடைய ஜாதகாலங் காரம் அறுநூற்று நாற்பத்தெட்டாவது (648-ஆவது) பாடலில் முதல் வரியை வாசிக்கவும். *களத்திர ஸ்தானபதியாசிய குரு தனியாக யிருப்பதைப்பற்றி இதே ஜாதகாலங்காரம், அறுநூற்று நாற்பத்து மூன்று(643—ஆவது) பாடலில் முதல் இரண்டு வரிகளேயும் வாசிக்கவும்.

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. சுதர்களு மிருவர் தோன்றும் சோர்ந்திடும் சிலது சதமுடன் ஆண்பால் ரெண்டு தங்கிடும் பெண்பா [லவ்வாறு இது நான்கும் தீர்க்க மெய்தும் யேகிடும் முதலிலேதான் அதுவன்றி நான்கு ஆறும் அழிந்திடு மென்று [சொல்வோம்.

  2. ஜாதகருக்கு இரண்டு பிள்ளைகள் பிறப்பார்கள். சில குழந்தைகள் ஓக்கிரத்தில் இறந்துவிடுவார்கள் என்று சொல்லுகின்றும். இரண்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் ஆகமொத்தம் நான்கு குழந்தைகள் நீண்ட ஆயுளுடையவர்களாக விருப்பார்கள். முதலில் சில குழந்தைகள் இறந்துவிடும். இதுவுமன்றி நான்காவது, ஆறாவது குழந்தைகளும் ஓக்கிரம் இறந்துவிடுவார்கள் என்று சொல்லுகின்றும்.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. அன்னை மாஞ்சிவப் புடையளாகும் ஆளனுக் கினிய பன்னியே பேக வல்லள் பாட்டாளி சமயோ கத்தாள் பான்பணரி யிக்சசை யுள்ளாள் பிறந்தயில் பாழ் தாகும் தன்சொல்லே மென்மை யாகச் சாதிப்பாள் என்று [சொல்வோம்.

Page 295

  1. ஜாதக்ருடைய தாயார் மாந்தளிரைப்போன்ற ஒருவிதமான சிவப்பு நிறமுள்ள தேகக்கனத யுடையவளாவள். இவள் தன்னுடைய புருஷனுக்குப் பிரியமுள்ளவளாவள். இவள் திறமையாகப் பேசுஞ் சாமர்த்தியப்தை யுடையவள். கஷ்டப்பட்டு வேலையைச் செய்யக்கூடியவள். நடுத்தரமான யோகத்தை யுடையவளாவள். இவள் தனம் ஆபரணம் ஆகிய இவற்றின் மேல் ஆசையை யுடையவள். இவள் பிறந்த வீடு நாசத்தைப் படையும். அஃதாவது இவளுடைய கணவர் வீட்டார் கேடுமாக விருத்தமாட்டார்கள்*. இவள் தான் சொல்லுகின்ற வார்த்தைகளே சரியானவை என்று வாதிட்டு நிலோநாட்டுவாள் என்று சொல்லுகின்றேன்.

*குறிப்பு:- வியாக்கியானம்:- தாயாருடைய வீடு பாழ் என்ற விஷயம்:- தாயார் லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இதில் திருதிய அஷ்டமாதிபதியாக அங்காரகன் இருப்பது தோஷமாகும். மாதிருபாரகரராகிய சந்திரன் மூன்றில் நீசமாக விருப்பது தேஷமாகும்.! அும்மான்காரனுக்கேதுவடன் கூடி இருப்பது தோஷமாகும். அும்மான் ஸ்தானமாகிய கும்பத்திற்குடைய சனி கும்பத்திற்குப் பன்னிரண்டில் இருப்பதும் தோஷமாகும். அும்மான் ஸ்தானமாகிய ஆருவது வீட்டை விரயாதிபதியாகிய சூரியன் பார்ப்பதும் தோஷமாகும். ஆகையால் தாயார் குடும்பத்தாருக்கு அதிக தோஷம் இருக்கின்றது.

ஜாதகரின் தாயாருடைய முன்ஜன்மம்

  1. இல்லமும் துலையில் கோணம் யிவள் துணை ஆண்பால் [கடகம் வள்ளியு மொன்றெ யாகும் மங்கையும் நபக்கை நன்மை அல்லல்கள் மத்தியத்தில் அணுகிடு மிவருக் கேதான் சொல்லுவோ மிவள்முன் சென்மம் தோஷயின் கிற்கு [மேல்பால்

  2. ஜாதகருடைய தாயாரின் வீடு, துலே என்ற துலாராசியின் கோணம் என்ற திரிகோண ராசிகளாகிய துலாம், கும்பம், மிதுனம் ஆகிய இந்த மூன்று ராசிகளின் திக்காகிய மேற்குத் திக்கில் இருக்கும். தாயாருக்கு சகோதர்கள் இல்லே. சகோதரி ஒருத்தியே பாகும். தாயார் நல்லோழ்க்கமுடையவளாவள். இவளுக்கு மத்தியவயதில் கஷ்டங்களும் துன்பங்களும் உண்டாகும். இவளுடைய முன் ஜேன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். பழனியின் மேலக்கு மேற்கே;

  3. பிறந்தநள் ரெப்டி வংশம் புத்திர உள்ள ளாகிச் சிறந்திடு குடும்பி யாகிச் சுதர்களு மதிக முண்டாய்

Page 296

  1. தாயார் ரெட்டியாருடைய ஜாதியில் பிறந்தாள். இவள் சந்ததி கள் யுடைய வலாகியும், மேன்மையான குடும்பத்தை யுடையவளாகியும், அனேக குழந்தைகளோ யுடையவளாகியும் வாழ்கின்ற காலத்தில் இவளுக்கு வந்து சம்பவித்த வினை மைச் சோல்லுகின்றேும். பார்வதியம்மையே! கேட் பிராக. இவள் தன்னுடைய ஜாதிப்பெண் தன்னுடைய கூந்தலுக்கட்ட உபயோகப்படுத்துகின்ற ஒரு வட்டத்தையும் அதன் கயிற்றையும் திருடிக் கொண்டாள்.

  2. வடமதை யிழந்து மாது வரைகிறுர் சாபம் தானும் அடுவள் மருவசென் முத்தில் ஆளபூ மந்தி யத்தில் கடவுள்தன் பாதம் சேர்வான் கயரது யிழப்பா யென்று உடன்சொல்லி தெருத்துள் விட்டாள் உரைந்தது [அந்தத் தோஷம்.

  3. கூந்தல் வட்டத்தையுங் கயிற்றையுமிழந்துவிட்ட பெண் சாபத்தைக் கொடுக்கின்றுள். “உன்னுடைய பின்ஜனத்தில் உன்னுடைய தைக் கொடுக்கின்றுள். கடைசி காலத்தில் புருஷன் இறந்து கடவுளுடைய பாதங்களே அடைவார். அதனுல் நீ கயிற்றை யிழந்து அமங்கலியாகப் போகக்கடவது” என்று சாபங் கொடுத்துவிட்டுத் தெருவிலுள்ள மண் தூணே எடுத்துத் தூவிவிட்டாள். இந்தத் தோஷமானது தாயாரை வந்தடைந்தது.

  4. மற்றெரு குற்றம் காணுள் மாதுவு மந்தி யத்தில் பர்த்தாவும் மரண மாகிப் பாவையும் தனியாய் வாழ்ந்து பித்தமாம் பிறிய ஞுலே புக்கினுள் கால நடு வீதகர் வரையப் பட்டு விளங்கின ளிந்த மாது.

  5. தாயார் வேறே யாதோரு பாவங்களோயுஞ் செய்யவில்லை. இவள் தன்னுடைய கடைசி காலத்தில் தன்னுடைய புருவினே இழந்து பிறகு தனியாய் வாழ்ந்து பித்த வியாதியால் இறந்து எமபட்டணத்திற்குச் சென்றள். பிறகு பிரமேதவாதல் பிரமலிப்புடன் எழுதப்பட்ட இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுள்.

ஜாதகரின் தாயாருடைய மறுஜன்மம்

  1. கயிறது யிழந்தோள் சொல்போல் கணவனு மந்தி [யத்தில் உயிரது விடுவா றுகும் உத்தமி வறுமை பூண்

Page 297

  1. கூந்தல் கயிற்றை இழந்துவிட்ட பெண் கொடுத்த சாபத்தைப் போலவே தாயாருடைய புருஷன் கடைசிகாலத்தில் இறந்துவிடுவான். பிறகு இவள் தரித்திரத்தையும் கஷ்டங்களையும் மட்டிந்தி தின்பமுள்ள மனத்தை யுடையவளாக வாழ்வாள். இவளுக்குப் பித்தவாயு ரோகமுண்டாகும். இவளுடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவின்றேும். இவள் கடை பூர் என்ற திருக்கடையூர் கேஷத்திரத்திற்குக் கிழக்குந் திக்கில்;

  2. சிறுஹூரில் சைவங்கை செயாய்ச் செனிப்பாளாய் மிவளே; [யென்றும் வேறுமைகள் பின்வராமல் வாழ்வாள் வாழ்க்கையும் தன்னைக் [பூர்வம் அருணக்கு உத்தி ரத்தில் அருகினில் பேரூர் தன்னில் கருணீக குலமே தோன்றிக் கல்வியை கிலர்க்குச் [சொல்லி;

  3. ஒரு சிறிய கிராமத்தில் சைவ வேளாளர் ஜாதியில் பெண் குழந்தையாகப் பிறப்பாள். இவள் தரித்திரத்தையும் கஷ்டங்களையும் அரு பவிக்காமல் வாழ்வாள். இனிமேல் ஜாதகருடைய தகப்பனுடைய முன் இன்மத்தைப் பற்றிச் சொல்லுவின்றேும். அருணா என்ற அருணசல மாகிய அருவண்ணமேல் கேஷத்திரத்திற்கு வடக்குள்ள ஒரு பெரிய கிரா மத்தில் கருணீகர் ஜாதியில் பிறந்து சிலருக்கு உபாத்தியாயராகவிருந்து வித்தையைக் கற்றுக் கொடுத்து;

  4. சீவித்து வாழும் நாளில் சிலர்க்குப்பொய் சாட்சி [சொன்னுன் தாவினேர் சிலது காரியம் தானதைக் கெடுத்தா [னென்றும் பூமியில் மனவே றுப்பால் புகலுவார் சாபம் தானும் ஓவிய மறுசென் மத்தில் உஹப்பெற்ற தாயும் போக்கி;

  5. இவ்விதமாக ஜீவனைச் செய்துகொண்டு வாழ்கின்ற காலத்தில் தகப்பனுா் பொய் சாட்சியைச் சிலருக்காகச் சொன்னுர். இவ்விதமாகச் சொல்லித் தோல்வியை யடைந்தவர்களுடைய சில காரியங்களெல்லாம் கெடுத்துவிட்டார் என்று சொல்லுகின்றேும். இவர்கள் தங்களுடைய மனத்தில் துன்பத்தை அடைந்து சாபத்தைக் கொடுத்தார்கள்:- “சீ உன் இுடைய பின் ஜன்மத்தில் உன்உேப்பெற்ற தாயாரை இழந்தும்

Page 298

  1. பின் மாதா பக்கல் வாழ்வாய் பலமிலாக் கடும்பியாகித் தன்தந்தை ஆள்தி காணுய் சலிப்புடன் வாழ்வா [யென்று அன்னவர் சொல்விச் சென்றூர் அடைந்தது அந்தத் [தோஷம்

இன்னவன் அந்தியத்தில் யிடானா வாயு நோயால்;

  1. இலேய தாயாரிடம் இருந்தும் வாழக்கடவது, நீ மேன்மையில் லாத குடும்பபஸ்தராக விருக்கக்கடவது. உனக்கும் பிதுரார்ஜித சொத்து இருக்கக்கூடாது. “நீ கஷ்டத்துடன் வாழக்கடவது” என்று தோல்வியடைந்த தவர்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். இந்தச் சாபம் தகப்பனுறை வந்தடைந்தது. இவர் தன்னுடைய குடைசி காலத்தில் கெடுதியான வாயு ரோகத்தினுல்;

  2. காலன்தன் பதிக்குச் சென்று கஞ்சனைல் வரையப் பட்டுச் சீல மில்லாத கங்கை குலம் செனிப்பனு மிவனே [யென்றும்

சாலவே முன்னுழ் சாபம் சார்ந்ததால் துணேவர் ஏலவே அன்னே தோஷம் மெய்திடு மென்று [சொல்வோம்.

  1. இறந்து எமபட்டணத்திற்குப் போய்ப் பிரமதேவரால் பிரமலிபி யுடன் எழுதப்பட்டுச் சுத்தமில்லாத ஒரு வேளாளர் ஜாதியில் வந்து பிறன் திருக்கின்றூர் என்று சொல்லுகின்றூம். இவருக்கு முன் ஜன்மத்திய சாபம் வந்தடைந்ததால் இவருக்குச் சகோதர தோஷம் ஏற்படும். மாதுரு தோஷமும் ஏற்படும் என்று சொல்லுகின்றோம்.

29, பின்மாதா ஒன்று யென்றீர் பேசுவீர் அவளுக்குப் [புத்திரர்

சொன்ன நே ஆண்பால் நான்கு தோணயு மிருவர் [தீர்க்கம்

அன்னவர் வேறுய்ச் செல்வர் அடைகுவார் தந்தை [ஆஸ்தி

பின்பாகம் சொல்லு கின்றூம் பேதையே கேட் டிடாயே;

  1. தகப்பனுக்கு இலேய தாயார் ஒருத்தி யுன்டென்றீரே! இவ ஊடைய புத்திரர்களேப் பற்றிச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்கவே, பராசர மஹரிஷி சொல்லுகின்றார். இலேய தாயாருக்குந் நான்கு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் தீர்க்காயுள் யுடையவர்களாக விருப்பார்கள். இவர்கள் வேறு குடும்பபஸ்தர்களாக விருப்பார்கள். தகஷ்

Page 299

பஞுருடைய சொத்துக்கீழ் அடைவார்கள். இவர்களுடைய மற்ற விஷயங்களேப் பின்பாகத்தில் சொல்லுகின்றோம்.

ஜாதகருடைய முன்ஜன்மம்

  1. உதித்தவன் பூர்வம் சொல்வேன் ஒங்கிய தில்லே நிதிமிக உடையோ ஞுக்கு நேர்ந்தனன் வைசிய செயாய்பதியினில் திருவு முண்டாய் பாரினில் செட்டு செய்து சதமுடன் புகழு முண்டாய் தன்மே மதலே யாகி;

  2. ஜாதகருடைய முன்ஜென்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். வளம்பொருந்தியதில்லே என்ற சிதம்பர கேஷத்திரத்தில் அதிகமான செல்வத்தையுடைய ஒரு வைசவருக்கு ஆண் குழந்தையாகப் பிறந்து, செல்வத்தையுடையவராகி, வியாபாரத் தொழிலேச் செய்துகொண்டு, எப்போதும் கீர்த்தியையுடையவராகி, மனேவியுடைய முதலையுடையராகி;

  3. அறமதி லிச்சயின்றி அந்தகன் பக்கல் சென்று சிற னுன் கோன் வரையப்பட்டுச் செலித்தவ ணிவனே யென்றேும் உரைகிறேும் பிவனின் சேதி உதித்ததனுள் முதலா யாக வறுமைகள் அனம் குறைச்சல் மனமது சஞ்ச லங்கள்.

  4. தர்மஞ் செய்வதில் பிரியமில்லாதவராகி, இறந்து எமனிடத்திற்குப் போய் நான்கு தலைகளுடைய பிரமதேவரால் பிரமலோகத்தில் எழுதப்பட்டு, இந்த ஜன்மத்தில் ஜாதகர் வந்து பிறந்திருக்கின்றுர், என்று சொல்லுகின்றேும். இனிமேல் ஜாதகருடைய விஷயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேும். ஜாதகர் பிறந்த நாள் முதற்கொண்டு தரித்திரமும், கஷ்டங்களும், குறைவான சாப்பாடும், மனத்திற்குக் கஷ்டங்களும்;

  5. ஈரெட்டு ஆண்டு மட்டும் யிடருக ளேனக முண்டுபாருளோர் நிற்தை சொல்வார் பதினுற டதனின் மாறிடும் வறுமை தாஞும் வளர்பிறை போலே செல்வம் கூடுவோம் செட்டு ஒங்கும் குலத்துளோர் மதிப்பு கொள்வர்.

  6. ஜாதகருக்குப் பதினெறு வயதுவரையிலும் அநேக கெடுதிகளும் குடும்பத்தாருக்கும் இந்த ஜாதகருக்கும் உண்டாகும். பூமியிலுள்ளோர் இவர்களின்மேல் பழிகளையும் குறைவுகளையும் சொல்லுவார்கள். இங்கு சொல்லப்பட்ட வயதிற்குப் பிறகு தரித்திரம் விலகிப் போய்விடும், வளர்பிறை சந்திரணைப் போல செல்வம் நாளுக்கு நாள்

Page 300

விருத்தியை யடையும் என்று சொல்லுகின்றோம். வியாபாரம் விருத்தி யாகும். இவருடைய குடும்பத்திலுள்ளவர்கள் மேன்மையையும் கெளரவத்தையும் அடைவார்கள்.

  1. மாலிகா யோக மொன்று மந்திரி யோக மொன்று சாலவே யிரண்டு யோகம் தங்கிடு மிவரைக் கென்றேம் கோலமாய் முப்பாண் டுக்கும் குவலய திரிச்ச லாலே ஞாலமே லாப மெய்தும் நாடாது பொருள் கைதானே.

  2. ஜாதகருக்கு மாலிகா யோகம் என்ற கிரக மாலிகா யோகம்* ஒன்று இருக்கின்றது. மந்திரி* யோகம் என்ற இன்னொரு யோகமும் இருக்கின்றது. இவ்விதமாக இவருக்கு இரண்டு யோகங்கள் இருக்கின்றன என்று நாங்கள் சொல்லுகின்றோம். ஜாதகருக்கு முப்பது வயது வரைக்கும் இவர் பூமியில் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருப்பார், லாப முண்டாகும், ஆனால் தலைமை தன்னுடைய கைக்கு வராது.

*குறிப்பு:-வியாக்கியானப் :- மாலிகா யோகம்:- லக்கினம் முதல் கிரகங்கள் வரிசையாக வீடு வீடாமல் இருப்பது மாலிகா யோகமாகும். மந்திரி யோகம் என்பது கோணதிபதியும் கேந்திராதிபதியும் பார்த்துக்கொள்வது, இங்கு கேந்திராதிபதியாகிய சூர்வைத் திரிகோணதிபதியாகிய சனி பார்த்திருக்கின்றுள். இவை விஷயமாக கிரநூல் நடராஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் (268-ஆவது) பாடலையும் முன்னுற்றுத் தோன்னூற்றுவது (396-ஆவது) பாடலையும் பார்க்கவும். இன்னும் ஜாதக பாரிஜாதம், பல தீபிகை முதலிய கிரந்தங்களையும் ஜாதக சிந்தாமணியையும் பார்க்கவும். கிரகங்கள் எல்லாம் ஏழு வீட்டில் அடங்கி இருப்பதால் வல்லிகி யோகம் என்ற வீணே யோகமும் இருக்கின்றது. ஜாதக பாரிஜாதம் ஏழாவது அத்தியாயம் நூற்றென்பத்து மூன்றுவது (173-ஆவது) சுலோகத்தைப் பார்க்கவும். ஜாதக பாரிஜாதம் ஆறாவது அத்தியாயம் முப்பத்தொன்பதாவது (39-ஆவது) சுலோகத்தையும் வாசிக்கவும்.

  1. கைமுதல் அதன்மேல் காணும் கனத்ததோர் செட்டு [ஓங்கும் ஐயமென் றெருதைக் காத்தல் அரசர் பூசிதமு மெய்தல் பையர வணிந்தோன் பக்தி பாக்கிய வான் மதிப்பு [முள்ளான் பொய்யுரை நிசமாய்க் கொள்வர் புகழது மேற்பா [னென்றேம்.

  2. ஜாதகருக்கு முப்பது வயதிற்குப் பிறகு கைமுதல் பண்பகிடைக்கும். பெரிய வியாபாரம் விருத்தியடையும். ஜாதகர் நாங்கள் கஷ்டத்தை

Page 301

யடைந்திருக்கின்றேும் என்று சொல்லித் தன்னிடத்திற்கு வருகின்றவர்களுக்க் காப்பாற்றுவார். அரசர்களுடைய மதிப்பும் உண்டாகும். பாம்பைத் தன் ஜூடைய ஜடையில் அணிந்துள்ள சிவபெருமான் மேல் அன்பு உண்டாகும். செல்வந்தர்களுடய மதிப்பும் உண்டாகும். ஜாதகர் பொய்ப்பை நிஜமென்று நம்பிவிடுவார். கீர்த்தியை யடைவார் என்று சொல்லுகின்றேும்.

  1. இவ்வாறும் பிறாண்டு தேரு மெழில் கணம் கொடுத்தல்

[வாங்கல் அல்லல்கள் அணுகா தாகும் அவனியில் தூசு செட்டும் எல்லீயில் பஞ்ச வர்ண மெய்திடு மிவனுக் கென்றேும் சொல்லு யீரியம் பொன் சுதனுமே சேர்ப்பா னகும்.]

  1. ஜாதகருக்கு இரண்டு வீடுகள் கிடைக்கும். இவர் தனத்தைப் பிறருக்குக் கொடுப்பதும் மறுபடியும் திருப்பி வாங்கிக்கொள்ளுவதுமான லாவாதேவியை யுடையவராவார். இவருக்கு இனிமேல் கஷ்டங்கள் உண்டாகா. இவருக்குச் சீரோ வியாபாரமும் பஞ்சவர்ண வளர்ச்சியின் வியாபாரமும் நடைபெறும் என்று சொல்லுகின்றோம். இவர் இரண்டாயிரம் பொன்மதிப்பிடக் கூடிய தனத்தைச் சேர்த்துவைப்பார்.

ஜாதகரின் தாய்பதகப்பனுர்களின் மரணகாலமும் ஜாதகரின் மரணகாலமும்

  1. பிறந்ததோர் ஆண்டுக் குள்ளே பிதுர்கண்டம் நேரு

[மென்றோம் சிறந்ததோர் முப்பா ஆந்தில் செல்லுவார் அன்னெ [தானும் உறைந்திடு மறுபான் ரெண்டில் உயர் ஆணி மாதம் [தன்னில் மறலியின் பதிக்குச் செல்வன் மைந்தனு மென்று [சொல்வோம்.]

36., ஜாதகர் பிறந்த வருஷத்திலேயே இவருடைய தகப்பனார் இறந்து விடுவார் என்று சொல்லுகின்றோம். ஜாதகருக்கு முப்பத்தைந்தாவது வயதில் இவருடைய தாயார் இறந்து விடுவாள். அறுபத்திரண்டாவது வயதில் ஆணி மாதத்தில் ஜாதகர் இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்வார் என்று சொல்லுகின்றோம்.

*குறிப்பு :-வியாப்கியானம் :-பிதுர் மாரகம் விஷயம்:-பிதுர் மாரகம் புத்தசையில் சொல்லப்பட்டிருக்கின்றது. பிதுர் லக்கின்ம் ஜன்பதசையில் ரிஷபம் ஆகும். லக்கினுடைய சுக்கிரன் சூரியனுடன் கூடி அஸ்தமனைந்திருப்பது பிதுர் தோஷமாகும். ரிஷபத்திற்கு எட்டில் விரையாதிபதியாகிய அங்காரகன் இருப்பது பிதுர் தோஷமாகும். எட்டிற்குடைய குரு

Page 302

ஆறவது. பாவத்தில் மறைந்திருப்பது பிதுர் தோஷமாகும். பிதுர் ஸ்தானத்தை ராகு பார்ப்பது தோஷமாகும். ஆகையால் பிதுர் ஜாதகருக்கு நீண்ட காலம் உயிருடனிருக்க மாட்டார். ரிஷப லக்கினத்திற்கு இரண்டிற்குடைய புதன் கூட மாரகர் என்ற சில கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்தப் புதன் கேந்துவடன் கூடியிருப்பதால் பாபராஹிக் கோளல் அதிகார முடையவராக விருக்கின்றுர். ஆகையால் புதன் தசையில் பிதுர் மாரகள் சொல்லப்பட்டிருக்கின்றது.

*குறிப்பு :-மாரக விஷயம் :-ஜாதகருக்கு முப்பத்தைந்தாவது வயதில் குரிய தசை நடக்கின்றது. மாரக லக்கினம் தனு சாதகம். இதற்கு ஜாதக சந்திரிகை அறுபதாவது (60-ஆவது) சுலோகப் பிரகாரம் சுக்கிரன் மாரகராகின்றுர். இவருடன் கூடிய சூரியன் ஜாதக சந்திரிகை இருபத்து மூன்றாவது (23-ஆவது) சுலோகப் பிரகாரம் அதிக மாரகராகின்றுர். ஆகையால் சூரிய தசையில் மாருக்கு மரணம் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

*குறிப்பு:-ஜாதகர் -மாரக -விஷயம் :-ஜாதகருக்கு அறுபத்திரண்டாவது வயதில் மாரகம் சொல்லப்பட்டிருக்கின்றது. அப்போது ராகு தசை நடக்கின்றது. கன்னியா லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை ஐம்பத்து நான்காவது (54-ஆவது) சுலோகம் பிரகாரம் குரு மாரகராகின்றுர். குரு வீட்டில் இருக்கின்ற ராகு ஜாத சந்திரிகை இருபத்து மூன்றாவது (23-ஆவது) சுலோகம் பன்னிரண்டாவது சுலோகப் பிரகாரம் அதிக மாரகராந்ரூர். ராகு தசை ஏழாந் தசையாக வருவதால் ஜாதகாங்காரம் தெராளாய்பிறத்து எழுபத்தைந்தாவது (87-ஆவது) பாடல் பிரகாரமும் குமாரசாமி யம் மகாதசைப் படலம் நான்காவது பாடல் பிரகாரமும் ஏழாந் தசையாகிய ராகு தசை ஜாதகரை மாரகஞ் செய்ய அதிகார முடையதாகும். ஆகையால் ஜாதகருக்கு இராகு தசையில் மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய பின்ஜன்மமும் தகப்பனுடைய பின்ஜன்மமும்

  1. பின்சென்மம் தணிகை தன்னில் பிறப்பானும் சைவ

[செய்யாய்

மன்னரால் அரசு செய்வன் மவன் தன்னை பின்சென்மம்

[கேள்

கன்னியா குமரி தன்னில் கலப்பனும் வைசிய செய்யாய்

உன்னத வாயெப் பெற்ற உத்தமி கேட் டிடாயே.

Page 303

  1. ஜாதகர் தன்னுடைய மறு ஜன்மத்தில் தணிகை என்ற திருத்தணி கேஷத்திரத்தில் சைவராகப் பிறந்து இராஜாங்கத்தில் அதிகாரமான வேலையைச் செய்வார். தகப்பனுடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுன்றோம். பார்வதியம்மையே! கேட்பிராக். இவர் கன்னியா குமரியில் வைசியராகப் பிறப்பார். மேன்மை தங்கிய யோனே முகத்தை யுடைய விநாயகக் கடவுளேப் பெற்றெடுக்க பார்வதியம்மையே! கேட்பிராக.

  2. முப்பது ஒன்றுண்டின் மேல் விளம்புவோம் குடும்பம் செப்புவோம் பின்பால் சேதி செனித்திடு காலம் தன்னில் ஒப்புடன் புந்தி தன்னில் ஓரைந்து ஆண்டு ஏழு மைப்புடன் திங்க லோழும் விளம்புவோம் பலகே [யாங்கள்.

  3. ஜாதகருக்கு முப்பத்தேழாவது வயதிற்குப் பிறகு குடும்பம் வேறுகப் பிறந்து போய்விடும். மற்ற விஷயங்களெல்லாம் சொல்லு கின்றோம். ஜாதகர் பிறந்த காலத்தில் புத மகா தசையில் இருப்பு ஐந்து வருஷங்களும் ஏழு மாதங்களும் ஆகும். இக்காலத்திய பலாபலன்களை நாங்கள் சொல்லுகின்றோம்.

  4. பாலகன் பிறந்த பின்பால் வாட்டும் பறப்பனும் தந்தை தானும் ஞாலமேல் வறுமை உண்டு நல்கிடும் வனவாசங்கள் கோலமாம் குடும்ப மென்றேும் சூறுவோம் பின்பால் [சேதி ஆலத்தை யுண்டோன் தேவி அறைந்தது தப்பா தாமே.

  5. ஜாதகருக்கு நோயால் கஷ்டங்கள் ஏற்படும். இவருடைய தகப்பனார் இறந்து போய் விடுவார். பூமியில் இவருடைய குடும்பத்தாருக்குத் தரித்திரமும் கஷ்டங்களும் ஏற்படும். வனவாசங்கள் நேரிடும். குடும்பம் கலகலத்துப் போய்விடும் என்று சொல்லுகின்றோம். மற்ற விஷயங்களெல்லாம் பின்னால் சொல்லுகின்றோம். ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமானுடைய மனவியாராகிய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும். —C. G. R.

Page 304

ஜாதகம் 17

ஜனனகால கிரகங்கள்

  1. 'மந்திரி ராகு 2மானில் 3மங்கல 4னிரவி சிம்மம் சந்திரன் புதனும் கன்னி சனி மீனம் 'புகர் செம்பாம்பு முந்திய கடகம் தங்க முதயமும் மாதையாக இந்தவார் கோளும் நின்றுல் யியம்புவீர் பலனேத் தானே

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிக், குருவும் ராகுவும் மகரத்திலும், அங்காரகனும் சூரியனும் சிம் மத்திலும், சந்திரனும் புதனும் கன்னியிலும், சனி மீனத் திலும், சுக்கிரனும் கேதுவும் கடகத்திலும் இருந்து, இவ்வித மாக நவக் கிரகங்கள் இருந் தால் பலாபலன்களைச் சொல் லுவீர் என்று;

குறிப்பு : இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற் குப்பினவரும் அம் ச்ச சக்கர கிரக நிலை பொருத்த முடையதாகும் :

மிதுனத்தில் ராகு வும், கடகத்திற் சந்திரனும் சனி யும், சிம்மத்திற் சூரியனும், துலாத் தில் அங்காரக னும், விருச்சிகத் திற் சனியும், தனு ராசி கேதுவும் மகரதிற் புகனும் குருவும் மீனத் திற் சுக்கிரனும் ஆகும். அங்காரகன் அஸ்தமனைந்து இருக்கின் றார். குரு வக்கிர கதியிலிருக்கின்றார்.

  1. குரு.

  2. மகரம்.

  3. அங்காரகன்.

  4. சூரியன்.

  5. சுக்கிரன்.

  6. கேது.

Page 305

  1. அம்பிகை கேட்கும் போது அத்திரி முனிவர் சொல்வார் செம்மையாய் ஆண்பால் சென்மம் செனித்த யில் [கிழக்கு வாடை தென் உத்தரம் வீதியாகும் கக்ஷிணம் காணோன்

[கோஷ்டம் நன்மையாய் மாரி மேற்கில் நவிலுவோம் கேளுந் தாயே.

  1. பார்வதியம் மையார் கேட்கும் போது, அத்திரி சொல்லுகின்றார். பிறந்த குழந்தை ஆணடும். பிறந்த வீடு வடக்குத் தெருவில் கீழண்டை வாடையில் இருக்கும். தெற்கில் விநாயகர் கோயில் இருக்கும். மாரியம்மன் கோயில் மேற்கிலிருக்கும் என்று நாங்கள் சொல்லுகின்றோம். பார்வதி யம்மையே ! கேட்பீராக.

3: ஆடுதின் னும் முன்கிழக்கில் ஆததாள் நிற்பாள் அருகினிலே காளியுண்டு மாரிதங்கும் நாடியே குண்டமுண்டு சோலே காணும் நவிலுவோம் சித்தூர் இந்தப் பாலன் தேடியே கங்கைகுல முதிப்பா றுகும் செனித்தவனின் யோகமுடன் துணைவர் யோகம் மாடியே கள த்திரபுத்திரர் தந்தை தாயார் முன்பின் சென்ம மெலாம் பகருவோமே.

  1. ஆட்டைடத்தின்]கின்ற முலீசுவரன் கிழக்கில் இருக்கும். பார்வ தியம்மன் கோயிலும் இங்கே இருக்கும். இவற்றிற்குச் சமீபத்தில் காளியம்மன் கோயிலும் மாரியம்மன் கோயிலு மிருக்கும். ஒரு குளமும் தோப்பும் இருக்கும். இவ்விதமான அடையாளங்கள் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இவர் ; வேளாளர் ஜாதியிற் பிறப்பார். இவருடைய யோகம், சகோதரர்களின் யோகம், மனைவி, சந்தானம், தகப்பனார், தாயார் ஆகிய இவர்களுடைய பலாபலன்களையும், முன் ஜன்மம் பின் ஜன்மம் ஆகிய இவற்றையும் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தகப்பனாருடைய சகோதரர்களும், குருதிசயங்களும்

  1. தந்தையின் துணைவர் தம்மைச் சாற்றுவோ மறுவ எ ன்தையோ யெண்பால் ரெண்டு யிலகிடும் தீர்க்க மாக நோந்திடும். மற்ற தெல்லாம் நுவலுவோம் பிதா [குணத்தை முந்தியே யிருநி றத்தான் மூலநோய் வாயு ரோகி.

Page 306

  1. ஜாதகரின் தகப்பனுடைய சகோதர்களேப் பற்றிச் சொல்லுஙின் ரேும். இவர் ஆறு பேராவர். இவர்களில் இரண்டு சகோதரிகள் நீண்ட ஆயுளே யுடையவர்களாக விருப்பார்கள். மற்றவரெல்லாம் சீக்கிரம் இறந்து போவார்கள். தகப்பனுடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேும். இவர் இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாநிறமான தேகத்தை யுடையவர். மூலநோயும் வாயு ரோகமும் உடையவராவர்.

  2. கல்வியு மில்லா நேசம் கொள்ளான் தொல்லேயு மாதிலே தான் செறிந்திடு மிவனுக்கே தான் பல்லுகள் குற்ற மில்லான் பாருகள் கிருஷி செய்வன் வல்லியால் பெருமை யுள்ளான் மறுமொழி கூறு னேசும்.

  3. ஜாதகருடைய தகப்பனுர் வாசித்தவரல்லர். பெரியோர்களுடைய சிநேகிதத்தை யுடையவரல்லர். இவருக்கு முற்காலத்தில் கஷ்டங்கள் நேரிடும். இவர் குற்றமில்லாத, தோஷ மில்லாத பற்களே யுடையவராவர். இவர் நிலங்களேப் பயிரிட்டு ஜீவனஞ் செய்வார். இவருக்குத் தன்னுடைய மனவியால் கேள்வி முண்டாகும். இவர் தடுத்தப் பதில் சொல்ல மாட்டார்.

  4. புதிதான கிரகம் செய்வன் பூமியை விருத்தி செய்வன் சதியிலா மனத்த னேசும் தன்மனம் கபடு மில்லான் முதியோர்கள் இறவு கொள்ளான் முன்கோப முடைய [னேசும் நதிசடை அணிந்தோன் தேவி நல்கிடும் பித்தச் சூடு.

  5. ஜாதகருடைய தகப்பனுர் புதிய வீட்டைத் கட்டுவார். இவர் நிலங்களேப் பயிரிட்டுத் தன்யங்களே அதிகப்படுத்துவார். இவர் துரோக மில்லாத மனத்தை யுடையவர். இவர் தன்னுடைய மனத்தில் வஞ்சனே, கள்ளம் ஆகிய இவற்றை யுடையவரல்லர். இவர் பெரியோர்களுடைய சிநேகத்தை யடைய மாட்டார். முன் கோபமுடையவராவர். கங்கா நதியைத் தன்னுடைய இடையில் தரித்துள்ள சிவபெருமானுடைய மேனி யாகிய பார்வதியம்மையே! இவருக்குப் பீத்த சூட்டு ரோக மிருக்கும்.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. இக்குண முடையோ னுக்கு இவனுமே சேஷ்ட னுக் மிக்கவே யுதிப்பபா னேசும் விளம்புவோ மிவன் குணத்தைச் சிக்கன மில்லா னேசும் தேகமு மிருதி றத்தான் நக்கன்மேல் பக்தி யுள்ளான் நாயகன் கல்வி யில்லான்.

  2. இப்படிப்பட்ட குணங்களே யுடைய தகப்பனுருக்கு இந்த ஜாதகர் மூத்த குமாரனுகப் பிறப்பார். இனிமேல் இவருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேும், இவர் உலோப குணத்தை யுடையவரல்லர்.

Page 307

தாரளமாகச் செலவிடக் கூடியவர். இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமான ஆடையை உடையவர். இவர் சிவபெருமான் மேல் ‘அன் புடையவர். இவர் படித்தவரல்லர்.

  1. அன்னெனசொல் கடவாளுக்கும் அடாநித்தை பேசாநுக்கும் சொன்னசொல் தவறு ஒரும் சுத்தமான மனத்து ஒரும் இன்னவன் பித்த தேகி இன்பமாய் வார்த்தை சொல்வன் உன்னத கிருஷி செய்வன் உத்தமி கேட்டி டாயே.

  2. ஜாதகர் தன்னுடைய தாயாருடைய வார்த்தையைக் கடந்து செல்லாதவராவர். தகாத குற்றங்களேச் சாட்ட மாட்டார். இவர் தான் சொன்ன வார்த்தைகள் பிரகாரம் தவறுமல் நடந்து கொள்ளக் கூடியவர். இவர் பரிசுத்தமான நல்ல மனத்தை உடையவராவர். இவர் பித்த குணமுள்ள தேகத்தை யுடையவர், இவர் இனிமையாக வார்த்தைகளேச் சொல்லுவார். இவர் மேன்மையான பயிற்றிந்த் தொழிலேச் செய்வார் பார்வதியம்மையே! கேட்டபிராக.

  3. பூமியும் பரபலிப்பன் பித்தமாம் தேகி யாவன் தாமத குணத்தா ஒரும சகலர்க்கு நல்லோ ருவன் நேமியோர்க் குதவி செய்வன் நீர்தனில் தோய வல்லன் கோவுகள் விருத்தி யுள்ளான் கோமளி மேலும் கேளே.

  4. ஜாதகர் நிலங்களே வைத்துக் கொண்டு காப்பாற்றுவார். இவர் பித்த குணமுள்ள தேகத்தை யுடையவர். இவர் சாந்தமான நிதானமான குணத்தை உடையவராவர். இவர் எல்லோருக்கும் நல்லவராக விருப்பார். இவர் தீவீப தீர்த்தங்களில் ஸ்நானம் செய்யுந் திறமையை யுடையவராவர். இவரிடம் பசுக்கள் விருத்தியாகும். பார்வதியம்மையே! நாங்கள் இன்னும் சொல்லப்ப போவதைக் கேட்டீராக.

ஜாதகருடைய சகோதரபாவம்

  1. இவனுடைத்துணேவர் தன்னை யியம்புவோ மறுவ ராகும் அவனியில் ஆண்பால் ரெண்டு அறைகிறும் தீர்க்கமாக இவர்கள் இரண்டு யேழு மிச் சென்மம் விருத்தி யாகும் நவனியில் மற்ற வெல்லாம் நசித்திடு மென்று [சொல்வோம்.

  2. ஜாதகருடைய சகோதரர்களேப் பற்றி சொல்லுகின்றோம். இவர் கள் ஆறு பேராகும். இரண்டு சகோதரர்கள் மீண்ட ஆயுளே உடையவர்க ளாக விருப்பார்கள். இவ்விர ண்டு சகோதரர்களும் இரண்டாவது ஏழாவது பிறவிகளாகும். இவ்விருவரும் இந்த ஜன்மத்தில் விருத்தியைப் படைவார் கள். மற்ற எல்லாச் சகோதரர்களும் நாசத்தை அடைந்து சாக்கிரம் இறந் து விடுவார்கள் என்று சொல்லுகின்றோம்.

Page 308

  1. ஆடெனும் சென்பமும் தோன்றும் அவனுமே யிவன்பின் [வந்தோன் பாடுவேன் அவன்கு ணத்தை பயிர்த்தொழி லுடைய [நகும் தேடுவான் பூமி தன்ஈச் சல்வியம் கொள்ளா னகும் நாடுளோர் வசியம் கொள்வன் நாயகன் கல்வி யில்லான்,

  2. ஜாதகருடைய இளைய சகோதரர் ஆடு என்ற மேஷ ராசியில் பிறந்தவராவர். இவருடைய குணதிசபங்களேப் பற்றிச் சொல்லுஇன் றேன். இவர் பயிரிடுந் தொழிலே யுடையவராவர். இவர் நிலங்களிச் சம் பாதிப்பார். இவர் கடன்பட மாட்டார். இவர் தனுடைய கிராமத்தி லுள்ளவர்களோத் தன் பக்கமாக விருக்கும்படியாகச் செய்து கொள்ளுவார், இவர் படித்தவரல்லர்.

  3. உபகாரி யிருந்தான் உரைக்குமுன் கோபி யாவன் அபவாத மில்லா னகும் அவன்சிறு தீனி யிட்டான் தபசிகள் உறவு கொள்ளான் சந்தேக மனத்த னகும் செபங்களும் பெறுவா னகும் செயிழை விருப்பம் [கொள்வன்.

  4. ஜாதகருடைய இளைய சகோதரர் பிறருக்கு உதவியைச் செய் வார். இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மானிறத்தை யுடைய தேகத்தை யுடையவர். பேசுவதற்கு முன்னே கோபத்தை யுடையவராவ் வார். குற்றம், நிந்தை ஆகிய இவற்றை அடையாதவராக விருப்பார். இவர் உணவுப் பண்டங்களோச் சிறிது சிறிதாகச் சாப்பிடப் பிரியமுள்ளவர். தபசு செய்கின்றவர்கள். ஆகிய இவர்களுடைய சிநேகித்தை யுடையவரல்ல. சந்தேகப் படுகின்ற மனத்தை யுடையவர். இவர் ஜெபங் களோச் செய்பவதாவார், ஸ்திரீகளின் மேல் ஆசையை யுடையவராவார். இவரும் பெண்களின் மேல் ஆசையை யுடையவராவார்.

  5. மனவியு மொன்றுறே யாகும் அவளுமே உத்திர திக்காம் கனமுடன் புத்திர பாகம் கழறுவோ மாண்பால் ரெண்டு அநேயவே பெண்பால் ஒன்று அது மூன்றும் தீர்க்க [மாகும் பிறையாகு மிரண்டு யென்றேும் பேசுவோம் வயது [தீர்க்கம்.

  6. ஜாதகருடைய இளைய சகோதரருக்கு ஒரே மனைவிதா னுண்டு. இவள் வடக்குத் திக்கிலிருந்து வந்து சேரிடுவாள். சந்தான விஷயத்தைப் பற்றிச் சொல்லுஇன் றும். இவருக்கு இரண்டு பிள்ளைகளும் ஒரு பெண் னும் உண்டு. இந்த மூன்று குழந்தைகளும் நீண்ட வயதை யுடையவர் களாக விருப்பார். இரண்டு குழந்தைகள் இரட்டைக் குழந்தையாக

Page 309

விருக்கும் என்று சொல்லுகின்றும். இந்த இரட்டைக் குழந்தைகள் நீண்ட ஆயுளோ யுடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றும்.

  1. துலாசென்மம் கடை யானகும் சொல்லுவோ மவன் நிலைமையாய் வார்த்தை சொல்வன் நேர்ந்திடும் கல்வி உலகோர் வசியம் கொள்வன் உத்தமன் சிவந்த பலபல வண்ணிபம் செய்வன் பாக்கிய முடைய ஞானே,

  2. ஜாதகருடைய கடைசி சகோதரர் துலா ராசியில் பிறந்தவராவர். இவருடைய குணதிசயங்களோப் பற்றிச் சொல்லுகின் றேும். இவர் உண்மையச் சொல்லுவார். உறுதியாக வார்த்தைகளோச் சொல்லுவார். இவருக்கு வித்தை யுண்டு. இவர் பூமியிலுள்ளவர்களோத் தன் பக்கமாக விருக்கும்படியாகச் செய்து கொள்ளுவார். இவர் சிவப்பு நிறமான தேகத்தை முடையவர். இவர் அநேக வியாபாரங்களோச் செய் வார். செல்வத்தை யுடையவராவார்.

  3. தந்தை தாய்க் கன்ப னெனும் தரணி அதிகம் சேர்ப்பன் சந்ததம் யீகை யுள்ளான் சற்சன குறவு கொள்வன் வந்தவர்க் கண்ண மீவன் மர்ம வான் தந்திர வாதி முந்தியே கீர்த்தி யேற்பன் முருகன்மேல் பக்தி [கொள்வன்.

  4. ஜாதகருடைய கடைசி சகோதரர் தாய் தகப்பனுட்குப் பிரிய மானவராவார். நிலங்களோ அதிகமாக வாங்கி சேர்த்து வைப்பார். இவர் தன்னிடத்திற்கு வருபவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவார். இரகசிய மான மனத்தை யுடையவர். தந்திரமாகவும் உபாயமாகவும் நடந்து கொள்ள ஆக் சூடியவராவார். முருகக் கடவுளின் மேல் அன்புடையவராவார்.

  5. வண்டி. வாகனமும் சேர்ப்பன் வாக்குகள் தவறு னெனும் குண்டை கோவிருத்தி யுள்ளான் குலத்துளோர் மெச்ச அண்டி ஏர்க் குதவி செய்வன் அவன்கரம் ருத்திர [வாழ்வன்

பண் டு பண்டாரம் சேர்ப்பன் பார்வதி கேட் டிடாயே.

16: ஜாதசருடைய கடைசி சகோதரர் வண்டியும் வாகனமும் சம்பா த்துச் சேர்த்து வைப்பார். தான் சொன்ன வார்த்தைகள் பிரகாரம் தவறு மல் நடந்து கொள்ளக் சூடியவராவார். எருதுகளும் பசுக்களும் இவருக்கு விருத்தி யடையும், அதிகமாகும். இவர் தன்னுடைய பந்துக்கள் தன்னோப்

Page 310

போற்றும் படியான, புகழும்படியான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவர் தன்னிடத்திற்கு உதவிக்காக வருகின்றவர்களுக்கு உபகாரத்தைச் செய்வார். இவர் தன்னுடைய உள்ளம் கையில் ருத்திர ரேகை என்ற ஒருவித மான ரேகையை யுடையவராவார். இவர் பழைய காலத்திய பல பண்ரடங்க களையும் பொக்கிஷத்தையும் சிவனடியார்களையும் சேர்த்து வைப்பார். பார்வதியம்மையே ! கேட்பீராக.

  1. நல்லோர்க்கு நல்லேர் உவந்த லன்றாக்கு மிண்டு

[நல்லோர்க்கு நல்லேர் உவந்த லன்றாக்கு மிண்டு] [புல்லர்க்கு விரோதி யாவன் புகர்பூமி தன்னுல் செல்வன் மல்லுறை தமக்கு அஞ்சான் மாற்றுஎன மெய்தித்து] [வெல்லுவன் மல்லுறை தமக்கு அஞ்சான் மாற்றுஎன]

அல்லல்கள் அனையா ஙகும் அம்பிகை யாளே கேளாய்.

  1. ஜாதகருடைய கடைசி சகோதரர் நல்லவர்களுக்கு நல்லவராக விருப்பார். முரடர்களுக்கு வலிவுடைய எதிரியாவார். அற்பர்களுக்கு விரோதியாக விருப்பார். நிலங்களால் செல்வத்தைப் படைப்பவர். விரோதமான வார்த்தைகளுக்குப் பயப்பட மாட்டார். விரோதியை எதிர்த்துப் போராடி ஜயித்த விடுவார், இவர் கஷ்டங்களை அடையமாட்டார், பார்வதியம்மையாரே ! கேட்பீராக.

  2. தாரமு மிரண்டு யென்றும் சுதர்களும் ஆண்பா

[லொன்று தீரமாய்ப் பெண்பா லவ்வாறு செப்புவோம் தீர்க்கமாகக் கூறிய மொழியைக் கேட்டுக் குருமுனி புகழுவகின் றூர் பாரியாள் யிரண்டு யென்றீர் பகருவீர் யெம் மாதுக்கு;

  1. ஜாதகருடைய கடைசி சகோதரருக்கு இரண்டு மனைவிமார்கள் உண்டு என்று சொல்லுகின்றோம். இவருக்கு ஒரு பிள்ளையும் ஒரு பெண்ணும் தீர்க்காயுளே உடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றோம். இவ்விதமாக அத்திரி ரிஷி சொல்லவே, குரு முனி என்ற விசிஷ்ட மகரிஷி கேட்க வாரம்பித்தார். இவருக்கு மனைவிமார்கள் இருவர் என்று சொன்னீரே ! எந்த மனைவிக்கு;

19 சுதர்களும் விருத்தி சொல்வீர் சொல்லுவோன் கேளு

[மையா மதுநிகர் முதல் மாதுக்கு மைந்தர்கள் யில்லாளாகி விதியினால் யிரு மனைக்கு மேவிடும் புத்திர பாகம் வதிபர்க்கும் வயது தீர்க்கம் வரைந்தது தப்பா தாமே.

  1. பிள்ளைகள் பிறந்து வளருவார்கள் என்பதைச் சொல்லுவீர் என்று கேட்டார். இதற்குச், சொல்லுகின்றேன், கேட்பீரையா என்று அத்திரி ரிஷி

Page 311

பதில் சொல்லுகின்றுர், முதல் மனேவிக்குப் பிள்ளைகளில்லாமல் போய் விடவே, இரண்டாவது மனேவிக்கு இவளுடைய தலைவிதிப்பயனுக புத்திரர் கள் பிறப்பார்கள். இந்தக் கடைசி சகோதரருக்கு வயது நீண்டிருக்கும். அஃதாவது இவர் தீர்க்காயுளே யுடையவராவர். நாங்கள் சொல்லிய பலா பலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

ஜாதகரின் விவாகம்

  1. சாதகன் மணந்தின் காலம் சார்றவே பலமு ருது மேதினில் மதலே யில்லான் வித்தகர் சொல்லும் போது போதவே பராசர் தானும் புகலுவார் சாத கர்க்கு நீதியாய் மனேவி காண னென்றீர்கள் விபரம்

[சொல்வீர்.

  1. ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுவதற்கு எந்த வழியும் கிடையாது. அஃதாவது இவர் விவாகமில்லாமலேயே இருந்து விடுவார். இவருக்குக் குழந்தைகள் கிடையா. இவ்விதமாக அத்திரி ரிஷி சொல்லும் போது, பராசர முனிவர் தடுத்துக் கேட்டின்றுர். ஜாதகர் மனேவியை அடைய மாட்டார் என்று சொனீரே! இதனுடைய விவரத்தை, காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்டார்.

  2. இருபத்து யிரண்டு ஆண்டில் யிவனுக்குப் பித்தம்

[தோன்றி

சரியிலா குணமே யாகும் சாரும் காரணங் கென்ன கரும்பாம்பு தனசெக் காலத்தில் கவியெனும் புகுத்தி

[தன்னில்

உரைந்திடும் பிசாசு பில்லி உரைந்திட்டோம் குற்றம்

[தானே.

  1. ஜாதகருக்கு இருபத்திரண்டாவது வயதில் பைத்திய ரோகம் ஏற்பட்டு இவருக்குக் குணம் சரியாக வில்லாமல் கெட்டுப் போய் விடும் என்று அத்திரி ரிஷி சொல்லவே, பராசர ரிஷி காரணங்களெச் சொல்லுவீர், என்று கேட்டார். கரும்பாம்பு என்ற ராகு தசைக் காலத்தில் கவி என்னும் சுக்கிரனுடைய புக்தி நடக்கின்ற காலத்தில், ஜாதகருக்கு பிசாசு, பேய், சுன்னியம் முதலியவற்றால் துன்பங்கள் ஏற்படும். இது விவாகத்திற்குத் தடையை யுண்டு பண்ணும் என்று சொல்லுகின்றீரும், என்றுர் அத் திரி ரிஷி.

  2. குற்றம் சண்டாள ராதே கூறுவோ மந்தச் சங்கை குற்றத்தால் மனேவி காண்ணன் கூறுவீர் சிகிகை யொன்று சுற்றமாய்க் கிரக சாந்தி சுரிதி போல வெசய்வாள் னுகில் பத்திய பித்தம். நீங்கி பாலகன் சுகமா. னெவர்ணே.

Page 312

  1. இந்தத் தோஷம் இவருடைய விரோதிகளிலும் ஏற்பட்டதாகும் என்று சொல்லுகின்றோம். ஆகையால் இவருக்கு இந்தத் தோஷத்தினால் மீளவி வருவதற்குத் தடையுண்டாகும். இதற்கு ஒரு சாந்தியைச் சொல்ல வீர் என்று கேட்டார். ஜாதகர் சாஸ்திரங்களில் சொல்லியுள்ள தைப் போல இரக சாந்தியைச் சுத்தமாக விருந்து செய்வாராகில் பைத்தியம், பித்தம் ஆகிய இவை நீர்த்தியாகி இவர் செல்கிறத்தை அடைவார்.

  2. எவ்விதம் கிரக சாந்தி யியம்புவீர் முனிவோய் நீதான் பவ்வமாய்ச் சொல்லு கின்றேன் பதியினில் கலசம்

[ஓன்பான் செவ்விய ஆடை சாத்தி சமித்தினல் ஓமம் செய்து ஓவ்விய மூலம் சொல்வேன் உறுந் தசகாண்டன் தன்னில்.]

  1. எந்தவிதமான இரக சாந்தியைச் செய்ய வேண்டும் என்பதை முனிவரே ! நீர் சொல்லுவீர்; என்று கேட்க, அதைச் சொல்லுகின்றேன் என்று அதிதீர ரிஷி. ஜாதக தினுடைய வீட்டில் ஒன்பது கலசங்கள் வஸ்திரங்களினுல் சுற்றி அலங்கரித்து, அவற்றில் சமித்துக்குளோப் போட்டு, ஓமம் செய்து, பத்தாவது காண்டத்தில், கர்ம காண்டத்தில் நான் சொல்லப் படுகின்ற மூலம் மந்திரங்களே;

  2. சுகஸ்திரம் செபித்து பின்னல் சத்தியம் பூசை செய்து வகையான ஜாம்பி ரத்தில் மறுகோண மாக்க் கீறி தகமையாய் மூலம் கேளாய் சரவணபவ வென்றே தான் பகையிலா அயும் சிலியும் பரிவுடன் சவ்வு மவ்வும்.

  3. ஆயிரத்தடவைகள் ஜபித்துப் பிறகுச் சத்தி பூஜை (ரூஸ்வராஜை) பைச் செய்து, நல்ல தாமிரத் தகட்டில் அறுகோணம் வரைய வேணும். மூல மந்திரத்தைச் சொல்லுகின்றேன். கேட்பீராக. சரவணபவ, அயும், சிலியும், சல்வும், அவ்வும் என்ற பதங்களோ

  4. இப்படி வருவியோ தான் யிச் சென்மம் செபித்துமே தான் ஒப்புடன் அணிவாள் ஞுகில் உறைந்த ஊழ்விணேகள் எப்பவும் சுகமே பாகும் யிதுபோலே செய்யே ஞுகில் கப்பிய விணேகள் விருத்தி தமறின மொழிந்து.

[போகும்

  1. தகட்டில் எழுதி இந்த ஜன்மத்தில் ஜபித்துப் பிறகு இந்தத் தகட்டை ஜாதகர் அணிந்து கொள்வாராகில் நாங்கள் சொல்லிய பாவங்கள் நிவர்த்தியாகி எப்போதுமுள்ள செல்க்கிய முன்டாகும். இவ்விதமாகச் செய்யா விட்டால் இவருக்கு வந்து சேரிட்ட பாவங்களும் தோஷங்களும் அழிக்கப்படும். நாங்கள் சொல்லிய வார்த்தைகள் தவறிப் போகாமல், நடக்கும்.

Page 313

  1. சாந்தியும் செய்வா ருகில் சஞ்சல நிவர்த்தி யாகிக் கூர்ந்திடு மணத்தின் காலம் கூறுவோ மிருபான்

[மூன்றில் நோர்ந்திடும் தட்சிணத்தில் நிலேத்திடும் மனேவி தானும் சான்றோர்கள் தம்மை காக்கும் சங்கரி கேட் டிடாயே.

  1. ஜாதகர் சாந்தையைச் செய்வாராகில் கஷ்டங்களும் நிவர்த்தியாக் விடும். பிறகு விவாக காலத்தைச் சொல்லுஙின்றும். இவருக்கு இரு பத்து மூன்றுவது வயதில்* மனேவி தெற்குத் திக்கிலிருந்து வந்து சம்பவித்து நிலேத்திருப்பாள். நல்லவர்களே காப்பாற்றுகின்ற பார்வதியம்மையே! கேட்பீராக.

*குறிப்பு :-வியாக்கியானம் :-விவாக காலம் :-ஜாதகருக்கு இருபத்து மூன்றுவது வயதில் ராகு தசை நடக்கின்றது. இந்த ராகு களத்திர ஸ்தானதிபதியாகிய மீனத்திற்குடைய குருவுடன் கூடி யிருக்கின்றுர். ஆகையால் இவர் ஜாதக பாரி ஜாதம் பதினுந் காவது அஷ்டமம் இருபத்தொன்பதாவது (29-வது) சுபயோக பிரகாரம் விவாகங் செய்து வைக்க அதிகார முடையவராக விருக்கின்றுர். மேலும் களத்திர ஸ்தானமாகிய ஏழாவது வீடாகிய மீனத்தில் ஆறுக்குடையவரராகிய சனி இருக்கின்றுர். ஏழை ராகுவும் அங்காரகனும் பார்க்க கின்றுர்கள். அங்காரகன் எட்டிற்குடையவராகின்றுர். சுக்கிர னுடன் கேது கூடி யிருக்கின்றுர். ஆகையால் தார தோஷம் அதிகமாக விருக்கின்றது. மேலும் அனுபவத்தில் ஏழை சனி ராகுப்பதாலும் ஏழில் இவர்கள் இருப்பதாலும் பெரும்பாலும் முப்பது வயதிற்குப் பிறகுதான் விவாகம் நடக்கின்றது. ஒரு சமயம் விவாகம் இல்லம் பிராயத்தில் நடந்தால் முப்பதிற்குள் இரண்டாவது மனேவி சேரிடுகிறது. மேலும் கிரக நடராஜருமைய தமிழ் ஜாதகாலங்காரத்தில் அறிநுற்று நாற்பத் தொன்பதாவது (649-வது) பாடலாகிய கீழ்க்கண்ட பாடலையும் வாசிக்கவும். இதன் பிரகாரம் மனேவி இல்லே. ஒரு சமயம் மனேவி வந்து சம்பவித்தாலும் பிள்ளை பிறக்காது. 649-ஆவது

சொல்லுமேழா பிடத்திந்து சுக்கிரன் மெல்ல மேவிளு மிக்க சனிகுசன் அல்ல வீரரவின் மனேயாளுமே இல்லே வந்தே வில்லேப் புதல்வரே.

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. புத்திர விருத்தி தன்னே புகலவே பலத்தைக் காணோம் சித்தமாய் உதித்தாளுந்தான் தீங்காகு மென்று [சொன்னோம்

Page 314

  1. ஜாதகருக்குச் சந்ததிகளேப் பற்றிச் சொல்லுவதற்கு யாதொரும் பலமுயில்லை. ஒரு சமயம் குழந்தைகள் பிறந்தாலும் அவை சேகிரதில் இறந்துவிடும் என்று சொல்லுகின்றேும். இவ்விதமாக அத்திரி ரிஷி சொல்லவே, பார்வதியும் முமை கேட்கவாரம்பித்தார். ஜாதகருக்கு குழந்தைகள் இறந்து விடுவார்கள் என்று சொன்னதற்கு;

  2. காரணம் யாது வென்னக் கழறுவார் அத்திரி தானும் தீரமாய் ராகு போன்றேன் சிறப்பிலா அஞ்சில் தங்க வீரியன் தனக்குப் புத்திரர் விளங்காது குற்ற மாகும் பாரிய அஞ்சோன் தன்னே பார்மகன் பார்த்த தாளே;

  3. காரணம் என்னா? என்று கேட்கவே, அத்திரி ரிஷி சொல்லுகின்றார். இராகுவும் பொன்னேன் என்ற குருவும் (குரு மாத்திரம் நீசமாகிப் பலயில்லாமல்) ஐந்தில் இருப்பதாலும், ஜாதகருக்குப் பிள்ளைகள் கிடையா. ஐந்திற்குதையவராகிய சனியைப் பார்மகன் என்ற அங்க காரகன் (எட்டாம் பார்வையுடன்) பார்த்ததாலும்

  4. முன்செய்த வினை யினுலே மொழிகிறேும் புத்திர அன்னவன் செய்த ஊழை அறைகுவாய் விபர மாக இன்னவன் முன் சென்மங்கள் விரிஞ்சி நாட்டதற்குக் [தோஷம் தீம்பால் தன்னிலே பேனுர் தன்னில் தானவன் தீயின் வம்சம்.

  5. ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்திற் செய்த பாவங்களினுலே புத்திரதோஷம் ஏற்பட்டிருக்கின்றது என்று சொல்லுகின்றேும். இவர் செய்த பாவங்களே விவரமாகச் சொல்லுவீரென்று கேட்டார். ஜாதகர் தன் ஜுடைய முன் ஜன்மத்தில் விரிஞ்சிபுரத்திற்குக் கிழக்குத்திக்கில் ஒரு பெரிய கிராமத்தில் நாயகர் குலத்தில்;

  6. உதித்துமே பூமி வுண்டாய் உலகினில் செட்டு செய்து பதியினில் சிறுவய் மோங்கிப் பாலகன் வாழு நாளில் விதிக்கிறேும் வந்த ஊழை விளம்புவோம் விபரமாக நதிசடை அணிந்தோன் தேவி நங்கை கேட் டிடாயே.

  7. பிறந்து நிலங்களேயுடையவராகியும், வியாபாரத்தைச் செய்து கொண்டும், செல்வம் வீட்டில் அதிகரித்துகொண்டும் வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து நேரிட விணகளே விவரமாகச் சொல்லுகின்றேும்.

Page 315

  1. அந்தகார நதியின் பக்கல் அணுகிய அரசின் கீழே தத்தியும் நாகம் நிற்கும் தானவன் வாச மாகும் மந்திரம் ஒதும் வேத மறையவர் பூசை செய்வார் இந்தவாற்றிலே தான் யிராவினில் யேது செய்தான்.

  2. இந்தப் பட்டணத்திலுள்ள ஓர் ஆற்றின்கரையிலுள்ள ஓர் அரச மரத்தின் கீழே விநாயகர் கோயிலும் நாகபிரதிஷ்டையும் இருக்கும். இந்தப் பட்டணத்திலுள்ள, மந்திரங்களோ ஒதுகின்றவர்களும் வேதங்களோ ஒதுகின்ற வர்களுமான பிராமணர்கள் இந்தக் கோயில்களில் பூஜையைச் செய்வார்கள். இந்த இடத்தில் ஜரவு காலத்தில் ஜாதகர் என்ன செய்தார் என்பதைச் சொல்லுகின்றேன்.

  3. விதவையை மரத்தின் கீழே வித்தகன் போகம் செய்தான் அதனிலே கருவு தங்கி அனேகமாய் அவிழ்த்த மீய சதியினுள் கருவு நீங்கி சக்தியு மாண்டா ஏன்றேும் துரிதமாய் அந்தத் தோஷம் தொடர்ந்தது யிவனுக்கே [தான்.

  4. ஜாதகர் இந்த அரசமரத்தின் கீழே ஓரு விதவை ஸ்திரியுடன் சம்போகங் செய்தார். அசனுல் அவளுக்குக் கர்ப்பம் தரித்துவிட்டது. பிறகு இவர் அதிகமான மருந்துகளோடு கொடுக்கவே இந்த கருவும் அழிந்துபோய் விட்டது, ஆனல் இந்த விதவை ஸ்திரி அதனுல், இறந்துவிட்டாள் என்று சொல்லுகின்றேன். இந்தத் தோஷமானது வரையில் ஜாதகரை வந்து அடைந்தது.

  5. இதுவலால் யின்ன மொன்று இயம்புவேன் கேளும் [தாயே பதியினில் உரகன் ஒன்று பரவிற்று மகுடத் தாலே அதிபனும் கழி யினுலே வாட்டினுன் நாகம் தன்னே சதி செய்யும் மராளி பக்கல் சார்ந்தது சார்ப்பம் தானும்.

  6. இதுவ்லாமல் இன்னொரு தோஷத்தைச் சொல்லுகின்றேன், பார்வதியம்மையே! கேட்டீராக. ஜாதகர் வாசன்செய்து கொண்டிருந்த வீட்டில் ஒரு நாகப்பாம்பு மோடி வாசிப்பதைக்கேட்டு வெளியே வந்தது. அதை இவர் தடியால் அடிக்கவே அம்து எமனிடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டது, அம்தாவது இறந்துவிட்டது.

  7. அந்ததோர் யிரண்டு தோஷம் அணுகிற்று இவனுக்கே [தான் அந்திய காலம் தன்னில் அவன் சுதர் மரண மாகி

Page 316

  1. இவ்விரண்டு தோஷங்களும் ஜாதகரை வந்தடைந்தன. இவர் தன்னுடைய கடைசி காலத்தில் தன்னுடைய பிள்ளைகள் இறந்துவிடவே, முருகருடைய கோயிலில் ஒரு நாகப் பிரதிஷ்டையைச் செய்துவைத்துப் பிறகு இறந்து எமனிடம்போய்ச் சேர்ந்துவிட்டார் என்று சொல்லுகின்றோம்.

  2. கஞ்சனைல் வரையப்பட்டு கங்கையின் குலத்திலே தான் மிஞ்சியே உதித்தா ஜாதகும் விளம்பவோம் யிச்சென்

  3. பிறகு ஜாதகர் பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு வேளாளர் குலத்தில் வந்து பிறந்திருக்கின்றார் என்று கொல்லுகின்றோம். ஆகையால் இந்த ஜன்மத்தில் இவருக்குப் பிள்ளைகள் இறந்துவிடுவார்கள் என்று சாந்திபைச் சொல்லுகின்றோம். முருகக் கடவுள் எழுந்தருளியுள்ள திருத்தணி என்ற கோஷ்டிரத்திற்கு ஜாதகர் தன்னுடைய மணவியோடு;

  4. ஒன்பது கார்த்திகைக்கு உறுதியாய் விடாமல் சென்று அன்புடன் காதல் நாள் தன்னில் அறமுகார்க் கர்ச்சித் பொன்னினுல் நாகம் ஒன்று பிராமணர் தனக்கு யீந்து இன்பமாய் முன்னூழ் தன்னெ யிரு பிறப்பாளர்க் கோதி.

  5. விடாமல் ஒன்பது கார்த்திலக தினத்தில் போய்ப் பிறகு கடைசி தினத்தில் ஆறுமுகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து, அவரை வணங்கித் துதித்து, பொன்னுல் ஒரு நாகபதுமையைச் செய்து ஒரு பிராமணருக்குக் கொடுத்து தன்னுடைய முழ் ஜன்மத்திய பாவங்களே இந்த பிராமணருக்குச் சொல்லி;

  6. விணையதை பொறுத்தே நென்று விப்பரர் ஆசிர் யேத்தி சினமிலா யிருப்பபத் தேழு சங்கமர்க்கு அுன்ன மீந்து மணவியும் தானு மாக வளமுடன் நாட்டைச் சேர்ந்து கனமுடன் சஷ்டி நோன்பு காதியும் கொள்வா னகில்.

Page 317

  1. பிறகு ‘இந்தப் பிராமணர் உன்னுடைய பாவங்களையும் பொருத்துக் கொண்டேன்’ என்று சொல்லி ஆசீர்வாதஞ்செய்த பிறகு, இருபதேழுபண்படாறங்களுக்குச் சாப்பாட்டைப் போட்டுப் பிறகு, ஜாதகர் தன்னுடைய மனைவியுடன் தன்னுடைய கிராமத்திற்குத் திரும்பிப்போய்ச் சஷ்டி நோன்பு என்ற விரதத்தை ஏற்றுக்கொண்டால்;

  2. உதித்திடும் சுபர்கள் தானும் உதித்தசெய் தீர்க்க மாகும் விதிமுறை செய்யா ஜகில் விளங்காது மதலை யென்றேும் இதுபோலச் செய்வா ஜகில் யிலகிடு மாண்பா லென்று மதிநுதல் பெண்பால் ரெண்டு வரைகிரூ மிவனுக்கே.

  3. ஜாதகருக்குப் பிள்ளைகள் பிறக்கும். பிறக்கின்ற குழந்தைகள் நீண்ட ஆயுளோ யுடையவர்களாக விருப்பார்கள். சாஸ்திரத்தில் சொல்லிய வழி பிரகாரம் செய்யாவிட்டால் பிள்ளை பிறக்காது, என்று சொல்லுகின்றோம். இவ்விதம் செய்வாராகில் ஒரு பிள்ளையும் சந்திரனைப்போல அழகான தெற்றியையுடைய இரண்டு பெண்களும் ஜாதகருக்குப் பிறக்கும் என்று சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. அன்னெனயும் கிவந்த மேனி அழகுளாள் உயர மில்லாள் நன்னய வார்த்தை சொல்வள் நாயகன் மனம்போல் [வாழ்வள் உன்னத கோபமும் தன்னெ உள்ளவே யிருத்துவா ளாம் நன்னிய பித்த தேகி நாயகி பொறுமை சாலி.

  2. ஜாதகருடைய தாயார் சிவப்பு நிறமுள்ள தேகத்தையுடையவள். இவள் அழகாக விருப்பாள், உயரமாகவிருக்கமாட்டாள். இவள் இனிமையான வார்த்தைகளோச் சொல்லுவாள். தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற்போல் ஒற்றுமையாக விருந்து வாழ்வாள். இவள் அதிக மான கோபத்தை உள்ளவே அடக்கிக்கொள்ளுவாள், இவள் பித்த குணமுள்ள தேகத்தை யுடையவள், சாந்தமானவள்.

ஜாதகரின் தாயாருடைய சகோதரபாவம்

  1. அவனுடத் துணைவர் தன்னெ அறைகிறேு மாற தாகும் நவ்னியில் ஆன்னபால் ரெண்டு நாயகி நான்க தாகும் பவமுள ஒருவர் தானும் பாதி தன் வயதில் செல்வான் தவசியே ஒருவர் தீர்க்கம் அவர்பலன் பின்பால் [சொல்வோம்.

Page 318

  1. ஜாதகரின் தாயாருடன் பிறந்தவர்களைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர்கள் ஆறுபேர் ஆவார்கள். இவர்கள் இரண்டு சகோதர்களும் நான்கு சகோதரிகளும் ஆவார்கள். இவர்களில் ஒரு சகோதரர் தன்னுடைய மத்திய வயதில் இறந்துவிடுவார். இன்னொரு சகோதரர் நீண்ட ஆயுளே யுடையவராவார். இவருடைய பலராபலன்களைப் பின்பாகத்தில் சொல்லுகின்றேன்.

ஜாதகரின் தாயாருடைய முன்ஜன்மம்

  1. மாதுரு பூர்வம் தன்னை வரைகின்றும் காஞ்சி கீழ்பால் மேதினில் சிற்றான் தன்னில் விளங்கினள் தியின் வம்சம் போதவே சுகமுழுண்டாய் புத்திரனுள் ஏழாககித் தீதிலா அறத்தி லிச்சை செல்வியும் வைத்தா [என்றேும்.

  2. ஜாதகரின் முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவர் காஞ்சிபுரத்திற்குக் கிழக்கில் ஒரு சிறிய கிராமத்தில் தியின் வம்சம் என்ற நாயகர் ஜாதியில் பிறந்தவள். இவள் செல்க்கியங்களே அடைந்தும், புத்திரக்ஷய உடையவளாகியும், தான் தர்மத்தில் ஆசையைப் பெற்றவளாகியும் இருந்தாள் என்று சொல்லுகின்றேும்.

ஜாதகரின் தாயாருடைய மறுஜன்மம்

  1. அந்தியக் காலம் தன்னில் அனுயாச மரண மாகிப் பிந்தியும் பிரம லோகே பூமியில் வரையப் பட்டு வந்தவ னிவளே யென்றேும் வரைகிறே மிவள்பின் [சென்மம் சந்ததம் காஞ்சி தன்னில் செனிப்பாளாம் சைவ செய்யாப்.

  2. ஜாதகருடைய தாயார் முன் ஜன்மத்தில் தன்னுடைய கடைசிக் காலத்தில் கொடுமையில்லாத ஒரு சிறிய நோயால் சிக்கிரத்தில் இறந்து பிரமதேவரால் பிரமலோகியுடன் எழுபட்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றீர்கள் என்று சொல்லுகின்றேும். இவளுடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவள் காஞ்சிபுரத்தில் சைவ குலத்தில் பெண்ணுகப் பிறப்பாள்.

ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம்

  1. தந்தையின் பூர்வம் தன்னில் சாற்றுவோம் விரிஞ்சி [தன்னில் அந்தனன் சங்கம னுக்கு அருமையாய் மகவாய்த் [தோன்றி

Page 319

உன்னத மலர்கள் கொய்து உத்தமன் கிரயம் செய்து அண்ணலெப் பூசை செய்து அறுமுகன் அன்பு பூண்டும்;

  1. ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவர் விரிஞ்சிபுரத்தில் ஒரு வீர சைவர் என்ற இலிங்கதாரிக்கு அருமையான பிள்ளையாகப் பிறந்து, சிறந்த மேன்மையான புஷ்பங்களீக் கிள்ளி விற்றும், சிவபெருமானெப் பூஜை செய்துகொண்டும், ஆறுமுகக் கடவுளின்பேரில் பக்தியை யுடையவராகியுமிருந்து;

ஜாதகரின் தகப்பனுடைய மறுஜன்மம்

  1. அந்தகன் பக்கல் சேர்ந்து அரிமகன் வரையப் பட்டு வந்தவ ணிவனே யென்றேும் வரைகிறோ மிவன் பின்

[சென்மம் சந்ததம் தணிகை தன்னில் செணிப்பனும் வைசிய கந்தனே யீன்ற மாதே கழறின மொழி குன்றுது.

  1. பிறகு இறந்து எமனிடத்திற்குப்போய் மகாவிஷ்ணுவின் குமார ராகிய பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் பிறன் திருக்கின்றுர் என்று கொல்லுகின்றேும். இவருடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். தணிகை எள்ற திருத்தணி ஸ்தலத்தில் வைசிய குலத்தில் ஆண் குழந்தையாக ஜாதகருடைய தகப்பனுர் பிறப்பார். ஆறு முகக் கடவுளெப் பெற்றெடுத்த பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

ஜாதகருடைய தாயார், தகப்பனுர் மரணகாலம்

  1. இவன் பிதா மரணகாலம் யியம்புவோம் முப்ப தாண்டில் அவனியில் தனுசு மாதம் அறைகிறும் கண்டடம் தானே நவனியில் மாதுர் வுக்கு நாட்டுவோம் முப்பாறுறில் பவமுள கூனி மாதம் பகருவோம் கண்டடம் தானே.

  2. ஜாதகரின் தகப்பனுடைய மரண காலத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். ஜாதகருக்கு முப்பதாவது* வயதில் தனுசு மாதம் என்ற மார்கழி மாதத்தில் மரணம் ஏறிடும் என்று சொல்லுகின்றேும். ஜாதகருடைய தாயார் இவருக்கு முப்பத்தாறுவது வயதில்† கூனி மாதம் என்ற பங்குனி மாதத்தில் மரண மடைவாள் என்று சொல்லுகின்றேும்.

*குறிப்பு:--வியாக்கியானம்:--பீதுர்மாரக விஷயம்:--ஜாதகருக்கு முப்பது வயது நடக்கும்போது குருதசை நடக்கின்றது. பிதுர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். ரிஷப லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகப் பிரகாரம் குறு

Page 320

மாரகராகின்றுர். இந்தக் குரு ரிஷப லக்கினதிபதியாகிய சுக்கிரன் பார்க்கின்றுர். துய்ய கேரளம் பண்ணிரண்டாவது இருபதாவது பாடல்கள் பிரகாரங்கூட குரு மாரகராகின்றுர். ஆகையால் இங்கு குரு தசையில் பிதுருக்கு மாரகம் நேரிடும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

குறிப்பு:-தாயார் மாரக விஷயப்:-தாயார் லக்கினம் நான்காவது வீடாகப் படுகின்றது. இந்த லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை அறுபதாவது சுலோகப் பிரகாரம் சனியும் சுக்கிரனும் மாரகராகின்றுர்கள். சனியுடைய வீட்டில் குரு இருக்கின்றுர். சுக்கிரனைக் குரு பார்க்கின்றுர். ஆகையால் ஜாதக சந்திரிகை இருபத்து மூன்றுவது சுலோகப் பிரகாரம் குரு மாரகராகின்றுர். மேலும் குரு நான்கிற்குடைய வராதி நீசமாகி மாதுர்காரகனாகிய சந்திரனைப் பார்க்கின்றுர். ஆகையால் சுக்கிர நாடி பிரகாரம் மாதுரு ஸ்தானத்திற்குடைய குரு தன் தசையில் மாதுருக்கு மாரகள் செய்ய அதிகார முடையவராகின்றுர்.

ஜாதகருடைய மரணகாலம்

  1. சாதகன் மரண காலம் சாற்றுவோம் அறுபான் றெண்டில் மேதினில் மேட மாதம் வளர்பிறை பருவம் தன்னில் கோதிலா பித்த நோயால் கூறுவோம் உடலம் வாடும் நீதியாய் பின் சென்மம் நிகழ்ந்துவோம் கேளும் தாயே.

  2. ஜாதகருடைய மரண காலத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். இவருக்கு அறுபத்திரண்டாவது* வயதில் மேட மாதம் என்ற சித்திரை மாதத்தில் வளர்பிறையில் பெளர்ணமி திதியில் பித்த வியாதியால் இறந்து இவர் டைய தேகம் அழிந்து போய்விடும், இவருடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். பார்வதியம்மையே ! கேட்பீராக.

குறிப்பு:- வியாக்கியானம்:- ஜாதகருடைய மரண கால விஷயப்:-ஜாதகருக்கு அறுபத்திரண்டாவது வயதில் புதன் தசை நட கின்றது. கன்னியா லக்கினத்திற்குச் சந்திர காவியம் முதலிய, ல கிரங்கள் பிரகாரம் புதன் (கேந்திராதிபதிய தோறுததிநுல) மாரகராகின்றுர். மேலும் துய்ய கேரளம் பதிநுங்காவது பாடல் பிரகாரங்கூட புதன் மாரகராகின்றுர். ஆகையால் ஜாதகருக்குப் புதன் தசையில் இங்கு மாரகள் சொல்லப்பட்டிருக்கின்றது

ஜாதகருடைய மறுஜன்மம்

  1. அருநோக்கு உத்த ராத்தில் அருகினில் சிற்றூர் தன்னில் வருவான் சத்திரிய செயாய் வணிபங்கள் மிகவே

Page 321

  1. ஜாதகர் தன்னுடைய பின் ஜன்மத்தில் அருணன் என்ற அருண சலமாகிய திருவண்ணமேல் கோட்த்திரத்திற்கு வடக்கில் சமீபத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குஷத்திரிய குலத்தில் ஆண் குழந்தையாகப் பிறந்து, வியாபாரங்களே அதிகமாகச் செய்துகொண்டும், லக்ஷ்மியுடைய கடாக்ஷத்தைப் படைந்தும் வாழ்வார். ஆறுமுகங்கலியுடைய முருகக் கடவுளேப் பெற்ற றெடுத்த பார்வதியம்மையே! கேட்பீராக.

  2. சாதகன் குடும்பச் சேதி சாற்றுவோம் நாற்பதாண்டில் நீதியாய் துணேவர் வேறுய் நீங்குவார் பாகம் மூன்றுய் தீதிலா வறுமை யில்லான் செய்நிலம் விருத்தி செய்வன் போதவே பாக்கியம் சோபன பூஷண முடைய ரேமே.

  3. ஜாதகருடைய குடுப்ப விஷியத்தைப்பற்றி இனிமேல் சொல்லுங் கின்றேும். இவருக்கு நாற்பதாவது வயதில் குடுய்பத்தில் மூன்று பாகப் பிரிவினே ஏற்பட்டுச் சகோதர்கள் வெவ்வேறு குடும்பஸ்தர்களாகப் பிறிந்து போய்விடுவார்கள். ஜாதகர் தரித்திரங்கலேயும் கஷ்டங்கலேயும் அடைய மாட்டார். இவர் செய்கால் நிலங்களேப் பயிரிட்டுத் தாண்யங்களே அதிகப் படுத்துவார். பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்துவைப்பார், ஆபரணங்களேயுடையவராவார்.

  4. சல்லியம் கொள்ளா ரேகும் சதுஷ்பாதம் விருத்தி [செய்வன் இல்லற மிருபாலன் ஆண்டில் யிசைகுவான் யின்னும் [வேறு நல்லதோர் கேள்த்திரம் உண்டு நாட்டுவான் முப்பான் [மூன்றில் அல்லல்கள் யில்லா ரேகும் அம்பிகை யாளே கேளாய்.

  5. ஜாதகர் கடன்படமாட்டார். இவருக்கு இளடுமாடுகள் அதிகப் படும். இவர் இருபத்திரண்டாவது வயதில் குடும்பஸ்தராகி இல்லற தார மத்தைச் செய்வார். இவருக்கு முப்பத்து மூன்றுவது வயதில் இன்னொரு நல்ல வீடு கிடைக்கும். இவர் துன்பங்களும் கஷ்டங்கள் மில்லாதவராக விருப்பார், பார்வதியம்மையே! கேட்பீராக.

  6. செனித்திடுங் காலம் தன்னில் சந்திரன் தசையிலே [தான் குனித்திடுங் திங்களாறும் கூறுவோம் பலன யாங்கள்

Page 322

நயனங்கள் ஏநாய்கள் உண்டு நாற்காலி சேத மாகும் பயமான மனங்கள் உண்டு பார்வதி கேட் டிடாயே.

  1. ஜோதகர் பிறந்த காலத்தில் சந்திரனுடைய தகையில் இருப்பு ஆறு மாகங்கள் ஆகும். இக்காலத்திய பலாபலங்களே நாங்கள் சொல்லுகின் றோம். ஜாதகருக்குக் கன்நோய்கள் உண்டாகும். ஆடுமாடுகள் இறந்து விடும். அதிகச் செலவுள்ள விவாகங்கள் நடைபெறும். பார்வதியம்மை பாரே ! கேட்பீராக.

  2. இன்னமும் சிலது சேதியியம்புவோ மிரண்டிலே தான் அன்னவன் பூமி வீடு அழகிய பணிகள் யாவும் மன்னிய எண்ணுயிரம் பொன் வரைகிரோ மிவனுக்கே

[தான் கன்னென மொழியை யொக்கும் காதலி புகன் ][றிட்டோமே.

  1. இன்னமும் மேற்கொண்டு சில விஷயங்களே இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம். ஜாதகருக்கு நிலம், வீடு, ஆபரணங்கள் முதவியவை எட்டாயிரம் பொன் மதிப்புப் பெறக்கூடியனவாக விருக்கும் என்று சொல்லுகின்றோம். சர்க்கரையைப்போன்ற இனிமையான வார்த்தைகளையுடைய பார்வதியம்மையாரே ! நாங்கள் இவ்வாறுகச் சொல்லி விட்டோம்.

—C. G. R.

Page 323

ஜர்த்தகம் 18

ஜனனகால கிரகங்கள

  1. மதி லகன ஸ்திதி யாக மால்குரு பானு மீனம் வீதி தன்மை யென்று கன்னி மேஷ ரூடி கோல் தாகத தி கயர் மேட மாகச் சென்மழும் பெண்ண தாக இதுவித கோளும் நின்று வியம்புவீர் பலனேத் தானே.

  2. கன்னி ஜன்ம லக்ஷினமாகிச், சந்திரனும் சுக்கிரனும் கும்பத்திலும், புதனும் குருவும் சூரியனும் மீனத்திலும், சனி மீதுனத்தி லும், அங்காரகன் கன்னியி லும், கேது துலாத்திலும், ராகு மேஷத்திலும் இருந்து, இவ வித மாக நவக்கிரகங்கள் அமைந்தால் பலாபலங்களிச் சொல்லுவீர் என்று முனிவர் கூறிப் பார்த்துப் குறிப்பு :-இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற் குப்பினவரும் அம் சச் சக்கர கிரக நிலே பொருந்த முடையதாகும்:- மேஷத்திற் சுக் கிரனும் ராகுவும், மீதுனத்திற் சந்திர னும் அங்காரக னும், கடகத்திற் குருவும், சிம்மத்திற்புதனும், துலாத்திற் சனியும் கேதுவும், மகரத்திற் சூரியனும் ஆகும். அங்காரகன் வக்கிர தயிலிருக்கின்றார்.

சூரியன் புதன் குரு

சந்திரன் சுக்கிரன்

ராகு

சனி

இராசி சக்கரம்

கேது

லக்ஷினம் அங்கா ரகன்

பூரட்டாதி 2-ஆம் பாதம். குரு தசை வர 6-03-00.

த்திற் சனியும் கேதுவும், மகரத்திற் சூரியனும் ஆகும். அங்காரகன் வக்கிர தயிலிருக்கின்றார்.

  1. சந்திரன்.

  2. சுக்கிரன்.

  3. கும்பம்.

  4. புதன்.

  5. சூரியன்.

  6. சனி.

  7. மீதுனம்.

  8. அங்காரகன்.

  9. கேது.

  10. துலாம்.

  11. ராகு.

  12. கன்னி.

Page 324

  1. மங்கையும் கேட்டும் போது மாழுனி புகளு கின்றுர் இங்கிவை ஆண்பால் சென்மம் யில்லுமும் கீழ்மேல் வீதி தங்கிடும் தெற்கு வாசல் சக்கரத் தோனும் மேற்கில் சிங்க வாகனத்தாள் உத்திரம் சிவன் கோஷ்டம் [வடகீழாகும்.

  2. பார்வதியப் மையார் கேட்கும் போது மாழுனி என்ற வசிஷ்டமஹ ரிஷி சொல்லுகின்றுர். ஆண் குழந்தை பிறக்கும். பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் தெற்கு வாயிலே யுடையதாகும். சக்கரதாரியாகிய மஹாவிஷ்ணுவின் கோயில் மேற்கிலும் சிங்க வாகனத்தை யுடைய காளி பம்மன் கோயில் வடக்குத் திக்கிலும் சிவபெருமானுடைய கோவில் வட கிழக்குத் திக்கிலும் பிருக்கும்.

  3. இத்தகை யடையபா ளத்துள் யவகிய சமனூர் தன்னில் வித்தகன் பிரம்ம செயோய் விளங்குவாந் தப் பாலன் பெத்தத்தாய் தர்ரை யோகம் பேந்தயர் புத்திர யோகம் சுத்தமாய் முன்பின் சென்மம் செப்புவோம் கேளும் [தாயே.

  4. இப்படிப்பட்ட அடையாளங்களோ யுடைய ஒரு நடுத்தரமான கிராமத்தில் பிராமணர் குலத்தில் ஜாதகர் ஆண் குழந்தையாகப் பிறப்பார். இவருடைய பெற்ற தாயார், தகப்பனார், ஆகிய இவர்களுடைய யோகம், மகளி யோகம், புத்திரர் யோகம், முன் ஜன்மம், பின் ஜன்மம் ஆகிய இவற்றைச் சொல்லுகின்றேன், பார்வதியம்மையே / கேட்டீராக.

ஜாதகரின் தகப்பனுடைய குணங்கள்

  1. தந்தையின் குணத்தைக் கோண்மோ சாந்தவான் யிரு பந்தமாய் ஓடிசல் தேகி பரமனே பூசை செய்வன் வந்தவர்க் கண்ணீ வன் மருமத்தை வெளிக் [சிவப்பன்

சிந்தையும் நல்ல தாகும் தந்தை ஆர்ச்சிதத்தில் வாழான். [காட்டாதான்

  1. ஜாதகருடைய தகப்பனுரின் குணதிசயங்களோப் பற்றிச் சொல்லு கின்றும். கேட்டீராக. இவர் சாந்தமான குணத்தை யுடையவர், இரண்டு நிறங்கள் கலந்துள்ள ஒரு நிறமாகிய மாநிறமான தேகத்தை யுடையவராப் பூஜை செய்வார். இவர் தன்நிடத்திற்கு வருகின்றவர்களுக்குச் சாப்பாட் டைப் போடுவார். தன் மனத்தி ளுள்ள ரகசியத்தை வெளியே காட்டிக் கொள்ளாதவராவர். இவருடைய எண்ணங்கள் நல்லதாக விருக்கும். இவர் தனுடைய தகப்பனுடைய வீட்டில் வசிக்க மாட்டார்.

Page 325

  1. சுகதுக்கம் கலந்து வாழ்வன் துனேவர்கள் ஆண்பா [லொன்று கனமுள பெண்பா லவ்வாறு கழறுவோ மத்தில் சேதம் விளெயிலா மனத்த ரகும் வீண்வம்பில் செல்லா ரகும் தனம் சேர்ப்பன் செலவு செய்வன் சாதமும் குறை [வுருதான்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் இன்பமும் துன்பமும் கலந்துள்ள வாழ்க்கையை யுடையவராவார். இவருக்கு ஒரு சகோதரரும் ஒரு சகோ தரியும் உண்டு. இவர்கள் மத்திய வயதில் இறந்து விடுவார்கள். இவர் கபடம், வஞ்சனை ஆகிய இவையில்லாத மனத்தை உடையவராவார். வீண் சண்டையில் பிரவேசிக்க மாட்டார். இவர் திரவியத்ச் சேர்த்து வைப பார், செலவுஞ் செய்வார். இவர் சாப்பாட்டிற்குக் கஷ்டப்படாதவராவார்.

  3. பலருக்கும் உப தேசிப்பன் பர உபகாரி யாவன் நிலையதைக் காப்பாற் றகும் நிணேத்தை முடிக்க வல்லன் கலைகளும் கற்பாற் றகும் கருதிடான் கட்டு வார்த்தை புலவன்போல் மொழிவாற் றகும் புண்ணிய தலங்கள் [செல்வன்.

  4. ஜாதகருடைய தகப்பனுர் அநேகருக்கு உபதேசஞ் செய்வார். கிறைசு செய்பவராவார். இவர் பிறருக்கு உதவியைச் சிருப்பார். இவர் தன்னு டைய அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்பவராவார், தான் செய்ய எத்தனித்த காரியங்களெச் செய்து முடிக்கும் சக்தியை யுடையவராவார். இவர் சாஸ் திரங்களோப் படிக்க மாட்டார், வாசித்தவரல்ல. இவர் பொய் வார்த்தை களே யும், பிறந்த வார்த்தைகளே யும் பழ மொழிகளே யும் உரைக்க மாட்டார் நிணேக்க மாட்டார். இவர் பண்டிதரைப் போலப் பேசுபவராவார், நல்ல தெய்வீகமா ன ஸ்தலங்களுக்குப் போவார்.

  5. பிறந்தயில் விட்டு நீங்கிப் புகுவாரும் கென்மேல் [திக்கில் நிரந்தர மாக வாழ்வன் நிமலன்மேல் பத்தி பூண்பன் உறைக்கிணெரு மிவன் முன் சென்மம் உயர்வாநா பாண்டி [நாட்டில் நிறைசெயும் வைசிய சேயாய் நேர்ந்துமே செட்டு [செய்து

Page 326

  1. ஜாதகருடைய தகப்பனுள் தான் பிறந்த வீட்டை விட்டுத் தென் மேற்குத் திக்கிலுள்ள ஓரிடத்தில் நிலேயாக விருந்து கொண்டு வாழ்வார். இவர் கடவுளின் மேல் அன்புடையவராவார். இவருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவர் பாண்டிய தேசத்தில் வைசியருடைய குலத்தில் ஆண் குழந்தையாகப் பிறந்து வியாபாரத்தைச் செய்து கொண்டு;

  2. காதலி மதலே யுண்டாய்க் காவலன் வாழ்ந்துமே தான் மாதவர் பக்தி கொண்டு வளமுள சேதுச் சென்று பாதகர்க் கள்ளன மீந்துபறந்தனன் கால னடு பூதான்மகன் வரையப் பட்டுப் பிறந்த நென்று [சொல்வோம்.

  3. மேனவி மக்களே யுடையவராகி, இவர் வாழ்ந்து கொண்டு முனிவர் பெரியோர் ஆகிய இவர்களிடத்தில் அன்புடையவராகிச் சிறப்பான சேது ஸ்தலத்திற்குப் போய்ப் பரதேசிகளுக்குச் சாப்பாட்டைப் போட்டு இறந்து எம பட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தார். பிறகு மகாவிஷ்ணுவிடைப் பிள்ளையாய்கிய பிரமதேவரால் பிரேமலிங்குடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றார் என்று சொல்லுகின்றேும்.

  4. முன்சென்மம் வைசிய சேயாய் முதித்தவனிச் [சென்மத்தில் முன்குல முதிப்ப தென்ன மொழிகுவீர் முனியே நீதான் முன்சென்மம் சேதுசென்று முயர்வோர்கள் பக்தி [பாயும் அன்னவன் வாழ்வதாலே அருமறை குலமுதித்தான்.

  5. ஜாதகருடைய தகப்பனுள் முன் ஜன்மத்தில் வைசிய குலத்தில் பிறந்திருந்தும் இந்த ஜன்மத்திற் பிராமணராகப் பிறந்ததற்குக் காரணத்தை, முனிவரே! நீர் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்க, வசிஷ்ட மகரிஷி சொல்லுகின்றார். தகப்பனுள் தன்னுடைய முன் ஜன்மத்தில் சேது ஸ்தலத்திற்குப் போய் பெரியோர்களிடத்தில் அன்பு பூண்‌டு வாழ்ந்ததால் அருமையான மரைகுலம் என்ற பிராமணர் குலத்தில் இந்த ஜன்மத்தில் பிறந்திருக்கின்றார்.

  6. சொன்ன யிக்குணத்தா னுக்குச் சுதனுமோ யுதிப்பாற் றனும் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அழகுளான் [மாங் சிவப்பன் தன்சொல்லு மடக்க முண்டு சாந்தவான் பொறுமை [சாளி கன்னியர் மோக ரூவன் கருதிடான் கட்டு வார்த்தை.

Page 327

  1. இவ்வித குணங்களேயுடைய தகப்பனுக்கு ஜாதகர் பிறப்பார். இவருடைய குணதிசயங்களேப் பற்றி சொல்லுவினேன். இவர் அழகாக விருப்பார், மாந்துளிரின் நிறமாகிய ஒருவித சிவப்பு நிறத்தை யுடையவராவார். இவர் நிதானமாகவும் சாந்தமாகவும் பேசுவார். இவர் சாந்தமான குணத்தை யுடையவர், பொறுமையை யுடையவராவார். இவர் இளம் பெண்களின் மேல் மையல் என்ற காம ஆசையை யுடையவராவார். போய் வார்த்தைகள், பெண்நட் வார்த்தைகள், பழமொழிகள் ஆகிய இவற்றை கிரேக்க மாட்டார்.

  2. வித்தையு மிரண்டு கற்பன் விவேகியாம் மேவர்க்கு நண்பன் புத்திமான் உணச்சல் தேகி போசன வருமை காணுன் பத்திமார் அவர்க்கு நேயன் பரமனே பூசை செய்வன் சுத்தவான் பந்து நேயன் சிறையாக அந்தம் வாழ்வான்.

  3. ஜாதகர் இரண்டுவித பாஷையில் படித்தவராவார், புத்திசாலியாக விருப்பார். எல்லோருக்கும் சினேகிதராக விருப்பார். இவர் அறிவுடையவராவர் மீண்டும் மெலிந்த தேகத்தை யுடையவர்,- சாப்பாட்டிற்கு கஷ்டப்படமாட்டார். அன்னக் குறைவில்லாதவராவார், கடவுளின் மேல் அன்பு டைய அடியார்களுக்கு இவர் பிரியமுள்ளவராக விருப்பார். சிவபெருமான் பூஜை செய்வார், இவர் சுத்தமாக விருப்பார், பந்துக்களுக்குப் பிரியமுள்ளவராக விருப்பார். தன்னுடைய கடைசி காலத்தில் அதிகமாக வெளியே நடமாட்டமில்லாமல் மறைவாகச் சிறையில் இருப்பது போல் விருந்து வாழ்வார்.

  4. மாந்தளிர் மேனி யாவன் மர்ம மில்லாத ஞானும் தேன் மொழி கூறுவானும் சிறமுக வடிவு காணும் கூர்ந்துமே வார்த்தை சொல்வன் குணமது யிரண்டு முண்டு

  5. ஜாதகர் மாந்துளிரின் நிறமாகிய ஒருவிதமான சிவப்பு நிறத்தை யுடைய தேகத்தை யுடையவராவார். இவர் ரகசியத்தை யுடையவரல்ல. இவர் தேனேப் போன்ற இனிப்பான வார்த்தைகளேச் சொல்லுவார். இவருக்குத் தலையிலும் முகத்திலும் அடையாளங்கள் இருக்கும். இவர் சிறப்பான வார்த்தைகளேச் சொல்லுவார். இவர் நல்லதும் கெட்டதும் கலந்த நடத்தரமான குணத்தை யுடையவராவார். கையை ஏந்தி உதவியைக் கேட்ட ஏழைகளுக்கு உபகாரத்தைச் செய்வார். இவர் எவருக்கும் கஷ்டத்தையும் துன்பத்தை உண்டாக்க மாட்டார்,

Page 328

ஜாதகருடைய சகோதரபாவம்

  1. கரமதில் விஷ்ணு ரேகை கனத்தவர் நேசம் கொள்வன் வரும்துணே தசமே யாகும் ஆணது யிரண்டு யென்றும் அறிவையர் அவ்வாறு என்றும் அவைகளில் பாதி சேதம் வருவிப்போம் பின் ஆண் தீர்க்கம் வரைகிறே மவன் [குணத்தை.

  2. ஜாதகர் தன்னுடைய உள்ளங்கையில் விஷ்ணு ரேகை என்ற ஒரு நெல்ல ரேகையை யுடையவராவர்; பெரியோர்களுடைய, கனவான் களுடைய சிநேகிதத்தை யுடையவராவர். இவருடன் பிறந்தவர்கள் பத்துப் பேர் ஆகும். இவருக்குச் சகோதரர்கள் இருவரும், சகோதரிகள் இரு வரும் ஆகும் என்று சொல்லுகின்றனர். மோத்தத்தில் சுமார் பாதி சகோத ரர்கள் சேக்கிரத்தில் இறந்து விடுவார்கள். ஜாதகருக்கு இல்லைய சகோதர நீண்ட வயதை யுடையவராவார். இந்த இளைய சகோதருடைய குணதிச யங்களைப் பற்றிச் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் இளைய சகோதரருடைய குணதிசயங்கள்

  1. குலத்தொழில் புரிவாறு ஞகும் புன்சிறிப் புடைய ஞகும் நிலையதை விட்டு நீங்கான் நிமலனெப் பூசை பூண்பன் வீண்மாதர் மோகம் கொள்ளான் விருந்தினேர் பிரிய உலகுளோர் மதிக்க வாழ்வன் உவமையாய் வார்த்தை [சொல்வன்.

  2. ஜாதகருடைய சகோதரர் தன்னுடைய குலத்துத் தொழிலைச் செய் பவராவர், புன் சிறிப்பை யுடையவராவர். இவர் தன்னுடைய வீட்டை விட்டுப் போக மாட்டார். கடவுளெப் பூஜை செய்வார். தாசிகளின் மேல் மையல் என்ற காம ஆசையை யுடையவரல்ல, விருந்தாளிக்கு இவர் படியான அந்தஸ்திலிருந்து வாழ்வார். உபமானம் உபமேயம் அதிய இவ்விரை உபயோகப்படுத்தியும் ஒப்புமைப் படுத்தியும் பேசுவார்.

  3. செக்கு நாள் கண்னிராசி செனிப்பனும் வறுமை காணன் பக்குவ மாக வார்த்தை பகருவான் சமமாம் கல்வி மக்கணி ஒன்றே தீர்க்கம் வருவாளாம் தென்மேல் [திக்கில் கைகளி நந்தி போலே கழறின மொழி கூறுது. 37

Page 329

  1. ஜாதகருடைய இளைய சகோதரர் செக்கு காள் என்ற சதய நட்சத்திரத்தில் கன்னியா லக்கினத்தில் பிறந்தவராவார், இவர் தரித்திரத்தையும் கவுடம்கோயும் அனுபவிக்க மாட்டார். இவர் தந்திரமாக வார்த்தைகள் சொல்லுவார். இவர் நுட்தரமான கல்வியையும் படிப்பையும் உடையவ ராவார். இவர்க்கு ஒரே மனைவி யுண்டு. நீண்ட வயதை யுடையவள். இவள் எதன் மேற்குத் திக்கிலிருந்து வந்து சம்பவிப்பாள். சிவபெருமானேப் போல, முனிவர்களே சோல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

ஜாதகரின் இளைய சகோதரருடைய புத்திரபாவம்

  1. சுதர்களும் யெழுவர் தோன்றும் சோர்வும் முதலில் [யென்றும் சதமுடன் ஆண்பால் ரெண்டு தையலும் அவ்வார் [தீர்க்கம் இதுநாளும் தீக்கு மெய்யும் பியம்புவோரும் பின்பால் [சேதி அதிதியை ஆதரிக்கும் அம்பிகை யாவோ கேளாய்.

  2. ஜாதகருடைய சகோதரருக்கு ஏழு குழந்தைகள் பிறக்கும், முதலில் பிறக்கின்ற குழந்தை இறந்து போகும். இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் நீண்ட ஆயுளோ யுடையவர் களாக விருப்பார்கள். இந்த நான்கு பேர்களும் தீர்க்காயுளோ யுடையவர் களாக விருப்பார்கள். பின் பாகத்தில் மற்ற விஷயங்களோச் சொல்லுகின் றோம். முனிவர்களோக் காப்பாற்றுகின்ற பார்வதியைமேயே / கேட்பீராக.

ஜாதகருடைய விவாக காலமும் மணவியின் குணதிசயங்களும்

  1. சாதகன் மணத்தின் காலம் சாற்றுவோம் பதினெட் [டாண்டில் காதலி வடகீழ் தன்னில் கலப்பளாம் அன்னே வர்க்கம் ஓதுவேன் அவள் குணத்தை உண்மையா மனத்த [ளாகும் பாதகமன மில்லா தாள் பர உபகாரி யாகும்.

  2. ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்குப் பதினெட்டாவது* வயதில் வடகிழக்குத் திக்கிலிருந்தும் தாயா ருடைய வம்சத்திலிருந்தும் மனேவி வந்து சம்பவிப்பாள். இவளுடைய குணதிசயங்களோச் சொல்லுகின்றேன். இவள் சத்தியமான, நேர்மையான மனத்தை யுடையவளாவள். இவள் கேட்ட மனத்தை யுடையவளல்ல. பிறருக்கு உதவியைச் செய்பவளாவள்.

Page 330

  1. அன்னம்போல் சாய லோக்கும் ஆளன்தன் மனம்போல்

வாழ்வள் அன்னமு மன்பா யீவள் ஆச்சார முடைய ளாகும்

அன்னியர் மதிக்க வாழ்வள் அதிதிபோல் வார்த்தை

[சொல்வள் அன்னியர் குற்றம் சொல்லாள் அதிகமாய் விரதம்

[யேற்பள்.

  1. ஜாதகருடைய மனேவி அன்னத்தைப் போல ரூபத்தை யுடைய

வள், இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்கு இசைந்தாற் போல

இற்றுமையாக விருந்து வாழ்வள், இவள் பிறருக்குக் சாப்பாட்டைப் பிறி

முடன் போடுவாள். இவள் நல்லொழுக்கங்களே யுடையவளாவள், இவள்

தன்னப் பிறர் போற்றும்படியான நிலேமையிலிருந்து வாழ்வாள். இவள்

பரதசியையப் போல பேசுவாள். இவள் பிறர் பேரில் நின்தையான அபவாத

மான வார்த்தைகளே சொல்ல மாட்டாள். அதிகமான விரதங்களே

அனுஷ்டிப்பவளாவள்.

  1. மாதுக்கு வயது தீர்க்கம் புஜண்டரும் கடுத்துச்

[சொல்வார் எது காரணத்தி னாலே யியம்பினீர் வயது தீர்க்கம்

ஆதவன் பொன்னேன் புந்தி அவர்களு மேழில் தங்க

ஓதியேன் வயது தீர்க்கம் உரைக்கிறேும் வதிஷ்டர்

[தானும்,

  1. ஜாதகருடய மனேவிக்கு வபது தீர்க்கமாகும். உடனே புஜன்

டரும் கடுத்துக் கேட்கின்றர். என்ன காரணத்தினால் இவர்களுக்குத் தீர்க்

காயுண்டென்று சொல்வீர். இதற்கு வரிஷ்ட மஹரிஷி பதில் சொல்லு

கிறார். இதவள் என்ற குரியனும், பொன்னேள் என்ற குருவும், புந்தி

Page 331

என்ற புதனும் ஏழாவது வீட்டில் :இருப்பதால் மனைவிக்குத் தீர்க்காயுள் உண்டு என்று சொன்னேன் என்றும் வசிஷ்டர், இன்னும் வசிஷ்டர் அதிக மாகச் சொல்லுகின்றார்.

  1. காரியச் செய்யைப் பார்த்தும் கேட்புகள் ஆற்றில் தங்க பாரியு மத்தி யத்தில் பறப்பளாம் காலனுடி சூறுவீர் காலம்தன் க்கு குழவிக்கு முப்பா நேழில் தீரமாய் மரண மெய்தும் செல்வதி கேட்டி டாயே.

  2. காரி என்ற சனியும், செய்ப் என்ற அங்ககாரகனும் ஏழாவது வீட்டைப் பார்ப்பதாலும், களி என்ற சந்திரனும், புகர் என்ற சுக்கிரனும் ஆருவது வீட்டிலிருப்பதாலும் மனைவி மத்திய காலத்தில் இறந்து எமப்பட்ட ணத்திற்குப் போய்ச் சேருவாள் என்றும் வசிஷ்டர், இதன் மேல், எந்தக் காலத்தில் மனைவி இறந்து விடுவாள் என்று பார்வதியம்மையார் கேட்கும் போது, ஜாதகருக்கு முப்பத்தேழாவது* வயதில் மனைவிக்கு மரணம் நேரிடும். பார்வதியம்மையே! கேட்பிராக் என்றும் வசிஷ்ட மகரிஷி.

*குறிப்பு :- வியாக்கியானம் :-மனைவி மரண காலம் :-ஜாதகருக்கு முப் பத்தேழாவது வயதில் புதன் தனுசு நடக்கின்றது. மனைவியின் லக்கினம் ஏழாவது வீடாகிய மீனம் ஆகும். மீன லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை அறப்பத்தேழாவது சுலோகப் பிரகாரம் புதன் மாரகராகின்றார். இவர் ஏழாவது பாவத்திலேயே இருக் கின்றார். புதன் நீசமாக விருக்கின்றார், இவருடைய தசை மூன்றுவது தசையாக வருகின்றது. குமாரசாமீயம் மகா தசைப்படலம் நான்காவது பாடல் பிரகாரம் மூன்றுவது தசை நீசனுடைய தசையாளை மரணம் என்று சொல்லப்பட்டிருக் கின்றது. ஆகையால் இங்குப்புத் தசையில் மனைவிக்கு மார கம் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. சுதர்களும் ஐந்து தோன்றும் சோர்வுறும் யாவும் தான் பதியினுக் கிரண்டாம் மாது பரவு காலங்கள் சொல்வாய் அதுமேல சோரா தென்றும் அது விபரங்கள் சொல்வாய் சதியாக கேது யிரண்டில் சார்கினும் யிரண்டோன் [ஆற்றில்;

  2. ஜாதகருக்கு இந்து குழந்தைகள் பிறக்கும். இவை எல்லாம் ஓக்கிரத்தில் இறந்து போய் விடும். ஜாதகருக்கு இரண்டாவது மனைவி ஏற்படும் காலத்தைச் சொல்லுவீர் என்று கேட்க, இரண்டாவது மனைவி வந்து சம்பவிக்க மாட்டாள் என்றும் வசிஷ்ட மகரிஷி. இதன் மேல் இதற்குக் காரணத்தைச் சொல்லுவீரென்று வசிஷடரைக் கேட்கவே இவர் பதில் சொல்லுகின்றார். கேது கெட்டவராய் இரண்டாவது வீட்டில் இருப்ப தாலும், இரண்டிற்குடையவராயிய சுக்கிரன் ஆருவது வீட்டில்;

Page 332

  1. இருப்பதால் புகல்வோம் யாங்கள் யிவன் பூர்வ [விவேயனேகம் திருகாக சேரு மென்றூம் செல்வதி காண ரூகும் அறிவிப்பீர் அந்தச் சங்கை வரைகிதே ரு முனியே கேளும் அருணக்குத் தென் பாலாக அணுகிய சிறுளூர் தன்னில்.

  2. இருப்பதாலும் நாங்கள் இவ்விதமாகச் சொல்னேும். இவர் தன்னுடைய முன்ஜன்மத்தில் செய்த அநேக பாபங்கள் இந்த ஜன்மத்தில் கெடுதியாக வந்து சம்பவிக்கும், ஆகையால் இவருக்கு இரண்டாவது மனைவி கிடையாது. இதன் பேரில் அந்தப் பாவங்களேச் சொல்லுவீர் என்று கேட்க, சொல்லுகின்றேன், முனிவரே! கேட்பீர் என்றுர் வசிஷ்டர். அருணே என்ற அருணசலமாகிய திருவண்ணாமலைக்குத் தெற்கிலுள்ள ஒரு சிறு கிராமத்தில்

  3. உதித்ததனன் கங்கை செயாய்ப் உயர்வான குடும்பி யாகிப் பதியினில் திருவு முன்டாய்ப் பாலகன் வாழும் நாளில் சதியான வந்த உழை சாற்றுவோம் முனியே கேளு விதவையைப் போகம் துய்த்து மெல்லிக்குக் கருவு தங்க;

  4. ஜாதகர் வேளாளர் குலத்தில் ஆணைகப் பிறந்து மேன்மையான குடும்பத்தை யுடையவராகத் தன்னுடைய வீட்டில் செல்வ முடையவராகி யும் லக்ஷ்மி கடாஷத்தை யுடையவராகியும் வாழுகின்ற காலத்தில் இவருக் குக் கெடுதியாக வந்து சம்பவித்த பாவத்தைச் சொல்லுகின்றேும். முனி வரே! கேட்பீராக. இவர் ஒரு விதவை ஸ்திரீயுடன் சம்போகன் செய்யவே அதனால் இயறுக்குத் கற்பம் கொடுத்தேன்.

  5. பலவித பண்டி தங்கள் பாவைக்குச் செய்யும் போது குலவினள் கருவு நீங்கி கோதையு மரண மாளுள் உலவிற்று அந்தத் தோஷம் உரைக்கிறும் வேறு [ஒன்று நிலேயிலார்க் குதவி செய்து நிலத்தைப் பரித்துக் [கொண்டார்.

  6. இவர் இவளுக்கு அநேகவிதமான வைத்தியங்களேச் செய்த போது கருவு அழிந்து இவள் மரணத்தை அடைந்து விட்டாள். இந்தத் தோஷம் இவரை வந்து அடைந்தது. இதுவன்றி இன்னொரு தோஷத்தை யுஞ் சொல்லுகின்றேும். நிலேயான அந்தஸ்தை யுடையவரல்லாத ஏழை களுக்கு இவர் உதவி செய்து இவர்களுடைய நிலத்தை அபகரித்துக் கொண்டார்.

  7. மனமது வருத்த முற்று வரைகிறுர் யேழை யோர்கள் தனமது கொஞ்சம் யீந்து தரணியைப் பரித்த பாவி

Page 333

இனிவரும் சென்மன் தன்னில் யின்றறித்தார் சுதார்க மனேவியு மரண மெய்தி வளமிலாக் குடும்பி யாகி;

  1. தங்களுடைய மனதர்கள் சாபத்தைக் கொடுக்கின்றார்கள். தொண்டரும் பணத்தைக் கொடுத்து விட்டு நிலத்தை அபகரித்துக்கொண்ட பாபியாகிய “நீ உன்னுடைய மனைவி மற்ற ஜன்மத்தில் உனக்குப் பிறந்த பிள்ளைகள் இழந்தும் உன்னுடைய மனைவி இறந்தும், செழிப்பில்லாத குடும்பத்தராகியும்;

  2. தனியாக வாழ்வாய் நீயும் சஞ்சல மனமதாகி இன்னும் சிலது சொன்னுர் யெய்திற்று அந்தத் தோஷம் கணமுள குடும்பம் தாழ்ந்து கடனது அதிகம் உண்டு வினேதீர்க்கும் சேது சென்று மேலவர் பக்தி யாகி.

  3. ஒண்டியாக வாழ்வாக் கடவது, மேலும் நீ கஷ்டங்களையும் துன்பங் களையும் அடைந்த மனத்தை யுடையவராகியும் இருக்கக்கடவது” என்று ஏழைகள் சொன்னுர்கள். இவர்கள் இன்னும் சில விஷயங்களையும் சொன்னுர்கள். இவர்களது சாபமும் ஜாதகரை யபைந்தது, இவருடைய மேன்மையான குடும்பம் அழிந்து, கடனும் அதிகமாக ஏற்பட்டு விட்டது. பிறகு இவர் பாவங்களே ஒழிக்கின்ற சேது ஸ்தலத்திற்குப் போய்க் கடவு ளின் மேல் அன்புடையவராகி;

  4. அதிகட் கன்னா மீந்து அந்தகன் பக்கல் சென்று முதல்குல முடிப்போ ரெனும் முன்வினை சேர்ந்த தாலே வதிபதி மரண மெய்தி வனவாச மாக வாழ்வன் நிதியிலார் சாபத் தாலே நேராது மறுமனே தான்.

  5. பரதேசிகளுக்குச் சாப்பாட்டைப் போட்டுப் பிறகு இறந்து எமனி டத்திற்குப் போய் இந்த ஜன்மத்தில் முதலாவது குலமாகிய பிராமணர் ஜாதி யில் பிறப்பார். ஜாதகருக்குத் தன்னுடைய முன் ஜன்மத்திய பாவங்கள் வந்து சம்பவித்ததால் இவருடைய மனைவி இறந்து இவர் வனவாசமாக வாள் வார். பணமில்லாத ஏழைகளின் சாபத்தால் இவருக்கு இன்னொரு மனைவி கிடையாது.

  6. அத்திரி தடுத்துச் சொல்வார் அவன்முன் சென்மன் சுத்தமாய்ச் சேது சென்றும் துறவோர்க்கு வன்ன வித்தகன் வாழ்வா என்றீர் விலகாதோ அந்தத் தோஷம் சத்தி யற்றோர்கள் சாபம் தானது விலகா தாகும்.

Page 334

  1. இவ்விதமாக வசிஷ்ட மஹரிஷி சொல்லிய போது அத்திரி ரிஷி தடுத்துக் கேட்டுகின்றார். ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் சேது ஸ்தலத்திற்குப் போய்ச் சன்னியாசிகளுக்கும் எல்லாவற்றையும் துறந்து விட்டப் பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போட்டு வாழ்ந்தார் என்று சொன்னீரே! இவ்ருல் இந்தத் தோஷம் நிவர்த்தியாகிவிடாதோ என்று அத்திரி ரிஷி கேட்டார். இதற்கு ஏழைகளினுடைய சாபம் நீங்காது.

  2. சேதுவின் பலத்தி ருலே சென்மம் மேம்பாடாகும் தீதான கருவின் தோஷம் தீராது யென்று சொல்வோம் காதலன் தனக்குக் கருமம் கழறுவீர் விபரம் தன்னே ஒதுவேன் துணைவர் புத்திரன் உறுமங்கள் செய்வா [னென்றும்.

  3. ஆனல் சேது ஸ்தலத்திற்குப் போன பலனுல் ஜாதகருடைய ஜன்மம் மேன்மையை யப்டையும், கருவை அழித்த தோஷம் விலகாது என்று சொல்லுகின்றும், என்றுள் வசிஷ்டர். ஜாதகருடைய கர்ம காரியங்களோப் பற்றிய விஷயங்களைச் சொல்லுவீர் என்று கேட்டக, இவருக்கு இவருடைய சகோதரின் பிள்ளை ஈமக் கடன்கொளச் செய்வார் என்று சொல்லுகின்றும், என்றுள் வசிஷ்ட மஹரிஷி.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. பின் பாகம் விபரமாகப் பேசுவோம் முனியே யானும் அன்னேயின் குணத்தைச் சொல்வேன் அழகுளால் [சிவந்த மேணி கன்னென மொழியே சொல்வள் கணவனுக் கினிய

தன்சொல்லும் மடக்க முண்டு சர்பாத்திரி யோக சாளி.

  1. இரண்டாவது பாகத்தில் விஷயங்களை விவரமாக நாம் சொல்லுகின்றோம், முனிவரே! இனிமேல் ஜாதகருடைய தாயாருடைய குணதிசயங்களோப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் அழகாக விருப்பாள், சிவப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவள். இவள் சர்க்கரையைப் போல இனிப்பான வார்த்தைகளைச் சொல்லுவாள். இவள் தன்னுடைய புருஷ ஈற்குப் பிரியமானவளாக விருப்பாள். இவள் சாந்தமாகவும் நிதானமாகவும் பேசக் கூடியவளாளவள், இவள் நல்ல இரட்சகியாவள், நல்லபடியே காப் பாற்றுபவளாவள், போக முடையவளாவளாக விருப்பாள்.

ஜாதகரின் தாயாருடைய சகோதரபாவமும் முன்ஜன்மமும்

  1. அவள் தூஏ யெழுவர் தோன்றும் ஆதே ந்துப் [பெண்பாற் றெண்டு நவனியில் நசிக்கு மென்றும் நவிலுவோம் பின் [பாகத்தில்

Page 335

தவசியே யில்லாம் உத்திரம் சாற்றுவோ மன்னே பூர்வம் பவமது விலக்கு கின்ற பாண்டியில் சைவ சேயாய்;

  1. ஜாதகரின் தாயாருடைய சகோதரர்கள் எழு பேராவர். இந்து சகோதரர்களும் இரண்டு சகோதரிகளுமாகும். இவர்களில் சிலர் சேக்கிரத் தில் இறந்து விடுவார்கள் என் கின்றோம். பற்ற விஷயங்களே இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றேன். தவங்களேச செய்கின்ற பார்வதியம்மையே தாயாருடைய வீடு வடக்கில் இருக்கும். இவளுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். பாவத்தை நிவர்த்தி செய்கின்ற பாண்டிய நாட்டில் சைவருடைய குலத்தில் பெண்ணாகப்

ஜாதகரின் தாயாருடைய பின்ஜன்மம்

32 பிறந்துமே வறுமை யின்றி புத்திர சுந்தரையா ளாகி அறந்தனி விச்சை யுண்டாய் அந்தகன் பக்கல் சென்று பிரமனுல் வரையப் பட்டுப் பிறந்தனன் என்று

[சொல்வோம் வரும் சென்மம் காஞ்சி தன்னில் வருகுவாள் யிக் [குலத்தில்.

  1. பிறந்து தரித்திரமும் கஷ்டங்களுமில்லாமலும், சந்ததிகள் யுடையவளாகியும், தான தர்மங்களில் பிரியமுள்ளவளாகியும் இருந்து, ‘பிறகு இறந்து, எமனிடத்திற்குப் போய்ப் பிரம தேவரால் பிரமலோகத்துடன் எழுந்தப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றாள் என்று சொல்லு கின்றோம். இவள் தன்ளுடைய பின் ஜன்மத்தில் காஞ்சிபுரத்தில் இந்த ஜன்மத்தில் பிறந்த ஜாதியிலேயே பிறப்பாள்.

ஜாதகரின் தாப்பதகப்பனுர்களின் மரணகாலமும் தகப்பனுரின் மறுஜன்மமும்

  1. ஆறுறு ஒன்று ஆண்டில் அன்னேக்கு கெணட மெய்தும் தீரமாய் நாற்பாவுண்டில் தந்தைக்குக் கெணட மெய்தும் கூறுவோ மிவள்பின் சென்மம் குத்தல நாட்டிலே

[தான் பாரிய தன வானுக்குப் பிறப்பனு மிக் குலத்தில்.

  1. ஜாதகருக்கு முப்பத்தேழாவது* வயதில் இவருடைய தாயாருக்கு மரணம் நேரிடும், இவருக்கு நாற்பதாவது* வயதில் இவருடைய தகப்பனு ருக்கு மரணம் நேரிடும். தகப்பனுடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் குற்றுலத்தில் ஒரு பெரிய பணக்காரருக்கு இந்த ஜன்மத்திய ஜாதியிலேயே போய்ப் பிறப்பார்.

Page 336

*குறிப்பு:-வியாக்கியானம் :-மாதுர் மாரக விஷயம் :-ஜாதகருக்கு முப்பத்தேமாவது வயதில் புதன் தசை நடக்கின்றது. மாதிரு லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இதற்குச் சந்திர காவியம் முதலிய சில கிரந்தங்கள் பிரகாரம் புதன் மாரக ராகின்றர். இந்தப் புதன் லக்கினுட்பதியாகிய குருவுடன் கூடி. இருக்கின்றர். ஆகையால் துப்ய கேரளம் எட்டாம் பாவம் பன்னிரண்டாவது இருபதாவது பாடல்கள் பிரகாரம் மாரகராக இன்றுர். ஆகையால் புதன் தசையில் மாதாவுக்கு மாரகஞ் செய்ய அதிகாரமுடையவராக விருக்கின்றுர்.

*குறிப்பு:-பிதிரு மாரக விஷயம் :-ஜாதகருக்கு நாற்பதாவது வயதில் புதன் தசை நடக்கின்றது. பிதுர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். ஜாதக சந்திரிகை நாற்பதாறுவது சுலோகப் பிரகாரம் குரு மாரகராகின்றுர். ஜாதக சந்திரிகை இருபத்து மூன்றுவது சுலோகப் பிரகாரம் இவருடன் சம்மந்தப்பட்ட புதன் அதிக மாரகராகின்றுர். மேலும் புதன் கன்னியோ லக்கினத்திற்குக் கர்மாதிபதியாகின்றுர். ஆகையால் புத் தசையில் இங்கு பிதாவுக்கு மாரகம் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய மரணகாலமும், மறுஜன்மமும்

  1. அறுபது இரண்டு ஆண்டில் அழகிய சாடி மாதம் திருமக னுடல மேகும் செப்புவோ மிவன்பின் சென்மம் மர்மமாய்க் கோர்ணத்தில் வருவனு மிக்கு லத்தில் பெருவயிறு நோயுற்று பெற்ற புண்ணிய சாவி கேளாய்.

  2. ஜாதகருக்கு அறுபத்திரண்டாவது* வயதில் சாடி மாதம் என்ற மாசி மாதத்தில் மரணம் சம்பவித்து இவருடைய தேகம் அழிந்து மறைந்து போய் விடும். இவருடைய பின் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவர் ரகசியமாக கோகர்ணம்என்ற ஊரில் இந்த ஜன்மத்திய ஜாதியிலேயே போய்ப் பிறப்பார். பெரிய வயிற்றைுடைய வினாயகக் கடவுளேப் பெற்றெ டுத்த புண்ணியசாலியாகிய பார்வதியம்மையே! கேட்பிராக,

*குறிப்பு :-வியாக்கியானம் :-ஜாதகர் மாரக விஷயம்:-ஜாதகருக்கு அறுபத்திரண்டாவது வயதில் சுக்கிர தசை நடக்கின்றது. கன்னியா லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை ஐம்பத்து நான்காவது சுலோகப் பிரகாரம் சுக்கிரன் மாரகராகின்றுர். ஜாதக சந்திரிகை இருபத்து மூன்றுவது சுலோகப் பிரகாரம் சுக்கிரனுடன் சம்பந்தப்பட்ட சுக்கிரன் அதிக மாரகராகின்றுர். ஆகையால் சுக்கிர தசையில் ஜாதகருக்கு மாரகம் சொல்லப்பட்டிருக்கின்றது.

  1. வந்தவ எனிச்செய்ன் மத்தில் வாக்கது தவரூ தலாயும் பத்தமாய் வெறுவ மாது பகல்போர்கம் செய்த-தாலும்

38

Page 337

விந்தையாய்ச் சிலது கார்மம் விரயமாய்ச் செய்த தாலும் அந்தவன் வாழ்வ தாலே அறுமறை குலமெவ் வாறு;

  1. ஜாதகர் இந்த ஜன்மத்தில் தான் சொல்லியே பிரகாரம் நடந்து கொள்ளாமல் தவறிப் போய் விட்ட படியாலும், இதர ஸ்திரியிடத்தில் பகவில் சம்போகம் செய்தாலும், சில காரியங்களை ஆச்சரியப்படும்படியாகக் கெட்ட வழியில் செய்து கொண்டு வாழ்வதாலும் இவர் எவ்விதமாக அருளையான வேதங்களை இதுவின்றவர்கள் டைய குலமாகிய பிராமண ஜாதியில்;

  2. உதிக்கும்கா ரணங்கள் சொல்வாயு ரைக்கிறேும்

[முனியே கேளு

சதியாக அதிக துன்பம் செய்துமே வந்த போதும் மதிபிறை அணிந்தோன் பூசை மனமதில் கபடுமின்றி நித்யமாக் குடவி செய்து நேமியில் நில்லோர் ஜெயும்;

  1. பிறப்பார்? இதற்குக் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, சொல்லுகின்றேன். முனிவரே! என்றுர் வசிஷ்ட மகரிஷி. ஜாதகர் வஞ்ச ஏயாகவும் கபடமாகவும் அநேக கெட்ட காரியங்களச் செய்து வந்த போதிலும் இவர் தன்னுடைய மனத்தில் வஞ்சனை, கள்ளம் ஆகிய இவை இல்லாமல் சந்திரனைத் தன்னுடைய ஜாடையில் தரித்துக் கொண்டிருக்கும் சிவபெருமானைப் பூஜை செய்து வந்ததாலும், தன்மில்லாத ஏழைகளுக்கு உபகாரத்தைச் செய்து கொண்டும், பூமியில் நல்லவராகவும்;

  2. மைந்தனும் வாழ்வ தாலே மறைக்குல முதிப்பாற ஜெனும் சந்ததம் யோகச் சேதி சாதமும் குறைவு ருதான் எந்திடம் பெருமை யேற்பனி திகாச மடையா ஜெனும் வந்தவர்க் கன்ன மீவன் வாக்கதைக் காப்பாற ஜெமே.

37, ஜாதகர் வாழ்ந்து வந்ததாலே இவர் பிராமணர் குலத்திற் போய்ப் பிறப்பார். இவருக்கு யோக பாவ விஷயங்களேப் பற்றிச் சொல்லுகின்றும். இவர் சாப்பாட்டில் கவ்ஷடத்தை அனுபவிக்க மாட்டார். இவர் எவ் விதத்திலும் தொல்லரவத்தைப் படையவராதி விருப்பார். தன்னுடம் வந்தவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவார். தான் சொல்லிய வார்த்தைகள் பிரகாரம் நடந்து கொள்ளக் கூடியவரார்.

  1. செனித்திடுங் காலம் தன்னில் செம்பொன்னின் திகை

[இருப்பு

குனித்திடு ஆண்டு ஆறும் கூறுவோம் திங்கள் மூன்றும்

Page 338

கன்னியாலக்னம்-ஜாதகம் 18 299

துணைவிருத்தி பந்து சூதம் தாய்தந்தை பிணியு [மெய்தும்

வனிதையே பூர்வம் சொன்னோம் வரைகிறோம் பின்பால் [சேதி.

  1. ஜாதகர் பிறக்கும் போது குருமகா தகையில் இருப்பு ஆறு வருஷங்களும், மூன்று மாதங்களும் ஆகும் என்று சொல்லுகின்றோம். இக்காலத்தில் ஜாதகருக்குச் சகோதரர்கள் பிறப்பர். பந்துக்களில் சூதகம் நேரிடும். தாயார் தகப்பனார் ஆகிய இவர்களுக்கு வியாதி சம்பவிக்கும். பார்வதியம்மையே! முதலாவது பாகத்தைச் சொன்னேோம். மற்ற விஷயங் களைப் பின்னல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம். -C.G.R.

Page 339

ஜாதகம் 19

ஜனனகால கிரக நிலை

  1. 1திங்களும் 2கோலதாக 3சிகிபுதன் 4பாநு 5மாதை 6மங்களன் 7சியமாக 8மழைக் கோளு 9காரி 10நண்டில் பொங்கிய 11போனேன் மேடம்.12பேதையும் சென்ம

இங்கிவை கிரகம் நின்றுல யியம்புவீர் பல்த் தானே.

  1. கன்னி ஜன்ம லக்கினமாகிச், சந்திரன் துலாத்திலும், கேதுவும் புதனும் சூரியனும் கன்னியில் உம், அங்காரகன் சிம்மத்தில் உம், சுக்கிரனும் சனியும் கடகத்திலும், குரு கேடகத்திலும் இருந்து, இவ்விதமாக நவக் இரகங்கள் அமைந்திருந்தால், பலாபலன்களைச் சொல்லுவீர் கள் என்று பார்வதி யம்மையார் கேட்டார்.

*குறிப்பு-இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற் குப் பின்வரும் அம்சைச் சக்கர கிரக நிலை பொருத்த முடையதாகும் :-ரிஷபத்தில் அங்காரகனும், கடகத்தில் புதனும், சிம்மத்திற் சனியும் ராகுவும், விருச்சிகத்திற் குருவும், தனுசில் சூரியன், கேது, சுக்கிரன் ஆகிய கதியில் இ(ருக்கின்றனர்.

சுவாதி 1-ஆம் பாதம். ராகு தசை @இரு 17--00--00.

சந்திரனும், கும்பத்தில் சூரியனும் கேதுவும் ஆகும். புதன் வக்கிர கதியில் இ(ருக்கின்றனர்.

  1. சந்திரன்

  2. துலாம்

  3. கேது

  4. சூரியன்

  5. கன்னி

  6. அங்காரகன்

  7. சிம்மம்

  8. சுக்கிரன்

  9. சனி

  10. கடகம்

  11. குரு

  12. கடகம்

ராசி சக்கரம்

சுவாதி 1-ஆம் பாதம். ராகு தசை @இரு 17--00--00.

லக்கினம் சூரியன் புதன் கேது

சுக்கிரன் சனி

அங்காரகன்

ராகு

குரு

Page 340

  1. தானே ஆண்பால் செளனமுறும் தந்தை யில்லாம் [வடபார்வை மானே கீழ்மேல் வீதியது மாறிமேற்கில் அருகில் தந்தி வானேர் புகழும் சத்தியுமே வடகீழ் தங்கும் நதி யருகில் தேனே பேருர் பலசாதி சிறப்பாய் விளங்கும் [செட்டிமகும்.

  2. பிறந்த குழந்தை ஆண்கும். இந்தக் குழந்தையின் தகப்பனுடு டைய வீடு வடக்கே பார்த்திருக்கும். தெரு கிழக்கு மேற்க்குத்திக்காக விருக்க கும், மாரியம்மன் கோயில் மேற்குத்திக்கிலிருக்கும், இதனருகில் விநாயக் கடவுளின் கோயில் இருக்கும். தேவர்கள் புகழ்கின்ற ஈசுவரியம்மன் கோயில் வடகிழக்குத் திக்கிலிருக்கும். இதன் சமீபத்தில் ஓர் ஆலு இருக்க கும், பிறந்த இராமம் ஒரு பெரிய இராமமாகும். இதில் அநேக ஜாதி ஜனங் கள் மேன்மையுடன் வாழ்வார்கள். வியாபாரங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கும்.

  3. மிகுமே வடுகர் வர்க்கத்தில் மேவும் பாலன் யென்று [ரைப்போம் தகைவாய்க் குடும்பபச் சேதி தன்னேச் சாற்றக் [கேண்மோ வகையாய் ஆண்பால் ஒன்றுமே மாது அநுவர்த்தா [னுரைத்தோம் பகையாய் வேறுபச் சென்றிடுவன் பகர்வோம் தந்தை [குணமதே.

  4. ஜாதகர் வடுகர் குலத்தில் வந்து பிறப்பார் என்று சொல்லுஙின் றேரும். இவருடைய குடும்பத்தின் விஷயங்களைச் சொல்லுஙின்றேன். கேட்பீராக. இவருடைய தகப்பனுடன் பிறந்தவர்கள் ஓர் ஆணும், ஆறு பெண்களும் ஆகும் என்று சொல்லுஙின்றேரும். இந்தச் சகோதரர் விரோதி பாதி வேற குடும்பஸ்தராகப் போய் வசிப்பார். இனிமேல் ஜாதகருடைய தகப்பனுடின் குணதிசையங்கூடப் பற்றிச் சொல்லுஙின்றேரும்.

ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்கள் 4. மதன் ஒுப்பாம் கல்விமிகும் மறிவோர் தேய்ன் மன [வெகுளி இதமாய் வார்த்தை யீகையுள்ன் யிட றென்றோர்க் [குதவிடுவன் சுதராய்ச் சுகமும் காணதான் தூர்ச் செர்ழிதும் [செய்திடுவன் பதறுன் வரும் காலம் சொல்வன் பண்போர் நேயன் [பைங்கொடியே.

Page 341

  1. ஜாதகருடைய தகப்பனுர் மன்மதனுக்குச் சமானமானவராவர். இவர் அதிக வித்தையை யுடையவராவர். இவர் வாசித்தவர்களுக்குச் சிநேகிதராக விருப்பார். கோபத்தை யுடைய மனத்தை யுடையவராவார். இவர் இன்பமாக வார்த்தைகளிச் சொல்லுவார். இவர் பிறுக்குக்கின்ற தாயாளமான குணத்தை யுடையவர்நாங்கள் கஷ்டத்தை அனுபவிக்கிறோம் என்று சொல்லுகின்றவர்களுக்கு உபகாரத்தைச் செய்வார். இவருக்குத் தன்னுடைய பிள்ளைகளால் யாரோடு சுகமும் கிடையாது. இவர் ஜவுளி வியாபாரத் தொழிலேச் செய்திடுவார். இவர் அவசரப்பட்டுப் பேச மாட்டார். இனி நடக்கப்போகும் விஷயங்களை முன்னமே சொல்லுவார், அஃதாவது ஜோதிடராவார். நல்லவர்களுக்குப் பிரியமானவர், சிநேகிதர் ஆவார். பார்வதியம்மையே

ஜாதகருடைய சகோதரபாவம்

  1. கொடியே குறித்தோணுக்கு யிவன் குடிப்பான் துணியான காளனும் வடிவாய்ப் பெண்போ லொன்றுருமே மகவு விருத்தி [வருடையாள் படிமீதினிலே சுகதுக்கம் பாவை கென்றும் பசு [நிறத்தாள் நடை நன்மைகளும் தீமையுமே நவின்றும் யிவன்தன் [குணம் கேளாய்.

  2. பார்வதியம்மையே! இக்குணங்களையுடைய தகப்பனுருக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இவருக்குச் சகோதரன் கிடையாது. ஒரு சகோதரி இருப்பாள். இவள் விருத்தியாவாள். இவள் புருஷனையுடையவளாவாள். இவளுக்கு இந்த உலகத்தில் சுகங்களும் துக்கங்களும் கலந்து நடக்கும் என்று சொல்லுகின்றோம். இவள் பொன் நிறமான தேகத்தையுடையவள். இவள் நல்ல நடவடிக்கையும் கெட்ட நடவடிக்கையும் யுள்ளவள் என்று சொல்லுகின்றோம். ஜாதகருடைய குணதிசயங்களையும் பற்றிக் கேட்டீராக.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. குணமே யிரண்டு மாஞ்சிவப்பன் கொடுபோல் உடலம் [செலவாளி பிறணயே யெவர்க்கு மெண்ணுதான் போதை தன்னுள் [யோகமுறும் அணவான் சிலது மாதர்களோ அவனி சேர்க்கால் [அலச்ச லுண்டு தணிவாய் மனத்தல் வல்வாயுன் சரணால் [அறிந்தார்போல் புகல்வான்.

Page 342

  1. ஜாதகர் இரண்டு குணங்களையுடையவர், நல்லதும் கெட்டதும் கலந்துள்ள நடுத்தரமான குணத்தையுடையவர். மாந்தளிரின் நிறத்தைப் போன்ற ஒருவிதமான சிகப்பு நிறத்தையுடையவராவர், நீண்டு மெலிந்த தேகத்தையுடையவர். இவர் அதிகமாகச் செலவு செய்பவராவார். இவர் யாருக்கும் தீங்குகள் சினேகமாட்டார். இவருக்கு ஸ்திரியால் மனவியால், போகம் வந்து சேரிடும். இவர் சில ஸ்திரிகளுடன் சம்போகன் செய்வார். நிலங்களை வாங்கிச் சேர்ப்பார். இவருக்கு நிலையின்மை, தொந்தரவு வருத்தம் ஆகிய இவை உண்டு. இவர் பேசுவதில் கெட்டிக்காரர். சரசாஸ்திரமாகிய சுவாசக்குறி வறியுமோர் சாத்திரத்தைத் தெரிந்தவர் போலப் பேசுவார்.

  2. கல்வி சமமாம் யூகையுளன் கட்டு வார்த்தைதான் [சொல்லுவான் மல்லில் செல்லான் தரிதொழிலும் மாடு விருத்தி [யில்லாதான் அல்லல் உடையான் தூசு செட்டு அல்பமாகச் [செய்திடுவன் வெல்லும் சொல் வீண்பழியும் விக்கும் நடையும் [கடிதானே.

  3. ஜாதகர் நடுத்தரமான வித்தையுடையவராவர். நல்லது கெட்டது கலப்பபகுத்தறியும்படியான நுட்பமான அறிவையுடையவர். பொய், பிரணந்த வார்த்தை பழமொழி ஆகிய இவற்றைச் சொல்லுவார். இவர் சண்டையில் பிரவேசிக்கமாட்டார். தரித்தொழிலெச் செய்வார். இவருக்கு ஆடு மாடுகள் விருத்தியாகா. இவர் கஷ்டங்களே உடையவராவார். சீல வியாபாரத்தைக் கொஞ்சமாகச் செய்திடுவார். இவர் சொல்லுகின்ற வார்த்தைகள் செலா வணி யுடையனவாகவிருக்கும். இவருக்கு விணுள அபவாதங்களும் ஏற்படும். கஷ்டமான நடையை உடையவராவார்.

  4. தாமே அடைந்தோர்க் குதவிடுவன் தனமும் சேர்க்கான் [பணிகாணன் ஆமே மதுவு மருந்துவனும் அல்பகோபி அரிபக்தி [நேமம் கீதம் யிஷ்டமுளன் நிணேத்த படியேதான் [செல்வன் பூமி சேர்ப்பான் காலியிலான் பிதாயில்லத்தை நாஸ்தி [செய்வன்.

  5. ஜாதகர் தன்னிபத்திற்கு வந்து சேர்ந்தவர்களுக்கு உபகாரத்தைச் செய்வார். இவர் பணத்தைச் சேர்த்துவைக்கமாட்டார். ஆபரணங்களை அணிந்து கோபத்தையுடையவர். விஷ்ணுவின்மேல் அன்புடையவராவார். தான் எண்ணின பிரகாரமே நடந்து கொள்ளுவார். இவர் நிலங்களைச் சம்பாதித்துச் சேர்த்து பிரிக்காரமே நடந்து கொள்ளுவார்.

Page 343

304

சப்தரிஷிநாடி

வைப்பார். கால்நடைகள் இல்லாதவர், தன்னுடைய தகப்பனுடைய வீட் டைக் கெடுத்துவிடுவார்; வீற்றுவிடுவார்.

ஜாதகருடைய விவாககரலம்

  1. செய்வான் சிலர்க்கு உபகாரன் சேரும் பித்த நாபிவினை ஜயமா மனத்தன் வெளிமயக்கன் அவன் பந்துகளில்

[சிலபகையும்

தையல் அணுகும் காலத்தைச் சாற்றக் கேண்மோ

[பதினெட்டுள்

மைநேர் விழியாள் உள்ளூரில் வருவள் தன்தை

[வர்க்கமதில்.

  1. ஜாதகர் சிலருக்கு உபகாரத்தைச் செய்வார், இவருக்கு நாபியில் பித்தரோகம் இருக்கும். இவர் சந்தேகத்தையுடைய மனத்தை யுடையவராவார். இவர் வெளியாட்களை மயக்கக்கூடிய தன்மையை யுடையவராவார். இவருக்குச் சில பந்துக்கள் விரோதிகளாக விருப்பாள்கள். இவருக்கு மனைவி வந்து சேரிதக்கூடிய காலத்தைச் சொல்லுஙின்றேும், கேட்பீராக. இவருக் குப் பதினெட்டு வயதிற்குள்ளே *உள்ளூரிலிருந்தும் தகப்பனுடைய வம் சத்திலிருந்தும் மனைவி வருவாள்.

*குறிப்பு:-விவாக்கியானம்:- விவாக்கால விஷயம்:- ஜாதகருக்கு வயது பதினெட்டிற்குள்ள, அம்;தாவது வருஷம் பதினெழு, மாதம் ஆறு வரையிலும் ராகுதசை நடக்கின்றது. ராகு களத்திரஸ்தான மாகிய ஏழாவது வீட்டிலிருக்கின்றார். ஜாதக பாதிராதம் பதி ன்காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது சுலோகப் பிரகாரம் ஏழாவது பாவத்திலுள்ள கிரகம் தன் தசையில் விவா த்தைச் செய்துவைக்க அதிகார முடையதாகும். இங்கு ஏழி ளுள்ள கிரகமாகிய ராகு தன் தசையில் விவாகம் செய்துவைப் பார் என்று எற்படுகின்றது,

ஜாதகருடைய மனைவியின் குணதிசயங்கள்

  1. மதிபோல் குணத்தாள் வெளியோர்க்கு மாரன் தனக்குச்

[சொற்பயனை

நிதியும் சேர்ப்பாள் பணியிச்சை நிதமும் மனது

[சஞ்சலத்தாள்

துதி செய்தோர் குதவிடுவள் தோகை கெயாப்பம்

[பாட்டாளி

பதியு முடையாள் பித்தபினி படரும் வயது தீர்க்கமுறும்.

  1. ஜாதகருடைய மனைவி சந்திரனைப்போல இனிமையான செள ள்மான குணத்தை யுடையவளாகும், இவள் அந்நியர்களுக்கும் புருஷன்க

Page 344

கும் சிறிது விரோதியாக விருப்பாள். இவள் தனத்தைச் சேர்த்துவைப்பாள். இவள் ஆபரணங்களின்மேல் ஆசையை யுடையவளாவள், எப்போதும் கவலையுடைய மனத்தை யுடையவளாவள். இவளிடம் வந்து வேண்டிக் கேட்டுக்கொள்ளுபவர்களுக்கு உபகாரத்தைச் செய்வாள். இவள் மயிலேபோல் நீண்ட உருவத்தை யுடையவளாவள், இவள் கஷ்டப்பட்டு உழைக்கக் கூடியவளாவள். இவள் வீட்டை யுடையவள். இவளுக்குப் பிறந்த வியாதி அதிகப்பட்டுகொண்டே வரும். இவள் தாக்கியுள்ள யுடையவளாவள்.

வேறு

  1. அத்திரி தடுத்துச் சொல்வார் அவனுக்குத் தாரமிரண்டு சுத்தமாய் நடக்கு மென்றும் செயமுனி தடுத்துச்

[சொல்வார் வித்தகன் தனக்குத் தாரம் விளம்பின காரணம் சொல் சுத்தமம் ராகு நிற்கச் சரத்தினில் பொன்னே யுன் பற்ற;

  1. அத்திரி ரிஷி தடுத்துச் சொல்லுகின்றுர். ஜாதகருக்கு இரண்டு மனைவிமார்கள் நிச்சயமாக வந்து நேரிடுவார்கள் என்று சொல்லுகின்றுர். இதற்கு ஜய முனிவர் தடுத்துச் சொல்லுகின்றுர். ஜாதகருக்கு இவ்விதமாக மனைவிமார்களேப் பற்றிச் சொல்லிய காரணங்களோப் பற்றிச் சொல்லுவீர். எழமாவது பாவத்தில் ராகு இருப்பதாலும், சரராசியாகிய மேஷத்தில் *பொன் என்ற குரு இருப்பதாலும்;

*குறிப்பு:-வியாக்கியானம்:-ஏழிற்குடையவர் சரராசியில் இருக்கும் விஷயமாகத் தீரர் நடாரருடைய சபிம் ஜாதகாந்தராத்தில் அறுநூற்று நாற்பத்தெட்டாவது) பாடலேப் பார்க்க வும். "எழ வீட்டினிற் கதிபன் சரத்தினிற்கில் இருமனை வி" என்ற பாடல் வாசிக்கவும்.

  1. புதன்குசன் பானு வேழை பொருந்தியோ பார்த்த தாலே அதிபதி யிரண்டே யென்றும் வருவித்த மாதர் தானும் அதமாமோ தீர்க்கமோ சொல் அவ்விரு மனையும் தீர்க்கம் எதுகாலம் மறுமமே தான் யெய்திடு மென்று சொல்வீர்.

  2. புதனும், குஜன் என்ற அங்காரகனும், பானு என்ற சூரியனும் ஏழாவது வீட்டைப் பார்த்ததாலும், ஜாதகருக்கு இரண்டு மனைவிமார்கள் என்று சொன்னேும். இதன்மேல் இவ்விரண்டு மனைவிமார்களும் இறந்து விடுவார்களோ அல்லத மீடித்த வயதை உடையவர்களோ என்பதைச் சொல்லுவீர் என்று ஜெயமுனிவர் கேட்டார்,

வயதை உடையவர்கள் என்று சொல்லுகின்றீரும். இதற்குப் பிறகு எந்தக் காலத்தில் இரண்டாவது மனைவி வந்து நேரிடுவாள் என்பதைச் சொல்லு வீர், என்று ஜயமுனிவர் கேட்டார்,

Page 345

  1. இருபது வெட்டு ஆண்டில் யினபந்து விரோத முற்று வருகுவாள் தோஷத் தாலே விபரங்கள் பின்பால் மருமேன குணமும் யெவ்வாறு வரைகுவீர் தந்தை வர்க்கம் இருசிவப் புடைய ளரகும் இன்பச் சொல் தோஷ [சொல்வேன் மேற்பள்.

  2. ஜாதகருக்கு இருபத்தெட்டாவது வயதில் *பந்துக்குளுக்குள்ளே விரோதம் ஏற்பட்டு இந்தத் தோஷத்தால் இரண்டாவது மனைவி வந்து சம்பவிப்பாள். இதைப்பற்றிய விவரங்களோப் பின்னுல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றேன். இரண்டாவது மனைவியின் குணதிசயங்களோப்பற்றிச் செர்லுவீர் என்று கேட்கவே, இவள் தகப்பனுடைய வம்சத்திலிருந்து வருவாள் என்றுர். இவள் இரண்டு நிறங்கள் கலந்துள்ள கிறமான மாற்ற நத யுடையவள். இவள் இனிமையான வார்த்தைகள் சொல்லுவாள். இவள் தோஷத்தையும் குற்றங்களையும் முடையவளாவள்.

*குறிப்பு:—வியாக்கியானம்:- இரண்டாவது மனைவி விஷயம்:- ஜாதகருக்கு இருபத்தெட்டாவது வயதில் குருதசையில் சுக்கிரபுத்தி நடக்கின்றது. சுக்கிரன் இரண்டாவது மனைவி ஸ்தானமாகிய ஒன்பதாவது வீட்டிற்குடையவராகி லாபஸ்தானமாகிய கடகத்தில் இருக்கின்றார். ஆகையால் இந்த புக்கி காலத்தில் ஜாதகருக்கு இரண்டாவது மனைவி வருவாள் என்று இங்கு சொல்லப்பட் டிருக்கின்றது.

  1. வரனுக்குப் பகையு மாகும் மாதுக்கு சுகராண் ஒன்று சீர மென்றும் கீர்த்திக்கீர்வி செல்வகி லென்றும் செல்வள் அறிவுள்ளால் போறுமை கோபம் அறிவிப்போம் பின்பால் [சேதி பெரு வயிரோனெப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  2. இந்த இரண்டாவது மனைவி ஜாதகருக்கு விரோதியாகவிருப்பாள், இவளுக்கு ஓர் ஆண் குழந்தை உண்டு. இந்தக் குழந்தை தீர்க்க வயதை உடையதாகவிருக்கும் என்று சொல்லுகின்றேும். இவள் வேறு குடும்பி யாக வாழ்வாள். இவள் புத்திசாலியாக விருப்பாள். சாந்தமான குணத் தையும் கோபத்தையும் உடையவளாவள். மற்ற விஷயங்களோப் பின்னுல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றேும். போகிய விற்றறையுடைய விநாயகக் கடவுளோப் பெற்றெடுத்த புண்ணியவதியாக பார்வதியம்மையே/ கேட்பீராக.

ஜாதகனுடைய புத்திரபாவம்

  1. சாதகன் தனக்குப் புத்திரர் சாற்றுவோம் விருத்தியாகா கோதையும் சுதர்கள் தோஷம் குறிக்கிறும் தீதே [யாகும்

Page 346

எது காரணத்தி றுலே யியம்பீனீர் அந்தச் சங்கை நீதியா யெழுங் கைந்தில் நீர்புகார் சனியுங் கூடட;

  1. ஜாதகருக்குப் புத்திரபாவ விஷயமாகச் சொல்லுகின்றோம். இவருக்குப் புத்திரவிருத்தி கிடையாது. முதல் தாரத்திற்குப் புத்திர தோஷ பிருத்தின்றது என்று சொல்லுகின்றோம். எந்தக் காரணத்திலால் இந்தத் தோஷத்தை நீர் சொன்னீர் என்று கேட்கவே, எழமாவது பாவத்திற்கு ஜன்தாவது வீட்டில் புகர் என்ற சுக்கிரனும், சனியும் கூடி இருப்பதாலுஞ்;

  2. பாரிமுன் சுதர்கள்.தோஷம் பராசருந் தடுத்துச் [சொல்வார் வீரியன் தனக்குப் புத்திரர் விளங்காது வென்று [சொல்வோம் கூறுவீர் அந்தச் சங்கை குருவெட்டில் சனியும் பார்க்கப் பாரினில் புத்திர தோஷம் பகருவோம் முனியே யாங்கள்.

  3. முன் மனேவிக்கு முதலில் புத்திர தோஷமிருக்கின்றது என்றுர் முனிவர். இதன்மேல் பராசர மஹரிஷி தடுத்துச் சொல்லுகின்றுர். ஜாதகருக்குப் பிள்ளைகள் விருத்தியாகமாட்டார்கள் என்று சொல்லுகின்றோம், என்றுர் பராசர மஹரிஷி. இதன்மேல் காரணத்தைச் சொல்லுவீர்கள், குரு ஓட்டாவது பாவத்தில் இருப்பதாலுஞ், இவரைச் சனியும் பார்ப்பதாலுஞ் புத்திரதோஷம் இருக்கின்றதென்று காங்கள் சொல்லுகின்றோம், முனிவரே!

  4. உதித்தவன் தனக்குத் தோஷம் உரைக்கவே மாட்டோம் [யாங்கள் பதியதுக் கைந்தோன் லாபம் பளிங்கனும் கூடி நிற்க அது தோஷஞ் சொல்வோம் யாங்கள் ஆதிமா [தவளால் தோஷஞ் சதியுண்டு போர்வம் தன்னில் தங்கிற்று விணெ யனேகம்.

  5. ஜாதகருக்குப் புத்திர தோஷத்தை நாங்கள் சொல்லவே மாட்டோம். புத்திரஸ்தானமாகிய ஜந்திற்குடையவராகிய சனி, லாபம் என்ற பதி ஜூராவது பர்வத்தில் பளிங்கு என்ற சுக்கிரனுடன் கூடி இருப்பதால் தோஷம் இருக்கிறது. ஆனால் இந்தத்தோஷம் முதல் மனேவியால் ஏற்பட்ட தாகுமே தவிர ஜாதகரால் ஏற்பட்டதல்ல. முதல் மனேவிக்கு முன்ஜன்மத் தில் அநேகசதிகளும் வன்சேனைகளும் பாவங்களும் நேரிட்டுவிட்டன.

ஜாதகரின் முத்த மனேவியின் முன்ஜன்மம்

  1. பூர்வ விணையைச் சொல்வீர் பிருதிவி கீழ் பாலாக தேனுர் செக்கான் வம்சம் பிறந்துபோ மதலே யுண்டாய்

Page 347

  1. ஜாதகரின் முதல் மன்வியினுடைய முன்ஜன்மத்திய பாவங்களைப் பற்றிச் சொல்வீர் என்று கேட்டார். இவள் பிருதிவி ஸ்தலமென்ற காஞ்சி புரத்திற்குக் கிழக்குதிசைகில் மேரூ என்ற கிராமத்தில் எண்ணெண் வாணிபர் குலத்தில் பிறந்து குமரிதைகளோ புடையவளாகி வாழ்கின்ற காலத்தில் இவளுக்குச் சம்பவித்த வீணகளேச் சொல்லுகின்றேும், கேட்பீராக. ஒரு அழகிய பூநேக்குப் பிறந்த குட்டிகள் காணேும்; அஃதாவது அவை இறந்து போகும்படியாய் இவள் செய்துவிட்டாள் என்று சொல்லுகின்றேும்

  2. இன்னமும் வேறு ஒன்று யேழையோர் மகவு சாதம் கன்னிபால் கேட்கும் போது கடுர வார்த்தைகளேச் சொல்லி அன்னமும் மில்லை யென்றுள் அடைந்தது அந்தத் தன்பந்து வன்சனையும் செய்தாள் தங்கிற்று அதுோர்

  3. இவள் இன்னொரு பாவத்தையும் செய்தாள். ஓர் ஏழை குழந்தைக்காச் சாதத்தை இவளேக் கேட்கும்போது கொடுமான கடின வார்த்தைகளேச் சொல்லிச் சாதம் இல்லை என்று சொல்லிவிட்டாள். இந்தப் பாவமும் இவளே அடைந்தது. மேலும் இவள் தன்னுடைய பந்துக்களுக்குக் கொடுமையான காரியங்களேச் செய்தாள். இதுஒரு தோஷமாக ஏற்பட்டு விட்டது.

  4. மாதுவும் அந்தி யத்தில் மைந்தர்கள் மரண மாகித் தீதார்ண குன்ம நோயால் சென்றனள் கால நெடு வேதனைல் வரையப் பட்டு விளங்கினள் கௌரி வம்சம் ஓதுவேன் முன்னூழ் சாபம் உரைத்தனம் பாவைக்கே

  5. இவளுக்குத் தன்னுடைய கடைசி காலத்தில் பிள்ளைகள் இறந்து விட்டார்கள். இவள் கொடுமையான குன்மரோகத்தால் இறந்து எமபட்ட ணத்திற்குப் போய்ப் பிரமாதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு வேளாளர் குலத்தில் வந்து பிறந்தாள் என்று சொல்லுகின்றேன். இவளுக்கு முன் ஜன்மத்திய சாபங்கள் வந்து சம்பவித்தன என்று சொல்லுகின்றேும்.

  6. சுதரொன்று தோன்றில் தீதாம் துரைபோல் வாழ்வா அதுவிணை தீர வேண்டி அறைகுவீர் கிணகை யொன்று

Page 348

எதுசாந்தி செய்தோ லுந்தா னிலகாது மிருக தோஷம் மதிலெகள் விருத்தி காணள் மாமுனி தடுத்துச்

  1. இவனுக்கு ஒரு பிள்ளை பிறந்தால் அது சிறியரத்தில் இறந்து விடும், இவள் ஒரு அரசியப்போல, அதகாரியப்போல் விருந்து வாழ்வாள். இந்தப் பாவங்கள் நிவர்த்தியாவதற்காக ஒரு சாந்தியைச் சொல்லுவீர் என்று கேட்கவே, எவ்விதமான சாந்தியைச் செய்த போதிலும் பூனைக் குட்டிகளோக் கொன்றதனுளுண்டான மிருக தோஷமானது நிவர்த்தி யாகாது. ஆகையால் ஜாதகருக்குப் பிள்ளை விருத்தியை யடையமாட்டான். உடனே மாமுனி என்ற வசிஷ்ட மகரிஷி தடுத்துச் சொல்லுகின்றார்.

  2. பத்தினிக் குடையோன் உச்சம் பஞ்சமன் லாபம் நின்று சுத்தமாய்ப் பார்த்த தாமலே சுதனுலே கணமம் நேறும் வித்தகி தனக்கு யென்றும் விருத்தர் யோசித்துச் சத்தி பின்சதனும் செய்வான் தடுத்தவர் புகலு கின்றுர்;

  3. பத்தாம் வீட்டிற்குடையவராகிய புதன் உச்சமாகி இருப்பதாலும், கொண்டு புதனே முன்னும் பார்வையுடன் (7ஆம் பார்வையுடன்) பார்த்த தாலும் முதல் மனேவிக்குத் தன்னுடைய பிள்ளையால் கர்மகாரியங்கள், ஈமக் கடன்கள் நடைபெறும் என்று சொல்லுகின்றேரும். இதன்மேல் விருதர் ரிஷி யென்றுய் யோசனை செய்த பிறகு சொல்லுகின்றார். பின் மனேயா ருடைய பிள்ளையை முதல் மனேவிக்குக் கர்ப்பன்செய்வார் என்றார். விருதர்.

  4. ஏழுக்கு யிரண்டில் பொன்னேன் யிருப்பதால் முதல் ஆழியில் சுதர்கள் தோன்றும் அச்சுதர் தன்னுல் கர்மம் தோழிக்கு நடக்கும் மென்றும் செனிக்குங் காலத்தைச்

  5. தாழ்விலா தாற்போ னெட்டில் செனித்திரும் தவத்தி

  6. எழாவது வீட்டிற்கு இரண்டாவது வீட்டில்க்கு யெட்டாவது வீட்டில் பொன்னேன் என்ற குரு இருப்பதால் முதலாவது மனேவிக்குப் பிள்ளைகள் பிறக்கும். இந்தப் பிள்ளைகளால் முதல் மனேவிக்குக் கர்மகாரியங்கள் நடை பெறும் என்று சொல்லுகின்றேரும். இதன்மேல் இவனுக்குப் பிள்ளை பிறக் குங் காலத்தைச் சொல்லுவீர் என்று கேட்க, ஜாதகருக்கு நாற்பத்தெட்டாவது வயதில் தவங்கநோச் செய்த பயனுகப் பிள்ளை பிறக்கும்.

  7. தவமதைப் புகல்வீ ரையா சக்தியின் பீசம் தன்னே நவனியில் ரேக்கில் கீரி நற்சக்தி பூசை யெவத்து

Page 349

  1. இந்தத் தவங்கூப்பற்றிச் சொல்லுவீர் என்று கேட்கவே முனிவர் சொல்லுகின்றர். சக்தியின் பீசத்தை ஒரு தகட்டில் எழுதி சக்தி பூஜை மில் வைத்து தியானஞ்செய்து ஆயிரம் நாமங்கள்ச் சொல்லிப் பிறகு இதை இவள் தரித்துக்கொண்டு சுக்கிரவார நோன்பை;

ஜாதகரின் முதல் மனைவியின் பிற்பொயும் மறுஜன்மமும்

  1. இடைவிடாச் செய்து ஆண்டும் இருப்படிே சுதர் விருத்தி அடைவுடன் ஆண்பா லென்று அறைந்தனம் [பாவைக்கே தான் மடைமையில் பின் சென்மம் கேள் மலினாட்டில் கங்கை

உட னுதிப்பாம் சொன்னேும் உதித்தவன் பூர்வம் [சொல்வோம்.

  1. தவறிப்போக விடாமல் ஒரு வருஷம் வரையிலும் செய்வாளாகில் இவளுக்குக் குழந்தை பிறக்கும். ஒரு ஆண் குழந்தை இவளுக்கும் பிறக்கும் என்று சொல்லுகின்றும். இவளுடைய மறு ஜன்மத்தைச் சொல்லு கின்றேும், கேட்பீராக. இவள் மேனாட்டில் வேளாளர் குலத்திற் பிறப்பாள் என்று சொல்லுகின்றும். ஜாதகருடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றும்

ஜாதகருடை முன்ஜன்மம்

  1. கொங்க நாட்டதிலே தான் குதித்தனன் சேடர் வமிசம் தீங்கிலா வாழும் நாளில் தேவியாம் யோஜை மாது தாங்குதல் யாரு மில்லே தரணியில் காப்பாய் யென்ன அங்கவன் மன மிரங்கி அன்னமும் அணிந்து வந்தவன்.

  2. ஜாதகர் கொங்கநாட்டில் சேடர் வம்சம் என்ற ஒரு வேளாங்கார ஜாதியில் பிறந்து கஷ்டங்களில்லாமல் வாழ்கின்ற காலத்தில் ஒர் ஏழை ஸ்திரீ, தன்எக் காப்பாற்றபவர் யாரும் இல்லையென்று சொல்லீ மீ காப்பாற் றக் கடவது என்று ஜாதகரைப்பார்த்துக் கேட்கவே, இவர் இவளிடத்தில் பரி தாபத்தை யுடையவராகி இவளுக்குச் சாப்பாட்டைக் கொடுத்துவந்தார்.

  3. தங்கை போல்வாசம் செய்து தளம்கொஞ்சம் பறித்துக்க் [கொண்டு மங்கையும் சென்று ளென்றும் மாரனும் தேடிச் செல்ல

Page 350

நங்கையைக் காளுன் தாகி நாணியே மனது வாடி அங்கரன் கோஷ்டா முன்பாய் அறைகிறுன் சாபம் [தானும்.

  1. இந்த ஏழை ஸ்திரீ இலேய சகோதரியைப்போல ஜாதகரிடத்தில் விசாரிக்காண்டு, கொஞ்சம் பணத்தைத் திருடிக்கொண்டு ஓடிப்போய் மறைந்துவிட்டாள் என்று சொல்லுகின்றேும். ஜாதகர் இவளேத் தேடிக் கொண்டுபோய் இவளோக் கண்டுபிடிக்காமல் தன்னுடைய மனத்தில் கஷ்டத்தை யடைந்து ஒரு வியாபகக் கடவுளின் கோயிலின் முன்பாக நின்று கொண்டு சாபத்தைக் கெடுத்தார்

வேறு

  1. முள் கடநே பின் கட்டநே அறியேன் யாநும் மூலப் பொருள் நீ யறிவாய் யென்று சொல்லி தன் கரத்தால் தெருத்த தூக்கத் தூற்றிச் சென்றாள் சாற்று வோமே யின்ன மொன்று தவசியே கேள் முன் சுலத்து மாது யொருத்தி சிலது பொன்னே முதல் வனிடம் தான் வைத்துச் சேதுச் கேகி அந்நகன் தன் நக ரடைந்தாள் பாலன் தானும் அப் பொருளே யநு பவித்தான் அம்மையே கேள்.

  2. முன்ஜன்மத்தில் நான் அவளுக்குக் கடன்பட்டேனா, அல்லது அவள் எனக்குக் கடன்பட்டாளோ, இது எனக்குத் தெரியாது. மூலாதாரப் பொருளாகிய ப்ராணனைக் கடவுளே! இது உனக்குத் தெரியும், என்று ஜாதகர் சொல்லிவிட்டுத் தன்னுடைய கைகளால் தெருத்துளே எடுத்துத் தூற்றிவிட்டுப் போய்விட்டார். தவங்கொச் செய்கின்ற பார்வதியம்மையே! இன்று பாவத்தைச் சொல்லுகின்றேும். ஒரு பிராமண ஸ்திரீ தன்னுடைய கொஞ்சம் பணத்தை ஜாதகரிடம் முன் ஜன்மத்தில் கொடுத்துப் பத்திரமாக வைத்துவை என்று சொல்லிச் சேதுஸ்தலத்திற்கு யாத்திரையாகப் போய் விட்டு, பிறகு திரும்பிவராமல் அங்கே இறந்து எமபட்டணத்திற்குப் போய்விட்டாள். அந்தப் பணத்தை ஜாதகர் அனுபவித்துக்கொண்டார், பார்வதி யம்மையே! கேட்பீராக.

  3. வீணையது யில்லா தாகி மேவினன் கால ளுடை கன்முள பிரமன் லக்கம் கெளரியின் குல முதிப்பான் தனமது பரித்தோள் தானும் சாருவாள் இலாய பாரி தன்மீந்த மாது தானும் தங்குவா ளிபியானப் பெண்.

  4. ஜாதகர் வேறுபாவங்களேச் செய்யாமல் இறந்து எமபட்டணத் திற்குப் போய் மேன்மையான பிரமதேவரால் பிரமலோகத்து வேளாளர் ஜாதியில் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றீர். இவ

Page 351

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. அன்னையின் குணத்தைக் கேண்மோ அன்புள மனத்த

அன்னம் போல் சாய லொக்கும் அறிவுளந் பாட்டாளி

அன்னமு மன்பா யீவள் ஆள்ந்தன் மன துக்

கேத்தோள்

அன்னியர் குறைசொல்லாள் அவள் சமபோக வாளே.

  1. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். கேட்பீராக. இவள் பிரியமுள்ள மனதையுடையவளாவள். இவள் புத்திசாலியாகயிருப்பாள். கஷ்டப்பட்டு வேலையச் செய்பவளாவள் இவள் பிறருக்குச் சாப்பாட்டைப் பிரியமுடன் கொடுப்பாள். தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற்போல் ஒற்றுமையாக விருந்து வாழ்வாள். இவள் பிறமேல் அபவாதங்களேச் சாட்டமாட்டாள், இவள் நடுத்தரமான யோகத்தை யுடையவளாவள்.

தாயாருடைய சகோதரர்களும் முன்ஜன்மமும்

  1. துணேவராண் காண ளாகும் தோகையு மொன்றே

கன மிலா குடும்ப நாஸ்தி கழறுவோம் பூர்வம் தன்னே

வீணபோகும் பட்சி தன்னில் மேவிஞுள் வன்னிய

சேயாய்

அனேகயோ வாழை முண்டாய் அணுகினள் வீணையக்

கேண்மோ.

  1. ஜாதகரின் தாயாருக்குச் சகோதரர்கள் கிடையா, ஒரே ஒரு சகோதரதான் உண்டு. மேன்மையாயில்லாத இவளுடைய குடும்பம் அழிந்துபோய்விடும். இவளுடைய முன் ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். பாவங்களே ஒழித்து விடுகின்ற ஸ்தலமாகிய திருக்கழமுக் குன்றத்தில் வன்னியருடைய ஜாதியில் பெண்ணாகப் பிறந்து, புருஷனை அடைந்து வாழ்கின்ற காலத்தில், இவளுக்கு வந்து சம்பவித்தப் பாவத்தைப் பற்றிக் கேட்பீராக.

Page 352

  1. மைத்துனன் மனேவி பேரில் வரைந்தனள் சிலேடை [வார்த்தை பத்தினி மண வெறுப்பபால் பகருவாள் சாபம் தானும் வித்தகி பின்சென் மத்தில் விளங்காது துனேவர் நாஸ்தி சித்திர நகைக எிறிச் செல்வதி வாழ்வா யென்று;

  2. ஜாதகரின் தாயார் தன்னுடைய முன் ஜன்மத்தில் தன்னுடை புருஷனின் சகோதரருடைய மனேவியின் பேரில் இரண்டு அர்த்தங்கொள யுடைய (அஃதாவது;அபாண்டமான, நிந்தையான) சில வார்த்தைகளேச் சொன்னுள். கற்புடையவளான அவள் தன்னுடைய மனத்தில் துன்பத்தை படைந்து சாபத்தைக் கொடுக்கின்றுள். "உனக்கு மறு ஜன்மத்தில் சகோதரர்கள் இருக்கக்கூடாது. அழகான ஆபரணங்கள் இருக்கக் கூடாது, இவ்விதமாக நீ வாழக்கட வது" என்று;

  3. செப்பினுள் ததாஸ்து யென்று தேவர்கள் சொன்னு [ென்றேும் மைப்படி மாதுக்கே தான் மருவிற்று அந்தத் தோஷம் தப்பிதம் வேறு காரணள் சண்டன் தன்பதிக்குப் புக்கி மெய்ப்புடன் வந்தா யென்றேும் விளம்புவோ மிவன் பின் [சென்மம்.

  4. சொன்னுள். அப்போது "அவ்விதமாகவே படக்கக்கடவது" என்று தேவர்கள் அச்சரியாக வார்த்தைகளேச் சொன்னுர்கள் என்று சொல்லுகின்றேும். இந்தச் சாபம் ஜாதகருடைய தாயாருக்கு வந்து சம்பவித்துவிட்டது, இவள் வேறே எந்தப் பாவத்தையும் செய்யவில்லை. இவள் பிறகு இறந்து எப்படிண்டற்குப் போய் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுள் என்று சொல்லுகின்றேும். இனிமேல் இவளுடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும்.

ஜாதகரின் தாயாருடைய பின்ஜன்மமும், தகப்பனுடைய முன்ஜன்மமும்

  1. கொங்கு நாடடத னிலேதான் குதிப்பளா மிக் குலத்தில் தீங்கிலா வாழ்வா ளமே செப்புவோம் தன்னை பூர்வம் பாங்கியர் வாசம் செய்யும் பழனியம் பதியிலே தான் ஓங்கிய தனவா ஹுக்கு உதித்தனன் வைசிக் செயாய்.

  2. கொங்கு நாட்டில் இந்த ஜன்மத்தில் பிறந்த ஜாதகருடைய தாயார் பிறப்பாள், இவள் கஷ்டங்களில்லாமல் வாழ்வாள் ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவர் இவருடைய தோழர்கள் வசிக்கின்ற பழனி கோஷத்திரத்தில் ஒரு பணக்காரருக்கு 'வைசிய ஜாதியில் குழந்தையாய்ப் பிறந்தார்,

Page 353

  1. பலவித வணிபய் செய்து பணமது விறைய மாகிக் கல்கமாம் மனத்த னுகிக் கடந்தோர்கள் பக்தி கொண்டு குலவிளுன் கால நடு குறைதல்ல வரையப் பட்டுத் தலைவனும் உதித்தா என்றுளும் சாற்றுவோ மிவளபின் சொல்லும்.

  2. ஜாதகர் தன்ளுடைய முன் ஜன்மத்தில் அகேகவிதமான வியாபாரங்களச் செய்து, தனத்தை விறையமாக்கிக் கொண்டு, துன்பத்தையும் கவலையையும் உடையவராகி, உலகப்பற்றை விட்ட விட்ட சன்னியாசிகள் பெரியோர்கள் ஆகிய இவர்களின் மேல் அன்புடைய யவராகி இறந்து, எம பட்டணத்திற்குச் சென்ற குறைந்த தலைக்லேயுடைய வராகிய பிரமதேவரால் பிரமலோகத்தின் எழுதப்பட்டு, இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுகின்றோம். இவருடைய மறு இன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தகப்பனுடைய பின்ஜன்மமும் மரணகாலமும்

  1. உத்தரம் காளாத்தி தன்னி லுதிப்பனும் பிரம்ம வித்தகன் முப்பா நெட்டில் மேவுவான் கால நடு குததங்க ளணுகா தாக்கும் கூறுவோ முப்பா என்பாரன் சுத்தமாய்ச் செல்வான் னகும் தோகையே கேட்டி டாயே.

  2. வடக்குத் திக்கிலுள்ள ஸ்ரீ காளாஸ்தி என்ற கேஷத்திரத்தில் பிராமண ஜாதியில் ஆளண் குழந்தையாய்ப் பிறப்பார். இவர் ஜாதகருக்கு முப்பத்தெட்டாவது வயதில் இறந்து எம பட்டணத்திற்குப் போவார். இவருக்கு யாதொரு பாவங்களும் சேரிடா. இது தவறி விட்டால் ஜாதகர் முப்பத்தொன்பதாவது வயதில் நிச்சயமாக இறந்து விடுவார் என்று சொல்லுகின்றோம். பார்வதியம்மையே / கேட்பீராக.

*குறிப்பு :-வியாக்கியானம் :-தகப்பனுர் மரண விஷயம் :-ஜாதகருக்கு முப்பத்தெட்டு, முப்பத்தொன்பது வயதுகளில் சனி மகாதசை நடக்கின்றது. பீதிருலக்ணம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இந்த ரிஷபல்க்கினத்திற்கு ஜாதகச்சந்திரிகை நாற்பத் தாறுவது சுலோகப் பிரகாரம் சுக்கிரன் மாரகராகின்றுர். இவருடன் சம்பந்தப்பட்ட சனி ஜாதகச்சந்திரிகை இருபத்து மூன்றுவது சுலோகப் பிரகாரம் அதிகமாரகராகின்றுர். ஆகையால் இங்கு சனிதசையில் பீதாவுக்கு மரணம் சொல்லப்பட்டிருக்கின்றது.

Page 354

ஜாதகரின் தாயாருடைய மரணமும் ஜாதகரின் மரணமும், பின்ஜன்மமும்

  1. அன்பது ஆண்டு தன்னில் அன்னையின் கெண்ட...

[மெய்தும் மன்னவன் தன்குச் சொல்வேன் அறுபது ஒன்ப

[தாண்டில் கன்னியா மாதம் தன்னில் காலன்தன் நாட்டைச்

[சேர்வன் பின்சன்மம் அரங்கம் தன்னில் பிறப்பனும் சத்திரிய

[செயாய்.

  1. ஜாதகருக்கு ஜம்பதாவது வயதில் இவருடைய தாயார் இறந்து விடுவாள். ஜாதகருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் அறுபத்தொன்பதாவது *வயதில் கன்னியா மாதம் என்ற புரட்டாசி மாதத்தில் இவர் இறந்து எம பட்டணத்திற்குப் போய் விடுவார். இவர் தன்னுடைய மறு ஜன்மத்தில் அரங்கம் என்ற ஸ்ரீரங்க கோஷத்திரத்தில் க்ஷத்திரிய ஜாதியில் ஆண் குழந்தையாகப் பிறப்பார்.

*குறிப்பு :-வியாக்கியானம்:-தாயார் மரண விஷயம் :- ஜாதகருக்கு ஜம்பதாவது வயதில் சனி தசை நடக்கின்றது. ஜாதக சந்திரிகை அறுபதாவது சுலோகப் பிரகாரம் மாதுர் லக்கினமாகிய தனுச் சிற்குச் சனி மாரக காதிபதியாகின்றார். ஆகையால் சனி தசையில் மாதவிற்கு மரணம் இங்குச் சொல்லப்பட்டிருக்கின்றது.

*குறிப்பு :-ஜாதகர் மரண விஷயம் :- ஜாதகருக்கு அறுபத்தொன்பதாவது வயதில் புத தசை நடக்கின்றது. புதன் அஸ்தமடைந்து பலவீனமாக விருக்கின்றார். இவர் கேதுவுடன் (இராகு வால் பார்க்கப்பட்டு) இருக்கின்றார். ஜாதக பாரிஜாதம் பதி ஊன்காவது அத்தியாயம் ஜம்பத்தாறுவது சுலோகப் பிரகாரமும், தூய்ய கேரளம் எட்டாம் பாவம் பதினொன்காவது பாடல் பிரகாரமும் புதன் தன் தசையில் ஜாதகருக்கு மாரகன் செய்ய அதிகார முடையவராக விருக்கின்றார். ஆகையால் இங்கு ஜாதகருக்கு மரணம் புத தசையில் சொல்லப்பட்டிருக்கின்றது.

  1. அத்திரி தடுத்துச் சொல்வார் அவனுமிச் சென்மன்

[தன்னில் சுத்தமில் லாதனுயும் சுருமீன் பொசிப் புடைய னுயும்

Page 355

சத்தியம் தவறுதலாயும் தன்மனை பகையு மாயும் இத்தகை வாழ்வ தாலே யெய்தும்கா ரணங்கள்

[சொல்வீர்.

  1. அத்திரி ரிஷி கடுத்துக் கேட்டகின்றீர். ஜாதகர் இந்த ஜன்மத்தில் சத்தியில்லாதவராகவும், சூழ்ந் மீன் மகளிய மாளிசத்தைச் சாப்பிடுகின்றவராயும், உண்மையை மீறி நடந்தவராயும், தன்னுடைய மனேவிமார்கள் விரோதிகளாகவும் இருந்து வாழ்ந்திருந்தும் கஷ்த்திரிய குலத்திற் போய்ப் பிறப்பார் என்று சொன்னீரே! இதற்குக் காரணங்களைச் சொல்லுவீர் என்று கேட்டார்.

ஜாதகருடைய யோகபாவம்

  1. பலவித குற்றம் செய்தும் பகவானின் பக்தி கொஞ்சம் இளமன துடைய யயமிடர் தீர்க்கும் சலம்

[சென்றத்தால் குலவுவான் சத்திரிய சேயாக்க் குறிக்கிறோம் யோகச்

[சேதி கலகமாம் மனமும் கொஞ்சம் கபடுகளில்லா என்றும்.

  1. ஜாதகர் பலவிதமான குற்றங்களேச் செய்திருந்த போதிலும், இவர் கடவுளின் ஜ ம ல் சிறிது அன்புடையவராகவும், தயாள குணத்தையுடையவராகவும், பசாதாபத்தையுடையவராயும் இருந்து கொண்டு, பாவங்களையும் தக்ஷணையும் ஒழித்து விடுகின்ற ஸ்தலங் களுக்குப் போனதால், இவர் கஷ்த்திரிய ஜாதியில் ஆண் குழந்தையாகப் பிறப்பார். இனிமேல் இவருடைய யோக பாவத்தைச் சொல்லுகின்றோம். இவர் சிறிது சஞ்சலமான மனத்தையுடையவராவர். இவர் கள்ளம் வஞ்சனே ஆகிய இவற்றை உடையவரல்லரென்று சொல்லுகின்றோம்.

40, தனமது யிருப்படுக் காணுன் தரணியும் 'சேர்க்கா றுகும் இனமது பிணக்கம் சொல்லானிடராதை யொருவர்க்

[கெண்ணன் அன்மது குறைவு காணுன் அன்பது ஆணது மேலாய்ப் பணேயோர்கள் விடுதி சேர்ப்பன் பகருவோம் பின்பால்

[சேதி

  1. ஜாதகர் பணத்தைச் சேர்த்து வைக்க மாட்டார். நிலங்களையும் சேர்த்து வைக்க மாட்டார். 'இவர் தன்னுடைய பந்துக்களே வெறுத்துர் கொள்ளா மாட்டார், அவர்களுடன் சண்டை போட மாட்டார், இவர் பாருக்கும் கெடுதியை நீக்க மாட்டார். சாப்பாடு விஷயத்தில் கஷ் டத்தை அனுபவிக்க மாட்டார், இவருக்கு ஜம்பது வயதான பிறகு, இவர்

Page 356

வயல்களேயும் மருதநிலங்களையும், ஏர்களேயும், தங்குமிடத்தையும், வீட்டை யும் சம்பாதித்துச் சேர்த்துவைப்பார். மற்ற விஷயங்களேப் பின்னல் இரண் டாவது பாகத்தில் சொல்லுவின்றோம்.

  1. சுதனுமே செனிக்கும் காலே சுவாதியின் முதல்பாதத்தில் ததிகயர் தசையிருப்புச் சாற்றுவோம் பதினேழாண்டும் அதனமாய்த் திங்கள் ஆறும் அறைந்தனம் பால னுக்கு இதுபூர்வ பாகம் சொன்னே யியம்புவோம் விபரம்

[பின்பால்.

  1. ஜாதகர் பிறக்கும்போது சுவாதி நட்சத்திரம் முதலாவது பாதத்திற்குளிய கயர் என்ற ராகு தணசயில் இருப்புப் பதினேழு வருஷங் களும், ஆறு மாதங்களும் ஆகும் என்று சொன்னோம். இது வரையிலும் முதலாவது பாகத்தைச் சொல்லிவிட்டோம். பின்னல் இரண்டாவது பாகத் தில் மற்ற விஷயங்களேச் சொல்லுகின்றோம்.

—C.G.R.

Page 357

ஜாதகம் 20

ஜனனகால கிரகங்கள்

  1. மதியும் கடகம் புலிராசு மறையோன் கோவில் புதனும் போன்று மாந்தனில் புகாதோய் கேது

[சனி] வீடண [போற்] குடத்தில்

இதுவே கிரகம் தான் நின்று இயல்பாய் உயிரும்

[கன்னியுற

அது வெவ் விதங்கள் பலன் சொல்வாய் அறைவோம்

[ஆணுமது சென்மம்.

  1. கன்னி ஜன்ம லக்கினமாய்ச், சந்திரன் கடகத்திலும், ராகு சிம்மத்திலும், சனி மிதுனத்திலும், புத கிரகங்க

லும், சூரியனும் மகரத்திலும், சுக்கிரனும் அங்காரகனும் கேதுவும் கும்பத்திலும் இருந்து

இவ்விதமாக நவக்கிரகங்கள் இருந்தால், பலாபன் களேச சொல்லுவீர், என்று பார்வதி

யம் மையார் கேட்போது, ஆண் குழந்தை ஜனனமாகும் என்று

முனிவர்.

*குறிப்பு:- இந்த ராசிச் சக்கர

கிரக அமைப்பிற்

குப் பின் வரும்

அம்சைச் சக்கர

கிரகங்கிலே பொருத்

தமுடையதாகும் :- ரிஷிபத்தில் சனி

யும், மிதுனத்தில்

ராகுவும், சிம்மத்தில்

குரியனும்,

கன்னியிற் புத

னும், விருச்சிகத்திற் சந்திரனும், தனுசிற் கேதுவும், மகரத்திற்

புசம் 4-ஆம் பாதம்,

சனி தசை

நும்,

விருச்சிகத்திற் சந்திரனும்,

தனுசிற் கேதுவும், மகரத்திற்

நும்,

  1. சந்திரன்.

  2. சிம்மம்.

  3. குரு.

  4. துலாம்.

  5. மிதுனம்.

  6. சூரியன்.

  7. மகரம்.

  8. கக்கிரன்.

  9. அங்காரகன்.

  10. கும்பம்.

Page 358

கன்னியாலக்னம்-ஜாதகம் 20

319

சுக்கிரனும், கும்பத்தில் அங்காரகனும், மீனத்திற் குருவும் ஆகும். சனி வக்கிரகதிலிருக்கின்றுர். புதன் அஸ்தமனமாக விருக்கின்றுர்.

ஜனனமான நகரச் சிறப்பு

  1. செனனம் கீழ்பால் யில்லமது சித்திர மேடை உபபரிகை கனமா நகரம் வாடையில்லம் கழறுவோம் கெடியும்

[வாரியுண்டு இனமே வீர சைவகுலமிருநான் காகத் தோன் றிடுவன் தனேயன் குடும்பச் சேதிதேன அறையக் கேண்மோ

[சங்கரியே.

  1. ஜாதகர் ஜனனமான வீடு யிறக்கில் இருக்கும். இது சித்திரங்கள் அடங்கிய அழகான மெத்தை வீடாகும். பிறந்த ஊர் மேன்மையான ஒரு பட்டணமாகும். இதில் வீடுகள் வாடை வாடையாக விருக்கும். கோட்டை யும் சமுத்திரமும் உண்டு என்று சொல்லுகின்றோம். ஜாதகர் வீர சைவர் ஜாதியில் எட்டாவது குழந்தையாகப் பிறப்பார். இவருடைய குடும்ப லி ஷ ய ப ங் க ளூ ப் பற்றிச் சொல்லுகின்றோம், பார்வதியம்மையே ! கேட்பீராக.

ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்கள்

  1. அரியே தந்தை குணம்கேளாய் அற்பக் கல்வி

[அறி உடையன் இநிறைபக் காப்பன நீலமையம் நிகந் த படியே

[தான் முடிப்பன் உறவோர் மதிப்பு சொண்டிடுவன் உதித்த காலம்

[வாழ்வதிக முளான் பெரியோர் உறவும் புகழேற்பன் பெற்ற தாயில்

[சுகமில்லான்.

  1. ஜாதகருடைய தகப்பனுடை ய ன குணதிசயங்க ள ஒ ப் பற்றிச் சொல்லு கின்றேும். கேட்பீராக. இவர் சிறிது வித்தையையுடையவராவார். புத்தி சாலியாக விருப்பார், இவர் சன்மார்க்கத்தை நிலையாக உடையவராவார், இவர் நீல நிறமுள்ள தேகத்தையுடையவர், அரனேப் போல வாழ்பவராவார், தான் செய்ய எத்தனிதக் காரியங்களே நல்லபடியே செய்து முடிப்பார். இவர் தன்னுடைய பந்துக்களால் புகழப்பட்டவராவார். இவர் பிறந்த காலத்தில் அதிகமான மேன்மையான வாழ்வையுடையவராவார், பெரியோர் களுடைய சிநேகிதத்தையும் புகழையும் உடையவராவார், தன்னேப் பெற்ற தாயாரால் செல்க்கியபில்லாதவராவார்; அஃதாவது தாயார் சீக்கிரம் இறந்து விடுவார்.

Page 359

  1. சுகமாம் பாரி தன்னுலே துன்பவர் காணுன் [துயரமில்லான் செகமீதில் பண்டிதம் செய்வன் தீர்த்த யாத்திரைதான் [செல்வன் தகமை சத்தியன் தவருன் சதுஷ் பாதங்கள் அல்ப [முறும் பகை யென்றுறை உறவுகொள்வன் பந்தைக் காப்பன் [பாக்கியவான்

  2. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய மனேவியால் செலக்கி வத்தை அனுபவிப்பராவர், இவருக்குச் சகோதரங்கள் கிடையா. இவர் துன்பங்களே யுடையவரல்ல. இவர் பூமியில் வைத்திய யேலாயைச் செய்வார். இவர் தெய்வீகமான ஸ்தலங்களுக்கு யாத்திரை போவார். இவர் பெருமையான சத்தியச் செதைக் கைவிட மாட்டார், உண்மையான வழியில் நடந்து கொள்ளுபவராவர், இவருக்குக் கால் நடைகள் அற்பமாகும் நசித்துப் போய்விடும். இவர் தனக்கு விரோதிகளாக விருக்கின்றவர் களிடம் சினேகள் செய்து கொள்ளுவார், தன்னுடைய பந்துக்களூக் காப்பாற்றுவார், செல்வமுடையவராவார்.

  3. வானோர் பூசிதான் கொள்வன் மர்ம மில்லாதான் [சுகிபொசிப்பன் உளன் மில்லாதான் தனரேகை உரையும் கர்மதில் [உவமையிலான் மன மில்லாதான் மறுதாய் ஒன்றெய்தும் சுதர்கள் அனேக [முறும் கோனன் போலே ஒருவனுண்டு கூடா மற்றூர் [கொம்பனே யெ.

  4. ஜாதகருடைய தகப்பனுர் தேவர்களூயும் தெப்பவங்களூயும் கடவுளூயும் பூஜை செய்வார், இவர் கடவுள் வழிபாடு மனத்தையுடையவரல்லர், சுகமான நல்ல போஜனங்களூச் சாப்பிடுபவராவர். இவர் தன்னுடைய தேகத்தில் பாதொரு அவமதைக் குறைவு மீல்லாதவர், இவர் தன்னுடைய உள்ளங்கையில் தனரேகை என்ற ஒருவித நல்ல ரேகையுடையவராவார், இவருக்குச் சமானமானவரில்லே. இவர் இழிவான, தாழ்ந்த குணத்தையுடையவரல்ல, குறைவான பட்ட மாட்டார். இவருக்கு இன்னெரு தாவாருண்டு. இவளுக்கு அனேக குழந்தைகளுண்டு. ஒரு பிள்ளே கோணலாக விருப்பான், அவயவ பங்கத்தையுடையவன். மற்றைப் பிள்ளைகள் விருத்தியடைய மாட்டார்கள், பார்வதியம்மையே !

Page 360

  1. அஞெயே பூர்வம்தான் புகலுவேன் அஞெயின் ஓரம் [தேவிநகர் செஞெயே தீயின் குல முதித்துச் செட்டு மிகவேதான் [செய்து மஞெவி மைந்தர் தானுண்டாய் வாழ்நுள் விஞெயைத் [தான் புகல்வேன் ஈனமாம் ஒருபேண் பேரில் சிலர்யிடராய் வார்த்தை [தான்புகல

O. ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லு கின்றேன். சமுத்திரக் கரைக்கு அருகில் தேவிகள் என்ற தேவிப்பட்டணத் தில் தீயின் குலம் எஞ்ற நாயகர் ஜாதியில் ஆணுகப் பிறந்து வியாபாரத்தை அதிகமாகச் செய்து கொண்டுட், மகிழ்வி, மக்களை இவர்களுடைய வராகியும் வாழ்கிற காலத்தில், இவருக்கு வந்து நேரிட்ட பாவத்தைச் சொல்லுகின்றேன். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒரு ஸ்திரியின் பேரில் சிலர் மிந்தையாக வார்த்தைகளேச் சொல்லவே;

  1. புகலவின்ேனன் அதையறிந்து பூவை தணேயே [தான்விலக்கச் சினம் கொண் டந்தமாதுவுமே செப்பும் சாபமொழி [கேளாய் செகமே லனேன யலயவிட்டாய் செனிக்கும் [பின்சென்மம் தனில் தகையாம் அஞென சுகமின்றித் தன்னுர் துனேவர் தட [பேதம்;

  2. ஜாதகருடைய தகப்பனுர் இதைத் தெரிந்துகொண்்டு இவகோத் தன்னிடமிருந்து விலகியவிட்டார். அதன் மேல் கோபத்தைப் படைந்த ஸ்திரீ கொடுத்தச் சாபத்தைக் கேட்பிராக:- “இந்தப் பூமியில் என்னைத் திக்கற்ற வளாகத் தவித்துத் திரியும்படியாக விட்டு விட்டாய். அதனுல் உன்னுடைய மறு ஜன்மத்தில் நீ உன்னுடைய தாயாருடைய சுகமில்லாதவராகியும் உன் னுடைய சகோதரங்கள் உன்னைவிட்டுப் பிரிந்து வேறிடத்திற்குச் சென்றும் வாழக்கடவது” என்று;

  3. பேதை சொல்லித் தூல்துற்றப் புக்கிற் றந்த சாபமுடே தீது விலக்கும் சேதுசென்று தேர்ந்ததோர்க் கண்ணம் [தானீந்து சூதாய்க் கால ருடைந்து சிறனுங்கே னுல்வரிய [வந்தான் மாது சாபம் வந்திடுமே மாதுர்பூர்வம் மாண்டிடுடே, 41

Page 361

  1. இந்த அறிவில்லாத ஸ்திரீ சொல்லிச் சாபத்தைக் கொடுத்து, தெருவீதியிலே மண்ணீலே எடுத்துத் தூற்றினாள். இந்தச் சாபம் இவரை வந்தடைந்தது. இவர் பாவத்தை நிவிருத்தி செய்கின்ற சேதுஸ்தலத்திற்குப் போய்ப் பெரியோர்களுக்கும், பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போட்டு, பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய், நான்கு தேசங்களையுடைய பிரம தேவரால் பிரமலிங்குடன் எழுந்தப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்க கின்றார். இந்த ஸ்திரீயினுடைய சாபம் இவரை வந்து அடையும். ஆகையால் இவருடைய தாயார் இவருடைய முற்காலத்தில் செய்கிரம் இறந்து விடுவாள்.

*குறிப்பு :-வியாக்கியானம் :- தயார் மரண வியாதி :-பிதுர்லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இதற்கு மாதிரு ஸ்தானம் நான்காவது வீடாகிய சிம்மம் ஆகும். இதில் ராகு இருப்பதும் இதைச் சனியும் அங்காரகனும் பார்ப்பதும் மாதாவுக்குத் தோஷமாகும். சிம்மத்திற்குடைய சூரியன் சிம்மத்திற்கு ஆரில் மறைந்திருப்பதும் மாதாவுக்குத் தோஷமாகும்.

  1. இடுமே தூணவர் தோஷமு மிருதாய்சு தர்தன்பலன் கொடுமை யெயுவர்க்கு மெண்ணதான் குறையென்னோர்க் குதவிடுவன் விடவாபரணன் பூசைசெய்வன் வியாதி சிலர்க்குத்தான் தீர்ப்பன் தடையே சொல்லான் பெரியோர்க்குத் தார மூன்றுதான் வருமே.

  2. ஜாதகரின் தகப்பனுடைய சகோதரர்களுக்குத் தோஷம் ஏற்படும். இந்தச் சகோதர்கள் தகப்பனுடைய இரண்டு மாற்றுந்தாயார்களுடைய பிள்ளைகள் ஆவார்கள். தகப்பனுர் பாருக்குங் கெடுதிகள் நிகேக்க மாட்டார். இவர் நாங்கள் கஷ்டப்படுகின்றும் என்று சொல்லு கின்றவர்களுக்கு உபகாரத்தைச் செய்வார். இவர் நாகாபரண நிவ பூஜை செய்வார். இவர் ஆபரணங்கள் வைத்துப் பூஜை செய்வார். இவர் சிலருக்கு வியாதியைச் சொல்லப் படுத்தி விலக்கி விடுவார். இவர் தடுத்துச் சொல்ல மாட்டார். இவருடைய தகப்பனுக்கு முன்னு மனேவியோர்கள் ஆண்டு.

  3. அருமே யிரண்டு தாரமுமே அந்தம் பாரிசுத ராண்பால் இரண்டு கண்ணி ஒன்றுமே எவர்மக்கள்......தோம் பெரியோர் பின்பால் உறவதனுல் போன்வெள் ளிகளும் தான்செய்வன் திருமா துரையும் மேன்மைபுகழ் சிறப்பாய் வாழ்வன் தெள்ளமுதே.

Page 362

  1. தகப்பனுடைய இரண்டு மனைவிமார்களும் இறந்து விடுவார்கள். இரண்டாவது மனைவிக்கு இரண்டு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் உண்டு. தகப்பனுர் பெரிய மனிதர்களுடைய சிநேகிதனல் பொன் நகை களும் வெள்ளி சாமான்களும் செய்வார், அல்லது வாதவித்தைபால் பெரியோர் களுடைய உதவியால் பொன்னையும் வெள்ளியையும் உண்டு பண்ணுவார். இவருடைய வீட்டில் இலக்குமி வாசன்ம் செய்வாள். இவர் மேன்மை யுடையவராயும், சிறப்பைய் யுடையவராயும், கீர்த்தியை யுடைய வராயும் இருந்து கொண்டு வாழ்வார், பார்வதியம்மையே!

ஜாதகருடைய குணதிசயங்கள்

வேறு

  1. சொன்ன வித்தைக் குணத்தானுக்குக் கந்தப்பாலன் தோன்று [வானும்

குணத்தைச் செப் பக் கேண்மோ கன்னென மொழிவூ கையுள்ளான் கல்வி யிரண்டு கழறு வோ மானி றத்தன் வாத தேகி மன்னர் தம்மால் சீவண மும் மருவு மென்றெரும் வளமையாய்ப் குடும்ப முறும் வறுமையில்லான் தன்னினத்தைக் காத்திடுவன் சரச வார்த்தை சகல ருமே புகழ் உய்வான் சகடு மேற்பன்.

  1. இதுவரையுள்ம் சொல்லப்பட்ட குணங்களையுடைய தகப்பன் பனுக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய குணதிசயங்களெல்லாம் பற்றிச் சொல்லுகின்றோம், கேட்பீராக. இவரூஷர்க்கரையைப் போன்ற இனிமை யானவார்த்தைகளே யுடையவர், நல்லது கெட்டது என்ற பகுத்தறிவுக் சூடிப் நுட்பமான அறிவியுடையவராவார். இவர் இரண(1) பாளையில் படித்தவராவார். இவர் மாநிறமான தேகத்தை யுடையவராவார், இவருக்கு அரசாங்கத்தில் வேலைகிடைத்து ஜீவிப்பார் என்று சொல்லுகின்றோம்; இவர் மேன்மையான, செழிப்பான, குடும்பத்தையுடையவராவார். இவர் தரித்திரத்தையும் கஷ்டங்களே அனுபவிக்கின்ற தன்னுடைய பந்துக்களூக்குக் காப்பாற்றுவார். இவர் இன்பமான வார்த்தையை எல்லோரும் மெச்சும் புகழ்ச்சி சொல்லி வாழ்வார். இவர் வளர்ந்து வாகனங்களையும் முடைய வராவார்.

  2. ஏற்பவர்க்குத் தானீவன் யெதிரிக் கன்சான் ஏவலாள் உடையவனு மிடர் செய்யா தான் பார்ப்பவர்க்குப் பண்சைபோல் பார்வை யுண்டு பரமநாத தியானிப்பன் பால்நெய் பிஷ்டன்

Page 363

ஆர்க்கவே அதிகாரத் தொழிலும் செய்வான் அரோகை பிரம்மவரி அணுகு மென்ரோம் தோற்பிற்செல்வான் சத்துருவும் வணங்க வாழ்வான் செயமுனி தடுத்துறைப்பார் சிறுவ னுக்கு.

  1. ஜாதகர் யாசகன் செய்பவர்களுக்குக் கொடுப்பவராவர். இவர் விரோதிக்குப் பயப்பட மாட்டார். இவர் வேலையாட்களே யுடையவராவர், பிறருக்குக் கெடுதியைச் செய்யமாட்டார். இவர் தன் ஏழப் பார்க்கின்றவர் களுக்கு ஏழையைப் போலக் காணப்படுவார். இவர் சிவபெருமானே நினைத்துத் துதிப்பார். பால், நெய்ப், இவற்றின் மேல் பிரிய முள்ளவராவர். இவர் அதிகாரத்தைச் செலுத்தும் படியான வேலையைச் செய்வார். இவருடைய உள்ளங்கையில் சிஷ்டனு ரேகையும் பிரம ரேகையும் இருக்கும் என்று சொல்லுகின்றோம். இவர் தொல்வி யடைகின்ற சண்டையில் பிரவேசிக்க மாட்டார். தன்னுடைய எதிரியும் தன்னை வணங்கும் படியான நிலையிலிருந்து வாழ்வார். ஜய முனிவர் தடுத்துக் கூறிக்கின்றார் ஜாதகருக்கு;

வேறு

  1. ராச யோகங்கள் சொன்னீர் நவிலுவீ ரந்தச் சங்கை பாசமாய் மதியும் லாபம் பரிதியு புதனு மஞ்சில் வாசுகி யீறு ருக மன்ன னுநிரண்டில் தங்கத் தாசி தாசானு யோகம் தனபதி யோக மொன்று.

  2. ராஜயோகங்களைச் சொன்னீரோ! அந்த வியாபங்களைச் சொல்லுவீர். மதி என்ற சந்திரன் லாபம் என்ற பதினோராவது வீட்டிலிருக்கின்றார். பரிதி என்ற சூரியனும் புதனும் ஐந்தாவது வீட்டிலும், வாசுகி என்ற ராகு பன்னிரண்டிலும், :பான் என்ற குரு இரண்டாவது வீட்டிலும் இருப்ப தாசி தாச யோகம் என்ற ஒரு யோகமும், தனபதி (குபேரன்) போகம் என்ற ஒரு யோகமும்;

  3. மந்தார யோக மொன்று வரைந்தனம் மொன்று யோகம் செந்திரு விலாச முண்டு செகராசர்க் கிவன் சொல் மேன்மை வீந்தையாய் வேறு பாஷை வெற்றியாம் யிருபான் [மூன்றில் அந்த நாள் முதலியாக அழகேசன் போலே யோகம்.

  4. மந்தார யோகம் என்ற ஓர் யோகமும் ஆக மூன்று யோகங்கள் இருக்கின்றன வென்று சொல்லேனும். ஆகைபால் ஜாதகருக்கு இலஷ்மி கடாட்சமுண்டு. பெரிய அரசர்களுக்கு இவருடைய வார்த்தைகள் மதிக்கக் கூடியனவாக விருக்கும். இவருக்கு இருபத்து மூன்றுவது வயதில் இவர்

Page 364

கன்னியாலக்னம்-ஜாதகம் 20

325

அன்னிய பாஷையில் பரீட்சையில் தேர்தேலியடைவார். இந்தக் காலம் தொட்டு இவருக்குத் தேவேந்திரனெப் போல யோகம்

ஜாதகருடைய சகோதரபாவம்

  1. நேரிடும் பாலனுக்கு நிலவு போல் தொழிலும் மோங்கும் மாரிட்டா திநத வாததை மாரன் முன் திண்ண ஆண் [ரெண்]டு

நேரிடும் தீர்க்கமாக நிருபன் பின் ஆண்பா லொன்று காரிழை அவ்வாறு தீர்க்கம் கழறின மொழி குன்றுது.

  1. உண்டாகும். இவருடைய வேலை வளர் பிறை சந்திரனெப் போல நாளுக்கு நசள் விருத்தியடையும், அதிகப்படும். நாங்கள் சொல்லிய இந்தப் பலன்கள் தவறிப் போகா, ஜாதகருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் தீர்க்காயுளே யுடையவர்களா யிருப்பார்கள். ஒரு இளைய சகோதரரும் ஒரு இளைய சகோதரியும் நீண்ட ஆயுளே யுடையவர்களாக விருப்பார்கள், நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிடாமல் நடக்கும்.

ஜாதகருடைய விவாக காலமும் மனேவியின் குணதிசயங்களும்

16.- மனேவியு மிருபான் ஆண்டில் மருவிடும் தென்மேல் பாரி- கனமுள புத்தி யேற்பபள் கட்டுறை பகரா ளாகும் சினமுண்டு வெளிக்காட் டாதாள் சிவந்தமெய்

[உணச்சல் தேகி வினசெய்யபாள் யாவ ருக்கும் விரதமே பூண்பா ளாகும்.

  1. ஜாதகருக்கு இருபதாவது வயதில் மனேவி வந்து சேரிடுவாள். போப் புணேந்த வார்த்தை பழமொழி ஆகிய இவற்றைச் சொல்லமாட்டாள். இவளுக்குக் கோபம் இருக்கும். ஆனால் இதை இவள் வெளியே காண்பித்துக் கொள்ளமாட்டாள். இவள் சிவப்பு நிறமுள்ள தேகத்தை உடையவள், நீண்ட மெலிந்த தேகத்தை யுடையவளாவள். இவள் பாருக் கும் பாவங்களேயும் துன்பங்களேயும் உண்டு பண்ண மாட்டாள். இவள் விரதங்களேயும் நோன்புகளேயும் அனுஷ்டிப்பவளாவள்.

*குறிப்பு :-விவாக்கியானும் :-ஜாதகருடைய விவாககால விஷயம் :-ஜாத கருக்கு இருபதாவது வயதில் கேது தசை நடக்கின்றது. கேது சனியினுடைய ரணடாவது சுலோகப் பிரகாரம் சனியினுடைய பலனெக் கேது கொடுக்க வேண்டும். சனி இரண்டாவது வீட்டிற்குடையவரா யிருக்கின்றவர். ஆகையால் ஜாதக பாரிஜாதகம் பதினுங்காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது சுலோகப் பிரகாரம் சனி தன் தசையில்

Page 365

விவாகம் செய்து வைக்க அதிகார முடையவராகின்றனர். இவ் ருடைய பலனைக் கேது கொடுப்பவராகித் தன் தசையில் விவாகம் செய்து வைப்பார்.

  1. மங்கையுங் தீர்க்க சீவி மறுத்துமே பராசர் சொல்வார் இங்கிவுன் தனக்குத் தாரமிரண் டென மொழிய லாதக் சங்கையைச் சொல்லு மென்னச் சத்தமத் தோன்சரத்தில் தங்கிடம் யிரண்டே யாகச் சாற்றிநோ ம் தாரமிரண்டு.

  2. ஜாதகருடைய மனேவி தீர்க்காயுளே யுடையவளாவள். பராசர மஹரிஷி தடுத்துச் சொல்லுகின்றார். ஜாதகருக்கு மனேவிமார் இரண் டென்று சொல்லக் கூடும். காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, எழிற்குடையவராகிய குரு சராசியாகிய துலாத்தில் இரண்டாவது வீட்டில் இருப்பதால் இரண்டு மனேவிமார்கள் உண்டு என்று சொன்னேம்.

*குறிப்பு :-விவாக்கியானம் :-இரண்டு தார் விஷயம் :-எழிற்குடைய வர் சரராசியில் இருக்கும் விஷயமாய்க் கேருநோர் நடராஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் அறுநூற்று நாற்பத் தொட்டாவது (648- ஆவது) பாடலேப் பார்க்கவும்-இது பின்வருமாறு ஆகும். "எழ் வீட்டினிற் கதிபன் சரத்தின்றில் இருமேவி... சொல்லலாமே".

  1. இருமனே தீர்க்க மாமோ யேகுமோ விபரம் சொல்வாய் திருகாகு முதல்ம ஒதான் தீர்க்கமாம் மறு மனேதான் உறைகுவோர் காலம் தன்னே உயர்முப்பா ணிரண்டு பிருகுதன் தசைக்கா லத்தில் பூமகன் புத்தி யென்றேம்.

  2. ஜாதகருக்கு இரண்டு மனேவிமார்களும் நீண்ட வயதை யுடைய வர்களாக விருப்பார்களோ அல்லது சீக்கிரம் இறந்து விடுவார்களோ என் பதை விவரமாகச் சொல்லுவீர் என்று கேட்க முதல் மனேவி சீக்கிரம் இறந்து விடுவாள். இரண்டாவது மனேவி நீண்ட ஆயுளே யுடையவள் என்றார். முதல் மனேவி இறந்து போகின்ற காலத்தைச் சொல்லுகின்றேன். ஜாதக ருக்கு முப்பத்திரண்டாவது வயதில் பிருகு என்ற சுக்கிர தசையில் பூமகன் என்ற அங்காரக புக்தி காலத்தில் முதல் மனேவி இறந்து விடுவாள் என்று சொல்லுகின்றேன்.

*குறிப்பு :-விவாக்கியானம் :-முதல் மனேவி மரண காலம் :-ஜாதகருக்கு முப்பத்திரண்டாவது வயதில் சுக்கிர தசை நடக்கிறது, முதல் மனேவி லக்கினம் எழாவது விடாவிய மீனம் ஆகும். இந்த மீன லக்கினத்திற்குச் சில கிரந்தங்கள் ரீதியாய்ப் மூன்று எட்டிற்குடைய சுக்கிரன் சூட மாரகராகின்றார். மேலும், சுக்கிரன் எட்டிற்குடையவராக விருப்பதால் துப்ப யேரளம் சுக்கிரன் எட்டிற்குடையவராக விருப்பதால் துப்ப யேரளம்

Page 366

  1. அந்ததோர் ஆண்டி லேதான் அணுகிடு பறுமணி தான் தென்திசை ஒன்று மென்றும் செப்புவோம் புத்திர பாவம் வித்தை யாய் ஆண்பா விரண்(டு) பெண்பா லவ்வாறு சந்ததம் தீர்க்க மென்றும் சங்கரி கேட்டிடாயே

  2. அதே வருடில் ஜாதகருக்கு இரண்டாவது மனைவி தெற்குத் றிக்குளிருந்து சம்பவிப்பபால் என்று சொல்லுவின்றும். இனிமேல் புத்திர பாவத்தைப் பற்றிச் சொல்லுவின்றும். ஜாதகருக்கு இரண்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் நீண்ட ஆயுளோட உடையவர்களாக விருப்பார்கள். பார்வதிபரமே கேட்பராக.

  3. இன்னவன் பூர்வம் சொல்வே னெழில் கொங்கு முன்குலம் தனிலுந் தித்து மேதினி விருத்தி செய்து தன்மகன் மதலே யுண்டாய்த் தான்வாழ்நாள் விணையைக்(கேண்மோ உள்ளனத் வாகனப் பெற்ற உத்தமி கேட்பராயே.

  4. ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவின்றேன். அமுங்சிய கொங்கு நாட்டில் பிராமணர் ஜாதியில் ஆண் குழந்தையாகப் பிறந்து, நிலங்களைப் பயிரிட்டு ஜீவனம் செய்து கொண்டும், மனைவி மக்களோட உடையவராஇத் தான் வாழ்கின்ற காலத்தில் வந்து சம்பவித்தப் பாவத்தைக் கேட்பராக, மேன்மையான யோக்ந முகத்தையுடைய விநாயகக்கடவுளோட பெற்றெடுத்த பார்வதிபரம்மையாரே! கேட்பராக.

  5. இல்லத்தில் வேலக் காரி இவள் வரனின்றித் தானே வல்விமேல் லோக முற்று மருவியே கருவு தங்க தொல்லெக்குப் பண்டி. தங்கள் செய்யவும் கருவுநீங்கிப் புல்கினுள் காதல்(டு) புக்கிற்று அந்தத் தோஷம்

  6. கள்ளுடைய வீட்டில் ஒரு வேலக்காரி தனக்குப் புருஷனில்லாமல், அவள் வீட்(டில்) ஜாதகர் மாய்பல் எல்ற காரி ஆசையை உடையவளாகி அவளிடத்தில் சம்போகன் செய்யவே அவனுக்குக் கர்பம் ஏற்பட்டு இறக்கு எய்பட்டணத் தொல்லெப் கொப் பிட்டாள். இந்தத் தோஷம் ஜாதகரை வந்து அடைந்தது.

Page 367

  1. மற்றெரு விஷனயும் காணன் மாரனும் மரண மாகி வித்தகன் வரையப் பட்டு விளங்குவா என்று [சொல்வோம் கு஥்தமாம் விதவைத் தோஷம் குலவிடு மிச்சென் [மத்தில் பத்தினி யிரண்டு வென்றேும் பார்வதி கேட்டி டாயே.

  2. வேறே பாவங்கள் ஒன்றையும் ஜாதகர் செய்யவில்லை. இவர் முன் ஜன்மத்தில் இறந்து பிரமதேவரால் பிரமலியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றார் என்று சொல்லுகின்றோம். முன் ஜன்மத்தில் ஜாதகருக்கு விதவை ஸ்திரீயால் நேரிட்ட தோஷமானது இந்த ஜன்மத்தில் இவருக்கு வந்து சம்பவிக்கும். அதனால் இவருக்கு இரண்டு மனைவிமார்கள் உண்டு என்று சொல்லுகின்றோம். பார்வதியம்மையாரே ! கேட்பீராக.

ஜாகரின் தாயாருடைய குணதிசயங்கள் வேறு

  1. அன்னேகுணம் கூறுகின்றும் மாஞ்சிலப்பப் பசித்தோரை ஆதரிப்பபள் அடக்கமாவள் தன்துணைகள் காணளாகும் யோகசாலி . தனபந்தக் காத்திடுவள் சரசவார்த்தை முன்கோபி உடனே தாழ்வி சலியாகும் முயர்வான பணிசேர்ப்பப் உலகில்நல்லோள் தன்தேகத்தில் பித்தவாய்வு பொரிந்திடுமே இவளுடைய பூர்வநனேப் புகலக்கேண மோ

  2. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்க ளேப் பற்றிச் சொல்லுகின்றோம். இவள் மாந்தரிரின் நிறமாகிய ஒருவித சிகப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவள். இவள் பசியாயுள்ளவர்களுக்குச் சோப்பாட்டைப் போட்டு அவர்களே காப்பாற்றுவாள். இவள் சாந்தமுடையவள். இவளுக்குக் கூடப் பிறந்த சகோதரர்கள் இல்லை. இவள் யோகத்தை யுடையவளாவாள். இவள் தன்னுடைய பந்துக்க ளேப் காப்பாற்றுவாள். இனிப்பான வார்த்தைக ளே உபயோகிப்பாள், சொல்லுவாள். இவள் முன் கோபத்தை யுடைய வள். ஆனல் இந்தக் கோபம் உடனே தணிந்து விடும், இவள் சுத்தமான வள், நல்லொழுக்கங்க ளே யுடையவளாவள். மன்மையான வீ ளய யர்ந்த ஆபரணங்க ளே ச் சேர்த்து வைப்பாள். உலகத்தில் நல்லவளாக விருப்பாள். இவளுடைய தேகத்தில் பித்த வாய்வு ரோகம் இருந்து கொண்டே விருக்கும். இவளுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம், கேட்பீராக,

Page 368

  1. புகலுவேன் தென் பழனி. தன்னி வின்னேல் பிறந்தனள் காண்யா தவர்தன் குலத்திலேதான் பகைசொல்வே னில்லத்தில் பட்சிவாசம் கூடில்செய்யுமே அதைக்கேல்த்துப் பறக்கவிட்டாள் தகமையாய் அச்சாபம் சார்ந்ததென்ரோும் சக்தியுமே அந்தியத்தில் சங்கார்க்கு உகமையாய்ப் பாத்தன்து விரதமேற்று ஒதுங்கினள் மரலிபதி பிரமன்லக்கம்

  2. ஜாதகருடைய தாயார் முன் ஜன்மத்தில் தென் பழனியில் யாதவ ருடைய ஜாதியில் பெண்ரூகப் பிறந்தாள் என்று சொல்லுகின்றேன். இவளுக்கு வந்து, சம்பவித்த தோஷத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். தன் னுடைய வீட்டில் ஒரு பறவை கூண்டைக் கட்டிக் கொண்டு வாசன்செய்து, கொண்டிருந்தது. இந்தக் கூண்டைக் கழித்துப் பறவையை தூரத்தி விட்டாள். இந்தத் தோஷம் இவளே வந்து அடைந்தது என்று சொல்லுகின்றேன். இவள் தன்னுடைய கடைசி காலத்தில் சிவபெருமானுக்கு அபிஷகத்திற்காகப் பாலெட், கொடுத்து நோன்புகள் அனுஷ்டித்துக்கொண்டு இறந்து எமபட்டனதிற்குப் போய்ப் பிரம தேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு

  3. வந்தவளாம்இவளே முன்சென்மம் பட்சிஆபம் வளவுகெடும் முதலில் சுதர் மறிக்குமென்றும் அந்தவட்கு யோக மெவ்வார் புகல்வீரையா அரனபிஷேகத்துக்குப் பாவீந்த புண்ணியம் தந்தனமும் உபையவளாம் வறுமைகாணும் சாற்றுகின்று மிருபத்தெட்டாண்டு தனில் தெந்திசையில் மரலிபதி சேர்வாளாகும் செப்புகின்றும் பின்செனனம் தேவிக்கேதான்

  4. இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுள். இவளுக்குத் தன்னுடைய முன் ஜன்மத்தில் ஏற்பட்ட பறவையின் தோஷத்தினல் செழுமையும் புக்திர சம்பத்துகளும் குறைவுபடும். இவளுக்கு முதலில் பிறக்கின்ற குமரன்தைகள் இறந்து விடும் என்று சொல்லுகின்றேன். இவளுக்கு போகங்களே எவ்விதமாகச் சொன்னீர்? அதைச் சொல்லுவீராக. சிவபெரு

Page 369

மாளுடைய அபிஷேகத்திற்காகப் பால் கொடுத்தப் புண்ணிய காரியத்தினுள் இவள் சொந்த ப்ணத்தை யுடையவளாவாள். தரித்திரத்தையுங் கஷ்டங் களையு மனுபவிக்க மாட்டாள். ஜாதகருக்கு இருபத்தெட்டாவது* வயதில் தெற்கிலுள்ள எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுவாள். இவளு டைய மற்ற இன்மத்தைப் பற்றிச் சொல்லுவகின்றோம்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-ஜாதகரின் தாயாருடைய மரண காலம் :- ஜாதகருக்கு இருபத்தெட்டாவது வயதில் சுக்கிர தசை நடக்கின் றது. மாதிரு லக்கினம் நான்காவது வீடாகிப் தனுசு ஆகும். இந்தத் தனுர் லக்கினத்திற்கு ஜாதக சாத்திரிகை அறுபதாவது சுலோகப் பிரகாரம் சுக்கிரன் மாரகராகின்றுர். மேலும் இந்தச் சுக்கிரன் லக்கினத்திற்குடைய குருவால் பார்க்கப்பட்டு இருக்கின்றுர். ஆகையால் துப்ய கேரளம் எட்டாம் பாவம் பண்ணிரண்டாவது பாடல் பிரகாரம் சூடட சுக்கிரன் மாரகஞ் செய்ய அதிகார முடையவராகின்றுர். ஆகையால் மாதாவுக் குச் சுக்கிர தசையில் மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகரின் தாயயாருடைய மறுஜன்மமும் தகப்பனுடைய மரணமும் பின்ஜன்மமும்

  1. தாயவளும் பிரிதிவு தன்னிலேதான் செனிப்பளா மிக்குலத்தில் தனமுல் லோளாய் மேன்மையாய்க் குடும்பியதாய் வாழ்வாளாகும் விளம்புகிறோம் பதினோழாம் ஆண்டுதன்னில் பான்மையாய்ப் தந்தைகெண்டம் பின்சென்மம்கேள் பருவத்தில் விளங்குவேங்கட தான்நாட்டில் மானமுடன் சத்திரிய குலம் மருவியேதான் வளமான புகழேற்பப் மங்கையேடேகளு

  2. ஜாதகருடைய தாயார் பிரிதிவுஸ்தலம் என்ற காஞ்சிபுரத்தில் இந்த இன்மத்திற் பிறந்த குலமாகிய விரசசவர் ஜாதியில் பெண்ணுகப் பிறப்பாள். செல்வத்தை யுடையவளாவாள். இவள் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்து வாழ்வாள். ஜாதகருக்குப் பதினோழாவது* வயதில் இவரு டைய தகப்பனுக்கு மரணம் ஏற்படும் என்று சொல்லுகின்றோம். தகப்பனு டைய பின் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம் கேட்பீராக. மேலும் பருவத்தில் விளங்குவேங்கடமாயிய திருப்பதி ஸ்தலத்தில் கௌரவமுள்ள ஒரு சத்திரியருடைய ஜாதியில் ஆணாகப் பிறந்து அதிக மான கீர்த்தியைப் படைப்பார், பார்வதியம்மையே/ கேட்பீராக.

*குறிப்பு :-வியாக்கியானம் :-தகப்பனுடைய மரண விஷயம் :-ஜாதக ருடைய தகப்பனுக்கு ஜாதகருக்குப் பதினோழாவது வயதில்

Page 370

புத்தசை நடக்கின்றது. தகப்பனுடைய லக்கினம் ஒன்பதாவது வீடாகிய நிஷப லக்கினம் ஆகும். சில கிரந்தங்கள் பிரகாரம் நிஷப லக்கினத்திற்குப் புதன் கூட மாரகாதிபதியாகின்றுர். புதன் பிதுர் காரகராகிய சூரியனுடன் சேர்ந்து கர்மாதிபதியாகி (அஃதாவது கன்னிக்குப் பத்திற்குடையவராகி) இருக்கின்றுர். ஆகையால் புதன் தன்னுடைய தனசையில் பிதுருக்கு மாரகள் செய்ய அதிகார முடையவராகின்றுர்.

ஜாதகனுடைய மரணமும் மறுஜன்மமும்

  1. மங்கையரோ பாலனுக்கு அறுபான்றில் மாசிதிங்கள் வளர்பக்கம் சஷ்டிதன்னிலே சங்கையாய் மரலிபதி சார்ந்துமேதான் சார்ந்துகிரோம் முன்சென்மம் சென்றதூஓரில் அங்கவனும் கெதர்வர் வர்க்கம் தன்னில் அருளியே வரசுசெய்வன் அம்மையோகேள் பொங்கமுடன் யவன்செனன காலம் தன்னில் பூசனள்கை பாதம்பிறப்பா நென்றோரும்

  2. பார்வதியம்மையே ! ஜாதகர் தன்னுடைய அறுபத்தாறுவது* வயதில் மாசி மாதத்தில் வளர்பிறையில் சஷ்டி திதி தினத்தில் இறந்து எம பட்டணத்திற்குச் சென்று, தான் முன் ஜன்மத்தில் பிறந்த கிராமத்திலேயே, அஃதாவது தேவிப் பட்டணத்திலேயே கந்தருவருடைய ஜாதியில் மறு ஜன்ம மத்திற் பிறந்து அரசாள்வார். பார்வதியம்மையே கேட்பீராக. ஜாதகர் பிறந்த காலத்தில் பூச நாள் என்ற பூச நட்சத்திரத்தின் கடைசி பாதமாகிய நான்காவது பாதத்தில் பிறப்பாரென்று சொல்லுகின்றுரும்.

*குறிப்பு :- வியாக்கியானம் :-ஜாதகருடைய மரண காலம் :-ஜாதகருக்கு அறுபத்தாறுவது வயதில் அங்காரக மகா தசை நடக்கின்றது. கன்னியா லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை ஐம்பத்து நான்காவது சுலோகப் பிரகாரம் அங்காரகள் தன் தசையில் மாரகள் செய்ய அதிகார முடையவராகின்றுர். மேலும் துய்ய கேரளம் எட்டாம் பாவம் பதினுக்காவது பாடல் பிரகாரமும் கூட அங்காரகன் மாரகாதிபதி யாகின்றுர்.

  1. காரியின்திசை யிறுப்புபதினோர் திங்கள் கழுவோ வோ மூவைந்து ஞளோயாகும் கூரியன் தன் தினசயதின்மேல் பலஊச்சொல்வேன் குடிசோர்க்கை கல்விமிகும் துணைவிருத்தி

Page 371

மாரியுமே திசை அந்தம்தந்தை யென்றேரும் மங்கலங்கள் முன்துறைக்கு மருவுமென்றேரும் வேறு(குறை வில்லாமல் வாழ்வாரனுகும் விளம்புகிறேும் பின்பாகம் மெல்வியே கேள்.

  1. காரி என்ற சுரியனுடைய தசையில் இருப்ப பதினென்று மாதங்கள் பதினெந்து தினங்குளும் ஆகும். கூரியன் என்ற புத மகா தசை இதற்கு மேல் நடக்கும். இதனுடய பலாபலன்களேச் சொல்லுகின்றேன். வீடு வந்து சேரும், வித்தை அதிகப்படும். சகோதரர்கள் பிறந்து விருத்தியாவார்கள். இந்தத் தசையின் கனடசி காலத்தில் ஜாதகனுடைய தகப்பனார் இறந்து விடுவார் என்று சொல்லுகின்றேரும். மூத்த சகோதரருக்கு விவாகம் முதலிய சுபகாரியங்கள் நடக்கும் என்று சொல்லுகின்றேரும். ஜாதகர் யாதொரு கஷ்டமில்லாமல் வாழ்வாராகும், பார்வதியம்மையே! மற்ற விஷயங்களே இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றேரும். கேட்டீராக.

C. G. R.

Page 372

ஜாதகம் 21

இனானகால கிரக நிலை

  1. சந்திரன் 1மேரு-வாக 2சிகி 3மாணில் சனியும் மீனம்

4புத்தியு 5பகரு 6மாடு 7புரவியோன் மேட மாக

மந்திர 8கயிறு 9செயும் 10அலவனில் 11பொன்6ேன் 12சீபம்

இந்தவாற் கிரகம் நின்று 'லக்கினம் கன்னி யாக.

  1. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரன் தனுசியிலும், கேது மகரத்தில்

கிரகநிலை

லும், சனி மீனத்திலும், புத

சனி

சூரியன்

புதன்

சுக்கிரன்

ராங்கு

கேது

சந்திரன்

லக்கினம்

ராங்கு

அங்காரகன்

குரு

நும், சுக்கிரனும் ரிஷபத்திலும்,

வும் அங்காரகனும் கடகத்தி

லும், குரு சிம்மத்திலும்,

இருந்து, இவ்விதமாக நவக்

கிரகங்கள் இருந்தால்

*குறிப்பு:-இந்த ராசி சக்கர

கிரக அமைப்பிற்

குப் பின் வரும்

உம்சைச் சக்கர

கிரக நிலை பொ

ருத்த முடி.யதா

கும் :-கடகத்தில்

அங்காரகனும்,

கன்னியிற் கேது

வும், துலாத்திற்

சூரியனும் குரு

வும், தனுசிற் சன

திரனும், மகரத்திற்

புதனும் சனியும்,

கும்பத்திற் சுக்கிர

உத்ஜிராடம் 1-ஆம் பாதம். (சூரிய தசை

நும், மீனத்தில் ராகுவும் ஆகும்.

  1. தனுசு

  2. சூரியன்

  3. கேது

  4. ராகு

  5. மகரம்

  6. அங்காரகன்

  7. புதன்

  8. ககம்

  9. சுக்கிரன்

  10. குரு

  11. ரிஷபம்

  12. சீமம்

வரு 5-06-00.

Page 373

  1. பலனதைப் புகழு மென்று பார்வதி கேட்கும் போது குலகுரு வதிஷ்டர் சொல்வார் குறித்தது ஆண்பால் [சென்மம் தலமது வடதென் வீதி சனிவாசல் வடபால் கன்னி குலவிய வடையா ளத்துள் கூரையின் மிள்ல மாகும்:]

  2. பலாபலன்களேக் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்கும் போது, குலக் குருவாகிய வசிஷ்ட மஹரிஷி சொல்லுகின்றார். பிறந்த ரூழ்ந்தை `ஆண் குழந்தையாகும். பிறந்த வீடு வடக்குத் தெற்குத் தெருவில் மேற்கு வாயிலே உடையதாகும். வடக்கில கன்னி கோயிலிருக்கும். இங்கு சொல்லப்பட்ட அடையாளங்களே யுடைய விடத்தில் கூரை வீட்டில் ஜாதகர் பிறந்தார்.

  3. அரிமதம் பிரம்ம செயாய் அணுகுவா நிந்தப் பாலன் பெரு அன்னே தந்தை யோகம் பேதையர் புத்திர திருமகன் முன்பின் சென்மம் செப்புவோ மின்னுல் [யோகம் தன்னில் கரிமத வாஏப் பெற்ற காதலி கேட்டு டாயே.

  4. ஜாதகர் விஷ்ணு மதத்தில் பிராமணர் குலத்தில் வந்து பிறப்பார், இவரைப் பெற்ற தாயார், தகப்பனார், மனைவி, சந்தானம் ஆகிய இவர்கள் டைய யோகங்களும் ஜாதகருடைய முன்ஜன்மம் பின் ஜன்மம் ஆகிய இவற்றையும் இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றோம். கறுப்பு நிறமுள்ள மதபானேயின் முகத்தை யுடை யவிஙாயகக் கடவுளேப் பெற்றெடுத்த பார்வதியம்மையாரே! கேட்டீராக.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதர பாவமும் குணதிசயங்களும்

  1. தந்தையின் துணை ஆண்நான்கு சத்திமார் மூவராகும் அந்தவர் சேதி பின்பால் அறிவிப்போம் தாயே யாங்கள் இந்தவன் தந்தை சேதி யியம்புவோ மிளி மேலாக சுந்தர முடைய ஞுகும் துணைவர் சொல்லட்டா ஞுகும்.

  2. ஜாதகரின் தகப்பனருக்குக் கூடப் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள் முன்று சகோதரிகளும் ஆவார்கள். பார்வதியம்மையே ! இவர் களுடைய விஷயங்களேப் பற்றிப் பின் பாகத்தில் நாங்கள் சொல்லுகின் றோம். தகப்பனருடைய குணதிசயங்களேப் பற்றிச் இனிமேல் சொல்லு கின்றோம். இவர் அழகுள்ளவராவர், தன்னுடைய சகோதர்களுடைய

Page 374

  1. மால்பக்தி பூண்பார் ரகும் மாநிலம் விருத்தி செய்வன் சீலவான் பொறுமை சாலி சென சகாயங்கள் செய்வன் காலத்தை அறிந்து வாழ்வான் கடுமுறை பகுரு ரகும். பால் பாக்கிய முடையனகும் பத்தினி நேய ரகும்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் மகாவிஷ்ணுவின் பேரில் அன்புடையவ ராவார், பெரிய நிலங்களைப் பயிரிட்டுத் தாணியங்களை அதிகப்படுத்துவார். இவர் சுத்தமானவராகவும் நல்லொழுக்கங்களை உடையவராகவு மிருப்பார். சாந்தமான குணத்தை யுடையவராவார், ஜனங்களுக்கு உபகாரத்தைச் செய்பவராவார், இவர் காலகாலத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுவார், பொய், பழமொழி, பிறர்ந்த வார்த்தை ஆகிய இவற்றைச் சொல்ல மாட் டார். இவருக்குப் பசு மாடுகள் விருத்தியாகும். இவர் தன்னுடைய மனைவிக்குப் பிரியமானவராவார், மனைவியும் இவரை விரும்புவாள்.

  3. சொன்ன யிக்குணா தாநுக்குத் தோன்றுவார் ணிந்தப் [பாலன் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அழகுளான் [சிவந்த மேனி கள்னென மொழியே சொல்வன் கல்வியால் வாததேகி உன்னத தலங்கள் 'செல்வன் உயர்வோர்கள் நேசம் [கொள்வன்.

  4. இங்கு சொல்லப்பட்ட குணங்களை யுடைய தகப்பனுருக்கு இத்னே ஜாதகர் பிறப்பார். இவருடைய குணதிசயங்களை இனிமேல் சொல் ஓகின்றேன். இவள் அழகாகவும், சிகப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவரா கவும் இருப்பார். இவர் சக்கரைப் போன்ற இனிமையான வார்த்தை களைச் சொல்லுவார். இவர் வாசித்தறிந்தவராவார். வாத குணமுள்ள தேகத்தை யுடையவராவார். மேன்மையான சிறந்த தெய்வீக ஸ்தலங்களுக்குப் போவார். பெரியோர்களுடைய, மேன்மையானவர்களுடைய சினே கித்தை யுடையவராவார்.

  5. சொல்லது பெரிதாய்க் காட்டும் சோர்வுருள வார்த்தைக் [கேதான் இல்லையென் நுறைக்க மாட்டான் யய்திசும் தந்த [னேயும்

Page 375

வல்லிமார் மோக ரூவன் மாணிலம் விரையம் செய்வன் தொல்லையும் சுகமும் உண்டு துனேவரைப் பிறிதல் [செய்வன்.

  1. ஜாதகர் பெரிய பெரிய உயர்தரமான சிறந்த வார்த்தைகளே உபயோகப்படுத்துவார். வார்த்தைகளே உபயோகப்படுத்திப் பேசுவதில் இழுக்க மாட்டார், சலிக்க மாட்டார். இவர் தன்னிடத்திற்கு உதவிக்காக வருபவர்களுக்கு உபகாரன் செயச் சாத்தியப்படாது என்று சொல்ல மாட்டார். இவருக்குப் பல நோயுண்டு. இவர் ஸ்திரீகளிடத்தில் மையல் என்ற காம ஆசையை யுடையவராவர். ஸ்திரீகளும் இவர் பேரில் ஆசை யையுடையவர்களாக விருப்பார்கள். இவர் பெரிய நிலங்களே விற்று விடுவார், தாரவார்த்து விடுவார். இவர் துன்பங்களும் சுகங்களும் கலந்த போல் அனுபவிப்பார். தன்னுடைய சகோதரர்களே வேறே போய் ‘வாசன்ஜ் செய்யும்படியாகச் செய்துவிடுவார்.

  2. மருவினே நிவர்த்தி செய்வன் மாததான் லக்னில் குருமுனி, போலே சொல்லெக் கூறுவான் வைத்தியம் [வெல்வன்

[செய்வன் திருகிலா: குணத்தா ரூவும், செயிழைப் பிரிய ரூவும் பெரியோர் உறவு முன்டு புகழ்ந் தோரை யாதரிப்பன்.

  1. ஜாதகர் தனக்கு வந்து சம்பவித்தப் பாவங்களே உடனே விலக்கிக் ‘கொள்ளுவார். இவர் தன்னுடைய எதிரியைச் சுலபமாக ஜயித்து விடுவார். குரு முனி என்ற வசிட்ட மஹரிஷியைப் போல் வார்த்தைகளேச் சொல்லுவார். வைத்திய சிகிட்சை செய்வார். கெடுதியில்லாத குற்றமில்லாத குணத்தை யுடையவராவார். இவர் தன்னுடைய மனேவியின் பேரில் ஆசையை யுடையவராவார். மனேவியும் இவர் பேரில் ஆசையை யுடையவராவார். பெரியோர்களுடைய சினேகிதத்தை இவர் உடையவராவார். தன்னெப் பற்றிக் கெளரவமாகவும் மேன்மையாகவும் பேசுகின்றவர்களே இவர் காப்பாற்றுவார்.

  2. தோத்திரப் பிரிய ரூவும் துருசையும் கொஞ்ச முன்டு நாத்திசை புகழு மேற்பன் நாற்காலி விருத்தி அல்ப்பம் பாத்திர மறிய வல்லன் பலர் மெச்ச வார்த்தை யுண்டு காத்திர குடும்ப மில்லான் கடுநடை யுடைய ரூமே.

  3. ஜாதகர் தன்னெப் பற்றிப் பிறர் புகழ்ந்து பேசுவதில் ஆசையுடைய வர், கேட்ட ஆசைனையும் சிறிது உடையவராவார். எல்லாத் திக்குகளிலும் இவர் கீர்த்தியை யுடையவராவார். இவருக்குக் கால் நடைகள் அற்பமான விருத்தியை யுடையனவாக விருக்கும். இவர் பிறர் நல்லவர், கெட்டவர் என்று’ தெரிந்து கொள்ளுந் திறமையை யுடையவராவார். இவர் தன்னே

Page 376

கன்னியாலக்னம்—ஜாதகம் 21

337

அனேகர் மதிக்கும்படியாக பேசுவார். இவர் பெரியதான குடும்பத்தை உடையவரல்ல. கஷ்டப்பட்டு அதிகமாக நடக்க கூடியவராவர்.

ஜாதகருடைய சகோதரபாவம்

  1. அந்தகாலம் தன்னில் அநுசிது மபகாரன் தானும் வந்தவர்க் கன்ன மீவன் மருத்திடும் தன்னத யாட்சி பிந்திடும் பூமி சேர்த்து போயிடும் பால ஜூக்கு தத்துணை ஆண்பால் ஒன்று தையலர் மூவர் தீர்க்கம்.

  2. ஜாதகருக்குத் தன்னுடைய கடைசிக் காலத்தில் பொல்லாங்குகளும் திமைகளும் வந்து சம்பவித்து விடும். இவர் தன்னிடத்திற்கு உதவிக்காக வருபவர்களுக்குச் சாபப்பட்டையைப் போடுவார். தகப்பனுடைய அதிகாரத்தைத் தடுத்து விடுவார். இவர் பின் காலத்தில் நிலங்களேச் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார். ஆனால் இவை சிக்கிரம் இவரை விட்டு விலகிப் போய் விடும், அஃதாவது இவற்றை இவர் சிக்கிரம் விற்று விடுவார். ஜாதகருக்கு ஒரு சகோதரும் மூன்று சகோதரிகளும் நீண்ட ஆயுள் யுடைய வர்களாக விருப்பார்கள்.

ஜாதகருடைய விவாக காலமும், மனைவியின் குணதிசயங்களும்

  1. செரட்டு ஆண்டுக்குள்ளே யிவனுக்குப் பாரி வாய்க்கும் காரிழை மேல்பால் நேறும் கழறுவோ பமவள்

[குணத்தைத் தேரின புத்தி யுண்டு சீலியாம் பொறுமை சாந்த சாளி மாறன் தன் மனதுக் கேத்தோள் மாஞ்சிவப் புடைய ளாமே.

  1. ஜாதகருக்குப் பதினெட்டு வயதிற்குள்ளே இவருக்கு மனைவி வந்து வாப்பபாள். இவள் மேற்குத் திக்கிலிருந்து வருவாள். இவளுடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் தேர்ச்சியை யுடையந்த மேன்மையான அறிவை யுடையவளாவள், சுத்தமானவளாகவும் நல்லொழுக்கத்தை யுடையவளாகவும் இருப்பாள். சாந்தமான குணத்தை யுடையவளாகும். இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்த தாற்போல் ஒற்றுமையாக விருப்பாள். மாந்துளிரின் நிறமாகிய ஒருவித ஒகப்பான நிறத்தை யுடையவளாவள்.

*குழிப்பு :-வியாக்கியானம் :-ஜாதகருடைய விவாக விஷயம் :-ஜாதகருக்கு வயது வருஷம் 15—06 மாதம் வரையிலும் சந்திர தசை நடக்கின்றது. இந்தச் சந்திரன் சுபஸ்தானமாகிய நான்காவது வீட்டில் இருந்து கொண்டு குருவால் பார்க்கப்பட்டிருக்கின்றார், அஃதாவது குருவின் சம்மந்தத்தை அடைந்திருக்கின்றார்.

43

Page 377

இந்தக் குரு ஏழாவது வீடாகிய களத்திர ஸ்தானத்திற்குடைய பவராதி விருக்கின்று. ஜாதக பாரி ஜாதகம் பதிநுங்காவது அத்தியயாம் இருபத் ஒன்பதாவது சுலோகம் பிரகாரம் ஏழிற்குடைய வருடன் சம்மந்தப்பட்ட கிரகம் தன் தசையில் விவாகஞ் செய்து வைப்பார். ஆகையால் சந்திர தசையில் விவாகஞ் சொல்லப் பட்டிருக்கின்றது.

  1. அன்னம் போல் சாய லோக்கும் அடர்வடி. சூருளாகும் அன்னமு மன்பா யீவள் ஆபத்தென் ரூரைக் காப்பள் உன்னித வார்த்தை யுண்டு உறுதி யில்லாத நெஞ்சம் பின்ன மில்லாத தேகி பொய்யது புகலா ளாமே.

  2. ஜாதகருடைய மனைவி அன்னத்தைப் போன்ற தேகத்தை யுடையவளாவள். முரட்டுத் தன்மர்கவும் துன்மார்க்கத் தனமாகவும் பேசமாட் டாள். இவள் பிறுக்குச் சாப்பாட்டைப் பிரியமாய்ப் போடுவாள். கொடுப்ப பாள். நாய்களை விரட்டித் துரையவிக்கின்றே ஒன்று சொல்லுகின்றவள் களேக் காப்பாற்றுவாள். இவள் மேன்மையான, சிறந்த வர்த்தைகளேச் சொல்லுவாள். நிதேபான மனத்தை யுடையவளல்ல, இவள் யாதொரு அவயக்குறைவும் பங்கமும் இல்லாத தேகத்தை யுடையவளாவள், பொய் யைச் சொல்ல மாட்டாள்.

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. பித்த தேகத்தா ளாகும் பொய்யது புகலா ளாகும் புத்திரர் காண ளாகும் பிறக்கினும் தீதே யாகும் குழந்தைச் சொல்லு மென்னா கேடுவு மஞ்சில் தங்க பத்தினுக் குருடயோன் பாக்கியம் பொன்னவன்

  2. ஜாதகருடைய மனைவி பித்த குணமுள்ள தேகத்தை யுடையவளா வள். பொய்யைச் சொல்ல மாட்டாள். இவளுக்குப் பிள்ளைகள் கிடைபா. ஒரு சமயம் பிள்ளை பிறந்தாலும் சிக்கிரத்தில் இறந்து விடும். இதற்குண்டா கிய தோஷத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, கேது ஐந்தாவது வீட்டில் இருப்பதாலும், பத்தாவது வீட்டிற்குடையவராகிய புதன் பாக்கியம் என்ற ஒன்பதாவது வீட்டிலிருப்பதாலும் பொன்னவள் என்ற குரு விரையும் என்ற பண்ணிரண்டாவது வீட்டிலிருப்பதாலும்

  3. ஆகையால் சுபர்கள் தோன்றி அந்நக நாட்டைச் சேரும் தோகையும் பூர்வம் தன்னில் தோன்றிற்று சிலது [தோஷம் பாவத்தைச் சேரல்லு மென்னா பரங்குன்ற நகரிலே [தான் நாகரீகங்கள ளற் சைவ குலமு தித்து.

Page 378

  1. பிள்ளைகள் பிறந்து சேக்கிரத்தில் இறந்து எமபட்டடணத்திற்குப் போபச் சேருவார்கள். ஜாதகருடைய மேன்விக்குத் தன்னுடைய முன் ஜன்மத்தில் சில தோஷங்கள் ஏற்பட்டு விட்டன. இந்தச் சில தோஷங்களோப், பாவங்களோச் சொல்லுவிபரென்று கேட்கவே, இவள் திருப்பறங்குன்றம் என்ற கோந்திரத்தில் நாகரிகங்களே யுடைய ஒரு சைவ ஜாதியிற் பிறந்து,

  2. புத்திர ரதிக முண்டாய்ப் புகழான குடும்பி யாகி வித்தகி வாழு நாளில் மேவின விணையக் கேண்மோ சக்தி யில்லாத மாது தன்சுதர் தன்க்கு அன்னம் பத்தினி தருவாய் யென்ன பாவையின்மேல் கோப

[முற்று.

  1. அநேக குழந்தைகளே யுடையவளாகியும், மேன்மையான குடும் பஸ்தலாகியும் இவள் வாழ்கின்ற காலத்தில் இவளுக்கு வந்து சம்பவித்த பாவத்தைக் கேட்பீராக, பண வளவில்லாத ஒரு ஏழை ஸ்திரீ தன்னுடைய குழந்தைக்காக அன்னத்தைக் கொடு என்று இவளேக் கேட்ககவே, இந்த ஸ்திரீயின் பேரில் கோபத்தை யுடையவளாகி

  2. சுகமுள வார்த்தை யின்றி துரத்தினள் யேழை தனே அகமது வருத்த முற்று அறைந்த சாபத்தைக்

[கேண்மோ மிகுபசி மதலேக் கன்னம் உதவாத பாவியே நீ பகையாகும் சுதர்கள் தானும் பிறக்கும் பின்சென்மந்

[த்ருணில்

  1. சுகமான வார்த்தைகளேச்சொல்லாமல் இந்த ஏழை ஸ்திரீயை அடட்டித் துரத்தி விட்டாள். இந்த ஸ்திரீ தன்னுடைய மனத்தில் துன்பத்தை யும் கஷ்டத்தையுங் முடையவளாகிச் சொல்லிய சாபத்தைக் கேட்பீராக. அதிக பசியாயுள்ள குழந்தைக்குச் சாதத்தைக் கொடுக்காத பாபியாகிய உனக்கு உன் குழந்தைகள் உதவாமல் போகும். உன்னுடைய மறு ஜன்மத்தில்

  2. சுதர்கள் தோன்று தோன்றில்தீதாம் சுந்தரி தனியாய்

[வாழ்வல் விதவித வார்த்தை சொல்லி மேவினள் வேறு சாகை அதுொரு சாப மாச்சு அம்மாது அந்தி யத்தில் கதிரும் சேது சென்று காலன்தன் பதிக்குப் புக்கி.

  1. உனக்குப் பிள்ளைகள் பிறக்கா. ஒரு சமயம் பிறந்தாலும் சேக்கிரம் இறந்துவிடக் கடவுது. நீ ஒண்டியாக விருந்து வாழக் கடவது என்று யுற்பல்விதமான வார்த்தைகளேச் சொல்லிவிட்டு அந்த விதத்தை விட்டு விட்டு வேறு இடத்திற்குப் போய் விட்டாள். இது ஒரு தோஷமாயிற்று

Page 379

  1. வேதனைல் வனையப் பட்டு விளங்குவா ளிந்த மாது மாதுவும் சாபம் தானும் குலவிடு மிச்சென் மத்தில் தீதாகும் சுதர்க் ளென்றேும் செயமுனி மறுத்துச்

[சொல்வார் காதலி முன்சென் மத்தில் கனமுள கேசதுக்கே தான்.]

  1. பிரம தேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் ஜாதகருடைய இந்த மன்வி வந்து பிறந்திருக்கின்றுள். ஏழை ஸ்திரியினு டைய சாபம் இந்த ஜன்மத்தில் மன்வியை வந்தடையும். ஆகையால் பிள்ளைகள் இறந்து விடும் என்று சொல்லுகின்றோம். இதற்கு ஜபமுனி வர் தடுத்துச் சொல்லுகின்றார். ஜாதகருடைய மன்வி தன்னுடைய முன் ஜன்மத்தில் மேன்மையான, சிறந்த சேது ஸ்தலத்திற்கு

  2. செய்ததால் அந்த சாபம் தீருதோ விபரம் சொல்வாய் தையலும் பசி நோயாலே செப்பின சாபம் நீங்கா வையமேல் கேது புண்ணியம் மறைகுல முதிப்பா ளாம் அய்யமேல் அய்யமாகும் அம்பிகை யாரோ கேளாய்.

  3. தீர்த்த யாத்திரை செய்த பலத்தால் அந்தச் சாபம் நிவர்த்தியாகி விடாதோ என்பதின் விபரத்தைச் சொல்லுவீர் என்று கேட்க ஏழை ஸ்திரி பசியின் கொடுமையின் நிமித்தமாகச் சொல்லிய சாபம் நிவாத்தியாகாது. ஆனல் சேது ஸ்தலத்திற்குப் போன புண்ணியத்தினலே ஜாதகருடைய மன்வி பிராட்டண ஜாதியில் இந்த ஜன்மத்தில் பிறந்திருக்கின்றுள். இவ்வித மாகச் சந்தேகத்தின் பேரில் சந்தேகம் நேரிடும். பார்வதியம்மையாரே ! கேட்பீராக.

ஜாதகருடைய முன்ஜன்மம்

  1. மாரன்தன் பூர்வம் தன்னே வரிப்போம் யினி மேலாக காரண வஸ்து வான காசி நாட தனிலே தான் தீரமாய் யிக்குலத்தில் செனித்துமே வாழும் நாளில் கூறுவோம் விஷயை நாங்கள் கோதையின் கரு வழித்து.

  2. ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லு வோம். ஒரு காரணமாக உள்ளதைச் சொல்லுகின்றோம். காசிப் பட்ட ணத்தில் இந்தப் பிறவியின் ஜாதியாகிய பிராமணர் குலத்தில் ஜாதகர் பிறந்து வாழ்கின்ற காலத்தில் வந்து சம்பவித்தப் பாவத்தைச் சொல்லுகின்றோம். ஒரு ஸ்திரியினுடைய கர்ப்பத்தை அழித்து.

Page 380

  1. அதர்வண பேதனங்கள் அவனுமே செய்து வந்து சதிசெய்தான் சிலரை யேதான் தங்கிற்று அதுோர் இதுநிற்க யிருவர் தானும் யில்லத்தில் விரோத முற்று அதிபதி அரசர் பக்கல் அணுகியே புகலும் போது.

  2. அதர்வண பேதிப்புகளோச் செய்து வந்து சிலபேருக்குக் கெடுதி பைச் செய்தார். இது ஒரு தோஷமாக ஏற்பட்டு விட்டது. இதுவமன்றி இரண்டு பேர் வீட்டில் விரோத்தை அடைந்து அரசாங்க அதிகாரியிடம் போய்ப் பிராது கொடுக்க,

  3. மைந்தனும் ஒருவர் பக்கல் வரைந்தனன் கட்டு இந்தவன் வார்த்தையாலே யிடராது அவனுக் [குண்டாய் விந்தையாய் வார்த்தை யென்மேல் விளம்பின பாபிக்கே [தான் பின்வரும் சென்மம் தன்னில் பற்களும் குறைவு [நேர்ந்து

  4. ஜாதகர் ஒருவர் பக்கமாகப் போய் சாட்சியைச் சொன்னுர். இவருடைய பொய்யான வார்த்தையாலே சாட்சியாலே மற்றெருவருக்குத் தீங்குண்டாயிற்று. ஆச்சரியமாக என் பெரில் பொய் சொன்ன பாவியாகிய உனக்கு மறு ஜன்மத்தில் பற்களுக்கு ஏற்ப் உண்டாகியும்

  5. சுதர்களும் யில்லா தாகித் தொல்புவி தன்னில் வாழ்வாய் இதுவிதம் சொல்லித் தூஏ யிரைத்தன மென்று [சொல்வோம் வதிபனு மந்தி யத்தில் மைந்தர்கள் யாவும் போக்கி நிதமன சஞ்ச லத்தால் நேர்ந் தனம் காசனது.

  6. பிள்ளைகள் இல்லாமலும் இந்தப் பழைய பூமியில் இருந்து நீ வாழக் கடவது என்று சொல்லிச் சொல்லுவின்றேும். ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் எல்லாப் பிள்ளைகளையும் இழந்து நித்தியமும் தன்னுடைய மனத்தில் துன் பத்தை அடைந்து இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்து

  7. சிறனுன் கோன் வரையப் பட்டுச் செனிப்பனு மிவனே [யென்றேும் மருவிடும் முன்னுாழ் சாபம் மைந்தர்கள் பிறக்கில் தீதாம்

Page 381

திருக்காயும் தந்த மென்ரூம் செய்முனிதடுத்துச் சுரும புத்திரனும் தோன்ற கழறுவீர் சாந்தி யொன்று.

  1. நான்கு தீலகள் யுடைய பிரம தேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்ட இந்த ஜன்மத்தில் ஜாதகர் வந்து பிறந்திருக்கின்றனர் என்று சொல்லுகின்றேும். முன் ஜன்மத்தில் சாபம் இவரை வந்தடைந்தது. பிள்ளைகள் இவருக்குப் பிறந்தால் சாப்க்கிரத்தில் இறந்து விடுவார்கள், இவருடைய பற்களும் கெட்டுப் போய்விடும், குற்றத்தை யுடையனவாக விருக்கும் என்று சொல்லுகின்றேும். இதை முனிவர் தடுத்துக் கேட்டுகின்றனர், கர்மம் செய்வதற்காகப் பிள்ளை பிறக்க ஓர் பரிகாரத்தைச் சொல்லுவீர்.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. அதற்குமே சாந்தி தானும் அறையவோ மாட்டோம் இதுநிற்க அன்னே சேதி யிபம்புவோ மினி மேலாக சதியிலா மனதளாகும் சற்பாத்திரி பொறுமை சாளி ததிபாக்கிய மூன்றைய ளாகும் தன்வரன் மனதுக்

  2. அதற்காகப்.பரிகாரத்தை நாங்கள் சொல்லவே முடியாது. இது இப்படி யிருக்க, இனி மேல் நாங்கள் ஜாதகரின் தாயாருடைய விஷயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவள் கெடுதியில்லாத, துரோகமில்லாத மனத்தை யுடையவளாவாள். இவள் நல்லவள், தகுதியுடையவள், பொறுமை யானவள். செல்வத்தை யுடையவளாவாள். இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற் போல் ஒற்றுமையாக நடந்து கொள்ளக் கூடி யவளாவாள்.

தாயாருடைய சகோதரர்களும் முன்ஜன்மமும்

  1. தன்துனே ஆன்பால் னான்கு தையலரும் அவ்வா ருகும் பின்னமாம் சிலது பின்னல் பேசுவோ மிவளின் பூர்வம் தென்திசை ஆகி தன்னில் செனித்தனள் வைசிய பொன்பணி உடைய ளாகிப் பெரிதான குடும்பம் பெற்று,

  2. ஜாதகரின் தாயாருடன். பிறந்தவர்கள் நான்கு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் ஆகும். சிலர் சாப்க்கிரத்தில் இறந்து விடுவார்கள் இவர்களைப்பற்றிப் பின் பாகத்தில் சொல்லுகின்றேன், தாயாருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். தெற்குத் திக்கிலுள்ள சீர்காழி

Page 382

கன்னியாலக்னம்—ஜாதகம் 21

343

சிரோமத்தில் வைசியருஜைப ஜாதியில் பெண் குழந்தையாகப் பிறந்து தன் திரும ஆபரணங்களும் உடையவளாகிப் பெரிய குடும்பத்தை அடைந்து.

ஜாதகின் தாயாருடைய மரணகாலம்

  1. பலதல வாசம் சென்று பிராமண தொன்னடு பூண்டு குலவினுள் காள நடு குறைதேல் வரையப் பட்டு தலைவியு முதித்தாளென்றும் சாற்றுவோ முப்பா [என்றில்

நிலையான கொண்டல் மாதம் சேருவாள் கால நடு.

  1. அநேக ஸ்தலங்களுக்குப் போப் பிராமணர்களுக்குச் வேலையை செய்து பிறகு இறந்து எமபட்டணத்திற்குச் சென்றுள். பிறகு பிரமதேவரால் பிரமலிங்கியுடன் எமுகப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றீர் என்று சால்லுகின்றேரும். ஜாதகருக்கு முப்பத்தோராவது *வயதில்

குறிப்பு :—வியாக்கியானம்:- தாயாருடைய மரண கால விஷயம் :- ஜாதகருக்கு முப்பத்தோராவது வயதில் இராகுதசை நடக்கின்றது மாதுர் லக்னம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இந்த லக்னத்திற்கு எட்டாவது வீடாகிய கடகத்தில் ராகு இருக்கின்று. எட்டாவது வீடு ஒரு மாரகஸ்தானம் ஆகும். அதையால் இதற்குடைய சந்திரன் மாரகாதிபதியின்று. துப்பயகேரளம் எட்டாம்பாவம் பதிநுங்காவது பாடல் பிரகாரம் கூட சந்திரன் மாரகராகின்று. மேலும் பலதிபகை பத்தின் காவது அத்தியாயம் இருப்பத்தாறுவது சுலோகம் பிரகாரம் நான்காவது வீட்டிலுள்ள சந்திரன் மாதுருக்கு நாசத்தையுண்டு பல்னாக் கூடியவராக விருக்கின்று. இவர் வீட்டிலுள்ள ராகு ஜாதக சந்திரிகை பல்னிரண்டாவது சுலோகம் பிரகாரம் சந்திரனுடைய பலனேயே கொடுப்பார். ஆகையால் ராகு தசையில் மாதுருக்கு இங்கு மாரகம் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகின் தாயாருடைய மறுஜனனமும், தகப்பனுடைய முன்ஜன்மமும்

  1. யின்சென்மம் வள்ளூர் தன்னில் பிறப்பனா மிக் குலத்தில் தந்தையின் பூர்வம் தன்நெச் சாற்றுவோம் தில்6

[தன்நில் வந்தனன் லைவ செயாய் வளமுள குடும்பி யாகிப் பந்தனி மதில் யுண்டாய் பாரினல் சீலித்தே.தான்.

Page 383

  1. ஜாதகருடைய தாயார் தன்னுடைய மறு ஜன்மத்தில் திருவள்ளூர் கோட்டத்திரத்தில் இந்த ஜன்மத்திய குலமாகிய பிராமணர் ஜாதியில் பிறப்பாள். ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம். இவர் சிதம்பர கோஷத்திரத்தில் சைவ குலத்தில் ஆண்குப்பிறந்து மேன்மை யான குடும்பஸ்தராகி மனேவி, மக்கள் யுடையவராகிப் பூமியில் வாழ்ந்து

  2. விணையின்றி மரண மாகி வேதியன் வரையப் பட்டு சினமிக்க யிக் குலத்தில் செனித்தா என்று கனமுள பத் தாண்டுக்குள் கார்த்திகை திங்கள் தன்னில் புணேகுவான் கால ருடு புண்ணிய வதியே கேளாய்.

  3. யாதொரு பாவமுயில்லாமல் இறந்து பிரமதேவரால் பிரமலோகத்துடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்திய குலமாகிய பிராமணர் ஜாதியில் பிறந்திருக்கின்றார் என்று சொல்லுகின்றோம். இவர் ஜாதகருக்குப் பத்து *வயிற்றில் கார்த்திகை மாதத்தில் இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேருவார், புண்ணியவதியாகிய பார்வதியம்மையாரே! கேட்பீராக.

*குறிப்பு:-வியாக்கியனம் :-தகப்பனுர் மரண விஷயம் :-ஜாதகருக்குப் பத்தாவது வயதில் சந்திர தசை நடக்கின்றது. பீதுர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இந்த ரிஷப லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகம் பிரகாரம் சந்திரன் மாரகாதிபதியாகின்றுர். இந்தச் சந்திரன் மாரகஸ்தான மாகிய மூன்றுவது வீட்டிற்குடையவராகி மாரகஸ்தானமாகிய எட்டாவது வீட்டில் இருக்கின்றுர். ஆகையால் சந்திர தசையில் பீதுருக்கு மாரகம் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகரின் தகப்பனுருடைய மரணகாலம்

  1. மறு சென்மம் வேங்கடத்தில் வருவவானிக் குலத்தில் அரசனல் தொழிலும் பெற்று அவனுமே வாழ்வாறு கும் திருமகன் மரண காலஞ் செப்புவோம் எழுப தாறில் அரிமாதம் கண்ணன் பட்டசம் அஷ்டமி திதியுட லே தான்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய பின் ஜன்மத்தில் வேங்கடம் என்ற திருப்பதி ஸ்தலத்தில் இந்த ஜன்மத்திய குலமாகிய பிராமணர் குலத்திலேயே போய் ஆண்குப் பிறப்பார். இவர் இராஜாங்கத்தில் ஒரு வேலையிலிருந்து வாழ்வார். ஜாதகருடைய மரண காலத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம். இவர் தனக்கு எழுபத்தாறுவது * வயதில் அரிமாதம் என்ற சிம்ம மாதமாகிய ஆவணி மாதத்தில் கண்ணன் பட்டசமாகிய தேய் பிறையில் அஷ்டமி திதியில்

Page 384

*குறிப்பு:--வியாக்கியானம்:--ஜாதகருடைய மரண கால விஷயம் :--ஜாதகருக்கு எழுபத்தாறுவது வயது நடக்கும்போது ஐப்பசி மாதம் வரையில் சனி தசை நடக்கின்றது. ஆகையால் எழுபத்தாறு வது வயதில் ஆவணி மாதத்தில் சனி தசையில் குரு புக்தி நடக்கின்றது. கள்னியால் லக்னத்திற்குக் குருவும் சந்திரனும் ஜாதக சந்திரிகை ஜம்பத்து நான்காவது சுலோகம் பிரகாரம் மாறக ஸ்தானத்தில் ஆகி சனி குருவினுடைய வீடுகளிலொன்று கொண்டு சந்திரனையும் பார்க்கின்றுளர். ஜாதக சந்திரிகை இரு பத்து மூன்றுவது சுலோகம் பிரகாரம் குரு வீடு உள்ள சனி மாறகன் செய்ய அதிகமான . அதிகாரத்தையுடையவராக விருக்கின்றுளர். இங்கு மாறகன் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் குருவே மாறகராக விருப்பதால் குருபுக்கியிலேயே மாறகம் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய மறுஜன்மம்

  1. உடலமே யேகு மென்றேும் உரைகிறே மிவன்பின் தடமதில் உயர்வதான துவாரகை தன்னிலே தான் அடவுடன் யிக் குலத்தில் அருளுவா என்று [சொல்வோம் வீடமுண்ட கண்டளன் தேவி விளம்பின மொழி குன்றது.

  2. இறந்து இவருடைய தேகம் அழிந்து மறைந்து என்று சொல்லுவீரும். பட்டணங்களில் பிகவும் சிறகதான் துவாரகா புரி பட்டணத்தில் இந்த ஜன்மத்திய குலமாகிய பிராமண ஜாதியிலேயே போய் அடுத்த ஜன்மத்தில் பிறப்பார் என்று சொல்லுவீரும். ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமானுடைய மகேவியாகிய பார்வதி யம்மையே / நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

*குறிப்பு:--விபாக்கியானம்:--மகேவி மாரக விஷயம்:--மகேவி லக்னம் ஏழாவது வீடாகிய மீனம் ஆகும். இந்த மீன லக்னத்திற்கு ஜாதக சந்திரிகை : அஷுபத்தேழாவது சுலோகம் பிரகாரம் சனி மாறகராகின்றுளர். ஆகையால் இந்தச் சனி தசையில் எழுபத்தி தைந்தாவது வயதில் மகேவிக்கு மாரகம் இங்கு சொல்லப் பட்டிருக்கின்றது.

  1. பாரிக்கு யெழுபத்த் தைந்தில் பங்குனி மாதம் தன்னில் கூறுவோம் மாரகங்கள் குறிக்கிறே மிவள் பின் சென்மம் தீரமாய்க் காஞ்சி தன்னில் செனிப்பளா மிக் குலத்தில் ஆறுமா முகனே யின்ற அம்பிகை யாளே கேளாய்.

Page 385

  1. ஜாதகருக்கு எழுபத்தைந்தாவது வயதில் பங்குனி மாதத்தில் இவருடைய மேனவிக்கு மரணம் நேரிடும் என்று சொல்லுகின்றேும், இவளுடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். காஞ்சீபுரத்தில் இந்த ஜன்மத்தில் பிறந்த குலமாகிய பிராமணர் ஜாதியில் பிறப்பாள். ஆறு முகக் கடவுளேப் பெற்றெடுத்த பார்வையம்மையே! கேட்பீராக்.

*குறிப்பு:-வியாதியாளனம்:-மேனவியின் மாரக வியாதியும் :ஜாதகருக்கு எழுபத்தைந்தாவது வயதில் சனி தசை நடக்கின்றது. மேனவியின் :லக்கினம் ஏழாவது: வீடாகிய மீனம் ஆகும். மீன லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை அறுபத்தேழாவது சுலோகம் பிரகாரம் சனி மாரகராகின்றார். ஆகையால் சனி தசையில் மேனவிக்கு இங்கு மாரகம் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜாதகரைய யோகபாவம்

  1. இன்னவன் யோகச் சேதி யியம்புவோ மிணி மேலாக துனராகு திசை வரைக்கும் சிறப்பான குடும்ப மேன்மை பொன்பூமி லாப மெய்தும் பெரிதான கருமம் செய்தல் அன்னியர் மதிப்புக் கொளல் அடாத காரியங்கள்

[வெற்றி.

  1. ஜாதகருடைய யோக சம்பந்தமான விஷயங்களே இனிமேல் சொல்லுகின்றேும். இராகு தசை முடியும் வரைக்கும் மேன்மையான குடும்பம் விருத்தியாகும். தனம், நிலம் ஆகிய இவை அதிகப்படும். ஜாதகர் பெரிய காரியங்களேச் செய்வார். பிறர் இவரைக் கெளவரத்துடன் பாராட்டுவார்கள். இவர் தகாத காரியங்களில் ஜயப்பதை அடைவார்.

  2. இன்னமும் விசேஷ யோகம் யியம்புவோம் பின்பால்

[சேதி

பொன் திசை காலம் தன்னில் பெரிதான வழக்கு நேரல் தன்னில்ல மேலச்ச லெய்து தனமது செலவு முண்டு அன்னியர் பகை யனேகம் யாவத்தும் கெடுதி யாஆகும்.

  1. இன்னமும் அதிகமான யோகத்தைப் பற்றிய விஷயங்களே இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றேும். பொன் என்ற குரு தசை காலத்தில் பெரிய வியாஜ்ஜியம் உண்டாகும். இவருக்குத் தொந்தரவு, வருத்தம், நிலையின்மை ஆகிய இவை உண்டாகும். பணச் செலவு ஏற்படும். அசலாருடைய விரோதங்கள் அநேகமாய் உண்டாகும். எல்லா விஷயங்களும் இவருக்குப் பிரதிகூலமாகவிருக்கும்.

  2. மனமது சஞ்ச லங்கள் மருவிடும் பலவார் நோயும் இனமதில் சூத முண்டு யெடுத்த காரியங் ளாகா கனமுள பூமி திங்கள் காலிகள் சேத மெய்தும் அஞேயவே தவங்கள் செய்யும் அம்பிகை யாலே

[கேளாய்.

Page 386

35: ஜாதகருக்குத் தன்னுடைய மனத்தில் கவலைகளும் துன்பங்களும் ஏற்படும். பலவிதமான வியாதிகள் உண்டாகும். பந்துக்களில் சூதகம் ஏற்படும். தான் செய்ய ஆரம்பித்த காரியங்கள் நல்லபடியாகவும் அல்லது அனுகூலமாகவும் முடிவுபெறும். சிறப்பான நிலங்களும் காள் நடைகளும் நாசமடையும். தவங்கலேச செய்கின்ற பார்வதியம்மையே! கேட்டீராக.

  1. காரியும் காலம் தன்னில் கனமுள தலங்கள் செல்லல் வேறெரு ஆசானுலே வாதங்கள் பலித மெய்தும் தீருத வழக்கு வெல்லல் தரணிகள் சேர்த்த லுண்டு காரிய மெல்லாம் கூடுதும் கனதிருப் பணியும் செய்தல்.

  2. காரி என்ற சனி தசைக் காலத்தில் மேன்மையான சிறந்த தெய்வீக ஸ்தலங்களுக்கு ஜாதகர் போவார். இன்னென்று நியாயாதிபதியினுலே வியாஜ்யங்களும் வழக்குகளும் தனக்கு அனுக்கூலமாகும். முடிவு பெருமலிருந்த வியாஜ்யியத்தில் ஜயத்தை அடைவார். நிலங்கள் இவருக்கு வந்து சேரும். எல்லாக் காரியங்களும் தனக்கு அனுக்கூலமாகும். விவேகியானத, அழகிய ஆபரணங்களேயும் இவர் செய்வார்.

  3. சஞ்சல நிவர்த்தி யாகும் செய்தொழில் மேன்மை

[யாகும் கொஞ்சிடு மாது தானும் குவலயம் புகழு மெய்தல் மின்சிய லாப மெய்தும் விசனமே விலகு மென்றும் தஞ்சமாம் பெரியோ ரெல்லாம் சதுஷ்பாதம் விருத்தி [யுண்டு.

  1. ஜாதகருக்குத் துன்பங்களும் மனக்கவலையும் நிவர்த்தியாகிவிடும். தான் செய்கின்ற வேலையில் விருத்தியையடைவார். தன்னுடைய மேன்வி தன்விடத்தில் விசுவாசமாக விருப்பாள். இவருக்கு பூமியில் கீர்த்தியும் பெருமையும் முண்டாகும். இவருக்கு அதிகமான லாப மேற்படும், இவருடைய துன்பங்கள் இவனை விட்டு விலகிப் போய்விடும் என்று சொல்லு இன்ரும். பெரியோர்கள் எல்லோரும் இவருக்கு அனுக்கூலமாகவிருந்து இவரைப் பெருமையுடன் பாராட்டுவார்கள். நாற்கால் பிராணிகள் விருத்தியடையும்.

  2. அத்திரி பதஹுவின்றர் அவபைச்சுக் கருணம் செய்வோர் சுத்தமாய்ச் சொல்லு மென்ன தோகையின் சுதனும் மத்தியில் வேறு தென்றும் வரைகிரேும் பின்பால் சேதி வித்தகன் செணா காலம் வெய்யவன் திசை யிருப்பு.

  3. அத்திரிர்ஷி கேட்கின்றனர். ஜாதகருக்கு ஏமக்கடன்களேச் செய்பவர் யார் என்பதைச் சொல்வீர் என்று கேட்கவே, ஜாதகருடைய சகோதரியின் பிள்ளை செய்வான். மற்ற, இந்த விஷயங்களேப் பின் பாகத்தில் சொல்லு

Page 387

  1. இந்தாண்டு திங்க ளாறும் அறைந்தனம் பூர்வ பாகம் மைந்தனும் பினியால் வாடும் மாதிரு நவியு மெய்தும் பின்தியும் தாண்கள் விருத்தித பெற்றதாய் வர்க்கும் குதம் தந்தையை வளர்த்த மாதே சகலமும் பின்பால் சொல்வேன்.

  2. இந்து வருஷங்களும் ஆறு மாதங்களும் ஆகும். இந்தக் காலத் தின் முன் பாகத்தில் ஜாதகருக்கு நோய் ஏற்பட்டு இவர் கஷ்டத்தை அனு பவிப்பார். தாயாருக்கும் ரோகங்களுண்டாகும். பின் பாகத்தில் சகோதரர் கள் பிறந்து விருத்தியாவார்கள். தாயாருடைய வம்சத்தில் சூதகங்களுண் டாகும். தும்பிக்கையை யுடைய விநாயகக் கடவுளே வளர்த்த பார்வதி யம்மையே! மற்றெல்லா விஷயங்களே யும் இரண்டாவது பாகத்தில் சொல்லு கின்றேன்.

  3. பிருகுமே புகழு கின்றூர் புகன்றீரே துனே ஆண் ஒன்று அரைகுவீர் அவர் தன் சேதி உவமையாய்ப் பேசு வானும் வருமே ஒன்றே யாகும் மத்தியில் மரிப்பாளாகும் பெரும் சுதர் கண்ணி ஒன்று பேசுவோம் தீர்க்க மாக.

  4. பிருகு மஹரிஷி கேட்கின்றூர். ஜாதகருக்கு ஒரு சகோதர உண்டு என்று சொன்னீரே! அவருடைய விஷயஙேச் சொல்லுவீர். இந்தச் சகோதரன் உபமானம் உபமேயம் ஆகிய அலங்காரங்களே உபபோ கப்படுத்தியும் ஒப்புமையப்படுத்தியும் அழகாகப் பேசுவார். இவருக்கு மனேவி ஒருத்தியே யாகும். இவள் நடுவயதில் இறந்து விடுவாள். இவருக்கு ஒரு பெண் குழந்தை நீண்ட ஆயுளே யுடையவளாக விருக்கும் என்று சொல்லுகின்றூம்.

  5. சிறையாக அந்தம் வாழ்வன் செல்வனும் வேறுய்ச் செல்வன் பொருளது மில்லா ஞகும் பூமியால் சீவிப் பாழும் இருவித குணத்தா னுக்கு வியம்புவோம் பின்பால் சேதி கரமது வாளேப் பெற்ற காதலி கேட்டு டாயே.

  6. ஜாதகருடைய சகோதரர் தன்னுடைய கடைசி காலத்தில் அதிக மாக வெளியில் நடமாட்டம் இல்லாமல் ஜெயிலில் இருப்பது போல் விருந்து வாழ்வார். இவர் பிறந்து வேறு குடும்பஸ்தராகித் தனியாய் வாழ் வார். இவருக்குத் தனம் கிடையாது. இவர் நிலங்களைப் பயிரிட்டு ஜீவிப்பார். இவர் நல்லதும் கெட்டதும் கலந்துள்ள குணங்களே யுடையவராவார். இப்படிப்பட்டவருக்குப் பின் பாகத்தில் மற்ற விஷயங்களேச் சொல்லுகின் றேும். கருப்பு மதம் பிடிந்த பாம்பு முகத்தை யுடைய விநாயகக் கடவுளேப் பெற்றேறுத்த பார்வதியம்மையே! கேட்பிராக.

Page 388

ஜாதகம் 22

ஜனனகால கிரகநிலை

1 1பிறை2சாடி 3காரி கன்னி 4பொன்5பணி யோடு யோடு

7பார்தியும் 8புத்தி நந்தி 9பாமகன் 10புகரு 11வீண

வருவது சென்மய் கன்னி வரைகுவிர் பலந யென்று

அரன்மேன யாளும் கேட்க அத்திரி புகலு கின்றுர்.

  1. கன்னி ஜன்ம லக்கினமாகில் சந்திரன் குப்பத்திலும், சனி கன்னியில்

இராசி

குரு ராகு

சூரியன் புதன்

சுக்கிரன் அங்காரகன் ரகன்

லக்கினம் சனி

சக்ரம்

கேது

லும், குருவும் ராகுவும் மேஷத் திலும், சூரியன் புதன் ரிஷபத் திலும், அங்காரகன் சுக்கிரன் மிதுநத்திலும் (கேது துலாத் திலும்) இருந்து, இவ்விதமாக

நவக்கிரகங்கள் அமைந்திருந் தால் பலாபலன்களச் சொல் லுவீர் என்று பார்வதியம்மை யார் கேட்கும் போது அத்திரி ரிஷி சொல்லுகின்றர்.

*குறிப்பு:- ரிஷபத்தில் சந்திர னும் அங்காரக னும் ராகுவும், மிதுநத்தில் சனி யும், சிமமத்தில் சூரியனும் புத னும், விருச்சிகத் தில் சுக்கிரனும் கேதுவும், தனு சில் குருவும் ஆகும். புதன் அஸ்தங்கதம்

பாட்டி 2-ஆம் பாதம். குரு தசை

அடு 11-03-00.

அடைந்திருக்கின்றர்.

  1. சந்திரன்

  2. குப்பம்

  3. சனி

  4. குரு

  5. ராகு.

  6. மேஷம்

  7. சூரியன்

  8. புதன்

  9. ரிஷபம்

  10. அங்காரகன்

  11. சுக்கிரன்

  12. மிதுனம்

Page 389

  1. இந்தசேய் ஆணும் சென்ம மில்லாமும் கீழ்மேல் வீதி தென்வாடை பேரூராகும் செகராசர் வாச மாகும் முள்நமே செட்டு ஓங்கு முயர்வான தலமே யாகும் இன்னமும் பலதே வாச யெழில்பல மங்க ஊண்‌டு.

  2. இந்தப் பிறந்த குழந்தை ஆண் குழந்தை ஆகும். பிறந்த வீடு ஒரு பெரிய கிராமத்தில் கிழக்கு மேற்குத் தெருவில் தெற்கு வாடையில் இருக்கும். பெரிய அரசர் இந்த ஊரில் வாசம் செய்வார். மேன்மையான வியாபாரங்கள் விருத்தியாகும். இந்த ஊர் ஒருவளமான செழிப்பான முக்கியமான இடமாக விருக்கும். இதில் அநேக தேசத்தார் வசிப்பார்.

  3. சொல்லிய அடையாளத்துள் சுதனுமே ஐந்தாம் சென்மம் புல்குவான் ஐந்தாம் சென்மம் பூமியா லகுந்த் தோன்றும் தல்லியின் தந்தை சேதி சகோதரர் களாத்திர புத்திர வல்லவன் முன்பின் சென்மம் வரைகிறும் மின்னூல் தன்னில்.

  4. இங்குச் சொல்லப்பட்ட அடையாளங்கள் உள்ள ஊரில் ஐந்தாவது குழந்தையாக ஜாதகர் பிறப்பார். ஓர் அரசனுக்குச் சமமானவராக ஜாதகர் பிறப்பார். இவருடைய தாயார், தகப்பனார்களுடைய விஷயங்களும், இவருடைய சகோதரர்கள், மனைவி, மக்கள் முன் ஜன்மம், பின் ஜன்மம் ஆகிய இவைகளெல்லும் பற்றி இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதரபாவம்

  1. தந்தைதுணே ஆணிரண்டு சக்தியு மவ்வாறு தீர்க்கம் நொந்திடு மற்ற வெல்லாம் நுகர்ந்தான் வேறுயச் செல்வர் அந்தவர் சேதி பின்பால் அறிவிப்போம் தாயே யாங்கள் இந்தவன் தந்தை சேதி யியம்புவோம் யினிமே லாக.

  2. ஜாதகரின் தகப்பனுடைய சகோதரர்கள் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் ஆகும். மற்ற சகோதரங்கள் எல்லாம் சேக்கிரத்தில் இரந்து விடும். சகோதரர்கள் வேறு குடும்பத்தர்களாகப் பிரிந்து போய் ஜீவிப்பார்கள். இவர்கள் விஷயங்களேப் பற்றிப் பின் பாகத்தில் நாங்கள் சொல்லுகின்றோம்.. பார்வதியம்மையே! இனிமேல் ஜாதகரின் தகப்பனுடைய விஷயங்களேப் பற்றிச் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்கள்

  1. குடம்ராசி பரணி நாளில் குதிப்பனும் மாறி றத்தன் விடவாக்கன் யூனக் சாலி வேந்தர்கள் யிவ்ஷ்டம் கொள்வன்

Page 390

5.: ஜாதகருடைய தகப்பனுர் குடம் என்ற கும்ப லக்கினத்திற் பரணி வீட்டச்சிரோதிற் பிறந்தவாவர். இவர் மாநிறமான தேகத்தை யுடையவர். விசேஷமான கெட்ட வார்த்தைகளச் சொல்லக் கூடியவர். அஃதாவது இவர் சொல்லுகின்ற கெட்ட விஷயங்கள் எல்லாம் அப்படியே பலிக்குந் தன்மையை யுடையனவாகும். நல்லது கெட்டதுகளோப் பபுத்தறியும் நுட்ப மான புத்தியுடையவராயிருப்பார். இவரிடத்தில் அரசர்கள் பிரியமுள்ளவர்க ளாக விருப்பார்கள். இவர் டம்பமாகவும் விரைவாகவும் காரியங்களோச் செய்வார். பிறருக்கு உதவிசெய்யுந் தயாள குணத்தை யுடையவ ராவார். இவர் பெருந்தன்மையான- புத்தியை யுடையவர். இவர் விசேஷமான மொழிச் சிறப்பு மொழி ஆகிய இவற்றை அதிகமாகச் சொல்லுவார். ஆபத் திலிருக்கின்றேயும் என்று சொல்லுகின்ற சிலரைக் காப்பாற்றுவார்.

  1. உண்டியும் சுகமாய்க் கொள்வன் உரப்பொடு புளிப்பிா வண்டிவா கனமு மேற்பன் மாற்றுநல் லகுவில்

[லிச்சை [வெல்வன் கண்டித முரைப்பா றகும் கடன் கொள்ளான் தனமுந் [சேர்ப்பான் பண் டு நாள்பூமி யில்லான் பார்பிண்னல் சேர்ப்பா றகும்.

  1. ஜாதகனுடைய தகப்பனுர் நல்லதையும் விசேஷமாயுள்ள சாபபாட்டைச் சாப்பிடுவார். நல்ல போஜனத்தை அருந்துபவராவார். காரம், புளிப்பு உள்ள நல்ல :வஸ்துக்களின் மேல் பிரியமுள்ளவர். இவர் வண்டி வாகனம் ஆகிய இவற்றை யுடையவராவார். எதிரினை யெவ்வு சுல பமாக ஜயித்து விடுவார். இவர் கண்டிப்பான வார்த்தைகளச் சொல்லு வார். கடணே அடைய மாட்டார். பணத்தைச் சேர்த்து வைப்பார். பூர்விகமான நிலங்கள் இவருக்குக் கிடையாது. இவர் தன்னுடைய பிற் காலத்தில் நிலங்களே வாங்கிச் சேர்த்து வைப்பார்.

  2. வாதநோய் உடையவ றகும் வளாவு நோய் சித்திர றகும் காதலி மாற்க ள்மேகன் கட டு வார்த்தைகளுந்

[சொல்வன் நீதிவான் ரோமம் நீட்சி நிமிஷத்தில் கோபி யாவன் சாதிப்பான் சிலது சங்கை தாமரை ரேகை யுண்டு.

  1. ஜாதகருடைய தகப்பனுர் வாய்வு ரோகத்தை யுடையவராவார். இவருக்கு வளாந்த நோயுண்டாகும். அஃதாவது முதுகு சிக்கிரம் வளாந்து போகக் கூடிய விசுத்திரமான நோயுண்டாகும். இவர் இஷ்டீர்களிடத்தில்

Page 391

மையல் என்ற காம ஆசையையுடையவராவர். இவர் பொய்யான புணேந்த வார்த்தைகளையும் பழமொழிகளையுஞ் சொல்லுவார். இவர் நியாய மார்க்கத்திலிருப்பவராவர். இவருக்கு உடம்பில் மயிர் நீண்டிருக்கும். இவர் சீக்கிரத்தில் கோபத்தை யுடையவராவர். இவர் சில காரியங்க ளூச் செய்து முடிப்பவராவர். இவருடைய உள்ளங் கையில் தாமரை ரேகை என்ற ஒருவித நல்ல ரேகை யுண்டு.

  1. ஒருவர்சொல் விஷயக்கு வாங்கி உய்குவான் சிலது பொருளது பெருக்கம் செய்வன் பிதுராஸ்தி காண மரு ஊரில் வாசம் செய்வன் மதுதொழில் சிலனள் [செய்வன் அவமதில் யிச்சை யுண்டு ஆவுகள் பலித மென்றேும்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் கொஞ்ச காலம் தரகு வேலை, கமிஷன் வேலையைச் செய்து ஜீவனஞ் செய்வார். இவர் செல்வத்தை அதிகப் படுத்துவார். இவருக்கு பிதுரார்ஜித சொத்து கிடையாது. இவர் வேறு கிராமத்தில் வாசஞ் செய்பவர். இவர் கொஞ்ச காலம் வரையிலும் கள் சாராய முதலிய லாபகரி வஸ்துக்களில் வியாபாரஞ் செய்வார். இவர் பயனில்லாத வீண வ காரியங்களேச் செய்யப் பிரியமுள்ளவராவர். இவருக்குப் பசுக்கள் விருத்தியாகி நல்ல பால் காக்கும்.

  3. சொன்ன யிக்குணத் தாணுக்குத் தோன்றுவாணிந்தப் [பாலன் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அழகுளான் [உணச்சல் நீட்சி கன்னென மொழியே சொல்வன் கல்வியு மிரண்டு [கற்பன் மன்னாவு லீவணங்கள் மருவிடு மென்றே சொல்லுவோம்.

  4. இதுவரையிலுஞ் சொல்லப்பட்ட குணகுணங்களேயுடைய தகப்ப னுக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய குணதிஷயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் அழகான தேகத்தை யுடையவர். நீண்ட மெலிந்த தேகத்தை யுடையவர். இவர் சக்கரையைப் போல இனிப்பான வார்த்தைகளேச் சொல்லுவார். இரண்டுவித பாஷையில் வாசித்தவராவர். இவர் அரசர்களுடைய உதவியால் அஃதாவது இராஜாங்கத்தில் வேலை யைச் செய்து ஜீவிப்பவராவர் என்று சொல்லுகின்றேும்.

Page 392

  1. சொல்லது பெருக்க மாகும் துறவிக்கு அன்னன்மீவன்மல்வின் முன்செல் லானகும் மறுபாஷை கல்வி எல்லேகள் சேர்ப்பா ளகும் யிடரென்றேர்க்கு குதவி [மேன்மை செய்வான் வல்லியர் மோக எவன் மர்மத்தை வெளிக் காட்டாதான்.

  2. ஜாதகர் வார்த்தைகளை அதிகமாக உபயோகப்படுத்துபவராவர். இவர் பரதேசிகளுக்குச் சோப்பாட்டைப் போடுவார். இவர் சண்டையில் முன்னே போக மாட்டார். இவர் பிரவேசிக்க மாட்டார். இவர் அன்னிய பாஷையில் அதிகமான நல்லபடிப்பை உடையவராவர். இவர் நிலங்களை வாங்கிச் சேர்த்து வைப்பார். நாங்கள் கஷ்டத்தை யனுபவிக்கின்றும் என்று சொல்லுகின்றவர்களுக்கு உபகாரகத்தைச் செய்பவராவர். இவர் ல்ஷிதகளின் மேல் மையல் என்ற காம ஆசையை யுடையவராவார். ரகசி யத்தை வெளியே தெரிவித்துக் கொள்ள மாட்டார்.

  3. தன்துணே ஆண்பா லொன்று சத்திமார் பிருவ ராகும் பின்துணே காண ளகும் பேசின ஆண்பால் சேதி பன்னுவோம் மங்கள ராசி பகர்திறி ஓண நாளாம் கண்ணிலே உதிப்பா ளகும் தைய மில்லா என்னேரும்.

  4. ஜாதகருடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரனும், இரண்டு சகோதரிகளுமாவார். இவருக்கு இளைய சகோதரர் கிடையாது. இங்கு சொல்லப்பட்ட சகோதரருடைய விஷயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் மங்களன் என்ற அங்காரகனுடைய ராசிகளாகிய (மேஷம் அல்லது விருச்சிக ராசிகளில்) ஒன்றில்* ஓண நாள் என்ற திருவோண நடசத்திரத்தில் பிறந்தவராவர். இவர் தைரியத்தை உடைய மனத்தை உடையவரல்லர் என்று சொல்லுகின்றேும்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-இளைய சகோதர விஷயம் :-இளைய சகோதர ஸ்தானம் மூன்றாவது வீடாகிய விருச்சிகமாகும். இதைச்சேர் ஸ்தானம் சூரியனும் பார்ப்பது தோஷமாகும். சகோதர ஸ்தான சனியும் சூரியனும் பார்ப்பது தோஷமாகும். சனி பத்தாம் பார்வையுடன் பார்ப்பது இளைய சகோதர தோஷமாகும். சனி சூரியன் இவர்கள் மூன்றாவது வீட்டுச் சம்மந்தத்தை அடைந்திருக்கும் விஷயமாக சம்பு ஹோரா பிரகாசிகாவில் சகஜ பாவத்தில் ஐம்பத்தேழாவது) ஐம்பத்தேட்டாவது சுலோகங்க கூறப்பார்க்கவும்.

Page 393

  1. வித்தையு மிரண்டு உண்டு விவேகியாம் யூகை சாளி. பத்தினி நேய ரூழும் பாரபட் சங்கள் பேசான். குத்தத்தை மனதில் வையான் கொடுமையை யெவர்க்கு [மெண்ணுன் வெத்தி சொல்லுடைய ரூழும் வேந்தர் பாலண்[கி வாழ்வன்.

  2. ஜாதகருடைய சகோதருக்கு இரண்டு பாலையில் வாசிப்புண்டு. இவர் அறிவுடையவராவர். நல்லது கெட்டது என்று பகுத்தறிகின்ற நுட்ப மான புத்தியை யுடையவராவர். இவர் தன்னுடைய மனோவிக்கு இஷ்டமான வராகி விருப்பார். இவரும் மனவியிடம் விசுவாச முடையவராக விருப்பார். இவர் ஒருவர் பக்கமாகவே பேச் மாட்டார். இவர் தன்னுடைய மனத்தில் கெடுதியான எண்ணத்தை வைத்துக் கொண்டிருக்க மாட்டார். இவர் யாருக்கும் கெடுதியை நினைக்க மாட்டார். இவர் சொல்லுகின்ற வார்த்தை மதிப்பை யுடையனவாக விருக்கும். இவர் ஆரசர்களிடத்தில் லனுக்கி ஜீவனஞ் செய்வார்.

  3. பாரியு மொன்றே யாகும் பாலர்கள் ஆண்பால் ரெண்டு காரிழை மார்கள் அவ்வாறு கழருவோம் தீர்க்க மாக மாறனும் வறுமை காணல் வளர்பிறை போலே யோகம் கூறுவோம் வயது தீர்க்கம் குஞ்சர நடையு மாவன்.

  4. ஜாதகருடைய சகோதரருக்கு ஒரே ஒரு மனைவி யுண்டு. இவருக்கு இரண்டு பெண்களும் ரெண்டு ஆணுள்ளே யுடையவர்களாக விருப் பார்கள் என்று சொல்லுகின்றோம். இவர் தரித்திரத்தையும் கஷ்டங்க ளையும் அனுபவிக்க மாட்டார். இவருக்கு யோகம் வளர்பிறை சந்திரனைப் போல நாளுக்கு நாள் விருத்தி யடையும் என்று சொல்லுகின்றோம். இவர் தீர்க்காயுளே யுடையவராவர். இவர் யானையைப் போன்ற கம்பீரமான நடையை யுடையவராவர்.

ஜாதகருடைய சகோதரிகளின் குணதிசயங்கள்

  1. கன்னிமார் சேதி சொல்வேன் கணவனுக்க் கினிய ளாகும் பொன்பணி அதிகம் சேர்ப்பப் பூமியில் வறுமை காணில் தன்னுடல் பலஹீனத்தால் சாதமு மன்பா யீவள் முன்கோபி யுடனே தாழ்வு முயர்வான புத்தி யேற்பபள்.

  2. ஜாதகருடைய சகோதரிகளின் விஷயங்களே சொல்லுகின்றேன். ஒருவள் தன்னுடைய புருஷனுக்குப் பிரியமானவளாக விருப்பாள். பணத்தையும் ஆபரணங்களையும் அதிகமாகச் சேர்த்து வைப்பாள். இவள் தரித்திரம் கஷ்டம் ஆகிய இவற்றை அனுபவிக்க மாட்டாள். இவளுடைய தேகம் பலஹீனமாக விருக்கும். இவள் பிறருக்குச் சாப்பாட்டைப் பிரியத் தேகம் பலஹீனமாக விருக்கும்.

Page 394

  1. பாலர்கள் ஆண்பா லோன்று பகருவோம் தீர்க்க மாக நீலிமார் ஓன்றே தீர்க்கம் நிலேக்காது மற்ற தெல்லாம் ஞாலமேல் நல்லோ ளாவள் நடைனன்மை வயது [தீர்க்கம் ஆலம்போல் பித்தச் சூடு அணுகிடு மென்று சொல்வோம்.]

  2. ஜாதகருடைய சகோதரிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் நீண்ட ஆயுள் யுடையவர்களாக விருப்பார்கள். மற்றக் குழந்தைகளெல்லாம் சீக்கிரத்தில் இறந்து போய்விடும். இவள் பூமியில் நல்ல வளாக் விருப்பாள். இவள் நல்ல நடத்தை யுடையவளாவள். இவளுக்குத் திர்க்காயுளுண்டு. இவளுக்கு வாசித்துப் போன்ற ஒரு கெட்டபித்தக் குட்டு ரோகம் வந்து சம்பவிக்கும் என்று சொல்லுகின்றோம்.

  3. பின்துணே கன்னி சேதி பேசுவோம் கல்வி மானும் தன்னுடல்.மெலிவு முண்டு சாந்தவாள் சிவந்த மேனி, கன்னிக்கு வடகீழ் மாரன் காளகள் ஆண்பால் ரெண்டு தன்னிலே பெண்பா ல்வ்வாறு சாற்றுவோம் தீர்க்க மாக

  4. இவளுக்கு இலோயவளான சகோதரியின் விஷயங்களோப்பற்றிச் சொல்லுகின்றோம். இவள் வாசித்தவளாவள். இவளுடைய தேகம் மெலிந்து ஒல்லியாக விருக்கும். இவள் சாந்தமான குணத்தை யுடையவளாவள். இவள் சிவப்பு நிறமுடைய தேகத்தை யுடையவளாவள். இவளுக்குப் புருஷன் வடகிழக்குத் திக்கிலிருந்து வருவான். இவளுக்கு இரண்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் நீண்ட ஆயுள் யுடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றோம்.

  5. வறுமை யெப்போதும் காணள் வன்மையாய் குடும்ப [மேற்படி திருமகள் வாரச மெய்தும் சீலியாம் நற் குணத்தாள் குறையென் றேர்க் குதவி செய்வள் கொடுமையை [யெவர்க்கு மெண்ணுள் அறிவைக்கு யது தீர்க்கம் அடிசிலுக் கினிய ளாமே.]

  6. இரண்டாவது சகோதரி எப்போதும் தரித்திரத்தையுங் கஷ்டங் களேயும் அனுபவிக்க மாட்டாள். இவள் வலிவான, மேன்மையுள்ள குடும்பபாக விருப்பாள். இவளுடைய வீட்டில் லக்ஷ்மி வாசன் செய்வாள்.

Page 395

இவள் சுத்தமாகவும் மல்லோழுக்கம் உடையவளாகவும் இருப்பாள். நல்ல குணத்தையுடையவளாவள். நாங்கள் கூறப்படுகின்றேும் என்று ஒருவர்க்கொருவர் கூறிக்கொள்வாள். இவள் யாருக்கும் இங்கிலேக மாட்டாள். இவள் தீர்க்காயுள் உடையவளாவள், இவள் சன்ருகவும் இனிமையாகவும் இருக்கும்படியான சமையல்செய்பவள்.

  1. இன்னும் விபரமாக வியம்புவோம் பின்பால் சேதி அனுபயின் குணத்தைக் கொள்வோம் அல்பமாம் [கோபம் கொஞ்சம் பண்ணியே பேசு வாளாம் பணின் தோரை ஆதரிப்பல் பொன்னிறம் உணச்சல் நிட்சி பொருந்திடும் சரத்தில் தோயும்.]

  2. இரண்டாவது சகோதரையப் பற்றிய விஷயங்களே இரண்டாவது பாகத்தில் விரிவாகச் சொல்லுவோமின்றேும். இனிமேல் ஜாதகரின் தாயாருடைய குணங்களேப் பற்றிச் சொல்லுவோமின்றேும். இவள் அற்பமான விஷயங்களப் பற்றிச் சிறிது கோபத்தை யுடையவளாவள். இவள் திறமையாகப் பேசக் கூடியவளாவள். இவள் தன்னோ வங்குளின்றவர்களேக் காப்பாற்றுவாள். இவள் பொன்னேப் போன்ற ஒருவிதமான மஞ்சள் நிறத்தை யுடைய தேகத்தை யுடையவளாவள். இவள் மெலிந்து நீண்டுள்ள தேகத்தை யுடையவள். இவள் சுவாச நோயை யுடையவளாவள்.

  3. குணமது இரண்டு முண்டு கொடுமையை யெவர்க்கு [மெண்ணுள் பணம்பணி பிரிய மாவள் வார்தையு மதிக முண்டு வணிதையும் யோக சாளி வருவோரை ஆதரிப்பள் துணைவர்கள் ஆண்பால் ரெண்டு தோகையு மவ்வாறு [தீர்க்கம்

  4. ஜாதகருடைய தாயார் நல்லதும் கெட்டதும் கலந்துள்ள குணத்த தையுடையவளாவள். இவள் யாருக்கும் தீமையை நினேக்க மாட்டாள். இவள் தனத்தின் பேரிலும் ஆபரணங்களின் பேரிலும் ஆசையை யுடையவ ளாவள். இவள் அதிகமான வார்த்தைகளே உபயோகப்படுத்துவாள். இவள் யோகத்தை யுடையவளாவள். தன்னிடத்திற்கு உதவிக்காக வரு கின்றவர்களேக் காப்பாற்றுவாள். இவளுக்கு இரண்டு சகோதர்களும் இரண்டு சகோதரிகளும் நீண்ட ஆயுளே யுடையவர்களாக விருப்பார்கள்.

Page 396

  1. வறுமைக ஊடைய ப்ளாவள் மைந்தனு முதித்த பின்பு திருகிலா மூவைந் தாண்டும் சிறப்பிலா வாழ்வா ளாகும் பெருமையும் புகழும் முன்டு பேசின ஆண்டின் மேலாய் பிறைபோலே செல்வ மோங்கும் பேசுவோம் பின்பால் [சேதி.

  2. ஜாதகருடைய தாயார், ஜாதகர் பிறந்தது முதற் கொண்டு பதி ஈந்து வருஷங்கள் வரையிலும் தரித்திரத்தையும் கஷ்டங்களையும் அருப விப்பால், செல்வ மிராது, மென்மை கிடையாது. இதற்குப் பிறகு மேன்மை யும் கீர்த்தியு முன்டாகும். வளர்பிறை சந்திரனேப் போலா நாளுக்கு நாள் தன்மும் சம்பத்துகளும் அதிகப்படும். மற்ற விஷயங்களோப் பற்றி இரண் டாவது பாகத்தில் சொல்லுவோம்.

ஜாதகரின் தாயாருடைய புனல்ஜண்மம்

  1. மாதுரு முன் சென்மத்தை வரைகிறும் தாயே கேளு சேதுக்கு வட பாலாக தேவியின் நகரம் தன்னில் ஒதுவார் குல முதித்து உயர்வான குடும்பி யாகி காதலி வாழ்ந்துமே தான் காலன் தன் நா டடைந்து;

  2. ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின் றுட்; பார்வதியம்மையே! கேட்பீராக சேது ஸ்தலத்திற்கு வடக்கேயுள்ள தேவிப் பட்டணத்தில் வேதங்களை ஒதுகின்ற பிராமண ஜாதியில் பிறந்து மேன்மையான ஒரு குடும்பத்தை யுடையவளாகி வாழ்ந்து இறந்து எமபட் டணத்திற்குச் சென்று;

  3. சிரநாங்கோன் வரையப் பட்டுச் செனித்தன ளென்று பராசரும் தடுத்துச் சொல்வார் பாவைமுன் சென்மம் [தன்னில் மறைகுல முதித்தா ளென்றீர் மாதுயிச் சென்மம் [தன்னில் குறைவான குலமு திக்கும் கொடுமையைச் சொல்லு [மென்ன

  4. நான்கு தேகாளுடைய பிரமதேவரால் பிரமளியுடன் எழுதப் பட்டு இந்த ஜன்மத்தில் ஜாதகருடைய தாயார் வந்து பிறந்திருக்கின்ற ளென்று சொல்லுகின் றுட். உடனே பராசர மஹரிஷி தடுத்துத் கேட்கின் றுட். இவள் முன்ஜன்மத்தில் பிராமண ஜாதியில் பிறந்தாள் என்று சொன் னீரே! இந்த ஜன்மத்தில் தாழ்ந்த ஜாதியில் பிறக்கவேண்டிய காரணத்தைச் சொல்லுவீரேல் என்று கேட்கவே;

Page 397

  1. முன்சென்மம் விரதம் தன்னே முட்டுகள் செய்த தாலே அன்னவ ளுதித்தாள் என்ரேும் அறிகிரோம் மிவள்பின் [சென்மம் தன்னை மாபவியிலே கான் தோன்றுவாள் சைவ கண்ணிகை யிச்சென் மத்தில் கணவன்சொல் தடுத்த [தோன்று.

  2. ஜாதகருடைய தாயார் தன்னுடைய முன் ஜன்மத்தில் விரதங் கன்னே அனுஷ்டித்ததில் சில தவறுதல்களேயுஞ் செய்ததாலே இந்த ஜனமத்தில் இவ்விதமாகப் பிறந்தாள் என்று சொல்னோம். இனிமேல் இவளுடைய மறு ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம். இவள் மகா பதிவிரதக் கிளர்ச்சியில் பெண்ணகைப் பிறப்பாள். இவள் இந்த ஜன மத்தில் தன்னுடைய புருஷனுடைய வார்த்தைகளேத் தடுத்தது ஒரு தோஷி மாகும்.

  3. சிலருக்கு நஷ்ட மெய்தும் சைவமாம் குலத்தி லெவ்வாறு குலவுவாள் காரணம் சொல் கோதையு மிச்சென்மம் [தன்னில் நிலையிலார்க் கன்ன மீந்து நேமியில் விரதம் பூண்டும் பலதல வாசம் சென்று பாவையும் வாழ்வ தாலே;

  4. ஜாதகருடைய தாயார் சிலருக்கு நஷ்டத்தை யுண்டுபண்ணினாள். ஆகையால் இவள் எவ்விதமாகச் சைவ ஜாதியில் மறு ஜன்மத்தில் பிறப பாள், இதற்குக் _காரணங்களேச் சொல்லுவீர. இவள் இந்த ஜன்மத்தில் நிலையில்லாத அந்தஸ்தை யுடையவர்களுக்குச் சாப்பாட்டைப் போட்டும், விரதங்களே அனுசரித்தும், அநேக தெய்வீகமான ஸ்தலங்களுக்குப் போய் வாழ்ந்ததாலே

ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம்

  1. உதிப்பளாள் என்று சொல்வோம் உனக்கிறோம் தந்தை [பூர்வம் பதியினில் உயர்வ தான தற்பரம் குன்றி லேதான் சதிசெய்யும் வைசியச் செயாய்ச் செனித்துமே வாழும் [நாளில் மதிபிறை அணிந்தோன் பூசை மலர்களே மெரித்த [லொன்றும்:

Page 398

  1. ஜாதகருடைய தாயார் பிறப்பாள் என்று சொல்லுகின்றோம். இனிமேல் ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லு கின்றோம். ஸ்தலங்களுக்குள்ளே சிறந்த ஸ்தலமாகிய திருப்பரங்குன்றம் என்ற சேத்திரத்தில் சைவ ஜாதியில் ஆண்கப்பிறந்து வாழ்கின்ற காலத் தில் சந்நியாச் தன்மையை இடையில் தரித்துக்கொண்டுள்ள சிவபெரு மாளுக்குப் பூஜைக்காக உபயோகப்படுத்திய புஷ்பங்களை மிதித்த தோஷம் ஒன்றுகும்.

  2. அன்னே மே லபவாதங்கள் பேச அம்மா து வறுத்த சொன்ன சாபத்தைக் கேண்மோ தோன்றும் பின் உன்தன்னை ஆள்ஸதி யின்றி உலகமேல் சஞ்ச சித்து தன்னுடல் வாயு பாதை தங்கிடு மதுவல் லாமல்;

  3. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய தாயாராரின் பேரில் நின் தைகளேச் சொல்லவே, இவள் மனத்தில் கஷ்டத்தையடைந்து கொடுத்தச் சாபத்தைச் சொல்லுகின்றோம், கேட்பீராக, “நீ உன்னுடைய மறு ஜன்மத் தில் உன்னுடைய பிதிரார்ஜித சொத்தில்லாமல் பூமியில் திரிந்தெலந்தும் உன்னுடைய தேகத்தில் வாய்வு ரோகத்தை யடைந்தும் வாழக்கட்டவது” இதுவுமன்றி;

  4. இன்னும் பலவார் சொன்னள் யெய்திற்று அந்தச் சாபம் அன்னவன் அந்தியத்தில் அதிகிகட் கன்ன மீந்து உன்னத தலங்கள் சென்று உறைந்தனக் கால ரூடு பொன்னவன் வரையப்பட்டுப் பிறந்தன என்று [சொல்வோம்

  5. இன்னும் பலவிதமான சாபங்களேயுங் கொடுத்தாள். இந்தச் சாபங்கள் ஜாதகருடைய தகப்பனுக்கு இந்த ஜன்மத்தில் வந்து சம்பவித் தன. இவர் முன்ஜன்மத்தின் கடைசி காலத்தில் பரதேசிகளுக்குச் சாப்பாட்டைப் போட்டும், மேன்மையான ஸ்தலங்களுக்கும் போய், பிறகு இறந்து எமபட் டணைக்குப் போய்ப் பிரமதேவரால் பிரம்மலோகத்தில் எழுப்பப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றார் என்று சொல் கின்றோம்.

  6. ஆகையால் விச்சென் மத்தில் அவன்தனை யாஸ்தி தோகைவேறு சேர்ந்து மத்தில் செல்லுவாள் கால ரூடு பாகமாய் வாயுப் பீடை படருமே யென்று சொல்வோம் போகவா நிதியைப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

Page 399

  1. ஆகையால் ஜாதகருடைய தகப்பனுர் இந்த ஜன்மத்தில் தன்னுடைய பிதாவின் ஆஸ்தியை யடையமாட்டார். இவருக்கு ஒரு ஸ்திரியின் சம்மந்தம் உண்டாகி இவள் இவருடன் வாழ்ந்து, இவருக்கு மத்திய வயதில் இவள் இறந்து போய் விடுவாள். இவருக்கு வாயு ரோகம் ஏற்பட்டு அதிகப்படும் என்று சொல்லுகின்றோம். ஆனந்ததை விலேவிக்கக் கூடிய கடல்யும் நாகலோகத்தையும் உடைய பூமா தேவியைப் பெற்றெடுத்ததப் புண்ணிய மாதாவாகிப் பார்வதியம்மைப்பெ கேட்டீராக.

  2. தென் முனி புகளு கின்றுர் சேர்மாது ஒன்று வென்றீர் அன்னவள் தனக்குப் புந்திரர் அறிவிப்பீர் முனியே

[நீர்தாம் மன்மதன் போலே ஆகென்று மருவிடும் தீர்க்க மாக அன்னவன் தனுசு ராசி அவிட்டடனுள் தோன்று வானும்.

  1. தென்முனியார்க்கிய அகஸ்திய மகரிஷியானவர் கேட்டின்றுர். ஜாதகருடைய தகப்பனுக்கு வைப்பாட்டி, அஃதாவது அபிமான புத்திரி ஒருத்தி உண்டு என்று சொன்னீரே! இவளுக்குண்டான குழந்தைக்கோப பற்றிச் சொல்லுவீர் என்று கேட்டார். இவளுக்கு மன்மதனேப்போல் அழ கான ஓர் ஆண் குழந்தை உண்டு. இக்குழந்தை நீண்ட ஆயுள்யுடையதாக விருக்கும். இந்தக் குழந்தை தனுர் லக்கினத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையாகும்.

அபிமானபுத்திருடைய குணதிசயங்கள்

  1. கல்வியும் புல்ப மருகும் கபடல்லான் கேளாப்பல் கொஞ்சும் புல்லிய புத்தி யுண்டு பூமியால் சீவிப் பாரும் தல்லியின் சுகமில்லா தான் தந்தையின் உதவி யாலே வல்லவன் உய்வாள் ஞகும் மாரனும் சமயோ கத்தான்.

  2. அபிமான புத்திரர் சிறிது வாசிப்பை யுடையவராவார். இவர் வஞ்ச சேன கள்ளம் ஆகிய இவற்றை யுடையவரல்ல. இவர் சிறிது சோம்பலே யுடையவராவார். இவருக்கு இழிவான:தாழ்ந்த புத்தியுண்டு. இவர் நிலங் களேப் பயிரிட்டு ஜீவனஞ் செய்பவராவார். இவர் தன்னுடைய தாயாருட சுகத்தை அனுபவிக்காதவராவார், அஃதாவது தன்னுடைய தாயார் சிக்கிரம் இறந்து விடுவாள். இவர் தன்னுடைய தகப்பனுடைய சகாயத்தில் ஜீவிப்பவராவார். இவர் நித்தரமான யோகத்தை யுபையவராவார்.

  3. பாரியு மொன்றே யுத்திரம் பகருவோம் சதராண் ஒன்று காரிழை மார்கள் ரெண்டு கழறுவோம் தீர்க்க மாக மாரனும் சிலனுள் சென்று வேருவன் பின்பால்

[சொல்வேன் ஆறுமா முகனேப் பெற்ற அம்பிகை யாயே கேளாய்.

Page 400

  1. அபிமான புத்திரருக்கு ஒரே மனேவி யுண்டு, இவள் வடக்கிலிருந்து வருவாள் என்று சோல்லுகின்றோம். இவருக்கு ஒரு பிள்ளையும் இரண்டு பெண்களும் மீண்ட வயதை யுடையவர்களாக விருப்பாங்கள் என்று சொல்லுகின்றோம். இவர் சில காலம் கழித்த நோய்பிற்கு வேறு குடும்ப பமாகப் போய் ஜீவிப்பார். இவருடைய மற்ற விஷயங்களேப் பின்னல் இரண்டாவது பாவத்தில் சொல்லுகின்றேன். ஆறுமுகங்களுடைய முருகன் கடவுளைப் பெற்றுதருப்பதையும் கேட்பீராக.

ஜாதகரின் தகப்பனுடைய மறுஜன்மம்

  1. தந்தையின் சென்மம் சொல்வேன் தாம்பிரா பரணி முந்தின குல முத்திப்பான் மொழிகுவார் பிறர்கு தானும் அந்தவ நிச்சென் மத்தில் அல்ப வஸ்துக்கு ளருந்தி தந்தனம் ஆசை யாயும் தன்சொல்லு மிரண்டு மாயும்.

  2. ஜாதகருடைய தகப்பனுடை பின் ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். இவர் தாப்பரபரணியின் கரையில் பிராமணர் குலத்திற்போய் ஆண்கப் பிறப்பார். உடனே பிறர்கு மகரிஷி கேட்கின்றர். இவர் இந்த ஜன்மத்தில் இழிவான வஸ்துக்கேச் சாப்பிட்டு, பணத்தின்மேல் ஆசை யை யுடையவராயும், உண்மையையும் பொய்யையும் கலந்து பேசுவராயு மிருந்து;

  3. பொய் மெய்யாய்ப் புகல்வன் யின்கு பிராமண குல [மெவ்வாறு உய்வகை விபரம் சொல்வாய் உத்தம நிச்சென் மத்தில் அரியமே லிச்சையாயும் ஆபத்தைச் சிலாக்குக் கார்த்தும் வையமேல் நல்லோ ருயும் வருவோரை யாத ரித்தும்.

  4. பொய்யை மெய்யென்று சொல்லியும் வாழ்ந்தவருக்கு எவ்விடம் பிராமண ஜாதி கிடைக்கும் என்பதைச் சொல்லுவீர் என்று கேட்க, இவர் இந்த ஜன்மத்தில் இரப்போர்க்குப் பிச்சை கொடுப்பதில் பிரியமுள்ளவராய், ஆபத்துக்காலத்தில் சிலருக்கு உதவிசெய்து அவர்களைக் காப்பாற்றியும் பூமியில் இவர் நல்லவராகையிருந்துகொண்டு தன்னிடம் உதவிக்காக வருபவர்க்கு உபகாரன் செய்துகொண்டும்;

ஜாதகரின் தாய்ப்பனுடைய மறுஜன்மம்

  1. தேவதா பக்தி யாயும் தீரனும் வாழ்வ தாயே மேவுவான் மறைக்கு லத்தில் விளம்புவீர் கரும காலம் ஆவலாய் முப்ப தாண்டில் அறைகுரோம் தந்தை தாவிய முப்பாற்றில் தாய்க்குமே கெண்ட மெய்தும்.

Page 401

  1. தெய்வங்களின்மேல் அன்புடையவராயும் இருந்துவாழ்வதாலே இவர் பிராமணர் ஜாதியில் போய்ப் பிறப்பார், இனிமேல் தாய் தந்தையர் களுடைய கர்ம காலத்தைப் பற்றிச் சொல்லுவோம். ஜாதகருக்கு முப்பதாவது வயதில்* இவருடைய தகப்பனார் இறந்துபோய்விடுவார். ஜாதகருக்கு முப்பத்தாறுவது வயதில்* இவருடைய தாயார் இறந்துபோய்விடுவார்.

*குறிப்பு :-வியாக்கியம் :-தகப்பனாருடைய மரணகால விஷயம் :-ஜாதகருக்கு முப்பதாவது வயதில் சனி மகாதசை நடக்கின்றது. பீதுர் லக்கினம் ஓன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். ரிஷப லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது (46-ஆவது) சுலோகப் பிரகாரம் சுக்கிரன் மாரகராகின்றார். இவரைச் சனி பத்தாம் பார்வையுடன் பார்க்கின்றார். சுக்கிரன் பீதுர் லக்கின ஐதபதி யாகின்றார். ஆகையால் துயரங்களும் எட்டாம் பாவம் பன்னிரண்டாவது; இருபது-வது, பதினொன்காவது பாடல்கள் பிரகாரமும் ஜாதக சந்திரிகை இருபக்கத்து மூன்றுவது சுலோகப் பிரகாரமும் சனி பீதுருக்குத் தன் தசையில் மாரகத்தைத் செய்ய அதிகாரமுடையவராக விருக்கின்றார். ஆகையால் இங்கு சனி தசையில் பீதுருக்கு மாரகள் சொல்லப்படுகின்றது.

*குறிப்பு :-மாதுர் மரணவிஷயம் :-ஜாதகருக்கு முப்பத்தாறுவது வயதில் புதன் தலைச் நடக்கின்றது. மாதுர் லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். தனுசு லக்கினத்திற்கு சந்திர காவியம் பிரகாரமும் சில கிரந்தங்கள் பிரகாரமும், எழிற்குடைய புதன் கேந்திராதிபதிய தோனுட்தால் மாரகராக வாகின்றார். ஆகையால் இங்குப் புதன் தசையில் மாதுருக்கு மாரகள் சொல்லப்படுகின்றது.

ஜாதகரின் விவாக காலமும் மேனவியின் குணதிசயங்களும்

  1. பாலகன் மணத்தின் காலம் பகருவோம் யீரொன் நீலியும் அன்னோ வாக்கம் நேருவாள் குணத்தைக் [பாண்டில் கேண்மோ மால்மேல் ஓப்ப தாகும் மங்கள வார்த்தை யுண்டு.

  2. ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுவோம். இவருக்குப் பதினெட்டாவது வயதில்* தாயாருடைய வம்சத்திலிருந்து மணேவி வந்து சம்பவிப்பாள். இவளுடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுவோம், கேட்பீராக. இவள் சுத்தமானவள், நல்லொழுக்க

Page 402

  1. அன்னம் போல் சாயலுண்டு அடாவடி கூறு ளாகும் அன்னமுழ் மன்பா யீவள் அடிசிலுக் கின்ரிய ளாகும் அன்னியர் குற்றம் சொல்லாள் ஆபத்தென் றேறுறைக் காப்பள் கன்னிகை தீர்க்க சீவி கழறின மொழி குன்றுது.

  2. ஜாதகருடைய மன்னவி அன்னத்தைப் போன்ற அழகான தேகத் தை யுடையவளாவள். இவள் முரட்டுத்தனமாகவும் நியாயமில்லாமலும் பேசமாட்டாள். இவள் சாப்பாட்டைப் பிரியத்துடன் போடுவாள். இவள் சமையல் செய்வதில் கெட்டிக்காரியாக விருப்பாள், நல்ல இனிமையான கைப்பாகத்தை யுடையவளாக இருப்பாள். இவள் பிறர் மேல் நின்றை யாகப் பேசமாட்டாள். கஷ்டத்தை அன்பவிக்கின்றேன் என்று சொல்லு இன்றவர்களேக் காப்பாற்றுவாள். இவள் தீர்க்காயுளே யுடையவளாவள். நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப்போகாமல் நடக்கும்.

  3. சுதர்களும் ஆன்பால் மூன்று தோகைய மிரண்டு [இயன்றும் இதுநான்கும் தீர்க்க மெய்தும் யிரண்டாறு நஷ்ட ளகுசதன் தோஷ மெய்தும் மிரண்டாறு நஷ்ட மெய்தும் அதிதியே யிவன்முன் சென்மம் அறிவிப்போம் தாயே கேளும்.

  4. ஜாதகருக்கு மூன்று பிள்ளைகளும் இரண்டு பெண்களும் உண்டு என்று சொல்லுகின்றோம். இவர்களில் நான்கு பேர் நீண்ட ஆயுளே யுடை வவர்களாக விருப்பார்கள். இரண்டு குழந்தைகள் சேர்க்கிரத்தில் இறந்து போப்விடுவார்கள். எந்த குழந்தைகள் தோஷத்தை அடைவார்கள்

Page 403

என்று கேட்கவே, இரண்டாவது ஆருவது கர்பங்கள் தோஷத்தை அண்டையும். பார்வதியம்மையே! ஜாதகருடைய முன்ஜனமத்தைப் பற்றிச் சொல்லுவினேனும். எங்கள் தாயாராகிய பார்வதியம்மையே! கேட்பீராக.

*குறிப்பு:-மோத்தம் ஆறு கர்பமாகும். இதில் மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் ஆகும். ஒன்று ஆண் பெண் என்று தெரியாத கர்ப பக்க சினனம்போல் விருக்கலாம். மோத்தத்தில் நான்கு பேர் தீர்க்காயுளே யுடையவர். இரண்டு பிறவிகள் நஷ்டத்தை அடையும்.

  1. குடதிசை கொங்கு தன்ணில் குதித்தனன் செக்காருக திடமுள குடும்பி யாகித் தேவியு மதலை யுண்டாய் அடைந்த் தோன்ற யாதரித்து அறமதில் யிச்சை யுண்டாய் கடவுள் பக்தி மிக்க காலன் தன்நாட் டைந்து

  2. மேற்குத்திக்கிலுள்ள கொங்கு நாட்டில் ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் செக்காட்டும் வாணியராகப் பிறந்தார். வலிவான மேன்மை யான குடும்பத்தை யுடையவராகி மனைவி மக்களே முடையவராகியும், தன் நிடத்திற்கு வந்தவர்களேக் காப்பாற்றிக்கொண்டும், தர்மத்தில் பிரியமுள்ள வராயும், கடவுளின்பேரில் அன்புள்ளவராகவும் வாழ்ந்து பிறகு இறந்து எமபட்டணத்திற்குச் சென்று,

  3. மால்மகன் வரையப் பட்டு வருகு வானிக் குலத்தில் பாலகன் யோகம் சொல்வேன் பாரது அதிகம் சேர்ப்பன் சாலவே அரசர் மூலம் தானவன் உய்வா ருகும் சிலவா என்று சொல்வோம் செய்முனி தடுத்துச் [சொல்வார்.

  4. மிகாவிஷ்ணுவின் பிள்ளையாகிய பிரமதேவரால் பிரமலிங்குடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் இந்த ஜாதியில் வந்து பிறந்திருக்கின்றீர் இந்த ஜாதகர். இவருடைய யோகத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். இவர் அனேக நிலங்களே வாங்கிச் சேர்த்துவைப்பார். இவர் அரசாங்கத் தில் வேலையிலிருந்து ஜீவிப்பார். இவர் நல்லொழுக்கங்களேயும் சுத்தமான குணத்தையும் உடையவராவர் என்று சொல்லுகின்றேும். உடனே ஜய முனிவர் தடுத்துக் கேட்கிறார்.

  5. எந்தக் காலத்தில் ராச யோகமும் மெய்தும் சொல்வாய் வந்தவன் யிருபான் யிரண்டு ஆண்டின்மேல் அரசு [செய்வன்

Page 404

பிந்தியும் அன்பான் மூன்று ஆண்டுக்கும் ராச யோகம் கந்தேன யீன்ற மாதே கழறின மொழி குன்றுது.

  1. ஜாதகருக்கு எந்தக் காலத்தில் ராஜயோகமுண்டாகும் என்பதைச் சொல்லுவீர்? ஜாதகர் தனக்கு இருபத்திரண்டாவது வயதிற்குப் பிறகு அரசாங்கத்தில் அதிகாரமான போலீயில் அமர்ந்து அதிகாரத்தைச் செலுத்துவார். பிறகு ஐம்பத்து மூன்றுவது *வயதுவரைக்கும் இவருக்கு ராஜயோகம் நடைபெறும். முருகக் கடவுளேப் பெற்றெடுத்த பார்வதியப் மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப்போகாமல் நடக்கும்.

*குறிப்பு:-வியாக்கியானம்:- யோகவிஷயம்:- ஜாதகருக்கு இருபத்திரண்டு டாவது வயது முதல் ஐம்பத்து மூன்றுவது வயது வரையிலும் சனி, புதன், கேது இவர்களுடைய தசைகள் நடக்கின்றன. ஒன்பதிற்குடைய சுக்கிரனும், பத்திற்குடைய புதனும் பரிவர்த்தனை படைந்து இருக்கின்றனர். அஃதாவது ஒருவர் வீட்டில் மற்றெருவர் இருக்கின்றனர். ஆகையால் தர்ம கர்மயோகம் ஏற்பட்டிருக்கின்றது. கோணதிபதியாகிய சனி பாக்கியாதிபதி யாகிய சுக்கிரனைப் பார்த்திருக்கின்றனர். இது விசேஷமான தாசும. கேது சுக்கிரனுடைய வீட்டிலிருக்கின்றனர். ஆகையால் சனி, புதன், கேது தசைகள் விசேஷமான களாகும்.

ஜாதகருடைய மரணகாலமும் மறுஜன்மமும்

  1. அறுபது வெட்டு ஆண்டில் ஆவணி மாதம் தன்னில் குறைபத்துங் கொய்யோர்க்கி ருடலும் யேகும் வரும் சென்மம் வள்ளூர் தன்னில் வருகுவனும் சைவச்

செயாம் பெருவயி ரூகேனப் பெற்றப் புண்ணிய சாலி கேலாய்.

  1. ஜாதகருக்குத் தனக்கு அறுபத்தெட்டாவது வயதில் ஆவணி மாதத்தில் தேய்பிறையில் ஏகாதசி இதி தினத்தில் மரணம் சேரிட்டு இவர் டைய தேகம் அழிந்து மறைந்துபோய்விடும். இவர் தனுடைய மறு ஜன்மத்தில் திருவள்ளூரில் சைவகுலத்திற் போய்ப் பிறப்பார். பெரிய வயிற்றை யுடைய விகாயகக் கடவுளேப் பெற்றெடுத்த புண்ணியவதியாகிய பார்வதி யம்மையே கேட்பீராக.

*குறிப்பு:-வியாக்கியானம்:-ஜாதகருடைய மரண விஷயம்:- ஜாதகருக்கு அறுபத்தெட்டாவது வயதில் சுக்கிரதசை நடக்கின்றது. சுக்கிரன் இரண்டாவது மாரக ஸ்தானத்திற் குடையவராகி அஷ்டமா திபதியாகிய அங்காரகனுடன் கூடியிருக்கின்றனர். துய்ப்பே கேரளம் எட்டாம்பாவம் பன்னிரண்டாவது; இருபதாவது பாடல்கள் பிரகாரம் சுக்கிரன் மாரகராகின்றனர். ஆகையால்

Page 405

இங்குச் சுக்கிர தசையில (ஜாதகருக்கு) மாரகஞ் சொலலப் பட்டிருக்கிறது.

  1. பிறந்திடு காலம் தன்னில் பூரட்டாதி யிரண்டாம் பாதம் குருதசை பதினெ ராண்டும் கூடிய திங்கள் மூன்றும் உரைத்தனம் பூர்வ பாகம் உரைத்ததில் பிழைகள் யாவும் பொறுத்திட வேணு மம்மா புண்ணிய வதியே கேளாய்,

  2. ஜாதகர் பிறக்கும் காலத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் இரண்டாவது பாதம் ஆகும். இதற்குரிய குரு மகா தசை இருப்பு பதினெட்டு வருஷங்களும் மூன்று மாதங்களும் ஆகும். இவ்விதமான முதல் பாகத்தைச் சொல்லி முடித்து விட்டோம். நாங்கள் சொல்லியதில் ஏதாவது குற்றங்களோ தவறுதல்களோ பிழைகளோ இருந்தால் அவற்றைப் பொருத்தருள வேண்டும், புண்ணிய சாலியாகிய பார்வதியம்மையே! கேட்பீராக.

C. G. R.

Page 406

ஜாதகம் 23

ஜானகால கிரகஙிலே

  1. 'மகிகேது கன்னியாக 'மால் 'புகர் 'பரிதி 'போன்றேன் 'துதியத்தில் 'காரி 'செயும் சேர்ந்திடம் 'மாந தாக ததி 'கயர் மீன மாகச் சென்மழும் கன்னி யாக இதுபலன் யெவ்வாற் றென்று யீஸ்வரீ கேட்கும் போது.

  2. கல்னி ஜான்ம லக்கினாயிட்ச, சந்திரனும் கேதுவும் கன்னியிலும், இரகனிலே

புதனும் சுக்கிரனும் சூரியனும், குருவும் இரண்டாவது வீடா கிய துலாத்திலும், சனியும் அங்காரகனும் மகரத்திலும், ராகு மீனத்திலும் இருந்த இவ்விதமாக நவக்கிரங்கள் அமைந்திருப்பதால் பலாப லன் க ளூச் சொல்லுவீரே என்ற பார்வதியம்மையார் கேட்கும் போது,

*குறிப்பு:- இந்த ராசிச் சக்கர குறிப்பு:- இரகு அமைப்பிற் அமைச்ச சக்கர கிரக நிலை போ ருத்தமுடையதாகும் :- ரிஷபத்தில் சந்திரனும், அங் காரகனும் கேதும் பிதுநத்தில் சனி யும், துலாத்தில் புதனும், விருச்சி கத்திலும் தனுசில் சூரியனும், மீனத்தில் குருவும் அல்வயகதத்திலிருக்கின்றார். புதனும் குருவும்

இராசி ச-க்கரம்

சனி அங்கா ரகன்

சுரியன் புதன் குரு சுக்கிரன் லக்கினம் சந்திரன் கேது

அதிகம் 2-ஆம் பாதம் சந்திர தலை சுட் 6—0—0.

கத்தில் ராகுவும், தனுசில் சூரியனும், சுக்கிரனும் அதில் சனி வக்கிர கதியிலிருக்கின்றார். புதனும்

  1. சந்திரன்

  2. புதன்

  3. சுக்கிரன்

  4. குரு

  5. சூரி

  6. இரணி, துலாம்

  7. சனி

  8. அங்காரகன்

  9. மகரம்

  10. ராகு

Page 407

  1. அத்திரி புகலு கின்றுர் ஆணது செனன மாகும் வித்தக நில்லம சொல்வேன் மேல்வாடை வடதென் வீதி பத்திர காளி தென்மேல் பரமனும் கீழ்பா லாகும் அத்தியும் தென்பா லாகும் அரசர்கள் வட்பா லாகும்

  2. அத்திரி ரிஷி சொல்லுகின்றுர். ஆண் குழந்தை பிறக்கும். இக் குழந்தை பிறந்த வீட்டைப் பற்றிச் சொல்லுகின்றேன். இது வடக்குத் தெற்குத் தெருவில் மேல்ணடை வாடையிலிருக்கும். பத்திரை காளியம்மன் கோயில் தென் மேற்குத் திக்கிலிருக்கும், சிவபெருமானுடைய கோயில் கிழக்குத் திக்கிலிருக்கும், விநாயகருடைய கோயில் தெற்கிலிருக்கும், அரசர்கள் வடக்குத் திக்கிலிருப்பார்கள்.

  3. பலதேசர் அவ்ளூர் வாசம் பகுத்ததோர் செட்டு ஒங்கும் பலமுள ஊரே யாகும் பலசாதி வாச மாகும் குலவிய அடையா ளங்கள் குறித்தனம் வீர சைவ தேலவனு முதிப்பா லெகும் சங்கரி கேட்டி டாயே.

  4. அனேக தேசத்தார்கள் இந்தப் பட்டணத்தில் வாசன்செய்வார்கள். பெரிய பெரிய வியாபாரங்கள் இந்தப் பட்டணத்தில் நடந்து கொண்டிருக்கும். இது ஒரு வலிவான பெரிய ஊராகும் பட்டணமாகும். இதில் அனேக ஜாதி ஜனங்கள் வரச்சன்ஜ் செய்வார்கள். இவ்விதமான அடை யாளங்க ளுடைய ஒரு பட்டணத்தில் வீரசைவ ஜாதியில் ஜாதகர் பிறப்பார். பார்வதி யம்மையே! கேட்டிராக.

  5. இன்னவன் செனன யோகம் யெழில் பெரும் தந்தை அன்னெயின் துணைவர் யோகம் அவன்மேல் புத்திர [யோகம் முன்பின் சென்மங்கள் யாவும் அறைக்கிறே மின்னூல் [தன்னில் கண்டென மொழியை யோக்கும் காதலி கேட்டி டாயே.

  6. ஜாதகருடைய ஜனன காலத்திப போகம். தகப்பனுருடைய போகம் தாயாருடைய சகோதர்களின் யோகம், ஜாதகருடைய மனோவி மக்கள் ஆகிய இவர்களுடைய யோகம், முன் ஜன்மம், பின் ஜன்மம், ஆகிய இவற்றை எல்லாம் இந்தச் சாஸ்திரத்தில் நாங்கள் சொல்லுகின்றோம். சர்க்கரையைப் போன்ற இனிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்து கின்ற பார்வதியம்மையே! கேட்டிராக.

Page 408

கன்னியாலக்னம்-ஜாதகம் 23

369

ஜாதகரின் தகப்பனுடைய சகோதரப்பாவமும் குணதிசயங்களும்

  1. தாதைக்குத் தார மிரண்டில் தழைத்திடும் முதல்மா நீதியாய்ப் மைந்தனைக் காணும் நிகம்த்து வோமிவனின் [தந்தை போதவே துனேவர் காணுன் புகலுவோம் பிதா [குணத்தை நீதிவான் கணக்கில் யூகி நிதானமாய் வார்த்தை [கூறுவன்.

  2. ஜாதகருடைய தகப்பனுர், தன்னுடைய தகப்பனுருக்கு இரண்டு மீனவிமார்களில் முதலாவது மீனவி பெற்ற குழந்தையாவர். இவருக்குச் சகோதர்கள் இருடையா. தகப்பனுடைய குணதிசயங்களைச் சொல்லுவின் ரூபம். இவர் நியாயமாக விருக்கக் கூடியவர். கணக்குப் போடுவதில் ருட்பமான அறிவை யுடையவர். இவர் சாந்தமாகவும் மெதுவாகவும் பேசுபவராவர்.

  3. சங்கரன் பூசை பூண்பன் சண்முகன் பக்தி கொள்வன் மங்கையர் மோக ஞேவன் வணிபங்கள் செய்வாள் ஞுகும் சிங்காரம் செய்வாள் ஞுகும் தேரின புத்தி யுண்டு சங்கையா மனத்த ஞுகும் தன் பந்தை யாதரிப்பன்

  4. ஜாதகருடைய தகப்பனுர் சிவபெருமாளைப் பூஜை செய்வார். இவர் முருகக் கடவுளின் பேரில் அன்புடையவராவார். இவர் ஸ்திரீகளிடத் தில் மையல் என்ற காம ஆசையை யுடையவராவார். வியாபாரங்களைச் செய்வார். இவர் தன்னை அலங்காரஞ் செய்து கொள்ளுவார். நல்ல முற்றின்த அறிவை யுடையவராவர். இவர் சந்தேகமுள்ள மனத்தை யுடைய வராவர். தன்னுடைய பந்துக்களைக் காப்பாற்றுவார்.

  5. ஆதியில் ஒருவர் பாலில் அணுகியே உய்வாள் ஞுகும் பாதியில் வயது மேலாய் பலதுரசு செட்டு செய்வன். , சூதுகள் சிலர்க்குச் செய்வன் சொல்லதைக் காப்பாற் றுகும் காதியு முடைய ஞுகும் கன தனம் பணிகள் சேர்ப்பன்.

  6. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய முற்காலத்தில் ஒருவரிடத் தில் ஓவ்வொ லசெய்து ஜீவிப்பவராவார். இவருக்குப் பாதிவயதிற்குப் பிறகு இவர் பலவிதமான துரி வகைபறுக்கஇன் ஜவுளி வியாபாரத்தைச் செய் வார். இவர் சிலரை ஏமாற்றுவார். தன்னுடைய வார்த்தைகள் பிரகாரம் 47

Page 409

370

சப்தரிஷிநாடி

நடந்து கொள்ளக் கூடியவலர். இவர் புகழை யுடையவராவர். அதிகமான பணத்தையும் ஆடையாபரணங்களோயும் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார்.

  1. இன்னவன் செங்கை தன்னி லிலகிடும் கோதுமை [ரேகை பொன்னது கொடுக்கல் வாங்கல் புகழ்சோலை பூமி [சோபன்அன்னியர் மதிக்க வாழ்வன் அடாபிடி-கூறு நிகும் தின்மையாய்ப் பித்தச் சூடு தோன்றிடும் வறுமை [காணண்.

  2. ஜாதகரின் தகப்பனுடைய சிவப்பு உள்ளங்கையில் கோதுமை ரேகை இருக்கும். இவர் பணத்தைக் கொடுப்பதும் வாங்குவதுமான லாவாதேவியை யுடையவராவர். புகழப்பட்ட சிறந்த தோப்புக்கன்களோயும் நிலங்களோயும் வாங்கிச் சேர்த்து வைப்பார். இவர் தன்னேப் பிறர் மதிக்கும் படியான கெளரவமான அந்தஸ்த்திருந்து வாழ்வார். இவர் முற்பட்டுத்தன்மாகவும் நியாயமில்லாமலும் பேச மாட்டார். இவருக்குப் பித்தச் சூட்டு நோய் வந்து சம்பவிக்கும். இவர் தரித்திரத்தையும் கஷ்டங்களோயும் அடையமாட்டார்.

ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மம்

  1. இன்னவன் முன் சென்மத்தை எடுத்து நாமுறைப்பக் [கேண்மோ கண்ணியா குமரிதென் பால்கன மிலா சிறுவூர் தன்னில் துன்மையாய் வடுகர் செயாய் தோன்றியே செட்டு [செய்து தன்மனே மதேல் யுண்டாய் தான்வாழ் நாள் விணையைக் [கேண்மோ.

  2. ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லு கின்றோம். கேட்பீராக. கன்னியா குமரிக்குத் தெற்கில் மேன்மையாக வில்லாத ஒரு சிறிய கிராமத்தில் வடுகர் ஜாதியில் ஆண் குழந்தையாகப் பிறந்து வியாபாரத்தைச் செய்து கொண்டு மணேவி மக்களோ யுடையவராயி யும் இவர் வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்த பாவத்தைச் சொல்லுகின்றோம், கேட்பீராக.

  3. தன்துணே பாகம் தன்னத் தராமலே மோசம் செய்தான் பின்னவன் மன வெறுப்பபால் புகலுவான் சாபம் தானும் கன்மன முடைய பாவி கலக்கும் பின்சென்மம் தன்னில் உன்துணே யில்லாதாகி உறுந்தாயின் சுகமு மின்றி;

Page 410

  1. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய சகோதரனுடைய பாகத்தைக் கொடுக்காமல் மோசன செய்து விட்டார். இதன் மேல் சகோதரர் தன்னுடைய மனத்தில் துன்பத்தை யடைந்து சாபத்தைக் கொடுத்தார். "இரக்கமில்லாத கொடிய மனத்தை யுடைய பாபியாகிய நீ உன்னுடைய பின் ஜன்மத்தில் சகோதரனோதவராயும் உன்னுட்ப பெற்ற தாயாரின் சுகமில்லாதவராயியும்;

  2. தரணியில் வாழ்வா யென்று தன்கரம் தெருத்துள் தூத்த உரைந்தது அந்தச் சாபம் வரைகிறும் வேறு ஒன்று குறைவோர்க்குக் கணக்கில் மோசம் குறித்தனம் அதுோர் [தோஷம்

திருமகன் அந்தியத்தில் சேதுவின் பதிக்குச் சென்று.

  1. "புயமில் நீவாமக் கடவது" என்று சொல்லித் தன்னுடைய கை களால் தெருவிலுள்ள மண்ணோெ வாரி எடுத்துக் காற்றில் தூவினுர். இந்த சாபம் தகப்பனுரை வந்தநடந்தது. இன்னொரு சாபத்தையும் சொல்லுகின்றேும். கஷ்டப்பட்டுக்க கொண்டிருக்கின்றவர்களுடைய கணக்குகளில் மோசத்தைச் செய்தார். இது ஒரு தோஷமாக ஏோர்ந்தது. இவர் தன்னுடைய கடைசி காலத்தில் செய்து இழுதலிற்குப் போய்;

  2. காலன் தன் நாபடைந்து கஞ்சனுல் வரையப் பட்டு சீலமாம் சைவ செயாப்ச செனித்தன என்று [சொல்வோம் ஆலம்போல் பிறந்து சாபம் அணுகிடு மிச்சென மத்தில் சாலவே தூணெவர் தோஷம் தாய்ச்சுக மில்லா னேகும்.

  3. பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய் பிரமதேவரால் எழுதப்பட்டுச் சுத்தமான நல்லோர்களுள்ள சைவ குலத்தில் ஆணுகப் பிறந்தார் என்று சொல்லுகின்றும். முன் ஜன்மத்தில் இரண்டு சாபங் களும் பாம்பின் விஷத்தைப் போலக் கொடுமையாக வந்து இவருக்கு இந்த ஜன்மத்தில் சம்பவிக்கும். ஆகையால் இவருக்குச் சகோதர தோஷமுண் டாகும். தாய் சுகமும் கிடையாது. அஃதாவது தாயார் சேக்கிரத்தில் இறந்து விடுவாள்.

  4. முன் சென்மம் வைசியனுக முடித்து விணயும் [செய்தோன் தன்குலம் உயர்வாய் வந்த சங்கையைச் சொல்லு [மென்ன உ-ன்னத செயது தீர்த்தம் வரைந்த தால்குல மேலாச்சு துன்மைகள் விலகாதோ சொல் துணே சாபம் விடமே [யாகும்.

Page 411

  1. ஜாதகருடைய தகப்பனார் தன்னுடைய முன் ஜன்மத்தில் வைசிய ராகப் பிறந்து பாவங்களோச் செய்தவருக்கு இந்த ஜன்மத்தில் ஜாதி உயர்வு ஏற்பட்டதற்குக் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, 'இவர் மேன்மையான 'சிறந்த செய்து ஸ்தலத்தில் ஸ்நானஞ் செய்த பலனுக் இவருக்கு ஜாதி உயர்வு'ஏற்பட்டது என்றுர் அத்திரி முனிவர். இதன் பேரில் 'அந்தத் தோஷங்கள் இவரை விட்டு விலகிப் போகாதா என்று. கேட்கவே; சகோதர ருடைய சாபம் விஷத்தைப் பேரால் நிலேத்திருக்கும் என்றுர் அத்திரி ரிஷி.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. வந்தது வதே தீரும் வரைந்த யிக்குணத்தா னுக்கு இந்தவ னுதிப்பா னகும் யிவன்குணம் புகலக் கேண்மோ சிந்தையும் நல்ல தாகும் சிறப்பான குடும்பி யாவன் நொந்த பேர்குதவி. செய்வன் நெமியில் நல்லோ [னுவன்.

  2. ஏற்பட்டு விட்ட தோஷம் வந்தே சம்பவிக்கும், நிற்காது, திராது. இங்கு சொல்லப்பட்ட குண குணங்களோ யுடைய தகப்பனுக்கு இந்த ஜாதகர் பிறந்தவராவார். இவருடைய குணதிசயங்களோப்பற்றி இனிமேல் சொல்லுகின்றோம், கேட்பீர்களாக. இவர் நல்ல மனத்தை யுடையவராவார். இவர் மேன்மையான குடும்பத்தவர். இவர் கெட்டுடுப் போயிருக்கின்ற கஷ்டத்தை யனுபவிக்கின்ற ஏழைகளுக்கு உபகாரத்தைச் செய்பவராவார். இவர் பூமியில் நல்லவராக விருப்பார்.

  3. மாநிறம் உண்ச்சல் நீட்சி வணிபங்கள் செய்வா னகும் மான்விழு யாக்கு நேயன் மாநிலம் வறுமை காணும் மான்மழு தரித்தோன் பூச்சை மாரனும் செய்வா னகும் மாரனில் சேர்வை சேர்ப்பன் மஞ்சன மெத்தை யுண்டு.

  4. ஜாதகர் மாநிறமான தேகத்தை யுடையவராவார். மீன்டு மெலிந்த தேகத்தை யுடையவராவார். இவர் வியாபாரங்களோச் செய்பவராவார். இவர் மானப் போன்ற அழகான கண்களுடைய ஸ்திரீகளுக்குப் பிரியமானவ ராக விருப்பார். இவர் இந்தப் பூமியில் தரித்திரத்தையுங் கஷ்டங்களோயு மனுபவிக்க மாட்டார். மான் கொம்பினல் செய்யப்பட்ட பரசாயுதம் என்ற ஒருவிதமான ஆயுதத்தைத் தரித்துக் கொண்டுள்ள சிவபெருமான் பூஜை செய்வார். இவர் பெரிய நிலங்களோயும் தோப்புகளோயும் சேர்த்து வைப்பார். இவருக்கு சுக சயன மெத்தையும் உண்டு.

  5. வித்தையும் சமய தாகும் விவேகியாம் பொறுமை சாந்தி குத்தத்தை மனத்தில் வையான் கொண்டையால் அவமா சுத்தவா னறத்தி லிச்சை சோம்பலும் கொஞ்ச முன்டு ச்சத்திய மென்று லச்சம் சாந்தமும் கோப முன்டு.

Page 412

  1. ஜாதகர் நடுத்தரமான படிப்பை, வாசிப்பை, யுடையவராவர். இவர், அறிவாளியாக விருப்பார். பொறுமையை யுடையவராவர். இவர் டன்னுடைய மனத்தில் வஞ்சனையை யுடையவரல்லர். இவருக்குத் தன்னுடைய மனைவி, ஸ்திரி ஆகிய இவர்களால் அவமானம், அவமதிப்பு ஆகிய டைய மேன்மை, ஸ்திரி ஆகிய இவர்களால் அவமானம், அவமதிப்பு ஆகிய

இவை உண்டாகும். இவர் சுத்தமாக விருப்பார். இவர் தர்மம் செய்வதில், பிறர்முள்ளவர். இவர் கொஞ்சம் சோம்பேலியு முடையவராவர். இவர் சத்தியம் செய்வதில்,பபமுடையவராவர். சாந்தமானவர். கோபத்தையு முடையவராவர்.

  1. தன்னதின் ஆஸ்தி தன்னைத் தான்வன் விருத்தி [செய்வன் பந்துவை யாத ரிப்பன் பலனையும் வசியம் கொள்வன் சுந்தர முடையா நெகும் தோகை.வாகனத் தோன்பத்தி எங்கிடும் பெருமை யேற்பன் யிவன்கரம் மாலின் [ரேகை:

  2. ஜாதகர் தன்னுடைய பிதுரார்ஜிதச் சொத்தை விருத்தி செய்வார். அதிகமாக்குவார். இவர் தன்னுடைய பந்துக்குளேக் காப்பாற்றுவார் ; எல்லோரையும் தன் பக்கமாக விருக்கும்படிபாகச் செய்து கொள்ளுவார். இவர் அழகாகவும் செலந்தரிய முள்ளவராகவும் இருப்பார். மயில் வாகனத்தை யுடைய முருகக் கடவுளின் மேல் அன்புடையவரராக விருப்பார். இவருக்கு எல்லாவிடங்களிலும் கெளரவமும் மதிப்புமுண்டு. இவர் தன்னுடைய உள்ளங்கையில் விஷ்ணு ரேகையை யுடையவராவர்.

  3. நல்லவன் நல்ல வர்க்கு லண்டர்க்கு மிண்டா னுவன் புல்லிய புத்தி கொஞ்சம் புண்ணிய தலங்கள் செல்வன் வல்லியர் மார்க லோல் மனமது சஞ்ச லாக்கள் தல்லிசொல் கடவாள் ஞெகும் சங்கரி கேட் மடாயே.

  4. ஜாதகர் நல்வர்களுக்கு நல்லவராக நடந்து கொள்ளுவார். முரடர் களுக்கு வலிவுடைய எதிரியாவார். இவருக்குச் சிறிது தாழ்ந்த இழிவான புத்தி யுண்டு. இவர் தெய்விக சம்மந்தமான புண்ணிய கேடத்திரங்களுக் குப் போவார். இவருக்குச் ஸ்திரீகளாலே மனத்திற்குக் கஷ்டங்களும் துன்பங்களும் உண்டாகும். இவர் தன்னுடைய தாயாருடைய வார்த்தை களை மீறி நடந்து கொள்ள மாட்டார். பார்வதியம்மையே! கேட்பீராக.

  5. இன்னவன் துணைவர் தன்னை யிப்பவே பல முருது! என்னகா·ரண த்திஃநுலே யியம்பினீ ரந்தச் சங்கை கன்னியும் செனன மாக காரியசேய் அஞ்சில் தங்க தன் துணை காண ஞெகும் செனிக்கினும் தீதே யாகும்.

  6. ஜாதகருக்குக் கூடப் பிறந்தவர்கள்ப் பற்றிச் சொல்லுவதற்கு பாதொரு பலமுங் கிடையாது. எந்தக் காரணத்தினால் இவ்விதமாகச் சொன்

Page 413

நீர் என்று கேட்கவே, கன்னியா லக்கினத்தில்;ஜனனமாகி, இதற்கைக்தில் காளி என்ற சனியும், செய் என்ற அங்காரகனும் இருப்பதால், இவருடன் பிறந்த சகோதரர்கள் கிடையாது. ஒரு சமயம் பிறந்தாலும் உடனே அவர்கள் இறந்து விடுவார்கள் என்றார் முனிவர்.

ஜாதக(னைய விவாக காலழும் மனேவியின் குணதிசயங்களும்

  1. சாதகன் மணத்தின் காலம் சாற்றுவோம் மூவைந் தாண்டுள் காதலி தென்போ லுள்ளூர் கலப்பளாம் குணத்தைச் சூதிலாள் யிரு சிவப்பள் சொல்லது போல் நடப்பள் பாதக மன மில்லாதாள் பாவையும் யோக சாளி.

  2. ஜாதகருடைய விவாகத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவ் ருக்குப் பதினோந்து வயதிற்குள்ளே மனேவி தெற்குத் திக்கிலிருந்தும் உள்ளிரி லிருந்தும் வந்து சம்பவிப்பாள். இவளுடைய குணதிசயங்களோப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் கள்ளம், கபடம், வஞ்சனை ஆகிய இவற்றை யுடையவளல்ல. இரண்டு கிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாங்கிணமான தேகத்தையுடையவள். இவள் தான் சொல்லிய பிரகாரமே நடந்துகொள் ளேக் கூடியவள். இவள் கெட்ட மனத்தையுடையவளல்ல. இவள் போக சாளியாக விருப்பாள்.

  3. அழகுடன் கினியளாகும் அயல் குற்றம் புகலாளாகும் நடை நன்மை சீலியாகும் நல்கிடும் நாபி சூடு துடியிடை கோப முன்னம் சீக்கிரம் சாந்த மாகும் விடஉரை புகலாளாகும் வித்தகி வயது தீர்க்கம்.

  4. ஜாதகருடைய மனேவி சமையல் செய்வதில் கெட்டிக்காரி. இவள் டைய கைப்பாகம் நன்றுகவிருக்கும், இவள் பிறர்பேரில் நிந்தைகளோச் சொல்லமாட்டாள். இவளுடைய நடவடிக்கை நல்லதாகவிருக்கும். இவள் சுத்தமாகவும் நல்லொழுக்கமுடையவளாகவிருப்பாள். இவளுக்கு நாபிச் சூட்டு ரோகமுண்டாகும். இவளுக்குக் கோபம் முன்னதிரும். அது உடனே தணிந்துவிடும். இவள் விஷமான கெட்ட வார்த்தைகளோச் சொல்லமாட் டாள். இவள் மீண்டும் ஆபுலோ யுடையவளாவள்.

  5. செயமுனி யிதனக் கேட்டுத் திடுக்கென வுரைக்க லுற்றுர் வியமாக யேழில் நாகம் மேவியும் காரி பார்க்க பயமிலா வயது தீர்க்கம் பகர்ந்தகா ரணங்கள் என்னத் தயவுடன் யிரண் டோன் ஆட்சி செளமியன் கூடிநிற்க.

Page 414

  1. இவ்விதமாக் சொல்லியதை ஐயமுனிவர் கேட்டுத் திட்டென்று டுத்துச் சொல்லுகின்றார். எழாவது வீட்டில் நாகம் என்ற ராகு கெடுதி பாக விருந்துகொண்டும் இந்த ஏழைக்காரி என்ற சனியும் பார்த்துக்கொண்டு இருக்கும்போது பயமில்லாமல் மனேவிக்கு வயது நீண்டிருக்கும் என்று சொன்ன காரணங்கள் என்ன வென்று கேட்கவே, இரண்டிற்குடைய சுக் கிரன் ஓட்போகுத் தனுடைய வீட்டிலேயே இருப்பதாலும், செளமியன் என்ற புதன சுக்கிரனுடன் கூடி இருப்பதாலும்,

ஜாதகரின் இரண்டாவது மனேவியின்

குணதிசயங்கள்

  1. தீர்க்கமாம் வயது என்றோம் சனியதை பார்த்ததாலே ஏற்கவே மரும ஓத்தான் யெய்திடும் பால னுக்கு ஆர்க்கவே அவள் குணத்தை அறிவிப்போம்

[முனியே கேளும் சாக்கிரதை குணமுட முன்னு சிவநத மெய் [உண்சசல்தேகி.

  1. ஜாதகருடைய மனைவி நீண்ட ஆயுளுடையவள் என்று சொன்னோம்; ஆனால் ஜாதகருக்கு இன்னென்று மனைவி வந்து சம்பவிப்பாள். இந்த இரண்டாவது மனேவியின் குணதிசயங்களேப்பற்றிச் சொல்லுகின்றோம். முனிவரே! கேட்பீராக. இவள் ஜாக்கிரதையாக விருக்கும்படியான குணத் தையுடையவள். இவள் சிகப்பு நிறமுடைய தேகத்தையுடையவள், நீண்ட மெலிந்த தேகத்தை யுடையவளாவள்.

  2. பத்தியாள் அடக்க முன்னு பொற்பத புகலாளும் சுத்தமும் அறத்தில் விச்சை சொல்லது சுருக்க மாகும் பத்தினி துலையின் தென்பால் பகருவோ முப்பா

[என்றில் வித்தகி வருவா ளெனும் மெல்வியும் தீர்க்க சீவி.

  1. இரண்டாவது மனைவி அறிவுடையவளாவள், சுந்தரமானவள் மனவலமதியுள்ளவள் பொய்யைச் சொல்லமாட்டாள். இவள் சுத்தமாக விருப்பாள், தர்மத்தில் பிரியமுள்ளவள். இவள் கொஞ்சமாகப் பேசக் கூடியவள். இவள் தெற்குத் திக்கிலிருந்தும் தூரத்திலிருந்தும் வருவாள் என்று சொல்லுகின்றோம். இவள் ஜாதகருக்கு முப்பத்தோராவது வயதில் வந்து சம்பவிப்பாள். இவள் நீண்ட ஆயுளுடையவளாவள்.

இரண்டாவது மனேவிக்குப் புத்திரபாகவம்

  1. சுதர்களும் ஆண்பால் ரெண்டு தோகையு மவ்வார்

[தீர்க்கம் எதுவித மாதுக்கே தான் பியம்பினீ ரந்தச் சங்கை

Page 415

  1. ஜாதகருடைய மனேவிக்கு இரண்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் மீண்ட வயதை யுடையவர்களாக விருப்பார்கள். இந்தப் பலனே எந்த மனேவிக்குச் சொல்லவினீர்கள் என்று கேட்கவே, இரண்டாவது மனேவிக்குப் புத்திர பாவத்தைச் சொல்லுகின்றேன் என்று முனிவர், இதன் பேரில் முதல்வது மனேவிக்குப் பிள்ளைகள் பிறக்காததற்குக் காரணங்கொிச் சொல்லுவீர் என்று கேட்டார்.

  2. மங்கைக்குப் பூர்வம் தன்னில் மருவிற்று விணே அனேகம் சங்கையாய்ச் சுதர்கள் தோஷம் சாற்றுவீர் பூர்வம்

  3. முதல் மனேவிக்குத் தன்னுடைய முன்ஜன்மத்தில் அனேகவித மான பாவங்கள் சம்பவித்தன. புத்திர தோஷம் உண்டாயின விஷயமாய் அறிய முன் ஜன்மத்தைச் சொல்லுவீர். இவள் மேன்மையான, சிறந்த, பழனி கேஷத்திரத்தில் வேளாளர் ஜாதியில் பெண்ணுகப் பிறந்து வளமான குடும்பத்தை யுடையவளாகி வாழ்கின்ற காலத்தில்;

  4. மறையவர் மதிலக் காக ஆவின் பாலிவீக் கேட்க குறையான வார்த்தை சொல்லீக் கொடமலே தின்று

  5. ஒரு பிராமணர், தன் குழந்தைக்காகப் பசுவம் பால்கொடு என்று இவளே (இந்த முதல் மனையை)க் கேட்கும்போது குற்றமுள்ள கேட்ட வார்த்தைகளே உபயோகப்படுத்தி பதில் சொல்லிவிட்டப் பாலேக் கொடுக்காமல் சும்மாயிருந்து விட்டால் என்று சொல்லுகின்றேன். இந்தப் பிராமணர் உடனே சாபத்தைக் கொடுத்தார். “இந்தக் குழந்தையை உன்னுடைய குழந்தையைப்போலக் கருதாமல், கேட்ட வார்த்தைகளேச் சொல்லிவிட்டு உனக்கு இனி 'வரப்போகின்ற மறு ஜன்மத்தில்;

  6. புத்திர ரில்லா தாகிப் பூமியில் வாழ்வா யென்றுர் பற்றிற்று அந்தத் தோஷம் பகருவோம் வேறு ஒன்று

Page 416

  1. பிள்ளைப் பேறில்லாமல் நீ வாழக்கடவது" என்று சொன்னார். இந்தத் தோஷம் இவளே வந்தடைந்தது. இன்னெரு தோஷத்தையுஞ் சொல்லுகின்றும். இவள் தன்னுடைய மைத்துனருடைய குழந்தைக்குச் சாப்பாட் டைப்போடும் விஷத்தில் வஞ்சனையாகவும் கபடமாகவும் நடந்து கொண் டாள் என்று சொல்லுகின்றும். மேலும் தன்னுடைய புருஷனுடைய வார்த்தைகோத் தடுத்து நடந்து கொண்டாள் என்றும் சொல்லுகின்றும்.

  2. ஆகையால் இந்தப் பாவம் இந்த ஜன்மத்தில் இவளே வந்தநுக்கும். இவளுக்குப் பிள்ளை பிறக்க ஒரு சாந்தியை முனிவர் சொல்லுகின்றார். திருக்கழுக்குன்ற ஸ்தலத்திற்குப் போய் ஒரு மாதம் வரையிலும் தெய்வீக சம்மந்தமான மகிமையச் சுற்றிவலம் வந்து கடைசி தினத்தில் சிவபெருமானுக்கு;

  3. சகஸ்திர அர்ச்சனையும் செய்து சங்கரர் அடியான் பகையிலாத அன்ன மீந்து பார்மகன் வர நோன்பு தகமையாய் ஆண்டு கொள்ள சந்ததி தோன்று மென்றும் செகமதி லண்ணபா லொன்று செப்புவோம் தீர்க்க மாக.

  4. ஆபிரந்தவை அர்ச்சனையைச் செய்து, சிவபெருமானுடைய அடியார்களாகிய முப்பது பரதேசிகளுக்குச் சாப்பாட்டைப் போட்டுப் பூமி மகன் என்ற அங்காரகன் குறிக்கின்ற முருகக் கடவுளின் வாரமாகிய செவ் வாய்க்கிழமை தோறும் விரதத்தை ஒரு வருஷ காலம் வரையிலும் அனுஷ டித்து வந்தால் குழந்தை பிறக்கும் என்று சொல்லுகின்றும். ஓர் ஆன் குழந்தை மீண்ட ஆபிள் யுடையதாக விருக்கும் என்று சொல்லுகின்றும்.

  5. சாதகன் முன் சென்மத்தைச் சாற்றுவோம் தோகை மேதினில் போருர் தன்னில் விளங்கினுன் ரெட்டி வமிசர்

Page 417

காதலி மதலே யுண்டாய்க் கனமுள குடும்பி யாகித் தீதிலா வாழு நாளில் சேர்ந்ததோர் வினையைக் [கேண்மோ.

  1. ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றிக் சொல்லுகின்றும். இவர் இதுதிணைக் கைக்குள் கிறகுகுத் திக்கில் ஒரு கிராமத்தில் ரெட்டியாறு டைய ஜாதியில் பிறந்து மனேவி மக்கள் யுடையவராகிப் பெருமையான குடும்பஸ்தராக விருந்து கொண்டு வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்த ஒரு பாவத்தைச் சொல்லுகின்றோம், கேட்பீராக.

  2. அந்நகர் வைசியன் தாநு மவன்சில போருளும் [வாங்கி உன்னத செட்டு செய்து உயர்விலா தாழ்வு கொண்டு துன்மையா மனத்த ரைகிச் சுகமிலா வாழு நாளில் பொன்னதை யிவனும் கேட்கப் பொருள்தாரே என்று [சொல்ல;

  3. இந்தப் பட்டணத்திலுள்ள ஒரு வைசியர் ஜாதகரிடம் கொஞ்சம் பணத்தைக் கடனுக வாங்கிக் கொண்டு அதை முதலாக வைத்து வியா யாரத்தைச் செய்யவே, இந்த வியாபாரம் விருத்தி யடையாமல் கஷ்டத்துப் போகவே, துக்கத்தை யிடைந்து சுகமில்லாமல் கஷ்டத்துடன் வாழ்கின்ற காலத்தில், ஜாதகர் இந்த வைசியரைப் பணத்தைப் பற்றிக் கேட்கும் போது பணத்தைத் திறுப்பிக் கொடுக்கின்றேன் என்று வைசியர் சொல்லவே;

  4. செட்டியின் மாது தாநும் சிந்தைவெறு விதமாய்க் [கொண்டு ரெட்டிபால் அனுகிச் சொல்வாள் நேர்ந்த பொன் [நஷ்டமாச்சு துட்டமாய் மொழிகள் வேண்டாம் சிலேடையாய்க் [காமன் வார்த்தை குட்டாகச் சொல்லும் போது குமரனும் யிசை யாநுகி;

  5. இந்தச் செட்டியினுடைய மனேவி" தன்னுடைய மனத்தில் வேறு ஓர் எண்ணத்துடன் ரெட்டியாரிடம்:சென்று, “நீ கொடுத்தப் பணம் நஷ்ட மாகிப் போய் விட்டது. கேட்ட வார்த்தைகளோச் சொல்ல வேண்டாம் என்று சொல்லி இவரிடம் மையல் என்ற காம ஆசையை யுடையவளாகிச் சிலேடையான, இரண்டு அர்த்தங்களுள்ள வார்த்தைகளோக் காதல் கொண்டு சொல்லவே, இதற்கு இந்த ரெட்டியார் இஷ்டப்படாமல்

  6. மனவர்ம மாக சென்றுன் மாதுவும் மனது வெட்கி தன் வரேச் சேர தடையாச்சு நிந்தை யாச்சு

Page 418

கன்னியாலக்னம்-ஜாதகம் 23

379

கென்ன செய்வேன் வெறுறு சென்மந் தன்னில்

அணெயவே செய்வா யீசா அறைந்துமே சலத்தால் மாண்டாள்.

  1. மெளனமாகப் பேசாய் விட்டாள். இதன்போில் இவள் வெட்கத்த

தை படைந்து, “தன்னுடைய புருஷனுடன் வாழ இது ஒரு இடைஞ்சலாகி

விட்டதே, அபவாதமாகி விட்டதே, என்று எண்ணி, நான் இதற்கு எ்‌ன செய்வது! கடவுளே! இன்னெரு ஜன்மத்தில் நான் இந்த ரெட்டியுடன்

வாழும்படி செய்யக் கடவது,” என்று சொல்லி ஜாலத்தில் விற்ந்து தற்கொலை

செய்து கொண்டாள்.

  1. மாரனு மந்தி யத்தில் அருணே மா நகரம் சென்று

தேரினேர் தொண்டு பூண்டு சீக்கிர மரண மாகி

ஆரியன் வரையப் பட்டு அநுக்குவோண

யென்றும் காரிழை வைசிய மாது கலப்பளாம் மருமகள் தான்.

  1. ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் கடைசி காலத்தில்

அருணே என்ற அருணசலமாகிய திருவண்ணாமலை ஸ்தலத்திற்குப் போய்ப்

பெரியோர்களேத் துதித்தும் அவர்களுக்குப் பணிவிடைகளேச் செய்தும் பிறகு

சேக்கிரத்தில் இறந்து பிரமதேவரால் பிரமலோகத்தில் எழுந்தப்பட்டு இந்த ஜன்

மத்தில் இவர் வந்து பிறந்தார் என்று சொல்லுங்கின்றேும். வைசிய குலத்தி

ரில் ஜன்மித்தில் ஜாதகருக்கு இரண்டாவது மனவியாக வந்து

வாப்பாள்.

ஜாதகருடைய யோகபாவம்

  1. சா தகன் யோகச் சேதி சாற்றுவோம் யினி மேலாக

மேதினில் செட்டு செய்வன் விசனம் யெப்போதும் காணன்

சூதிலான் யிள மனத்தன் தொல்புவி சேர்ப்பா னெகும்

பாதக மன மில்லாதான் பார்க்கியம் வருட்தி செய்வான்.

  1. ஜாதகருடைய யோக பாவத்தைப் பற்றி இனிமேல் சொல்லு

கின்றேும். இவர் விபாபாரத்தைச் செய்வார். இவர் துக்கத்தை எப்போது

மடைய மாட்டார். இவர் கள்ளும் கபடு இல்லாதவராவர். இவர் இரக்க

முள்ளவராவர். தயாள குணமுடையவர். பழைய நிலங்களோச் சேர்த்து

வைப்பார், இவர் கெடுதியான மனத்தை யுடையவரல்லர். இவர் செல்

வத்னை அதிகப்படுத்துவார்.

Page 419

  1. எண்ணுன்கு ஆண்டு மேலாய் யிளம்பிறை போலே [செட்டு வண்ணமாய் நடக்கு மென்றும் வாக்குசொல் மேன்மை கண்ணியாய் குடும்ப மேற்பன் கீதமேல் பாய் லுகும். அண்ணலின் அருளு மோங்கும் அடாபிடி கூறு லெகும்.

  2. ஜாதகருக்கு முப்பத்திரண்டு வயதிற்குப் பிறகு வியாபாரம் வளர் பிறை சந்திரனேப் போல நாளுக்கு நாள் விருத்தியடையும் என்று: சொல்லு கின்றேும். இவருடைய வார்த்தைகள் மேன்மை யுடையனவாகும், மதிக் கத்தக்கனவுமாகும். இவர் மேன்மையான குடும்பத்தை யுடையவராவர். இவர் சங்கீத்தின் மேலும் இசைப் பாட்டின் மேலும் ஆசையுடையவரா வர். இவருக்குக் கடவுளின் கிருபை அதிகப்படும். இவர் முரட்டுத்தனமா யும் அகியாயமாயும் பேச மாட்டார்.

  3. மந்திரி தசையிலே தான் மாநிலம் செட்டு ஒங்கல் எந்திடம் பெருமை பூணல் ஏவலாள் பாக்கியம் சேரல் சந்ததி தோன்று மென்றும் சகடுகள் தூசு செட்டு இந்தவாறு ஒங்கு மென்றும் யியம்புவோம் பின்பால்

  4. மந்திரி என்ற குரு தசையில் வியாபாரம் விருத்தி யடையும், சென்ற விடத்திலெல்லாம் இவருக்குக் கௌரவமுண்டாகும். இவருக்கு 'வேலாயுதம்' கனும் செல்வமும் அதிகமாகும், இவருக்குப் பிள்ளை பிறக்கும் என்று சொல்லுகின்றோம். வாகன முண்டாகும், ஜவுளி வியாபாரம் விருத்தி படையும் என்று சொல்லுகின்றோம். மற்ற விஷயங்களை இரண்டு டாவது பாகத்தில் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. மாதுரு குணத்தைச் சொல்வேன் மாந்தளிர் மேனி [யாகும் ஒதவாள் சுகமாய் வார்த்தை உயர்வான புத்தி யெற்பல் தீதென்றேர்க் குதவி செய்வள் திருமக் ளொப்ப தாகும் மேதினில் நல்லோ ளாவள் விசன மெப்போதும்

  2. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களேப் பற்றிச் செர்லுவகின் றேன். இவள் மாந்தளிரின் நிறமாகிய ஒருவித சிகப்பு நிறத்தை யுடைய தேகத்தை யுடையவளாவள். இவள் சுகமாகவும் நல்லபடியாகவும் வார்த்தைகளேச் சொல்லுவாள். இவள் மேன்மையான உயர்ந்த புத்தியை யுடையவளாவள். நாங்கள் கஷ்டத்தை யடைந்திருக்கின்றோம் - என்று

Page 420

கன்னியாலக்னம்—ஜாதகம் 23

381

சொல்லுகின்றவர்களுக்கு உபகாரத்தைச் செய்வாள். இவள்ளி லக்ஷ்மிக் குச் சமானமானவளாவாள். இவள் பூமியில் நல்லவளாக விருப்பாள். இவள் எப்போதும் துக்கத்தை அடைய மாட்டாள்.

தாயாருடைய சகோதர பாவமும் முன் ஜன்மமும்.

  1. தன் துணை ஆண்பால் ரெண்டு தையலர் அவ்வாறு பின்னமாம் மற்ற தெல்லாம் பேதையு முள்ளூ ராசும். அன்னையின் பூர்வம் சொல்வேன் அருளேக்கு வடபா

[தீர்க்கம் லாக

சின்ன உளர் தன்னிலே தான் செனித்தனள் [செளராஷ்டிர வமிசம்.

  1. தாயாருடன் பிறந்தவர்கள் ஆண் இரண்டும் பெண் இரண்டும் கீழ்ந்‌ட வயதுடையவர்களாக விருப்பபார்கள், மற்றச் சகோதர்களெல்லாம் ஒக்கிரம் இறந்து விடுவார்கள், சகோதரிகள் உள்ளுரிலேயே இருப்பார்கள். தாயாருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவின்றேன். அருளேன்ற அருணசலமாகிய திருவண்ணாமலைக் கேட்டிற்கிற்கு வடக்கிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் செளராஷ்டிர ஜாதியில் இவள் பிறந்தாள்.

  2. மங்கையும் வாழு நாளில் மருவினா விநெயைக் கேண்மோ

தங்கையும் நானறி மழந்து தன்பக்கல் வாச மாகி அங்கவள் சுதர்க்குத் துரோகம் அம்மையும் செய்யும்

[போது நங்கையும் வருத்த முற்று நவிலுவாள் சாபம் தானும்.

  1. தாயார் வாழ்கின்ற காலத்தில் இவளுக்கு சம்பவித்த பாவத்தைச் சொல்லுகின்றேும் கேட்பீராக. இவளுடைய இல்லய சகோதரி விதவையாயி இவளிடத்திற்கு வந்து வாழ்கின்ற காலத்தில் இவள் சகோதரியின் பிள்ளைக்கு வஞ்சனையைச் செய்யும் போது சகோதரி துன்பத்தை யடைந்து சாபத்தைக் கொடுக்கின்றாள்.

  2. எஞ்சுதார் தனக்குத் தீங்கு யெண்ணின பாவியே நீ பின் வரும் சென்மன் தன்னில் புத்திரி புத்திரனு மின்றி கன்னிகை வாழ்வா யென்றுள் கலந்தது அந்தச் சாபம் அள்ளவள். அந்தி யத்தில் யாதனுமகன் கோஷ்ட்‌டி

[திற்கு.

Page 421

  1. என்னுடைய பிள்ளைக்குக் கெடுதியை நினேத்தப் பாவியாகிறீ உன்னுடைய மற்று ஜன்மத்தில் பிள்ளை பெண் இல்லாமல் வாழக் கடவது என்று சொன்னுள். இந்தச் சாபம் தாயாரை வந்தடைந்தது. இவள் தன்னுடைய கடைசி காலத்தில் ஒரு யாமே முசித்தையுடைய விநாயகர் கோயிலில்

  2. திருவிளக்கு கொண்டு வைத்துத் தேவியும் மரண மாகிப் பிரமனுல் வணையப் பட்டுப் பிறந்தவள் என்று

மருவிடு மாது சாபம் மைந்தர்கள் தேர்ஷ மெய்ததும் பிருகுமே மறுத்துச் சொல்வார் புதல்வனு மெவ்வாறு [தீர்க்கம்.

  1. ஒரு விளக்கை வைத்துப் பிறகு இறந்து பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் இவள் வந்து பிறந்திருக்கின்றுள் என்று சொல்லுகின்றேரும். சகோதரியுடைய சாபம் இவளுக்கு வந்து நேரும். பிள்ளைகளுக்கு தோஷமுண்டாகும் என்று முனிவர். பிருகு மகரிஷி தடுத்துக் கேட்டுகின்றுர். இந்த ஜாதகர் எவ்விதமாக நீண்ட ஆயுளோடையவராக விருப்பார்.

ஜாதகரின் தாயாருடைய பின்ஜன்மம்

  1. முன் சென்மம் கணேசனுக்கு யேற்றின தீப புண்ணியம் தன்குல மேன்மை யாச்சு சந்ததி ஒருவன் தீர்க்கம் பின் சென்மம காளாதி தன்னில் பிறப்பபள் மிக [குலத்தில்

பொன்பொரு ளுடையா ளாகிப் புண்ணிய வதியும் [வாழ்வள்.

  1. தாயார் முன்ஜன்மத்தில் விநாயகக் கடவுளின் கோயிலில் விளக்கேற்றிய புண்ணியத்தின் பயனுக இவளுடைய குலம் மேன்மையை, விருத்தியை யடையும், ஒரு பிள்ளை தீர்க்காயுள்ளவனுக விருப்பான். இவள் தன்னுடைய மற்று ஜன்மத்தில் காளா ஸ்திரி கோத்திரத்தில் இந்த ஜன்மத்தைய ஜாதகரையே (அதாவது வரசைவே ஜாதகில்) பிறப்பான். இவள் தனம் சொத்து ஆகிய இவற்றை யுடையவளாகிப் புண்ணியத்தைச் செய்தவளாக விருந்து வாழ்வாள்.

ஜாதகரின் தகப்பனுடைய மரணகாலமும் மறு ஜன்மமும்

  1. முப்பது நாளு ஆண்டில் விளம்புவோம் தந்தை கண்டம் அப்போது மறையோன் காலம் அலன்யின் மகன் புசிப்பு

Page 422

ஓப்புடன் நடக்கு மென்றும் உரைக்கிறேன் மிவன்பின் மைப்புடன் காளாத்தி தன்னில் மேவுவான் பிரம்ம செயாய்.

  1. ஜாதகருக்கு முப்பத்து நான்காவது வயதில் காலத்தில் இவருடைய தகப்பனார் இறந்து போய்விடுவார் என்று சொல்லுகின்றேும். அக்காலத்தின் மறையோன் என்ற குரு தசையில் அலரியின் மகன் என்ற சூரிய ருடைய பிள்ஏாயகிய சனியின் புக்தி நடக்கும் என்று சொல்லுகின்றேும். தகப்பனுடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவர் காளாஸ்திரியில் பிராமணர் குலத்தில் ஆணாகப் பிறப்பார்.

ஜாதகரின் தாயாருடைய மரணகாலமும் ஜாதகரின் மரணகால(பம்

  1. அன்எக்கு முப்பா றுள் அந்தணன் தசையிலே தான் சந்திரன் மகன் புசிப்புல் சாற்றுவோம் கண்டம் தானே இன்னவன் தனக்குச் சொல்வேன் யெப்பது ஆண்டின் கன்னியா மாதம் தன்னில் கழறுவோம் மார கங்கள்.

  2. ஜாதகருடைய முப்பத்தாறுவது வயதிற்குள் அந்தணன் என்ற குருவிலுடைய தசையில் சந்திரன் மகன் என்ற புதனுடைய புக்தியில் இவருடைய தாயாருக்கு மரணத்தைச் சொல்லுகின்றோம். இவருக்கு எழுபது வயதிற்கு மேலே கன்னி மாதம் என்ற புரட்டாசி மாதத்தில் மரணம் கேளிடும் என்று சொல்லுகின்றோம்,

ஜாதகருடைய மறுஜன்மம்

  1. மறுசென்மம் காசி பக்கல் வளமுள பேரூர் தன்னில் உரைகுவான் சத்திரிய செயாய் உயர்வான புகழு மேற்பன் திருமகன் தலைக்குச் சென்னோகலும் சந்திரன் தகை மருவிடும் ஆன்டு ஆறும் வரைந்தனப் பூர்வ பாகம்.

  2. ஜாதகர் தன்னுடைய பின் ஜன்மத்தில் காசிக்கு அருகிலுள்ள ஒரு செழிப்பான ஊரிய பிராமத்தில் க்ஷுத்திரிய குலத்தில் ஆணைகப் பிறந்து மென்மையான குடும்பத்தை யுடையவராவார். இவர் பிறந்த காலத்தில் சந்திர தசையில் இருப்பு நின்ற வருஷங்கள் ஆறு ஆகும். இவ்விதமாக முன்பாகத்தைச் சொல்வோம்.

Page 423

  1. பாலகன் வயது தீர்க்கம் பகர்ந்தது நீர்சகடை தோஷம் ஏலவே யிருப்ப தாலே யியம்பின காரணம் சொல் ஆலோனும் கண்ணியாக அந்தணன் புகரு மிரண்டில் மாலவன் கூடி நிற்க வயதுமே தீர்க்க மெய்தும்.

  2. ஜாதகருக்கு எந்தத் காரணத்திலை தீர்க்கப்போவேன் என்று சொன்னீர். இந்த ஜாதகத்தில் சகனை யோகத் தோஷ மிருக்கிறது என்று முனிவர் ஆலோன் என்ற சுந்திரன் கண்ணியிலிருப்பதாலும், அந்தணன் என்ற குருவும் புகர் என்ற சுக்கிரனும் இரண்டாவது வீட்டில் மாலவன் என்ற புதனுடன் கூடியிருப்பதாலும் ஜாதகருக்குத் தீர்க்காயுள் ஏற்படும்.

  3. யோக மெவ்விதமாய்ச் சொன்னீர் உரைப்பீர்க ளந்தச் சங்கை பாகனும் புகரும் கூடி பற்றிடம் யிரண்டே யாக வேகமாய்ப் பசுமை யோகம் சாமனோ யோக மொன்றும் ஆகையால் யோகம் சொன்னேன் அழகேசன் ஒப்பாய் வாழ்வான்.

  4. ஜாதகருக்கு எவ்விதமாக யோகத்தைச் சொன்னீர்? இதற்குக் காரணத்தைச் சொல்லுவீராக. பாகன் என்ற புதனும் புகர் என்ற சுக்கிர னும் சேர்ந்து இரண்டாமிடத்தில் இருப்பதால் பதுமை யோகம் ஒன்றும், வெண்சாமரை யோகம் ஒன்றும் ஆக யோகங்கள் இருக்கின்றன, ஆகை யால் ஜாதகருக்கு யோகத்தைச் சொன்னேன். இவர் குபேரனுக்குச் சமமாக விருந்து வாழ்வார்.

ஜாதகரின் தகப்பனுடைய மரணமும் மறுஜன்மம்

  1. மூவொன்ப தாண்டு தன்னில் விளம்பவோம் தந்தை கண்டம் மேவிய பணியின் காலம் வெள்ளியின் புத்தி யாகும் நேமியில் நடக்கு மென்றேும் நேரும்பின் யிருபா ரெட்டில் சாவுவான் சிவ பத்தைச் சங்கரி கேட்ட டாயே.

  2. ஜாதகருக்கு இருபத்தேழாவது வயதில் இவருடைய தகப்பனு ருக்கு கேண்டம் ஏற்படும். அக்காலத்தில் பணி என்ற இராகுவின் தசை யில் வெள்ளி என்ற சுக்கிரனுடைய புக்தி நடக்கும் என்று சொல்லுகின் றும். பிறகு இருபத்தெட்டாவது வயதில் தகப்பனுர் இறந்து சிவலோகத் திற்குப் போவார். பார்வதியம்மையே! கேட்டிராக.

*குறிப்பு:--இங்கு நாற்பத்தைந்தாவது பாடல் வாசிக்கவும். இந்தப் பாடல் தகப்பனுர் முப்பத்து நான்காவது வயதில் இறந்து விடு

Page 424

வார் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த ஜம்பதாவது பாடலில் சொல்லியிருக்கின்ற மரண காலம் தவறி விட்டால் நாற்பத்தைந்தாவது பாடலில் சொல்லிய பிரகாரம் மரண காலம் நேரிடும் என்று வைத்துக் கொள்ள வேணும்.

  1. பின்னிட சென்மம் பேசுவோம் தாயே துன்னு காளாத்தி சுர்க்குல முதித்துப் பொன்பணி யுண்டாய் பெம்மானின் பூசை அன்னவன் செய்வான் அம்பிகை யாளே.

  2. தகப்பனுடைய மறுஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் காளாஸ்திரியில் பிராமணர் குலத்தில் பிறந்து தனம், ஆடை ஆபரணம் ஆகிய இவற்றை யுடையவராகிச் சிவபெருமானேப் பூஜை செய்வார். பார்வதியம்மையே ! கேட்பீராக.

*குறிப்பு:-இங்கு நாற்பத்தைந்தாவது பாடலில் வாசிக்கவும். இந்தப் பாடலில் கூட காளாஸ்திரியில் பிராமணர் குலத்தில் தகப்பனுர் பிறப்பார் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. C. G. R.

Page 425

ஜாதகம் 24

ஜனனகால கிரகநிலை

  1. சந்திரன் மீனமாகச் சனி சாடி கேது 2மாணில் 3பங்கி4பான் 5செய்யும் 6சீயும் 7புனர்8கோடில் 9பணியும் [10நண்டில் 11மந்திரி 12வீண யாக 13மாதுவும் சென்ம மாக இந்தவாறு கேளும் நின்று லியம்புவீர் பலனெயென்று

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரன் மீனத்திலும், சனி கும்பத்தி இரகக்நிலை லும், கேது மகரத்திலும் புத னும் சூரியனும், அங்காரக னும் சிம்மத்திலும், சுக்கிரன் துலாத்திலும் ராகு கடகத்தில் லும் குரு மிதுநத்திலும், இருந்து இல்விதமாக நவக் கிரங்கள் அமைந்திருந்தால் பலன்களெல்லாச் சொல்லு வீர் என்று;

*குறிப்பு:- இந்த ராசிக் சக்கர கிரக அமைப்பிற் குப் பின்வரும் அம்சச் சக்கர கிரக நிலை பொருந் த முடையதா கும்:- மேஷத்தில் அங்காரகனும், ரிஷபத்திற் கேது வும், மிதுநத்திற் புதனும், கன்னி யிற் சூரியனும், விருச்சிகத் திற் குருவும், ராகுவும், மகரத்திற் சனியும், மீனத்திற் சந்திரனும் ஆகும்.

அஸ்தமம் 2-ஆம் பாதம் சந்திர தசை ஆய 6—0—0.

சுக்கிர யும், ராகுவும், மகரத்திற் சனியும், கும்பத்திற் குருவும், மீனத்திற் சந்திரனும் ஆகும்.

  1. கும்பம்

  2. மகரம்

  3. புதன்

  4. சூரியன்

  5. அங்காரகன்

  6. சிம்மம்

  7. சுக்கிரன்

  8. துலாம்

  9. ராகு

  10. கடகம்

  11. குரு

  12. மிதுனம்

  13. கன்னி

Page 426

ஜனனமான நாட்டுச் சிறப்பு

2 சங்கரி கேட்கும் போது செயழுனி கூறுகின்ற இங்கிவை ஆண்பால் சென்மம் யில்லமும் கீழ்மேல் தங்கிடும் வடக்கு வாசல் சாமுண்டி கணேசன் மேற்கில் கங்கையு மருகில் தங்கும் கழறின சிறுஊர் தன்னில்;

  1. பார்வதியம் மையபார் கேட்கும் போது ஜயப் முனிவர் சொல்லுகின்ற ரூர். பிறந்த குழந்தையை ஆளுகும். பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் வடக்கு வாயிலே யுடையதாகும். பார்வதியம்மையின் கோயிலும் விநாயகர் கோயிலும் மேற்கிலிருக்கும். ஒரு நீர் நிலை சமீபத்திலிருக்கும். இவ்வித மான அடையாளங்களுள்ள ஒரு சிறிய கிராமத்தில்

  2. உதிப்பனும் ஜன்தாம் சென்மம் உறும்தந்தை தாயின்

[போகம் மதிமுக மனேவி புத்திரர் அவனுடைத் துணவியோகம் சதியுள முன்பின் சென்மம் சாற்றுவோ பின்னூல் [தன்னில்

அதிதியை ஆதரிக்கும் அம்பிகை யாளே கேளாய்.

  1. ஜாதகர் ஜன்தாவது குழந்தையாகப் பிறப்பார். இவருடைய தகப்பனார் ஆகிய இவர்களின் யோகங்களேயும், மனேவி, மக்கள், சகோதர்கள் ஆகிய இவர்களின் யோகங்களேயும், முன் ஜன்மம், பின் ஜன்மம் ஆகிய இவற்றையும் இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றேும். பரதேசிகளாயும் அடியார்களேயும் காப்பாற்றுகின்ற பார்வதியம்மையாரே ! கேட்பீராக.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதரபாவம்

  1. தந்தையின் துணைவ ரேழில் ஆணென்து கன்னி யிரண்டு இந்தவாறு விருத்தி யென்றே மிவர்களும் வேருய்ச் [செல்வர்

அந்தவர் சேதி பின்னல் அறிவிப்போம் தாயே யாங்கள் கொத்தகோர் தந்தை சேதி செப்புவோ பினி மேலாக

  1. ஜாதகரின் தகப்பனுடைய சகோதரர்கள் ஏழு பேராவர். இவர் களில் ஆண்கள் ஜந்து பெரும் பெண்கள் இரண்டு பெரும் ஆயுளளவர் களாய் விருத்தியை யப்டைவார்கள் என்று சொல்லுகின்றோம். இவர்கள் வேறு குடும்பஸ்தர்களாகப் போய் வாழ்வார்கள். இவர்களுடைய விஷயங்களேப் பற்றிப் பின்னல் இரண்டாவது பாகத்தில் நாங்கள் சொல்லுகின்றோம். பார்வதியம்மையே ! ஜாதகருடைய சொந்தத் தகப்பனுடைய விஷயங் களாப் பற்றி இனிமேல் சொல்லுகின்றோம்.

Page 427

  1. மானிறம் சமதே கத்தான் வடிவினில் குள்ள னுவன் ஊனமாம் கால்க ஊணடாம் உறுதியா மனத்த னுகும் தாநெனக் காரவம் கொஞ்சம் சான்றோர்கள் உறவு [கொள்ளான் மான்விழி மார்கள் மோகன் மாமிக ளிரண்டே யாகும்.

  2. ஜாதகரின் தகப்பனுர் மானிறமான தேகத்தை யுடையவராவர், நடுத்தரமான அளவுள்ளர். தேகத்தை யுடையவரராவர். இவர் ரூபத்தில் குட்டையாக விருப்பார். இவருக்குக் கால்கள் ஊனமாக விருக்கும், இவர் கெட்டியான, அழுத்தமான மனத்தை யுடையவராவர். இவர் அகங்கார முடையவர். நல்லவர்களுடைய சினேகிதத்தை விரும்ப மாட்டார், அடைய மாட்டார். மாடனப் போன்ற அழகான கண்களையுடைய ஸ்திரிகளிடத்தில் மையல் என்ற காம ஆசையை யுடையவராவர். இவருக்கு இரண்டு மனைவியார்களுண்டு.

  3. பலவணி பங்கள் செய்வன் பாருகள் விருத்தி யுண்டு சொலுமொழி அதிக முண்டு தோகையர் தன்னுள் [நிந்தை புவிபோலே மூர்க்கம் கொஞ்சம் புதுயில்லம் செய்வா [னுகும் நிலமதில் சல்லிய மேற்பன் நிஷ்டுர வசனம் சூறுவன்.

  4. ஜாதகரின் தகப்பனுர் பலவிதமான வியாபாரங்களில்ச் செய்வார் இவர் நிலங்களைப் பயிரிட்டு தானிய வகையராக்குவார். அதிகப்படுத்துவார். இவர் அதிகமாக வார்த்தைகளே உபயோகப் படுத்திப் பேசுவார். இவருக்கு ரமேனவிமார்களால் அபவாதம் ஏற்படும். இவருக்குப் புலிக்கு வருவதைப் போலக் கொஞ்சம் கோபம் வரும். இவர் புதிய வீட்டைக் கட்டுவார், இவருக்குக் கடன் ஏற்படும். கடுமையான விரோதமான வார்த்தைகளேச் சொல்லுவார்.

  5. துணேவரால் பொறுமை யேற்பன் சுருக்கமாம் வார்த்தை விணயாட்க ளுடைய னுகும் வீணவம்பில் செல்லா [னுகும் சென. உபகாரி யாகும் தந்தைக்குத் தாழ்வாய் வாழ்வன் கனமத வாழ்ந பெற்றக் காதலி கேட்டிட டாயே.

Page 428

  1. ஜாதகருடைய தகப்பனுட் தன்னுடைய சகோதரர்களால் சாந்தத ரக அடைபவராவர். இவர் கொஞ்சமாக வார்த்தைகள் உபயோகப் படுத்துவார், இவர் ஓவ்வொரு உடையவராவர். வீண் சண்டையில் பிரீவதிக்க மாட்டார். இவர் ஜனங்களுக்கு உபகாரத்தைச் செய்பவரா வார். தன்னுடைய தகப்பனுடின் அந்தஸ்திற்குக் குறைவான அந்தஸ்தி லிருந்து வாழ்வார். மகாதேவ முகத்தையுடைய மேன்மையான விநாயகர் சிலைப் பெற்றெடுத்தப் பார்வதியம் மையாரே! கேட்பீராக.

  2. சொன்ன யிக்குணத்தான் னுக்குத் தோகையர் யிருவர் பின்மேல யாளுக் கின்றேன் பிறப்பபனு மிந்தப் பாலன் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அழகுளான் மகன்போல் லோப்பான் தன்சொல்லே மேன்மை யாகச் சாதிப்பான் உனச்சல்

  3. இங்கு சொல்லப்பட்ட குணங்களே யுடைய தகப்பனுக்கு உள்ள இரண்டு மனேவிமார்களில் இரண்டாவது மனேவிக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய குணதிசயங்களே இனிமேல் சொல்லுவின்றேன். இவர் அழகாக விருப்பார். மன்மதனுக்குச் சமமானவராக விருப்பார். இவர் ஆன் சொல்லுகின்ற வார்த்தைகளே மேன்மையானவை என்று உறுதியாகச் சொல்லி ஸ்தாபிப்பார். இவர் மேலிந்த வாடின தேகத்தை உடையவராவர்.

  4. இருவித கல்வி கற்பவன் யாவர்க்கும் நல்லோ னுவன் அரசர்க்கு மிவன்சொல் மேன்மை அவன்தந்னை திருமகன் வாழ்வா னுக்கும் சேவலன் கொடியோன் பத்தி தன்ரயதை விருத்தி செய்வன் தாட்.சண்யல் கனத்த மகன்போல் ரூபான்

  5. ஜாதகர் இரண்டு பாஷையில் படித்தவராவர். இவர் எல்லோருக்கும் நல்லவராக விருப்பார். இவருடைய வார்த்தைகள் அரசர்களுக்கும் விலையாக விருக்கும். இவர் தன்னுடைய பாட்டனைப் போல திருமகன் வாழ்வார். இவர் செவ்வே கொடியை உடைய முருகக் கடவுளின் பேரில் பக்தி உடையவராவர். இவர் நிலங்களைப் பயிரிட்டுத் தன்ய வகையருக் கிறைப்படுவார். இவர் தவாள குண முடையவர். சிறந்த அறிவு டையவர்.

Page 429

  1. வண்டிவா கனமு மேற்பன் மாற்றுனே உறவு கொள்வன் பண்டுநாள் பூமி தன்னேப் பாலகன் விருத்தி செய்வன் துண்ட மாய்க்குறு னைகும் தொடுவழக் கதனில் [சொல்லான் என்டிசைப் புகழு மேற்பன் யெழியோர்மேல் [பிரிய னைகும்.

  2. ஜாதகர் வண்டியையும் வாகனங்களையுமுடையவராவர். எதிர் யையும் சினேகள் செய்து கொள்ளுவார். இவர் பூர்விகமான பழைய நிலங்களேப் பயிரிட்டு விருத்தியாக்குவார். இவர் கடினமாகவும் வெட்டியும் பேச மாட்டார். இவர் சேக்கிரம் முடியாமல் நீடித்திருக்கின்ற வியாஜ்ஜியத் தில் பிரவேசிக்க மாட்டார். இவர் எல்லாத் திக்குகளிலும் கீர்த்தியை யுடை யவராவர். இவர் ஏழைகளிடத்தில் அன்புள்ளவராக விருப்பபார்.

  3. தன் துணை முன்னேன் நஷ்டம் தங்கிடும் கன்னி [யோன்று அன்னவள் தீர்க்க சீவி அத்திரி மறுத்துச் சொல்வார் முன்தா யொன்றுண்டு யென்றீர் மொழிகுவீர் அவட்குப் [புத்திரர் பின்னமாம் சுஷ்டி யென்றேும் பேதையு மரிப்ப ளாகும்

  4. ஜாதகருடைய முத்த சகோதரர் சேக்கிரம் இறந்து விடுவார். ஒரு முத்த சகோதரர் ஜீவித்திருப்பாள். இவள் தீர்க்காயோ க் யுடையவளாவள். உடனே அத்திரி ரிஷி தடுத்துக் கேட்கின்றேன். இவருக்கு முதல் தாயார் உண்டென்று சொன்னீரே ! இந்தத்தாயாருடைய பிள்ளைகளேப் பற்றிச் சொல்லுவீர் என்று கேட்கவே, இந்தத் தாயாருக்கு ஆறு குழந்தைகள் பிறந்து சேக்கிரம் இறந்து விடுவாகள். இவளும் இறந்து விடுவாள் என்று முனிவர்.

ஜாதகரின் முத்தசகோதரியின் குணதிசயங்கள்

12 முன் துணை சேதி சொல்வேன் மொழியது சுருக்க மாகும் அண்ணியர்க் கிணக்கம் சொல்லாள் அறிவுளாள் கோபம் [கொஞ்சம் பொன் பணி அதிகம் சேர்ப்பள் போசன வறுமை [காணள் தன்வரன் தென்மேல் நேரும் தாய்வர்க்கு மென்று [சொல்வோம்.

Page 430

  1. ஜாதகரின் மூத்த சகோதரியினுடைய குணதிசயங்களோப் பற்றிச் சொல்லுகின் றான். இவள் சிறிதாகவே வார்த்தைகளோ உபயோகப்படுத் திப் பேசுவாள். இவள் பிறருக்கு அடங்கிப் பேச மாட்டாள். இவள் புத்திசாலியாக விருப்பாள். இவளுக்குச் சிறிது கோபமுண்டு. இவள் தனம் ஆடை ஆபரணங்கள் இவற்றை அதிகமாகச் சேர்த்து வைப்பாள். இவள் சாப்பாட்டு விஷயத்தில் கட்டுத்தை அறுப்பவையாக மாட்டாள். இவளுக்குப் புருஷன் தென் மேற்குத் திக்கிலிருந்தும் தாயார் பாத்தியத்திலிருந்தும் வந்து சம்பவிப்பார் என்று சொல்லுகின்றேும்.

இதுவுமது!

  1. வரன்மனம் போலே வாழ்வள் வயதுமே தீர்க்க மெய்தும் அரிவையும் யோக சாலி அடாவடி கூறு ளாகும் திருமக ளொப்பாய் வாழ்வள் சீலியாம் விரத சாலி பெருமையும் புகழும் முண்டு புதசலாக ளாண்பாள்

  2. ஜாதகரின் மூத்த சகோதரி, தன்னுடைய புருடனுடைய மனத்திற் குத் தகுந்தாற் போல ஒற்றுமையாக விருந்து வாழ்வாள். இவள் நீண்ட ஆயுளோ உடையவளாவள். இவள் யோகத்தை யுடையவளாவள். இவள் முரட்டுத்தனமாகவும் அனியாயமாகவும் பேச மாட்டாள். இவள் லக்ஷ்மிக்கு சமமானவளாக விருந்து வருவாள். நல்லொழுக்கங்களோ உடையவளாவள். விரதங்களோ அனுஷ்டிப்பவளாவள். இவள் மேன்மையையும் கீர்த்தியையும் உடையவளாவள். இவளுக்கு மூன்று பிள்ளைகளும்;

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. கண்ணிகை யிருவர் தீர்க்கம் கழறுவோ மன்ன சேதி முன்கோபம் மூர்க்கம் கொஞ்சம் மொழியதும் சுத்தமாகும் பின்னோர்க்கு வுதவி செய்வள் பொருத்த மாய்ப் பேசு

[வாளாம் பொன்பணி உடைய ளாகும் புகழ்ந்தோரை யாத ரிபபள்

  1. இரண்டு பெண்களும் நீண்ட ஆயுளோ பபட்டியவர்களாக விருப் பாள்கள். ஜாதகரின் தாயாருடைய விஷயங்களோ இனிமேல் சொல்லுகின் றேும். இவள் முன் கோபத்தை யுடையவளாவள். முரட்டு குணத்தையும் சிறிது உடையவளாவள். சுத்தமான வார்த்தைகளோ உபயோகப் படுத்திப் பேசுவாள். ஏழைகளுக்கு இவள் உபகாரத்தைச் செய்வாள். இவள் விஷயங்களுக்குத் தகுந்தாற் போலப் பேசுவாள். இவள் தனம் ஆடையாபரணங்கள் ஆகிய இவற்றை யுடைப வளாவள். தன்னைக் கெளரவப் படுத்திப் பேசுகின்றவர்களோ இவள் காட் பாற்றுவாள்.

Page 431

  1. மங்கையும் துணேவர் காணள் மாமுணி தடுத்துச் சொல்வார் சங்கையைச் சொல்லு மென்னக் சணி ஆறில் யிருப்ப தாலே இங்கிவள் துணேவர் தோஷமிவ ளன்என செய்குற் றடத்தால் தங்காது வென்று சொன்னோம் சாற்றுவீர் அவள்குணத்தை.

  2. ஜாதகரின் தாயாருக்குச் சகோதர்கள் கிடையபா. உடனே வசிஷ்ட மகரிஷியானவர் தடுத்துக் கேட்டின்றுர். இதற்குக் காரணத்தைச் சொல்வீர் என்று கேட்கவே, சனி ஆறுவது வீட்டில் இருப்பதாலே இவளுக்குச் சகோதர மேலாவது என்று ஜயமுனிவர் இதற்கு இவுளுடைய தாயார் செய்த பாவத்தால் ஏற்பட்டதாகும். ஆகையால் சகோதரர்கள் பிறந்து நிலைத்திருக்காமல் சீக்கிரம் இறந்து விடுவார்கள் என்று சொல்லுகின் றோம். இவளுடைய தாயாரின் குணதிசயங்களேச் சொல்லுவீர்?

*குறிப்பு :-ஆறுவது வீட்டு விஷயம் :- ஜாதகருடைய மாதிரு ஸ்தானம் அல்லது லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இதற்குச் சகோதர ஸ்தானம் மூன்றுவது வீடாகிய கும்பம் ஆகும். இந்தக் குடும்பம் கன்னிக்கு ஆறுவது வீடாகும். ஆகை யாகும் ஆறுவது வீட்டை இங்குச் சொல்லியிருக்கின்றனர். தனுசு சிறகு மூன்றுவது வீட்டில் சனி இருப்பது விஷயமாகச் சம்பு ஹோரா பிரகாசிகா சகஜ பாவம் ஐம்பதெட்டாவது சுலோகத்தைப் பார்க்கவும். அந்தாவது முன்பின் சகோதர தோஷ முண்டாகும்.

  1. அவசர மனத்த ளாகும் அடைந்தோரை யாத ரிப்பள் தவசிகட் கண்ண மீவள் சிவந்தமெய் உணச்சல் தேகி நவனியில் பொய்கள் சொல்லாள் நளினமாய் வார்த்தை [சொல்வள்

பவமன மில்லா ளாகும் பரூப காரி யாகும்.

  1. ஜாதகருடைய தாய் பாட்டியார் அவசரமாகக் காரியங்கள் சடத்தக் கூடியவள். இதனமான மனத்தை யுடையவளல்ல. இவள் தன்னிடம் உதவிக்காக வருகின்றவர்களேக் காப்பாற்றவள். இவள் தவங்கேளச் செய்கின்றவர்களுக்கும் பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போடுவாள். இவள் சிவப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவளாவள். இவள் பொய் பேச மாட் கெமிந்து வரடின தேகத்தை யுடையவளாவள்.

Page 432

டாள், இவள் இனிமையாகவும் பரிகாசமாகவும் வார்த்தைகளால் சொல்லு வாள். இவள் நல்ல மனத்தை யுடையவளாவள். பிறருக்கு உபகாரத் தைச் செய்பவளாவள்.

  1. முன்னவ எிருந்த சென்மம் மொழிகிறேும் புலியூர் கண்ணமாம் குலமுதித்து!க கனமான குடும்பி யாகி அன்னவள் வாழு நாளில் அனுகின விஷேயைக்

[கேண்மோ தன்னகர் விசேஷ நாளில் சங்கரர் பாதம் போற்றி:

  1. தாய் பாட்டியாருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின் றேும். இவள் புலியூரில் கணக்கருடைய ஜாதியில் பிறந்து பெரிய குடும் பியாக விருந்து வாழ்கின்ற காலத்தில், இவளுக்கு வந்து சம்பவித்த பாவத் கைத் தொல்லுகின்றேன். தேடப் பிராக் தன்னுடைய ஊரில் ஒரு விசேஷ உற்சவ தினத்தில் சிவபெருமான் கோயிலில் தரிசித்துப் பூஜை செய்து விட்டு;

  2. குங்குமம் மஞ்சள் சீப்புக் கோதையும் வாங்கிக் கொண்டு தங்கமும் யீயா ளாகிச் சர்வமான் போல்ம மறைந்தாள் அங்கவன் வணிபன் பார்த்து அம்மாளைக் காண றுகிச் சங்கையாய் மனத்த றுகிச் சாற்றுவான் சாபம் தானும்.

  3. கடைத் தெருவிற்குப் போய், குங்கம், மஞ்சள், சீப்பு ஆகிய இவற்றை இவள் வாங்கிக் கொண்டு இவற்றின் விலையைக் கடைக்காரனுக் குக் கொடுக்காமல் ஒரு மாயப் போலச் சேக்கிரத்தில் ஓடிக் கண்ணிற்குத் தென்படாமல் போய் மறைந்து விட்டாள். கடைக்காரச் செட்டியார் இவளேத் தேடிப் பார்த்தும் இவள் அகப்படாததால், மனத்தில் துன்பத்தை யடைந்து சாபத்தைக் கொடுத்தார்.

வணிகன் சாபம்

19 இனமது ஆகா முன்ன மேகுவான் வரனுமே தான் வணிதை பின்சென்மம் தன்னில் மாரனும் மறித்துமே [தான் தனியளாய் தாயில் லத்தில் சஞ்சல மனமாய் வாழ்வள் சின்முடன் சொல்லித் தூஏத் தூற்றிற றென்று [சொல்வோம்.

  1. மீ வாங்கின வஸ்துக்கள் செலவா காதற்கு முன்பியே உன்னு டைய புருஷன் இறக்கக் கடவது. மேலும் உன்னுடைய மறு ஜன்மத்தில் உள்ளுடைய புருஷன் இறந்து போகக் கடவது, பிறகு நீ உன்னுடைய

Page 433

  1. ஆகையால் அந்த ஆண்டில் அவள் வரன் மரண மாகி தோகையும் சஞ்ச லத்தால் சென்றனள் கால நாடு ஆகமன் வரையப் பட்டு அணுகின ளந்த மாது பாகமாய் வணிபன் சாபம் பர்த்தாவு மரித்து மேதான்.

  2. ஆகையால் அதே வருஷத்தில் இவளுடைய புருஷன் இறந்து இவள் மனத்துக்குத்துடனும் கஷ்டத்துடனுமிருந்து பிறகு இறந்து எமபட்ட ணத்திற்குப் போய்ப் பிரமதேவரால் பிரமலோகத்தில் எழுதப்பட்டு வந்து இந்த ஜன்மத்தில் பிறந்தாள். வியாபாரியான வாணிபருடைய சாபம் வந்து சம்பவித்ததால் இவளுடைய புருஷன் இறந்து;

  3. மாதுரு யில்லம் வாழ்வள் மைந்தர்கள் தோஷ மெய்த்தும் ஒதுவேன் யிவள்பின் சென்மம் உயர்காஞ்சி தன்னிலே [தான் மாதவர் குல முதிப்பாள் வதிஷ்டரும் புகலு கின்றுர் காதலிக் கிச் சென்மத்தில் கலந்த புண்ணியங்க ளென்ன.

  4. இவள் தன்னுடைய தாயாருடைய வீட்டிற்குச் சென்று வாழ்வாள். இவளுடைய பிள்ளைகளுக்கும் தோஷ முண்டாகும். இவளுடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். மேன்மை தங்கிய காஞ்சிபுரத்திலே பிராமணருடைய ஜாதியில் பின் ஜன்மத்தில் பெண்ணாகப் பிறப்பாள். உடனே வசிஷ்ட மஹரிஷி கேட்கின்றுர். இவள் பிராமண ஜாதியில் பிறப்பதற்கு இவள் இந்த ஜன்மத்தில் என்ன புண்ணிய காரியங்களேச் செய்தாள் ?

  5. அரமதி லிச்சை யாயும் ஆபத்தைச் சிலர்க்குக் காத்தும் வருவதால் உதிப்பாளாகும் மாதுரு பூர்வம் சொல்வேன் திருவண மேலிய லேதான் சென்றதனள் ரெட்டி வமச ம் பெருமையாய்க் குடும்பி யாகிப் பூவையும் வாழு நாளில்;

  6. இவள் தர்ம காரியங்களேச் செய்வதில் பிரியமுள்ளவளாயுமி ருந்து ஆபத்துக் காலத்தில் சிலருக்கு உதவி செய்து வந்ததாலும் பிராமண ஜாதியில் பிறப்பாள். இனிமேல் ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மத் தைச் சொல்லுகின்றேன். இவள் திருவண்ணாமேல் கோஷத்திரத்தில் ரெட்டி யாருடைய ஜாதியில் பெண்ணாகப் பிறந்து மேன்மையான ஒரு குடும்பத்தி ளாகி வாழ்கின்ற காலத்தில்;

Page 434

  1. பஞ்சையா யெழை மாது பாலர்க்கு அன்னம் வேண்டிக் கெஞ்சினள் மாது பக்கல் கிளிமொழி வார்த்தை யின்றி மிஞ்சிய வார்த்தை சொல்லி விரட்டினள் ஏழை தன்னெ வஞ்சியும் மன வெறுப்பால் வரைந்த சாபத்தைக் [கேண்மோ

  2. ஒரு ஏழை ஸ்திரீ தன்னுடைய குழந்தைகளுக்குச் சாதம் தேவை ப்பாகி இந்தத் தாயாரிடத்திற்குச் சென்று அன்னதைக் கெஞ்சிக் கேட் டாள். இந்தத் தாயார் இனிமையான வார்த்தைகள் சொல்லாமல் அதிக துஷ்டத்தனமான கடினமான வார்த்தைகளே உபயோகப்படுத்தி அந்த ஏழை ஸ்திரியை அடித்துத் துறத்தி விட்டாள். இந்த ஏழை ஸ்திரீ மனக் கவ்ஷடத்தை அடைந்து கொடுத்த சாபத்தைக் கேட்பீராக.

  3. பாலர்க்குச் சோற்றியாப் பாவி பருகாது சுதர் தமக்குச் சாதலே பின் சென்மத்தில் சந்ததி தோஷ மாயும் எலவே துர்ணவ ரின்றி யிருமனம் யாக வாழ்வள் ஆலம்போல் சொல்லிச் சென்றுள் அஞ்சுகிற்று அந்தச் [சாபம்.

  4. பிள்ளைகளுக்குச் சாதத்தைக் கொடுக்காத பாபியாகிய உனக்கு உன்னுடைய மறுஜன்மத்தில் உன்னுடைய குழந்தைகளுக்குத் தோஷமுண் டாகியும், உனக்குச் சகோதரர்கள் இல்லாமலும், இரண்டாவது மனைவி யாக வாய்ந்தும் நீ வாழ்க கடவது என்று ஏழை ஸ்திரீ விட்டவாக்குகளேச் சொல்லிப் போய் விட்டாள். இந்தச் சாபம் இவளே வந்து அடைந்தது.

  5. கன்னிகை அந்தியத்தில் காளகள் தோஷ மாயும் தன்மன சஞ்சல த்தால் தந்தியின் கோஷ்டத் திற்கு உன்னத மாரி கோஷ்டம ஒருதீபம் வைத்து வந்து துன்மை யாய்பக் காலநாடு சென்றுமே பிரமன் லக்கம்.

  6. ஜாதகருடைய தாயார் தன்னுடைய முன் ஜன்மத்தின் கடைசி காலத்தில் தன்னுடைய பிள்ளைகள் இறந்து தன்னுடைய மனத்தில் துக்கத் தையும் கவ்ஷடங்களேயும் அடைந்து, ஒரு விநாயகருடைய கோயிலுக்கும் சிறந்த ஒரு மாளியம்மன் கோயிலுக்கும் ஒவ்வொரு விளக்கை வைத்து ஏற்றிக் கொண்டிருந் துப் பிறகு இறந்து எமபட்டணத்திற்குச் சென்று பிரம தேவரால் பிரமவிதியுடன் எழுதப்பட்டது.

  7. வந்தவ என்று சொல்வோம் மருவிடும் யெழை சாபம் தன் துர்ணக் காண ளாகும் சந்ததி குற்ற மாகும் தென்முனி புகலும் கின்றுர் தேவிக்கு சுதராண் ஒன்று கன்னிகை ஒன்று யெவ்வாறு கழறினீர் தீர்க்கம் [சொல்வாய்

Page 435

  1. இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றனர் என்று சொல்லுகின்றும். அந்த ஏழை ஸ்திரியினுடைய சாபம் இவளே வந்தடையும். இவளுக்கு குச் சகோதரங்கள் இடையாள, குழந்தைகளும் இறந்து போய் விடும். உடனே அகஸ்திய மகரிஷி தடுத்துக் கேட்டுக்கின்றார். இவளுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் நீண்ட ஆயுளோ யுடையவர்களாக விருப்பார்கள் என்று எவ்விதமாகச் சொன்னீர்?

  2. அங்கரன் கோஷ்ட த்திற்கும் அம்மாளி கோஷ்டத் றங்கையும் தீபம் தா னும் நல்கின புண்ணி யத்தால் சிங்கம்போல் ஆண்பா லொன்று செல்வியு மொன்று தீர்க்கம் பங்கமே அபடயா ளாகும் பராசரும் மறுத்துச் சொல்வார்.

  3. ஜாதகருடைய தாயார் விநாயகருடைய கோயிலுக்கும், மாரியம் மனுடைய கோயிலுக்கும் விளக்கேற்றி வைத்தப் புண்ணிய கைங்கரியத் தால் சிங்கத்தைப் போல பலமான ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் தீர்க்காயுளோ யுடையவர்களாக விருப்பார்கள். அதனால் இக் குழந்தைகள் சம்மந்தப்பட்டவளையிலும் இவள் குறைவைப் படைய மாட்டாள். உடனே பராசர மகரிஷி தடுத்துச் சொல்லுகின்றார்.

  4. மைந்தனுக் காதி காலம் மால்தசை யாகை யாலே விந்தையாய்ச் சாந்தி யொன்று வேதன்போல் செய்வார் குழில் வத்திடும் விளைகள் நீங்கிடும் மாரனும் தீர்க்க சீவி கந்தண யீன்ற மாதே கழறின மொழி குன்றுது.

  5. ஜாதகர் பிறந்த காலத்தில் மால் என்ற புதனுடைய தசை நடப்ப தாலே ஜாதகருடைய தாய் தகப்பனார் ஒரு சாந்தியைச் செய்வாராகில் ஜாதகருக்கு ஞேரிடும் கெண்டங்களும் கஷ்டங்களும் விலகிவிடும், இவர் நீண்ட ஆயுளோ அடைவார். முருகக் கடவுளோப் பெற்றெடுத்த பார்வதியும் மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

ஜாதகரின் தாயாருடைய பின்ஜன்மம்

  1. அன்னேயின் சென்மம் சொல்வேன் அழகர்வாழ் பாண்டி உன்னத சைவ செயாய் உதிப்பளா மென்று சொல்வோம் பொன்பணி உடைய ளாகிப் பூவையும் வாழ்வா ளாகும் கின்னென்ன மொழியை யொக்கும் காதலி கேட்டு டாயே.

Page 436

  1. ஜாதகருடைய தாயாரின் பின் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் அழகர் வாழ்கின்ற பாண்டிய தேசத்தில் ஒரு சிறந்த சைவ ஜாதியில் பெண்ணூகப் பிறப்பாள் என்று சொல்லுகின்றேும். இவள் தனம் ஆடையாபரணம் ஆகிய இவற்றை யுடையவளாகி வாழ்வாள். சர்க்கரை வைப் போல இனிமையான வார்த்தைகள் யுடைய பார்வதியம்மையே ! கேட்பீராக.

ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம்

  1. தந்தையின் பூர்வம் சொல்வேன் தாம்பிர பரணி [தன்னில் முந்திய வேளாள சுலம் முதித்துமே கிருஷிசெய்து வந்திடும் மனேவி மனந்தர் வளமுள் குடும்பியார்கி அந்தவன் வாழும் நாளில் அணுகின விதனைக் கேண்மோ.

  2. ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் தாம்பிரபரணி நதி தீரத்தில் மேன்மையான ஒரு வேளாள ஜாதியில் பிறந்து பயிரிடுந் தொழிலேச் செய்து கொண்டு, மனேவி மக்களே யுடைய ஒரு சிறந்த குடும்பஸ்தராக விருந்து வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்தப் பாவத்தைச் சொல்லுகின்றேன்; கேட்பீராக.

  3. விதவையைப் போகம் துய்த்து வித்தகிக்குக் கருவு தங்க அதம் செய்தான் பண்டிதத்தால் அம்மாது மரித்தாள் [ஒன்றும் இதுஒரு தோஷ மாச்சு யியம்புவோம் வேறு ஒன்று நிதியிலா யெழை யோர் நிமலன் பாலனுகி யேதான்;

  4. ஜாதகருடைய தகப்பனுர் ஒரு விதவை ஸ்திரியிடம் சம்போகஞ் செய்பவே இவளுக்குக் கர்ப்பப் மூண்டாகவே இதை வைத்தியஞ் செய்து அழிக்க, இந்த ஸ்திரீ இறந்து {போய் விட்டாள் என்று சொல்லுகின்றேும். இது ஒரு பாவமாக கேரிடபது. இன்னொரு தோஷத்தைச் சொல்லுகிறோம். பணமில்லாத ஏழை ஒருவர் இந்த தகப்பனுடிடம் சென்று.

  5. என் சுதர் மணங்க ள் வேண்டி யீச்வாய் முத்திரை [யென்ன அன்னோர்க்குத் ஜாமியம் சொல்லி ஆசையாய் மற்ற [தெல்லாம் பின்னோர்கள் தேடி யேதான் போற்றுவாய் முத்திரை [யென்ன தினையாய்ப் வூர்த்தை சொல்ல செப்புவார் யெழைழி - [யோர்கள்:

Page 437

  1. என்னுடைய பிள்ளையின் விவாகத்திற்காகத் தேவையான மாங்கல்யத்தைச் செய்து கொடுக்க வேணு மென்று கேட்டு, இவரும் இதற்குச்செர்மதப்படவே, இந்த ஏழை சந்தோஷத்துடன் மீதி எல்லாவற்றையும் சேரித்துக் கொண்டு இவரிடம் சென்று மாங்கல்யத்தைக் கொடு என்று கேட்கவே, இவர் இல்லையென்று சொல்லி விட்டார். இதன் பேரில் இந்த ஏழை சொல்லுகின்றார்.

  2. இச்சக வார்த்தை சொல்லியயாத பாவி யெனீ மிச்சமாய் மறு சென்மத்தில் மாதுவு மிரண்டு நேரும் லச்சைகள் மிக வுண்டாகி நல்காது சுதர் உனக்குதுச்சமாய்ச் சொல்ல உற்றுர் சேர்ந்தது அந்தச் சாபம்.

  3. இனிப்பான வார்த்தைகளச் சொல்லிப் பிறகு கொடாத பாபியாகிய நீ உன்னுடைய பின் ஜன்மத்தில் இரண்டு மனேவிமார்களே அடைந்தும், கஷ்டங்களேயும், வெறுமையையும் அதிகமாக அடைந்தும், உனக்குப்பிள்ளையில்லாமலும் நீ வாழக் கடவது என்று சாபம் கொடுத்தார். இந்தச் சாபமும் இவரை வந்தடைந்தது.

  4. மாரனும் அந்தி யத்தில் வறுமைகள் மிகவே கொண்டு ஆறுமா முகத்தோன் பக்தி அந்தகன் நகரம் சென்றுதீரமாய்ப் பிரமன் லக்கம் செனித்தவ என்றுநேரிடும் கருவின் சாபம் நிதியிலார் யேழை சாபம்.

  5. ஜாதகருடைய தகப்பனார் தன்னுடைய முன் ஜன்மத்தின் காலத்தில் அதிகமான தரித்திரத்தையுங் கஷ்டங்களேயு மருபவித்தும், ஆறு முகங்களேயுடைய முருக்கடவுளின் பேரில் அன்புடையவராகவுமிருந்து பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய்ப், பிரமதேவரால் பிரமலோகத்தில் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் இவர் வந்து பிறந்திருக்கின்றுர் என்றுசொல்லுகின்றேரும். இவருக்குக் கருவால் ஏற்பட்ட தோஷம் இவருக்கு வந்து சம்பவிக்கும், பணயில்லாத ஏழையின் சாபமும் வந்து சம்பவிக்கும்.

ஜாதகரின் தகப்பனருடைய பின்ஜன்மம்

  1. பாரினில் யிரண்டு நேரும் பாலாக்கள் தோஷ மெய்தும் காரிய சமர்த்த னிகும் கழறுவோம் யிவன்பின் சென்மம்போரூரில் யிக் குலத்தில் பிறப்பபணு மென்று

ஆறுமா முகனேப் பெற்ற அம்பிகை யாலே சோய்.

  1. இந்த இரண்டு சாபங்களும் தகப்பனை வந்து அடையும். இதனால் பிள்ளைகளுக்குத் தோஷ முண்டாகும். இவர் காரியங்களேச்செய்வதில் சாமர்த்தியமுள்ளவராவர். இவருடைய மறு ஜன்மத்தைப்

Page 438

  1. ஈரஞ்சு ஆண்டு தன்னி லெய்திடும் தன்னை கண்டடம் மாறிடும் பதிநான் தாண்டில் மகர மாதத்திலே தான் கூறுவோம் கார்ம மென்ரோம் கோடைக்கு முப்ப தாண்டில் தீர்மாய் கண்ட மெய்த்தும் செப்பின மொழி குன்றுது.

  2. ஜாதகருக்குப் பத்தாவது வயதில் தகப்பனுருக்குக் கண்டம் ஏறிடும். இது தவறிப் போய்ப் பதினொன்றாவது வயதில் மகரமாதம் என்ற தைமாதத்தில் தகப்பனார் இறந்து இவருக்குக் கார்மகாரியங்கள் நடைபெறும் என்று சொல்லுகின்றோம். ஜாதகருக்கு முப்பத்தாறாவது வயதில் இவர் டைய தாயார் இறந்து போய் விடுவார் என்று சொல்லுகின்றோம். நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

  3. ஒன்பது ஆண்டு தன்னில் உறங்குவாள் ஏனென்க கன்னெ இன்னவன் மணத்தின் காலம் யீரொன்ப தாண்டி [லேதான் தென்மேல் பால்பாரி வாய்க்கும் செயிழை குணத்தைச் [சொல்வேன் மன்னன் தன்மனதுக் கேத்தோள் வருவோ ரையாத [ரிப்பள்.

  4. ஜாதகருக்கு ஒன்பதாவது வயதில் இவருடைய தாய்ப் பாட்டியார் இறந்து விடுவாள். ஜாதகருக்குப் பதினெட்டாவது வயதில் விவாகம் ஏடக்கும். தென் மேற்குத் திக்கிலிருந்து மணவி வருவாள். இவளுடைய குணதிசயங்களோப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் தன்ளுடைய புருஷ னுடைய மனத்திற்குத் தகுந்தாற் போல ஒற்றுமையாய் இருப்பாள். இவள் தன்னிடத்திற்கு வருகின்றவர்களேக் காப்பாற்றுவாள்.

  5. பால்பாக்கிய முடைய ளாகும் பகையென்று மனதில் ஞாலமேல் நல்லோ ளாவள் நன்னடை போறுமை சாவி மால்மனே ஒப்ப தாகும் மாதுவும் யோக சாவி மேலோர்க்கு அன்ன மீவள் வயதுமே தீர்க்க மெய்த்தும்;

Page 439

  1. ஜாதகருடைய மனேவி பால் பாக்கியத்தை யுடையவளாவள். இவள் ஹீரோதத்தைத் தன்னுடைய மனத்தில் வைக்காதவளாக விருப்பாள்: இவள் பூமியில் நல்லவளாக விருப்பாள். இவள் நல்லொழுக்கங்களே யுடையவளாவள். சாந்த குணத்தை யுடையவளாவள். இவள் மகாவிஷ் ஹணுவின் மனேவியகப் இலக்கியிக்குச் சமானமானவளாக விருப்பாள். இவள் யோகத்தை யுடையவளாவள். பெரியோர்களுக்கும் பரதேசிகளுக் கும் சாப்பாட்டைப் போடுவாள். இவள் நீண்ட ஆயுள் யுடையவளாவள்.

  2. புத்திர தோஷ மெய்தும் புகலுவீ ரந்தச் சங்கை குத்தமாய்க் கேது அஞ்சில் குணமிலா காரி ஆறில் சித்தமா யிருப்ப தாலே செப்பினே மந்தச் சங்கை வித்தகன் முன்சென்ன மத்தை விளங்குவோம் கேள் மர்தே.

  3. இந்த மனேவிக்குப் புத்திர தோஷ முண்டாகும். இதற்குக் கார் ணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, கெடுதியான கேது ஐந்தாவது வீட்டில் இருப்பதாலும், நல்லவர்ல்லாத காரி என்ற சனி ஆறுவது வீட்டிலி ருப்பதாலும் இவிதமான தோஷத்தைச் சொன்னேன். ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றேம், பார்வதியம்மைபே ! கேட்பீராக.

ஜாதகருடைய முன்ஜன்மம்

  1. கொங்கு நாட்டடணி லேதான் குதித்தனன் செக்கான் தீங்குலாக் குடும்பி யாகித் தீரனும் வாழும் நாளில் ஏங்கிநோர்க் கிடைஞ்சல் செய்தாள் நெய்திற்று [அது|ஓர் தோஷம்

ஆங்கவன் தூணக்குப் பாகம் அனுகாமல் மோசம் [செய்தான்.

  1. ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் கொங்கு தேசத்தில் செக் காட்டுகின்ற வாணியருடைய ஜாதியில் பிறந்து நல்ல குடும்பஸ்தராக விருந்து வாழ்கின்ற காலத்தில் இவர் கஷ்டப்படுகின்ற ஏழைகளுக்குக் கெடுதியைச் செய்தார். இஃது ஒரு தோஷமாயிற்று. இவர் தன்னுடைய சகோதரனுக்கு அவருடைய பாகத்தைக் கொடுக்காமல் மோசனு செய்து ஏமாற்றி விட்டார்.

  2. பின்துணே வருத்த முற்றுப் புகன்ற சாபத்தைக் கேணுமோ பொன்கடன் தாராப் பாவி பிறக்கும்பின் சென்மம் தன்னில்

Page 440

கன்னியாலக்னம்-ஜாதகம் 24 401

அண்ணன் தம்பிகளு மின்றி அணுகாது சுதர்கள் தாமும் இன்னமும் பலவாறு சொன்னு எய்திற்று அந்தச் சாபம்

  1. ஜாதகருடைய இல்லைய சகோதரர் தன்னுடைய மனத்தில் துண்பத்தை படைந்து கொடுத்ததைக் சாபத்தைச் சொல்லுவதின்றேன். கேட்பீராக. என் பாகமாகிய பணத்தைக் கொடுக்காத பாபியாகிய நீ என்னுடைய பின்ஜன்மத்தில் 'மூத்த. இளைய சகோதரரில்லாமலும், பிள்ளைகளில்லாமலும் வாழக்கடவது என்றும் இன்னமும் பலவாறுகவும் சகோதர ஜாதகரைப் பர்த்துச் சொன்னுர். இந்தச் சாபமும் ஜாதகரை வந்தைந்தது.

  2. பாலர்கள் அந்தி மத்தில் பகையாகி வறுமைப் பட்டுக் காலன்தன் நாடு வைந்து கள்ஞ்சுனல் வரையப் பட்டுச் சாலவே தீயின் வரிசும் செரிப்பனை பிறந்தப் பாலன் ஆலம்போல் தூணெயின் சாபம் அடைந்திடும்

[தூணயாண் தோஷம்.

  1. ஜாதகருக்குத் தன்னுடைய முன் ஜன்மத்தின் கடைசி காலத்தில் இவருடைய பிள்ளைகள் இருவருக்குப் பகைவர்களாகியும், இவர் தரித்திரத் தையும் கஷ்டங்களையுய மடைந்தும், பிறகு இறந்து, எமபட்டணத்திற்குச் சென்று பிரமதேவரால் பிரமலிபிட்டன் எழுதப்பட்டு நாயகர் ஜாதியில் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றீர். இவருடைய சகோதரருடைய சாபம் விஷத்தைப் போல இந்த ஜன்மத்தில் இவரை வந்தடையும். ஆகை இவருடைய சகோதரர்களுக்குத் தோஷம் முண்டாகும்.

  2. சுதர்களும் தோஷ மெய்தும் செப்புவீர் கிரியை யொன்று அதிபனும் போரும் சென்று வருமுகர்க் கர்ச்சித் தேத்தி இதுபோலே இந்து கார்த்தி யேகியே மூவேழ்பே ருக்கு அதிகட் கன்ன மீந்து அவனுவே உள்ளூர் சென்று.

  3. ஜாதகருடைய சந்ததிகளுக்கும் தோஷம் உண்டாகும் என்றுர் முனிவர். இதன் மேல் இதற்கு ஒரு பரிகாரத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, ஜாதகர் திருப்போய் க்ஷேத்திரத்திற்குப் போய் ஆறுமுகங்கொள் யுடைய மூக்த் கடவுளுக்கு இருதி கிருத்திகை தினங்களில் அபிஷேகம் செய்து இவரைத் துதித்துப் பிறகு இருபத்தோரு பரதேசிகளுக்குச் சாப்பாட்டைப் போட்டுப் பிறகு தன் கிராமத்திற்குத் திரும்பி போய;

ஜாதகருடைய யோகம்

  1. மதயாஞே கோஷ்ட த்திற்கு மணிவிளக் கொன்று வைக்கச் சுதர்தோன்று மாண்பா லிரண்டு செல்விமா ரவ்வாறு

[தீர்க்கம்

51

Page 441

அதிபன் தன் யோகச் சேதி வரைகிருளும் இன்ரி மேலாக அதிகட் கன்ன மீவன் ஆவுகள் பணேயேர் விருத்தி.

  1. மதயோனியின் முகத்தை யுடைய விநாயகக் கடவுளின் கோயிலில் மணி விளக்கு ஒன்று வைத்து ஏற்றிவர குழந்தைகள் பிறக்கும். இரண்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் தீர்க்காயுளோ யுடையவர்களாவர். இனிமேல் ஜாதகருடைய யோக பாவத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் சந்நியாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போடுவார். இவருக்குப் பசுக்களும் நிலங்களும் ஏர்களும் விருத்தி யடையும்.

  2. தந்தைக்கு மேலாய் வாழ்வன் சல்லியம் கொள்ளாறு கும் முந்திநாள் பூமி விருத்தி யுலகோர்க்கு நல்லோ றுவன் பந்தினர் மதிக்க வாழ்வன் பகரமாம் குடும்ப மேற்பன் விந்தையாய் வணிபம் செய்வன் மேன்மக்கள் உறவு [கொள்வன்.

  3. ஜாதகர் தன்னுடைய தகப்பனுருடைய அந்தஸ்திற்கு மேலான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவர் கடன்பட மாட்டார். பழைய காலத்திய நிலங்களோப் பயிரிட்டு தான்யவகையராக்கலோ அதிகப்படுத்துவார். இவர் ஜனங்களுக்கு நல்லவராக விருப்பார். இவர் தன்னுடைய பந்துக்கள் தன்னேக் கெளரவப்படுத்தும்படியான நிலேமையிலிருந்து வாழ்வார். இவர் மேன்மையான சிறந்த குடும்பத்தை யுடையவராவார். இவர் பிறர் ஆச்சரியப்படும்படியாய் வியாபாரத்தைச் செய்வார். பெரியோர்களுடைய சிநேகத்தை யுடையவராவார்.

ஜாதகருடைய மரணகாலம்

  1. பந்துவை யாத ரிப்பன் பாரினில் வறுமை காணுங் கந்தன் மேல்பக்தி பூண்பன் கழறுவோம் அறுபான் [மூன்றில் சுந்தரன் மீன மாதம் துவாதசி வளர்பக் கத்தில் அந்தவன் உடல் மேகும் அம்பிகை யாளே கேளாய்.

  2. ஜாதகர் தன்னுடைய பந்துக்கோக் காப்பாற்றுவார். இவர் சிறிதிரத்தையும் கஷ்டங்களையும் மனுப்பயத்தில் மாட்டார். இவர் சுப்பிரமணி யக் கடவுளின் பேரில் என்புடையவராக விருப்பார். இவருக்கு அறுபத்து மூன்றுவது வயதில் மீன மாதம் என்ற பங்குனி மாதத்தில் வளர்பிறை துவாதசி திதி தினத்தில் மரணம் ஏறிட்டு இவருடைய தேகம் அழிந்து மறைந்து போய்விடும். பார்வதியம்மையாரே! கேட்பீராக.

*குறிப்பு :- வியாக்கியானம் :-ஜாதகருடைய மரண கால விஷயம் :- ஜாதகருக்கு அறுபத் துமூன்றுவது வயதில் ராகு தசை நடக் கின்றது. இந்த ராகு தசை ஏழாவது தசையாகும். ஜாத

Page 442

காலங்காரம் தோள்ளாயிரத்து எழுபத்தைஞ்சாவது (975-ஆவது) பாடல் பிரகாரமும் குமாரசரமியம் மகா தசைப் படலம் நான்காவது பாடல் பிரகாரமும் ராகு தைசை ஏழாவது தசையாக வந்தால் இந்தத் தசை ஜாதகருக்கு.மரணத்தை உண்டு பண்ணும். ஜோஹும் ஜாதக சந்திரிகை ஐம்பதது நான்காவது சுலோகத் கப் பிரகாரம் சந்திரன் மாரகாதிபதியாகிறார். இவருடைய பலனே ராகு ஜாதக சந்திரிகை பன்னிரண்டாவது சுலோகப் பிரகாரம் கொடுக்க வேணும். ஆகையால் ராகு தசையில் ஜாதகருக்கு மாரகம் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய மறுஜன்மம்

  1. மறுசென்மம் கலிங்க நாட்டில் மறைகுல முதித்து அரசாள் தொழிலும் பெற்று அவனியில் வாழ்வா றுழும் திருமகள் செல்வம் கேவல் கைத பா தத்தில் உரைக்கிரோம் புதன் மூன்றுண்டும் உலைந்திடும் பதினோர் திங்கள்.

  2. ஜாதகர் தன்னுடைய பின் ஜன்மத்தில் கலிங்க தேசத்தில் பிராமணர் குலத்தில் ஆணியப் பிறந்து அரசாங்கத்தில் ஒரு வேலையில் அமர்ந்து வாழ்வார். இவர் பிறந்த காலத்தில் ரேவதி நட்சத்திரத்தில் நான்காவது பாதம் ஆகும். இதற்குரிய புதமாக தசையில் இருப்பு மூன்று வருஷங்களும் பதினொன்று மாதங்களும் ஆகும்.

  3. பலனதைப் புகலக் கோண்மோா பாலகன் பிறி யுநேகம் மருவிடும் சாந்தி செய்யில் விலகிடு மென்று [சொல்வோம் குலமதில் கூத மெய்தும் கூறுவோம் பின்பால் சேதி மேலயிறை மகளோ யாங்கள் வரைந்தது தப்பா தாகும்.

  4. இந்தத் தசை இருப்பின் பலனேச் சொல்லுகின்றோம் கேட்பீராக. ஜாதகருக்கு அனேகவிதமான நோய்கள் உண்டாகும். சாந்தியைச் செய்ய நாய்கள் இறந்துவிடும் என்று சொல்லுகின்றோம். இவருடைய ஜாதியில் கூதகம் யேரிடும் மற்ற விஷயங்களைப் பின்னல் இரண்டாவது பாடலில் எசால்லுகின்றோம். மக்களுக்கு அரசனுடைய பார்வதி ராஜனுடை புத்திரியாகிய பார்வதியம் மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

Page 443

ஜாதகம் 25

இன்னகால கிரகஙிலே

  1. 1ஆதித்யன் 2மேடம் 3செய் 4நதி 5அதிதி 6வீணே 7பா 8னலவன் 9மாலோன் 10சீயம் 11பொன் 12புகரும் 13மாதை யுறவே 14பணி 15மேரு 16நீலன் 17தேளில் 18உயிர் கண்ணி நுகர்வீர் பலஎ யென்றுறைக்க சால பிருததான் புகல்வார் ஒசிங்கக்கு மாண்பால் சொல்லே முறும்.

  2. கண்ணி ஜன்ம லக்கினமாகிச், சந்திரன் மேஷத்திலும், அங்காரகள் கிரகஙிலே ரிஷபத்திலும், கேது மிதுனத்திலும்,குரியன் கடகத்திலும், புதன் சிம்மத்திலும், குருவும், சுக்கிரனும் கன்னியிலும், ராகு தனுசிலும், சனி விருச்சிகத்திலும் இருந்து இவ்வித மாக நவக்கிரங்கள் அமைந்திருந்தால், பலாபலங்களைச் சொல்லுவிதென்று பார் வதியம் மையார் கேட்கப் பிருகு மஹ ரிஷி சொல்லுகின்றார். பிறந்த குமந்தை ஆண் குழந்தையா கப் பிறக்கும்.

*குறிப்பு :-இந்த ராசிச் சக்கர அமைப்பிற்குப் பின் வரும் அும் சுட்டும் சக்கர கிரக நிலை பொருத்த முடையதாகும்:- மேஷத்தில் கேது வும், மிதுனத்திற் சந்திரனும் குரு சனியும், துலாத்தில் ராகுவும், மகரத்திற் சூரியனும், கும்பத்திற் சுக்கிரனும் ஆகும். சனி வக்கிர கதியில் இருக்கின்றார்.

இவசுணி 8-ஆம் பாதம் கேது தசை திவசு 2—2—00.

வும், கடகத்தில் அங்காரகனும்,:சிம்மத்தில் புதனும், கன்னியில் சனியும், துலாத்தில் ராகுவும், மகரத்திற் சூரியனும், கும்பத்திற் சுக்கிரனும் ஆகும். சனி வக்கிர கதியில் இருக்கின்றார்.

Page 444

  1. சந்திரன்

  2. மேஷம்

  3. அங்காரகன்

  4. ரிஷபம்

  5. கேது

  6. மிதுனம்

  7. சூரியன்

  8. கடகம்

  9. புதன்

  10. சிம்மம்

  11. குரு

  12. சுக்கிரன்

  13. கன்னி

  14. ராகு

  15. தனுசு

  16. சனி

  17. விருச்சிகம்

  18. லக்கினம்

ஜனனமான நாட(b)ச் சிறப்பு

  1. தந்தை யில்லம் கீழ்பார்வை தென்பால் பாழாம் மரி உத்தரம் தந்தி காளில் வடகீழ்ப்பால் சாரும் சிறுவூர் வடுகர்குலம் வந்தோன் சேஷ்டனிவன் யோக மன்னே தந்தைதா யோகம் பிந்தி துணேவர் களத்திர புத்திரர் பேசும் முன்பின் செனனமுமே.

  2. ஜாதகருடைய தகப்பனுடைய வீடு கிழக்குத் திக்கைப் பார்த்ததாகும். தெற்குத் திக்கில் பாழ்படந்த கட்டட மிருக்கும். மாரியம்மன் கோயில் வடக்குத் திக்கிலிருக்கும். விநாயகக் கடவுளின் கோயிலும் காளியம்மன் கோயிலும் வடஇழக்குத் திக்கில் இருக்கும். ஒரு சிறிய கிராமத்தில் தெலுங்கருடைய ஜாதியில் ஜாதகர் மூத்த குமாரராகப் பிறப்பார். இவருடைய போகம், தாய் தந்தை இவர்களின் யோகம், சகோதரர், மனைவி, மக்கள் ஆகிய இவர்களுடைய யோகங்களையும், முன் ஜன்மம் பின் ஜன்மம் ஆகிய இவற்றையும் சொல்லுஙின்றேும்.

ஜாதகரின் தகப்பனுடைய குணங்கள்

  1. ஆமே தன்னைத் துணே யாண்பால் அணுகும் ஒன்றே பெண் மூன்று திமை யிலாமல் தீர்க்கமுறும் செப்பும் பின்னுன் குணமதனே நேமி விரயம் வேறுவன் நிலைக்கான் தந்தை வில்லத்தில் பூமிதனிலே செட்டுச் செய்வன் பின்யோ சன்னியு முடையவனே.

Page 445

3, ஜாதகருடைய தகப்பனுக்கு ஒரு சகோதரும் மூன்று சகோதரிகளும் மீண்ட ஆயுளோ யுடையவர்களாக விருப்பாளர்கள். இளைய சகோதரின் குணதிசயங்களோப் பற்றி சொல்லுகின்றோம். இவர் நிலங்களோ விற்று விடுவார். இவர் வேறு குடும்பத்தாராகப் போய் விடுவார். தகப்பனுடைய வீட்டில் வாசஞ் செய்ய மாட்டார். இவர் வியாபாரத் தொழிலோச் செய்வார். இவர் பின்புத்தியையும் ஆலோசனையையுமுடையவராவார். அந்நாவது ஒரு காரியத்தை முன்னோ நன்றுய் யோசிக்காமல் செய்து விட்டு அதைப் பற்றிப் பின்னுல் யோசித்துக் கவலையை யப்டைபவராவார்.

வேறு

  1. உடையோன் தனக்கு மனைவி யொன்றுஉறுமோ சுதர் பெண்யொருத்தி தீர்க்கம் மடைய மதியால் மனை பகையும்வனவாசங்கள் செய்திடுவன் துடியும் பின்னல் சேர்க்கை யிச்சை சேரும் பின்னல் படையாகும்இடையில் வறுமை தாநெய்தும் இன்பம் காணுன் ஏந்நிழை யே.

  2. ஜாதகருடைய தகப்பனின் சகோதரருக்கு மனைவி ஒன்றேயாகும். இவருக்கு ஒரே பெண்தான் உண்டு. இந்தப் பெண் நீண்ட ஆயுளோ யுடையவள். இவர் தன்னுடைய புத்தியினத்தால் முட்டாள்தனமாகத் தன்னுடைய மனைவியைப் பகைத்துக் கொள்ளுவார். இவர் வனவாசம் செய்வது போல் ஆலந்து திரிந்து கொண்டிருப்பார். பிறகு இவரிடம் மனைவி வந்து சேருவாள். இவருக்குப் பிற்காலத்தில் ஜனங்கள் இவரிடம் வந்து சேர்வார்கள். இவருக்கு மத்திய வயதில் தரித்திரமும் கஷ்டங்களும் நேரிடும். பார்வதியம்மையே ! இவர் சுகங்களோ அடைந்து வாழ மாட்டார்.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதரிகள்

  1. இழையே வயது தீர்க்க முறும்இயம்பக் கேண்மோ தந்தை குணம்கடையநாள் அறிந்த ராசிதனில் கலப்பான் சிவந்த மெய்சம மாம்தடையே சொல்லான் பெரியோர் க்குத்தந்தை பஙையும் வண்டி யுளன்அடைவாய்க் கிருஷி தொழில் உடையன்அற்ப கோபி ஆண்மை யுளன்.

  2. ஜாதகரின் தகப்பனுடைய இளைய சகோதரர் மீண்ட ஆயுளோ யுடையவராவார். இனிமேல் ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்கீஷ்

Page 446

  1. உள்மே மர்ம மில்லான் உனரயும் கடனும் உத்தமனல் இளகிய மனத்த நீகையுள னிதிகாசங்கள் அரியா தான் குளவி குணமும் கொஞ்சமுண்டு கோதைக் கடக்கம் குண்டைவிருத்தி அளகே சன் போல வாவெண்ணம் அஞுகா தென்றே மம்பிகையே.

  2. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய மனத்தில் கள்ளம் கபடு வஞ்சனை ரகசியம் ஆகிய இவற்றை யுடையவரல்ல. இவர் கடன் வாங்கு வார். இவர் தயாளமான மனத்தை யுடையவர். இவர் பிறருக்குக் கொடுக் குங் தன்மையை யுடையவராவார். இவர் தர்ம சாஸ்திரங்கள் புராணங்கள் உபதிஷத் துக்கில் சிறுதி ஸ்மிருதி ஆகிய இவற்றைப் படித்தவரல்ல. இவ் ருக்குக் குளவியைப் போலக் கொட்டுகின்ற அளவது கெட்ட குணம் சிறதலவுண்டு. இவர் தன்னுடைய மனைவிக்கு அடங்கி நடப்பவராவார். இவருக்கு மாடுகள் விருத்தியாகும். இவருக்குத் தேவேந்திரனேப் போல வாழ்வதற்கு எண்ணமுண்டு. ஆனல் இந்த எண்ணம் பூர்த்தியாகாது, சித்திக் காது என்று சொல்லுவின்றும். பார்வதியம்மையே!

  3. எய்தும் பின்னும் துணேபுமி யிடறு மத்தில் தானேறும் ஐய மின்றி விலகாதாம் அறியோர் நெயன் மலருளால் செய்யும் நிணத்தது முடியுமாம் தீரமணும் பின்சிறப்பு பொய்மெய் களுமே புகன்றிடுவன் புதல்வன் சேதி [தான் கேளாய்.

  4. ஜாதகருடைய தகப்பனுருக்குத் தன்னுடைய சகோதருடைய நிலங் கள் பிற்காலத்தில் இடைக்கும். இவருக்குத் தன்னுடைய மத்திய வயது காலத்தில் கஷ்டங்களுண்டாகும். இது சங்கேக மில்லாமல் நிவிருத்தியா காது. இவர் புத்திசாலிகளுடைய சிநேகித்தை யுடையவராவார். இவர் தான் செய்னற காரியங்களேயும், செய்ய எத்தனித்தக் காரியங்களேயுந்

Page 447

செய்து முடிப்பார். இவர் தைரியமான மனத்தை முடையவராவர். இவருக்குப் பிற்காலத்தில் மோன்மை யுண்டாகும். இவர் பொய் மெய் ஆகிய இவ்விரண்டையும் கலந்து பேசுவோர். இனிமேல் ஜாதகருடைய விஷயங்களைச் சொல்லுகின்றேன். கேட்டீராக.

ஜாதகருடைய குணதிசையின் வேறு

  1. பாகலகன் குணத்தைப் பகுவோம் தானே பசுமஞ்சள் நிறைந்தன மென்றும் கோலமாம் ரூபி குஞ்சர நடையன் குழவிபோல் பேசிபொன் கொள்வன் சீலமில் லாதன் சிறுத்தோர் மேல்நேன சின்னையும் நல்லதே யாகும் ஞாலத்தால் உய்வன் கல்வியும் சமமாம் நடையது கடினமா மென்னே.

  2. ஜாதகருடைய குணதிசயங்களேச் சொல்லுகின்றேும்.! பார்வதி யம்மையே! இவர் பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் கலந்துள்ள ஒருவிதமான நிறத்தை யுடைய தேகத்தை யுடையவராவர் என்று சொல்லுகின்றேன். இவர் அழகான ரூபத்தை யுடையவராவர். யானையைப் போன்ற கெம்பீர மான நடையை யுடையவராவர். இவர் குழந்தைப் போல இனிமை வாகப் பேசித் தனத்தைச் சம்பாதிப்பார். இவர் சுத்தமாக விருக்க மாட்டார். நல்லொழுக்கமில்லாதவர். இவர் ஏழ்மையிலிடத்தில் பிறியமாக விருப்பார். இவர் நல்ல எண்ணத்தை யுடையவராவர். இவர் பூமியால் ஜீவனஞ் செய்வார். இவருக்கு நடுத்தரமான படிப்புண்டு. இவர் கஷ்டப்பட்டு நடக்கக்கூடியவர் என்று சொல வேண்டும்.

  3. கடினமே யுறைக்கான் சோம்பலும் கொஞ்சம் காணத வார்த்தைகள் புகல்வன் துடியிடை மார்கள் மோகன மிவனே தொல்புவி விருத்தியே செய்வன் தடபுடல் செய்கை சதுஷ்பாதம் விருத்தி சாமரை ரேகையு முடையன் விடவாக்கு முண்டியன் வீண்பழியு மேற்கான் வெஞ்சினம் கொஞ்சமு முன்னடு.

  4. ஜாதகர் கடினமாகவும் கண்டிப்பாகவும் பேச மாட்டார். இவர் சிறிது சோம்பேல் யுடையவராவர். இவர் தான் பார்க்காத விஷயங்களைப் பற்றிப் பேசுவார். அ:தாவது ; பொய் கூடப் பேசுவோர். இவர் மெல்லிய இடையை யுடைய ஸ்திரீகளின் பேரில் மையல் என்ற காம

Page 448

ஆசையை யுடையவராவர். இவர் பழைய நிலங்களோப் பயிறிட்டுத் தாணி யுவகைபறுக்கேல் அதிகப்படுத்துவார். இவர் அவசரப்பட்டும் விரைவாகவும் டம்பமாகவும் காரியங்களோச் செய்வார். இவருக்குக் கால நடைகள் விருத்தி யாகும். இவர் தன்னுடைய உள்ளங் கையில் சாமரை ரேகை என்ற ஒரு வித ரேகையை யுடையவராவர். இவர் விஷவாக்கிய யுடையவராவர், அத்காவது இவர் கெடுதியாக எதைச் சொல்லுகின்றாரோ அது நடந்தே தீரும். இவர் வீணக அபவாதங்களோ அடைய மாட்டார். இவர் சிறிதளவு கடுமையான கோபத்தை யுடையவராவர்.

  1. தன்துணே ஆண்போ லிரண்டு சத்தியு மொருத்தி

பின்துணே சேத மெய்தும் பேசுவீர் விபரம் தன்ணெத் துன்மையாய் மூன்றில் காரி செயுமே பார்த்த தாலே சொன்னேன் துணேபின் சேதம் திருதியம் விருத்தி [பென்ரேும்.

  1. ஜாதகருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்களும் ஒரு சகோத ரியும் ஆகும். இவர்கள் நீண்ட ஆயுளோ யுடையவர்களாக விருப்பார்கள். இவருக்குப் பின்னுல் பிறந்தவர் சக்ரிரம் இறந்து விடுவார். இதற்குக் காரணத்தை விவரமாகச் சொல்லுவீர் என்று கேட்கவே, மூன்றுவது வீட்டில்க ாரி என்ற சனி பாபயோகத்துடன் இருப்பதாலும், இவரைச் செய் என்ற அங்காரகனும் பார்ப்பதாலும், பின்னுல் சகோதரர் நஷ்டமாகும் என்று சொன்னேன். மேல் சொன்ன மூன்று சகோதரர்களும் விருத்தியாகும் என்று சொல்லுகின்றேன்.

ஜாதகரின் திருமணக்காலம் : மணவியின் இயல்பு

  1. சங்கையை விபர மாகச் சாற்றுவோம் பின்போ கத்தில் மங்கள மிருபான் ஒன்றில் மாதுவும் மேல்பால் நேரும் அங்கவள் குணத்தைச் சொல்வேன் அதிசய வார்த்தை [சொல்வள் பங்கய முகத்த ஏகும் பர்த்தாவுக் கினிய ஏகும்.

  2. இந்த விஷயத்தைப் பின்பாகமாகிய இரண்டாவது பாகத்தில் விவரமாகச் சொல்லுகின்றேன். ஜாதகருக்கு இருபத்தோராவது வயதில் மேற்குத் திக்கிலிருந்து மணவி வந்து சம்பவிப்பாள். இவளுடைய குண திசயங்களோச் சொல்லுகின்றேன். இவள் அதிசயிக்கும்படியாக வார்த்தை களோச் சொல்லுவாள். இவள் தாமரைப் பூவைப் போன்ற அழகான முகத்தை யுடையவளாவள். இவள் தன்னுடைய புருவநுக்குப் பிரியமான வளாவள்.

Page 449

  1. பால்பாக்கிய முடைய ளாகும் பணிந்த தோரை [யாதரிப்பள் ஞாலமேல் நல்லோ ளாவள் நாயகி வந்த பின்பு சாலவே யோகம் வாய்க்கும் தடபுடல் செய்கை யுண்டு மால்பத்தி யுடைய ளாகும் வருவோரை யாத ரிப்பள்

  2. ஜாதகருடைய மனேவி பால் பாக்கியத்தைத் யுடையவளாவள், இவள் தன்னிடத்தில் வணக்கமாயுள்ளவர்களோக் காப்பாற்றுவாள். இவள் பூமியில் நல்லவளாகவிருப்பாள், இவள் தன்னுடைய புருஷனிடம் வந்தபிறகு புருஷனுக்கு யோகம் வந்து சம்பவிக்கும். இவள் காரியங்களோ அவசரமாயும், டம்பமாகவும், சிக்கிரமாகவும் செய்யக் கூடியவளாவள். இவள் மகாவிஷ்ணுவின் மேல் அன்புடையவளாவள். தன்னிடம் உத விக்காக வருகின்றவர்களைக் காப்பாற்றுவாள்.

ஜாதக(னுடைய புத்திரபாவம்

  1. வயதுமே தீர்க்க மெய்தும் மைந்தர்கள் பலத்தைச் சயமுனி யிதனேக் கேட்டுத் திடுக்கென உரைக்க [ஹற்றுர் வியமாகு முதலம னேத்தான் மேவிடு மிரண்டாம் பாரி பயமிலாச் சொன்ன சங்கை பகருவீர் விபர மாக.

  2. ஜாதகருடைய மனேவி நீண்ட ஆயுளேயுடையவளாக விருப்பாள். இனிமேல் புத்திரபாவத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இதைக் கேட்ட தும் ஜயமுனிவர் திட்டென்று தடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். முதலாவது மனேவி இறந்து விடுவாள். இரண்டாவது மனேவி வந்து சம்பவிப்பாள். இப்படி யிருக்க மனேவி தீர்க்காயுளே யுடையவளென்று பயப்படாமல் சொன்னதற்குக் காரணத்தை விவரமாகச் சொல்லுவீர் என்றார் ஜயமுனிவர்.

  3. குடும்பத்தோன் நீசமாகக் கோள்பணி நாளி லேறத் திடமதா யேழோ னேடு சுக்கிரன் கூடி நிற்க மடமையே யிரண்டு வென்றோம் வதிஷ்டரும் மறுத்துச் [சொல்லவாற் உடுபதி தன்கு நாளில் உதயனும் யிருப்ப தாலும்;

  4. குடும்பாதியாகிய சுக்கிரன் நீசமாக விருப்பதாலும், பணி என்ற ராகு நான்கில் இருப்பதாலும் வலிவுள்ள ஏழாவது வீட்டிற்குடையவராகிய குருவுடன் சுக்கிரனும் சேர்ந்திருப்பதாலும், மனேவிமார்கள் இருவர் என்று சொல்லுகிறோம் என்றார் ஜயமுனிவர். இதற்குமேல் வசிஷ்ட மஹரிஷி தடுத்து எதிரிடைபாகச் சொல்லுகின்றார். உடுபதி என்ற சந்திரனுக்கு நான்காவது வீட்டில் உதயன் என்ற சூரியனிருப்பதாலும்;

Page 450

  1. பங்கயன் தனக்கு லாபம் பார்மக னிருப்பதாலும் செங்கதிர் தனக்கு மூன்றில் சிகண்டியும் இருப்பதாலே நங்கையு மொருத்தி யென்றேும் நாடாது மரும ஐங்கரன் தனேவ!ள் ர்த்த அம்பிகை யாளே கேளாய்.

  2. பங்கயன் என்ற சூரியனுக்கு லாபம் என்ற பதினோராவது வீட்டில் பார்மகன் என்ற அங்ககாரகன் இருப்பதாலும், செங்கதிர் என்ற சூரியனுக்கு மூன்றுவது வீட்டில் சிகண்டி என்ற குருவிருப்பதாலும், மனேவி ஒன்றே என்று சொல்லுகின்றேும். இரண்டாவது மனேவி கிடையாது என்றுர் வசிஷ்ட மகரிஷி. ஐந்துகைகளொயுடைய விநாயகக் கடவுளே வளர்த்த பார்வதியம்மையாரே! கேட்பீராக.

  3. சதக்களிறிரு நான்காகத் தோன்றிடும் பாலுறைக்கு சதமுடன் ஆண்பால் மூன்று தையலு மிரண்டு மாகும் இதஐந்து தீர்க்க மெய்துமியம்புவோம் பின்பால் அதிதையை ஆத ரிக்கும் அம்பிகை யாளே கேளாய்.

  4. ஜாதகருக்கு மொத்தத்தில் எட்டு குழந்தைகள் பிறக்கும். இவர்களில் மூன்று பிள்ளைகளும் இரண்டு பெண்களும் ஆக மொத்தம் ஐந்து பேர்கள் நீண்ட வயதையுடையவர்களாக விருப்பார்கள். மற்ற விஷயங்கள் பின்னல் இரண்டாவது பாவத்திற் சொல்லுகின்றேும். சந்நியாசிகளாயும் பிரதேசிகளாயும் காப்பாற்றுகின்ற பார்வதியம்மையே! கேட்பீராக

  5. பாலகன் பூர்வம் தன்எப் பகருவோம் பரங்குன்றத்தில் ஞாலங்கள் விருத்தி செய்யும் நன் வேலான் குலமுதித்து சோலைகள் துறவு முண்டாய்ச் சுகமுள கடும்பி யாகிச் சாலவே அறங்க ளின்றிச் சண்டான் தன்பதிக்குச் சென்று

  6. ஜாதகருடைய முன்ஜன்மத்தைச் சொல்லுகின்றேும். இவர் திருப்பறங்குன்றம் என்ற முனிதருடைய கோயிற்காட்சில் நிலங்களேப் பயிரிடு கின்ற நல்ல வேளாள ஜாதியில் ஆணைகப் பிறந்து தோப்புகளும் துறவுகளும் உள்ள ஓர் செல்கியமுள்ள குடும்பஸ்தராகியும், தர்மங்களேச் செய்யாத வராகியும் வாழ்ந்து பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய்,

  7. பிறப்பபனு மிந்தப் பாலன் பேசுவோ மிவனின் யோர்கம் இராறு ஆணது மட்டுமிடறுகள் சல்லியப் பாதை

Page 451

வரவுக்குச் செலவோகம் மனமது சஞ்ச லங்கள் குடைவுள் குடும்ப மாகும் குலநிந்நத யேற்பா னிகும்.

  1. பிறகு இந்த ஜன்மத்தில் ஜாதகர் வந்து பிறப்பார். இவருடைய யோகங்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். ஜாதகருக்குப் பன்னிரண்டு வயதுவரைக்கும் இவருடைய குடும்பத்தாருக்குக் கஷ்டங்களும் கடன் உபத்திரவமும் வரவிற்கு அதிகமான அனேக செலவுகளும் மனத்திற்குத் துன்பங்களும் உண்டாகிக் குடும்பம் கஷ்டித்து வரும். ஜாதகர் தன் இுடைய குலத்தரால் தரித்திரவான் என்று பழிக்கப்பட்டவராவார்.

  2. சொல்லிய ஆண்டின் மேலாய் சுக்கிரன் திசையின் [பாகம் நல்லோர் பலன்கள் கூடும் நாற்காளி விருத்தி யாகும் எல்லேகள் பலித மாகும் யேவலல் சேர்க்கை யுண்டு அல்லல்கள் அடையா னிகும் அம்பிலி பிறைபோல் [யோகம்.

  3. மேலே சொல்லிய பன்னிரண்டு வயிற்றுக்கு பிறகு சுக்கிர இுடைய தசையின் பின்பாகத்தில் நல்ல பலாபலன்கள் நடக்கும், கால் நடைகள் விருத்தியை யடையும், நிலங்கள் நல்ல பலிதங்களோக் கொடுக்கும், வேலையாட்கள் வந்து சேர்வார்கள். ஜாதகர் கஷ்டங்களே அடையமாட்டார். இவருக்கு வளர்பிறை சந்திரனைப் போல யோகம் நாளுக்கு நாள் அதிகப் படும்.

  4. தேரிடும் விபரம் சொல்வாய் நிருபனும் சென்மம் தங்கப் பாருளோர் நவத்திலேற மஞ்சமன் முன்னி லாக காரிக்குப் பத்தில் புந்தி கலந்ததால் சக்கர யோகம் மாருதி யோக மொன்று வரைந்தன மென்று சொல்லே.

  5. ஜாதகருக்கு யோகம் நேரிடுவதற்குக் காரணங்களோச் சொல்லுவீர் என்று கேட்கவே, நிருபன் என்ற குரு லக்கினத்திலிருப்பதாலும், பாருளோர் என்ற பூமி புந்திரராகிய அங்காரகன் ஒன்பதிலிருப்பதாலும், ஐந்திற்குடைய வராகிய சனி முன்ருவது வீட்டிலிருப்பதாலும், காரி என்ற சனிக்குப் பத்தாவது வீட்டில் புந்தி என்ற புதன் இருப்பதாலும், சுக்கிரயோக முன்டு, மாருதியோக முன்டு என்று சொல்லுகின்றோம்.

*இரிப்பு:-சக்கரயோகம் பலவிதமாது. இதில் தன்று பிறவுநிற ஆகும். லக்கினம் முதல் ஒன்றுவிட்டு ஒன்றுவது வீட்டில் கிரகம் இருப்பது சக்கரயோக மாகும். இதுவிஷயமாக ஜாதக பாரி ஜாதகம் ஏழாவது அத்தியாயம் நார்தெருழுபத்திரண்டாவது (172-ஆவது) சுலோகத்தை வாசிக்கவும். இங்கு சனி அங்காரகன், சூரியன், குரு, சுக்கிரன் இவர்கள் இங்கு சொல்லிய

Page 452

விதமாக விருக்கின்றுர்கள் சண்ட மாருதியோகம் விஷயமாய் தமிழ் ஜாதகாலங்காரம் முன்னூற்று எழுபத்து மூன்றுவது அல்லது முன்னூற்று எழுபத்து நான்காவது (373-374-ஆவது) பாடல்களை வாசிக்கவும்.

  1. சல்லியப் பாதை காணுன் தனமது பெருக்கம் செய்வான் வெல்லுவான் தன்னை தன் னே வின்பழி சொல்லா னேகும் நல்லவர் பலர்கள் நேசம் நாற்காலி விருத்தி யுண்டு பொல்லாறை நசிக்க வைப்பான் பூஷணம் சேர்ப்பா [னேகும்

  2. ஜாதகர் கடனில் உபத்திரவத்தை அடையமாட்டார், இவருக்குச் செல்வம் அதிகப்பட்டுக்கொண்டே யிருக்கும். இவர் தன்னுடைய விரோதிகள் ஜெயித்துவிடுவார், வீண் அபவாதங்கள்ச் செல்வமட்டார், இவர் நல்லவர்களாய்ப் அனேகரிடத்தில் சநேகிதராய் விருப்பார். இவருக்குக் காவ்நடைகள் விருத்தியாகும். இவர் கெட்டவர்களே நாசஞ் செய்து அழித்து விடுவார். ஆபரணங்களேச் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார்.

  3. அன்னே யின் சுணத்தைச் சொல்வேன் அற்புத [வார்த்தை கூறுவள்

முன்கோபி மூர்க்க முண்டு மொழியது யிரண்டு முண்டு அன்னம் போல்வடிவு மொக்கும் அதிகமாம் வார்த்தை [யுண்டு

தன்சொல்லே மேன்மை யாகச் சாதிப்பாளுணச்சல் [தேகி

  1. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லு கின்றேன். இவள் சாதிபமான, வின்தையான, அதிசயமான வார்த்தை களேச் சொல்லுவாள். இவள் முன்கோபத்தை யுடையவள். முரட்டுத்தன மாகவும் பிடிவாதமாகவும் பேசுபாள். இவள் உண்மையும் பொய்யையும் கலந்து சொல்லுவாள். இவள் அன்பு பறவையைப் போல் அழகான இவள் அதிகமாக வார்த்தைகளே உபயோகப் படுத்துவாள். இவள் சொல்லுகின்ற வார்த்தைகளே மேன்மை யானவை, உண்மையானவை என்று சொல்லித் தான் சொல்லியதை ஸ்தா பிப்பாள். உறுதிப்படுத்துவாள். இவள் மென்ந்து வாடிப் தேகத்தையுடைய வள்ளாவள்.

Page 453

  1. இல்லமும் மேல்பா லாகும் இவள் துணை ஆண்பா வல்லியும் நான்கு வெண்டும் மடிவொன்று சிலது

[விரண்டு சொல்லுவோமுத்திர பாகம் தோகையின் பூர்வம்

[கேளாய் எல்லையுயிர்வதான எழில் கொங்கு நாட்டில் தான்

23, ஜாதகரின் தாயாருடைய (பிறந்த) வீடு பேற்குத் திக்யிலிருக்கும். இவளுக்கு இரண்டு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் உண்டென்று சொல்லுகின்றோம். சில சகோதரங்கள் சீக்கிரத்தில் இறந்துபோய்விடுவார்கள். மற்ற விஷயங்களைப் பின்னல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம். இவளுடைய முன்ஜன்மத்தைச் சொல்லுகின்றோம். கேட்டபின், நாடுகளில் சிறந்ததான கொங்கு நாட்டில்,

  1. வேலயர் தன்குல முதித்து வரனுமென விமைந்தரு

[முண்டாகி பெருமையாய்க் குடும்பியாகிப் பூமியும் விருத்தி செய்து தலைவியும் வாழ்ந்து மேதான் சண்டதன் பதிக்குச்

[சென்று தலை நான்கோன் வரையப்பட்டுச் செனித்தவ ஒன்று

[சொல்வோம்

  1. ஜாதகருடைய தாயார் கடவுளில் வேலை செய்யும் ஓர் ஜாதியார் (அஃதாவது வேலவீசும் செம்படவர்) குலத்தில் பிறந்து புருஷனும் மக்களும் உடையவளாகி மேன்மையான ஒரு குடும்பமுள்ளவளாகி நிலங்களொப் பயிரிட்டு வாழ்ந்து பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய் நான்கு தலைகளொடைய பிரமதேவரால் பிரமலிபயுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுள் என்று சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தாயாருடைய மறுஜன்மமும் தகப்பனுடைய முன்ஜன்மமும்

  1. பின்சென்மம் பட்சி மேல்பால் பேரூரில் வன்னிய

[சேயாய் அன்னவ நுதிப்பா ளாகும் அறைகிரோம் தந்தை

[பூர்வம்

Page 454

கன்னியாலக்னம் ஜாதகம்-25 415

தென்திசை புதுவை தன்னில் செலித்தனன் வைகியச் [செயாய் அன்னியும் தன்னை மிக்க அல்பமாம் குடும்பி யாகி;

  1. ஜாதகருடைய தாயார் தன்னுடைய மறுஜன்மத்தில் திருக்கழுக்குன்றத்திற்கு மேற்கே ஒரு பெரிய கிராமத்தில் வள்ளிய ஜாதியில் பெண் குழந்தையாகப் பிறப்பாள் என்று சொல்லுகின்றோம். இனிமேல் ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். தெற்குத் திக்கிலுள்ள புதுவை என்ற புதுச்சேரியில் இவர் வைசிய ஜாதியில் ஆண் குழந்தையாகப் பிறந்து இவருடைய தாய்தகப்பனர்கள் மிகவும் ஏழைக் குடும்பத்தர்களாகி;

  2. இனமதில் கணக்கம் செய்து யேவலாள் உடையனுகி சினமான காலளவு சென்றுமே பிரமன் லக்கினம் கனமுள யிக்குலத்தில் கலந்தன என்று சொல்வோம் அன்னியவே தவங்கள் செய்யும் அம்பிகை யாளே கேளாய்.

  3. இவர் தன்னுடைய பந்துக்களிடத்தில் ஒரு கணக்கெழுதும் வேலை வைச் செய்தும், வேலியாட்களை யுடையவராகியும், வாழ்ந்து பிறகு இறந்து எமபட்டனத்திற்குப் போய் பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த மேன்மையான குலத்தில் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றார் என்று சொல்லுகின்றோம். இடைவிடாமல் தவங்கீச் செய்கின்ற பார்வதி யம்மையே! கேட்பிராக.

ஜாதகரின் தகப்பனுடைய மறுஜன்மம் மற்றும் மறுஜன்மமும்

  1. இருபதுநாளு ஆண்டில் யிவன் தந்தை கெண்ட பரிதியின் தசையே யாகும் பகருவோ மிவன்பின் [மெய்தும் சென்மம் திருவேலங்காடு தன்னில் செனிப்பனு முத்திரிய லுக அருமறை முடிவி லாடும் அம்பிகை யாளே கேளாய்.

  2. ஜாதகருக்கு இருபத்து நான்காவது வயதில் இவருடைய தகப்பனர் இறந்துபோவார். அக்காலத்தில் பரிதி என்ற சூரியனுடைய தசை நடக்கும்*. ஜாதகரின் தகப்பனுடைய மறுஜன்மத்தைச் சொல்லுகின்றோம். இவர் திருவாளங்காடு என்ற கோட்டத்திரத்தில் முத்திரிய ஜாதியில், ஆண் குழந்தையாகப் பிறப்பார். அருமையான வேதங்களின் முடிவு என்ற உபநிஷத்துக்களில் ஆனந்தமாக விளங்குகின்ற பார்வதியம்மையே / கேட்பிராக.

Page 455

*குறிப்பு :- வியாக்கியானம் : பிதிரு மாரக விஷயம் : பிதுர் லக்கினம் ஒன்ப தாவது வீடாகிய ரிஷபம் ஆகும். ரிஷப லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது (46-வது) சுலோகம் பிரகாரம் சந்திரன் மாரகாதிபதியாகின்றுளர். இவர் வீட்டிலுள்ள சூரியன் ஜாதக சந்திரிகை இருபத்து மூன்றுவது சுலோகப் பிரகாரம் அதிக மாரகராகின்றுளர்.

ஜாதகரின் தாயாருடைய மரணமும் ஜாதகருடைய மரணமும்

  1. ஆறுறு ஒன்று ஆண்டில் அன்னக்குக்கண் ட மெய்தும் மாரனுக்கறுப தாண்டில் மேட மாத்தி லேதான் கார்க்கோடன் தசை காலத்தில் கழறுவோம் மாரகங்கள் பாருநில் தவங்கள் செய்யும் பார்வதி கேட்டி டாயே.

  2. ஜாதகருக்கு முப்பத்தேழாவது வயதில் இவருடைய தாயார் இறந்துபோய் விடுவாள். ஜாதகருக்கு அறுபத்தாவது வயதில் மேட மாதம் என்ற சித்திரை மாதத்தில் கார்கோடகன் என்ற ராகு தசையில் மரணம் நேரிடும் என்று சொல்லுகின்றோம். பூமியில் தவங்களேச் செய்கின்ற பார்வதி யம்மையே! கேட்டீராக.

குறிப்பு :-வியாக்கியானம் : தாயார் மரண விஷயம்: ஜாதகருக்கு முப்பத்து தேழாவது வயதில் சந்திரமகாதசை நடக்கின்றது. மாதிரு லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இதற்குச் சந்திரன் எட்டாவதுது வீட்டிற்குடையவராக விருக்கின்றுளர். ஆதையால் சுப்பயோகம் எட்டாவது பாவம் 14-ஆவது பாடல் பிரகாரம் சந்திரன் மாரகராகின்றுளர். ஆகையால், இங்கு சந்திர தசையில் தாயாருடைய மாரகம் சொல்லப்பட்டிருக் கின்றது.

*ஜாதகருடைய மாரக விஷயம் : கன்னியர் லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை இருபத்து நான்காவது (54-வது) சுலோகப் பிரகாரம் குரு மாரக ராகின்றுளர். இவர் வீட்டிலுள்ள ராகு ஜாதக சந்திரிகை 12-ஆவது சுலோகம் 23-ஆவது சுலோகம் ஆகிய இச் சுலோங்கள் பிரகாரம் மாரகராகின்றுளர். ஆகையால் இங்கு ஜாதகருக்கு ராகு தசையில் மாரகன் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய மறுஜன்மம்

  1. மைந்தன் பின்சென்மம் சொல்வேன் மாயோர மருகில் [கீழ்பால் பின்திய ஊரிலே தான் பிறப்பனும் மிலேச்ச சனைக தந்தன முடைய நுகித் தரணியில் வாழ்வா னுகும் இந்திர னிறையசும் மாதே யது பூர்வ பாகமேலே

Page 456

  1. ஜாதகருடைய மறுஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் மாயவரத்திற்கு அருகில் கிழக்கில் ஒரு சிறிய வளபில்லாத கிராமத்தில் மிலேச்ச ஜாதியில் (முஸ்லிம் ஜாதியில்) பிறப்பார். இவர் சுயர்ஜித சொத்தை யுடையவராகிப் பூமியில் வாழ்வார். தேவேந்திரன் உம்மை வணங்கிப் பூஜை செய்கின்ற பார்வதியம் மையே ! இதுவரையிலும் கூறியது, முற்றுப்பாம் அல்லும்.

  2. அன்னவன் செனன காலம் அசுபதி மூன்றும் பாதம் துன்கேது ஆனது ரெண்டும் திங்களு மிரண்டே யாகும் பின்பாகம் விவரம் சொல்வேன் புதல்வனின் குடும்பப்

சேதி கண்டென மொழியை யொக்கும் காதலி கேட்டி டாயே

  1. ஜாதகர் பிறக்குங் காலத்தில் அசுவனி நட்சத்திரத்தில் மூன்று வது பாதம் ஆகும். துன்மையை விலோசிக்கின்ற கேது தசையில் இருப்பு இரண்டு வருஷங்களும் இரண்டு மாதங்களும் ஆகும். பின்பாகமாகிய இரண்டாவது பாகத்தில் மற்ற விஷயங்களை விபரமாகக் சொல்லுகின்றேன். ஜாதகருடைய குடும்ப விஷயமாகச் சொல்லுகின்றேன். சக்கரையைப் போன்ற இனிமையான வார்த்தைகள் யுடைய பார்வதியம் மையே ! கேட்டீராக.

  2. புகர்தசை ராகு புத்தி பொருந்திய காலம் தன்னில் தகமையாய்த் தந்தை சண்டான் தன்பதிக்குச் சேர்வன் உகமையாய் பதினோ ராண்டுளரைகின்றும் நிரியா

நாங்கள் செகமதில் தவங்கள் செய்யும் செல்வதி கேட்டி டாயே.

  1. புகர் என்ற சுக்கிர தசையில் ராகு புக்கி நடக்கும் காலத்தில் தகப்பனுடைய தகப்பனுடார் (அதாவது பிதுர் பாட்டனார்) இறந்து எமபட்ட ணத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடுவார். ஜாதகருக்குப் பதினோராவது வயதிற் குள்ளவே இவருடைய பிதுர்பாட்டனார் இறந்துவிடுவார் என்று சொல்லுகின்றேன், பூமியில் தவத்தைச் செய்கின்ற பார்வதி யம்மையாரே ! கேட்டீராக.

குறிப்பு :-வியாக்கியானம் :-பிதுர்பாட்டனார் மரண விஷயம் :-பிதுர் லக்ஷி னம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இதற்குப் பிதிர் லக்கினத்திற்கு ஒன்பதாவது வீடாகிய மகரம் ஆகும். இந்த மகர லக்கினம் பிதுர்பாட்டனார் லக்கினமாகும். மகர லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை 6-ஆவது சுலோ கப் பிரகாரம் குரு மாரகராகின்றுள். இவருடன் சம்பந்தப்பட்ட சுக்கிரன் ஜாதக சந்திரிகை 23-ஆவது சுலோகம் பிரகாரம் அதிக மாரகராகின்றுள். ஆகையால் சுக்கிரன் தன் தசையில் மாரகன் செய்ய அதிகாரமுடையவராகின்றுள். மேலும் ராகு குருவினுடைய வீட்டிலிருப்பதால் ஜாதக சந்திரிகை

Page 457

12-ஆவது சுலோகம் பிரகாரம் குருவினுடைய பலனைக் கொடுப்பவராகி மாரகன் செய்ய அதிகாரமுடையவராகின்றார். ஆகையால் இங்கு சுக்கிர தசையில் ராகு புக்தியில் பிற்பாட்ட ஜீருக்கு மாரகன் சொல்லப்பட்டிருக்கின்றது,

  1. மதிதிசை காலம் தன்னில் மாரன்தன் துணைவர் வேறும் பதியது பாகம் முன்ருய்ப் பகருவோம் தாயே யாங்கள் சதியிலா மூவே மோண்டில் கேஷத்திரம் வேறு செய்வன் கதிதர தவங்கள் செய்யும் காதலி கேட்டி டாயே.

  2. மதி என்ற சந்திரனுடைய தசாகாலத்தில் ஜாதகருடைய சகோதர்கள் இவரைவிட்டுப் பங்கிட்டுக் கொண்டு வேறு குடும்பத்தர்களாகப் போய்விடுவார்கள். வீட்டை மூன்றுறு பங்காகப் பங்கிட்டுக் கொள்ளுவார்கள் என்று சொல்லுகின்றோம், பார்வதியம்மையே! ஜாதகர், தனக்கு இருபத் தோராவது வயதில் வேறு வீட்டைக் கட்டுவார். தவங்களேச் செய்கின்ற பார்வதியம்மையே! கேட்போராக C. G. R.

Page 458

ஜோதகம் 26

ஜனனகால கிரகநிலை

1, கன்னியும் செனன மாகக் 1கேல ராகு மூன்றி லாகப் 2போன்3புய் 4காரிநாவில் புதன்5பாது அஞ்சி லாக ஒன்பதில் கேது வாக 6உலகத்தோனீரா ருக பன்னுவீர் பலஎன் று பார்வதி கேட்க லுற்றார்.

  1. கன்னி ஜன்ம லக்கினமாகிம் இரகநிலை

சந்திரனும் ராகும் மூன்றிலும், குருவும் சுக்கிரனும், சனியும் நான்கிலும், புதனும் சூரிய னும் ஐந்திலும், கேது ஒன்பதி லும் அங்காரகன் பன்னிரண் டிலும் இருந்து இவ்விதமாக நவக்கிரகங்கள் அமைந்திருந் தாள் பலாபலன் கோச் சொல் இவர் என்ற பார்வதிம்மையோர் கேட்டார்.

குறிப்பு :– இந்த ராசிச்சக்கர இரக அமைப்பி ற்குப் பின்வருள் அம்சச் சக்கர கிர கநிலை பொருத்த முடையதாகும் :– ராஷிபதில் சுக்கி ரனும், புதுநத் திற் குருவும், கட கத்திற் சனியும், சிம்மத்தில் ராகு வும், துலர்த்தில் சந்திரனும், கும்பத்திற் சூரியனும் கேதுவும், மீனத்திற் புதனும் இரகும். புதன் அஸ்தமன மடைந்திருக்கின்றனர்.

கேட்டடை 1–ஆம்பாதம் புத்தசைவு16–8–00

தனுசிற் சந்திரனும், கும்பத்திற் சூரியனும் கேதுவும், மீனத்திற் புதனும் இரகும். புதன் அஸ்தமன மடைந்திருக்கின்றனர்.

இராமாநுச் சிறப்பு

  1. பிருகுமே புகலும் கின்றுர் பிறந்திட மாண்பால் சென்மும் வருமில்லும் வடதென் வீதி வாசலும் மேற்குப் பார்வை

  2. சந்துரன் 4. சனி

  3. குரு 5. சூரியன்

  4. சுக்கிரன் 6. அங்காரகன்.

Page 459

பெருவயி றப்பன் மேல்பால் பலமிலா கெடியும் தென்பால் துருவச் சக்கரமும் கீழ்பால் தோன்றிடும் பேரூர்

  1. பிருகு மகரிஷி சொல்லுகின்றார். பிறந்த குழந்தை ஆண் குழந்தை ஆகும், பிறந்த வீடு வடக்குத் தெற்குத் தெருவில்:மேற்கு பார்த்த வாயிலே யுடையதாகும். வீட்டினக் கடவுளின் கோயிலில் மேற்குத் திகழிருக்கும். வலிவில்லாத ஒரு கோட்டையும் தெற்குத் திக்கிலுண்டு. துருவச் சக்கரம் கிழக்குத் திக்கிலிருக்கும். இவ்விதமான அடையாளங்களுள்ள ஒரு பெரிய கிராமத்தில்,

  2. பாலகன் நான்காம் சென்மம் பிறப்பபனும் கங்கை சேயாய் சாலவே அன்னை தந்தை தன் துணை களத்திர புத்திரர் ஏலவே யிவர்கள் யோகமியம்புவோ முன்பின்

  3. ஜாதகர் நான்காவது பிறவியாக வேளாளர் ஜாதியில் பிறப்பார். தாயார் தகப்பனர், சகோதரங்கள், மனைவி, மக்கள் ஆகிய இவர்களுடைய யோகங்களையும், முன்ஜன்மம், பின்ஜன்மம் ஆகிய இவற்றையும் இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுவோம், ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமானுடைய மேனியாகிய பார்வதியம்மையே!

  4. தந்தைதுணை ஆணிரண்டு கன்னி மூன்று சாற்றுகிறும் வேறுவர் உதிக்கா முன்னம் முந்தியேன் சேதி சொல்வோம் மால் நிறத்தான் முயர்வாக அரசரால்செட்டு செய்வன் சிந்தைநலம் கல்வியுளன் வாததேகி சீரணமாம் பிதுராஸ்தி ஸ்ரீகள் மேகன் வந்திடுமே பாரியொன்று அபிமான மேமான்று மைந்தனிலான் கன்னியோன்று மத்தில் யேகும்

  5. ஜாதகரின் தகப்பனுடன்'பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் ஆவர் என்று சொல்லுகின்றோம். இவர்கள் ஜாதகர் பிறப்பதற்கு முன்னமே பிறந்து வேறுகப் போய் ஜீவிப்பார்கள். முதல் சகோதரனின் விஷயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் மகாவிஷ்ணு வின் நிறமாகிய நீலமேகவர்ணம் என்ற ஒருவித நிறமான தேகத்தையுடை யவர். இவர் அரசாங்கத்தால் வியாபாரஞ் செய்வார். நல்ல என்னந்தை யுடையவர். வாசித்தவர். வாதகுணமுள்ள, பருத்த தேகத்தை யுடையவர்,

Page 460

பித்ரார்ஜித சொத்து அழிந்துபோய் விடும். ஸ்திரீகளிடத்தில் இவர் மையல் என்ற காம ஆசையை யுடையவராவர். இவருக்கு ஒரே ஒரு மனைவி வந்து சம்பவிப்பாள். ஒரு அபிமான ஸ்திரீயும் உண்டு. இவருக்குப் பிள்ளை கிடையாது, ஒரு பெண்ணிருக்கும். இவளும் மத்திய வயதுடையவளாகி இறந்துவிடுவாள்.

  1. ஏகுவான் வேறாரில் சுகமாய் வாழ்ந்து எமன்பதிக்கு மத்தியினில் யெய்துவாளாம் ஆகமங்கள் துரோணவநல் முடியா தென்ரும் ஆஸ்திகளு மபிமான மாதுக்கே தான் பாகமாய் பின் துரோணயோன் சேதி சொல்வேன் பதர்சொல்லான் யிரு சிகப்பன்பகர் முன்கோபி தோகைசொல் கடவாநுகும் தாநிய செட்டு செய்குவான் வறுமையிலான் துரோண விரோதம்.

  2. தகப்பநிரின் முதல் சகோதரரின் குமாரத்தி வேறொரு கிராமத்தில் சுகமாக வாழ்ந்து தன்னுடைய மத்திய வயதில் இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடுவாள். இந் முதல் சகோதரரால் ஆகம சாஸ்திரத்தைப் படிக்கச் சாத்தியப்படாது என்று சொல்லுகின்றோம். இவர் தம்முடைய சொத்துக்கே அபிமான மனைவிக்கே கொடுத்துவிடுவார். தகப்பநிரின் பின் சகோதரனின் விஷயங்களேச் சொல்லுகின்றேன். இவர் போய்ச் சொல்ல மாட்டார். அவசரப் பட்டுப் பேசமாட்டார். இவர் இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாகிறமான தேகத்தை யுடையவராவார். பேசுவதற்கு முன்னே கோபத்தை : யுடையவராவார். தன்னுடைய மனைவியின் வார்த்தையை மீறி நடக்கமாட்டார். தாநிய வியாபாரத்தைச் செய்வார். தரித்திர ரத்தையுங் கஷ்டங்களேயுள்ள பநுபவிக்க மாட்டார். இவர் சகோதரர்களின் விரோத்தத்னை யுடையவராவார்.

  3. பாரியொன்று சுதராணபால் யிரண்டுநெறுமல் பாவையுமே நான்காகப் பகரலாகும் வீருதுமற்ற தெல்லாம் வயதுதீக்கம் விரைநோயும் குடியார்க விளம்பலாகும் காரியத்தில் வல்லவனும் கணக்கில்பூகி காலிவிருத்தி பூமிவிருத்தி கருதலாகும் மாரிடான் பெரியோர்சொல் யீகைகொஞ்சம் வளவுரெண்ணடு செய்திடுவன் மாரன்தானே.

  4. தகப்பனுடைய பின் சகோதரருக்கு மனைவி ஒன்றே யாகும், இவருக்கு இரண்டு பிள்ளைகளும் நான்கு குமாரத்திகளும் உண்டென்று சொல்லக் கூடும். மற்றக் குழந்தைகளெல்லாம் உயிர்பட்ட நீரித்திருக்க மாட்டார்கள். இவருக்கு விரை நோய் இருந்து கொண்டே விருக்கும் என்று

Page 461

சொல்லக் கூடும். இவர் காரியங்களெச் செய்து முடிப்பதில் சாமர்த்திய முடையவராவார். கணக்கு போடுவதில் நுட்பமான அறிவுடையவராவார். இவருக்கு ஆறு மாடுகள் விருத்தியாகும். பயிரிடும் நிலங்கள் விருத்தியாகும். இவர் பெரியோர்களுடைய வார்த்தைகளை மீறி நடக்க மாட்டார். இவர் கொஞ்சம் தயாளமான குணத்தையும் பிறருக்குக் கொடுக்கும் தன்மையையும் உடையவராகும். இவர் இரண்டு வேலைகளையும் தொழில்களையும் செய்வார்.

ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்கள்

  1. தந்தைகுணம் கூறுகின்றேும் மாஞ்சிவப்பன் தெரியவான் பொறுமையுளன் சரசவார்த்தை தந்தமது தரளமொக்கும் யீகையாளன் சாப்பாடு சுகியனென்றும் தனவானெனும் தந்தமொழிக்கடாளுறையான் பிறுகமிசான் தானியசெட்டு செய்திடுவன் தாணிசேர்ப்பன் தன்பந்தை ஆதரிப்பன் புகழுமேற்பபன் சாடிசென்மம் யீட்டினுள் செனிப்பானெனும்.

  2. ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவர் மாந்தளிரின் நிறமாகிய ஒருவித சிகப்பு நிறமுள்ள தேகத்தை உடையவராவார். தெரிய முடையவர். சாந்தமான குணத்தை உடையவர். இனிமையாகப் பேசுவராவார். இவருடைய பற்கள் முத்தைப் போல வெண்மையாகவும் அமைகாகவுமிருக்கும். இவர் பிறருக்குக் கொடுக்கும் தன்மையை உடையவர். இவர் சாப்பாடு விஷயத்தில் சுகபோகங்களை அனுபவிப்பவர் என்று சொல்லுகின்றேும். இவர் பணக்காரராக விருப்பார். இவர் தன்னுடைய தகப்பனுடைய வார்த்தைகளைத்த தடுத்துப் பேச மாட்டார். இவர் கஷ்டங்களும் துன்பங்களுமில்லாதவராவார். இவர் தாங்க வகையராக்களில் வியாபாரஞ் செய்திடுவார். நிலங்களை வாங்கிச் சேர்த்து வைப்பார். இவர் தன்னுடைய பந்துக்களைக் காப்பாற்றுவார். கீர்த்தியை அடைவார். இவர் ஜாடி என்ற கும்ப ராசியில் பிறந்தவர். ஈட்டி நாள் என்ற கேட்டை நகஷத்திரத்தில் பிறந்தவராவார்.

  3. பலர்கள்பற்று புகழுடையான் பதவியில் செல்வான் பகவானின் அடியோர்க்குத் தொண்டுபூண்பன் சலம்தோய்வான் மணஉலேச்சல் சல்வியம்காணும் தன்மனயால் யோகமுறும் சகடுமேற்பன் திலதம்போல் யாவருக்கும் அல்பபவாய்வு செரிந்திடுமே அருமைச்சை சொல்காப்பானும் நலம்செய்வான் யெவர்களுக்கும் மயிலோன்பத்தி நற்கருத்தில் மால்ரேகை பத்மரேகை.

Page 462

  1. ஜாதகருடைய தகப்பனுர் பந்துகளில் அனேகர் தன்னே கெளரவப் படுத்தும்படியாக வாழ்வார், உபயோகமில்லாத அற்ப காரியங்களில் பிர வேசிக்க மாட்டார். சிவபெருமானுடைய அடியார்களுக்குத் தொண் டு செய்து அவர்களிடத்தில் அன்புடையவராக விருப்பார், இவர் தீர்த்தங் களில் ஸ்நானஞ் செய்வார். இவருடைய மனம் ஒரே நிலையிலிராமல் சங் கடப்பட்டுக் கொண்டிருக்கும். இவர் கடன்பட மாட்டார். இவருக்குத் தன்னுடைய மனேவியால் யோகம் வந்து சம்பவிக்கும், இவர் வண் டிகளை உடையவராவர். இவர் எல்லோருக்கும் செற்றியிலுள்ள பொட்டைப் போல முக்கியமானவராக விருப்பார். இவர் சிறிதளவு வாய்வு ரோகத்தை உடையவராவார். இவர் தர்மஞ் செய்வதில் பிரியமுடையவராதலால் தன்னுடைய வார்த்தைகள் பிரகாசம் கடந்து கூ டியவர். இவர் எல்லோருக்கும் நல்லதைச் செய்வார். இவர் முருகக் கடவுளின் பேரில் அன்புடையவராவார். இவர் உள்ளங் கையில் விஷ்ணு ரேகையும் பத்ம ரேகை என்ற கமல ரேகை, தாமரை ரேகையு முடையவராவார்.

ஜாதகரின் தகப்பனுருடைய முன்ஜன்மம்

  1. அரிநும முடையவனும் பூர்வம்சொல்வேன் அழகர்வாழ் நாட்டினிலே விஸ்வசேயாய் பெரிதான யிரணியங்கள் வேலசெய்து பின்னேற்க்கு அன்னமீந்து பேதைபுத்திரர் மறையோர்க்கு தொண்டுசெய்து தலங்கள்சென்று மராலபதி நாட்டைந்து பிரமன்லக்கம் தரைமகன் குலமதினில் சார்ந்தானென்றும் சாற்றியில் குணத்தானுக்கு யிந்தப்பாலன்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் மஹா விஷ்ணுவினுடைய பெயரை உடையவராவார். இவருடைய முன் ஜன்மத்தைப் பற்றீக் சொல்லுவின்றேன். அகழ்ர் வாழ்கின்ற ஊரில் (மதுரையில்) விஸ்வகர்மா (தட்டார) ஜாதியில் ஆனுகப் பிறந்து பெரிய பொன் (தட்டார) வேலகளச் செய்தும், ஏழைகளுக்குச் சாப்பாட்டுப் போட்டுந் மனேவி, மக்களே உடையவராகி யும், வேதங்களே துதுகின்றவர்களிடத்தின் அன்புடையவராயும், தெய்வீக மான ஸ்தலங்களுக்கு யாத்திரையாகப் போயும், பிறகு இறந்து எமபட்டணத் திற்குச் சென்று பிரமதேவரால் பிரமலோகத்தின் எழுமதபட்டு, வேளாளர் குலத்தில் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுகின் றேன். இந்து சொல்லப்பட்ட குணங்களை உடைய தகப்பனுர்க்கு இந்த ஜாதகர்,

ஜாதகனின் குணநலங்கள்

  1. உதிப்பனுமிவன் குணத்தை உரைப்போம்தாயே உயர்வாள கல்விமிகும் பூகையாளன்.

Page 463

நிதியுடையன் முன்கோபி சிவந்தமெய்யன் நிலேகாப்பன் யீகையுளான் நிருபரியிடம் அதிகாரத்தொழில் செய்வன் அரசனுடல் ஆவுருத்தி சகடுடையன் அமைந்தார்க்கன்பன் துதிசெய்தோர்க் குதவிடுவன் துணேகாப்பாணும் சோம்பவில்லான் காரியத்தில் சுறுக்கவார்த்தை.

  1. பிறப்பார். ஜாதகருடைய குணதிசயங்கொப் பற்றிச் சொல்லுகின்றேும். பார்வதியம்மையே! இவர் பெரிய சிறந்த படிப்பை அதிகமாக வுடையவராவர். இவர் நல்லது கெட்டது என்று பகுத்தறியக் கூடிய நுட்ப மான புத்தியை யுடையவராவர். இவர் செல்வதை யுடையவர். முன் கோபத்தை யுடையவர். சிவப்பு நிறமான தேகத்தை யுடையவர். தன்னுடைய அந்தஸ்தை வேறேயைக் காப்பாற்றிக் கொள்ளுவார். தயாள குணம் பிறருக்குக் கொடுங் குணத்தையுமுடையவராவர். இவர் அரசர்களுக்குப் பிரியமானவர். அரசாங்கத்தில் அதிகாரத்தை யுடைய வேலையைச் செய்வார். இவருக்குப் பசுக்கൾ விருத்தி யுடையும். வண்டிவாகன முடையவர். தன்னிடத்திற்கு வருபவர்களுக்கு இவர் பிரியமுள்ளவராக விருப்பார். இவர் தன்னேப் புகழ்ந்து பேசினவர்களுக்கு உபகாரத்தைச் செய்திடுவார். தன்னுடைய சகோதரர்களேக் காப்பாற்றுவார். வேலையைச் செய்வதில் சோம்ப வில்லாதவர். இவர் கொஞ்சமாகப் பேசுவார், பெரிய, நீண்ட வார்த்தைகளே உபயோகிக்க மாட்டார்.

  2. சொல்லுவான் சுகவசனம் புலவனுவன் துன்பமது யெவர்க்கெண்ணின் துறவோர்க்கன்பன் தல்லிக்கும் தந்தைக்கும் புகழுமுண்டு சாதைரென்று யிருளூரில் தரணிவிருத்தி அல்லவிலான் பலதலவாசங்கள் செய்வன் ஆண்மையாய்ப் புகழேற்பன் அரத்ததிலிச்சை மல்வில் செல்லான் வல்வாயன் மடிந்ததெரு ஆலயத்தை வளப்பம்செய்வன்.

  3. ஜாதகர் இனிப்பான நல்ல வார்த்தைகளேச் சொல்லுவார். இவர் பாண்டிதராவார். இவர் யாவருக்கும் கெடுதியை நினைக்க மாட்டார். பரதேசிகளுக்குப் பிரியமுள்ளவராக விருப்பார். இவரால் தாயாருக்கும் தகப்பனுக்கும் தகப் பெருக்கும் கீர்த்தியும் பெருமையுமுண்டு. இரண்டு விடுகளே யுடையவர். இரண்டு கிராமங்களில் நிலத்தைப் பயிரிடுவார். இவர் கஷ்டங்களில்லாத வராவர். அநேக தெய்வீக ஸ்தலங்களுக்குப் போவார். இவர் திடமான, வலிவான கீர்த்தியை யுடையவர்., இவர் தர்மஞ் செய்வதில் பிரியமுள்ளவர், சண்டையில் பிரவேசிக்க மாட்டார். இவர் பேகவதில் கெட்டிக்காரர், சாமர்த்திய முடையவர். இவர் பாமரான கிலமான, லீர்ணயித்துப் போன. கோயில்களைப் புதுப்பித்து, மராமத்து செய்து, மூர்த்திகரமாக விருக்கும்படி யாப்ஸ் செய்வார்.

Page 464

  1. தன்துணைகள் முன்கன்னி யிரண்டுயென்றேரும் சண்முகன்போல் ஆஜென்று தீர்க்கமெய்தும் பின்துணைகள் கன்னிரெண்டு பேசலாகும் புகலுவோம் முந்துணையான் சேதிதன் ஓ கன்னன்மொழி பிருசிகப்பன் கல்வெரண்டு கனத்திடமே யூகையுளன் காலாள்விருத்தி மன்னாரால் சிலவணிப்பம் மருவுமென்றேரும் வயதுதீர்க்க மணவியோன்று வரையலாகும்.

  2. ஜாதகருடைய சகோதரங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவ் ருக்கு முத்த சகோதர்கள் இரண்டும், முருக்கு கடவுளேப் போல் ஒரு முத்த சகோதரும் நீண்ட ஆயுளே யுடையவராக விருப்பார்கள். இவருக்கு இரண்டு இளைய சகோதரிகள் உண்டு என்று சொல்லக் கூடும், இவருடைய முத்த சகோதரருடைய விஷயங்களேப் பற்றிச் சொல்வுகின்றேன். இவர் சக்கரையைப் போல இனிப்பான வார்த்தைகளே யுடையவர். இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாணிக்கமாகிய தேகத்தை யுடையவராவர். இவர் இரண்டுவித பாவையில் படித்தவராவர், இவர் நல்லது என்று பகுத்தறிய கூடிய நுட்பமான புத்தியை யுடையவர். இவருக்குக் காலால் நடந்து போகக் கூடிய வேலைக்காரர்களுண்டு. இவர் விருத்தியைப் படைவார்கள். அரசர்களிடத்தில் சில வியாபாரங்கள் நடைபெறும் என்று சொல்லுகின்றேும். இவர் நீண்ட வயதை யுடையவராவர். இவருக்கு ஒரு மணவியுண்டு என்று சொல்லக் கூடும்.

  3. ஆகுமே சுதராண்பால் யிரண்டுதீர்க்கம் அழகியதோர் கன்னியவ்வார் யனுஙும்தாயே போகுமே மற்ற தெல்லாம்புறம் சொல்லாதார்ன் புலிராசி உத்திரட்டாதி தனில்பிறப்பான் நாகரிகங்களான் அல்புண்டி நருதிபர்க்குச் சொல்லென்மை தடையும் நன்மை பாகமாய்ப்பேசிவன் பாக்கிய வாழும் பாருவிருத்தி பலர்க்குஉபகாரி யிவன்தானே.

  4. ஜாதகருடைய முத்த சகோதரருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் நீண்ட ஆயுள்பவர்களாக விருப்பார்கள், பார்வதியம்மையே! மற்றக் குழந்தைகளெல்லாம் சீக்கிரம் இறந்து போய்விடும். இவர் பிறர்பேரில் கோள் சொல்லாதவராவர். இவர் புலிராசி என்றசிம்மராசியிலும் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும் பிறந்தவராவர். இவர் நாகரிகங்கள் யுடையவராவர். கொஞ்சமாகச் சாப்பிடுபவராவர். இவருடைய வார்த்தைகள் அரசர்களுக்கு மேன்மை யுடையனவாகவும் மத்திப்பிற்

Page 465

குரியனவாகவு மிருக்கும். இவருடைய கடவுடிக்கையும் நல்லதாகவே விருக்கும். இவர் பக்குவமாகவும் தந்திரமாகவும் பேசுவார். தன்முள்ளவ ராவார். நிலங்களை விருத்தி செய்வார். இவர் அனேகருக்கு உபகாரங்களை செய்பவராக விருப்பார்.

இருக்க(னனை)ப் பி விவாக காலமும், மனேவியின் குணதிசயங்களும்

  1. பெண் துணைகள் சேதிதன் ஏப் பின்பால்சொல்வேன் புதல்வலுட மணம்காலம் புகல்வேன் நானும் திண்ணமாய் இருபத்தாண்ட தனிலேதான் தென் திசையில் மனேவாய்க்கும் சேதிசொல்வேன் கண்ணியதாய் பொருந்தியதாய் சிவந்தமேனி கிளிமொழியும் நடை நன்மை கடந்தோர்க்கன்பன் புண்ணியமனம் பால்பாக்கியும் பெருதுமென்றேும் பொய்புகலாள் புறம்சொல்லாள் பூவைதானே.

  2. ஜாதகரின் சகோதர்களுடைய விஷயங்களேப் பின்னல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றேன். இனிமேல், ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். நிச்சயமாக ஜாதகருக்கு இருபதாவது வயதில் தெற்குத் திக்கிலிருந்து மனேவி வந்து சம்பவிப்பாள். இவளு டைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் பருமனுள் சிவப்பு நிறமான தேகத்தை உடையவள். இவள் இளிவையப் போல இனிப்பான வார்த்தைகளை உடையவள். இவள் நல்ல நடவடிக்கை யுடையவளாவள். துறவிகளுக்கும் பரதேசிகளுக்கும் பிரியமுள்ள வளாவள். இவள் புண்ணியங்கள் செய்கின்ற நல்ல மனத்தை யுடையவ ளாவள். பால் பாக்கியதை யுடையவள். இதுவும் அதிகமாகும் என்று சொல்லுகின்றேும். இவள் பொய்பைச் சொல்ல மாட்டாள். பிறருடைய பேரில் இவள் கோள் சொல்ல மாட்டாள்.

  3. பூவைவந்த பின்புதிகம் புருடன்யோகம் பொன்ரத்தின பணிசேர்ப்பாள் புகழ்ந்தோர்க் கன்பள் நாவசுத்தம் மால்மேனபோ வொப்பதாகும் நாயகிக்கு வயதுதீர்க்கம் வரைந்தோம்தாயே தேவிக்குச் சுதர்களுமே ஆண்பால் மூன்று செல்விமார் அவ்விதமாம் செப்பலாகும் ஏவளாள் அதிக மூறுமென்று சொன்னேும் இனமெச்ச வாழ்ந்திடுவள் யிடறில்லாதாள்.

  4. இந்த மனேவி புருஷனுடன் போய்ச் சேர்ந்த பிறகு புருஷனுக்கு அதிக யோக முண்டாகும். இவள் தங்கம் ரவரத்தினம் ஆகிய இவற்றில் இனமெச்ச வாழ்ந்திடுவள் யிடறில்லாதாள்.

Page 466

செய்யப்பட்ட ஆபரணங்களும் ஆடைகளும் வாங்கிச் சேர்த்து 'வைப் பாள். தன்னேப் பெருமையாகப் பாராட்டினவர்களிடம் பிரியமுள்ளவளாக விருப்பாள். இவள் சுத்தமான வாக்கை யுடையவள், பரிசுத்தமான வார்த் தைகளே உபயோகப் படுத்துவாள். இவள் மகா விஷ்ணுவின் மகேவியான லக்ஷ்மிக்குச் சமானமானவளாக விருப்பாள். இவள் நீண்ட வயதை யுடையவளாவள் என்று சொல்லுகின்றோம். பார்வதியம்மையே! இவ ஞுக்கு மூன்று பிள்ளைகளும் மூன்று பெண்களும் உண்டென்று சொல்லக் .கூடும்; இவர்களுக்கு வேலையாட்கள் அதிகமாகிக் கொண்டு வருவார்கள் என்று சொன்னோம், இவள் தன்னுடைய பந்துக்கள் இவளேப் பெருமை யுடன் பாராட்டும்படியான நிலேமையிலிருந்து வாழ்வாள். இவளுக்குக் கெடுதிகள் தேரிடா.

ஜாதகருடைய முன்ஜன்மம்

  1. பாலகன்தன் பூர்வமதைப் பகர்வோம்தோயே பரங்குன்றபம் கீழ்திசையில் சிறுபூர்தன்நில் சீலமாமறை குலத்தில்செனித்து யின்னேன் , செட்டுசெய்து மனேமதிலே யுடையனாகி ஞாலங்கள் விருத்தியதாய் வறுமையின்றி நமன்பதிக்கு ஆளாகிப் பிரமனலக்கம் சீலமிலா யிக்குலத்தில் செனிப்பானகும் செய்முனியும் தடுத்துரைப்பார் தானேன் தானும்.

  2. ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். 'பார்வதியம்மையே! இவர் திருப்பரங்குன்றம் என்ற முருகருடைய கோத்திரத்திற்குக் கிழக்குத் திக்கிலுள்ள ஒரு சிறிய இராமத்தில் சுத்தமான ஒரு பிராமண ஜாதியில் ஆஞைகப் பிறந்து, வியாபாரத்தைச் செய்து கொண்டு, மனேவி மக்களே யுடையவராகியும், நிலங்களேப் பயிரிட்டுக் கொண்டும், தரித்திரத்தையும் கஷ்டங்களேயும் அனுபவிக்காமலும் வாழ்ந்து பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய்ப் பிறகு பிரமதேவரால் பிரமலிபி யுடன் எழுதப்பட்டு, சுத்தமில்லாத இந்த வேளாளர் ஜாதியில் பிறந்திருக் கின்றார். உடனே ஐய முனிவர் தடுத்துக் கேட்டகின்றார். ஜாதகர்,

ஜாதகருடைய யோகபாவம்

  1. முன்சென்மம் மறைகுலத்தில் முதித்தானேன்றீர் மேதினியில் யிச்சென்னம் குலம்தான்வாக அன்னவன் உதித்தவண்ணம் புகல்வீர்யா அருமறைகள் முன்சென்மம் புகலாதாகி தன்குலங்கள் தாழ்வாச்சு யோகம்சொல்லேன் தனவானும் வறுமையிலான் தந்திரவார்த்தை மன்னரால் தொழிலேற்பன் புகழ்முண்டு வன்மையாய் குடும்பமுறும் மாத்ரேன.

Page 467

  1. தன்னுடைய முன் ஜன்மத்தில் பிராமணர் ஜாதியில் பிறந்தார் என்று சொன்னீரே, இந்த ஜன்மத்தில் தாழ்ந்த ஜாதியில் பிறந்ததற்குக் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, இவர் முன் ஜன்மத்தில் அருமையான வேதங்களை ஓதாமல் இருந்ததால் ஜாதி குறைவு ஏற்பட்டது என்றார் முனீவர். இனி மேல் யோக பாவத்தைப் பற்றிச் சொல்லுகிறேன். இவர் செல்வ முடையவராவார். தரித்திரத்தையும் கஷ்டங்களையும் அனுபவிக்க மாட்டார். வார்த்தைகளேச் சாமர்த்தியமாகவும் உபாயமாகவும் உபயோகப்படுத்துவார். இவர் அரசாங்கத்தில் வேலையில் இருப்பார். கீர்த்தியை யடைவார். மேன்மையான வலிவான குடும்பத்தை யுடையவராவார். ஸ்திரீகளுக்குப் பிரியமானவராவார்.

  2. எப்படியோகம் யியம்பினீர் முனியே எழோன்பான் யிருவரும் நான்கில் தப்பிதமின்றி ரவிபுத னஞ்சில் சார்ந்திட சாமரை யோகம் மைப்புடன் வேசியோக மென்றுரைத்தோம் வேதன்போல் வாழ்ந்திடு வானும் அப்பணி சடையோன் அடியவர் தொண்டு அன்னமும் யீகுவா னவனே.

  3. முனிவரே! எவ்விதமாக யோகத்தைச் சொன்ணீர் என்று கேட்கவே, எழிற்குடைய குருவும் ஒன்பதிற்குடைய சுக்கிரனும் ஆகிய இவ்விருவரும் குற்றமில்லாமல் நான்காவது வீட்டிலிருப்பதாலும் ரவி என்ற சூரியனும் பகனும் கூடி இர்த்தாவது வீட்டிலிருப்பதாலும் சாமரை யோகம் என்ற ஒருவித யோகம் ஏற்படுகிறது மேலும் வேசி யோகம் என்ற இன்னொரு யோகமும் ஏற்படுகிறது. என்று சொல்லுகிறேன். இதனால் ஜாதகர் அரசனைப் போல் வாழ்வார். தன்னுடைய ஜாதியில் நாகத்தை அலங்காரமாகத் தரித்துள்ள சிவபெருமானுடைய அடியார்களுக்குப் பணிவிடைகளேச் செய்து கொண்டு அவர்களிடத்தில் அன்புடையவராகிச் சாப்பாட்டையும் போட்டுக் கொண்டு வருவார்.

*வியாக்கியானம் :-வேசி யோக வீடியம் :-சூரியனுக்குப் பன்னிரண்டில் இரண்டில், கிரகங்கள் இருப்பதற்கு வேசி யோகம், வாசி யோகம், ஊபயசரி யோகம், என்று சொல்லப்படும். இது விஷயமாக ஜாதக பாரி ஜாதம் ஏழாவது அத்தியாயம் நாட்றிரு பத்தோராவது (121-ஆவது) சுலோகத்தையும், பலதீபikai ஆருவது அத்தியாயம் எட்டாவது (8-ஆவது) சுலோகத்தையும் கீரனூர் நடராஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் இருநூற்றெழுபத்தேழாவது (227-வது) பாடலையும், ஜாதக சிந்தாமணியில் இரண்டாயிரத்து நாற்பத்தொன்பதாவது இரண்டாயிரத்து ஐம்பதாவது ஐம்பதாவது பாடலையும்) வாசிக்கவும்.

Page 468

*சாமரை யோகம் விஷயம்:-ஜாதக பாரி ஜாதகம் ஏழாவது அத்தியாயம் நாற்றிமுப்பத்தாறுவது (136-ஆவது) சுலோகத்தை வா சிக்க வும். இரண்டு சுப கிரகங்கள் பத்திலிருப்பது சாமரையோ க மாகும் இங்கு குருவும் சுக்கிரனும் பத்தையப் பார்க்கின்றுள்ள மேலும் இது விஷயமாக ஜாதக பாரி ஜாதகம் நாற்பது நாற்பத் தோராவது (40-41 ஆவது) சுலோகங்களோடும், ஜாதக சிந்தாமணியில் 2021-2031, 2131-2137 வரையிலுமுள்ள பாடல்களையும் வாசிக்கவும்.

  1. அத்திரி தடுத்துச் சொல்வார் அறைந்தது நீராச யோகம் பத்திடும் காலம் சொல்வாய் புகர்திசை காலம் தன்னில் சுப்தமாய் முவெட்டு டாண்டுள் செப்புவோம் ராச யோகம் பத்தியே அன்பான் றுலில் ஆண்டுககும் பிறைபோல் யோகம்.

  2. அத்திரி ரிஷி தடுத்துக் கேட்கின்றுள். நீர் சொல்லிய ராஜயோகம் யோரிடும் காலத்தை* சொல்லுவீர். புகர் என்ற சுக்கிர தசை காலத்தில் இருபத்தெட்டாவது வயதிற்குள்ளே ராஜயோகம் ஆரம்பிக்கும், இது ஐம்பத்து நான்காவது வயது வரைக்கும் வளர் பிறைச் சந்திரனைப் போல நாளுக்கு நாள் விருத்தியாகிக் கொண்டே போகும்.

  3. குறைவுறு தென்று சொன்னேம் கோள்கள் மத்தியில் [நெருதோ பிருகு பௌர்ணமில் தங்க பிறையுறு கெளளியுங் கேதான் அருமுக னுள்ளி றுலே அனுகாது துன்பம் யாவும் கரிமத வாய்ப்ப பெற்ற காதலி கேட் டிடாயே.

20, இந்த யோகம் குறைவை படையாது என்று சொல்லுகின்றீரும். இதன் மத்தியில் தகராறுகள் யோகக் குறைவுகள் நேரிடாதோ என்று கேட்கவே, பிருகு என்ற சுக்கிரனும் போன் என்ற குருவும் நான்காவது வீட்டிலிருப்பதால் வேலைக்கு யாதொரு இடையூறும் தகராறும் நேரிடாது. கறுப்பு மதாபன முகத்தை யுடைய விக்ரயக் கடவுளைப் பெற்றெடுத்த பார்வதியம்மையே ! கேட்பீராக.

  1. மாதுரு குணத்தைச் சொல்வேன் மாந்தளிர் மேனி சூதிலால் நற்கு ணத்தாள் துறவோர்போல் வார்த்தை [யாகும்

Page 469

சீதள குணத்த ளாகும் திருமக ளொப்பா தாகும் தீதென்றோர் குறவி செய்வள் சீலம்போல் வெளி

21, ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் மாந்தரிரின் நிறத்தைப் போன்ற ஒருவிதமான சிகப்பு நிறத்தையுடையவளாவள். இவள் கள்ளம், கபடு, வஞ்சனை ஆகிய இவற்றை உடையவளாள், நல்ல குணத்தை யுடையவளாவள். எல்லாவற்றையும் துறந்து விட்டப் பரதேசிகளேப் போல பேசுவாள். இவள் லஷிமியைப் போல விருப்பபாள். கஷ்டத்தை அனுபவிக்கின்றவர்களுக்கு உபகாரத்தைச் செய்வாள். இவள் பரிசுத்தமாக வும் நல்லொழுக்க முடையவளாகவும் இருப்பதைப் போல வெளியாருக்குக் காட்டிக் கொள்ளுவாள்.

22, கல்விமான் யோக சாளி கணவனுக்க் கினிய ளாகும் இல்லையென்றால் மாற்றிக் கொள்ளல் பரிந்து மில்லாமல் சொல்லதைக் காப்பாளாகும் தோன்றிடும் பித்த வாயு நல்லதோர் விரத மேற்பப் நாயகி யோக சாளி.

  1. ஜாதகருடைய தாயார் வாசித்தவளாவள். நல்லது கெட்டது என்ற பகுத்தறியக் கூடிய நுட்பமான அறிவை யுடையவளாவள். இவள் தன்னுடைய புருஷனுக்குப் பிரியமாகவுள்ள வளாவள். இவள் பிரத்தியருக்கு உதவி செய்ய தன்னிடத்தில் ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொள்ள மாட்டாள். இவள் கஷ்டங்கள் இல்லாமல் வாழ்பவளாவள். இவள் தான் சொல்லுகின்ற வார்த்தைகள் பிரகாரம் தவருமால் நடந்து கொள்ளுவாள். இவளுக்குப் பித்தவாயு ரோகம் ஏற்படும். இவள் நல்ல விரதங்களை 'அனுஷ்டிப்பாள். இவள் யோகத்தை யுடையவளாவள்.

ஜாதகரின் தாயாருடைய சகோதரங்களும் முன்ஜன்மமும்

  1. தன்துணை ஆண்பால் ரெண்டு சக்திமார் காண ளாகும் அன்னையில் தென்பாற ளாகும் அவளுட பூர்வம் கேளாய் மன்னிய அருள்ண தன்னில் மறைகுல முடித்து பொன்னெடு பணிதி பெற்றுப் புகழ்ச்சியாய் வாழ்ந்து

  2. ஜாதகரின் தாயாருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் ஆவார். சகோதரி கிடையாது. இவளுடைய தாயார் வீட்டு தெற்குத் திக்கிலிருக்கும். தாயாருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன்,

Page 470

  1. சண்டான்தன் பதிக்குச் சென்று தேனன்கோன்

[வரையப் பட்ட

வண்டணி மாது தானும் வந்தவ ளென்று சொல்வோம் துண்டமாய்ப் பராசர் சொல்வார் சுருதியின் குல

[முதித்தோர் பண்டு பூவசிய வமிசம் பிறந்த காரணங்கள்

[சொல்வாய்

  1. பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய் நான்குதலேகொ யுடைய பிரமதேவரால் பிரபலிபியுடன் எழுப்பப்பட்டு இந்த ஜன்மத்தில் இவள் வந்து பிறந்தஜோக்கின்றுள் என்று சொல்லுகின்றும், ஊடனே தடுத்துப் பராசர மஹரிஷி கேட்கின்றார். பிராமணர் ஜாதியில் பிறந்தவள் பூவசிய ஜாதியில் பிறந்ததற்குக் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே,

ஜாதகரின் தாயாருடைய பின்ஜன்மம்

  1. மாதுழுன் சென்மம் தன்னில் விரதங்கள் தவறுதல்

[செய்து தீதாக யிக்குல த்தில் செனித்தவ ளென்று சொல்வோம் காரலிபின் சென்மங்கள் கருதிருக் கணலிலே தான் ஓதுவார் குல முதிப்பாள் உயர்வான குடும்பம் தன்னில்.

  1. ஜாதகருடைய தாயார் தன்னுடைய முன் ஜன்மத்தில் விரதங் கள் அனுஷ்டித்ததில் சில குற்றங்களோ யும் விரத முட்டுக்கொ யுஞ் செய்ததால் அதன் கேட்டப் பயனைக இந்த ஜன்மத்தில் பூவசிய ஜாதியில் வந்து பிறந்து ருக்கின்றுள் என்று சொல்லுகின்றும். இவளுடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் திருக்கணலில் வேதங்களொ ஓதுகின்ற பிராமணர் குலத்தில் ஒரு மேன்மையான சிறந்த குடும்பத்தில் -பிறப்பாள்.

ஜாதகரின் தாயார், தகப்பனார் மாரகங்களும், மறுஜன்மமும்

  1. ஆரஞ்சு ஆண்டு தன்னில் அன்னோக் கெண்ட மெய்தும் தீரமாய் முப்பாண் றெண்டில் செப்புவோம் தந்தை

Page 471

வேறெரு சென்மம் சொல்வேன் விப்பபர் குலத்தி

[லேதார்ன் கூறுமா பலியிலே தான் குதிப்பனு மென்று சொல்வோம்

  1. ஜாதகருக்கு முப்பதாவது* வயதில் இவருடைய தாயார் இறந்து விடுவாள். இவருக்கு முப்பத்திரண்டாவது* வயதில் இவருடைய தகப்பனார் இறந்து விடுவார். இவருடைய மறஜன்மத்தைப் பற்றிச் சொல்ல உகின்றேன். பிராமண ஜாதியில் மஹாபலிபுரத்தில் பிறப்பார் என்று சொல்லுவின்றேும்.

*வியாக்கியானம் :-தாயார் மாரக விஷயம் :-ஜாதகருக்குப் முப்பதாவது வயதில் சுக்கிர தசை நடக்கின்றது. மாதிரு லக்கினம் நான்காம் வது வீடாகிய தனுசு ஆகும். இந்தத் தனுசு லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை அறுபதாவது சுலோகம் பிரகாரம் சுக்கிரன் மாரகராகின்றுர். மேலும் இந்தச் சுக்கிரன் லக்கினுபதிபா இய சுருவடன் கூடி யிருப்பதால் துயya கேரளம் எட்டாவது பாவம் பன்னிரண்டாவது இருபதாவது பாடல் பிரகாரம் மாரகம் செய்ய அதிகாரமுடையவராக விருக்கின்றுர். ஆகையால் இங்கு மாதிருக்குச் சுக்கிர தசையில் மாரகம் சொல்லப்பட்டிருக்கிறது.

*தகப்பனுர் மரண விஷயம் :-ஜாதகருக்கு முப்பத்திரண்டாவது வயதில் சுக்கிர தசை நடக்கின்றது. பிதுர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய நீசபம் ஆகும். ரீஷப லக்கினத்திற்கு ஜாதக சந்தி ரிகை நாற்பதாறுவது சுலோகம் பிரகாரம் சுக்கிரன் மாரகரா கின்றுர். இந்தச் சுக்கிரன் எட்டிற்குள்ளே ஆறு குருவடன் கூடி யிருக்கின்றுர். ஆகையால் துய்ய கேரளம் எட்டாவது பாவம் பன்னிரண்டாவது இருபதாவது பாடல்கள் பிரகாரம் சுக்கிரன் மாரகஞ் செய்ய அதிகார முடையவராகின்றுர். ஆகை யால் இங்கு சுக்கிர தசையில் பிதிருக்கு மாரகஞ் சொல்லப் பட்டிருக்கிறது.

  1. பலவணி பங்கள் செய்து பணத்தின் மேல்யிச்சை

[வைத்தோன் நலமுள மறை குலத்தில் நல்கும் காரணங் கெளவ்வார் சிலர்க்கு ஆபத்தைக் காத்தும் தேவதா பக்தியாயும் நிலையிலார்க் குதவி செய்தும் நிகர்தல வாசம் சென்றும்.

  1. பலவிதமான வியாபாரங்களச் செய்து கொண்டும் பணத்தின் பேரில் ஆசை யுடையவராகவு மிருந்தவருக்கு எவ்விதமாகப் பிராமணர் குலத்தில் பிறப்பு ஏறிடும் என்று கேட்கவே, ஜாதகருடைய தகப்பனுர் சிலருக்குத் தங்களுடைய கஷ்ட காலங்களில் உதவி செய்து அவர்களூக்கு தாப்பாற்பிதாளும், தெய்வங்களிடத்தில் அன்புடையவராக விருந்ததாலும்,

Page 472

ஏழைகளுக்கு உபகாரத்தைச் செய்ததாலும், தெய்வீகமான ஸ்தலங்களுக்கு போனதாலும்,

ஜாதகருடைய மரணகாலம்

  1. அறமதி லச்சசை யாயும் அவனுமே வாழவ தாலே மறைகுல முதிப்பப லகும் மைந்தருக்கு அறுபா னேழில் வருடையின் மாத மாகும் வளர்பிறை தசமி தன்னில் உரைகுவான் கால ணடு உத்தமி கேட் டிடாயே.

28.: (ஜாதகருடைய தகப்பனார்) தர்மஞ் செய்வதில் பிரியமுள்ளவரா யும் இருந்து வாழ்வதாலே பிராமண ஜாதியில் பிறப்பார், ஜாதகர் தனக்கு அறுபத்தேழாவது வயதில் வருடை என்ற மேஷ மாதமாகிய சித்திரை மாதத்தில் வளர்பிறையில் தசமி திதி தினத்தில் இறந்து எமபட்டணத்திற் குப் போயச் சேர்வார், பார்வதியம்மையோ கேட்பார்.

ஜாதகருடைய மறுஜன்மம்

  1. பின்சென்மம் காஞ்சி தன்னில் பிறம்பனும் சைவ செயாய் தென்முனி புகழு கின்றுர் செப்பினீர் வயது தீர்க்கம் பொன்னுக் கீருறு திங்கள் பொருந்தினல் சகடை

[தோஷம் பன்னிரண்டில் சந்திரன் இருப்பதால் சகடை போகத் தோஷம்* இருக்கின்றதே, காரணங்கள் விபரமாகச் சொல்லுவீர் என்ற கேட்கவே, பார்க்கவன் என்ற சுக்கிரனும் குருவும் நான்காவது வீட்டில்

*வியாக்கியானம் :- சகடபோக விஷயம் :-இது விஷயமாகக் கீரணர் நடராஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் இருநூற்றறுபத்து முன்றுவது (263-ஆவது) பாடலேயும், ஜாதக பாரிஜாதம், ஏழாவது அத்தியாயம் நூற்றெட்டாவது (108-ஆவது) சுலோ கத்தையும், பலதிபிகை ஆருவது அத்தியாயம் பத்தாவது சுலோகத்தையும், பிருஹத் ஜாதகம் பன்னிரண்டாவது அத்தி யாயம் நான்காவது சுலோகத்தையும், சாராவளி இருபத்தோரா வது அத்தியாயம் பதினேந்தாவது சுலோகத்தையும் வாசித் கவும்.

55

Page 473

  1. இருப்பதால் வயது தீர்க்கம் பிடறுகள் வந்து திரும் திருமகன் செனன காலம் செளமியன் திசை யிருப்பு ஒருபதி றுறு ஆண்டும் உரைந்திடும் திங்க ஒட்டும் வரைந்தனம் பூர்வ பாகம் மங்கையே கேட்டி டாயே.

  2. இருப்பதால் ஜாதகருக்குத் தீர்க்காயுளுண்டு. ஆனுல் கெண் டங்கள் வந்து நிவர்த்தியாகி விடும். ஜாதகர் பிறந்த காலத்தில் செளமியன் என்ற புதனுடைய ததையில் இருப்பு பதினறு வருஷங்களும் எட்டு மாதங்களும் ஆகும். இவ்விதமாகப் பூர்வபாகமாகி முதலாவது பாகத் தைச் சொல்லி முடித்து விட்டோம், பார்வதியம்மையே! கேட்டீராக. -C. G. R.

Page 474

ஜாதகம் 27

ஜ்ஞானகால கிரகஙிலே

  1. 1பிறையது 2தேளாதாக 3பொன் சனி தனுசு வாக 4பரிதியும் கடக மாகப் 5பண்டிதள 6வீண யாக 7தரை மகன் கன்னியாகச் 8சல்லியன் 9சீயம் புக்க 10அரவுமே 11கோல தாக 12அம்மாது செனன மாக.

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரன் விருச்சிகத்திலும், குருவும் சனியும் தனுசிலும், சூரியன் கடகத்திலும் புதன் மிதுனத்திலும், அங்காரகன் கன்னியிலும், சுக்கிரன் சிம்மத்திலும், ராகு துலாத்திலும் (கேது மேஷத்தில்) இருந்து இவ்விதமாக நவக்கிரகங்கள் அமைந்தால்,

*குறிப்பு:- இந்த ராசிச் சக்கர கிரக அலமப்பிற குப் பின்வரும் அமைச்ச சக்கர கிரக நிலைபோ ருத்த முடையதாகும்:- மேஷத்தில் சுக்கிரனும், ரிஷபத்தில் அங்காரகனும், புதனும் ராகுவும், கடகத்தில் குருவும் சனியும், துலாத்தில் சூரியனும், விருச்சிகத்திலும் வக்கிர கதியில் இருக்கின்ற ர்கள்.

கேட்டை 2-ஆம் பாதம் புத தசை வரு 11–9–00.

தில் கேதுவும், மகரத்தில் சந்திரனும் ஆகும். குருவும் சனியும் வக்கிர கதியில் இருக்கின்ற ர்கள்.

  1. சந்திரன்

  2. விருச்சிகம்

  3. குரு

  4. சூரியன்

  5. புதன்

  6. மிதுனம்

  7. அங்காரகன்

  8. சுக்கிரன்

  9. சிம்மம்

  10. ராகு

  11. துலாம்

  12. கன்னி

Page 475

  1. பலனதைப் புகலு மென்று பார்வதி கேட்கும் போது சூலகுரு வதிஷ்டர் சொல்வார் குறித்தது ஆண்பால் [சென்மம தலமது வடதென் வீதி தனித்தோர் கூறை யில்லம். நலமுள மாரி மேற்கில் நரிவாக ஏத்தாள் மீனம்.

  2. பலாபலன்களோச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்கும் போது குல குருவாகிய வசிஷ்ட மஹரிஷி சொல்லுகின்றார். . பிறந்த குழந்தை ஆண் குழந்தையாம். பிறந்த வீடு வடக்குத் தெற்குத் தெருவில் தனிமையான ஒரு குடிசை வீடாகும். மாரியம்மன் கோயில் மேற்குத் திக்கிலிருக்கும், காளியம்மன் கோயில் வடக்குத் திக்கிலிருக்கும்.

  3. இந்த நல்லையா ளத்துள் பிறண்டாவது செனன மாக அந்தவ ளூகியபோ குழந்த அரிமகம் கர்ண சேயாய்ப் தந்தை தாய் யோகச்சேதி தன்மண புத்திர யோகம் வந்தவன் முன்பின் சென்மம் வரைகிறு மின்னூல் [தன்னில்.

-3. இப்படிப்பட்ட நல்ல அடையாளங்களுள்ள வீடத்தில் இரண்டாவது வது பிறவியாக ஜாதகர் வைஷ்ணவ மதத்தில் கருணைக் குலத்தில் ஆண் குழந்தையாகப் பிறப்பார். இவருடைய தகப்பனார், தாயார், ஆகிய இவர் களுடைய யோக விஷயங்களும், இவருடைய மனைவி மக்கள் ஆகிய இவர்களுடைய யோகங்களும், இவருடைய முன் ஜன்மம் பின் ஜன்மம் ஆகிய இவற்றையும் இந்த சாஸ்திரத்தில் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தகப்பனுடைய சமோதரபாவம்

  1. தந்தைதுனே ஆண் டுசன்று கன்னிமுன்று சாற்றுகிறேும் தீர்க்கமதாய் துனேயாண் சேதி சிந்தையின்மார்பு முள்ளான்முன் கோபத்தான் செயிழைசொல் தட்டான் தீரநெஞ்சன் சந்ததமும் கிருஷிசெய்வன் சொல்பசெட்டு. தான்செய்வான் பாரிசன்று தென்மேல்நேரும் மைந்தர்களும் ஆண்பாலிரண் டு கன்னியவ்வார் வரைவிப்போம் வயது தீர்க்கம் வேருய்செல்வன்.

  2. ஜாதகரின் தகப்பனுடன் பிறத்தவர்கள் ஒரு சகோதருட் முன்ன ர் சகோதரிகளும் ஆவர். இவர்கள் மீண்ட ஆபத்து உடையபவர்களாக விருப்ப பார்கள். சகோதருடைய விஷயங்களைச் சொல்லுகின்றேன். இவர் தன்உடைய பேனத்தில் கபடும் வஞ்சனையும் ரகசியத்தையு முடையவராவர்,

Page 476

இவர் முன் கோபத்தை யுடையவராவர். இவர் தன்னுடைய மனேவியின் வார்த்தையை மீறி நடக்க மாட்டார் தையமான மனத்தை யுடையவர். இவர் எப்போதும் பயிர்த் தொழிலேச் செய்வார். இவர் சிறியதான வியாபாரத்தைச் செய்வார். இவருக்கு மனேவி ஒன்றே யாகும். இவள் தென்மேற்குத் திக்கிலிருந்து வருவாள். இவருக்கு இரண்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் உண்டு. இவர்கள் தீர்க்காயுளே யுடையவர்களாவார். இவர் மேன்மை குடும்பத்தைச் சேர்ந்த விருப்பார்.

  1. எந்த காலத்தில் வேறு யியம்புவீர் முனியே நீதான் வந்தவ னோழா ன்டுக்குள் மாரனும் வேறுய்ச் செல்வன் தந்தன மில்லாதும் சர்ப்பம் போல் கோப மேற்பன் சிந்தையு மிரண்டு மாகும் செப்புவான் தந்திர வார்த்தை.

  2. எந்தக் காலத்தில் தகப்பனுடைய சகோதரர் வேறு குடும்பத்த ராகப் போய் விடுவார் என்பதைச் சொல்லுவீர், முனிவரே! என்று கேட்க, ஜாதகருக்கு ஏழு வயதிற்குள் இவர் வேறு குடும்பமாகப் பிறிந்து போய் விடுவார். இவருக்குச் சுபர்ஜித் சொர்க்கு இடையாது. இவருக்கு நாத் திற்குக் கோபம் வருவதேப் போல கோப முண்டாகும். இவர் தன்னு டைய மனத்தில் நல்லதும் கெட்டதுமான எண்ணத்தை உடையவராவார். இவர் உபாயமாகவும் சாமர்த்தியமாகவும் வார்த்தைகளேக் சொல்லுவார்.

ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்கள்

  1. பாலகன் தந்தை சேதி பகருவோம் யிரு நிறத்தான் சீலன்போல் வெளி மயக்கன் சிறப்பான குடும்ப [மேற்பன் மாலபகதி கொள்வார் ஞுகும் மாடுகள் விருத்தி யுண்டு ஏலவே நடன வித்தை யியம்புவா என்று [சொல்வோம்.

  2. ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லு கின்றேும். இவர் இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாநிறத்தை யுடைய தேகத்தை யுடையவராய் விருப்பார். இவர் பரிசுத்தமான வராகவும் நல்லொழுக்கங்களே யுடையவர் போலவும் வெளிபார்ப்பதற்குக் காட்டிக் கொள்வார். இவர் மேன்மையான குடும்பத்தை யுடையவராவார். இவர் மகா விஷ்ணுவின் பேரில் அன்புடையவராவார். இவருக்குக் கால் நடைகள் விருத்தியாகும். இவா் நடன வித்தையைக் கூத்து வித்தையை அறிந்து வித்தையைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பார் என்று சொல்லுகின்றோம்.

  3. இருகண் ணுள் கன்னி சென்மம் எய்துவான் நிலமும் [சேர்ப்பான் அரசால் கணக்கு செய்வான் அழிந்திடு மத்திலே தான்.

Page 477

வருமை மத்தி லேகும் மைந்தனு முதித்த பின்பு குறையான குடும்ப மெய்தும் குறை தந்த முடையனுமே

7, ஜாதகருடைய தகப்பனுர் சித்திரை ரக்ஷிதரத்தில் கன்னியாராசி யில் பிறந்தவராவர். இவர் நிலங்களேச் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார், இவர் அரசாங்கத்தில் கணக்கு வேலையைச் செய்வார். இதுவும் மத்திய வயதில் போய்விடும் இவருக்கு மத்திய வயதில் தரித்திரமும் கஷ்டங்களும் நேரிடும். ஜாதகர் பிறந்த பிறகு, குடும்பம் குன்றிப்போய் விடும், இலேத் துப் போய்விடும். தகப்பனுர் குறைவான பற்களே உடையவராவர்.

  1. நின்தைகள் பெருவா றுகும் நிருபரால் யென்று சொல்லோம் தன்தைகள் பூமி தன்னே தானவன் விருத்தி செய்வன் விந்தையாய் வணிபம் செய்வன் விடவாக்கன் பித்த தேகி தன்கரம் கத்திரி ரேகை சல்லிய பாதை யேற்பன்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் அரசாங்கத்தாரால் அபவாதங்களேயும் பழிகளேயும் அடைவார் என்று சொல்லுகின்றோம். இவர் தன்னுடைய, பிதுரார்ஜித நிலங்களேப் பயிரிட்டு தான்யவுகையராக்கேலே அதிகப்படுத்து வார். இவர் ஆச்சரியப்படும்படியாய் வியாபாரத்தையுஞ் செய்வார். இவர் சொல்லுகின்ற கெட்ட விஷயங்கள் நடைபெறும். இவர் பித்த குணமுள்ள தேகத்தை உடையவராவர். இவருடைய உள்ளங்கையில் கத்திரி ரேகை என்ற ஒருவித கெட்ட ரேகை இருக்கும். இவர் கடலில் கஷ்டமடைவார்.

  3. இனனெறி யுடையா றுக்கு யிப்பால நுதிப்பா றுகும் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அரிமக லெனப்ப [தாகும்] பண்ணியே பேசு வாறும் பஞ்சை மெனிரிக்க றுவன் மன்னனுல் தாழிலு மேற்பன் மருவிடும் கல்வி றெண்டு.

  4. இங்கு சொல்லப்பட்ட குணகுங்கங்களே உடைய தகப்பனுருக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய குணதிசயங்களேச் சொல்லுகின் றேன். இவர் அரிமகனுடைய மன்மதனுக்குச் சமானமான அழகுடையவராவர். இவர் திறமையாகவும் சாமர்த்தியமாகவும் பேசக் கூடியவர். ஏழைகளிடத்தில் பகஷாபாதமும் தயாள குணமுமுடையவராவர். இவர் அரசாங் கத்தில் வேலையைச் செய்வார். இவர் இரண்டு பாவடியில் வாசித்தவராவர்.

Page 478

  1. சித்திர யில்லம் செய்வன் சிறப்பான குடும்ப மேற்பன் சுத்தவா னரத்தி இச்சை சோம்பிடான் காரி யத்தில் புத்தியில் பெரிய ருவன் பொய் மெய்யாய்ப்

வெத்தியாம் கதொரு வழக்கு வேற்பட் ரூசிதமு மாவள்.

  1. ஜாதகர் சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள அழகான வீட்டைக் கட்டுவார். இவர் மேன்மையான வளமான குடும்பஸ்தராவர். இவர் சுத்தமாக விருப்பார். தான் செய்வதில் பிரிய முள்ளவராவர், தான் செய்கின்ற காரியத்தில் சோம்பேல் உடையவரல்ல, இவர் அறிவில் பெரியவ ராகத் தோற்றுவார். பொய்யை மெய்யாக ஸ்தாபிக்கும் திறமையை உடைய வராவர். இவர் செய்கின்ற நீதித்திருக்குப்படி யான வியாஜத்தில் இவ ருக்கு ஜயமுண்டாகும். இவரை அரசர்கள், அரசாங்கத்தார் மதிப்புடன் பாராட்டுவார்கள்.

  2. தன் துணே காண நூலும் செனிக்கினும் தீதே யாகும் எல்லா காரணத் தினுலே யியம்பீ ரந்தச் சங்கை துன்மையாய் மதியு மூன்றில் சூரியன் லாபம் நிற்க அன்னவன் தனிய ருவன் அம்பிகை யாதே கேளாய்.

  3. ஜாதகருக்குச் சகோதரர்கள் கிடையா. ஒரு சமயம் சகோதர கள் பிறந்தாலும் சீக்கிரத்தில் இறந்து விடுவார்கள். இந்த விஷயத்தை எந்தக் காரணத்தினால் இப்படிச் சொன்னீர் என்று கேட்கவே, கெடுதியாக மதி என்ற சந்திரன் மூன்றில் (கீசமாகும்) சூரியன் லாபம் என்ற பதிநோன் றில் (இருப்பதாலும் ஜாதகர் சகோதரபில்லாமல் சனியாத விருப்பார், பார்வசி யம்மையே / கேட்பீராக.

  4. பிறந்தனுள் முதலா யாகப் பேசுவோ மெட் டாண்டும் தரையது சேத மெய்தும் தனமது விரைய மாகும் குறைவரும் மன்னராலே கொடுமைகள் சேறு

வறுமை காலி பீடை வரவுக்குச் செலவ சேனகம்.

  1. ஜாதகர் பிறந்தது முதல் எட்டு வருஷங்கள் வரையிலும் நிலங்கள் கெட்டுப் போய்விடும். பணம் விரையமாக விடும் செலவாகி விடும். அர சங்கத்தாரால் கெடுதிகள் ஏரிடும், சஷ்டங்களும் துன்பங்களும் உண்டாகும் என்று சொல்லுங்கின்றேன். தரித்திர முண்டாகும். நாற்கால் ஜந்துக் களுக்கு நோயுண்டாகும், வரும்படிக்குமேல் அதிகமான செலவுண்டாகும்.

  2. அதற்கு மேல்வருமை காணண் அம்புலி போலே

Page 479

விதவித லாப மெய்தும் விளோபுலன் பலித மாகும் குறைமண மில்லா வாழ்வன் குவலய மதிப்பு மெய்தும்.

  1. ஜாதகருக்கு எட்டு வயதிற்கு மேல் தரித்திரம் கிடையாது, இவருக்கு யோகம் வளர்பிறை சந்திரனைப் போல நாளுக்கு நாள் அதிகப் பட்டுக் கொண்டே போகும், தன்னுடைய வீட்டில் லட்சுமிக்காட்சி முண் டாகும். இவருக்குப் பால் பாக்கிய மதிக்கப்படும். இவருக்குப் பலவழி யில் லாபமுண்டாகும், பயிரிடும் நிலங்கள் நல்ல பலிதத்தைத் தரும். இவர் தன்னுடைய மனத்தில் யாதொரு குறைவும், கஷ்டமும் இல்லாமல் வாழ்வார், ஜனங்கள் இவரைக் கேளரவத்துடன் பாராட்டுவார்கள்.

  2. ஈரொன்ப தாண்டு தன்னில் யெய்திடும் கணக்கு வேலை நேரிடும் பாலனுக்கு நினோத்த காரியங்க ளோங்கும் பாரியும் வந்த பின்பு பகருவோம் விசேஷ யோகம் ஆறுமா முகேனப் பெற்ற அம்பிகை யாளே கேளாய்.

  3. ஜாதகருக்குப் பதினெட்டு வயதில் இவருக்குக் கணக்கு எழுதுந் தொழில் கிடைக்கும், இவர் நினோத்த காரியங்கள் விருத்தி யடையும், கை கூடி வரும். இவருக்கு மேன்மை வந்த பிறகு அதிகமான யோகம் நேரிடும் என்று சொல்லுகின்றோம். ஆறு முகங்களே யுடைய முருகக் கடவுளேப் பெற்றெடுத்தப் பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகருடைய விவாக காலமும் மனம் வியனில் குணதிசயங்களும்

  1. மணமது யிருப தாண்டில் மருவிடும் தென்மேல் பாரி குணமது நல்ல தாகும் கொடுமையை யெவர்க்கு தணிவுளாள் சிவந்த மேனி சாதகன் மன துக் கணிகையா யொத்த மாது படித்தலால் யோக சாதி

  2. ஜாதகருக்கு இருபதாவது வயதில் தென் மேற்குத் திக்கிலிருந்து மேன்மை வந்து விவாகம் நடைபெறும், இவளுடைய குணம் நல்லதாக, விருக்கும். இவள் யாருக்கும் தீங்கை நினைக்க மாட்டாள். இவள் சாந்த, மானவளாவள். சிகப்பு நிறமான தேகத்தை யுடையவளாவள். ஜாதகரு டைய மனத்திற்குத் தகுந்தாற் போல ஒற்றுமையாக விருப்பாள். இவள் தகுதியுள்ளவாக விருப்பாள். கபடு வஞ்சனை, கள்ளம் ஆகிய இவற்றை யுடையவளல்லள். இவள் யோகத்தை யுடையவளாய் விருப்பாள்.

Page 480

  1. அன்னம் போல்சாய லொக்கும் அடிசலுக் கினிய பின்ன மில்லாத தேகி பிறற்குற்றம் புகலாளும் தன்சொல்லு மடக்க முண்டு சதுஷ்பாதம் விருத்தி பொன்பணி அதிகம் சேர்ப்பன் புண்ணிய மனத்த ளாகும்

  2. ஜாதகருடைய மேனி அன்னப்பட்சியைப் போல அழகான ரூபத்தை யுடையவளாவள். இவள் சமையல் செய்வதில் கெட்டிக்காரி, இவளுடைய கைபாகம் இனிப்பாக விருக்கும். இவள் யாதொரு அவய வக் குறைவு மில்லாத தேகத்தை யுடையவள். அயலார் பேரில் நின்றை கள்ளச் சொல்ல மாட்டாள், சாட்ட மாட்டாள். இவள் சாந்தமாகவும் அமைதி யாகவும் பேசுவாள். இவளுக்கு நாற்கால் பிராணிகள் விருத்தியாகும். இவள் தனத்தையும் ஆடை ஆபரணங்களோடும் அதிகமாகச் சேர்த்து வைப்பாள். இவள் நல்லதான தானதர்மங்களோச் செய்கின்ற மனத்தை யுடையவளாவள்.

  3. சுதர்களும் ஆண்பா லொன்று தோகையும் நால்வ ராகும் பதராகு மிரண்டு யென்றும் பாலகன் பூர்வம் கேளாய் அத்திவாழ் பெருமுக்கல் தன்னில் அம்மறை குல நிதிமிக பெருக்க மாகி நிமலனும் வாழு னளில்.

  4. ஜாதகருக்கு ஒரு ஆண் குழந்தையும் நான்கு பெண் குழந்தை களும் நீடித்திருப்பார்கள். இரண்டு குழந்தைகள் சேக்கிரம் இறந்து விட வார்கள். ஜாதகருடைய முன் ஜன்மத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக. இவர் சஞ்சியாசிகள் வசிக்கின்ற பெருமுக்கல் பிராமணருடைய ஜாதியில் பிறந்து செல்வம் அதிகமாகி இவர் வாழ்கின்ற காலத்தில்

  5. தன்னிட யிடத்தோர் தானும் சண்டைகள் மிகவே [கொண்டு மன்னர்பால் செல்லும் போது மாரணும் ஒருவன்

உன்னத வார்த்தை சொல்ல உறைவதால் குறைவு

அன்னவன் வருத்த முற்று அறைந்த சாபத்தைக் [கேண்மோ,

Page 481

  1. இவ்ரிடத்தில் இருப்பவர்கள் சண்டை போட்டுக் கொண்டு அரசாங்க உத்தியோகஸ்தரிடம் நியாயத்திற்காகப் போன போது ஜாதகர் ஒருவர் பக்கமாகச் சாட்சியைச் சொல்லவே, மற்றொரு பக்கத்தாருக்குக் கெடுதிகள் நேரிடவே கெடுதியை யடைந்த பக்கத்தார் துன்பத்தை யடைந்து கொடுத்த சாபத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக.

  2. சூதான வார்த்தையென்மேல் செப்பின பாவிக்கே தான் போதனம் செல்வு மாகும் போதைய மரண மாகும் மேதினில் பின்சென் மத்தில் விளங்காது துணேவர்

  3. வஞ்சகமான, பொய்யான வார்த்தையை என் பேரில் சொல்லிய பாபியாகப உனக்குப் பணம் செல்வாக்கிட வேணும், உன்னுடைய மனேவியும் மரணாகிவிட வேணும். உன்னுடைய பின் ஜன்மத்தில் சகோதர்கள் இறந்துவிட வேணும். நீ பொய்யை வஞ்சகமாகச் சொன்னதால் நிலங்கள் நன்றுப் விலையாமல் கஷ்டங்களேத் தரவேணும்,

  4. உன்டிக்கு வறுமை யுண்டாய் உலகினில் வாழ்வா

  5. உனக்குச் சாப்பாட்டிற்குக் கஷ்டங்கள் ஏற்பட்டு உலகத்தில் நீ வாழ்க கடவது என்ற ஜாதகரைப் பார்த்துச் சாபங் கொடுத்தார். இந்தச் சாபம் ஜாதகரை வந்தடைந்தது. ஜாதகர் தரித்திரத்தையுங் கஷ்டங்களையும் அனுபவித்தப் பிறகு இறந்து, எம்பட்டணத்திற்குப் போய்ப் பிரமதேவரால் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றார்.

  6. ஆகையால் முன்ஞூழ் சாபம் அனுரூகிடு மிச்சென் மத்தில் போகிடும் பொருளும் பூமி போசன வறுமை காணும் பாகமாய் எட்டாண் டுக்கும் பல விசனங்க ளுண்டு யேகிடும் கன்று காலி யிடறது அநேக மெய்தும்.

  7. ஆகையால் முன் ஜன்மத்திய சாபம் இந்த ஜன்மத்தில் ஜாதகரை வந்தடையும். பணமும் நிலமும் சோத்துக்கெள்ம் அழிந்து போய்விடும் சாப்பாட்டிற்குக் கஷ்டங்கள் உண்டாகும். ஜாதகருக்கு எட்டு வயது வரை பலவித கஷ்டங்களும் நேரிடும், அநேக இடர்ச்சல்களும் உண்டாகும்.

Page 482

  1. சொல்லிய ஆண்டின் மேலாய்ச் சுகமிக பெருகு

[மென்றோம் நல்லவர் நேச மெய்தும் நற்காலி பலித மாகும் இல்லமும் பத்தினோன் பாண்டில் யெய்பதிரும் சித்திர மாக அல்லல்கள் காண லுகும் அம்பிகை யாவே கேளாய்.

  1. மேலே சொல்லப்பட்ட எட்டு வயதிற்குப் பிறகு அதிக சுகங்கள் உண்டாகி அதிகரிக்கும் என்று சொல்லுவதின்றேும். நல்லவர்களுடைய சிநேகிதம் ஏற்படும். ஆடு மாடுகள் பலித்ததைத் தரும் விருத்தியாகும். சித்திரங்காட்டிய அழகான ஒரு வீடு வந்து சேரும். ஜாதகர் கஷ்டங் களே அடைய மாட்டார், பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. அன்னையின் குணத்தைச் சொல்வேன் அழகுளாள்

[சிவந்த் மேனி தன்சொல்லுற மடக்கமுண்டு தன்மனம் கபடு மில்லாள் மன்னவன் மனதுக் கேத்தோள் வாதனோய் வுடைய மன்னவன்

உடையவளாமே.

  1. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லு கின்றேன். இவள் அழகாக யிருப்பாள். சிகப்பு நிறமான தேகத்தை யுடையவளாவள். இவள் சாந்தமாகவும் நிதானமாகவும் பேசுவாள். தன் நுடைய மனத்தில் வஞ்சனை, கள்ளம் ஆகிய இவற்றை யுடையவளல்ல. இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற் போல் ஒற்றுமை யாக விருப்பாள். இவள் வாத ரோகத்தை யுடையவளாவள். இவள் அதிக தனத்தை யுடையவளல்ல. இவள் பெரிய, சிறந்த அறிவை யுடையவளாவள்.

ஜாதகரின் தாயாருடைய சகோதரபாவம்

  1. இல்லமும் மேல்போ லாகும் யிவள் துணே ஆண்பால்

[ரெண்டு செலுவார் வெளிதேசத்தில் சிறுத்திடு மில்லம் தானும் வல்லிமார் ளாகும் மாதுவும் தனியே யாகும் சொல்லுவர் தச சங்கை சன்னதிலில் மதியும் நச்சம்.

  1. ஜாதகரின் தாயாருடைய வீடு மேற்குத் திக்கிலிருக்கும், இவ னுக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. இவர்கள் வெளி தேசத்திற்குப் போய் விடுவார்கள். இவளுக்குச் சகோதரி

கிடையாது. இவள் தனியாக விருப்பாள். இதற்க்கு

Page 483

காரணங்களச் சொல்லுவீர் என்ற கேட்கவே, சனி நான்கிலிருபதாலும், சந்திரன் நீச்சமாக.

ஜாதகன் தாயாருடைய முன்ஜன்மம்

  1. இருபதால் புகன்றும் யாங்கள் யவளிட பூர்வம் கேளாய் திருப்பரம் குன்றம் தன்னில் செனித்தனள் வடுக மாது பொருளாது பெருக்க முண்டாய்ப் பூமியில் வாழும் நாளில் மருவின விதேயைக் கேண்மோ மைத்துனன் மேலே நின்னே.

  2. இருபதாலும் நாங்கள் சொன்னேும் என்றுர் முனிவர். ஜாதக ரின் தாயாருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும், கேட்டீ ராக. இவள் திருப்பரங் குன்றம் என்ற முருகருடைய கேசத்திரத்தில் வடுகர் ஜாதியில் பெண்ணாகப் பிறந்து அதிகமான சொத்தை யுடையவளா கிப் பூமியில் வாழ்கின்ற காலத்தில் சம்பவித்தப் பாவத்தைச் சொல்லுகின் றேன் கேட்பீராக. இவள் தன்னுடைய மைத்துனனுகிய புருஷனுடைய இளைய சகோதரர் பேரில் அபவாதத்தைச்

  3. சொல்லியே விலக்கி ஊழாம் செப்புவான் வரன்பின் வந்தோன் அல்லசகள் தொழுன் பாவி அணுகாது துணேவர் தானும் வல்லிபின் சென்மம் தன்னில் மருவாது துணேவர் தானும் எல்லாகள் திரித லாகும் யீன்ற தாய் தந்தைதானும்.

  4. சொல்லி இவரைத் துறத்தி விட்டாள். இதன் பேரில் புருஷனுட டைய இளைய சகோதரர் சொல்லுகிறுர். “என் பேரில் கெடுதியாகச் சொல்லிய பாபியாகி உன்குச்ச சகோதர்கள் இல்லாமல் இருக்க கடவது, உன்னுடைய மறுஜன்மத்தில் கூட உன்குச்ச சகோதர்கள் இல் லாமல் இருக்கடவது, உன்ேபப் பெற்ற தாயாரும் தகப்பனுரும் ஊர் ஊராய்ப் திரிந்தேலயக் கடவது” என்று சொல்லியும்

  5. இன்னும் பலவார் சொன்னுர் யெய்திற்று அந்தச் சாபம் கன்னிகை யந்தி யத்தில் கனமிலாக் குடும்பி யாகி

Page 484

துன்மையாய்ச் சால நெடு சேர்ந்துமே பிரமன் லக்கம் அன்னவ ஊதித்தா ஒன்றேும் அணுகிடு முன்னூழ் சாபம்.

  1. இன்னமும் பலவிதமாகச் சொல்லிச் சாபத்தைக் கொடுத்தார் மைத்துனர். இந்தச் சாபம் தாயாரை வந்தடைந்தது. இவள் தன்னுடைய முன் ஜன்மத்தின் கடைசி காலத்தில் மேன்மையில்லாத சிறப்பில்லாத குடும்பத்தலாகி வாழ்ந்து பிறகு இறந்து எமபட்டணத்திற்குச் சென்று பிரம தேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இவள் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுள் என்று சொல்லுகின்றும். முன் ஜன்மத்திய சாபம் இவளே வந்து அடைந்தது.

ஜாதகரின் தாயாருடைய பின்ஜன்மம்

  1. இல்லமு மகேச்சலெய்தும் யீன்ற தாயில்லம் பாழாம் அல்லலாய்த் துனிவர் தாழ்ம் அவளுடை பின்ஜன்மம்

[கேள் தொல்லேயே நிவர்த்தி செய்யும் திருவள்ளூர் தன்னிலே [தான் புல்குவாள். சைவ சேயாய் புண்ணிய வதியே கேளாய்.

28... ஜாதகருடைய தாயாருடைய வீட்டிலுள்ள வர்கள் கஷ்டங்களும் யும் தொந்தரவையும் அறுபவிப்பார்கள். இவளுடைய தாயார் வீடு கஷீணித்துப் போய்விடும். இவளுடைய சகோதர்களும் கஷ்டங்களும் அன பவிப்பார்கள். இவளுடைய மறு ஜன்மத்தைச் சொல்லுகின்றேன், கேட்டீ ராக. கஷ்டங்களே விலக்கி விடுகின்ற ஸ்தலமாகிய திருவள்ளூர். கேசத்தி ரத்தில் சைவ ஜாதியில் பெண்ணாகப் பிறப்பாள், புண்ணியசாலியாகி பார்வதியர்மையேல் கேட்பிராக.

ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம்

  1. தந்தையின் பூர்வம் தன்னே தாணெடுத் தியம்பக் கேண்மே முந்திய அங்கம் தன்னில் முந்தித்தனன் வைணவ சேயாய்ச் சந்ததம் மலர் தொடுத்துச் சகலர்க்கும் கிரியம் செய்து விந்தையாப்ப பசுநே செய்து வித்தகன் வாழும் நாளில்.

Page 485

  1. ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத் தைப் பற்றிச் சொல்லு கின்றேன் கேட்பீராக. மேன்மையான அரங்கம் என்ற பூரங்க கேஷத்திரத் தில் வைஷணவ ஜாதியில் ஆணுகப் பிறந்து. எப்பொழுதும் புஷ்பங்களோ க் கோர்த்து எல்லோருக்கும் விற்றும் ஆச்சரியப்படும்படியாய்ப் பஜனை பைச் செய்தும் வாழ்கின்ற காலத்தில்

  2. மற்றும் போகம் துரியத்தான் பருவிற்று அது ஓர் தோஷம் குறை செய்தான் ஏழையோர்க்குக் கூறுவார் சாபம் தானும் மறுசென்மம் மன்ன ராலே அவமானம் குடும்பம் தாழ்வ திருகாக அனந்தம் சொன்னுர் சேர்ந்தது அந்தத் தோஷம்.

  3. ஜாதகருடைய தகப்பனுர் ஒரு பிராமண ஸ்திரியுடன் சம்போகஞ் செய்தார். இது ஒரு தோஷமாக ஏற்பட்டது. ஏழை ஜனங்களுக்கு இவர் கெடுதியை விளைவித்தார், அதனால் அவர்கள் சாபத்தைக் கொடுத்தார்கள், நீ உன்னுடைய மறு ஜன்மத்தில் அரசாங்கத்தாரால் அவமானத்தை யடைய வேண்டியது. உன்னுடைய குடும்பம் நொந்து குறைவை யடை ய வேண்டியது என்று சொல்லியும் இன்னும் அதிகமான கெடுதல்களே யும் சொன்னுர்கள். இந்தத் தோஷமும் தகப்பனுரை வந்தடைந்தது.

  4. அந்திய காலம் தன்னில் அதிகமாய்ப் பிணியு மெய்தி அந்தகன் பக்கல் சென்று அயனுமே வரையப் பட்டு வந்தவ என்று சொல்வோம் மருவிதும் யேழை சாபம் நிந்தைகள் வரும்மை நேரும் நிமலியோ கேட்டி டாயே.

  5. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய முன் ஜன்மத்தின் கடைசி காலத்தில் அதிகமான வியாதியை யுடையவராயிப் பிறகு இறந்து எமனிடத் திற்குப் போய்ப் பிறகு பிரமதேவரால் பிரமலோகத்தில் எழுதப்பட்டு இந்த ஜன்மத் தில் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுகின்றோம். ஏழைகளி னுடைய சாபம் இவரை வந்தடையும். அதனால் அவபாதங்களும் தரித்திர மும் கஷ்டங்களும் இவருக்கு உண்டாகும். பார்வதியம்மையே ! கேட்டீராக.

ஜாதகரின் தகப்பனுடைய மறுஜன்மம்

  1. பின்சென்மம் கூடல் தன்னில் பிறப்பனும் பிரம்ம சோய்ய மன்னரால் தொழிலும் பெற்று வாழ்குவா என்று [சொல்வேன்

Page 486

அன்னவ ரிச்செண் மத்தில் அல்பமாம் புத்தி யாயும் தன்சொல்லுநு மிரணடு மாயும் தானவன் வாழ்வ தாலே.

32: ஜாதகசின் தகப்பனுடைய மறஜனம்தில் கூடல் என்ற திருமுக் கூடலில் பிராமண ஜாதியில் ஆனுகப் பிறந்து அரசாங்கத்தில் உவல்யில் அமர்ந்து வாழ்வார் என்று சொல்லுகின்றேன். இவர் இந்த ஜல தேசில் அற்ப புத்தியைப் புடைசூழ்ந்தும், பொய்யையும் மெய்யையும் கலந்து பேசியும் வாழ்வதால்;

33 முதல்குல முதிக்கும் வண்ணம் முறைப்பிற்கள் முனியே

[நீதான் சதியின்றி மாலோன் பக்தி தானவன் கொண்ட தாலே உதிப்பபஞு மறை குலத்தில் உரைத்தது தப்பா தாகும் அதிதியை ஆதரிக்கும் அம்பிகை யாளே கேளாய்.

  1. இவர் முதற்குலமாகிய பிராமண குலத்திற் பிறப்பதற்குக் கார ணத்தைச் சொல்லுவீர் முன்வரே! என்று கேட்கவே, துரோகமில்லாமல் இவர் மகாவிஷ்ணுவின் பேரில் அன்பை யுடையவராகி விருந்ததால் பிராமண குலத்தில் பிறப்பார். நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகா. சஞ்சயாசிகளும் பரதேசிகளும் கூப்பாற்றுகின்ற பார்வதி வம்மையேல் கேட்பீராக.

ஜாதகரின் தாய்ப் தந்தை பாட்டன பாட்டி இவர்களின் மரணகாலம்

  1. முப்பது ஆறு ஆண்டில் விழலம்புவோம் தந்தை கண்ட ம செப்புவோ முப்பான் ஏழில் திருமதி அன்னை மைப்புடன் ஆரும் ஆண்டில் விளம்புவோம் தன்ன த [அன்ன ஓப்புடன் பத்தாண்டில் தான் ஒதுங்குவான் பிதாவின் [தந்தை.

34, ஜாதகருக்கு முப்பத்தாறுவது* வயதில் இவருடைய தகப்பனுடைய இறுதி விடுவார் என்று சொல்லுகின்றேும். முப்பத்தேழாவது வயதில் தாயார் இறந்து விடுவாள் என்று சொல்லுகின்றேும். ஆறுவது வயதில் தகப்பன் வழி பாட்டன் இறந்து விடுவாள் என்று சொல்லுகின்றேும். பத்தாவ துபதில் தகப்பன்வழி பாட்டன் இறந்து விடுவார்.

*மீபக்கபானம் :-பிதுர் மாரக விஷயம் :-ஜாதகருக்கு முப்பத்தாறுவது வயதில் சுக்கிர தசை நடக்கின்றது. பிதிருடைய லக்கினம் ஒன்பதாவது வீடாகிப ரிஷபம் ஆகும். இந்த ரிவுப லக்கினத்

Page 487

திந்து ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகம் பிரகாரம் சுக்கிரன் மாரகராகின்றுர். ஆகையால் இங்கு சுக்கிர தசை யில் பிறுக்கு மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

*மாதிர் மாரக விஷயம் :- ஜாதகருக்கு முப்பத்தேழாவது வயதில் சுக்கிர தசை ஆட்கொண்டிருந்தது. மாதிரு லக்கினம் தனுஷ் ஆகும். இந்தத் தனுஷு லக்கினத்திற்குச் சுக்கிரன் ஜாதக சந்திரிகை அறுபதாவது சுலோகம் பிரகாரம் மாரகராகின்றுர். ஆகையால் இங்கு சுக்கிர தசையில் மாதிருக்கு மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

*தகப்பன் வழி பாட்டி மரண விஷயம் ;- தகப்பன் லக்கினம் நீசபமாகும். இதற்கு மாதிர் லக்கினம் நிஷபத்திற்கு காண்காவது வீடாகிய சிம்மமாகும். ஆகையால் பிதிர் வழி பாட்டி லக்கினம் சிம்மம் ஆகும், இந்த சிம்ம லக்கினத்திற்குப் ஜாதக சந்திரிகை ருப்பத்திரண்டாவது சுலோகம் புதன் மாரகராகின்றுர் ஆகையால் இங்கு புத தசையில் பிதுர்வழி பாட்டிக்கு மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது;

*பிதிர்பாட்டன் மாரக விஷயம் :- பிதிர் லக்கினம் நீசபமாகும். நீசபத் திற்குப் பிதுர் லக்கினம் மகரமாகும். மகரத்திற்கு லக்கினதி பதிபாகிய சனியைப் புதன் பார்த்து இவருடன் சம்மந்த முடையவராகின்றுர். ஆகையால் தூய்ப கேரளம் ஏட்டாம் பாவம் பன்னிரண்டாவது இருபதாவது பாடல்கள் பிரகாரம் புதன் மாரகராகின்றுர். ஆகையால் இங்கு புத தசையில் பிதுர் வழி பாட்டனுக்கு மாரகஞ் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜாதகருடைய மரணகாலமும் மறுஜன்மமும்

  1. அறுபது ஆண்டு தன்னில் ஆனி மாதத்திலே தான் திருமக னுடல மேகும் செப்புவோ மிவன்பின் சென்மம் பெருமையாய்க் காஞ்சி தன்னில் பிறப்பபும் சத்திரிய குறைவின்றி வாழ்வா னிகும் கோதையே கேட்டிடாயே.

  2. ஜாதகர் தன்க்கு அறுபதாவது வயதில் ஆனி மாதத்தில் இறந்து இவருடைய தேகம் அழிந்து மறைந்து போய்விடும். இவர் பெருமையாக காஞ்சிபுரத்தில் சத்திரிய ஜாதியில் ஆண் குழந்தையாகப் பிறப்பார், பார்வதியம்மையே! கேட்பீராக.

  3. இன்னவன் செனன காலம் ஈட்டிடுள் ரெண்டாம் பாதம் மன்னிய புதனி ருப்பு வருடமே பதினெண் ரூகும்

Page 488

கன்னியாலக்னம்-ஜாதகம் 27

449

தன்னுடன் நவமாம் திங்கள் சாற்றுவோம் பலனெ

[யாங்கள் பொன்னது ஆசை யாலே பிதாவுக்குச் சிறையு மெய்தும்

  1. ஜாதகருடைய ஜனன காலத்தில் ஈட்டி நாள் என்ற கேட்டை நாஷத்திரத்தில் இரண்டாம் பாதம் ஆகும். இதற்குரிய புதமகா தசையில் இருப்பு நிறை வருஷங்கள் பதினெண்றும் மாதங்கள் ஒன்பதும் ஆகும். இக் காலத்திய பலாபலன்களெ நாங்கள் சொல்லுகின்றோம். பொன்னின் பேரில் ஆசையை வைத்ததால் ஜாதகருடைய தகப்பனுக்குச் சிறைசாலே யீல் வசித்தில் நேரிடும். அஃதாவது இவர் ஜெயிலுக்கும் போய்விடுவார்.

  2. சகலமும் குறைவ தாகும் சதுஷ்பாதம் சேத மெய்தும் அகமது அல்லச் லெய்தும் அஞ்சிடும் பந்துவுக்கே

[தான் மிகுதனம் செலவு மெய்தும் வீசனமே குடியாய்த் தங்கும் செகமதில் தவங்கள் செய்யும் செல்வதி யேகட்டி டாயே.

  1. எல்லாவிதங்களிலும் குறைவான பலனே நடக்கும். கால் னடைகள் இறந்து போய்விடும். வீட்டில் தொந்தரவுகள் ஏற்படும், பந்துக் களுக்குப் பயந்து இருக்க வேண்டியதாக நேரிடும். அதிக பணம் செலவாகி விடும் எப்போதும் துக்கமே வீட்டில் குடி கொண்டிருக்கும், உலகத்தில் தவங்களேச் செய்கின்ற பார்வதியம்மைபோல் கேட்டிராக.

57

Page 489

ஜாதகம் 28

ஜனனகால கிரகங்கள்

  1. 'பிறை 'புகார் 'கோலதாக 'பானு 'தேர்புதனு 'மேரு 'தரைமகன் 'மான தாகச் சனிகேது 'சாடி யாக குரு 'நந்தி 'பணியும் 'சீயம் 'கோதையும் சென்ன

உரைகுவீர் பலேன எய்ன்று உத்தமி கேட்க லுற்றுர்.

  1. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரனும் சுக்கிரனும் துலாத்திலும்,

கிரகங்கள் சூரியன் விருச்சிகத்திலும், புதன் தனுசிலும், அங்காரகன் மகரத்திலும், சனியும் கேதுவும் கும்பத்திலும், குரு ரிஷபத்தி லும், ராகு சிம்மத்திலும் இருந்து இவ்விதமாக நவக் கிரகங்கள் அமைந்திருந்தால் பலாபலன்களேச் சொல்லுவீர் முனிவர்களே என்று பார்வதி யம் மையார் கேட்டார்.

குறிப்பு;—இந்த ராசிச் சக் கிரக அமைப்பு பிற்குப் பின்வரும் அமைச்ச சக்கர கிரக நிலை பொருந் தத முடையதாகும் :—மேஷத்திற் புதனும் ராகுவும், ரிஷபத்தில் அங் காரகனும், கன்னி யிற் சூரியனும், துலாத்திற் சந்திர னும் கேதுவும் விருச்சிகத்திற் சனியும் மீனத்திற் குருவும் சுக்கிர னும் ஆகும். குரு வக்கிர கதியில்(இருக்கின்றார்.

சித்திரை 3-ஆம் பாதம் அங்கார தசை வ(து 2—10—00

  1. சந்திரன்

  2. சுக்கிரன்

  3. துலாம்

  4. சூரியன்

  5. விருச்சிகம்

  6. தனுசு

  7. அங்காரகன்

  8. மகரம்

  9. கும்பம்

  10. ரிஷபம்

  11. ராகு

  12. சிம்மம்

  13. கன்னி

Page 490

  1. தென்முனி புகலும் கின்றுர் செனித்தது ஆண்பால்

[சென்மம் வந்தயில் கீழ்மேல் வீதி வாசலு யெமனின் நோக்கம் அத்திரி மாரி கீழ்பால் ஆளி வாகனத்தாள் உத்திரம் தந்தயும் வடக்கு ழாக்கும் சிறுவோராம் வடுகார் வாக்கம்.

  1. தென் முனியாகிய அகஸ்திய மஹரிஷி சொல்லுகின்றுர். பிறந்த குழந்தையை ஆண் குழந்தையாகும். பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் தெற்குத் திக்கைப் பார்த்த வாயிலே யுடையதாகும். ஒரு மேல்யும் மாரியம் மன் கோயிலும் கிழக்குத் திக்கிலிருக்கும் காளியம்மன் கோயில் வடக்கிழக்குத் திக்கிலிருக்கும், விநாயகர் கடவுளின் கோயில் வடக்கிழக்குத் திக்கிலிருக்கும் இவ்வித அடையாளங்கள் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வடுகர் என்ற தேசுங்கர் ஜாதியில் பிறப்பார்.

  2. இன்னவன் செனனமிருப்பிட மதற்கு ஏரேழு கடிகை தூரத்தில் மன்னிய தந்தைஊரென மொழிவோம வடவாசல் கிழக்குமேல் வீதி உன்ன தயில்லம் உரைத்தன மதன்கீழ் உத்தவன் யோகமும் துணவர் அன்னேயின் தந்தை களத்திர புத்திரர் அறைகிறேும் முன்பின் சென்மங்கள்

  3. ஜாதகர் பிறந்த வீட்டிற்குப் பதினெண்கு நாழிகை தூரத்தில் இவரு டைய தகப்பனுடைய கிராமம் உண்டென்று சொல்லுகின்றும். தகப்பனு ருடைய வீடு கிழக்கு மேற்குத் தெருவில் வடக்குவாயிலே யுடையதாகும். இந்த வீடு உபர்ந்த மேன்மையான வீடாகும் என்று சொல்லுகின்றும். இந்த ஊருக்குக் கிழக்குத் திக்கில் ஜாதகர் பிறந்த கிராமம் உண்டு. ஜாத கருடைய போகத்தையும், இவருடைய சகோதரர்கள், தாயார், தகப்பனார், மனைவி, மக்கள் ஆகிய இவர்களுடைய யோகங்களையும், முன் ஜன்மம், பின் ஜன்மம் ஆகிய இவற்றையும் சொல்லுகின்றும்.

  4. தந்தைதுணே ஆவன்ஒன்று கன்னிரெண்டு சாற்றுகிறேும் திர்க்கமதாய் துணே ஆளூந்தான் முந்நிந் தாய் ஒன்றுக வாழ்வானகும் உயர்வான குடும்பமுளன் புகழ்மேற்பன் பந்தினர்மதிக்க உத்யவன் யோகிவாளும் பஞ்சைமே லிரக்கமுளன் பதரில்செல்லான் தன்தந்தை ஆஸ்தியிலான் அன்னேயாலே தனம்பும் மிருதியென்றும் சரசவார்த்தை

Page 491

  1. ஜாதகரின் தகப்பனுடைய சகோதர்களில் ஒரு சகோதரனும் இரண்(டு) சகோதரிகளும் நீண்ட ஆயுள் யுடையவர்களென்று சொல்லுகின்றும். இன்னட்ச சகோதரர் மூத்த சகோதரராவர். இவர் ஜாதகருடைய தகப்பனுடைய குடும்பத்திலிருந்தே வாழ்வார். இவர் சிறந்த மேன்மையான குடும்பத்தை யுடையவர். கீர்த்தியையும் பெருமையையும் அடைவார். இவர் தன்னுடைய பந்துக்கள் மதிக்கும்படியான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவர் நல்லது எடுத்து என்று புகுத்தற்பிக்குடிய நூல்பமான அறிவை யுடையவராவர், இவர் எழைகளிடத்தில் பட்சாதாபமும் அன்புமுடையவ ராவர். இவர் அற்பமான பலனில்லாத காரியங்களில் பிரவேசிக்கமாட் டார். இவருக்குப் புதரார்ஜித சொத்து கிடைபாது, இவருக்குத் தாபாராஸ் அதிகமான சொத்துக்குள்ள நிலங்களும் வந்து சேரும் என்று சொல்லு கின்றோம். இவர் இனிமையான வார்த்தைகள் யுடையவராவர்.

  2. -வாதபித்த தேகமுளன் பாரியொன்று வரைகிறும் தீர்க்கமதாய் சுதராவென்று காதலிமார் யிருவர்தீர்க்கம் சுகமாய்வாழ்வன் கஞ்சமாம் ரேகையுண்டு கரத்திலேதான் தீதாகநன்நோ புதல்வனுலே சிலவழக்கு நேர்ந்துதன்பால் செயமேயாகும் ஓதுவேன் பின்பாகம் விபரமாக உரைகிறும் தந்தைகுணம் உமையேகேளாய்

  3. ஜாதகரின் தகப்பனுடைய மூத்த சகோதரர் வாதபித்த குண முள்ள தேகத்தை யுடையவராவர், இவருக்கு ஒரே ஒரு மனைவி உண்டு. இவள் நீண்ட வயதுடையவளென்று சொல்லுகின்றோம். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் நீண்ட ஆயுள் யுடைய வர்களாக விருப்பார்கள். இவர் சுகமாக விருந்துகொண்டு வாழ்வார், இவருடைய உள்ளங்கையில் தாமரை ரேகை என்ற ஒருவித நல்ல ரேகை யுண்டு. இவருடைய தாயாரின் சகோதரருடைய பிள்ளையால் சில வியாஜ் ஜியம் நடந்து தது இவருக்கு அனுகூலமாகும். பின் பாகமாகிய இரண்டாட வது பாகத்தில் மற்ற விஷயங்களை விவரமாகச் சொல்லுகின்றேன். இனி மேல் ஜாதகரின் தகப்பனுடைய குணதிஷ்டங்களைப் பற்றிச் சொல்லுகின் றேன், பார்வதியம்மையே கேட்பீராக.

  4. மாள்நுமை முடையவனும் கிருஷிசெய்வன் வண்டிவாகன முடையன் வருமிகாணுள் சீலம்போல் வெளிமயக்கன் தந்திரவார்த்தை சிறப்பான யில்லும்மே செப்பலாகும் பால்பாக்கியம் ஆளடிமை பண்போர்நேயன் பலருக்கும் சகாய முள்ளோன் பதரில் செல்லான் ஞாலத்தைவிருத்தி செய்வன் சுகிபொசிப்பன் நற்கரத்தில் மாவின்வரி நல்குமென்றும்

Page 492

  1. ஜாதகருடைய ஜாதகப்பனுள் மகாவிஷ்ணுவின் பெயரை யுடையவராவர், பயிற்தொழிலேச் செய்வார், வஸ்ஷடி வாகனத்தை யுடையவராவர், இவர் தரித்திரத்தையும் கஷ்டங்களையும் மனுபவிக்கமாட்டார். பரிசுத்த நல்லொழுக்க முடையவராகவும் இருப்பதைப்போல வெளியாருக்குக் காட்டி அவர்களே ஏமாற்றுவார். இவர் உபாயமாகவும் சாமர்த்தியமாகவும் வார்த்தைகள் சொல்லுவார். இவர் மேன்மையான வீட்டையும் குழம்பத்தையும் உடையவராயிருப்பர் சொல்லக்கூடும். இவர் பால் பாக்கியத்தை உடையவராவர், வேலையாட்களே யுடையவராவர், நல்லகுணத்தை யுடையவர்களுடைய சிநேகிதத்தை யுடையவராவர். இவர் அனேகருக்கு உபகாரத்தைச் செய்வார், இவர் அற்பமான, பலனற்றக் காரியங்களில் பிரயேசிக்கமாட்டார். இவர் நிலங்களேப பயிரிட்டு தானிய வகையை ருக்கே அதிகப்படுத்துவார், சுகமான ஆகாரத்தைச் சாப்பிடுபவராவர், இவருடைய உள்ளங்கையில் விஷ்ணுரேகை என்ற ஒருவித நல்லரேகை யுண்டு என்று சொல்லுகின்றேும்.

  2. தூணசொல்லேக கடவாதான் சொல்முன் கோபம் துறவோர்மேல் பக்தியாவான் சொருசனுவன் குணமுள்ளோர்க்குக் குணவானும் தன்னையாஸ்தி குலேந்திடுமே அன்னேவழி குடியாடோமென்றும் பிறணசெய்யான் பித்தகுடு டையநகும் புயபலத்தன் பேதைவழி பலமுறுது கணமான புகழுடையன் காலிபுத்தி கட்டுவான் சித்திரயில்லம் காமனெுப்பாம்.

  3. ஜாதகருடைய ஜாதகப்பனுள் தன்னுடைய சகோதரருடைய வார்த்தைக்கு மீறி நடந்துகொள்ளமாட்டார். பேசுவதற்கு முன்னமே கோபத்தை யுடையவராவர். இவர் சன்னியாசிகளிடத்திலும் பரதேசிகளிடத்திலும் அன்புடையவராவர், இவர் நேர்தியானவர், ஒழுங்குள்ளவராவர். அழகுள்ளவராவர் நாகரிகமுடையவராவர். இவர் நல்ல குணசாலிகளுக்கு நல்ல குணசாலியாக விருப்பார், பிதுரார்ஜித சொத்து அழிந்துபோய்விடும், தன் இடைய தாயாருடைய வழியால் ஜீவனசெய்வார் என்று சொல்லுகின்றேும். இவர் கட்டுப்பாட்டிற்குள்ளாக மாட்டார்; பித்தச் கூடுடைய தேகத்தை யுடையவராவர், இவர் தோள்வலிவை யுடையவராவர். இவரு டைய மேன்மை வழி செழிப்பாகவிராது. இவர் மேன்மையான கீர்த்தையை யுடையவராவர், இவருக்கு நல்ல அறிவுகிடையாது. இவர் சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகான வீட்டைக் கட்டுவார். இவர் மன்மதனுக்குச் சிமானமான அழகுடையவராக விருப்பார்.

ஜாதகரின் ஜாதகப்பனுடைய முன் ஜன்மம்

  1. முன்சென்மம் புகலுகின்றும் பெண்ணே யோரம் மொழிந்த தொருநகமதில் கங்கைசெய்யாய்

Page 493

பொன்பணிக எதிகமதாய் பூமிலோங்கி புகழுண்டாய் விணேயின்றி மரணமாகி அன்னவனும் தானுந்தித்தா என்னுருசொல்வோம் அறைந்தயிந்த குணத்தானுக் கைந்தாம்செனனம் மன்மதன்பால் தோன்றிடுவ னிந்தப்பாலன் வரிப்போபாம் சிவன்குணத்தைக மன்கையபே கேள்

  1. ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லு கின்றேும், இவர் பெண்ணே நதிக்கரை யோரமுள்ள நகமம் என்ற கிராமத் தில் வேளாளர் ஜாதியில் ஆண் குழந்தையாகப் பிறந்து தனமும் ஆடை ஆபரணங்களும் அதிகமாக வுடையவராக விருந்தும் பயிறிடும் நிலங்கள் விருத்தியாகியும், கீர்த்தியை யுடையவராகவுமிருந்தும், யாதொரு பாவமும் இல்லாமல் இறந்து இந்த ஜன்மத்தில் இவர் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுகின்றேும். இங்கு சொல்லப்பட்ட குணகுணங்களே யுடைய தகப்பனுக்கு இந்த ஜாதகர் ஜந்தாவது பிறவியாகவும் மன்மதனேப்போல் அழகான ரூபத்தை யுடையவராகப் பிறப்பார். இனிமேல் இவருடைய குணத சயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன், பார்வதியம்மைபேல் கேட்பீராக.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. பாலகன்தன் குணம்சொல்வேன் பலர்க்குநேயன் பாரதிதம் சேர்ந்திடுவன் பலனூல் ஆய்வன் சீலவான் மாந்தளிர்போல் நிறத்தனும் சிறுத்தவர்க் குபகாரி தீரநெஞ்சம் வேல்விழியாலன் மோகமுளன் விகடம்பேசான் வேவுகள் அதிகமுளன் வீணல்ல ஞாலத்தோர் மதிக்குய்வன் பால்மோர்யிஷ்டன் நற்தனை மேலாகநவநி சேர்ப்பன்

9§ ஜாதகருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் அனேகருக்குப் பிரியமான வராகவிருப்பார். இவர் நிலங்களே அதிக மாகச் சம்பாதித்துச் சேர்த்துவைப்பார். இவர் அநேக சாஸ்திரங்களீப் படிப்பார், இவர் பரிசுத்தமானவர், நல்லொழுக்கமுடையவர். இவர் மான் தளிரின் நிறத்தைப்போன்ற ஒருவிதமான சிகப்பு நிறத்தை யுடையவராவார். இவர் ஏழைகளுக்கு உபகாரத்தைச் செய்வார், நேரியமான மனத்தை யுடையவர். வேலைப்போன்ற அழகிய கண்களையுடைய ஸ்திரீகளிடத்தில் மையல் என்ற காம ஆசையை யுடையவராவார், இவர் வேடிக்கையாகப் பேசமாட்டார். இவர், அதிகமான வேடிக்கைகளே முடையவராவர், இவர் வீணகச் செலவு செய்வரல்ல. இவர் பூமியில்லாதவர்கள் தன்னே கெழர வப் படுத்தும்படியான நிலமையிலிருந்து வாழ்வார். இவர் பால், மோர் ஆகிய இவற்றின்பேரில் பிரியமுள்ளவராவர்,

Page 494

  1. நெஞ்சிறக்க முடையவனும் தேவபக்தி நிகர்சேதுபதி செல்வன் நிருபரிஷ்டமும் கஞ்சமாம் ரேகையுண்டு காலிவிருத்தி கடந்தோர்க் கன்னமீவன் காமனென்பாம் செஞ்சாலிஅதிகமுறும் மூன்றார் பூமிசேர்ப்பன் பூர்வ பொன்னும் சேருமென்றும் அஞ்சிடான் யெதிரிகட்டுச் செயமேசெய்வன் ஆபத்தில் சிலருக்குதவும் அதிகாரத்தன்

  2. ஜாதகர் தயாளமான மனத்தை யுடையவராவர். இவர் தெய்வங் களின்பேரில் அன்புடையவராவர், இவர் சேதுஸ்தலத்திற்குப் போவார். இவரிடத்தில் அரசாங்கத்தார் பிரியமுள்ளவர்களாக விருப்பார்கள். இவரு டைய உள்ளங்கையில் கமலரேகை என்ற ஒரு நல்ல ரேகை யுண்டு. கால் நடைகள் விருத்தியாகும், இவர் சந்நியாசிகளுக்கும் பரதேசிகளுக்குஞ் சாப்பாட்டைப் போடுவார். இவர் மன்மதனைப்போல அழகாக விருப்பார். செந்நெல் அதிகமாக விளையும், இவர் மூன்று கிராமங்களில் நிலங்கொள்வாங்கிச் சேர்த்துவைப்பார். இவருக்கு முன்னோர்களுடைய தனமும் வந்து சேரும் என்று சொல்லுகின்றோம். இவர் விரோதிகளுக்குப் பயப்பட மாட்டார்; இவர் எதிர்க்க ஜெயித்துவிடுவார், இவர் சிலருக்குக் கஷ்டமான காலத்தில் உபகாரத்தைச் செய்கின்ற அதிகாரியாக விருப்பார்.

ஜாதகருடைய சகோதர பாவம்

  1. தன் துணே முன்பெண் ரெண்டு சாற்று வோம் தீர்க்கமாக மன்னிய யிரண்டு நீரால் மடியுண்டு பால் னுக்கு பின்துணே ஆன்பா லொன்று பேதையு மவ்வார்

அன்னவர் சேதி பின்பால் அறிவிப்போம் தாயே [தீர்க்கம் யாங்கள்.

  1. ஜாதகருடன் பிறந்தவர்களில் இரண்டு மூத்த சகோதரிகள் மீண்ட ஆபுணே யுடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றோம். இரண்டு சகோதரர்கள் ஜலத்தால் இறந்துவிடுவார்கள். இந்ந சகோதரர்கள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஆவர். இவர்கள் தீர்க்காயுளே உடையவர்களாவார். இவர்களுடைய விஷயங்களைப் பின்னல் இரண்டாவது பாகத்தில் நாங்கள் சொல்லுகின்றோம். பார்வதியம்மையே!

ஜாதகருடைய விவாகமும் மனைவியின் குணதிசயங்களும்

  1. மங்களம் யீரெட் டாண்டில் மருவிடும் மேல்பால் பாரி அங்கவள் குணத்தைச் சொல்வேன் அறிவழ யொப்ப தாழும்

Page 495

  1. ஜாதகருக்கு விவாகம் பதினெருவது வயதில் கேரிடும். இவருடைய மீனவி மேற்குத் திசையிருந்து வருவாள். இவளுடைய குணத்த சயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் கள்ஷமிக்குச் சமானமான வளாக விருப்பாள். எங்களேப்போன்ற முனிவர்களுக்கும் பரதேசிகளுக்கும் தீோப்பாட்டைப் போடுவாள். இவள் நல்ல குணத்தை யுடையாள். இவள் தாமரைப் பூவைப்போன்ற அழகான முகத்தையுடையவளாவள், இவள் பிறருக்கு உபகாரத்தைச் செய்வாள் என்று சொல்லுகின்றேன்.

குறிப்பு:-வியாக்கியானம்:-விவாக விஷயம்:-ஜாதகருக்குப் பதினெருவது வயதில் ராகுதசை நடக்கின்றது. இவர் சூரியனுடைய வீட்டில் இருப்பதால் சூரியனுடைய பலனே இவர் ஜாதக சந்திரிகை பண்ணிரண்டாம் சுலோகம் பிரகாரம் கொடுக்கப்பட்டேன்றும். சூரியன் எழிற்குடையவராகிய குருவைப்பார்த்து இவருடைய சம்மந்தத்தை யடைந்திருப்பதால் ஜாதக பாரிஜாதம் பதின்காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது சுலோகம் பிரகாரம் விவாகன் செய்துவைக்க அதிகாரமுடையவராகின்றுர், ஆகையால் இவருடைய வீட்டிலுள்ள ராகுதசையில் விவாகன் செய்துவைப்பார் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது!

  1. அன்னம்போல் வடிவு மொக்கும் ஆளான் தன் மனதுக்க்கெத் தோள் அன்னேயு மிரண்டு மாகும் அடிசனுக்கு கினிய ளாகும் அன்னியர் மதிக்க வாழ்வள் அடாவடி கூறு ளாகும் அன்னியர் குற்றம் சொல்வாள் அறிவு உள்ளாள் என்று சொல்வோம்.

  2. ஜாதகருடைய மனைவி அன்னத்தைப்போல அழகான ரூபத்தை யுடையவளாவள் இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்த தாற்போல் ஒற்றுமையாக விருப்பாள். இவளுக்குத் தாயார் இருவராகும். இவள் சமையல் செய்வதில் கெட்டிக்காரி இவளுடைய கைப்பாகம் இனிமையாகும். இவள் பிறா தன்னை மதிக்கத்தக்க அந்தஸ்திலிருந்து வாழ்வாள். இவள் முரட்டுத்தனமாகவும் அநியாயமாகவும் பேசமாட்டாள். இவள் பிறர் பேரில் நிந்தையாகப் பேசமாட்டாள், இவள் புத்திசாலியாக விருப்பாள் என்று சொல்லுகின்றேன்.

ஜாதகருடைய புத்திர பாவம்

  1. புத்திர விருத்தி தன்னை புகலுவோர் மெழுவர் தோன்றும் சுத்தமாய் ஆள்பால் ரெண்டு தோகையு மவ்வார்

Page 496

கன்னியாலக்னம்-ஜாதகம் 28

457

குத்தமா முதலும் நான்கும் கூறுவோ மேழு மென்றேும் பற்றுத காரணம் சொல் பார்மகன் அஞ்சில் தங்க.

  1. ஜாதகருக்குச் சந்ததி விஷயமாகச் சொல்லுவோன்றும். இவருக்கு மொத்தத்தில் ஏழு குழந்தைகள் பிறக்கும். இரண்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் நீண்ட ஆயுளோ யுடையவர்களாக விருப்பார்கள். முதலாவது, நான்காவது, ஏழாவது குழந்தைகள் சீக்கிரத்தில் இறந்துவிட வார்கள் என்று சொல்லுகின்றோம். இதற்குக் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, பார்மகன் என்ற அங்காரகன் ஐந்தாவது வீட்டிலிருப்ப பதாலும்

ஜாதகருடைய முன் ஜன்மம்

  1. அஞ்சவன் ஆறில் நிற்க அறைந்தன மந்தச் சங்கை மிஞ்சிய சென்பம் சொல்வேன் வேங்கட மலயி லேதான் வஞ்சியர் நடனம் சொல்லும் வாத்தியின் குல முதித்து பஞ்சை மேல்யிரக்க மாயும் பகவான் மேல்பக்தி பூண் டும்.

  2. இந்திற்குடையவராகிய சனி ஆருவது வீட்டிலிருப்பதாலும் இன் தப் புத்திர தோஷத்தைச் சொன்னேன். ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். வேங்கடமலை என்ற திருப்பதி ஸ்தலத்தில் தாசிகளுக்குக் கூத்துவித்தை நாட்டியவித்தை ஆகிய இவற்றைக் கற்றுக் கொடுக்கின்ற நட்டுவர் ஜாதியில் பிறந்து எழுமைகளிடத்தில் தயாள குண முடையவராயும், கடவுளின்பேரில் அன்புடையவராயுமிருந்தும்,

ஜாதகருடைய யோக பாகம்

  1. அறமதில் யிச்சை யுண்டாம் அறிவோர் கள்நேய முண்டு திருமகன் பவ மில்லாமல் சென்றனன் காலனுடு பிரமநல் வழியப் பட்டுப் பிறப்பபஞு மிந்தப் பாலன் உரைகிரேும் பவனின் யோகம் உயர்வான புத்தியெற்பன்

  2. தானதர்மங்களச் செய்வதில் ஜாதகர் பிரியமுள்ளவராயும், புத்தி மான்களுடைய சிநேகித்தை யுடையவராயுமிருந்தும், யாதொரு பாவங் களச் செய்யாதவராயு மிருந்துகொண்டு வாழ்ந்து பிறகு இறந்து எமபட்ட ணத்திற்குப் போய்ப் பிரமதேவரால் பிரம லோகிபடான் எழுமைபட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்தார். இவருடைய யோகங்களப் பற்றிச் சொல்லு கின்றேும். இவர் மேன்மையான சிறந்த புத்தியை யுடையவராவர்.

58

Page 497

  1. இந்திர போக மேற்பன் யேவலா ஌திக மேற்பன் சந்திரன் பிறைபோல் யோகம் தங்கிடும் பெருமை [யோனும் வந்தவர்க் கண்ண மீவன் மாலவன் தவத்தால் வந்தோன். சுந்தர முடைய ருகும் சொல்லதைக் காப்பாளுகும்.

  2. ஜாதகர் இந்திரலோகத்தை அனுபவிப்பார். இவர் வேலையாட் களொ அதிகமாக உடையவராவர். இவருக்கு வளர்பிறை சந்திரனைப்போல யோகம் நாளுக்கு நாள் விருத்தியாகும். இவர் கெளரவத்தை யுடையவராவர். இவர் தன்னிடத்திற்கு வந்தவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவார். இவர் விஷ்ணுவைப்பூஜித்த தவத்தின் பலனுக வந்து பிறந்தவராவர், இவர் அழகையும் செலந்தரியத்தையு முடையவராவர், தான் சொல்லுகின்ற வார்த்தைகள் பிரகாரம் நடந்துகொள்ளுபவராவர்.

  3. யோகமெவ் விதமாய்ச் சொன்னீர் உனைப்பீர்க ளெந்தச் [சங்கை ஆகமம் நவத்தி லேற அலரிக்கு வியத்தில் வெள்ளி பாகமாய் ரவிக்கு ரெண்டில் பண் டித நிருப்ப தாலே தோகையாய் வேசி யோகம் துரகத யோக மொன்று

  4. ஜாதகருக்கு யோகங்களொ எந்தக் காரணத்தினால் சொன்னீர்கள் அவற்றைச் சொல்லுவீர் என்று கேட்கவே. ஆகமன் என்ற குரு ஒன்பதி லிருப்பதாலும் அலரி என்ற சூரியனுக்குவியம் என்ற பண்ணிரண்டில் வெள்ளி என்ற சுக்கிரன் இருப்பதாலும், ராவி என்ற சூரியனுக்கு இரண்டில் பண் டிதன் என்ற புதன் இருப்பதாலும் வேசி யோகம் என்ற ஒரு யோகமும்; துரகதயோகம் என்ற இன்னொரு யோகமும், உண்டு.

*குறிப்பு:- வியாக்கியானம்:-யோக விஷயம்:-வேசி யோகம், வாசி யோகம், சாமரை யோகம் முதலியவற்றைப் பற்றிக் கிருஹ ராஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் 277-ஆவது பாடல், ஜாதக பாரிஜாதம் ஏழாவது அத்தியாயம் 121-ஆவது சுலோ கம். பல திபிகை ஆருவது அத்தியாயம் எட்டாவது சுலோகம், ஜாதக சிந்தாமணி 2049. 2050-இவது பாடல்கள் 2021-2031 2132-2137-ஆவது பாடல்கள் அதிக அளவில் இவற்றை வாசிக்க கவும்.

  1. சாமரை யோக மொன்று சார்ந்திடு முன்னறு யோகம் பூமிகள் பெருக்க மாகும் புரவியும் சகடை யுண்டு நேமியோர் மதிப்புக் கொளல் நிகர்ணா தி ணைத்தி [செய்தல் ஆமது ரெண்டு செய்தல் அழகேசன் போல் வாழ்வான்

Page 498

  1. சாமரையோகம் என்ற இன்னொரு யோகமும் உண்டு, ஆகையால் மொத்தத்தில் மூன்று யோகங்கள் உண்டு. இவற்றுள் ஜாதகருக்கு நிலங்கள் அதிகமாகும். குதிரையும் வண்டியும் உண்டு, பூமியிலுள்ளோர் இவரைக் கேள்ரவத்துடன் பாராட்டுவார்கள். ஜாதகர் பங்காளிகளே நாசமாகி விடுவார். இவர் இரண்டு வீடுகளேக் கட்டுவார், இவர் குபேர ணப்போல யோக போகங்களே அனுபவித்துக் கொண்டு(டு)வாழ்வார்.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. மாதுரு குணத்தைச் சொல்வேன் மாங்கிவப்பு டைய ஓதுவாள் சுகமாய் வார்த்தை உவமையாய்ப் பேசுவார்

பாதகமன மில்லாதாள் பணின் தோறை யாதரிப்பபள் சூதிகள் கொஞ்ச முண்டு சொல்லுவு முன்கோபம்

[கொஞ்சம்

  1. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கீப் பற்றிச் சொல்லுங் கிறேன். இவள் மாந்தளிரின் நிறமாகிய ஒருவிதமான சிகப்பு நிறத்தை யுடைய தேகத்தை யுடையவளாவாள். இவள் இனிமையாக வார்த்தை கக்ச் சொல்லுவாள், இவள் உபமானம் உபமேயம் ஆகிய இவற்றை உப யோகப்படுத்தி அலங்காரமாகப் பேசுவாள். இவள் கெடுதியான மனத்தை யுடையவளால்ல, தன்னை வணங்கினவர்களேக் காப்பாற்றுவாள், இவள் கொஞ்சம் வஞ்சனை கபடம் ஆகிய இவற்றை யுடையவளாவள். இவளுக் குப் பேசுவதற்கு முன்னேய சிறிது கோபமுண்டாம்.

ஜாதகரின் தாயாருடைய சகோதரபாவம்

  1. பால்பாக்கிய முடைய ளாகும் பகையென்று மனதில் நிலக்குத் துணே ஆண் தோஷம் நிமலிமார் மூவ

பாலிமார் சிலதது துன்பம் பகருவோம் யில்லம் வாயு வேலிக்குத் துணே ஆண் தோஷம் மேவும் காரணங்க

[எவ்வார்.

  1. ஜாதகருடைய தாயார் பால் பாக்கியத்தை யுடையவளாவள், இவள் தன்னுடைய மனதில் விரோதத்தை யுடையவளால்ல. இவளுக்கு குச் சகோதர தோஷமுண்டு. இவளுக்கு மூன்று சகோதரிகள் உண்டு என்று சொல்லுஙின்றுப் சில சகோதரிகளும் சேர்கிரத்தில் இருந்து வீடுவார்

Page 499

  1. ஆறினில் காரி கேது அணுகிட மதுவு மன்றி பாருளோன் அஞ்சில் தங்க பகர்ந்தனம் துணே ஆண் தோஷம் காரிழை பூர்வம் தன்ஏக் கழறுவோம் தொண்டை ஊட்டில் தீரமாய்க் காஞ்சி உத்திரம் செனித்தனன் பிரம்ம செயாய்.

  2. ஆருவது வீட்டில் காரி என்ற சனியும் கேதுவும் இருப்பதாலும், இதுவுமன்றி, பாருளோன் என்ற அங்காரகன் ஐந்திலிருப்பதாலும் தாயாருக்கு ஆண் சகோதர தோஷம் இருக்கின்றதென்று சொன்னேன். இவர்கள் டைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் தொண்டை நாட்டில் காஞ்சீபுரத்திற்கு வடக்குத் திக்கில் பிராமண ஜாதியில் பெண் குழந்தையாகப் பிறந்தாள்.

  3. சுகமுள குடும்பி யாகிச் சுந்தரி வாழும் நாளில் பகையதைச் சொல்லக் கேண்மோ பர்த்தாவின் துணைவன் பேரில் உகமையாய் நிற்றை வார்த்தை உரைத்தனள் மனது வாடி மிகுகோபத் தாளே சாபம் விளம்பினைன் சொல்லக் கேண்மோ.

  4. ஜாதகருடைய தாயார் செலக்கியமுள்ள குடும்பத்தாளாக வாழ் கின்ற காலத்தில் இவருக்கு நேர்ந்த பாவத்தைச் சொல்லுகின்றேன் கேட் பிறாக. இவள் தன்னுடைய புருஷனுடைய சகோதரின் பேரில் அப வாத்தைச் சொல்லவே, இந்தச் சகோதரனுகிய மைத்துனர் தன்னுடைய மனத்தில் கஷ்டத்தை யடைந்து அதிக கோபத்தாலே சாபத்தைக் கொடுத் தார், இதைச் சொல்லுகின்றேன், கேட்டீராக.

Page 500

  1. நின்தைகள் சொன்ன பாவி நேரும்பின் சென்மம் [தன்னில் உன்துணை ஆண் யில்லாமல் உலகினில் வாழ்வா] [யென்றுன் அந்தாம் தாதாஸ்து வென்ன அனுகிற்று அந்தச் சாபம் பிந்தியோ காரண ஆகும் பாவையும் நந்தி யதில்

  2. அபவாதங்க ளென்பேரில் சொல்லிய பாவியாகிய நீ உன்னுடைய மறு ஜன்மத்தில் ஆண் சகோதரங்கள் இல்லாமல் பூமியில் வாழக்கடவது என்று தாயாரைப் பார்த்துச் சொன்னார். அப்போது ஆகாயத்தில் “இதே மாதிரி நடக்கக் கடவது” என்று ஒரு அசரீரி வாக்கு இளம்பியது. இந்தச் சாபம் இந்தத் தாயாரை வந்தடைந்தது இவள் வேறே யாதொரு பாவத்தையும் செய்யவில்லை. இவள் தன்னுடைய முன்ஜன்மத்தில் கடைசிக் காலத்தில்

  3. விரதங்கள் பிடிவோ தொண்ணூறு நோதியார் தொண்ணூறு பூண் டுமரலியின் பதிக்குச் சென்று மறையவன் வரையப் [பட்டுத் திருமகள் உதித்தாளாகும் சேரும் மைத்துனன்] [சாபங்கள் பருகாது துணை ஆணுந்தான் சங்கரி கேட் டிடாயே.

  4. ஜாதகரின் தாயார் அனேக விரதங்களே அனுஷ்டித்துக்கொண்டும், பிராமணர்களுக்குப் பணிவிடைகள் செய்துகொண்டும் இருந்து பிறகு இறந்து எமபட் டணக்கிர்க்குப் போய்ப் பிரமதேவரால் பிரம்மலோகில் இரும்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்தாள். இவளுக்கு மைத்துனருடைய சாபம் வந்து சம்பவிக்கும். ஆகையால் இவளுக்கு ஆண் சகோதரம் இடையாது, பார்வதியம்மையே கேட்பீராக.

ஜாதகரின் தாயாருடைய மரண காலமும் மறு ஜன்மமும்

26 குருதிசை ரவிபின் புத்தி கூடிடு காலம் தன்னில் ஆரஞ்சு ரெண்டு ஆண்டில் ஆடி மாதத்திலே தான் மரலியின் நாட்டை அன்னே வாங்குவா ளென்று [சொன்னேும் திருகிலாப் பின்சென் மத்தைச் செப்புவோம் தாயே] [கேளும்.

  1. குரு தசையில் ரவி என்ற சூரியனுடைய புக்தி காரலத்தில் ஜாதகருக்கு முப்பத்திரண்டாவது வயதில் ஆடி மாதத்தில் இவருடைய தாயார்

Page 501

இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேருவாள் என்று சொல்லுகின்றும், இவருடைய மறுஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றும். பார்வதியம் மையே! கேட்பீராக.

ஜாதகரின் தகப்பனுடைய மரண காலம்

  1. உத்திரம் காளோதி தன்நில் உத்திப்பலாம் வைசிய செயாய் மெத்தென குடும்பி யாகி வித்தகி வாழ்வாளாகும் சித்தமாய் இருபான் மூன்றில் தைமாதம் தந்தை கெண்டாம் சத்தியே தருவின் காலம்தான் சுய புத்தி யென்றேும்.

  2. ஜாதகருடைய தாயார் வடக்குத் திக்கிலுள்ள காளாஸ்த்திரி என்ற கேஷத்திரத்தில் வைசியருடைய ஜாதியில் பெண் குழந்தையாகப் பிறப்பாள். இவள் நல்ல குடும்பத்திலாக விருந்து வாழ்வாள். ஜாதகருக்கு இருபத்து மூன்றுவது வயதில் தை மாதத்தில் *இவருடைய தகப்பனுடைய இறந்துவிடுவார். அப்போது குரு தசையில் தன்னுடைய புத்தியே நடை பெறும் என்று சொல்லுகின்றேும்.

*குறிப்பு:-வியாக்கியான:-பீதிர் மாரக விஷயம்:-பீதிர் லக்கினம் ஒன் பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். ரிஷப லக்கினத்திற்க ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகம் பிரகாரம் குரு மாரகராகின்றுர். ஆகையால் இங்கு குரு தசையில் குரு புக்தியில் பீதிர்க்கு மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகரின் தகப்பனுடைய மறு ஜன்மம்

  1. மரு சென்பம் வேங்கடத்தில் மறைகுல முதிப்பா றெகும் திருமகன் யிச்சென் மத்தில் செய்த புண்ணியங்க ளென்ன குறையென்றோர்க் குதவி செய்தும் குணமது நல்ல தாயும் அறமதில் பிச்சை வைத்தும் அந்தணர் நேசம் கொண்டும்

  2. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய பின் ஜன்மத்தில் வேங்கடம் என்ற திருப்பதி ஸ்தலத்தில் பிராமண ஜாதியில் பிறப்பார். இப்படிப் பிறப்பதற்கு இவர் இந்த ஜன்மத்திற் செய்த புண்ணியங்கள் என்ன என்று

Page 502

கெட்‌கவே; இவர் கஷ்டப்படுகின்றவர்களுக்கு உபகாரத்தைச் செய்து கொண்டும் நல்ல குணத்தை யுடையவராயும், தாதர்மங்களில் பிரிய முள்ளவராகவும், பிராமணர்களிடத்தில் விசுவாசமுடையவராகவும் இருந்து கொண்டு

ஜாதகருடைய பிரண காலம்

  1. தலவாசம் சென்ற புண்ணியம் செனிப்பனும் பிரம்ம செயாய் நலமுள சாத கர்க்கு நவிளுவோ மன்பான் றுவில் துலமாதம் குறை பக்கத்தில் துவாதசி திதியிலே தான் குலவுவான் கால றது சடாவுர் அத்திரி காமும்

  2. தெய்விகமான ஸ்தலங்களுக்குப் போன புண்ணியத்தினலுள் ஜாதகருடைய தகப்பனுர் பிராமண ஜாதியில் ஆண் குழந்தையாகப் பிறப்பார். ஜாதகருக்கு ஐம்பத்து நான்காவது வயதில் துலே மாதம் என்ற ஐப்பசி மாதத் தில் தேய்பிறையில் துவாதசி திதி இனத்தில் மரணம் நேரிட்டு இவர் எமபத் டனத்திற்குப் போய்ச் சேருவார். இவ்விதமாகச் சொல்லவே அத்திரி மாமுனிவர் சொல்லுகின்றனர்.

  3. மன்னனுக் காறில் திங்கள் மருவினுள் சகடை தோஷம் இன்னவன் மூன்றுண்டுக்குள் யெய்திடு மார கங்கள் தென்முனி புகலு கின்றோர் தசமத்தோர்க்கு நாலில் தங்க பொன்னவன் நவத்தி லேறி பூமகன் இட்ச்ச மாக

  4. மன்னன் என்ற குருவிற்கு ஆருவது வீட்டில் ஜாதிங்கள் என்ற சன் டிரன் இருப்பதால் சகடை தோஷம் என்ற ஓருவித தோஷம் ஏற்பட்டுவிட் டது. அதனால் ஜாதகர் தனக்கு மூன்று வயதிற்குள்ளே இறந்துவிடுவார் என்றார். இதற்குத் தென் முனி என்ற அகஸ்திய மகரிஷி பதில் சொல்லு கின்றார். தசமத்தோன் என்ற பத்திற்குடையவராகிய புதன் நான்காவது வீட்டிலிருப்பதாலும், போன்னவன் என்ற குரு ஒன்பதாவது வீட்டிலிருப்ப காலும் பூமகன் என்ற அங்காரகன் உச்சமாக விருப்பதாலும்

*கரீப்பு:-வியாழக்‌கிம்:-சகடை தோஷம்:-சந்திரனுக்கு ஆறு எட்டு, பன் நிர ண்டாவது வீட்டில் குரு இருப்பதும் குருவிற்கு ஆறு எட்டு பன்நிரண்டாவது வீட்டில் சந்திரன் இருப்பதும் சகடை தோஷமாகும். இந்தச் சகட யோக விஷயமாகக் கிரநூர் நட ராஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் இருநாற்றறுபத்து மூன்று வது பாடலேயும், ஜாதக பாரிஜாதம் எழுாவது அத்தியாயம் நூற் றெட்டாவது சுலோகத்தையும் பல திபிகை ஆருவது அத்தியா யம் பத்தாவது சுலோகத்தையும், சாராவளி இருபத்தோராவது அத்தியாயம் பதினேழாவது சுலோகத்தையும் வாசிக்கவும்.

Page 503

*ஆயுள் நிர்ணய விஷயம்:-இது விஷயமாகத் துப்பய கேரளம் எட்டாம் பாவம் ஐந்தாவது பாடலேயும், காக்கேயர் நாடி அறுநூற்றறுபத் தைந்தாவது (665-ஆவது) பாடலேயும் ஜாதக பாரிஜாதம் பதி ஜூன்காவது அத்தியாயம் ஐம்பதாவது சுலோகத்தையும் வாசிக் கவும். மேற்சொல்லிய பாடல் ஏழ்க்கண் டபடி யாகும்:-

"சிலவரம் பத்கோள் எட்டோரன் லக்னத்துடையோன் யிக்கேல்

மேல்விலா தீர்க்கவாயுள் மத்தியயிரண்டு மிக்கேற்

பிலமொன்றேல் எண்ணுன்காகும் பிலவீனர் மூன்றுமாகில்

இலேயென்று வயதுமெத்த வீராறுக்குள் என்பாரே."

*இதன் பொருள்:- 1, 8, 10-க்குடையவர் வலிவாயிருந்தால் பூர்ணயுள். இருவர் வலிவாயிருந்தால் மத்திமயுள், ஒருவர் வலிவாயிருந் தால் 32-வயது. மூன்று பேரும் பலவீனமாயினால் வயது பன் னிரண்டிற் குறளாகும்.

  1. பலபிணி வந்த போதும் பரிதிமுன் பனிபோல் நீங்கும்

குலவிய தாய் தந்தைக்குக் குழவியும் கர்மம் செய்வன்

சொல்லு மொழி பிசகாதாகும் செப்பின வயது தீர்க்கம்

மேல்யிறை மகளே யாங்கள் வழுத்தின மொழி குன்றுது.

  1. ஜாதகருக்கு அனேக நோய்கள் வந்து சம்பவித்தபோதிலும்

அவை எல்லாம் சூரியனுக்கு முன்னேயுள்ள பனி விலகி மறைந்து போவ

தைப் போல விலகிபோய்விடும். மேலும் இந்த ஜாதகர் தன்னுடைய

தாய் தந்தையர்களுக்குக் கர்மஞ் செய்யுமைப்போல் விருக்

கின்றுர். ஆகையால் நாங்கள் சொல்லிய வார்த்தை தவறிப்போகாது,

நாங்கள் முன்பு சொல்லிய பிரகாரமே ஜாதகர் தீர்க்காயுள்

உடையவராவார். பார்வதங்களுக்கு அரசனுகிய பர்வதராஜனுடைய புத்திரியாகிய பார்

வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல்

நடக்கும்.

  1. செனித்திடு காலம் தன்னில் சித்திரை மூன்றும் பாதம்

குனித்த செய்திசை யிருப்பு கூறுவோ மாண்டு

[என்டும்

கன முள் திங்கள் பத்தும் கழறிநோம் பூர்வ பாகம்

சினமிலா தவங்கள் செய்யும் செல்வதி கேட் டிடாது.

  1. ஜாதகர் பிறக்குங்காலத்தில் சித்திரை நப்சத்திரத்தில் மூன்றும்

பாதம் ஆகும். இதற்குரிய செய் என்ற அங்காரக மகாதசையில் இருப்

து ஆண்டுகளும் பத்து மாதங்களும் ஆகும். இதுவரையிலும் பூர்வ

பாகமாகிய முதல் பாகத்தைச் சொல்லி முடித்துவிட்டோம். கோபமில்லா

மல் தவங்களேச் செய்கின்ற பார்வதியம்மையே! கேட்பீராக.

Page 504

ஜாதகம் 29

ஜனனகால கிரகங்கள

  1. 'மகியும் கன்னி/குரு² கோலாம்' மால்³செய்⁴ 'பார்வை

'விதியன் 'வீண 'பணி ¹⁰செயம் 'வெள்ளி¹²நந்தி

இதுவே கிரகம் தான் நின்று யியல்பாய் யுபிதும்

[¹⁵பெண்ணைக

அதுவே பலன்கள் யெவ்வாறு அறிவிப் பீர்கள்

[தவமுனியே.

  1. கன்னி ஜன்ம லக்கினமாகிப் சந்திரன் கன்னியிலும், குரு துலாத் திலும், புதனும் அங்காதரகனும், சூரியனும் மேஷத்திலும், சனி மிதுநத்திலும், ராகு சிம் மத்திலும், சுக்கிரன் ரிஷபத்தி லும், கேது கும்பத்திலும் இருந்து இவ்விதமாக நவக்கிரங்கள் அமைந்திருந்தால் பலா பலன்கள் எவ்விதமாக இருக்க கும் என்பதைத் தவங்கலேச செய்கின்ற முனிவர்களே!

*குறிப்பு: இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற் குப் பின்வரும் அம்சச் சக்கர கிரக நிலே போ (ருத்த முடையதாகும்: மேஷத்தில் ராகுவும், ரிஷபத் திற் புதனும், மிது நத்திற் சனியும், சிம்மத்திற் சந்திர னும், கன்னியிற் சுக்கிரனும், துலாத்திற் சூரியனும், அங்கார கனும், கேதுவும், தனுசிற் குருவும் ஆகும். அங்காரகன் அஸ்தமன மடைந்திருக்கின்றார். குரு வக்கிர கதியிலிருக்க கின்றார்.

59

Page 505

  1. சந்திரன் 2. துலாம் 3. புதன் 4. அங்காரகன் 5. சூரியன் 6. மேஷம் 7. சனி 8. மிதுனம் 9. இராகு 10. சிம்மம் 11. சுக்கிரன் 12. ரிஷபம் 13. கேது 14. கும்பம் 15. கன்னி

இன்னெனமான நாட்டுச் சிறப்பு

  1. தவத்தால் உதித்த ஆண்செனனம் தந்தையில்லம் தென்வாசல் அவணிகார்க்கும் காளிதென்மேல் அற்றதீயாள் மேல்பாவில் பவமாம் சிறுபிளாவது குலம் பிறப்பான் சேஷ்டன்யென உரைப்போம் நவனில் குடும்பச்சேதி தன்னே நவனுலாய்ந்து தானுறைப் போம்.

  2. பிறந்த குழந்தை தவத்தைச் செய்ததனுள் பிறந்த ஆண் குழந்தையாயும். தகப்பனுடைய வீடு தெற்குவாயிலே யுடையதாகும். காளியம் மன்கோயில் தென்மேற்குத் திக்கிலும், சிலேயில்லாத மாரியம்மன்கோயில் மேற்குத் திக்கிலும் இருக்கும். இப்படிப்பட்ட அனையாளங்க ளுடைய ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந் தாழியில் ராதகர் பிறப்பார். இவர் மூத்த குமாரன் என்று சொல்லுவின்றும். இவருடைய குடும்ப விஷயங்களைச் சாஸ்திரங்களே ஆராய்ச்சி செய்து சொல்லுகின்றும்.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதர பாவம்

  1. உரைப்போம் தந்தை துணே ஆண்பால் ஒன்றேதீர்க்கம் வேர்காணு குறைப்போம் அவன்தன் சேதிதன்னே குணவான் யூகிகுல மதிப்பன் தரைவிருத்தி களும்தான் செய்வன் சதுஷ்பாதங்கள் விருத்தி யுளான் இரு சோதிகளும் மாறியினல் யிடுக்கம் வாததேகியுமே.

  2. ஜாதகரின் தகப்பனுடன்பிறந்தவர் ஒரே ஒரு ஆண் சகோதர ராவர், இவர் மீண்ட ஆயுளுடையவர் என்று சொல்லுவின்றும். வேற சகோதரங்கள் கிடையா. இந்தச் சகோதரத்தின் விஷயங்களேப் பற்றிச்

Page 506

  1. மேகநிறத்தான் வீண்வம்பில் மேவான் அம்மை வடிவு முறும் நாகம்போலே முன்கோபம் நல்கும் பின்பால் சாந்த முறும் போக பாக்கிய முடையவனும் புறம் சொல்லாதான் பொய் புகலான் தாக மென்ரோர் தனக்கீவன் சத்தான வல்ச்சு யிஷ்டமுனான்

  2. ஜாதகரின் தகப்பனுடைய சகோதரர் மேகத்தைப்போன்ற ஒரு வித நீலமான நிறத்தையுடைய தேகத்தையுடையவர், இவர் வீணா சந்தையில் பிரவேசிக்கமாட்டார். இவருடைய தேகத்தில் அம்மையால் அடையாளங்கள் உண்டு. இவருக்கு நாகப் பாம்பிற்கு வருகின்ற கோபத்தைப் போன்ற முன்கோப முண்டாகும். இது உடலோ அடங்கிப் போய்விடும். இவர் போகங்களையும் சம்பத்துக்கேயும் முடையவராவர், இவர் பிறர் பேரில் கோள் சொல்லமாட்டார். பொய்யைச் சொல்லமாட்டார். தாகம் எடுக்கின்றதென்று சொல்லுகின்றவர்களுக்குத் தாகவிடாய் தீர்நீராகாரமும் பானகமும் கொடுப்பார். இவர் சத்துள்ள வஸ்துக்களின்பேரில் (அஃகாவது மாமிச வகையருக்க ளின் பேரில்) பிரியமுள்ளவராவர்.

  3. இஷ்ட ரதிகம் யீகையுளன் யிடையே செய்யண் செனவசியன் மாட்டான். குழவி தென்கீழ்பால் வருவாள் ஒன்றே தீர்க்கமுறும் வட்டமதி மாமுக மதிலமருவும் யிரண்டு ஆண் ஒன்று நட்ட மில்லாமல்தீர்க்க முறும் நயப்பாய் ஒன்றுய் வாழ்ந்தவளும்.

  4. ஜாதகரின் தகப்பனுடைய சகோதரர் அனேக சிநேகிதர்களுடையவராவர், இவர் தயாளமான கொடுக்குங் தன்மையுள்ள குணத்தை யுடையவராவர், யாருக்குங் கெடுதியைச் செய்யமாட்டார். இநங்களோக் தன் பக்கமாக விருக்கும்படியாய்ச் செய்து கொள்ளுவார். இவருக்கு மனோ விய ஒன்றே யாகும். இவள் தென் கிழக்குத் திக்கிலிருந்து வருவாள். இவள்

Page 507

தீர்க்காயுளே யுடையவளாவள். இவருக்குச் சந்திரனைப்போல அழகான முகத்தை யுடைய இரண்டு குழந்தைகள் பிறக்கும். ஒரு பிள்ளையுமுண்டு, இம்மூவரும் தோஷத்தை யடையாமல் தீர்க்காயுளே புடையவராவர். இவர் இதமாகத் தன்னுடைய சகோதரனுடன் ஒன்றுகக் கூடி ஏக குடும்பமாக இருந்து வாழ்வார். பிறகு

  1. வேறுப் பணியும் கூறலில் விளம்பும் நாளெந்தாண்டு தச்நில் கூறும்வயது தீர்க்க முறும் குறைகாணமால் வாழ்ந் திடுவன் பரித்தந்தை குணம் புகல்வேன் பலனுள் அறிவன் பார்விருத்தி தீரமன த்தான் மால் நிறத்தான் தீஷ்ட சாயல்கொஞ்ச முறும்.

  2. ஜாதகருக்கு இருபதாவது வயதில் பணி எற்ற ராகு தசை காலத் தில் வேறு குடும்பப்‌ஸ்தராகப் பிறந்து போய் வாழ்வார், இவர் தீர்க்காயுளே யுடையவராவர், இவர் கஷ்டங்களே அனுபவிக்காமல் வாழ்வார்.

இனிமேல் ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன் இவர் பல சாஸ்திரங்களேப் படித்து ஆராய்ச்சி செய் வார். நிலங்களேப் பயிரிட்டு தான்ய வகையருக்கே அதிகப்படுத்து வார். இவர் தைரியமான மனத்தை யுடையவராவார். இவர் மகாவிஷ்ணு வின் நிறமாகிய நீலமேக வர்ணம் என்ற ஒருவிதமான நிறத்தையுடைய வராவர், இவருக்குக் கண்பார்வை சிறிதளவு சாயலாக வும் கோணலாகவும் இருக்கும் அத்தவிரு இவருடன் சாட்டைக் கண்ணு டைவர்.

  1. கொஞ்சும் கிளிபோல் வார்த்தையுடையே குலத்தோர் மதிப்பு கொண்டிடுவன் நஞ்சு மனமுங் கொஞ்சம் நற்றொருஉறவு கொண்டிடுவன் கஞ்ச ரேகைதான் உடையன் கல்ராசியுமாம் சோதி சென்மம் வஞ்சி மேதைந் சகிப்போசிப்பன் மாற்றுன் தகணயே நசிக்கவிப்பன்

  2. ஜாதகருடைய தகப்பனார், முத்தமிட்டுச் செல்வமாய்ப் பேசுகின்ற கிளியைப்போல வார்த்தைகளே இனிமையாகச் சொல்லுவார். அவரைத் தன்னுடைய பந்துக்கள் கெளரவத்துடன் பாராட்டுவார்கள், இவர் கொஞ்ச சம் விஷமான, கெட்ட, மனத்தை யுடையவராவர்; நல்லவர்களுடைய சிநே கித்தை யுடையவரதகவர். இவர் தன்னுடைய உள்ளங்கையில் கடல் ரேகை என்ற ஒருவித நல்ல ரேகையை யுடையவராவர், இவர் கேலராசி

Page 508

  1. நீகை கொழசம் உடையவனும் யெய்து மூலக்குடெ ன்றேும் போகவாரி பிரம்மத்தைப் போற்றும் மனத்தன் பணி செய்வன் வேக நடையன் சகடுடையன் வேலக்காரர் அனேக முறும் பாக மாகப் பேசிடுவன் பார்சேர்த் திடுவன்யில் செய்வன்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் பிறருக்குக் கொடுக்கும் தள்மையை கொழசமாக வுடையவர், இவருக்கு மூலக்குடெ யென்ற சொல்லுகின்றும். இவர் நாகத்தையும் கங்காதேவியையும் அலங்கார மாக அணிந்துள்ள சிவபெருமானிடத்தில் அன்புள்ள மனத்தை யுடையவ ராகவும், சிவபெருமானுக்குப் பணிவிடைகளையும் தொண்டுகளையும் செய்வார், ஆபரணங்களைச் செய்வார். இவர் வேகமாக நடக்கக் கூடிய வர், வண்டி வாகனத்தை யுடையவர், அனேக வேலையாட்களையுடையவ ராகவும், பக்குவமாகவும் இனிமையாகவும் சாமர்த்தியமாகவும் பேசு வார், நிலங்களைச் சம்பாதித்துச் சேர்த்துவைப்பார், வீடைத் கட்டுவார்.

  3. தென்முனி புகலசெய் முனிமரித்துச் செப்புவார் மூலதனே யோன்றும் , கண்ணிகை துணையும் காணதவண்ணம் கழறுவீர் முனிவரே நீங்கள் முன்வினே யென்றேும் மொழிகுவீர் சங்கமுல மாங்குடியி லின்னேன் துன்மறை யோனுய் செனித்துமே யிவனும் செய்நிலம் விருத்திசெய்து

  4. இவ்விதமாகத் தென்முனி என்ற அகஸ்திய மகரிஷி சொல்லவே ஐயமுனிவர் தடுத்துக் கேட்டுகின்றுர். இவருக்கு மூலரோகம் உண்டென்றீர், சுகோதரியும் கிடையாது என்றீர். இதற்க்க் காரணங்களே முனிவரே! நீங்கள் சொல்லுவீர்கள் என்றுர் ஐயமுனிவர். இதற்கு முன்னமத்திய பாவங்களே காரணம் என்று சொல்லுகின்றுரும் என்றுர் அகஸ்தியார். இதன் பேரில் இந்தப் பாவங்களேச் சொல்லுவீர் என்று ஐயமுனிவர் கேட்கவே, இந்தத் தகப்பனுர் மூலமங்குடியில் பிராமணராகப் பிறந்து செய்கால் நிலங் களைப் பயிரிட்டுத் தான்மவகையராக்களே அதிகமாக விருத்தி செய்து கொண்டு

Page 509

  1. வருகிறளில் அன்னிய மாது மாரனும் மின்றியே வாழ மறையவன் காதல் வார்த்தையே பேச மாதுவுமதற் கிசையாமல் திருடான நின்றை செப்பினேன் அதனால் தேவியை யெனம்விட்டுநீக்க அறிவையும் மனது வாடியே புகல்வான் அடாதவார்த்தை களுமேபுகன்ற.

  2. வருகின்ற காலத்தில் ஒரு அன்னிய ஸ்திரீ தன்னுடைய புருஷனில்லாமல் விதவையாக வாழ்கின்ற காலத்தில், இவள்பேரில் இந்தத் தகப்பனுர் மையல் என்ற காம ஆசையை யுடையவராய் இவளிடத்தில் காம வார்த்தைகள்ச் சொல்லவே, இவள் இஷ்டப்படாமல் இருந்துவிட்டாள், இதன்பேரில் இந்தக் கடப்பனுர் குடுமி மார்க்கமாகக் கல அபவாதமான வார்த்தைகளே இந்த ஸ்திரியின் பேரில் சொல்லினர். இதனால் இவளோத் தன்னுடைய பந்துக்களிலிருந்து விலக்கிவிட்டார்கள். இதனால் இவள் தன்னுடைய மனத்தில் துன்பங்களே அடைந்து சொல்லுகின்றாள். தகாத வார்த்தைகளே என்மேல் அபாண்டமாகச் சொல்லிய

  3. பாவிக்கு யெனப்போல் துன்ய துபின்றி பாலரில் கன்னியும் மின்றிப் பூவினல் வாழ்வா யென்றுமே புகல புக்கிற்று ஒருசாபம் மேவியாதில் தும்பியைப்ப் பிடித்து வாவினில் நூலதைக்கட்டி ஆவலாய் விடுத்தான் அது ஒரு தோஷம் அடைந்தது பாலகன் தனக்கு

  4. பாவியாகிய உனக்கு என்எனப்போன்ற சகோதரியில்லாமலும், சந்ததிகளில் பெண் குழந்தையில்லாமலும் நீ பூமியில் வாழக்கடவது என்று சாபத்தைக் கொடுத்தாள். இது ஒரு சாபமாக ஏறிட்டுவிட்டது. இந்தத் தகப்பனுர் தன்னுடைய சிறிய வயதில் ஒரு தும்பியைப்பிடித்து அதனுடைய வாலில் ஒரு கயிற்றைக் கட்டி இதை ஆசையுடன் விரைவில் பறக்கவிட்டார். இது ஒரு தோஷமாக இந்தத் தகப்பனுரை வந்தடைந்தது.

  5. அந்தியகாலம் செபதபம் குறைவாய் அந்தக நாட்டைச் சேர்ந்து முந்தினேன் லக்கம்வந்தன என்றேரும் மேவிடும் விதவையின் சாபம்

Page 510

கண்ணியாலக்ணம்—ஜாதகம் 29

471

தந்துடன்கண்ணி சந்ததி மகனும் சாருது அதுவுமே யின்றி நந்திடசெய்த பட்சியின் தோஷம் தீர்ந்திடும் ஆசன ரோகம்

  1. ஜாதகருடைய ஜாதகப்பனுர் தன்னுடைய முன் ஜன்மத்தின் கடைசி காலத்தில் ஐபமும் தபமும் குறைவாகச் செய்து பிறகு இறந்து எமபட்டணத் திற்குப் போய்ப் பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றனர் என்று சொல்லுகின்றேும். இவருக்கு விதவை ஸ்திரீயின் சாபம் வந்து சம்பவிக்கும். அதனால் இவருக்குச் சகோதரியும் பெண் குழந்தையும் கிடையாது. இதுவுமல்லாமல் தொந்தரவை அடைந்த பட்சியாகிய தும்பியின் தோஷமும் இவரை வந்தடையும், அதனால் இவருக்கு ஆசன ரோகம் உண்டாகும்.

13, எந்த காலத்தில் யெய்திடும் புகல்வாய் இராவுவின் காலத்தில் நேறும் வந்ததோர் விஷக்குக்கரும சாந்திகளும் மறைபோலச் செய்திடு வாயேல் கந்தேக் கண்ட அசுரர்போல் விலகும் காலேக் காண்கில் ஆருறென்றேும் மந்திரகாலம் மரலியின் நாட்டை வாங்குவான் யென உரைத்தனமே.

  1. இந்த ஆசன ரோகம் எந்த காலத்தில் ஏறிடுயென்பதச் சொல்லுவீரென்று கேட்க்கவே, இராவு தசை காலத்தில் உண்டாகும் சம்பவித்த இந்தத் தோஷத்திற்கு ஒரு பரிகாரத்தைச் சாஸ்திரத்தில் சொல்லி யுள்ளதைப் போல் செய்வாராகில் முருகக் கடவுளேப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி விட்ட அசுரர்களேப் போல இந்த ரோகம் பறந்தோடிப் போய் நிவர்த்தியாகிவிடும்.

தரிசணபை அடைவார். மந்திரி என்ற குருவின் தசை காலத்தில்* இவர் எமபட்டணத்திற்குப் போய்ச் சேருவார் என்று சொல்லுகின்றேும்.

*குறிப்பு:-வியாக்கியானம் :-ஜாதகரின் ஜாதகப்பனுருடைய மரண விஷயம்:- பிதிர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். ரிஷப லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகம் பிரகாரம் குரு மாரகராகின்றுர், இந்தக் குரு ரிஷபத்திற்கு ஆறுவது வீட்டில் மாரகஸ்தானங்களாய்ப் பெட்டு பதினென் றிக்குடையவராகி இருக்கின்றுர். ஆகையால் குமாரசாய்வம் மகா தசைப் படலம் ஞானகாவது பாடல் பிரகாரம் ஆகுவது வீட்டில் குரு மாரகராகின்றுர். ஆகையால் இங்கு குரு தசை காலத்தில் ஜாதகருடைய ஜாதகப்பனுருக்கு மாரகண் சொல்லப்பட்டிருக்கின்றது.

Page 511

ஜாதகருடைய குணதிசயங்கள்.

  1. உரைத்ததோர் கருமசாந்தி செய்விதங்கள் உரைப்பீர்கள் முனிவரே யென்ன மருமத்தைஅந்தாம் காண்டத்தில் புகல்வோம் மைந்தராள் குணமுடைக் கேண்மோ குறைவிலோ செல்வம் சமரச கல்வி குலத்துளோர் மதிக்கவே வாழ்வன் பெருகிடும் கன்றுகாலி சாலியுமோ பூமியும் விருத்தியே செய்வன்.

  2. நீர் சொல்லிய சாந்தியைச் செய்யும் விதத்தைச் சொல்லுவீர் முனிவரே! என்று கேட்கவே இந்த ரகசியமான விஷயத்தை ஐந்தாவது காண்டத்தில் சொல்லுகின்றோம். இனிமேல் ஜாதகருடைய குணதிசயங் களைச் சொல்லுகின்றோம், கேட்பீராக. இவர் குறைவு படாத செல்வத்தை உடையவராவர். நடுத்தரமான வித்தையை உடையவராவர். தன்னுடைய பந்துக்கள் தன்னே மதிக்கும்படியான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவருக்கு ஆடு மாடுகள் விருத்தி யடையும், செல்வமும் அதிகமாக வியோயும். இவர் நிலங்களேப் பயிரிட்டுத் தாணியவகையராக்கேள் அதிகப்படுத்துவார்.

  3. செய்குவான் யேழைதனக் குபகாரி தீரன மனத்தனே யாகும் ஜயமே லிச்சைஆண்டி சேர்க்கை ஆவுகள் பலிதமே யாகும் பொய்யுரை யில்லான் பிதாவுக்குச் சமமாம் புயபலமுடைய ஞுமாவன் கைதனில் மாலினரேகையு முடையன் கனதனம் பெருக்கமே செய்வன்.

  4. ஜாதகர் ஏழை ஜனங்களுக்குபாரத்தைச் செய்வார். தீரிய மான மனத்தை உடையவராவார். இவர் பிச்சை போடுவதில் பிரியமுள்ள வர், பரதேசிகளேயும் ஏழைகளேயும் சேர்த்து வைப்பார். 'பசுக்கൾ விருத்தியாகும். அதிகமான பாலேக் கறக்கும். இவர் பொய்யைப் பேச மாட்டார் தன்னைப் பற்றிபேசச் சமமான அந்தஸ்தை யுடையவராவார். தோள் வலிவை யுடையவராவார். இவருடைய உள்ளங் கையில் விஷ்ணு ரேகையை யுடையவராவார். இவர் பெரிய செல்வத்தை அதிக மாக்குவார்.

  5. நன்றியை மறவான் கார்நிறமுடையான் நவின்றிடான் கட்டு வார்த்தைகள் குன்றிடான்சொல்வில் கடனது கொள்ளான் குறைந்தோர்க்கு உதவியே செய்வன்

Page 512

தன்றிதாய்க்கினியன் சுகிபொசிப் புடையன் தங்கிடும் நாபிநோய் தானும் சென்றிடம் பெருமை துரிவர்கள் கண்ண் செப்பவீர் அச்சங்கை முனியே.

  1. ஜாதகர் பிறர் தனக்குச் செய்த உபகாரத்தை மறக்க மாட்டார். மேகத்தின் நிறம் போன்ற ஒருவிதமான நீல நிறத்தை உடையவராவார். இவர் பொய்ப்பையும் புண்ணந்த வார்த்தைகளையும் பழக மொழிகளையுஞ் சொல்ல மாட்டார். இவர் சுறுக்கமாகப் பேச மாட்டார். பேசுவதில் இழுக்க மாட்டார், கடினபட மாட்டார். எழைமைகளுக்கு உபகாரத்தைச் செய்வார். இவர் தாய் தகப்பனுக்குப் பிரியமானவர். சுகபோ ஜனத்தைச் சாப்பிடக் கூடியவர். இவருக்கு நாபி ரோகமுண்டு. இவர் போகின்ற விடங்களிலெல்லாம் இவருக்குக் கெளரவமுண்டு. இவருக்குச் சகோதரர்கள் கிடையா. இதற்குக் காரணத்தைச் சொல்லுவீர் முனிவரே!

ஜாதகரின் அம்மாவுடைய பெண்ணின் குணதிசயங்கள்

  1. முனிவரே முன்றுன் எட்டினில்செர் முன்னுங்கோன் கூடியே யிருக்க துரிவர்கள்காணும் தசமத் தோள்கூடச் செப்பவீர் பலனதை நீங்கள் கணமுள அன்னபின் துரிமதலே காளக்குத் துரிவியாய்த் தோன்றும் வனிதயின் குணத்தைப் பகல்வீர் நீங்கள் மாநிறம் புத்திமான் யூகி

  2. முனிவரே! மூன்றுவது வீட்டிற்குடையவராகிய அங்காரகன் எட்டாவது வீட்டிலிருப்பதாலும், பன்னிரண்டிற்குடையவராகிய சூரியன் இவருடன் கூடியிருப்பதாலும்* ஜாதகருக்குச் சகோதர்கள் கிடையா. பத்தாவது வீட்டிற்குடைய புதன்* இவர்களுடன் அஃதாவது சூரியன் அங்காரகனுடன் கூடியிருப்பதால் உண்டாகும் பலனைச் சொல்லுவீர்கள் என்று கேட்கவே, இவருடைய தாயின் இளைய சகோதரருடைய குமாரத்தி இவருக்குச் சகோதரியைப் போல வந்து அமைவாள், இவளுடைய குணதிசயங்களே நீங்கள் சொல்லுவீராக.

*குறிப்பு :—வியாக்கியானம் :—சூரியனும் முன்றிற்குடையவரும் கூடி யிருக்கும் விஷயம் :—பரிதியு முன்றுவன் கூடிற் பாலன் பின் னில்லே மாதே" என்ற பாடலே வாசிக்கவும், இந்தப் பாடல் மணிக்கணப் கேரளத்தில் சகோதர காண்டத்தில் ஆருவது பாடலாகும். இதன் பொருள் :—சூரியனும் மூன்றுவது வீட் டுக்காரரும் கூடியிருந்தால் பின் சகோதரம் கிடையாது.

Page 513

மேஷம் இந்தச் சூரியன் விரையாதிபத்தியம் பெற்ற சூரியனுட படியால் சகோதரர் பிறந்தாலும் உடனே அவர்களோ விரைபஞ் செய்து விடுவார். அஃதாவது கொன்று விடுவார்.

*குறிப்பு :–இங்கு சொல்லப்பட்ட புதன் விஷயம் :–மாதிர் லக்கினம் நான் காவது வீட்டில் சனுசாரும், இதற்கு இலேய சகோதா ஸ்தானம் தனுசிற்கு மூன்றுவது வீட்டிகிய குப்பம் ஆகும். இதற்குச் சந்ததி ஸ்தானமா கிய ஐந்தாவது வீட்டிகிய மிதுனம் புதனுடைய வீடாகும். இந்தப் புதன் சகோதர ஸ்தானதிபதியும் காரகனுமா கிய அங்காரகனுடன் கூடி இருப்பதால் தாயாரின் இலேப சகோதருடைய குமாரத்தி ஜாதகருக்குச் சகோதரியைப் போல வந்தமைவாள் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது. இந்தப் புதனே லக்கினதிபதியாயும் இருப்பதால் மாமனுடைய புதல்வி ஜாதகருடன் சகோதரியைப் போல இருப்பாள்.

  1. சுகமுள வார்த்தை வறுமைகள் காணுள் துணைவர்கள் ஆணது தோஷம் தகமையாய்க் கண்ணியிரண் டு முன்தீர்க்கம் தாமத குணமது வுண்டு செகமதிப் புடையவாழ்ந் திடுவாளாம் சீலியாம் முகவசீ கரமாம் மிகுதன முடையாள் வெஞ்சினம் காட்டாள் வித்தகன் மேல்திசை நேரும்.

  2. ஜாதகரின் அம்மானுடைய குமாரத்தி சுகமான, இனிமையான வார்த்தைகளேச் சொல்லுவாள். தரித்திரங்களேயும் கஷ்டங்களேயும் மனுப விக்க மாட்டாள். இவருக்கு ஆண் சகோதர தோஷம் மூண்டு. இவருக்கு இரண்டு முத்த சகோதரிகள் நீண்ட ஆயுளே யுடையவர்களாக விருப்பார்கள். இவள் தாமதமான, சாந்தமான, குணத்தை யுடையவள். பூமியிலுள்ள வர்கள் இவளே கெளரவத்துடன் பாராட்டும்படியான நிலையிலிருந்து வாழ்வாள். இவள் பரிசுத்தமானவள். நல்லொழுக்க முடையவள். பிறரை வசியப்படுத்தும்படி யான அழகான முகத்தை யுடையவள். இவள் அதிக மான செல்வத்தை யுடையவள். கடுமையான கோபத்தை வெளியே காட்டிக் கொள்ள மாட்டாள். இவளுக்குப் புருடன் மேற்குத் திக்கிலிருந்து வருவார்.

  3. நேர்ந்திடும் சுதர்கள் ஆண து ரென்று நிமலியும் ஒன்றென மொழிவோம், சாந்தவாள் தாய்தந்தையை விட்டுத் தன்பக்கம் சார்ந்த காரணம்சொல்

Page 514

  1. மாமனுடைய குமாரத்திக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையுமுண்டு. இவள் சாந்தமான குணத்தை யுடையவள். இவள் தன்னுடைய தாய் தந்தையர்களே விட்டுப் பிரிந்து ஜாதகருடைய குடும்பத்தில் வந்திருப்பதற்குக் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, இவளுடைய முன் ஜன்மத்திய வீணப்பயனக இவ்விதமாக நேர்ந்திருக்கின்றது. இது விஷயமாகப் பின்னுல் கடசியில் சொல்லுகின் றேும்* தாமரை மலரைப் போன்ற முகத்தை யுடைய பார்வதியம்மையே! ஜாதகருடைய விவாகத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றேன்.

*குறிப்பு :--இங்கு குறிக்கப்பட்டுள்ள முன் ஜன்மத்தியவிநே பின்னுல் இரு பத்தைந்தாவது பாடல் முதல் இருபத்தெட்டான்பதாவது பாடல் வரையிலுள்ள செய்யுள்களில் சொல்லப்பட்டிருப்பதை வாசிக்கவும்.

  1. மங்கள முவேழாண்டுக்குள் நேரும் மாதவும் குடைதிசை யாகும் அங்கவள் குணத்தை அறிவிப்போம்தாயே அன்னம்போல் மானிற முடையாள் திங்கள் போல்வதனம் திகைத்தோர்க்கு யீவள் தேவதா பக்தியு முண்டு எங்கள் அதிதிக் கன்னமுழு மீவள் இன்பச் சொல்லுடைய ளாடே

  2. ஜாதகருக்கு விவாகம் இருபத்தொன்று வயதிற்குள் நடைபெறும். மீனவி மேற்குத் திக்கிலிருந்து வருவாள். இவளுடைய குணதிசயங்களேச் சொல்லுகின்றேும் பார்வதியம்மையே! இவள் அன்னத்தைப் போல் அழகான முகத்தை யுடையவளாவாள், மானிறமான தேகத்தை யுடையவளாவள். இவள் சந்திர பிம்பத்தைப் போன்ற அழகான முகத்தை யுடையவள், கஷ்டப்படுகின்றவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவி செய்வாள். இவள் தெப்வங்களின் பேரில் அன்புடையவளாவாள். எங்களோப் போன்ற மூனிவர்களுக்கும் பரதேசிகளுக்குஞ் சாப்பாட்டைப் போடுவாள். இவள் இநிமையான வார்த்தைகளேச் சொல்லுவாள்.

Page 515

  1. மாதுக்கு வயது தீர்க்கமே யாகும் மரித்ததுமே பராசரும் புகல்வார் காதலியிரண்டு காளக்கு நேறும் கழறுவீர் சங்கையை விபரம் மாதவன் யேமோகையே யிரண்டால் மால்குசன் பானுமே பார்க்க தீதான் சரத்தில் தனியனுயிருக்க செப்பினேம் தாரமு மிரண்டே.

  2. இந்த மன்வி தீர்க்காயுளே உடையவளாள். உடனே பராசர மகரிஷி தடுத்துச் சொல்லுகின்றார். ஜாதகருக்கு இரண்டு மன்விமார்கள் உண்டு என்றுர் பராசர முனிவர். இவரை இதற்குக்கு காரணத்தை விவர மாகச் சொல்லுவீர் என்று கேட்கவே, மாதவன் என்ற குரு ஏழாம் வீட்டிற் குடையவராகி இரண்டாவது வீட்டில் இருந்து கொண்டு மால் என்ற புதன் குஜன் என்ற அங்காரகன்* பானு என்ற சூரியன்* ஆகிய இவர்களால் பார்க்கப்படுவதாலும் கெடுதியான சரார்சியாகிய துலார்சியில் குருதனி யாக விருப்பதாலும் இரண்டு மன்விமார்கள் நேரிடுவார்கள் என்று சொன்னேன் என்றுர் பராசர முனிவர்.

*குறிப்பு :-இங்கு அங்காரகன் எட்டிற்குடையவராகிக் கெட்ட ஆடிபத்தி யத்தை யுடையவராகின்றுர், சூரியன் விரையாதிபதியாகிக் கெட்ட ஆதிபத்தியத்தை யுடையவராகின்றுர்.

  1. அத்திரி புகல்வார் சத்துருஜயசம்யம் அமரர்தன் மண்டல முமாக வெத்தியாம் யிரண்டோன் நவத்தினி லாட்சி மேன்மையாய் யிருப்ப தினுலே பத்தினி ஏன்றேபகரலாம் முனியே பங்குமே சத்தமம் பார்க்க வித்தகன் முன்னுல் மரிப்பளாமாது விளம்பின மொழிகள் குன்றுது.

  2. அத்திரி மாமுனிவர் தடுத்துச் சொல்லுகின்றார். சத்துரு ஜப சம்யத்தில் அமரருடைய (தேவ) மண்டலத்தில் (குரு) இருப்பதாலும், இரண்டிற்குடையவரராகிய சுக்கிரன் ஒன்பதாவது வீடாகிய தன்னுடைப் வீட்டிலேயே ஆட்சியாகி வலிவாயிருப்பதாலும் மன்வி ஒன்றே என்று சொல்லக்கூடும். முனிவரே! ஆனுல் பங்கு என்ற சனி ஏழாவது வீட்டைப் (பத்தாவது பார்வையுடன்) பார்ப்பதால் ஜாதகருக்கு முன்னமே இவருடைய மன்வி இறந்து விடுவாள். நாங்கள் சொல்லிய பலன்கள் தவறிப் போகா.

Page 516

  1. இதற்கு நேரிடையாய் சாதகசுரிதியதிலே எழாம் பாவத்தில் பாரு அதில்சொல்லும் விபரம் இரண்டேழோன் கேந்திரம்மாகிலும் கோணத்தி லிருக்க வதிபதிஓன்றே தீர்க்கமே யாகும் மங்கையின் அஷ்ட வாக்கில் கதியிலா பருவமொன்று யிருக்க சாற்றினேும் விபரமாய்க் காண்பாய்

  2. இதற்குச் சாட்சியாக ஜாதக சாஸ்திரத்தில் ஏழாவது பாவத் தைப் பார்க்கவும். இதில் சொல்லியிருக்கின்ற விவரம் என்னவென்றால், இரண்டிற்குடையவரும் கேந்திரம் என்ற ஒன்று, நான் ஏழு, பத்து ஆகிய இவ்விடுகளிலும், அல்லது கோணம் என்ற ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய இவ்விடுகளிலும் இருந்தால் மேன்வி ஒன்றே யாகும்; இவள் தீர்க்காயுளே யுடையவளாவள். ஏழும் (சுக்கிரனுடைய) அஷ்ட வர்க்கத்தில் ஏழாவது வீட்டில் ஒரே ஒருபல் இருப்பதால் இவ்விதமாக ஒரே ஒரு மேன்வி என்று விவரமாய்ச் சொல்லியிருக்கின்றும். இந்த விவ ரங்களே நீர் பரிசோதனை செய்யலாம்.

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. புத்திர பாவல் ரேண் டு பெண்ணது ஒன்று தீர்க்கம் வித்தகண் பூர்வம் தன்னை விளம்புவோ மினிமேலாக சித்தர்வாழ் அருணை தன்னில் செனித்தனன் கங்கை

பத்தினி மதலே யுண்டாய்ப் பாரினில் சீவத் தேதான்

  1. ஜாதகருக்கு இரண்டு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் நீண்ட ஆயுளே யுடையவர்களாக விருப்பபார்கள். இனிமேல் இவருடைய முன் ஜன்மத்தைச் சொல்லுகின்றேன். சித்தர்கள் என்ற சந்நியாசிகள் வாசஞ் செய்கின்ற அருணை என்ற அருணசலமாகிய திருவண்ணாமலை கேஷத் திரத்தில் வேளாளர் குலத்தில் இவர் ஆன குழந்தையாப்பிறந்து மக்களே யுடையவராகிப் பூமியில் வாழ்ந்து

  2. சிலசில் வண்பம் செய்து செலவனும் விழுந்த நாளில் குலவின விணையைக் கேண்மோ கோதையா முதல்

பொருநது பெருக்க முண்டாய்ப் புனிதன் பால் சிலது நலமுள சேது சென்று நற்றல வாசம் புக்கி

Page 517

  1. சிற்சில வியாபாரங்களூச் செய்து கொண்டு ஜாதகர் வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்த பாவத்தைச் சொல்லுகின்றேன் கேட்பீராக. ஒரு பிராமண ஜாதி ஸ்திரி தன்னிடத்தில் அதிகமான திரவியம் உண்டாகியதால் இதில் கொஞ்சம் பணத்தை இவரிடம் பாதுகாப்பிற்காகக் கொடுத்து வைத்து வீட்டு நன்மையை விளேவிக்கிற சேது ஸ்தலத்திற்குப் போயும், நல்ல ஸ்தலங்களுக்குச் சென்றும்

  2. தன் நகர் அடைந்து சின்ளுள் தத்தபோன் கேட்கும் இன்னும் சிலதுளள் சென்று யீகுறே என்று [சொல்ல கண்ணிகை வருத்த முற்று கடுஞ் சினமாகக் கேட்க என்னிடம் யில்லே யென்று யியம்பினன் உறுதியாக. 26. தன்னுடைய ஊருக்குத் திரும்பிவந்து கொஞ்சகாலம் பொறுத்து இவள் ஜாதகரிடம் கொடுத்துவைத்தப் பணத்தைத் திருப்பிக்கொடு என்று கேட்கும்போது இவர் இன்னும் கொஞ்சம் நாட்களுக்குப் பின்னல் கொடுக்கிறேன் என்று சொல்ல, இவள் துன்பத்தை அடைந்தவளாய்க் கொரர மான கோபத்துடன் கேட்கவே, இவர் தன்னிடம் பணம் இல்லே என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

  3. மங்கையும் வருத்த முற்று வரைந்த சாபத்தைக் [கேண்மோர் தங்காது துணேவர் தாளும் சம்பத்து குறைவு நேறும் சங்கையாய்ப் பின்சென் மத்தில் தன்மக்கள் துனேயாய் [நேர்ந்து அங்கது கடஎண வாங்கி அருணையில் வாழ்வே [னென்றுள்.

  4. இதன்பேரில் (பணம் கொடுத்து வைத்த) இந்தப் பிராமண ஸ்திரீ மனத்தில் துன்பத்தை யுடையவளாய்க் கொடுத்த சாபத்தைச் சொல்லுகின்றேன் கேட்பீராக. “உனக்குச் சகோதரங்கள் நீடித்திருக்கக் கூடாது, உனக்குச் செல்வமும் சுகங்களும் குறைவுபடக் கடவது, மேலும் உன்னுடைய மற்ற ஜன்மத்தில் உன்னுடைய குழந்தைகளுக்கு நான் துனேவியாக அமைந்து நான் உனக்குக் கொடுத்தப்பணத்தை திருப்பி வாங்கிக் கொண்டு திருவண்ணமேயில் வாழ்வேன்” என்று இந்த ஸ்திரீ இவரைப் பார்த்துச் சொன்ள்.

  5. அந்தரம் தாதஸ்து வென்ன அடைந்தது அந்தச் [சாபம் மைந்தனு மந்தியத்தில் வளமிலாக் குடும்பியாகி

Page 518

சந்திரன் சடை பணிந்த சங்கரன் தொண்டு பூண்டு விந்தையாய்க் காலன் பக்கல் மேவியே பிரமன் லக்கம்

  1. இவ்விதமாக இந்த பிராமண ஸ்திரீ சாபத்தைக் கொடுக்கும் போது “இதே மாதிரியாக நடக்கக் கடவது” என்ற ஆகாயத்திலிருந்து ஒரு அச்சரீ வார்த்தை கிளம்பியது. ஆகையால் இந்தச்சாபம் ஜாதகரை வந்து அடைக்தது. இவர் முன்ஜன்மத்தின் கடையில் காலத்தில் சிறப்பினாத இல் தாவது நொந்துபோயின. குடும்பஸ்தராகிச் சந்திரனேத் தன் நுடைய ஜடையில் ஆபரணமாக அணிந்துள்ள சிவபெருமானிடத்தில் அன்புடையவராய் இவருக்குப் பணிவிடைகளேச் செய்துகொண்டு, பிறகு இறந்து எமனிடத்திற்குச் சென்று பிறகு பிரமதேவரால் பிரமலோகத்தில் எழுதப்பட்டு

  2. உதிப்பனு மிந்தப் பாலன் உதியாது துணேவர் தானும் முதல்குல மாது சாபம் மேவிடு மிச்சென் மத்தில் வதிபதி துணேயாய்த் தோன்றி வாங்குவால் கடனே

அதிதியை ஆதரிக்கும் அம்பிகை யாளே கேளாய்

  1. இந்த ஜன்மத்தில் ஜாதகர் வந்து பிறப்பார், இவருக்கு இந்த ஜன்மத்தில் சகோதரங்கள் கிடையாது, பிராமண ஸ்திரீயின் சாபம் இந்த ஜன்மத்தில் அவரை வந்தடையும். இவள் துணைவியாக அமைந்து தான் முன்ஜன்மத்தில் இவரிடத்தில் கொடுத்துவைத்தப் பொருளெத் திருப்பி வாங்கிக் கொள்ளுவாள். சஞ்சியாதிகளையும் பரதேசிகளையும் காப்பாற்றுகின்ற பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகாலன் தாயாருடைய குணதிசயங்கள்

  1. அன்னையின் குணத்தைச் சொல்வேன் அழகுள்ளாள்

[சிவந்த மேனி முன்கோபி வாத தேகி முயர்வான குடும்ப மேற்பள் தன்சொல்லுச் சென்மை யாகும் தனத்தின் மேலிச்சை

[யுண்டு பன்னியே பேசு வாளாம் பர்த்தாவுக் கினிய ளாகும்

  1. ஜாதகாலன் தாயாருடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுகிறேன். இவள் அழகாகவருப்பாள். சிகப்பு நிறமுள்ள தேகத்தையுடையவள் முன்கோபியிருப்பாள், வாதகுணமுள்ள தேகத்தை யுடையவள், மேன்மையான குடுப்பத்தை யுடையவளாவள். இவளுடைய வார்த்தைகள் நன்றுக மதிக்கத்தகனவாக விருக்கும், இவள் பணத்தின்பேரில் ஆசையுள்ளவளாகவிருப்பாள். தேர்தலாகவும் திறமையாகவும் பேசுபவள், இவள் தன்னுடைய புருஷனுக்குப் பிரியமானவளாவள்.

Page 519

  1. அரமதி விச்சை கொஞ்சம் அணுகிடும் பித்தச் சூடு இருகுண முடையா ளாகும் எப்போ தும் வருமை [காள் பெருமையாம் குணத்த ளாகும் பேசைக்குத் துணே ஆண் [னைசு வரிவழி மார்கள் மூன்று வரைகிரூம தீர்க்க மாக.

  2. ஜாதகருடைய தாயார் தானதர்மங்களெச் செய்வதில் கொஞ்சம் பிரியமுள்ளவாள். இவளுக்குப் பித்தச்சூட்டு ரோகம் உண்டு. இவள் நல்லதும் கெட்டதும் கலந்துள்ள நெடுந்தரமான குணத்தை யுடையவளாவள். இவள் ஏஎப்போதும் தரித்திரத்தையுங் கஷ்டங்களையும் அடையமாட்டாள். இவள் மேன்மையான குணத்தை யுடையவளாவள். இவளுக்கு நான்கு சகோதரர்கள் உண்டு. இவர்கள் நீண்ட ஆயுளெ யுடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மம்

  1. இல்லமும் தென் மேலாகும் யிவள்துணை பெண்பால் வல்லியும் பூர்வம் கேளாய் மாயூரம் அருகில் கீழ்பால் நல்லதோர் சிறுவூர் தன்னில் நல்கினள் வைசிய செயாய் தொல்லெ யில்லா மலேதான் சுகமுடன் வாழும் நாளில் [சொல்வேன்பின்பு

  2. ஜாதகரின் தாயாருடைய வீடு தென்கோற்குத் திக்கிலிருக்கும். இவளுடைய சகோதரிகளின் விஷயத்தைப் பின்னல் சொல்லுகின்றேன். இவளுடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன் கேட்பீராக. மாயவரத்திற்குச் சமீபத்தில் இழக்குத்திக்கில் நல்ல ஒரு சிறிய கிராமத்தில் வைசியர் ஜாதியில் பெண்ணுகப் பிறந்து, கஷ்டங்களில்லாமல் செலக்கிய மாய் வாழ்கின்ற காலத்தில்

  3. பஞ்சையாய் யேழை மாது பாலர்க்கு அன்னம் வேண்டி கெஞ்சினள் மாது பக்கல் கிளிமொழி வார்த்தை யின்றி மிஞ்சின வார்த்தை சொல்வி விரட்டினுள் யேழை தன்னை வஞ்சியும் மன வெறுப்பால் வரைந்த சாபத்தைக் [கேண்மோ.

  4. ஒரு திக்கற்ற ஏழை ஸ்திரீ தன்னுடைய குழந்தைக்குச் சாதத் தைத் தேவை யுள்ளவளாகி, ஜாதகருடைய தாயாரிடத்திற்குப் போய்க் கெஞ்சிக் கேட்கவே, இவள், இனிப்பான வார்த்தைகளெச் சொல்லாமல் துஷ்டத்தனமாகக் கடுமையான வார்த்தைச் சொல்வி இந்த ஏழை ஸ்திரீபை அடட்டித் துறச்சிவிட்டாள். இந்த ஸ்திரீ தன்னுடைய மனக்கஷ்டத்தால் கொடுத்தச் சாபத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக,

Page 520

  1. பால் சோபியாப் பாவி பருகாது சுதர்கள் தானும் சாலே பின்சென் மத்தில் சந்ததி காணு ளாகும் ஏலவே சொல்லிச் சென்றுள் எய்திற்று அந்தச் சாபம் நீலிக்கு அந்தி யத்தில் நேர்ந்த தோர் சுதர்களற்று.

  2. குழந்தைக்குச் சாதம் கொடுக்காத பாபியை உனக்குப் பிள்ளைகள் இருக்கக்கூடாது. உன்னுடைய மறு ஜன்மத்தில் உனக்குக் குழந்தைகள் இருக்கக்கூடாது, என்று இவ்விதமாக இந்த ஸ்திரீ ஜாதகருடைய தாயாரைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இந்தச் சாபம் இவளே வந்து அடைந்தது. இவள் தன்னுடைய முந்திய ஜன்மத்தின் கடைசிக் காலத்தில் இவளுக்கிருந்த பிள்ளைகளிறந்து,

  3. சஞ்சல மனத்த ளாகித் தந்தியின் கோவிட த்திற்குத் தஞ்சமாய்த் தீபம் ஒன்று சாற்றுவாள் மறண மாகிகஞ்சனுல் வரையப் பட்டுக் கலந்தன ளென்றுசொல்வோம் பஞ்சான யேழ சாபம் பரவிடும் யிச்சென் மத்தில்.

  4. ஜாதகருடைய தாயார் துக்கமுள்ள மனத்தை யுடையவளாகி விநாயகக் கடவுளின் கோயிலுக்குப் போய் அவ்விடத்தில் ஓர் விளக்கை ஸ்தாபித்து ஏற்றிவைத்துப் பிறகு இறந்து பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றாள் என்று சொல்லுகின்றேன். திக்கற்ற ஏழை ஸ்திரீயின் சாபம் இவளுக்கு இந்த ஜன்மத்தில் வந்து சம்பவிக்கும்.

  5. சுதர்களும் தோடு எமையும் செயமுனி தடுத்துச் சொல்வாள் இதுசுதர் யெவ்வார் தீர்க்கமியம்புவீர் முனியே நீதான் வதிபதி முன்சென் மத்தில் மதயானை கோஷ்ட த்திற்குநிதம்தீபம் வைத்த புண்ணியம்தேர்ந்தது யிந்தப் பாலன்

  6. ஜாதகருடைய தாயாருக்குப் புத்திரதோஷம் ஏற்பட்டுவிட்டது. உடனே ஜபமுனிவர் தடுத்துக் கேட்டின்றார். இந்தப் புத்திரராகிய ஜாதக மாத்திரம் எவ்விதமாகத் தீர்க்காயுள் யுடையவராவார், முனிவரே! நீர்சொல்லுவீர் என்றார். இந்தத் தாயார் தன்னுடைய முன்ஜன்மத்தில் மதம்பிடித்த பாதன முகத்தையுடைய விநாயகர் கோயிலுக்குத் தினந்தோறும் தீபத்தை வைத்தப் புண்ணிய காரியத்தினால் இந்த ஜாதகருக்கு தீர்க்காயுள் உண்டாயிற்று என்றார் முனிவர்.

Page 521

ஜாதகரின் தாயாருடைய மறுஜன்மமும் மரணமும்

37, மறுசென்மம் புதுவை தன்னில் வருவாள் வன்னிய செய்யாப் பொருளது பெருக்க முண்டாய்ப் புண்ணிய வதியும் வாழ்வாள் குருதிசை புகர் புகுத்தி கூறுவோ மன்னெ கெண்டம் ஆரஞ்சு நாளு ஆண்டில் ஆனிமாத தத்தில் நேரும்.

  1. ஜாதகருடைய தாயார் தன்னுடைய மறு ஜன்மத்தில் புதுவை என்ற புதுச்சேரியில் வணிகர் ஜாதியில் பெண் குழந்தையாகப் பிறப்பாள். இவள் அதிகமான சொத்தை யுடையவளாகி இவள் புண்ணிய சாலியாக விருந்து கொண்டு வாழ்வாள். குரு திசையில் புகர் என்ற சுக்கிரபுக்தி தாலத்தில் இவளுக்கு மரணம் நேரிடும் என்று சொல்லுகின்றோம். இது ஜாதகருக்கு முப்பத்து நான்காவது வயதில் ஆனி மாதத்தில் நேரிடும்.

ஜாதகரின் தகப்பனுடைய கெண்டங்கள்

38, இருபது ஆண்டு தன்னில் யியம்புவோம் தந்தை கெண்டம் கரும சாந்திகளும் செய்து மரிசயைக் காண லாகும் அரவதன் திசையிலே தான் அசுரர் மந்திரி புகுத்தி திரமாக நடக்கு மென்றேும் செயமுனி தடுத்துச் சொல்வார்.

  1. ஜாதகருக்கு இருபதாவது வயதில் இவருடைய தகப்பனுருக்குக் கெண்டம் நேரிடும். கர்ம சாந்திகளே இவர் செய்து எமதரிசனத்தை அடைய மாட்டார். அப்போது இராகு திசையில் அசரமந்திரி என்ற சுக்கிர னுடைய புக்தி நடக்கும் என்று உறுதியாகச் சொல்லுகின்றோம். உடனே ஐயமுனிவர் தடுத்துக் கெட்கின்றார்.

  2. வந்த நோய்தீர் வேண்டி வருவிப்பீர் கரும சாந்தி அந்தாவது காண்டம் தன்னில் அருளிநேும் விபரம்

[காண்பாய் பிந்திய மிருபா நறில் பெருந்துளே மாத்தம் தன்னில் மந்திரி திசையிலே தான் அவன் சுய புத்திகாலம்

Page 522

  1. ஜாதகருடைய தகப்பனுருக்கு வந்து சம்பவித்த யோய் நிவர்த்தியோ வதற்கு ஒரு சாந்திமைச் சொல்லுவீர் என்று கேட்கவே, ஜந்தாவது காண் டத்தில் இந்தச் சாந்தியின் விவரத்தைச் சொல்லி யிருக்கின்றோம். அதைப் பார்த்து வாங்கவும். பிறகு ஜாதகருக்கு இருபத்தாறவது வயதில் துலேமாதம் என்ற ஐப்பசி மாதத்தில் மந்திரி என்ற குரு தசையில்* தன்னுடைய சுபபுக்தி காலத்தில்

ஜாதகரின் தகப்பனுருடைய மரணகாலமும் மறுஜன்மமும்

  1. சிலசில பிறணி தந்தைக்குச் செப்பலாம் காரி காலம் குலவிய கால ரூட்டை கொள்ளு வான் தீர்க்க மாக தீவான் பின் சென்மார் சொல்வேன் தென் திசை தில்-ஏ நலம்சொலும் பிரம்ம செயாய் நவிலுவாய் என்று [சொல்வோம்.

  2. ஜாதகருடைய தகப்பனுருக்குச் சிற்சில நோய்கள் உண்டாகும் என்று சொல்லக் கூடும். பிறகு காரி என்ற சனி புக்தி காலத்தில் இந்தத் தகப்பனுர் இறந்து எமபட்ட ணத்திற்குக் கண்டிப்பாய் போய்விடுவார். இவ ருடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் தெற்குத் திக்கி ஊள்ள தில்-ஏ என்ற சிதம்பர கோஷத்திரத்தில் வேதங்களே ஒது கின்ற பிரா மணர் குலத்தில் ஆனுகப் பிறப்பார் என்று சொல்லுகின்றோம்.

*குறிப்பு:-வியாக்கியானம்:-பிதுர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷ பம் ஆகும். இந்த ரிஷப லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை நாற் பத்தாறுவது சுலோகம் பிரகாரம் குரு மாரகராகின்றார். இந்தக் குரு மாரக ஸ்தானமாகிய ஆறுவது வீட்டில் இருக்கின்றார். ஆகையால் குரு தசையில் தகப்பனுருக்கு இங்கு மாரகம் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய மரணமும் பின்ஜன்மமும்

  1. அன்பது யேழு ஆண்டில் அனுகிய கண்ணி மாதம் பின்பக்கம் நவமி தன்னில் புதல்வனி ரூடலம் யேகும் பின்சென்னயில் காஞ்சி தன்னில் பிறப்பாயும் வைசியச் [செயாய் உன்னத செட்டு செய்து உத்தமன் வாழ்வாய் ஏகும்.

  2. ஜாதகருக்கு ஐம்பத்தேழாவது வயதில் கண்ணி மாதம் என்ற புரட் டாசி மாதத்தில் தேய்பிறையில் நவமி திதி தினத்தில் இவர் இறந்து இவர் டைய தேகம் அழிந்து மறைந்துவிடும். இவர் தன்னுடைய மறு ஜன்மத்தில்

Page 523

காஞ்சீபுரத்தில் வைசிய ஜாதியில் ஆண்குழப் பிறந்து மேன்மையான வியாபார்த்தைச் செய்துகொண்டு வாழ்வார்.

  1. இது மத்தில் சாதகர்க்கு யெய் தாதோமாரகங்கள் துதியத்தில் குருவும் தங்க தொக்குமே சிலது நோய்கள் கதிர்கண்ட யினுள்போல் நீங்கும் கழறின வயது தீர்க்கம் அதிதியே குடும்பச் சேதி அறிவிப்போம் யினி மேலாக

  2. (இந்த ஐம்பத்தேழாவது வயதிற்கு முன்னே) அடையில் ஜாதகருக்கு மரணம் நேரிடாதோ என்று கேட்கவே, இரண்டாவது வீட்டில் குரு இருப்பதாலே சில நோய்கள் ன்வருக்கு உண்டாகும். சூரியனோப் பார்த்த இருப்போலே இந்த நோய்கள் பறந்தோடிப் போகும். நாங்கள் சொல்லிய பிரகாரமே தீர்க்காயுள் ஏற்படும். பார்வதியம்மையே இனிமேல் குடும்ப விஷயங்களோபற்றிச் சொல்லுகின்றோம்.

ஜாதகருடைய குடும்பத்தின் பலாபலன்கள்

  1. மதிதனுக்க் கிரண்டில் பொன்னுனென் வந்திட சுனபா யோகம் அதின்பலன் விசேஷ பூமி ஆவுகள் ஆள்கள் சேர்க்கை நிதி பெருக்கங்கள் உண்டு நேய்யோர் மதிப்புக் கொள்ளல் பதி வேறு யிருபதாண்டில் பாகமும் யிரண்டு மாகும்.

  2. மதி என்ற சந்திரனுக்கு இரண்டாவது வீட்டில் குரு இருப்ப தாலே சுனபா யோகம் என்ற ஒருவித யோகமுண்டாகும். அதன் பலனுக மிலங்கள் அதிகமாக உண்டாகும். பசுக்களும் வேலியாட்களும் அதிகமாக உண்டு. செல்வம் அதிகப்படும், ஜனங்கள் ஜாதகருடைய குடும்பத்தாரை கெளரவத்துடன் பாராட்டுவார்கள். வேறு வீட்டுவாசம் இருபதாவது வய தில் இடைக்கும், இரண்டு பங்காகப் பாகம் பிரிவி ஏற்படுவும்.

*குறிப்பு;- வியாக்கியானம்:- சுனபா யோக விஷயம்:- சந்திரனுக்கு இரண் டில் சூரியன் தவிர மற்றக் கிரகங்கள் இருப்பது சுனபா யோகம் எனப்படும், இது விஷயமாக்க் கீரனார் கடராஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் இருநூற்றெண்பத்திரண்டாவது (282-ஆவது) பாடலேயும், ஜாதக பாரிஜாதம் ஏழாவது அத்தியாயம் 72-73 ஆவது சுலோகங்களோயும், பல திபிகை ஆருவது அத்தியாப மி நான்காவது சுலோகத்தையும் வாசிக்கவும்

Page 524

ஜாதகரின் மனைவியின் மரணகாலம்

  1. அன்பது ரிலு ஆண்டில் அவன்பாரி அரிட்ட மெய்தும் இன்னவன் செனன காலம் யிருகண்ணுள் முதல் துன்செய் திசை ஆறுண்டும் திங்களும் ஆற தாகும். முப்பாகம் விபரம் சொன்னேும் முதலேயே கேட்டு [பாதத்தில்] [பாயே.

  2. ஜாதகருக்கு ஐம்பத்து நான்காவது வயதில் *இவருடைய மனைவி இறந்துவிடுவாள். இவர் பிறந்த காலத்தில் இரு கண்ணுள் என்ற சிறு திரை நட்சத்திரத்தில் ஒராவது பாதம் ஆகும். இதற்குரிய அங்கார மகா தசை இருப்பு நிற்ற வருஷங்கள் ஆறும், மாதங்கள் ஆறும் ஆகும். இவ் விதமாக முதல் பாகத்தின் விவரங்களோச் சொல்லி முடித்துவிட்டோம். பார்வதியம்மையே! கேட்டீராக.

*குறிப்பு:-வியாக்கியானம்:-மனை வி மரண விஷயம்;- ஜாதகருக்கு ஐம்பத்தி நான்காவது வயதில் சனி தசை நடக்கின்றது. ஜாதகரின் மனைவியின் லக்கினம் ஏழாவது வீடாகிய மீனம் ஆகும். மீன லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை அறுபத்தேழாவது சுலோகப் பிரகாரம் சனி மாரகராகின்றார். ஆகையால் இங்கு சனி தசையில் மனைவிக்கு மரணம் சொல்லப்பட்டிருக்கின்றது.

C. G. R.

Page 525

ஜாதகம் 30

ஜனனகால கிரகங்கள்

  1. கேல கேது சாடியாக காரியும் மிதுன மாக புலவனும் பகரு நண்‌டு புரவியோன் பணியும் சீயம் நிலமகன் கோல தாக நேர் குரு கன்னியாக தலமது மாதை யாகச் சாற்றுவீர் பலஏத் தானே.

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரனும் கேதுவும் குர்பத்திலும் சனி பிதுநத்திலும், புதனும் சுக்கிரனும் கடகத்திலும், சூரி யனும் ராகுவும் சிம்மத்திலும், அங்காரகன் துலாத்திலும், (சுப கன்னியிலும் இருந்து இவ்விதமாக நவக்கிரகங்கள் அமைந்திருந்தால் பலாபலன் களேச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்டார்.

குறிப்பு:- இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற் குப் பின்வரும் அம்சச் சக்கர கிரக நிலே பொருந் து முடையதாக :- மேஷத்தில் சூரியனும், ரீ ஷ பத்தில் குருவும் சனியும், சிம்மத் தில் சுக்கிரனும் ராகுவும், விருச் சிகத்தில் அங்கா ரகனும், குர்பத்திற் சந்திரனும் புதனும், கேதுவும் ஆகும்.

சந்திரன் கேது

அங்கா ரகன்

லக்கினம் குரு

சனி

புதன் சுக்கிரன்

சூரியன் ராகு

சதபம் 3-ஆம் பாதம் ராகு தசை

வர 4-7-00.

ரகனும், குர்பத்திற் சந்திரனும் புதனும், கேதுவும் ஆகும்.

  1. சந்திரன்

  2. கூரியன்

  3. கும்பம்

  4. ராகு

  5. சனி

  6. சிம்மம்

  7. புதன்

  8. அங்காரகன்

  9. சுக்கிரன்

  10. துலாம்

  11. கடகம்

  12. கன்னி

Page 526

  1. அத்திரி புகலு கின்றுர் ஆணது செனன மாகும் வித்தகன் இல்லம் சொல்வேன் வடவாசல் கீழ்மேல் வீதி சத்தியா மாரி தென்மேல் சலக்கரை மேல்பா லாகும் சித்தூரும் வடுகர் வர்க்கம் செப்புவோம் தாயே கேளும்.

  2. அத்திரி மாமுனிவர் சொல்லுகின்றுர். பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகும். ஜாதகர் பிறந்த வீட்டைப் பற்றிச் சொல்லுகின்றேன், இது ஓரக்கு மேற்குத் தெருவில் வடக்கு வாயிலே யுடையதாகும். மாரியம் மண் கோயில் தென் மேற்குத் திக்கிலும், ஏரிக்கரை மேற்குத் திக்கிலும் இருக்கும். பிறந்த ஊர் ஒரு சிறிய கிரமமாகும். ஜாதகர் வடுகர் ஜாதியில் பிறப்பார் என்று சொல்லுகின்றேும், பார்வதியம்மையே! கேட்பீராக.

  3. இன்னவன் செனன யோகம் யெழில் பெரும் தந்தை யோகம் அன்னை துணைவர் யோகம் அவன்மேல் புத்திர யோகம் முன்பின் சென்மங்கள் யாவும் முறைக்கிறே மின்னூல் தன்னில் உன்னத வாயேப் பெற்ற உத்தமி கேட்டு டாயே.

  4. ஜாதகருடைய ஜனனகால யோகம், தகப்பனுடைய பேரகம், தாய்பாருடைய யோகம் சகோதரருடைய யோகம், மனைவி மக்கள் ஆகிய இவர்களுடைய யோகம், முன் ஜன்மம், பின் ஜன்மம், ஆகிய இவற்றை எல்லாம் இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றேன். மேன்மையான யோக்னே முகத்தை யுடைய விநாயகர் கடவுளேப் பெற்றெடுத்த பார்வதியம்மையே! கேட்பீராக.

  5. தந்தையின் துணை ஆண் ஆறு சத்திமார் மூவ ராகும் அந்தவர் பின்பால் சேதம் அறைகிறும் தந்தை சேதி தந்தமும் குறைவு முண்டு சிவந்தமெய் வாத தேகி சிந்தையும் நல்ல தாகும் சென உபகாரி யாகும்.

  6. ஜாதகரின் தகப்பனுடைய சகோதரர்கள் மூன்று பேர் ஆவர், இவர்கள் பின்னல் இறந்து போய் விடுவார்கள். ஜாதகரின் தகப்பனுடைய விஷயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவருக்குப் பற்கள் குறைவாக விருக்கும். இவர் சிகப்பு நிற முள்ள தேகத்தை யுடையவராவர். இவர் வாத தேகம் என்ற பருத்த தேகத்தை யுடையவராவர். இவருடைய மனது நல்லமனதாகும். இவர் ஜனங்களுக்கு உபகாரத்தைச் செய்பவராவர்,

Page 527

  1. ரோமங்கள் 'அதிக முண்டு நுவலுப தேசம் கொள்ளான் காமேந விருப்பம் கொள்வன் காலிகள் பணேயேர் பூமியால் சீவிப் பானும் புகழ்ந் தோரை யாதரிப்பன் மாரிகள் நாள்வ ராகும் வறுமை யெப்போ தும் காணண்.

  2. இவர் தன்னுடைய தேகத்தில் அதிகமான ரோமத்தை உடையவ ராவார். இவர் பெரியோர்களிடத்தில் உபதேசத்தைப் பெற்றுக்க் கொள்ள மாட்டார், தீக்ஷதையைப் பெருதவராவார். இவர் ம்னியல் என்ற காம ஆசையை உடையவராவார். இவருக்கு ஆடுமாடுகளும் நிலங்களும் ஏர் களும் விருத்தியை யடையும். இவர் நிலங்களைப் பயிரிட்டு ஜீவனஞ் செய்வார். இவர் தள்நேக களரவப் படுத்திப் பெருமையாகப் பாராட்டி னவர்களைக் காப்பாற்றுவார். இவருக்கு நான்கு மாடியார்கள் உண்டு, இவர் எப்போதும் தரித்திரத்தையுங் கஷ்டங்களையுங் மடைய மாட்டார்.

  3. உண்மையும் சுகமாய்ப் கொள்வன் உரபொடுப் [பொடுபுளிப்பி லிச்சை குண்டுணி கூறு ஞ்கும் குலமதிப் புடைய வாழ்வன் பண்டு நாள்.பூமி விருத்தி. பந்து பூசிதமு மாவன் துண்டமாம் வார்த்தை யுண்டு தொடுவழக் கதனில்

  4. ஜாதகருடைய தகப்பனுர் சுகமான சாப்பாட்டை யுடையவராவர், காரம் புளிப்பு ஆகிய இவற்றை யுடைய தின்பண்பங்களின் பேரில் பிரிய முள்ளவராவார். இவர் பிறர் பேரில் கோபங் கொள்ள மாட்டார். தன்னு டைய குலத்தார் தன்னே களரவத்துடன் பாராட்டுங்படியான அந்தஸ் திருந்து வாழ்வார். இவர் பழைய காலத்திய நிலங்களைப் பயிரிட்டுத் தான்யவகையராக்குவார். இவரைத் தன்னுடைப் பந்துக்கள் நல்ல மதிப்புடன் பாராட்டி வருவார்கள். சுருக்கமான வார்த் தைகள்ளச் சொல்லுவார். இவர் அதிக காரம் நீடித்திருக்கின்ற வியாஜ்ஜி யத்தில் பிரவேசிக்க மாட்டார்.

  5. பித்த தேகத்தோ ற்கும் பேச்சதைக் காப்போ ற்கும் அத்திபோல் நடையு மாவன் அறிபத்தி கொஞ்ச முண்டு சத்தியம் கூறு ற்கும் சல்லிய மென்று லச்சம் கத்திரி ரோகை யுண்டு கமல ரோகையு முண்டு.

  6. ஜாதகருடைய தகப்பனுர் பித்த குணமுள்ள தேகத்தை யுடையவ ராவார். தன்னுடைப வார்த்தைகள் பிரகாரம் நடந்து கொள்ளக் கூடிப் வராவார். இவர் பொன்னையப் போல் கெம்பீரமான நடையை யுடையவராவார். சிறிதளவு மகாவிஷ்ணுவின் பேரில் அன்புடையவராவார். இவர் சந்திபஞ் செய்ப மாட்டார், கடன் என்றால் இவர் பயப்படுவார். இவருடை உஷ்

Page 528

கண்ணியாலக்னம்-ஜாதகம் 30

489

எங் கையில் கத்திரி ரேகை என்ற ஒருவித கெட்ட ரேகையும், தாமரை ரேகை என்ற ஒருவித நல்ல ரேகையுமுண்டு,

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. சொன்ன யிக்குணத் தானுக்குத் தோழியர் மூவர் [தமிழில் இன்னவன் கடை மாதுக்கு இறங்குவான் நரன்காம் [சென்மம் அன்னவன் ஜோதி சொல்வேன் அவனியை விருத்தி [செய்வன் முன்கோபம் உடனே தாழ்வு முயர்வான் புத்தி யேற்பன்

  2. இது வரையிலுஞ் சொல்லப்பட்ட குணகுணங்களே யுடைய தகப்பனுக்கு ஏற்பட்ட மூன்று மனைவிமார்களில் கடைசி மனைவிக்கு இந்த ஜாதகர் நான்காவது பிறவியாகப் பிறந்தவராவர். இவருடைய விஷயங்களே இனிமேல் சொல்லுகின்றேன். இவர் நிலங்களைப் பயிரிட்டு தான்ய வகையராக்களே அதிகப்படுத்துவார். இவருக்கு முன் கோபமுண்டு, இது உடனே தணிந்து போய்விடும். இவர் மேன்மையான அறிவு யுடையவர்.

  3. சொல்லதைக் காப்பாறும் தோழியங் மோகனுவன் மல்லில் முன்செல்லாறும் மர்ம மில்லாத நெஞ்சம் நல்லதோர் நேசம் செய்வன் நாற்காலி விருத்தி யுண்டு அல்லல்க ளுணக றாமதி விச்சை யுண்டு.

  4. ஜாதகர் தான் சொல்லிய வார்த்தைகள் பிரகாரம் நடந்து கொள்ள ஏக்டியவர், ஸ்திரிகளின் பேரில் மையல் என்ற காம ஆசையை யுடைய வராவர். சண்டையில் இவர் முன்னடியாக முதற் காரணவாறுகப் போக மாட்டார். ரகசியமான மனத்தை யுடையவரல்ல. இவர் நல்லவர்களிடத் தில் சிகேகஞ் செய்து கொள்ளுவார். இவருக்குக் கால் நடைகள் விருத்தி யாகும். இவர் துன்பங்கீ அடைய மாட்டார். தானதர்மங்களில் இவர் பிரிய முடையவராக விருப்பார்.

  5. காரிய சமர்த்தனுக்கும் கட்டுடை சூருளுக்கும் வேற்றில் பூமி விருத்தி வீண்பழி யேற்க ளுக்கும் தீர்மில் லாத நெஞ்சம் சிறுத்தோர்க் குதவி செய்வன் மாறிடான் பெரியோர் வார்த்தை மாஞ்சிவப் புடைய

  6. ஜாதகர் காரியங்களில் செய்வதில் சாமர்த்திய முடையவராவர், பொய், புணர்ந்த வார்த்தை, பழமொழி ஆகிய இவற்றைச்சொல்ல மாட்டார்,

62

Page 529

இவருக்கு இன்னொரு கிராமத்தில் பயிறிடும் நிலங்களுண்டு, வீணுன அபவாதத்தை யடைய மாட்டார், இவர் தையமான மனத்தையுடையவரல்ல ஏமைகளுக்கு உபகாரத்தைச் செய்வார். பெரியோர்களுடைய வார்த்தை களுக்கு விரோதமாகவும், மாறுபாடாகவும் நடந்து கொள்ள மாட்டார், மானதளிரின் நிறமாகிய ஒருவித சிகப்பான நிறத்தை யுடையவராவர்.

ஜாதகருடைய சகோதரப்பேய்

தன் துணை ஆண்பா லோன்று சக்திமார் யிருவ ராகும் பின்னமாம் மற்ற தெல்லாம் பராசரும் மறுத்துச் சொல்வார் முன் தாய்கள் யிரண்டு யென்றீர் மொழிகுவீர் அவர்க்குப் புத்திர கண்ணிகை ஒன்று யென்றேும் கருதின முதல்தாய் யென்றேும்.

  1. ஜாதகருடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரனும் இரண்டு சகோதரிகளும் ஆவர். மற்ற சகோதரங்களெல்லாம் சேக்கிரத்தில் இறந்து விடுவார்கள். பராசர மஹரிஷி தடுத்துக் கேட்கின்றார். முன் தாயார் இருவரென்று சொன்னீரே! இவர்களுக்குண்டான சந்ததிகளின் பற்றிச் சொல்லுவீரென்று கேட்கவே, முதல் தாயாருக்கு ஒரு புத்திரி உண்டென்று சொல்லுவேன்.

மரிப்பளாத மந்த மா தா மறுமா தா மறுமா தா தனக்குப் புத்திர இரு ஆண்பால் தீர்க்க மெய்தும் ஏகுவாள் கால நடு திருதிய மாது தீர்க்கம் செப்பின துணைவர் சேதி உரைக்கிரும் பின்பா கத்தில் உத்தமி கேட்டி டர்யே.

  1. முதல் தாயார் ஒரு பெண்ணேப் பெற்று பிறகு இறந்து விடுவாள். இரண்டாவது தாயாருக்கு இரண்டு பிள்ளைகள் ஆயுளோடு விருப்பார்கள். இரண்டு பிள்ளைகள் பிறந்து பிறகு இரண்டாவது தாயார் இறந்து விடுவாள். மூன்றுவது தாயார் தீர்க்காயுள் யுடையவளாவாள். இதுவரையிலும் சொல்லப்பட்ட சகோதரர்களின் விஷயங்களேப் பின்னல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றேன். பார்வதிபம்மையே கேட்டீராக.

அன்னையு மூன்று மாக அணுகுங் காரணங்க ளென்ன பன்னுவீ ரந்தச் சங்கை பாலகன் தன்னை முன்னுள் துன்மைகள் அதிகம் செய்தான் சேர்ந்தது அந்தத் [தோஷம் என்ன னூழ் செய்தானதை யியம்புவீர் முனியே நீதான்.

Page 530

  1. தாயார்கள் மூன்று பேர் ஜோடிட்டதற்குக் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, ஜாதகருடைய தகப்பனுடைய தன்னுடைய முன் ஜன்மத்தில் அதிகமான பாவங்களைச் செய்தார். அந்தத் தோஷங்கள் இவரை வந்தடைந்தன. இவர் என்னென்ன பாவங்களைச் செய்தாரோ அவற்றை யெல்லாஞ் சொல்லுவீர் முனிவரே! மீர் தான் ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம்

  2. முன்னவ னிருந்த சென்மம் மொழிகிறேும் திருவாதுன்மதி மறை யோனுகச் செனித்துமே அரசன் மூலம் அன்னவன் சீவித்தே தான் அவன்நாள் விணேயைக் கேண்மோர் தன்மேல் தங்கை தானும் தாயில்லம் வாச மாகி.

  3. ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகிறேும். இவர் திருவாழ்நிலில் பிராமணராகப் பிறந்து அரசாங்கத்தில் வேலையிலமர்ந்து ஜீவித்து வருகின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்த பாவங்களைச் சொல்லுகின்றேன், கேட்பீராக. இவருடைய மன்னவியின் இளைய சகோதரி தன்னுடைய தாயார் வீட்டில் வாசஞ் செய்து கொண்டு,

  4. வரனின்றி வாழும் போது மாதுமேல் காதல் கொண்டு அறிவையைப் போகம் துய்த்து அவளுக்குக் கருவு தங்கித் திருக்குள் செய்யும் போது தேவியு மரண மானுள் மருவிற்று அந்தத் தோஷம் வரைகிறேும் வேறு ஒன்று.

  5. புருஷனில்லாமல் இவள் வாழ்கின்ற காலத்தில் இவள் பேரில் காம ஆசையை ஜாதகரின் தகப்பனுர் உடையவராக இவளிடத்தில் சம்போகஞ் செய்யவே, இவளுக்குக் கர்ப்பம் ஏறிடவே, இதைக் கேலிக்க வைத்திபங்கள் செய்ததால் இவள் இறந்து போய் விட்டாள். இந்தத் தோஷும் இவரை வந்தடைந்தது. இன்னெரு தோஷத்தையுஞ் சொல்லுகின்றேன்.

  6. ஏழையோர் மணத் துக்காக யிவனே மாங்கல்யம் கேட்கதாழ்விலாதாரே என்று தைரிய மிவனுக் கோத ஆழியில் சேகரித்து அடுத்த நாள் மூத்திரை கேட்கபாழான தொழி லினுலே பணி செய்ய மறந்தே

  7. ஒரு ஏழை கலியாணத்திற்காக ஜாதகருடைய தகப்பனுரை மாங்கல்யம் கொடு என்று கேட்க இந்தத் தகப்பனுர் கொடுக்கின்றேன் என்று ஏழைக்குச் சொல்லி ஏழையைத் தைரியப் படுத்தினுர். இந்த ஏழை மற்றச் சாமான்களைச் சேகரித்துக் கொண்டு மறுநின்றில் மாங்கல்யத்தைக்

Page 531

கொடு என்ற தகப்பனுரைக் கேட்கவே, அதிக வேலையினுலே மாங்கல்ய மான ஆபரணத்தைச் செய்ய மறந்து விட்டேன் என்ற பதில் சொல்லவே.

  1. வேறொரு முடித்துறை வாங்கி விதவைகள் மனமுடித்து கூறுவார் சாபம் தானும் குறிக்கும் பின்சென்மம்

பாரியு மனோக மாகப் பரவிடு மென்று சொன்னுன் மேவிற்று அந்தச் சாபம் நிமலியே கேட்டி டாயே.

  1. இந்த ஏழை இன்னெரு மாங்கல்யத்தை வாங்கி விவாகத்தை முடித்து விட்டுத் தகப்பனுருக்குச் சாபத்தைக் கொடுத்தார். மறுஜன்மத்தில் உனக்கு அநேக மனேவிமார்கள் நேரிடக்கடவது என்று இந்த ஏழை தகப்பனைப் பார்த்துச் சொன்னார், இந்தச் சாபம் இவரை வந்தடைந்தது, பார்வதியம்மையே! கேட்பீராக.

  2. தன்னிட இனத்தோர் தானும் சண்டைகள் மிகவே கொண்டு மன்னர்பால் செல்லும் போது மாரனும் ஒருவன் தன்பால் உன்னத வார்த்தை சொல்ல உறைவதால் குறைவு நேர் துன்மையாய் வார்த்தை யென்மேல் செப்பின பாவிக் கேதான்.

18, ஜாதகருடைய தகப்பனுர், தன் ஜாதியார் இருவர் சண்டை அதிகமாகப் போட்டுக் கொண்டு அரசாங்கத்தாரிடம் போகவே, ஒருவன் பக்கமாச் சிறந்த வார்த்தைகளேச் சொல்லவே, இதனால் மற்றெருவனுக்குக் கெடுதி நேரிடவே, இந்த மற்றெருவன் தகப்பனுரைப் பார்த்து என் பேரில் விரோதமாக வார்த்தைகளேச் சொன்ன பாவியாகிய உனக்கு;

  1. மற்றெரு சென்மன் தன்னில் மனேவிகள் மரண மெய்தும் பற்களும் குறைவு நேரும் பகர்ந்துமே தெருத்துள்

[விட்டார் பிறத்துப் போல் மனமுடைகிப் புக்கினன் கால நாடு.

  1. மறு ஜன்மத்தில் மனேவிகள் இறந்து போகக் கடவது. பற்களும் குறைவபடக் கடவது, என்ற சாபத்தைக் கொடுத்து விட்டுத் தெருவீதியுள்ள மண்தூண் வாரி எடுத்துக் காற்றில் தூவி விட்டார், இதனால் தகப்பனுக்கு சுத் தோஷங்கள் நேர்ந்து விட்டன என்று சொல்லுகின்றோம். இவர் முன்

Page 532

  1. நாடகத்தில் புன்னைட் மூழ்கி நாற்றஹெல கஞ்சளன் கண்ணைல் வரியவே வந்தா என்ரூம் மருவிடு முன்னூழ் சாபம் திருதியாய்ப்ப பாரி வாய்க்கும் தத்தமும் பினியு மெய்தும் கரிமத வாணெ பெற்றக் காதலி கேட்டி டாயே.

  2. ஜாதகருடைய தகப்பனார் நகரத்தில் அநேக நாள்கள் வரையிலும் மூழ்கிக் கிடந்து பின்னல் நாந்குதஹெனெ யுடைய பிரமதேவரால் பிரமலி பீடுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்தார் என்று சொல்லு கின்றேம். இவருக்கு முன் ஜன்மத்திய பாவங்களும் சாபங்களும் வந்ததையும் ஆகையால் இவருக்கு மூன்று மனேவிமார்கள் ஏற்படுவார்கள், பற்களுக்கு கோயால் தொந்தரவு ஏற்படும்.

  3. அன்னெயின் குணத்தைச் சொல்வேன் அழகுண்டு [சிவந்த மேனி முன்கோப முடைய ளாகும் மொழியதைக் காப்பா] [ளாகும் பின்ன மில்லத தேகி பிறற்குற்றம் புகலா ளாகும் தன்வரன் மனதுக் கேத்தோள் தங்கிடும் நாபி குடு.

21, ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கனெப் பற்றிச் சொல்லுகின் றேன். இவள் அழகானவள். சிகப்பு நிறமான தேகத்தை யுடையவள். இவள் முன் கோபத்தை யுடையவளாவள். தாந் சொல்லிய வார்த்தை கள் பிரகாசம் நடந்து கொள்ளக் கூடியவள். இவள் அவர்கள் குறைவில்லாத தேகத்தை யுடையவளாவள், பிறர் பேரில் நிந்தைகனெச் சொல்ல மாட்டாள் இவள் தன்னுடைய புருசனுடைய மனத்திற்குத் தகுந்தாற் போல் ஒற்றுமை யாக விருந்து நடந்து கொள்ளக் கூடியவளாவள்; இவளுக்குச் நாபிச் கூட்டு ரோகம் இருக்கும்.

  1. வறுமை யெப்போதும் காணுள் வருவாலே செல்வ மேன்மை அரமதி லிச்சை கொஞ்சம் அவசர மனத்த ளாகும் குறை யென்ரூர்க் குதவி செய்வவள் குலமதிப் புடையவாழ்வள் இருகுண முடைய ளாகும் யிடர் செய்யாள் யாவருக்கும்.

Page 533

  1. ஜாதகருடைய தாயார் எப்போதும் தரித்திரத்தையும் கஷ்டங் களையு மனுபவிக்க மாட்டாள். இவளுக்குத் தன்னுடைய புருஷனுலே அதிக செல்வமுண்டு. இவள் தானதர்மங்களேச் செய்பச் சிறிதளவு பிரிய முள்ளவளாவள். இவள் அவசரப்பட்டுக் காரியங்களேச் செய்யக் கூடிய வளாவள். நாங்கள் கஷ்டப்படுகின்றோம் என்று சொல்லுகின்றவர்களுக்கு இவள் உபகாரத்தைச் செய்வாள். இவள் தன்னுடைய பந்துக்கள் தன்னைக் கேளரவுப்படுத்தும்படியான நிலேமையிலிருந்து வாழ்வாள். இவள் நல்லதும் கெட்டது கலந்த குணத்தை யுடையவளாவள். யாருக்குங் கெடுதி களேச் செய்ய மாட்டாள்.

ஜாதகரின் தாயாருடைய சகோதரபாவமும் முன்ஜன்மமும்

  1. இல்லமுங் கீழ்பா லாகுங் யிவளது ணை ஆண்பால் மூன்று வல்லியு மவ்வா ருகுங் வரைகிரே மிவளின் பூர்வம் எல்லையில் உயர்வதான யெழில் கொங்கு ராட்டிலே

புல்கிணுன் வண்ணிய செயாய் புதல்வர்கள் ளதிக முண்டாய்

  1. ஜாதகரின் தாயாருடைய வீடு கிழக்குத் திக்கிலிருக்கும். இவ ருக்கு மூன்று சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் உண்டு. இவ ளுடைய முன் ஜன்மத்தைச் சொல்லுகின்றோம். நாடுகளில் சிறந்த நாடாகிய கொங்கு நாட்டில் வண்ணிய ஜாதியில் பெண்ணுறக் பிறந்து அனேக பிள்ளைகளே யுடையவளாய்க்

ஜாதகரின் தாயாருடைய பின்ஜன்மம்

24: வினேயது யில்லா தாகி மேவினள் கால நடு கணமுள பிரமன் லக்கம் கலப்பளா மிக் குலத்தில் சினமிலா யிவள் பின் சென்மம் செப்புவோம்

[வேங்கடத்தில் அநேயவே ரெட்டி வம்சம் அருளுவாள் ளென்று [சொல்வோம்.

  1. யாதொரு பாவமுமில்லாமல் இறந்து எம பர்மடணத்திற்குப் போய்ப் பிரமதேவரால் பிரமலோகத்துடன் எழுமதப்பட்டு இந்த ஜன்மத்தில் இக் குலத்தில் (அ:தாவது வடுகர் குலத்தில்) வந்து பிறந்தாள். இவளுடைய மறு ஜன்மத்தைச் சொல்லுகின்றோம். இவள் வேங்கடம் என்ற திருப்பதி கேஷத்திரத்தில் ரெட்டியாருடைய ஜாதியில் பெண்ணுறக் பிறப்பாள் என்று சொல்லுகின்றோம்.

Page 534

  1. இருபது ரூள்வாண் டுக்குள் யிடப மாதத்தி லேதான் கரியவள் திசை காலத்தில் கலந்திடும் சுய புகுத்தி மருவின் தன்னை கொண்டும் மறுசென்மும் வேங்கடத்தில் உரைகுவான் வைசிய சேயாய்ப் உத்தமி கேட்டி டாயே.

  2. ஜாதகருக்கு இருபத்து நான்கு வயதிற்குள்ளே இடப மாதம் என்ற வைகாசி மாதத்தில் கரியவன் என்ற சனி தசையில் சுயபுக்க்தி காலத்தில் இவருடைய தகப்பனார் இறந்து விடுவார். இவர் தன்னுடைய பின் ஜன்மத்தில் வேங்கடம் என்ற திருப்பதி கோஷத்திரத்தில் வைசிய ஜாதியில் ஆண் குழந்தையாகப் பிறப்பார், பார்வதியம்மைபேல் கேட்டிராக.

  3. முன் சென்மம் மறை குலத்தில் உதித்தவ னிச்சென் மத்தில் தன் குலம் தாழ்வாய் வந்த சங்கையைச் சொல்லு மென்ன அன்னவன் முன்சென் மத்தில் அருமை ஓதாக் காலம் பின் குலம் தன்னி லுதித்துன் பேதையே கேட்டி டாயே.

26, ஜாதகருடைய தகப்பனார் முன் ஜன்மத்தில் பிராமணராகப் பிறந்து திருந்தும் இந்த ஜன்மத்தில் தாழ்ந்த குலத்தில் பிறந்ததற்குக் காரணத்தைச் சொல்லுவிரென்று கேட்கவே, இவர் தன்னுடைய முன் ஜன்மத்தில் அருமை பான வேதங்களே ஓதமலிருந்ததால் தாழ்ந்த குலத்தில். பிறந்தார், பார்வதியம்மைபேல் கேட்டிராக.

  1. அன்னேக் கிருபாந் நெட்டில் ஆடிமா தத்தி லேதான் துன்மையாய்க் கால ருடு சேருவா ளென்று [சொல்வோம் மன்னிய இருபா ஏந்தில் மருவிடும் கென்ட மொன்று நன்மையா மென்று சொல்வோம் நாயகி கேட்டி டாயே.

  2. ஜாதகருக்கு இருபத் தெட்டாவது வபதில்* இவருடைய தாயார் ஆடிமாதத்தில் இறந்து அம்பட்டணத்திற்குப் போய்ச் சேருவாள் என்று சொல்லுகின்றோம். ஜாதகருக்கு இருபத்தேழாவது வபதில் இவருடைய தாபாருக்கு ஒரு கென்டம் நேரிடும், இது தவறிப் பேர்விடும் என்று சொல்லுகின்றோம், பார்வதியம்மைபேல் கேட்டிராக.

Page 535

*குறிப்பு :--வியாக்கியானம் :--தாயாருடைய மரண விஷயம் :--ஜாதகருக்கு இருபத் தெட்டாவது வயதில் சனி தசை நடக்கின்றது. மாதிரு லக்கினம் நான்காவது விடாக்கிய தனூசும் ஆகும். தனூசு லக்கினாதிற்கு ஜாதக சந்திரிகை அறுபதாவது சுலோகம் பிரகாரம் சனி மாரகராயின்றுள். ஆகையால் இங்கு சனி தசையில் தாயாருக்கு மாரகன் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய விவாககாலமும் மனேவியின் குணதிசயங்களும்

  1. இன்னவள் மனத்தின் காலம் யியம்புவோா மிருபான் றெண்டில் கன்னிகை கீழ்பால் நேறும் கழறுவோா மவள் சுணத்தை பின்ன மிள்ளாத தேகி புருடனுக் கினிய ளாகும் அன்னியர் குற்றம் சொல்லாள் அள்பமாம் கோபம் கொஞ்சம்.

28: ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்கு இருபத்திரண்டாவது வயதில் இழம்க்குர்த் திக்கிலிருந்து மனேவி வருவாள், இவளுடைய குணதிசயங்களேச் சொல்லுகின்றோம். இவள் யாதொரு அவயக் குறைவுமில்லாத தேகத்தை யுடையவள், இவள் தன்னுடைய புருஷனுக்குப் பிரியமானவளாவாள், இவர் பிறர் பேரில் நினைக்கச் சொல்ல மாட்டாள். இவள் சிறிது கோபத்தை அற்பமான விஷயங்களில் உடையவளாவள்.

  1. மாந்தளிர் மேனி யாகும் வருவோரை ஆதரிப்பள் எந்திய தனத்த ளாகும் ஏழைமேல் பிரிய மாகும் சேர்ந்தவர் தம்மைக் காப்பபள் தீரமா மனத்த ளாகும் காந்தம் போல் புத்தி யேற்பபள் காதலி தீர்க்க சீவி.

  2. ஜாதகருடைய மனேவி மாந்தளிரின் நிறமாகிய ஒருவிதமான சிகப்பு நிறத்தை யுடையவளாவள். தன்னிடத்திற்கு வருகின்றவர்களேக் காப்பாற்றுவாள், இவள் செல்வ முடையவளாவாள், ஏழைகளிடத்தில் பிரிய முள்ளவளாக விருப்பாள். இவள் தன்னிடத்திற்கு வந்து சேர்ந்தவர்களேக் காப்பாற்றுவாள். தைரியமான மனத்தை யுடையவளாவள். இவள் காந்தத்தைப் போல இழுக்கின்ற கிரகங்கொண்ட நுட்பமான புத்தியை யுடையவளாவள். இவள் நீண்ட வயதை யுடையவளாவள்.

Page 536

கன்னியாலக்னம்—ஜாதகம் 30

497

ஜாதகருடைய புத்திரபாவமும் முன்ஜன்மமும்

  1. சுதர்களும் யிருநுன் காகும் தோன்றிடும் சிலதுசேதம் சதமுடன் ஆண்பால் ரெண்டு சத்திமார் மூவர் தீர்க்கம் வகிபன் தன்பூர்வ சேதி வரைகிறே பினிமே லாக அதிவாழ் அருணே கீழ்பால் அருகினில் சிறுஊர்

[தன்னில்.

30, ஜாதகருக்கு மொத்தம் எட்டு குழந்தைகள் பிறக்கும். இதில் சில குழந்தைகள் சேக்கிரம் இறந்து விடுவார்கள். ஆண்குழந்தைகள் இரண்டும், பெண் குழந்தைகள் மூன்றும் தீர்க்காயுள் யுடையவர்களாக விருப்பார்கள். இனிமேல் ஜாதகருடைய முன்ஜன்மத்தைப்பற்றிச் சொல்லு ஓன்றும். இவர் சந்தியோகங்கள் வாழ்கின்ற அருணே என்ற அருணுசல மாகிய திருவண்ணாமலை கேசத்திரத்தின் அருகில் கிழக்கிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில்,

  1. பிறந்தனன் வேளாளனுக பேடையும் மதலே யுண்டாய் தரையது விருத்தி செய்து சகலர்க்கு நல்லோ ருகி மரலியின் பதிக்குச் சென்று மறையவன் வரையப் பட்டு வருகுவா னிந்தப் பாலன் வரைகிறே மிவனின் யோகம்.

  2. வேளாள ஜாதியில் ஆண்கப் பிறந்தார். மனேவி மக்களேயுடைய வராகியும் நிலங்களேப் பயிரிட்டும் எல்லோருக்கும் நல்லவராகியும் இருந்து, பிறகு இறந்து எமபட்டினத்திற்குச் சென்று பிரமதேவரால் பிரம லிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர். இவருடைய யோகங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன்.

ஜாதகருடைய யோகபாவம்

  1. உபயசரி யோக மொன்று கேதார யோக மொன்று பாசமாய் வேசி யோகம் பகர்ந்தனம் பலனேக் கேண்மோ போசன வருமை காணன் புண்ணிய மன த்த ருகும் பேச்சினில் சோருநுக்கும் பிதுர்பூமி விருத்தி செய்வன்.

  2. உபயசரி யோகம் என்ற ஒரு யோக மிருக்கின்றது. கேதார யோகம் என்ற ஒரு யோகம் இருக்கின்றது என்று சொல்லுகின்றேனும். இவற்றின் பலனைச் சொல்லுகின்றேன். ஜாதகர் சாப்பாடு விஷயத்தில் கஷ்டங்களே அடையமாட்டார். தானதர்மங்களேச் செய்கின்ற நல்ல மனத்தை யுடைய வராவர். இவர் பேசுவதில் கூட்ப்பை அடையமாட்டார். பிதுரார்ஜித நிலங்களேப் பயிரிடுத் தான்ப வகையராக்கே அதிகப்படுத்துவார்,

*வியாக்கியானம் :—உபயசரி யோகம் வேசி யோகம் இவற்றின் விஷயம் : கூரியநுக்குப் பன்னிரண்டில் கிரகம் இருப்பது வேசி யோகம் ஆகும். இரண்டில் இருப்பது வாசி யோகம் ஆகும்.

63

Page 537

பன்னிரண்டிலும் இரண்டிலும் இருப்பது உபயசரி போகமாகும் இவை வீடியமாக ஜாதக பாரிஜாதம் ஏழாவது அத்தியாயம் நூற்றிருபத்தோராவது (121-வது) சுலோகத்தையும், பல தீபிகை ஆருவது அத்தியாயம் எட்டாவது சுலோகத்தையும், வாசிக்கவும்.

  1. இல்லமும் சித்திரம் செய்வன் யிரவி மகன் காலத்தில் சொல்லுவோர் இருபாண் ரூவில் மேலேதான் செய்வா

[இதும் எல்லோகள் அதன்மேல் சேர்ப்பன் எதிரையை நசிக்க நல்லவ ரூகி போழ்வன் நாற்காலி விருத்தி யுண்டு.

  1. ஜாதகர் தன்ளுடைய வீட்டை சித்திரங்களுடன் அலங்காரஞ் செய்வார். இவ்வீட்டில் இவர் இராவி மகனுடைய தனியினுடைய தகை காலத்தில் தனக்கு இருபத்தினுன்கு வயதிற்கு மேலே செய்வார். இதற்குப் பிறகு நிலங்களேச் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார். தன்னுடைய விரோதி களோ கஷ்டிக்கும்படியாகச் செய்துவிடுவார். இவர் நல்லவராகவிருந்து வாழ்வார், இவருக்கு ஆடுமாடுகள் விருத்தியாகும்.

  2. கடன் கெளளான் இடுக்கம் காணண் காரிய சமர்த்தனுக்கும் விட வாக்கன் பெருமை யேற்பன் வித்தையு மல்பமாகும் துடையினில் வடிவு மேற்பன் துருசான நடையு மாவன் படை வெல்வன் பால்மோரிஷ்டன் பகரபாம் குடும்பம் யேற்பன்.

  3. ஜாதகர் கடன் வாங்கமாட்டார். கஷ்டங்களே அனுபவிக்க மாட்டார். வேலைகளேச் செய்துடிப்பதில் கெட்டிக்காரராவார். இவர் விஷமான வாக்கையுடையவர். அம்;தாவது இவர் சொல்லுகின்ற கெட்ட விஷயங்கள் அப்படியே நடைபெறும், 'புகழையபடைவார், இவருக்குப் படிப்பு சுவல்பமாக விருக்கும். இவர் துடையில் அடைபாளத்தையுடை வராவர். எதிர்களே ஜயித்து விடுவார். இவர் பால், மோர் ஆகிய இவற்றின் பேரில் பிரியமுள்ளவர். மேன்மையான குடும்பத்தை யுடையவராவார்.

  4. தந்தையின் குடும்பம் வேறு சாற்றுவோம் பால ரூக்கு முந்திதாய் புதல்வர் வேருய் மூலச் கூடடை யனுக்கும்

Page 538

கண்ணியாலக்னம்-ஜாதகம் 27

499

முந்திளுள் பூமி பொன்னும் யேவிடும் முப்ப தாண்டில் வந்தவர்க் கன்ன மீவன் வடமையோர் குடி பெருக்கம்.

  1. ஜாதகரின் தகப்பனுடைய குடும்பம் வேறு குடும்பமாக விருக் கும். ஜாதகரின் மூத்த தாயாருடைய பிள்ளைகள் வேறு குடும்பத்தையுடைய வராவர். ஜாதகர் முலைச்சூட்டு ரோகத்தை யுடையவராவர். பூர்விகமான நிலம், தனம் ஆகிய இவை இவருக்கு முப்பதாவது வயதில் வந்து சேரும். இவர் தன்னிடத்திற்கு வருகின்றவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவார். வேலையாட்கள் அதிகப்படுவார்கள்.

ஜாதகருடைய மரணகாலமும் மறுஜன்மமும்

  1. அறுபது ஆறு ஆண்டில் அழகிய கன்னி மாதம் திருதிகை திதியு மாகும் தேய்பிறை காலம் தன்னில் மரலியின் நாட்டை யின்னேன் வாங்குவான் பின்சென்

[மம்கேள் பிரிதிவு தலத்திலே தான் பிறப்பனும் செளராஷ்டிர

[வம்சம்.]

  1. ஜாதகர் தனக்கு அறுபத்தாறுவது வயதில் கன்னி மாதம் என்ற, புரட்டாசி மாதத்தில் தேய்பிறையில் திரிதிகைதிதி நத்தில் இறந்து எமபட்ட ணத்திற்குப் போய்ச் சேருவார். இவருடைய மறுஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவதின்றேன், கேட்பீராக! பிரிதிவு என்ற காஞ்சிபுரத்தில் செளராஷ்டிர ஜாதி என்ற பட்டுநூல்காரர் ஜாதியில் மறுஜன்மத்தில் பிறப்பார்.

இன்னகால தசையும் இருப்பும்

  1. செனித்திடு காலம் தன்னில் செக்குநள் மூன்றும் பாதம், கனமுள ராது தன்னில் கலந்திடு மாண்டு றுளும் சினமிலா திக்க லேழும் செப்புவோம் பூர்வ பாகம் இனி உத்திர பாகம் தன்னில் யியம்புவோம் விபரமாக.

  2. ஜாதகர் பிறக்குங் காலத்தில் செக்குநாள் என்ற சதய நட்சத் திரத்தில் மூன்றுவது பாதம் ஆகும். இதற்குரிய ராகு மகா தசையில் இருப்பு நான்கு வரவிங்களும் ஏழு மாதங்களும் ஆகும். இதுவரையிலும் பூர்வபாகம் என்ற முதலாவது பாகம் ஆகும். இனிமேல் விவரமாக உத்திர பாகம் என்ற இரண்டாவது பாகத்தில் மற்ற விஷயங்களைச் சொல்லு கின்றேன்.

Page 539

ஜாதகம் 31

இனனகால கிரகஙிலே

  1. சந்திரன் 1மேருவாக சனிகுரு 2மான தTக 3புதனியும் 4வெள்ளி 5சாரி 6புரவியோன் 7செயு மீனம் 8மந்திரக் கயறு 9கோலதாக 10மாதையும் செனன மாக இந்தவார் கிரகம் நின்றுல் யியம்புவீர் பலனேத் தானே.

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரன் தனுசிலும், சனியும் குருவும் கிரகஙிலே மகரத்திலும் புதனும் சுக்கிர னும் குப்பத்திலும் சூரியனும் அங்காரகனும் மீனத்திலும், ராகு துலாத்திலும் (கேது மேஷத்திலும்) இருந்து இவ்வி தமாக நவக்கிரகங்கள் அமைந்து இருந்தால் பலாபலங்களோச் சொல்வீர் என்று *குறிப்பு ;—இந்த ராசிச் சக் கிரக கிரக அமைப் பிற்குப் பின்வரும் அம்சைச் சக்கர கிரக நிலே பொருத் த முடையதாகும் :—இரிஷபத்தில் புதனும் மிதுநத் திற் குருவும், கட கத்திற் சந்திரனும், சிம்மத்திற் கேது வும், விருச்சிகத் திற் சுக்கிரனும், தனுசிற் சூரிய னும் அங்காரகனும், மகரத்திற் சனியும், கும்பத்திற் ராகுவும் ஆகும். அங்காரகன் அச்தமனக் கிரகின் துற.

மூலம் 4-ஆம் பாதம் கேது தசை வரு 1—2—0

  1. தனுசு

  2. மகரம்

  3. புதன்

  4. சுக்கிரன்

  5. கும்பம்

  6. சூரியன்

  7. அங்காரகன்

  8. ராகு

  9. துலாம்

  10. கன்னி

Page 540

  1. மங்கையும் கேட்கும் போது வதிஷ்டரும் கூறு கின்றுர் இங்கிவை ஆண்பால் சென்மம் யில்லமுபம் தனிய தாகும் தென்வாடை யதாஸ் பாழாம் தேவயு மேல்பால் [தங்கும் சங்கையாய் அயலார் யில்லம் சாற்றுவோம் சிறு ஊராகும்.]

  2. பார்வதியம்மையார் கேட்கும்போது வசிஷ்ட மகரிஷி சொல்லு இன்று. பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகும். பிறந்த வீடு தனிவீடாகும் தென்ணடை வாடையிலிருக்கும், எதிர் வீடு பாழாந வீடாகும். பார்வதி வம்மையார் கோவிலமேற்குத் திக்கிலிருக்கும். அன்னியருடைய வீடாகும். இந்த ஊர் சிறிய கிராமமாகும்

  3. பாலகன் மூன்றுவும் சென்மம் பகருவோம் வடுகர் வர்க்கம் ஏலவே குடும்பச் சேதி யிவன் அன்னே தத்தை யோகம் சாலவே துணேவர் யோகம் தன்மேன புத்திர யோகம் ஏலவே முன்பின் சென்மம் யியம்புவோம் மின்னூல் [தன்னில்.]

  4. ஜாதகர் மூன்றுவது குழந்தையாகப் பிறப்பார் என்று சொல்லு கின்றும். இவர் வடுகர் ஜாதியில் பிறந்தார். இவருடைய குடும்ப விஷயம் இவருடைய தாய் தகப்பனுர், ஆகிய இவர்களின் யோகம், சகோதரர் யோகம், மனேவி, மக்கள் யோகம், முன்ஜன்மம், பின்ஜன்மம், ஆகிய இவற்றை எல்லாம் இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதரபாவம்

  1. தந்தையின் துணே ஆண் ஒன்று சக்தியு மவ்வார் தீர்க்கம் அந்த ஆண்யிலே யோனுக அறைகிரே மவன் குணத்தைச் சொன்ன யில்லத்தை நீக்கி துடருவான் வெளியூர் தென்கீழ் நிந்தை யில்லாமல் வாழ்வன் நெய்யால் சீவிப் பானும்.

  2. ஜாதகருடைய தகப்பனுரின் சகோதர்கள் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நீண்ட ஆயுளே யுடையவர்களாக விருப்பார்கள். : இந்தச் சகோதரர் இன்னப சகோதரராவர். இவருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் தன்னுடைய சொந்த வீட்டை விட்டுவிட்டு

Page 541

தென்கிழக்கிலுள்ள ஒரு வெளியூருக்குப் போய்விடுவார். இவர் அபவாதமில்லாமல் வாழ்வார். நிலங்களேப் பயிரிட்டு ஜீவனச் செய்வார்.

  1. கண்ணிகை மூலம் செல்வான் காவிகள் விருத்தி அல்ப்பம் பின் வயதினிலே யோகம் பேசுவோம் வறுமை காணும். தன்மனே ஒன்று யென்றும் சந்ததி ஆண்பால் ரெண்டு மன்னிய கண்ணி ரெண்டு வரைகிரூம் தீர்க்க மாக.

  2. ஜாதகரின் தகப்பனுடைய சகோதரர் தன்னுடைய மனேவியின் மூலமாக வெளியூருக்குப் போவார். கால்நடைகள் விருத்தி அற்பமாகும். இவருக்கு பின்வயதில் யோகம் உண்டாகும் என்று சொல்லுகின்றும். இவர் தரித்திரத்தையும் கஷ்டங்களையுங் மடைமாட்டார். இவருக்கு மனேவி ஒன்றே என்று சொல்லுகின்றும். இவருக்குக் குழந்தைகள் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் நீண்ட ஆயுளே யுண்டயவர்களாக விருப்பார்கள்.

  3. இருவித குணத்தா றுகும் யெய்திடும் நாபி சூடு அறிவையின் குணத்தைச் சொல்வேன் அழகுளாள் [சிவந்த மேனி மர்ம மில்லாதாளாகுங் மைந்தர்கள் ஆனபா லொன்று பெருமையாய்க் குடும்ப மேற்பன் பூமிகள் வறுமை [காணள்.

  4. ஜாதகரின் தகப்பனுடைய இளைய சகோதரர் நல்ல குணமும் கெட்ட குணமும் கலந்துள்ள நடுத்தரமான குணத்தை யுடையவராவர். இவருக்கு நாபிச்சூடு ரோகமுண்டு. இனிமேல் ஜாதகரின் தகப்பனுடைய சகோதரியின் குணதிசயங்களேச் சொல்லுகின்றேன். இவள் அழகாக விருப்பாள். சிகப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவள் இவள் தன்னுடைய மனதில் ரகசியத்தை யுடையவளல்ல. இவளுக்கு ஒரு ஆண் குழந்தைதான் உண்டு. இவள் மேன்மையான குடும்பத்தை யுடையவளாவள். இவருக்கு நிலங்களுமுண்டு, இவற்றில் கஷ்டங்கள் தோறிடா.

  5. வருவோரை ஆதரிப்பபள் மறு ஊரில் வாசம் செய்வள் பொறை சொலாள் யிள மனத்தள் புருடனுக்க் கினிய

Page 542

திருமக ளொப்ப தாகும் சீலியாம் தெய்வ பக்தி அறிவுளாள் அதிக்க கன்னம் அன்புட நீவா

  1. ஜாதகரின் தகப்பனுடைய சகோதரி தன்னிடத்திற்கு வருகின்றவர் களை ஆதரிப்பாள். இவள் அனுதினம் சிராமத்தில் வாசம் செய்வாள். இவள் பிறர்பேரில் குற்றங்களேச் சொல்லமாட்டாள். இவள் தயாள குணமுடைய வளாவள், தன்னுடைய புருஷனுக்குப் பிரியமானவள். இவள் லக்ஷ்மிக்குச் சமானமானவளாவள். பரிசுத்தமானவள், நல்லொழுக்க முள்ளவளாவள். தெய்வங்களின் பேரில் அன்புடையவளாவள். இவள் புத்திசாலியாக விருப்ப பாள், சந்நியாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் பிரியமாய்ப் போடுவாள் என்று சொல்லுகின்றோம்.

  2. தன்னையின் குணத்தைச் சொல்வோம் சாந்தவான் சரச வார்த்தை தந்தமும் பெரிதாய்க் காட்டும் தரணியால் சீவிப் பானும் தந்தையின் ஆஸ்தி தன்னேத் தானவன் விரையம் செய்வன் தந்தை யில்லம் விட்டுச் சாறுவான் வேறூர் தன்னில்.

  3. ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லு கின்றேன். இவர் சாந்தமுடையவராவர். இனிமையாக வார்த்தைகளச் சொல்லுவார். இவருக்குப் பற்கள் பெரியனவாகத் தோன்றும். இவர் நிலங் களேப் பயிரிட்டுீவிப்பார். இவர் பிதிரார்ஜித சொத்துக்கேள் அழித்துவிடு வார். இவர் தன் தகப்பனுடைய வீட்டை விட்டுவிட்டு இன்னெரு கிராமத்திற்கும் போய்விடுவார்.

  4. அன்னையு மிரண்டு மாளும் அனுகிய முந்தாய்க் கின்றேன் சொன்னதைக் காப்பாற் றகும் சஞ்சல மனத்த றும் பிள்ளைமாம் வாயு பாதை பொய்யது புகலாற் றும் தன்துணை பக்கம் பின்னல் சாறுவான் தென்பாற்

  5. ஜாதகருடைய தகப்பனுக்கு இரண்டு தாய்மார்களுண்டு. இவர் மூத்த தாயாருக்குப் பிறந்தவராவர். இவர்தான் சொல்லுகின்றபடியே நடந்துகொள்ளக் கூடியவர், நிலையில்லாத, துன்பத்தையுடைய மனத்தை யுடையவராவர். இவர் வாய்வு ரோகத்தால் கஷ்டத்தையடைவார்,

Page 543

அதனுல் அவயவபங்கத்தையு மடைவார். இவர் போய்பையச் சோல்ல மாட்டார். இவர் தன்னுடைய பிற்காலத்தில் தெற்குத் திக்கிலுள்ள தன் ஊடைய சகோதரீட்டிற்குப் பக்கத்தில் போய்ச் சேருவார்.

  1. கரமதில் பிரம்ம ரேகை கஞ்சமா நிறத்த ரேகும் உறன்முறைக் கிணக்கம் சொல்வள் உறுதி யில்லாத [நெஞ்சம் திருகுகள் ஒருவர்க் கெண்ணன் செய்னன்றி மறவா ரேகும் அரிபோலே கோப முன்டு அம்பிகை யாளே கேளாய்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய உள்ளங்கையில் பிரம ரேகையை யுடையவராவார். இவர் தாமரைப் பூவைப் போன்ற சிகப்பு நிறத்தையுடையவராவார். இவர் தன்னுடைய பந்துக்களுக்கு வணங்கிப் பதில் சொல்லுவார். இவர் திடமான நிலையான மனத்தை யுடையவரல்லர், இவர் எவருக்கும் கெடுதிகளே நினேக்க மாட்டார். இவர் பிறர் தனக்குச் செய்த உபகாரத்தை மறக்கமாட்டார். இவருக்குச் சிங்கத்திற்கு வருவதைப் போலக் கோபமுண்டாகும். பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. சொன்ன யிக்குணத்தா ருக்குத் தோகையர் இருவர் பின்மகே யாளுக் கின்னோன் பிறப்பனு மிந்தப் பாலன் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அஞ்சிடான் [யெகிரி கட்ட்க்கு பின்ன மில்லாத தேகி பொய் மெய்யாய்ப் புகல்வானுகும்.

  2. இதுவரையிலுஞ் சொல்லப்பட்ட குணகுணங்களே யுடைய தகப்பனுருக்குரிய இரண்டு மனேவிமார்களில் இரண்டடாவது மனேவிக்கு இந்த ஜாதகர் பிறந்தவராவார். இவருடைய குணதிசயங்களே இனிமேல் சொல்லுகின்றேன். இவர் விரோதிகளுக்குப் பயப்பட்ட மாட்டார். இவர் யாதொரு அவயவக் குறைவில்லாதவர், இவர் பொய்ப்பை மெய் என்று சொல்லமாட்டார்.

  3. விததையு முடைய பருவகும் விவேகியாய்ப் யுடைச் சித்தினி சாதி யாகும் சிலேடை யாய்ப் பேசு வானும் எத்திசை நல்லோ ருவன் யினமெச்ச வாழ்வா ரேகும் புத்தியில் பெரியோ ருவன் புண்ணிய பமனத்த ரேகும்.

  4. ஜாதகர் வாசித்தவராவார். அறிவாளியாக விருப்பார், நல்லது கெட்டது என்று பகுத்தறியக் கூடிய நுட்பமான அறிவை யுடையவராவர், இவர் சித்தினி ஜாதி* மனிதரைச் சேர்ந்தவராவர். இவர் தான் சொல்லு

Page 544

கண்ணியாலக்னம்-ஜாதகம் 31

505

கின்ற பதங்களுக்கு இரண்டு அர்த்தங்கள் ஏற்படும்படியாய் அலங்காரமாக வும் சாமர்த்தியமாகவும், பேசுவார். இவர் எவ்விடத்திலும் நல்லவராவார். தன்னுடைய பந்துக்கள் இவரைக் கெளரவத்துடன் மதிக்கும்படியான அந்தஸ்திலிருந்து வரழ்வார். இவர் அறிவில் பெரியவராவார். தான் தர்மங் களிச் செய்கின்ற நல்ல மனத்தை யுடையவராவார்.

*குறிப்பு :-சித்தினி ஜாதி விஷயம் :-சித்தினி ஜாதி மனிதர் சங்கீத சாஸ் திரம் சிறப்ப சாஸ்திரம் இவைகளே அறிந்தவராவார். மழமழப்பு புடைய அழகிய தேகத்தை யுடையவராவார். மாணிக்கப்போன்ற கண்களையும், தாமரையைப்போன்ற முகமண்டலமும், யாமினியைப் போன்ற கம்பீரமான நடையையும், மயிலேப் போன்ற குரல் யுங், அதிசயமான தொனியையும் உடையவராவார். வித்தையில் அதிக விருப்பமுள்ளவர். மகா கவிஞர்களுக்குப் பிரிய மானவராவார், சாமுத்திரிகா லட்சணம் என்று புத்தகத்தில் இரண்டாவது பாடகத்தில் எழுபத்தோருவது பக்கத்தைப் பார்க்கவும்.

  1. பூமியும் பெருக்கம் செய்வன் புயபல முடைய ருவன் தீமையை யொருவர்க் கெண்ணுன் சென உபகாரி யாகும் மாமிகள் யிரண்டே யாகும் வளவுமே சித்திரம் செய்வன் சாமிமேல் பத்தி பூண்பன் சல்லியம் கொள்ளா ருகும்.

  2. ஜாதகர் நிலங்களே அதிகமாக்குவார். தோள்வலிவை யுடையவ ராவார். இவர் யாருக்குங் கெடுதிகளே நினைக்க மாட்டார். ஜனங்களுக்கு உபகாரத்தைச் செய்பவராவார். இவருக்கு இரண்டு மனைவிகளுண்டு. வீட்டைச் சித்திரங்களுடன் அலங்கரிப்பார். இவர் கடவுளின் பேரில் அன்புடையவராவார், இவர் கடன் வாங்கமாட்டார்.

  3. ஆதியில் குடும்ப மிலச்சல் அவன்தன்னை யில்லம் [பாளாம் காதியும் அதிகம் யேற்பன் கட்டச்செவி போலே கோபம் பாதியின் வயது மேலாய்ப் பலஊர் பூமி சேர்ப்பன் சாதிப்பான் சிலது சங்கை தைரிய முடைய ருமே.

  4. ஜாதகர் தன்னுடைய முற்காலத்தில் குடும்பக் கவலைகளே அனுப விப்பார். இவருடைய தகப்பனுடைய வீடு நாசமடைந்து விடும். இவர் அதிக புகழையும் பெருமையையுங் மடைவார். இவருக்குப் பாம்பின்க்கு வருவதுபோலக் கோபம் வரும். இவர் தன்னுடைய பாதி வயதிற்குப் பிறகு பல கிராமங்களில் நிலங்களே வாங்கிச் சேர்த்துவைப்பார். இவர் சில காரியங்களேச் செய்து முடிப்பார். தைரியத்தை யுடையவராவார்.

64

Page 545

  1. யோகமெவ் விதமாய்ச் சொன்னீர் உறைப்பீர்க் ளந்தச் [சங்கை பாகனும் புகரும் கூடி பனிமதி நாவிலாக ஆகமன் சனியு மஞ்சில் அதியு மேடமாக போக காரகனு மேழில் பொருந்தியே யிருப்ப தாலே.

  2. ஜாதகருக்கு யோகத்தை எவ்விதமாகச் சொன்னீர் ? இதற்குக் காரணங்களேச் சொல்லுவீர் என்று கேட்கவே, பாகன் என்ற புதனும், புகர் என்ற சுக்கிரனும் கூடி இருப்பதாலும், குளிர்ந்த மதி என்ற சந்திரன் நான்காவது வீட்டிலிருப்பதாலும், ஆகமன் என்ற குருவும் சனியும் ஜந்தாவது வீட்டிலிருப்பதாலும், அதி என்ற கேது மேஷத்திலிருப்பதாலும், போககாரகனிய மூன்றுவது வீட்டிற்குரிய அங்காரகன் ஏழாவது வீட்டிலிருப்பதாலும்,

  3. அந் தாண்டு முகலராயக அதின்மேல்பால் பிறைபோல் யோகம் சின்தையும் கலக்க மேற்கும் செய்நிலம் சேர்த்த லுண்டு பந்தினர் மதிக்க வாழ்வன் பிறப்பினல் சுகமே யெய்தும் என்திடம் பெருமை யேற்பன் யிடுக்கங்கள் அதின்மேல் காளுன்.

  4. ஜாதகருக்கு ஜீவாது வாபது முதற்கொண்டு இதற்குப் பிறகும் வளர்பிறை சந்திரேப் போல நாளுக்கு நால் யோகம் அதிகப்பட்டுக் கொண்டே போகும். இவருடைய மனத்திற்குத் துன்பங்கள் ஏறிடும். பயிரிடும் நிலங்கள் வாங்கப்பட்டுச் சேர்க்கப்படும். இவர் தன்னுடைய பந்துக்கள் இவரை மதிக்கும்படி யான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவருக்குத் தன்னுடைய சகோதரங்களினுள் செளகரியங்கள் ஏற்படும். இவர் எவ்விடத்திலும் கெளரவத்தை யடைவார். இதற்குப் பிறகு இவர் கஷ்டங் களே அடையமாட்டார்.

  5. பருவத யோக மொன்று பகர்நதனம் சுனபா யோகம் அரிவையாம் வேசி யோகம் அதின்பலன் புகலக் கேண்மோர் இருபது ஆண்டின் மேலாய் இன்பங்கள் பெருகு மென்றேஉ குறைவிலா குடும்ப மாகும் குலமதிப் புடைய வாழ்வன்,

Page 546

  1. பர்வதயோகம்* என்ற ஒரு யோகம் இருக்கின்றது. சுனபா யோகம்* என்ற ஒரு யோகம்கூட யிருக்கின்றது. அரிவை என்ற வேசி யோகம்* கூட இருக்கின்றது. இந்த யோகங்களின் பலன்கூச் சொல்லு கின்றோம், ஜாதகருக்கு இருபது வயதிற்கு மேல் செலக்கியங் களும் சுகபோகங்களும் அதிகப்படும் என்று சொல்லுகின்றோம்.* இவர் குடும்பம் கல்வத்தை அடையாமல் விருத்தியை யடைவும், இவர் தன் னுடைய பந்துக்கள் இவரைக் கெளரவப் படுத்தும் படியான அந்தஸ்தி லிருந்து வாழ்வார்.

*வியாக்கியானம் :-பர்வத யோகம் என்பது லக்கினத்திலிருந்த புதன் இருக்கின்ற ராசியாகிய கும்பத்தின் அதிபதியாகிய சனி தன் னுடைய சுய கேஸ்ட்திரத்தில் ஐந்தாவது வீட்டிலிருந்து கோணத் திலிருப்பதால் ஏற்பட்டதாகும். இது விஷயமாகப் பல திபிகை ஆருவது அத்தியாயம் மூப்பத்தோராவது மூப்பத்திரண்டாவது சுலோகங்கீஷப் பார்க்கவும். இவை சில பதிப்புகளில் 35-வது 36-வது சுலோகங்களாகும். ஜாதக சிந்தாமணியில் இரண்டாயி ரத்து நாற்பத்தி நாற்பத்தொன்பதாவது (2149-ஆவது) பாடலே யும் வாசிக்கவும். *சுனபா யோகம் விஷயமாய்க் கிரஹூர் நடராஜருடைய ஜாதகாலங்காரம் இருநூற்றெண்பத் திரண் டாவது (282-வது) பாடலேயும் ஜாதக பாரிஜாதம் ஏழாவது அத்தியாயம் 72-73-வது சுலோகங்களும், பல திபிகை ஆருவது அத்தியாயம் 4-5-வது சுலோகங்களே வாசிக்கவும். சந்திரனுக்கு இரண்டாவது வீட்டில் கிரகங்கள் இருப்பது சுனபா யோகமாகும்.

*வேசியோகம் என்பது கூரியனுக்குப் டன்னிரண்டில் கிரகமிருப்பதாகும். இது விஷயமாகத் திமிர் ஜாதகாலங்காரம் இருநூற்றெ ழுபத்தேழாவது (277-வது) பாடலேயும், ஜாதக பாரிஜாதம் ஏழாவது அத்தியாயம் 121-வது சுலோகத்தையும் ஜாதக சிந்தாமணி 2049-வது பாடலேயும் வாசிக்கவும்.

ஜாதகருடைய சகோதரபாவம்

  1. இவனுட துணைவர் தன்னே யியம்புவோ மாண்பால் [தோஷம் நவணியில் கள்ணி ரொண்(டு) நவிலுவோம் தீர்க்க மாக தவமுனி புகளு கின்றுர் செப்பினீர் முன்தாய் ஒன்று : அவளுக்குச் சகோதர்கள் உண்டோ அறிவிப்பீர் முனியே [நீதான்.

  2. ஜாதகருடைய சகோதரங்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்குச்ச சகோதரர் கிடையா*. இரண்டு சகோதரிகள் நீண்ட ஆயுளு யுடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றோம். அகஸ்தியர்

Page 547

தடுத்துக் கேட்கின்றீர், முதல் தாயார் உண்டு என்று சொன்னீரே, இவருக்குக் குக் குழந்தைகள் உண்டோ இல்லையோ என்பதை தெரிவிப்பீர், முனிவரே!

*வியாக்கியானம்:-சகோதரதோஷ விஷயம்:-:-சகோதர ஸ்தானம் மூன்று வது வீடு. இதற்குரிய அங்காரகன் கூரியுடன் கூடியிருக்கின்றார், “பரிதியு மூன்றோன் சூடில் பாலன் பின் இல்லை மாதே” என்ற பாடலேப் பார்க்கவும். இந்தப் பாடல் தமிழ் மணிக்கண் ட கேரளம் சகோதர காண்டம் ஆருவது பாடலாகும். மூத்த சகோதரகாரகர் குரு, இவர் மீச்சத்தையடைந்து சனியுடன் கூடியிருக்கின்றுர். ஆகையால் முத்த சகோதர தோஷ மிருக்கின்றது. முத்த சகோதர ஸ்தானமாகிய பதினோராவது சந்திரன் தன் வீட்டிற்கு ஆருவது வீட்டில் மறைந்திருப்பது முத்த சகோதர தோஷமாகும். மேலும் இந்தப் பதினோராவது வீட்டைச் சனி பார்ப்பது சகோதர மாகும்.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. கண்ணிகை ஒன்று தீர்க்கம் காதலி மரிப்பாள் ஏஆகும் பின் தாயாம் யிவனின் அன்னோப் பேசுவீர் அன்னோ மன்னவன் மனதுக் கேற்றோள் மாஞ்சிவப் புடைய கன்என மொழமியு முன்னு கடஎமு சாந்த முன்னு.

  2. ஜாதகருடைய முதல் தாயாருக்கு ஒரு பெண் நீண்ட ஆயுள் யுடையவளாக விருப்பாள். முதல் தாயார் இறந்துவிடுவாள். ஜாதகருடைய தாயார் பின் தாயாராவள். இனிமேல் ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுவீர். இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற்போல ஒற்றுமையாகவிருந்து நடந்துகொள்ளக் கூடியவள். இவள் மாந்தரின் சிகப்பைப்போன்ற ஒரு வித சிகப்பு நிறமான தேகத்தை உடையவளாவள். இவள் சர்க்கரையைப் போன்ற இனிப்பான வார்த்தைகளச் சொல்லுவாள். இவள் குருமான குணத்தையும் சாந்த மான குணத்தையும், ஆக இவ்விரண்டு குணங்களுடயும் உடையவளாவள்.

  3. மனதினில் கபது கொஞ்சம் வரு வோனை ஆதரிப்பள் தனம் பணி அதிகமில்லாள் தாயில்லம் வட கீழாகும் வளிதைக்குத் துணை ஆண் ஒன்று மங்கையும் அவ்வார் தீர்க்கம் இனத்துக்கு யிணக்கம் சொல்லாள் யிபறது யெவர்க்கு மெண்ணள்:

Page 548

  1. ஜாதகருடைய தாயார் தன் மனத்தில் சிறிது வஞ்சனை, கள்ளம் ஆகிய இவற்றை யுடையவளாவள். இவள் தன்னிடத்திற்கு வருகின்றவர் களுக்கு காப்பாற்றுவாள். செல்வமும் ஆடை ஆபரணமும் அதிகமாக உடையவளல்ல. இவளுடைய தாயார் வீடு வடகிழக்குத் திக்கிலிருக்கும். இவளுக்குச் சகோதரர் 'ஒருவராவர், சகோதரியும் ஒருத்தியாவள். இவ்விரு வரும் மீட்டு ஆயுளை யுடையவராவார். இவள் தன் பந்துக்களுக்கு வணங்கி நடக்கமாட்டாள். இவள் பாருக்குங் கெடுதியை நினேக்க மாட்டாள்.

ஜாதகரின் தாயாருடைய முன்ஜன்மம்

  1. மங்கையின் பூர்வம் சொல்வேன் வள்ளுநருக்கு

[மேல்பாலாக தங்கின சிறுஊர் தன்னில் சனித்தனள் ரெட்டி வம்சம் பொங்கிய குடும்பி யாகிப் பூமியில் வறுமை யின்றீ சங்கையாய்க் கால நடு சென்றுமே பிரமன் லக்கம்.

  1. ஜாதகரின் தாயாருடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவ இன்றேன். இவள் திருவள்ளுருக்கு மேற்குத் திக்கிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் ரெட்டியாருடைய ஜாதியில் பிறந்து மேன்மையான குடும்பத்த ளாகித் தரித்திரமும் கஷ்டங்களுமில்லாமல் வாழ்ந்து பிறகு இறந்து எமபட்ட ணத்திற்குப் போய்ப் பிரமதேவரால் பிரம லோகத்தில் எமுதப்பட்டு,

ஜாதகரின் தாயாருடைய மறுஜன்மமும்

  1. வந்தவ என்று சொல்வோம் மறுசென்மம் விரிஞ்சி நாட்டில் பிந்திய குலமுழு தித்து பொருளது பெருக்க மாகிச் சந்ததி யுடைய ளாகித் தரணியில் வாழ்வா ளாகும் கந்தனே யீன்ற மாதே கழறின மொழி குன்றது.

  2. இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றள் என்று சொல்லு வோம். இவள் தன்ளுடைய பின் ஜன்மத்தில் விரிஞ்சி நாட்டில் தாழ்ந்த ஜாதி யில்பிறந்து அதிகமான சொத்தை யுடையவளாகியும் குழந்தைகளை யுடைய வளாகியும் இந்தப் பூமியில் வாழ்வாள். முருகக் கடவுளேப் பெற்றெடுத்த பார்வதி யம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம்

  1. தந்தையின் பூர்வம் சொல்வேன் தாம்பிர பரணி

[தன்னில் விந்தைசெய் வைசிய செயாய் நேர்ந்ததுமே செட்டு

Page 549

வந்திடு மன்வி மைந்தர் வளமுள குடும்பி யாகி அந்தவன் வாழும் நாளில் அணுகின விணேயைக்

  1. ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லு கின்றேன். இவர் தாம்பர பரணி நதி தீரத்தில் வைசிய ஜாதியில் ஆணுகப் பிறந்து, வியாபாரத்தைச் செய்துகொண்டும், மனேவி மக்களுடையவாழியும், செழிப்பான குடும்பியாயும் இருந்து வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்த பாவத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக.

  2. இறப்பினி கூடு கட்டி இருக்கிற பட்சி தன்னே குறிப்பாக அதனேக் கண்டு கூடுவை கலைத்தா

[நென்ரும் மருவிற்று அதுபோர் தோஷம் மறை குலத்தோர் களுக்கு குறை செய்தான் கணக்கிலேதான் கூறுவார் மறையோர் [காரணம்.

  1. இராவாணத்தில் சூண்டைக் கட்டி வாசஞ்செய்து கொண்டிருந்த ஒரு பட்சியின் (ஊர்க்குருவியின்) கூணடைக் கலைத்துவிட்டார் ஜாதக ருடைய தகப்பனுடு. இது ஒரு தோஷமாக இவரை வந்தடைந்தது. மேலும் பிராமணர்களுக்குக் கணக்கு எழுதுவதில் ஒரு திங்கை விஷோதித்துவிட்டார். இதன்பெரில் பிராமணர்கள் சொல்லுகின்றனர்.

  2. வஞ்சனை செய்த பாவி மறுசென்மம் மனேவி மாண்டு கொஞ்சிய யில்லம் யேகும் கொடியது அலேச்சல்

[சின்னஞ் சிறு நஞ்சுண்ட மனம் போல் வாழ்வாய் நழுவிடும் தந்தை [யாஸ்தி வெஞ் சினமாகச் சொன்னுர் மேவிற்று அந்தச் சாபம்.

  1. வஞ்சனை செய்த பாவியாகிய மீ உன்னுடைய மறு ஜன்மத்தில் மனேவி இயை மரணத்தால் இழந்தும், உன்னுடையபிறந்த விடு அழிந்து போயும், சில காலம் நீ கொடிய கஷ்டங்களே அனுபவித்தும், விஷத்தை அருந்தியவரு டைய மனத்தைப் போல வாழ்குடவது, உன்னுடைய புதுரார்ஜித சொத்தும் அழிந்து போகக் கடவது என்று பிராமணர்கள் ஜாதகருடைய தகப்பனைப் பார்த்துக் கடுமையான கோபத்துடன் சொன்னர்கள், இந்தச் சாபமும் இவரை வந்தடைந்தது.

  2. ஆகையால் யிச்சென் மத்தில் அன்டக்கலான் கூடின் தோஷம் ஏகிடும் யில்லம் தானும் இரு பிறப்பாளர் சாபம்

Page 550

தோகையு மிரண்டு தேறும்

தூறவான் வெளியூர் தன்னில்

பாதமாய் வளை வாசங்கள்

பண்ணுவான் சிலது ளிகள்.

  1. ஆகையால் ஜாதகரின் தகப்பனருக்கு இந்த ஜன்மத்தில் அடைக கலான் என்ற ஊர்க் குருவிபின் கூண்டைக் கலைத்த தோஷம் வந்து சர்ப விக்கும். இதனுள் இவருடைய வீடு போய்ப் விடும் ! பிராமணர்களுடைய சாபத்தால் இவருக்கு இரண்டு மனேவிமார்கள் வாய்ப்பார்கள். இவர் வெளி ஊருக்குப் போய்விடுவார். இவர் வனவாசங்களே சில காலஞ் செய்வார்.

ஜாதகரின் தகப்பனருடைய பின்ஜன்மம்

  1. பின்சென்மம் காளாத்தி கீழ்பால் பேரூரில் யிக் குலத்தில் அன்னவன் உதித்து மேலும் அழகாகக் கூடும் பியாகி பொன் பணி உடையனகி பூமியில் வாழ்வான் றும் உன்னத வானே பெற்ற உத்தமி கேட்டி பாயே.

  2. ஜாதகருடைய தகப்பனர் தன்னுடைய மறுஜன்மத்தில் காளா ஸ்திரியின் கிழக்குத் திக்கிலுள்ள ஒரு பெரிய கிராமத்தில் இந்த ஜன்மத்திய வடுகர் ஜாதியிலேயே ஆங்கிப் பிறந்து அழகான, சிறந்த குடுப்பஸ்தராகிப் பணத்தையும் ஆடை ஆபரணங்களேயும் உடையவராகி இந்தப் பூமியில் வாழ்வார். மேன்மையான முகத்தை யுடைய விநாயகக் கடவுளேப் பெற்றெ டுத்த பார்வதியம்மையே ! கேட்பீராக,

ஜாதகரின் தகப்பனருடைய மரணகாலம்

  1. இருபது ஒன்ப தாண்டில். இடப மாதத்தி லேதான் மரலியின் நாட்டை தன்தை வாங்குவாள் என்று

[சொல்வோம் பிறைதிசை நடக்கும் காலே பேசுவோமா ரகங்கள் . அருமறை முடிவி லாடும் அம்பிகை யாதே கேளாய்.

  1. ஜாதகருக்கு இருபத்தொன்பதாவது வயதில் இடப மாதம் என்ற வைகாசி மாதத்தில் இவருடைய தகப்பனர் இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேருவார் என்று சொல்லுகின்றேும். இவருக்குப் பிறை என்ற சந்திர மகா தசை னடக்குங் காலத்தில்* மரணத்தைச் சொல்லுவோம், அறு மையான வேதங்களின் முடிவு என்று உபநிஷத்துக்களின் ஆனந்தமாக விளங்குகின்ற பார்வதியம்மையே ! கேட்பீராக.

*குறிப்பு :—வியாக்கியானம் :—பிதுர்மாரக விஷயம் :—பிதுர்லக்கினம் ஒன் பதாவது விபாகிய ரிஷபம் ஆகும். இந்த ரிஷப லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகப் பிரகாரம்

Page 551

சந்திரன் மாரகராகின்றுர். ஆகையால் இங்கு சந்திர மகா தசையில் பிறுக்கு மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகரின் தாயாருடைய மரணகாலம்

  1. நாற்பது ஏழு ஆண்டில் நற்றுலா மாதம் தன்னில் சுப்பிடு வாளும் காலன் குறித்தகோா ரண்ணே தன்னே ஏற்கவே பித்த பாண்டால் யெய்திடு மென்று

[சொல்வோம் ஆர்க்கவே தவங்கள் செய்யும் அம்பிகை யாளே கேளாய்.

  1. ஜாதகருக்கு நாற்பத்தேழாவது* வயதில் துலா மாதம் என்ற ஐப்பசி மாதத்தில் இவருடைய தாயாரை எமதர்மராஜர் அழைப்பார், இவள் இக்காலத்தில் பித்தபாண்டு ரோகத்தால் இறந்து விடுவாள் என்று சொல்லுகின்றேும். தங்களேச் செய்கின்ற பார்வதியம்மையே! கேட்பீராக.

*குறிப்பு:-வயதுயோகம்:-ஜாதகரு மாரக விஷயம்:-ஜாதகருக்கு நாற்பத்தேழாவது வயதில் இராகு தசை நடக்கின்றது. மாதிரு லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இந்த தனுசு லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை அறுபதாவது சுலோகம் பிரகாரம் சுக்கிரன் மாரகராகின்றுர் இந்தச் சுக்கிரன் வீட்டில் இருக்கின்ற ராகு ஜாதக சந்திரிகை பன்னிரண்டாவது சுலோகம் பிரகாரம் சுக்கிரனுடையபலனைக் கொடுக்க வேண்டியவராக இன்றுர். ஆகையால் இவர் தன் தசையில் மாதிருக்கு மாரகத்தைத் தருவார். ஆகையால் இங்கு ராகு தசையில் தாயாருக்கு மரணஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய விவாக காலமும் மணவியின் குணதிசயங்களும்

  1. சாதகன் மணத்தின் காலம் சாற்றுவோா மிருப தாண்டில் காதலி வடகீழ் தன்னில் கலப்பளாம் ஆண்ணே வர்க்கம் ஓதுவேன் அவள் குணத்தை உவமையாய்ப் பேசுவா

[ளாம். சீதள குணத்த ளாகும் திருமக ளொப்பா தாகும்.

  1. ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும்: இவருக்கு இருபதாவது* வயதில் வடகிழக்குத் திக்கிலிருந்தும் தாயாருடைய வம்சத்திலிருந்தும் மணவி வந்து சம்பவிப்பாள். இவளுடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் உபமானம் உபமேயம் ஆகிய இவற்றை உபயோகப் படுத்தி அலங்காரமாகப் பேசுவாள். இவள் சீதள மான உடைய தேகத்தை யுடையவளாவள், இவள் லக்ஷ்மிக்குச்ச சழானமானவளாக விருப்பாள்,

Page 552

*குறிப்பு :-வியாக்கியானம் :-ஜாதகருடைய விவாக காலம் :-ஜாதக ருக்கு இருபதாவது வயதில் சுக்கிர மகா தசை நடக்கின்றது. சுக்கிரன் ஒன்பதிற் குடையவராகின்றார். ஜாதக பாரிஜாதம் பதிநன்காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது (29-வது) சுலோகப் பிரகாரம் ஒன்பதிற்குடையவர் விவாகன் செய்து வைப்பார். ஆகையால் இம்மு சுக்கிர தசையில் விவாகம் ஜாதகருக்கு நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

  1. பால் பாக்கிய முடையளாகும் பசித்தோர்க்குத் காலத்தை அறிந்து வாழ்வள் கணவனுக்கு கினிய ளாகும் ஞாலமேல் நல்லோ ளாவள் நடைடன்னமை முன்கோ [பத்தாள் வேலஎப் பயின்ற மாதே வித்தகி தீர்க்க சீவி.

  2. ஜாதகருடைய மனைவி பால் பாக்கியத்தை உடையவளாவள். இவள் பசித்திருக்கின்றவர்களுக்கு மீராகாரத்தைக் கொடுப்பாள். இவள் காலத்தை நன்றுப் அறிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி வாழ்வாள். இவள் தன்னுடைய புருஷனுக்குப் பிரியமானவளாக விருப்பாள். இவள் பூமியில் நல்லவளாக விருப்பாள். நல்ல நடத்தையுடையவளாவள். முன் கோபத்தை யுடையவளாகவள். ஆறுமுகக் கடவுளேப் பெற்றெடுத்த பார்வதி யம்மையே ! இவள் நீண்ட ஆயுள் யுடையவளாவள்.

  3. புத்திர விருத்தி தன்எப் புகலுவோம் அறுவர் [தோன்றும் குற்றமாய் ஆண்பால் ரெண்டு தோகையு மொருவர் [தீர்க்கம் செத்திடும் முதலுளும் நான்கும் சஷ்டியு மென்று [சொல்வோம் அத்தியை வளர்த்த யெங்கள் ஆத்துமத் தாயே கேளாய்.

  4. ஜாதகருக்குச் சந்ததிகளேப் பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்கு மொத்தத்தில் ஆறு குழந்தைகள் பிறக்கும். பிள்ளைகள் இருவரும் பெண் ஒருத்தியும் மூண்ட ஆயுள் யுடையவர்களாக விருப்பார்கள். முதலாவது நான்காவது ஆறுவது குழந்தைகள் இறந்து விடுவார்கள் என்று சொல்லு கின்றோம். யாதேன முகத்தை யுடைய விநாயகக் கடவுளே வளர்த்த எங்களு டைய ஆத்துமாவைப் போல அருமையான தாயாராகிய பார்வதியம்மையே!

Page 553

  1. பாலகன் பூர்வம் தன்னெப் பகருவோம் கொங்கு நாட்டில் ஏலவே வண்ணிய செயோய் யெய்தியே கிருஷி செய்து மேலோர்கள் தோண்டு பூண்டு மொழிந்த தோர்க்குத் சாக மீத் சீல்மாம் தலங்கள் சென்று சேர்ந்தனன் கால நடு.

  2. ஜாதகருடைய முன்ஜன்மதச் சொல்லுகின்றும். இவர் கொங்கு நாட்டில் வண்ணிய ஜாதி என்ற நாயகர் ஜாதியில் ஆணைகப் பிறந்து பயிர்த் தொழிலே செப்து கொண்டும், பெரியோர்களுக்கும் சந்நியாசிகளுக்கும் பணி விடைகளோச்செய்து கொண்டு அவர்களிடத் தில் அன்புடையவராய் விருந்தும், இவர்களுக்கு நீராகாரத்தையும் நீரை யும் கொடுத்தும், பரிசுத்தமான தெய்வீகஸ்தலங்களுக்குப் போயும் பிறகு இறந்து எம பட்டணத்தை அடைந்தார்.

  3. சிரணன் கோன் வரையப் பட்டுச் செனிப்பனு மிந்தப் உரைக்கின்றும் இவனில் யோகம் உதித்த நள் குறையுள்ள குடும்ப மாகும் குணமது அலேச்ச லாகும் வரவுக்கு செலவோகம் மாநிலம் பலித மல்பம்.

  4. பிறகு ஜாதகர் நான்குதலைகளோ யுடைய பிரமதேவரால் பிரமலிப் யுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர். இவருடைய யோக விஷயங்களேச் சொல்லுகின்றும். இவர் பிறந்த காலம் முதற் கொண்டு இவருடைய குடும்பம் தாழ்ந்த அந்தஸ்தை யுடைய குடும்பமாகும். கஷ்டங்களேயும் நிலையின் மையையும் அனுபவிக்கின்ற குடும்பமாகும். வரு மார்ந்திற்குமேல் அதிக செலவு ஏற்படும். பயிரிடும் பெரிய நிலங்கள் பலேக் கொஞ்சமாகக் கொடுக்கும்,

  5. அந்தாண் டு மேலே யோகம் அணுகிடு மனது தீரம் சந்திரன் பிறைபோல் யோகம் தங்கிடும் யில்லம் பின்தியும் பத்தான் டின்மேல் பூமியும் பெருக்க மாகும் இந்திர போக மேற்பன் யேருகள் பெருக்க முன்டு.

  6. ஜாதகருக்கு அஞ்சு வயதிற்குமேலே யோகம் உண்டாகும். குடும்பத்தாருக்கு மனதில் தைரியமுண்டாகும். வளர்பிறை சந்திரனைப் போல யோகம் நாளுக்கு நாள் அதிகப்படும். வாசஞ் செய்கின்ற வீட்டைக்

Page 554

  1. தர்ம கார்மாதி யோகம் சார்ந்திடும் பால னுக்கு இரு இல்லம் செய்வார் ஞுக்கும் பிறுளூரில் பூமி சேர்ப்பன் பெருமையும் புகழ் மெய்தும் பூமிபொன் பணிகள் யாவும் இருஎண் டாயிரம் பொன் சேர்ப்பன் யீசுவரி [கேட்டி டாயே.

  2. ஜாதகருக்குத் தர்மகர்மாதி யோகம்* உண்டாகும். இவர் இரண்டு வீடுகளைக் கட்டுவார். இரண்டு கிராமத்தில் நிலங்களை வாங்கிச் சேர்த்து வைப்பார். இவர் கெளரவத்தையும் கீர்த்தியையும் அடைவார். நிலம், தனம். ஆடை ஆபரணங்கள் எல்லாம் மொத்தத்தில் நான்காயிரம் பொன் மதிப்பு தாளக் கூடிய சொத்தைச் சேர்த்து வைப்பார், பார்வதியும் மையேல் கேட்பீராக.

*குறிப்பு :--வியாக்கியானம் :- தர்மகர்மாதியோக விஷயம் :- தர்மாதிபதி என்ற ஒன்பதிற்குடையவரும், கர்மாதிபதி என்ற பத்திற்குடைய வரும் ஒருவருடன் மற்றெருவர் சூடிபிறப்பதும், ஒருவரைப் பொருவர் பார்ப்பதுவும் ஒருவர் வீட்டில் மற்றெுவர் இருப்பது வும்: (அங்தாவது பரிவர்த்தன அடைந்திருப்பதுவும்) தர்மகர்ம யோகமாகும். இங்கு தர்மாதிபதியாகிய ஒன்பதிற் குடைய சுக்கிரனும், கர்மாதிபதியாகிய பத்திற்குடைய புதனும் சூடி இருப்பதால் தர்மகர்ம யோகம் சம்பவித்திருக்கின்றது. (ஆனால் இவர்கள் ஆருவது வீட்டில் இருப்பது யோகம் சிறிது ஏவு ஆகும்.) இது விஷயமாகக் கிரநூல் கடகருடைய தமிழ் ஜாதகாலங்காரம் முன்னூற்றிரண்டாவது (302-ஆவது) பாடலிலயும் ஜாதக சந்திரிகை பதினொன்காவது சுலோகத் தையும் தாண்டவமாயலே பதின்மூன்றுரவது, பதினொன்காவது பாடல்களையும், சந்திர காவியம் பதினேஞ்தாவது பாடலையும் வாசிக்கவும்,

ஜாதகருடைய மரணகாலம்

  1. பொன் னவன் திசை காலத்தில் புதல்வனு மரண மாகும் மன்னனுக் கருபான் யெழில் மார்கழி மாதம் தன்னில் பின் பக்கம் துவாதசி பேசிடும் மார கங்கள் கன்னென மொழியை யோக்கும் காதலி கேட்டி டாயே.

  2. பொன் என்ற குரு திசை காலத்தில் ஜாதகர் இறந்து விடுவார். இவருக்கு அறுபத்தேழாவது வயதில் மார்கழி மாதத்தில்* தேய் பிறைபில்

Page 555

  1. அத்திரி தடுத்துச் சொல்வார் அந்தணன் தனக்கு யீராறில் சித்தமாய் மதியும் நிற்க குறித்தனம் சகடை தோஷம் பத்துரெண் டாண்டுள் கெண்டம் பராசரும் தடுத்துச் சொல்வார் வெக்கியாய்ப் தடுசு கிங்கள் மேவினுல் சகடை பங்கம்.

  2. அத்திரி மாமுனிவர் தடுத்துச் சொல்லுகின்றார். அந்தணன் என்ற குருவிற்குப் பண் ணிரண்டில் மதி என்ற சந்திரன் இருப்பதால் சகடை யோகத் தோஷம் இருக்கின்றது. இதனால் ஜாதகருக்குப் பண்ணிரண்டு வயதிற்குள் மரணம் நேரிடும். இதற்குப் பராசர மஹரிஷி தடுத்துப் பதில் சொல்லுகின்றார். தனுசுராசியில்* சந்திரன் இருந்தால் சகட யோகத்திற்குப் பங்கம் (நிவர்த்தி) உண்டாகுகின்றது.

*குறிப்பு :–வியாக்கியானம் :–சகடயோக பங்க விஷயம் :–இது விஷய மாய்க்க கீழ்க்க கண்ட பாடலே வாசிக்கவும்,

“நன்று கர்கடகத்தி லேயும் நன்னிய விடையி லேயும் தண்டுவில் (தனுசு) மீனம் கன்னி தன்னி லம்புலியே நிற்க அண்டருக் கதிபன் போன்னுக் காறெட்டு பண்ணி ரண்டில் ‘பண்டுசொல் சகட தோஷம் பாபமே யில்லே குண்டாய்”

*இதன் தாத்பர்யம் :—சந்திரன் மீடுனம், தனுசு, மீனம், கன்னி இவற்றிறில் இருந்தால் சகடயோக தோஷம் நிவர்த்தியாகி விடுகின்றது.

  1. மந்திரி ஐந்தில் தங்க மால்புகர் ஆறில் தங்க தந்தையாய் தனக்குக் காரம் சாதகன் செய்வார் ங்கும் எந்தனோய் வந்த போதும் யிரவிமுன் பனிபோ லாகும் மைந்தனும் தீர்க்க மெய்தும் மங்கையோ கேட்டி டாயே.

  2. மந்திரி என்ற குரு ஐந்தில் இருப்பதாலும், மால் என்ற புதனும், புகர் என்ற சுக்கிரனும் ஆறில் சூடி யிருப்பதாலும், ஜாதகர் தன்னுடைய தாய் தகப்பனுக்குக் கர்ம காரியங்களேச் செய்வார். அம்.தாவது ஈமக் காரியங்களேச் செய்வார். எப்படிப்பட்ட நோய் வந்த போதிலும் சூரியனைக்

Page 556

கண்ட பணியைப் போல அது பறந்தோடிப் போகும். ஜாதகர் நீண்ட ஆயுள் யுடையவராவர். பார்வதியம்மையே! கேட்பீராக.

  1. ஜாதகருடைய மறுஜன்மம்

பின் சென்மம் காஞ்சீர் தன்னில் பிறப்பபனும் பிரம்ம செயாய் மன்னன் இச்சென்மம் தன்னில் வடைந்த புண்ணியங்க ஒன்றன் உன்னத தலங்கள் சென்றும் உயர்ந்தோர்க் குதவி யாயும் இன்னவ னரத்தி லிச்சை யெய்துவா னென்று சொல்வோம்.

  1. ஜாதகர் தனுடைய மறு ஜன்மத்தில் காஞ்சீபுரத்தில் பிராமணர் ஜாதியில் ஆனுகப் பிறப்பார். இவர் இந்த ஜன்மத்தில் செய்த புண்ணிய காரியங்கள் என்ன? இவர் மேல்மையான ஸ்தலங்களுக்குப் போயும் பெரியோர்களுக்கும் பரதேசிகளுக்கும் உபகாரத்தைச் செய்து கொண்டும், தானதர்மங்களில் பிரியமுள்ளவராகவும் இருந்த படியாலும் இவர் பிராமண குலத்தில் பிறப்பார் என்று சொல்லுகின்றோம்,

  2. ஜாதக(னுடைய ஜனன காலத்தில் தனை இருப்பு

பாலகன் செனிக்கும் காலே பசுமூலம் கண்ட பாதத்தில் ஏல கேது வினில் ஆண்டு ஒன்றுமே திங்கள் ரெண்டும் சாலவே பூர்வம் சொன்னேும் சாற்றுவோம்

[பின்பால் சேதி ஆலத்தை யுண்டோன் தேவி அறைந்ததன [மொழி குன்றுது

  1. ஜாதகர் பிறக்கும் காலத்தில் முலனாட்சத்திரத்தின் கடைசிபாத மாகிய கான்காவது பாதமாகும். இதற்குரிய கேது மகா தசையில் இருப்ப ஒரு வருஷமும் இரண்டு மாதங்களும் ஆகும். இதுவரையிலும் பூர்வபாகம் என்ற முகலாவது பாகத்தைச் சொல்லி முடித்து விட்டோம், மற்ற விஷ பங்களே பின்னல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம். ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமா னுடைய தேவியா! கிய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிப் பலாபலன்கள் தவறிப் போகாமல் ஓட்க்கும்.

Page 557

ஜாதகம் 32

ஜனன கால கிரக நிலை

  1. 1மதி2வீடெண 3புகரும் 4சீயம் 5மால்ரவி ராகு கன்னி 7விதி8மாணில் 9பொன்னேழ் 10சாடி 11மெஞ் ஞானி மீனமாக சதியிலா 12தளில் 13செயும் சென்முழும் கன்னி யாக இதுவித கிரகம் நின்றுல் யியம்புவீர் பலேனத் தானே

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரன் மிதுனத்திலும், சுக்கிரன் சிம்மத்திலும், புதனும் சூரிய னும் ராகுவும் கன்னியிலும், சனி மகரத்திலும் குரு கும்பத் திலும், கேது மீனத்திலும், விருச்சிகத்தில் அங்காரகனும் இருந்து இயயறமாக நவக்கிர கங்கள் அமைந்திருந்தால், பலாபலன்களைச் சொல்லுவீர் என்று கேட்டார்.

கிரகநிலை

கேது

சனி

சந்திரன்

சுக்கிரன்

குரியன் புதன் ராகு லக்கினம்

அங்கா ரகன்

*குறிப்பு:-இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற் குப் பின்வரும் அம்சைச் சக்கர கிரக நிலை பொ ருத்த முடையதா கும்:-மேஷத்தில் புதனும் குருவும் ராகுவும், மீதுநத் தில் சந்திரனும், கன்னியிற் சூரிய னும், துலாத்திற் கேதுவும், தனுசிற் சுக்கிரனும், கும்பத்தில் அங்காரகனும் யில் இருக்கின்றார்கள்.

பண்பர்புசம் 3-ஆம் பாதம் குரு தசை வர7-3-00.

கேதுவும், தனுசிற் சுக்கிரனும், கும்பத்தில் அங்காரகனும் சனியும், ஆகும், குருவும் சுக்கிரனும், சனியும் வக்கிர கடி யில் இருக்கின்றார்கள்.

  1. சந்திரன்

  2. மீதுனம்

  3. சுக்கிரன்

  4. சிம்மம்

  5. புதன்

  6. சூரியன்

  7. சனி

  8. மகரம்

  9. குரு

  10. கும்பம்

  11. கேது

  12. விருச்சிகம்

  13. அங்காரகன்

Page 558

  1. அத்திரி புகலு கின்றர் ஆணது செனன மாகும் வித்தகன் யில்லம் சொல்வேன் வடக்கு [தென்வீதி யாகும் உத்திரம் யீசன் காளி உரைந்திடும் தென்பால்தன்னில் மஸ்தானும் சந்தி தங்கும் மாரியு மதற்குத்தென்பால்.

  2. அத்திரி மாமுனிவர் சொல்லுகின்றர். பிறந்த குழந்தையாகும். இந்தக் குழந்தையின் பிறந்த வீட்டைச் சொல்லுகின்றேன். இது வடக்குத் தெற்குத் தெருவிலிருக்கும். சிவபெருமானுடைய கோயீல் வடக்கிலும், காளியம்மன் கோயில் தெற்கிலுமிருக்கும். ஒரு மகுடி தெருவின் சந்தியிலிருக்கும். இதற்குத் தெற்கே மாறியம்மன் கோயிலிருக்கும்,

  3. இன்னமும் பலதே வாசம் யில்கிய சமஹூர் தன்னில் அன்னவ ணிரண்டாம் சென்மம் அனுகுவான் வண்ணிய [செயாய் தன்மனை புத்திர யோகம் தாய்தந்தை துணிவர். யோகம் முன்பின் சென்மங்கள் யாவும் முறைக்கிடே மின்னூல் [தன்னில்

  4. இந்த ஊரில் அங்கே ஜாதியார் வாசுஞ் செய்வார்கள், இது கெடுத்த ரமான கிராமமாகும். ஜாதகர் இரண்டாவது பிறவியாக வண்ணியருடைய ஜாதியில் பிறப்பார். இவருடை பாட்டனார் மக்கள் போகும் தாய் தந்தையா, சகோதரர் ஆகிய இவர்களின் போகம், முன் ஜன்மம், பின் ஜன்மம் ஆகிய இவற்றை எல்லாம் இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றோம்.

  5. தாதைக்குத் தாரம் ரெண்டில் தரித்திடு மீன்யா ளின்ற நீதியாய் மைந்தன் தானும் நிகழ்த்துவோ மிவனின் [தந்தை ஒதுவேன் பிள்ளை குணத்தை உறுதி யில்லா தென்னும் சாதிப்பான் சிலது சங்கை தன்னுடல் மெலிவு நீட்சி

  6. ஜாதகருடைய பாட்டனுக்கு இரண்டு மனேவியார்களில் இன்னய மனேவியின் பிள்ளை இவருடைய தகப்பனார் ஆவார். இவருடைய குணதிசயங்களெச் சொல்லுகின்றேன். இவர் நிலையில்லாத மனத்தை யுடையவராவார். சில விஷயங்களைப் பிடிவாதமாகச் சொல்லுவார். இவருடைய உடம்பு மீண்டு மெலிந்து எல்லியாக விருக்கும்,

Page 559

  1. மாந்தளிர் மேனி யாவன் மங்கைமார் மோகம் கொள்வன் சூட்ந்துமே வார்த்தை சொல்வன் குணமது ரெண்டு சேர்ந்தவர் தமைக் காப்பன் செய்நிலம் விருத்தி சாந்தவான் சூசி பொசிப்பன் சற்றினில் கோபி யாவன்

  2. ஜாதகருடைய தகப்பனுர் மாந்தளிரின் நிறம் போன்ற ஒருவித சிகப்பு நிறமான தேகத்தை உடையவராவர். இவர் ஆராய்ந்து வார்த்தை களேச் சொல்லுவார். இவர் நல்லது கெட்டதுமான இரண்டுவித குணங் களே யுடையவராவர். இவர் தன்னிடத்திற்கு வந்து சேர்ந்தவர்களேக் காப் பாற்றுவார். இவர் செப்கால் நிலங்களைப் பயிரிட்டுத் தானிய வகைபராக் களே அதிகப்படுத்துவார். இவர் சாந்தமான குணத்தை யுடையவராவர் சுகமான ஆகாரத்தை அருந்துபவராவார். சிக்கிரத்தில் கோபத்தை அடைப வராவர்.

  3. சலதொழில் புரிவார் ஞானும் சகடு வாகனமும் மேற்பன் கலகத்தைக் சூற்று ஞானும் கருவி யப்பியாசம் செய்வன் நிலயதைக் காப்பான் ஞானும் நிணத்தது முடிக்க வல்லன் பலதல வாசம் செய்வன் பங்கைய ரேகை யுண்டு

  4. ஜாதகருடைய தகப்பனுர் ஜலவஸ்துக்களில், திரவ பதார்த்தங் களில் வியாபாரஞ் செய்வார். இவர் வண்டி வாகனங்களேயு முடையவர். இவர் கலகத்தை யுண்டு பண்ணுகின்ற வார்த்தைகளேச் சொல்ல மாட்டார், இவர் வீண் வாசிப்பதில் பற்பக் கெள்ளுவார். இவர் தன்ளுடைய அந்தஸ் தையும் தொழிலேயும் காப்பாற்றிக் கெள்ளுவார். இவர் தான் செய்ய எத்தனித்த காரியங்களேச் செய்து முடிப்பார்.

  5. வித்தையும் சமம தாங்கும் வீண்வம்பு கொஞ்சம் செய்வன் பத்தினி நேய ஞானும் பாக்கியம் பின்னல் சேர்ப்பன் பித்த சூடுடைய ஞானும் புகலுவான் கட்டு வார்த்தை சுத்தம் போல் வெளிமயக்கன் துராசையும் உடைய

  6. ஜாதகருடைய தகப்பனுர் நுட்தரமான படிப்பை யுடையவராவர். இவர் வீணுன வம்புகளும் சிறிதளவு செய்வார். இவர் தன்னுடைய மனேவியின் பேரில் அன்புடையவராவர். இவர் தனத்தைத் தன்னுடைய பின்திய வயதில் சேர்த்து வைப்பார். இவர் பித்தச் சூடு ரோகத்தை யுடையவராவர். பொய், பித்தந் வார்த்தை, பழமொழி ஆகப் இவற்றை இவர் சொல்லுவார். இவர் பரிசுத்தமாக விருப்பதைப் போலக் காட்டிக் கெள்ண்டு தன்னப் பார்ப்பவர்களே ஏமாற்றுவார், கெட்ட ஆசையையுடையவராவார்,

Page 560

  1. ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம் முன்னவனிறந்த சென்மம் மொழகிறும் தாயே கேளும் தென்திசை தோகை மேல்பால் சிறுஹூரில் வைசிய அன்னவன் உதித்து மேலும் ஆண்மையாய் குடும்பம் [செயாய்

தன்மனே மதலை யுண்டாய்த் தரணியில் செட்டு செய்து

  1. ஜாதகரின் தகப்பனுருடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுஙின்றும், பார்வதியம்மையே! கேட்பீராக. தெற்குத் திக்கிலுள்ள பழனி ஸ்தலத்திற்கு மேற்கே ஒரு சிறிய கிராமத்தில் இவர் வைசியகுலத்தில் ஆண்குப் பிறந்து மேன்மையான, கேளரவமான குடும்பத்தை யுடைய வராஇயும், மனைவி மக்களே யுடையவராயும், வியாபாரத்தைச் செய்து கொண்டும்,

  2. தனமது பெருக்க முன்டாய்த் தரணியில் வாழும் நாளில் கனமுள சிவன்தா னும் காதல் நுட நேசித்து! சினமிலா வாழு நாளில் தேவிமேல் மோகம் கொண்டு விணேயம் தூசும் தத்து மெல்லியைப் போகம் துய்ப்க்க

  3. பணம் அதிகமாக வுண்டாகியும் வாழ்கின்ற காலத்தில் ஒரு சிறந்த சைவர் இவருடன் சினேகன் செய்துகொண்டு வாழ்கின்ற காலத்தில், இவர் அவருடைய மனவியின் பேரில் காம ஆசையை யுடையவராஆகி அவளுக் கும் புடவையைக் கொடுத்து அவளுடன் சம்போகம் செய்ய ஏத் தனிக்கவே

  4. மாதுவும் யிசையா ளாகி மாரனும் பலவன் தத்தால் தீதான போகம் துய்க்கத் தேவியும் மனது வெட்டி ஓதுவாள் சாபம் தானும் உதிக்கும் பின்சென்மம்

வேதநே மனத்த னுளி மெல்விமார் தன்னுள் ரோகம்

  1. அவள் இதற்குச் சம்மதிக்காததால் இவர் பலாத்காரமாக அவளீட்டில் சம்போகங்கள் செய்வோம் அவள் நாணத்தையும் அவமானத்தை யடைந்து சாபத்தைக் கொடுத்தாள். நீ இனி பிறக்கின்ற மறு ஜன்மத்தில் துன்பமரன மனத்தை யுடையவராகியும், ஸ்திரிகளுடைய ரோகத்தை யுடையவராயும்.

  2. முன்பின்னும் துணேக ளின்றி முயர் தற்தை பகையுமாகி தன்சுதர் முதலில் பீடை சார்ந்திடு மென்று சொல்லி

Page 561

522

ஸப்தரிஷிநாடி

அன்னவள் செலத்தால் மாண்டாள் அனுகிற்று அந்தச்

[சாபம்

மன்னனு மந்தி யத்தில் வளமுள தலங்கள் சென்று

  1. உனக்கு முன்னேயும் பின்னேயும் சகோதரங்களில்லாமலும், உன்னுடைய தகப்பனுர் உனக்கு விரோதியாகியும், உன்னுடைய பிள்ளைகளுக்கு முதலில் ரோகங்கள் ஏற்படட்டும் நீ வாழக்கடவது என்று சொல்லி விட்டுப் பிறகு அவள் ஜலத்தில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டாள். இந்தத் தோஷம் ஜாதகருடைய தகப்பனுரை வந்தடைந்தது. இவர் தன்னுடைய கடைசி காலத்தில் சிறப்பான ஸ்தலங்களுக்குப் போய்

ஜாதகரின் தகப்பனுருடைய சகோதர பாவம்

  1. மரலியின் பதிக்குச் சென்று மால்மகன் வரையப் பட்டு வருகுவா ணிரண்டாம் சென்மம் மருவிடும் சாபம்

[போலே

பெருகிடும் தீர்க்க மாகப் பிலமிலா மற்ற தெல்லரம்

  1. பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய் மகாவிஷ்ணுவின் குமாரராகிய பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இரண்டாவது குழந்தையாக இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர். முன்ஜன்மத்திய சாபத்தைப்போலவே நடக்கும். இவருக்கு ஒரு சகோதரனும் மூன்று சகோதரிகளும் நீண்ட ஆயுள் உடையவர்களாவார்கள், மற்ற சகோதரங்களெல்லாம் வளவில்லாமல் இறப்பார்கள், அங்கீகரத்தில் இறந்து விடுவார்கள்.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. இருநுன்கு சேத மெய்தும் யிவர்பலன் யிரண்டில்

[சொல்வேன்

மருவின குணத்தா னுக்கு மன்தனு முதிப்பா னுக்கும் உரைகிறே மிவன் குணத்தை உயர்வான புத்தி

[யெய்ப்பன்

நரை மல ரிஷ்டம் கொள்வன் நற்கல்வி யீகை யாளன்

  1. ஜாதகருடைய தகப்பனுரின் இரண்டாவது ஏட்டாவது சகோதரங்களுக்கு ஏற்கனவே இறந்துவிடுவார்கள். சகோதரங்களினுடைய பலாபலன்கள் சொல்லுகின்றேன். இங்கு சொல்லப்பட்ட குருகுணங்களுடைய தகப்பனுருக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய குணதிசயங்களைச் சொல்லுகின்றேன். இவர் மேன்மையான, சிறந்த அறிவை உடையவராவார். இவர் வாசனையை உடைய புஷ்பங்களின் பேரில்

Page 562

பிரியமுடையவராவர், இவர் நல்ல வாசிப்பபை யுடையவராவர், இவர் தயாள மான, பிறருக்குக் கொடுக்குங் தன்மையுள்ள, மனத்தை யுடையவராவார்.

  1. கல்விய முடைய ருமே கனத்த புத்திகளு மேற்பபன் நல்லவன் நல்ல வர்க்கு நாயகன் மான் சிவப்பான் இல்லோ யென்றுறைக்க மாட்டான் யாரையு முறவு [கொள்வன் அல்லல் யெப்போதும் காணின் அகசிய வார்த்தை [சூர்வன்

  2. ஜாதகர் படிப்பபை யுடையவராவர், பெரிய, சிறந்த, அறிவை யுடையவராவர் இவர் நல்ல மனிதர்களுக்கு நல்லபடியே நடந்துகொள்ளுவார். இவர் மாந்தலிரைப்போன்ற ஒருவிதமான சிகப்பு நிறத்தையுடைய தேகத்தை யுடையவராவர். இவர் தன்நிடத்திற்கு உதவிக்காக வருகின்றவர்களுக்கு உபகாரத்தைச் செய்ய முடியாது என்று சொல்லமாட்டார், இவர் எல்லோரையும் சினேகங்கள் செய்து கொள்ளுவார். இவர் கஷ்டங்களேயும் துக்கங்களேயும் எந்தக் காலத்திலும் அடையமாட்டார். இவர் வேடிக்கையாகவும் விகடமாகவும், ஆனந்தத்தையும் சிரிப்பையும் விளோ விக்கக் கூடியனவாகிய வார்த்தைகளையும் சொல்லுவார்.

  3. மந்திரம் வைத்தி யங்கள் மானிலம் விருத்தி செய்வன் முந்தினோர் நேசம் கொள்வன் மூர்க்கரோ டிணக்கம் [செய்யான் கந்தன் மேல்பக்தி பூண்பான் காவிகள் பணியோர் விருத்தி சந்தர்முடைய ரூம்பு சோம்ப படான் காரியத்தில்

  4. ஜாதகர் மாந்திரிகத் தொழிலேயும் வைத்தியத்தொழிலேயும் செய்வார். இவர் பெரிய நிலங்களேப் பயிரிட்டுத் தான்ய வகையருக்கே அதிகப் படுத்துவார். இவர் பெரியோர்கள், சந்நியாசிகள் ஆகிய இவர்கள் டைய சினேகிதத்தையும் அன்பையும் உடையவராவர், இவர் முரட்டுத்தனமானவர்கள், அறிவினர்கள் ஆகிய இவர்களுடன் சேரமாட்டார். இவர் ஆறுமுகக் கடவுளின்பேரில் அன்புடையவராவர், இவருக்கு ஆடுமாடுகள், நிலங்கள், ஏர்கள் ஆகிய இவை அதிகமாகும், நல்லபலன்களேயுங் கூடும். இவர் அழகானவர், செலந்தரியத்தை யுடையவராவர், தான் செய்கின்ற வேலைகளில் சோம்பலில்லாதவராவர்.

  5. தன்தைக்கு மேலாய் வாழ்வன் தன் பந்தும் மதிக்க வின்தையாய் வார்த்தை சொல்வன் விளம்புவோம் துணை பின்தியம் ஆண்பால் ஒன்று பேசுவோம் கள்நினுங்கு இந்தவார்தீர்க்கு மென்றோும் யிலகாது மற்ற தெல்லாம்

Page 563

  1. ஜாதகர் தன்னுடைய தகப்பனுடைய அந்தஸ்திற்கு அதிகப்பட்ட அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவர் தன்னுடைய பந்துக்கள் இவரைக் கெளரவப்படுத்துப்படியான நிலோமயிலிருந்து வாழ்வார், இவர் ஆச்சரியப்படத்தக்காவும், வேடிக்கையாகவும் வார்த்தைகளேச் சொல்லுவார், இவருடைய சகோதரங்களேப் பற்றிச் சொல்லுகின்றும். இவருக்கு ஒரு ஆண் இளைய சகோதரரும் நான்கு இளைய சகோதரிகளும் நீண்ட ஆயுளோடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றும், மற்ற சகோதர்கள் எல்லாம் சீக்கிரத்தில் இறந்துவிடுவார்கள்,

ஜாதகருடைய விவாகமும் மனைவியின் குணதிசயங்களும்

  1. இருபது ஆண்டிற்கு தன்னில் யிவனுக்கும் பாரி வாய்க்கும் வரும் கன்னி வடபால் நேரும் மங்கையின் குணத்தைச் [சொல்வேள் பெரும்புத்தி அடக்க முண்டு புகலுமுன் கோபம்

[கொஞ்சம் திருமக ஒப்ப தாகும் திகைத் தோர்க்கு அன்ன மீவள்

  1. ஜாதகருக்கு இருபதாவது வயதில் *மனேவி வந்து சம்பவிப்பாள். இவள் வடக்குத் திக்கிலிருந்து வந்து சர்பவிப்பாள். இவளுடைய குணதி சயங்களேப் பற்றிச் செொல்லுகின்றேன். இவள் பெரிய, சிறந்த அறிவையுடையவளாவள், இவள் சாந்தமுடையவள், அமைதியை யுடையவளாவள், இவள் பேசுவதற்கு முன்னமே சிறிதளவு கோபத்தை யுடையவளாவள், இவள் லஜ்ஜிக்குச் சமானமானவளாவள். இவள் பசியடைன் கஷ்டப்படுபவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுபவளாவள்.

*குறிப்பு:-வியாக்கியானப்:-விவாக கால விஷயம்:-ஜாதகருக்கு இருபதாவது வயதில் சனி தசை நடக்கின்றது. இந்த சனி ஏழாவது வீடாகிய கலத்திர ஸ்தானத்தை முன்னுறவது பார்வையுடன் பார்க்கின்றார், ஆகையால் இவருக்கு எமாவது வீட்டின் சம்மந்தம் ஏற்பட்டிருக்கின்றது. ஜாதக பார்ஜாதம் பதினுங்காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது (29-ஆவது) சுலோகம் பிரகாரம் சனி தன்னுடைய தசையில் ஜாதகருக்கு விவாகத் தைச் செய்துவைக்கும் அதிகாரத்தை யுடையவராக விருக்கின்றார்.

  1. மங்கைக்கு வயது தீர்க்கம் மாமுனி தடுத்துச் சொல்வார் நங்கைமார் யிருவ ரெண்டு நவிலுவோம் சாத கர்க்கு சங்கையைச் சொல்லு மென்னா சப்த மத்தோனு மாரில் சிங்கம்போல் கேது யெழில் சேர்ந்ததால் சொன்னேும் [யாங்கள்

Page 564

  1. ஜாதகருடைய மனேவி தீர்க்காயுளோ யுதையவளாவள், வசிஷ்ட மஹரிஷி த(டுத்துச் சொல்லுவகின்றார். ஜாதகருக்கு இரண்டு மனேவிமார்கள் எற்படுவார்கள் என்று சொல்லுகின்றேரும். இதன்பேரில் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, சப்தமத்தோன் என்ற எழிற்குடையவராகிய குரு ஆருவது வீட்டிறுப்பதாலும், சிங்கத்தைப்போல் வலிவாயுள்ள 'கேது ஏழாவது வீட்டில் இருப்பதாலும் இவ்விதமாக இரண்டு மனேவிமார்கள் என்று நாங்கள் சொன்னோம் என்றார் வசிஷ்ட மஹரிஷி.

  2. இதுவன்றி இரண் டோன் தானும் யீராரில் இருப்ப வதிபதி யிரண்டு யென்றும் மாதுவும் மரண மாகி சதியிலா யிரண்டா மாது சார்ந்திடும் பால னுக்கு இதுகாறும் அந்த சங்கை யெய்திடும் விபரம் சொல்வாய்

  3. இந்தக் காரணங்களும் அல்லாமல் வேறு காரணமுமுண்டு. இரண்டாவது வீட்டிற்குடையவராகிய சுக்கிரன் பன்னிரண்டில் இருப்பதாலும் இரண்டு மனேவிமார்கள் உண்டென்று சொல்லுகின்றேரும். முதல் மனேவி இறந்துவிடவே, இரண்டாவது மனேவி ஜாதகருக்கு வந்து சப்பவிப்பாள். இவ்விதமாக எந்தக் காலத்தில் எவ்விதமாக நேரிடுமென்பதை விவரமாகச் சொல்லுவீர் ? என்று கேட்கவே,

*குறிப்பு:-வியாக்கியானம்:-முதல் மனேவி தோஷ விஷயம்:-புத்திர ஸ்தானமாகிய ஐந்தாவது வீட்டிற்குடைய சனி ஏழாவது வீட் டைப் பார்ப்பதும் முதல் மனேவிக்குத் தோஷமாகும். எழிற்குடையவரும் களத்திர ஸ்தானுதிபதியுமாகிய குருவை அஷ்டமாதிபதியாகிய அங்காரகன் பார்ப்பதும் களத்திர தோஷத்தை உண்டுபண்ணக் கூடியதாகும்.

ஜாதகரின் முதல் மனேவியின் மரண காலமும் இரண்டாவது விவாகமும்

  1. இரபது யேழு ஆண்டில் யெகுவாள் கெற்பத் தால் மரு ஆண்டில் குடர்கு தன்னில் மறுமனே நேரு மென்றேரும் பெரும் சதர் பலனே யாங்கள் பேசுவோம் இனி மேலாக அருமறை முடிவி லாடும் அம்பிகை யாளே கேளாய்

  2. ஜாதகருக்கு இருபத்தேழாவது வயதில் இவருடைய மனேவி கற்பதினால் *இறந்துவிடுவாள். அடுத்த வருஷத்தில் மேற்குத் திக்கிலிருந்து

Page 565

இரண்டாவது மனேவி வந்து சம்பவிப்பாள் என்று சொல்லுகின்றோம். இனி மேல் ஜாதகருக்கு உண்டாகும் சந்தானத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம்; அறுமையான வேதங்களின் முடிவு என்ற உபநிடத்துகளில் ஆனந்தமாக விளங்குகின்ற பார்வதியம்மையே! கேட்பீராக!

*குறிப்பு:—வியாக்கியானம்;—புத்திர ஸ்தானுபதியாகிய ஐந்திற்குடைய சனி களத்திர ஸ்தானுபதியாகிய ஏபிற்குடைய குருவைப் பார்த்ததால் மனேவிக்குக் கற்பத்தால் மரணம் நேரிட அமைப்பு இருக்கின்றது. இருபத்தாறாவது வயது முடிந்து இருபத்தேழாவது வயது ஆரம்பிக்கும்போது ஜாதகருக்குச் சனி தசை நடக்கின்றது. இருபத்தெட்டாவது வயதில் ஜாதகருக்குப் புதன் தசை நடக்கின்றது. இந்தப் புதன் ஏழாவது வீட்டிற்கிய களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதுமன்றிப் பத்தாவது வீட்டிற்குடைய வராகவு மிருக்கின்றுர். ஆகையால் ஜாதக பாரிஜாதம் பதிநான்காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது சுலோகப் பீர்காரம் புதன் ஜாதகருக்குத் தன்னுடைய தசை புக்தி காலங்களில் விவாகத்தைச் செய்துவைக்கும் அமைப்புடையவராக விருக்கின்றுர். ஆகையால் இங்கு புதன் தசையில் புத் புக்தியில் இருபத்தெட்டாவது விவாகம் ஜாதகருக்கு நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய புத்திர பாவம்

  1. சுதர்களும் ஆண்பால் ரெண்டு தோகையும் மவ்வார் தீர்க்கம் பதாரகும் மேன்று யென்றும் பராசரும் தடுத்து சொல்வார். எதுவித பாரிக்கே தான் யியம்பீனீர் புத்திர பாகம் முதல்மேல் தனக்குப் பெண்பால் மேவிடும் ஒன்று தானே.

  2. ஜாதகருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் நீண்ட ஆயுள் உடையவர்களாக விருப்பார்கள். மூன்று குழந்தைகள் சேக்கிரம் இறந்துவிடுவார்கள் என்று சொல்லுகின்றோம். இந்தப் புத்திர பாவ விஷயம் எந்த மனேவிக்குச் சோன்னீர் என்று பராசர மகரிஷி தடுத்துக் கேட்கவே, முதலாவது மனேவிக்கு ஒரே ஒரு பெண் குழந்தைதான் உண்டாகும் என்று முனிவர்.

  3. மற்றது பின் பாரிக்கு வரைகிறோம் முனியே கேளும் குத்தமாய்த் தாரம் ரெண்டு சூலவும் காரணங் கொன்ன

Page 566

கன்னியாலக்னம்-ஜாதகம் 32

527

வித்தகன் பூர்வம் தன்னில் மேவிற்று விணை அனேகம் பற்றின விணையை நீங்கள் பகருவீர் முனியே நீதான்

  1. மற்ற குழந்தைகள் இரண்டாவது மன்விக்கு உண்டா.ஓவார்கள் என்று சோல்லுகின்றீரும். முனிவரே! நீர் கேட்பீராக. ஜாதகருக்கு இரண்டு மன்விமார்கள் ஏற்படவதற்கான தோஷத்தையும் காரணத்தையுஞ் சொல்ல ஓவீர் என்று கேட்கவே, ஜாதகருக்குத் தன்னுடைய முன் ஜன்மத்தில் அனேகவிதமான பாவங்கள் ஏறிட்டு விட்டன என்று சொல்லவே, இப்படி ஏற்பட்டுவிட்ட பாவங்களே நீங்கள் சொல்லுவீர்கள், முனிவரே! என்று(ர்).

ஜாதகருடைய முன் ஜன்மம்

  1. முன்ளவர் கூறுந்த சென்ம மொழிபி கிரூபும் விபரமாக கன்னியாக் குமரி தன்னில் கலந்தன நிக் குலத்தில் அன்னெயும் தந்தை மிக்க அதிகமாய்ச் செட்டு செய்து இன்னவன் வாழு நாளில் யெய்தின வினையைக் கேன்மோ

  2. ஜாதகருடை ப முன்ஜன்மத்தைப் பற்றி விவரமாகச் சொல்லுவசின் கேரும். இவர் கன்னியா குமரியில் இந்த ஜன்மத்திய ஜாதியாகிய வன்னிய ஜாதியில் ஜாதகர் பிறந்து இவருடைய தாய் தகப்பனார்கள் அதிகமாக வியா பாரங்களச் செய்துகொண்டிருந்து, அதனுல் இவர் வாழ்கின்ற காலத்தில்

  3. கன்னிக யொருத்தி பேரில் காணுத வார்த்தை சொன்னுன் அன்னவள் மன வெறுப்பால் அன்றகுருள் சாபம் தானும் பின்வரும் சென்மம் தன்னில் பேசுவேர் யிருவ ராயும் துன்மையாம் கன்னி யாலே தூருகள் அதிகம் ஏற்பாய்

  4. ஜாதகர் ஒரு இளம் பெண்ணின் பேரில் தான் பார்க்காத விஷ பத்தைப் பற்றிப் பொய்ய் வார்த்தைகளச் சொன்னுர், இதன் பேரில் இவள் தனுடைய மனத்தில் கஷ்டத்தை யடைந்து சாபத்தைக் கொடுத்தாள். இள்னுடைய மறு ஜன்மத்தில் உனக்கு இரண்டு மன்விமார்கள் ஏற்படக்

Page 567

கடவது, உன்னுடைய பெண்ணுலே உனக்கு அதிகமான பின்தைகளும் அவமானங்களும் உண்டாகக் கடவது என்று சொன்னது மல்லாமல்

  1. இன்னமும் பலவார் சொன்னுள் �ெய்பதிற்று யதுர் தோஷம் தன்மே வார்த்தை கேட்டுத் தாய்க்குமே விரோதம் செய்தான் அன்னெயின் சாபம் தானும் அணுகிற்று அது ர் தோஷம் மன்னவன் அந்த யத்தில் வாய்புண்ணால் மரண மாகி

  2. இன்னமும் பலவிதமாகச் சொன்னுள். இது ஒரு தோஷமாக கெரிட்டுவிட்டது. மேலும் ஜாதகர் தன்னுடைய மனைவியின் வார்த்தைகேள் கேட்டுத் தன்னுடைய தாயாருக்குக் கெடுதிகளேச் செய்தார். அதனுள் தாயார் சாபத்தைக் கொடுக்கவே இந்தச் சாபமும் ஜாதகரை வந்தடைந்தது. இதுவும் ஒரு தோஷமாகும். ஜாதகர் தன்னுடைய முன்ஜன்மத்தின் கடைசி காலத்தில் வாயில் ஏற்பட்ட புண் வியாதியினுள் மரணத்தை அடைந்து

  3. சிரணன் கோன் வரையப் பட்டுச் செனித்தனா என்று சொல்வோம் அரிவையின் சாப மோன்று அன்னெயின் சாப மோன்று மருவிடு மிச் சென்மத்தில் மனைவிகள் யிருவருக்கும் உரைகுவீர் அதற்குச் சாந்தி உரைக்கவே மாட்டோம் யாங்கள்

  4. நான்கு தலைமே உடைய பிரமதேவரால் பிரம லிபியுடன் எழு தப்பட்டு இந்த ஜன்மத்தில் ஜாதகர் வந்து பிறந்திருக்கின்றார் என்று சொல்லு கின்றே ளும். இளம் பெண்ணின் சாபம் ஒன்று, தாயாருடைய சாபம் ஒன்று ஆக இவ்விரண்டு சாபங்களும் இந்த ஜன்மத்தில் ஜாதகருக்கு வந்து சம்ப விக்கும். இதனால் இவருக்கு இரண்டு மனைவிமார்கள் நேரிடுவார்கள். இதற்கு ஒரு சாந்தியைச் சொல்லுவீர் என்று கேட்கவே, இதற்கு சாந் தியை நாங்கள் சொல்லவே மாட்டோம்,

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. வந்தது வந்தே தீரும் வருகிரோ மன்னே சேதி சிந்தையில் மர்மம் கொஞ்சம் செப்புமுன் தோபம் கொஞ்சம்

Page 568

கன்ணியாலக்னம் ஜாதகம்-32

தத்தியின் நிறத்த ளாகும் தன்வரன் மனதுக் கேத்தோள் அன்னம் போல் வடிவு மாகும் அன்புள மனத்த ளாகும்

  1. கேட்டுவிட்ட கோஷங்கள் சம்பந்திக்கே துரும்பு, இதை சார்ந்த யால் விலகா என்றுர், இனிமேல் ஜாதகரின் தாயாருடைய குணதிசபங் களேப்பறிச் சொல்லுவின்றேும். இவள் தன்னுடைய மனத்தில் சிறி தளவு வஞ்சனை, கபடம் ரகசியம் ஆகிய இவற்றை யுடையவளாவள். பேசு வதற்கு முன்னமே கோபத்தை சிறிதளவு உடையவளாவள். இவள் பாசனையின் நிறமாகிய கறுப்பு நிறத்தையுடைய தேகத்தை யுடையவளாவள். இவள் தன்னுடைய புருசனுடைய மனத்திற்குத் தகுந்தாற்போல் ஒற்று மையாக விருந்து நடந்துகொள்ளக் கூடியவளாவள். இவள் அன்னப்பறவை போல அழகான ரூபத்தை யுடையவளாவள். இவள் பிறரிடத்தில் பிரிய மாகவும் விசுவாசத்துடனும் இருக்கின்ற மனத்தை யுடையவளாவள்.

ஜாதகரின் தாயாருடைய சகோதர பாவமும் முன் ஜன்மமும்

இல்லமு மருகில் மேல்பால் இவள்துணை ஆண்பால் ணன்கு வல்லிமார் யிருவர் தீர்க்கம் மருவாது நான்கு யென்றுரும் தல்லியின் பூர்வம் சொல்வேன் தன்டகா வளத்தி லேதான் புல்கினு றிக் குலத்தில் புதல்வர்கள் அதிக முண்டாய்

  1. ஜாதகரின் தாயாருடைய வீடு சமீபத்திலும் மேற்குத் திக்கிலு மிருக்கும். இவருடைய சகோதரங்கள் நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் ஆவர், இவர்கள் நீண்ட வயதையுடையவர்களாக விருப்பார் கள். நான்கு சகோதரங்கள் இறந்துவிடுவார்கள் என்று சொல்லுவின் ரேும். இனிமேல் தாயாருடைய முன்ஜன்மத்தைச் சொல்லுவிகின்றேும். இவள் தண்டகாவனத்தில் இந்த ஜன்மத்திய ஜாதியாகிய வன்னியர் ஜாதி யில் பெண்ணாகப் பிறந்து அதிகமான புத்திரர்களை யுடையவளாகி

ஜாதகரின் தாயாருடைய மறுஜன்மம்

விணையது யில்லா தாகி மேவிறுள் கால னுடு கனமுடன் பிரமன் லக்கம் காதலி உதித்தாள் என்றுரும்

Page 569

சினமிலா யிவள் தன் உத்தரம் செப்புவோ மலேநா டன்னில் வனிதையும் சைவ செயாய் வருகுவா ஒன்று சொல்வோம்

  1. பாதொரு பாவமுயில்லாமல் இறந்து எமபட்ட ணத்திற்குப் போய் விட்டான் பிறகு மேன்மையான பரமேஸ்வருடைய பரமபதத்துள் இந்த ஜன்மத்தில் ஜாதகருடைய தாயார் வந்து பிறந்தாள் என்று சொல்லுவதின் ரூபம். இனிமேல் இவளுடைய மறு ஜன்மத்தைச் சொல்லுவோம். இவள் மலேநாட்டில் சைவஜாதியில் பெண்ணுகப் பிறப்பாள் என்று சொல்லு கின்றோம்.

ஜாதகரின் தகப்பனுடைய மரணகாலமும் பின்ஜன்மமும்

30, நாற்பது மூன்று ஆண்டில் நமன பதி தந்தை சேர்வன் யேர்க்கவே யிவன் பின் சென்மம் யியம்புவோம் புதுவை தன்னில் ஆர்க்கவே பிரம்ம செயாய் யருளுவா ணிவனே யென்றும் தீர்ப்பாக முனிவர் சொல்வார் தென்முணி புகலு கின்றுர்

  1. ஜாதகருக்கு நாற்பத்து மூன்றுவது *வயதில் இவருடைய தகப் பகனுர் இறந்து எமபட்டணத்திற்குப் போய்விடுவார். இவருடைய மறுஜன் மத்தைச் சொல்லுவோம். இவர் புதுவை என்ற புதுச்சேரியில் மறுஜன் மத்தில் பிராமணர் குலத்தில் ஆணாகப் பிறப்பார். என்று சொல்லுவோம். இவ்விதமாக ஒரு முடிவாக அத்திரி முனிவர் சொன்னார். இதன்பேரில் தென் முனிவராகிய அகஸ்திய மகரிஷி கேட்டுகின்றுர்.

*குறிப்பு:-வியாத்தியானம்;-தகப்பனுடைய மரண விஷயம்;-ஜாத கருக்கு நாற்பத்தி மூன்றுவது வயதில் புதன் தசை நடக்கின்றது புதூர்லக்கினம் ஒன்பதாவது வீட்டிலும் ரிஷபம் ஆகும். இதற்கு இரண்டாவது வீட்டிலிய மீதுனம் ஒரு மாரக ஸ்தானமாகும். இந்த வீட்டிற்குடையவர் புதன் ஆவார். இவர் சூரியன் ராகு யோகத்தில் இருக்கின்றார், சில கிரந்தங்களில் ரிஷப லக்கினத்திற்குப் புதன் கொல்லான் என்றும் சில கிரந்தங்களில் புதன் கொல்வார் என்றும் சொல்லியிருக்கின்றது. இங்கு இவர் பாபயோகத்தை அடைந்திருப்பதால் கொல்லுவார். சந் திரன் மிதுனத்தில் இருப்பதால் புதனுக்குச் சந்திர லக்கினத்தி

Page 570

பத்தியம் வந்திருக்கின்றது. ஆகையால் இந்த வீடு சம்பந்தப்பட்ட பட்ட புத்துடைய தசையில் முற்பாதியில் புதன் கொல்லாமல் மற்றெரு வீடு சம்மந்தப்பட்ட பிற்பாதியில் புதன் மாரகஞ் செய்வார். ஆகையால் நாற்பத்து மூன்றுவது வயதில் பிதுருக்கு மாரகம் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

  1. இந்த ஸ்தான சென்மந்தன்னில் யிவன்சில கொடுமை செய்தான் சந்ததம் அஷ்ப செட்டு செய்துமே அனேக மாக விந்தையாய் பட்ட்சி தன்னெ வித்தகன் கொண்டு தொன்று பந்தமாய் அஷ்ப மாரதை பாலகன் சேர்ந்த தொன்று

  2. இந்த ஜன்மத்தில் ஜாதகருடைய தகப்பனார் சில பாவங்களேச் செய்திருக்கின்றார். இவர் அனேகமாக இழிவான சிறிய வியாபாரங்களேச் செய்து பாவத்தை அடைந்திருக்கின்றார். மேலும் இவர் பறவையைக் கொன்றுவிட்டிருக்கின்றார். இது ஒரு தோஷமாயிற்று. மேலும் இழிவான காழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒரு ஸ்திரியுடன் சம்போகஞ் செய்திருக்கின்றார், இது ஒரு தோஷமாயிற்று.

  3. இன்னமும் சிலது துன்பம் யிவனுமே செய்த தாலே முன்குலம் உதிக்கும் வண்ணம் முறைப்பிற்கள் முனியே நீதான் அன்னவன் கொடுமை செய்தும் ஆபத்தை சிலர்க்குக் காத்தும் உன்ந த கடவுள் பக்தி உததமன் கொண்டு தாலும்

32: ஜாதகருடைய தகப்பனார் இன்னும் சில கேடுகளைச்ச் செய் திருக்கின்றார். இவ்விதமாக இவர் பாவங்களேச் செய்திருந்தும் இவர் பிராமண ஜாதியில் பிறப்பதற்குக் காரணங்களே, முன்வரே ! நீர் சொல்வீர் என்று கேட்டார். இவர் கேடுதிகளேச் செய்திருந்த போதிலும், இவர் சில ஜுடைய கஷ்ட காலத்தில் இவர்களுக்கு உபகாரத்தைச் செய்து இவர்களைக் காப்பாற்றியதாலும், கடவுளின் பேரில் மேன்மையான, அதிகமான, அளைபுடைவரையும் இருந்ததாலும்,

Page 571

33, பலதல வாசம் சென்றும் பணின் தோறை ஆதரித்தும் தலைவனும் வாழ்வ தாலே செளிப்பன மறை குலத்தில் நிலமையாய் நாற்பா ஏந்தில் நேரிடும் அன்னே கெண்டமே மலையறை மகளே யாங்கள் வழுத்தின மொழி குன்றுது

  1. ஜாதகருடைய தகப்பனுர் அனேக தெய்வீகமான ஸ்தலங்களுக்கு வர்த்திரை போனதாலும், தன்னே வணங்கி நடந்து கொண்டவர்களேக் காப்பாற்றியதாலும், இவ்விதமான நற்காரியங்களோச் செய்துகொண்டு வாழ்ந்ததாலும், இவர் பிராமண ஜாதியில் பிறப்பார். இவனுடைய தாயாருக்கு இவருடைய நாற்பத்தைந்தாவது* வயதில் மரணம் நேரிடும். மலைகளுக்கு அதிபதியாகிய பர்வத ராஜனுடைய புத்திரியாகிய பார்வதி யம்மையே/ நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

*வியாக்கியானம் :-மாதிர்மாரக விஷயம் :-ஜாதகருக்கு நாற்பத்தைன் தாவது வயதில் கேது தசை நடக்கின்றது. இந்தக் கேது குருவினுடைய வீட்டில் இருப்பதால் ஜாதக சந்திரிகை பன்னி ரண்டாவது சுலோகப் பிரகாரம் குருவினுடைய பலனைக் கொடுக்கவேண்டியவராய் இருக்கின்றுர். மாதிர் லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இதற்குத் துய்ப்ப கேரளம் எட்டாவது பாவம் பதினுங்காவது பாடல் பிரகாரம் மிகவும் பலவீனமாகி குரு மாரகராகின்றுர். ஆகையால் கேது குருவினுடைய மாரகத்தைத் தாயாருக்குக் கொடுக்கவேண்டிய வராகின்றுர். ஆகையால் இங்கு கேது தசையில் தாயாருக்கு மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகரின் மரண காலமும் மறுஜன்மமும்

  1. பாலகன் மரண காலம் பகருவோ மறுப தாண்டில் சீலமாம் மகர மாதம் செப்புவோ மாா கங்கள் சாலவே யிவன் பின் சென்மம் சாற்றுவோம் மதுரை [நாட்டில் ஏலவே சைவ செயோய் யிறங்குவா என்று [சொல்வோம்

  2. ஜாதகருடைய மரணகாலத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்கு அறுபதாவது வயதில் மகரமாதம் என்ற தை மாதத்தில் மரணம்

Page 572

நேரிடும் என்று சொல்லுகின்றும். இவருடைய மறுஜன்மத்தைச் சொல்லு கின்றேும். இவர் மதுரை நகரத்தில் சைவருடைய ஜாதியில் ஆணுகப் பிறப்பார் என்று சொல்லுகின்றேும்.

*விபாக்கியானம் :-ஜாதகருடைய மரணகால விஷயம் :-ஜாதகருக்கு அறுபதாவது வயதில் சுக்கிர தசை நடக்கின்றது. சுக்கிரன் இரண்டிற்குடையவராகின்றார். ஆகையால் இவர் ஜாதக சந்திரிகை இருபத்திரண்டாவது சுலோகப் பிரகாரம் மாரகரா கின்றார். ஆகவல் ஜாதக சந்திரிகை இம்பத்திரண்டாவது சுலோகத்தில் சுக்கிரன் இரண்டிற்குடையவராயினும் மாரக ரல்ல வென்று சொல்லப்பட்டிருக்கின்றது. சில இரந்தங்களில் சுக்கிரன் மாரகங் செய்வார் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அனுபவத்திலும் சில சமயங்களில் சுக்கிரன் பாபயோகத்தை அடைந்திருக்கும்போது மாரகங் செய்துவிடுகின்றார். இங்கு சுக்கிரன் ஆரியனுடைய வீடாகிய பகை வீட்டில் இருக்கின்றார். மேலும் பன்னிரண்டாவது வீட்டிலிருப்பதால் இவர் பாப யோகத்தை அடைந்து இருக்கின்றார். ஆகையால் இவர் மார கத்தைக் கொடுக்க அதிகார முடையவராகின்றார். ஆகையால் இங்கு சுக்கிர தசையில் ஜாதகருக்கு மாரகஞ் சொல்லப்பட் டிருக்கின்றது.

  1. பிரகுமே தடுத்துச் சொல்வார் பொன்திசை ஆதி

[காலம் குருமுனி தடுத்துச் சொல்வார் குழவிக்குப் பிணி

அநேகம் மருவிடும் குடும்ப மலச்சல் மாரனும் மாரகம்

[மகிகளுக்கு

  1. பிரகு மஹரிஷி தடுத்துச் சொல்லுகின்றார். குபான் என்ற குரு தசை முதல் தசையாக வருவதால் இந்தக் காலத்தில் ஜாதகருக்கு மரணம் நேரிடும் என்று நாங்கள் சொல்லுகின்றேம்.* இதற்குக் குருமுனியாயிய வசிஷ்ட மஹரிஷி தடுத்துப் பதில் சொல்லுகின்றார். ஜாதகருக்கு இக்காலத் தில் அநேக நோய்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்குக் கஷ்டங்களும் அலேச்சல் திரிச்சல்களும், ஜாதகருடைய பாட்டன் பாட்டிமார் களுக்கு மரணங்களும் நேரிடும்.

*விபாக்கியானம் :-குரு ஏழாவது வீட்டிற்குடையவராய் மாரகாதிபதியா இன்றார். ஜாதக சந்திரிகை இருபத்திரெண்டாவது, இம்பத்தி நான்காவது சுலோகப் பிரகாரம் குரு மாரகராகின்றார். இவர் ரோக ஸ்தானமாகிய ஆறுவது வீட்டில் இருக்கின்றார். ஆகை பால் குருதசை காலத்தில் கெண்டங்களும் நோய்களும் ஜாதகருக்கு நேரிடும் என்றும், குடும்பத்தார்களுக்குக் கஷ்டங் கள் நேரிடும் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

Page 573

  1. ஜாதகருடைய யோக பாவம் அன்னயின் வர்க்கத் தார்க்கு அனேக துன்பங்கள் நேரும் பொன்பணி செலவு முன்னு புள்ளவளும் தீர்க்கச் சீவி இன்னவன் யோகம் தன்னே யியம்புவோ மினி மேலாக அன்னியர் மதிக்க வாழ்வன் அவனியில் சல்லியம் காணண்

  2. ஜாதகருடைய தாயாரைச் சார்ந்த பந்துக்களுக்கு* அனேக கஷ்டங்கள் நேரிடும், தனமும் செலவாகி விடும். ஆடையாபரணங்கள் அழிந்து விடும். ஆருள ஜாதகர் நீண்ட ஆயுளுடையவராவர்*. இனி மேல் ஜாதகருடைய யோகபாவத்தைச் சொல்லுகின்றேன். இவர் அயலார் தன்னைக் கெளரவத்துடன் பாராட்டும்படியான நிலையிலிருந்து வாழ்வார். இவர் பூமியில் கடநே வரங்கமாட்டார்.

*வியாக்கியானம் : குரு நான்கிற்குடையவராய் மாதுர் காரகராகிய சந்திர ஓர்ப் பார்த்திருப்பதால் தாய்வழி பந்துக்களுக்கு அனேக துன்பங்களும் கஷ்டங்களும் நேரிடும் என்று இங்கு சொல்லப் பட்டிருக்கின்றது.

*ஜாதகருடைய ஆயுள் விஷயம் : இதுவிஷயமாய்ப் துய்ப்ப கேரளம் எட்டாம் பாவம், இந்திரவது பாடலையும் தார்க்கேபர் நாடி அறுநுற்றறுபத் தைந்தாவது (665-வது) பாடலையும், ஜாதகபாரிஜாதம் பதினுந் காவது அத்தியாயம் ஐம்பதாவது சுலோகத்தையும் வாசிக் கவும். இவ்விஷயங்கள் கீழ்க்கண்ட பாடலில் அடங்கியிருக் கின்றது. “நிலவரம் பத்தோன் எட்டோன் இலக்கினத்துடை யோன் மிக்கோல் மேலவிலாத் தீர்க்க ஆயுள் மத்திமம் இரண்டு மிக்கேல் பிலமோன்றேல் என்னுங்காணும். பலவினர் மூன்று மாஆல் இலே என்று வயதுமெத்த ஈறாறுக்குள் என்பாரே.”

இதன் பொருள் : 1-8-10க்குடையவர் மூவர்களும் ஏககாலத்தில் வலிவாய் இருந்தால் ஜாதருக்குத் தீக்காயுள் உண்டு. இருவர் மாத்திரம் வலிவாயிருந்தால் மத்திமாயுள் ஏற்படும். ஒருவர் மாத்திரம் வலிவாயிருந்தால் வயது முப்பத்திரண்டு ஆகும். மூன்றுபேர் களும் பலவினமாக விருந்தால் வலது அதிகமாகக் கிடையாது, அது பன்னிரண்டிற்குள்ளாகவே இருக்கும். ஜாதக பாரிஜாதத் தில் இவர்களுடன் சனி சம்பந்தப்பட்டிருக்கக் சூடாது என்று சொல்லியிருக்கின்றது. இந்தப் பாடல் துய்பகேரளத்திலும் கார்கேயர் நாடியிலும் கொடுக்கப்பட் டிருக்கின்றது.

Page 574

  1. தந்தை நாள்பூமி தன்னே தானவன் விருத்தி செய்வன் தந்தக்குத் தாழ் வுருதான் சகல பாக்கியங்கள் சோர்ப்பன் தந்தனம் கொடுக்கில் வரங்களை தான் பலசெட்டு செய்வன் தத்திமா முகத்தோன் பக்தி சான்றோர்க்கு அன்ன மீவன்

  2. ஜாதகர் தன்னுடைய தகப்பனுடைய காலத்திலிருந்து இருக்கும் நிலங்களைப் பயிரிட்டுத் தான்ய வகையராக்களே அதிகப்படுத்துவார். இவர் தன்னுடைய தகப்பனுடைய அந்தஸ்திற்குக் குறையாத அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவர் சகலவிதமான பாக்கியங்களையும் சம்பாதித்து சேர்த்து வைப்பார், சகல சம்பத்துக்களையும் உடையவராவார். இவர் தன்னுடைய பணத்தைப் பிறருக்குக் கொடுப்பதும், திருப்பி வாங்குவதுமான லாவாதேவியை யுடையவராவார். இவர் பலவிதமான வியாபாரங்களோச் செய்வார். இவர் யாதேமுகத்தை யுடையவராகிய விநாயகர் கடவுளின்பேரில் அன்புடையவராவார். இவர் கல்லவர்களுக்கும் பெரியோர்களுக்கும் சாப்பாட்டைப் போடுவார்.

  3. இன்னும் விபர மாக யியம்புவோம் பின் பாகத்தில் அன்னவன் செனன காலம் அந்தணன் திசை யிருப்பு சொன்னனே ஆண்டு மேழும் திங்கள் மூன்று மாகும் புள்ளுவோம் பலனே யாங்கள் பாலகன் பிறப்பு அனேகம்

  4. இன்னும் மற்ற விஷயங்களை விவரமாகப் பின்பாகமாகிய இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம். ஜாதகருடைய ஜனன காலத்தில் அந்தணன் என்ற குரு மகாதசையில் இருப்பு எழு வருஷங்களும் மூன்று மாதங்களும் ஆகும். இந்தக் காலத்தில் நடைபெறும் பலாபலன்களைச் சொல்லுகின்றோம். ஜாதகருக்குப் பலவிதமான ரோகங்கள் ஏற்படும்.

  5. செலவுகள் அதிக மூன்று தந்தையின் மகிக்கைகள் பீடை தலமுளோர் விரோத மார்கும் நாற்காலில் சேத மெய்தும் தலமது சித்திரம் செய்தல் சலதொழில் மேன்மை யாகும் குலவிடும் பிணி அனேகம் கோதையால் தந்தைக்கு [கென்றோம்

  6. ஜாதகருடைய குடும்பத்தில் அதிகமான செலவு ஏற்படும். தகப்பனுடைய தாய் தகப்பன்மார்களுக்கு நோய்களும் கஷ்டங்களும் முன்னா

Page 575

கும். நல்லவர்களாக விருப்பவர்கள் விரோதிகளாக மாறிவிடுவார்கள்.: ஆடுமாடுகள் நாசத்தை அடையும். வீட்டை சித்திரங்களுடன் அலங்கரித் தல் கேரிடும். ரிலவ்ஸ்துக்களால் செய்யப்பட்ட தொழில் விருத்தியடையும். நல்ல பலனைக் கொடுக்கும். ஜாதகருடைய தகப்பனுக்கு ஸ்திரீகளால் அனேகவிதமான ரோகங்கள் உண்டாகும்.

  1. பந்துவின் சூதம் காணும் பாக்கிய தாப மூன்று சின்னையும் கலக்க மாகும் சிறப்பில்லா குடும்ப மாகும் பிந்திய பாகம் தன்னில் பேசுவோம் விபர மாக இந்திர ணிரஞ்சு மாதே இதுபூர்வ பாக மாமே

  2. பந்துக்களில் சூதகம் கேரிடும். பாக்கிய துன்பம் கேரிடும். அம்:தாவது பணமில்லாமையால் கஷ்டங்கள் நேரிடும். மனம் கலக்கு முற்று துன்பத்தை யடைந்ததாக விருக்கும், குடும்பம் மேன்மையைப் படை யாமல் இருக்கும். பின்பாகமாகிய இரண்டாவது பாகத்தில் மற்ற விஷயங் களை விவரமாகச் சொல்லுகின்றோம். தேவேந்திரன் வணங்கி உம்மைப் பூஜை செய்கின்ற பார்வதியம்மையே! இதுவரையிலும் நாங்கள் சொல்லி யவை பூர்வபாகம் அ:தாவது முதலாவது பாகம் ஆகும்.

Page 576

ஜாதகம் 33

ஜனனகால கிரகநிலை

  1. மதி வீண கேதுசன்னி மந்தனும் கோல தாக புதன் புகர் சாரியர்ப பூமகன் மான் தாக உதயன் ராகு கேண்டை உயர்குரு நந்தி யாக இதுவித கோளும் நின்று லக்னம் கண்ணி யாக.

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரன் மிதுனத்திலும், கேது கண்ணி யிலும் சனி துலாத்திலும், புத ஹும் சுக்கிரனும் கும்பத்திலும் அங்காரகன் மகரத்திலும், சூரி யனும் ராகுவும் மீன்த்திலும், குரு ரீஷபத்திலும் இருந்து, இவ்விதமாக நவக்கிரகங்கள் அமைந்திருந்தால்,

குறிப்பு:- இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற் தப் பின்வரும் அம்சைச் சக்கர கிரக நிலை பொருந் த முடையதா தும் :- மிதுநத் தில் அங்காரக னும் கேதுவும், துலாத்திற் புத னும் சனியும், தனுசில் சந்திர னும் ராகுவும், கும்பத்தில் சுக்கி ரனும், மீனத்தில் சூரி யனும் குருவும் ஆகும். சனி வக்கிர கதியில் இருக்கின்றனர்.

சூரியன் ராகு

புதன் சுக்கிரன்

இராசி சக்கரம்

அங்கா ரகன்

சனி லக்கினம் கேது

சந்திரன்

சூரியனும் குருவும் ஆகும்.

  1. சந்திரன்

  2. மிதுனம்

  3. சனி

  4. துலாம்

  5. சுக்கிரன்

  6. கும்பம்

  7. அங்காரகன்

  8. மகரம்

  9. சூரியன்

  10. மீனம்

  11. ரீஷபம்

68

Page 577

  1. சொல்லுவீர்பலனே யென்று சுந்தரிகேட்டகும் போது புல்குவார் பராசர் தானும் பிறந்திடு பெண்பால் [சென்மம் இல்லையம் கீழ்மேல் வீசி யெனன்வரை கீழ்பால் தற்சி வல்லியும் வட பாலாகும் அரன் கோவடம் பாழதாகும்

  2. பலாபலன்களேச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்கும் போது பராசர மகரிஷி சொல்லுகின்றார். பிறந்த குழந்தை பெண்குழந்தை யாகும், ஜாதகியினுடைய பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தென்ணண்டைவாடையாகும். கிழக்குத் திக்கில் விநாயகருடைய கோயில் இருக்கும், பார்வதியம்மன் கோயில் வடக்குத் திக்கிலிருக்கும், சிவபெருமானுடைய கோயில் பாழடைந்திருக்கும்.

  3. நாவாக நீதாள் மன்ம நாட்டிய சிறுலூர் தன்னில் திருமகள் பாவை செயாய் செனிப்பபலாம் சேஷ்டி. யாக பெரும்-அன்ஏ துணேவர் யோகம் புத்திரர் வரனின் யோகம் அரிவையின் முன்பின் சென்மம் அறிவிப்போ மின்னுள் தன்னில்

  4. காளியம்மன் கோயில் வடக்குத் திக்கிலிருக்கும் ஒரு சிறிய இராமத்தில் ஜாதகி வேசியினுடைய பெண் குழந்தைபாகவும் ஜேஷ்ட குழந்தை யாகவும் பிறப்பாள். ஜாதகியின் பெற்ற தாயார் சகோதரர்கள் ஆகிய இவர்களுடைய யோகம், பிள்ளைகளுடைய யோகம், புருஷன் யோகம், ஜாதகியின்மூலன் ஜன்மம், பின் ஜன்மம் ஆகிய இவற்றை எல்லாம் இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றோம்.

  5. தந்தையின் குணத்தை சொல்வேன் சரசமாய் வார்த்தை யுண்டு தந்தமும் தரள மொக்கும் சங்கீத பரதம் கற்பபன் தன்பத்து மதிக்க வாழ்வன் தரணிகள் சேர்ப்பா னுக்கும் தந்தியின் யோக னுமம் தரிப்பானும் பொறுமை சாலி

  6. ஜாதகியினுடைய தகப்பனுடின் குணதிசயங்களேச் சொல்லுகின்றேன். இவர் இனிமையாய் வார்த்தைகளச் சொல்லுவார். இவருடைய

Page 578

  1. மாநிறம் உணச்சல் தேகி மர்ம மில்லா தானகும் சீலம்போல் வெளி மயக்கன் சீக்கிர நடையு மாவன் மான் விழி மார்க்குக் கல்வி வரிவிப்பான் மால் மதத்தன் ஊன மில்லாத தேகி உணருவான் கல்வி ரெண்டு

  2. ஜாதகியினுடைய தகப்பனுர் மாநிறமான தேகத்தை யுடையவரா வர். மீண்டு மெலிந்து வாடிய தேகத்தை யுடையவர். இவர் வஞ்சனை ரகசியம் ஆகிய இவற்றைத் தன்னுடைய மனத்தில் வைக்காதவராவர், பரிசுத்தமாகவும், நல்லொழுக்கங்கள யுடையவராகவும் இருப்பதைப் போல வெளியாருக்குக் காட்டி அவர்களோ ஏமாற்றுவார். இவர் வேகமாக நடக்கக் கூடியவராவர். இவர் மானின் கண்களைப் போல அழகான கண்கள யுடைய ஸ்திரிகளுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுப்பார். இவர் மகா விஷ்ணுவின் மதத்தை யுடையவராவர். அஃதாவது வைஷ்ணவரா யதொரு அவயவபங்களும் இல்லாத தேகத்தை யுடையவராவர், இரண்டு பாஷையில் வாசித்தவராவார்.

  3. தன்சுதர் ஆண்பா லொன்றறு சக்கிமார் மூவே ராகும் பின்னமாம் மற்ற தெல்லாம் பேசின குணத்தா னுக்கு இன்னவள் உதிப்பாள் ளாகும் யியம்புவோ மிவள்

  4. ஜாதகியின் தகப்பனுருக்கு ஒரு ஆண் குழந்தையும் மூன்று பெண் குழந்தைகளும் உண்டு. மற்றக் குழந்தைகள் எல்லாம் சீக்கிரத்தில் இறந்து விடுவார்கள். இது வரையிலும் சொல்லப்பட்டது. குறுகுணங்கள யுடைய தகப்பனுருக்கு இந்த ஜாதகி பிறப்பாள். இவளுடைய குணதிசயங் களைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவள் உயர்ந்த சிறந்த வித்தையை யுடையவளாவள். இவள் மேன்மையான, சிறந்த பாரத நாட்டிய வித்தை ஸ்யக் கற்றுக் கொள்ளுவாள்.

  5. யுகைவாள் நுனுக்கம் புத்தி உயர்வோர்கள் நேசம் பாகமாய்ப் பேசுவாளம் பதர்குண மில்லா ளாகும்

Page 579

  1. ஜாதகி நல்லது கெட்டது என்று பகுத்தறியக் சூடிய நுட்பமர்ன அறிவை யுடையவளாகும். சூர்மையான புத்தியை யுடையவளாவள். பெரியோர்களுடைய சினேகத்தை யுடையவளாவள். இவள் பக்குவமாக வும், இறமையாகவும் பேசக் சூடியவள். இவள் அவசரப்பட்டுப் பேச மாட்டாள். பலனற்ற, அற்பமான குணத்தை யுடையவளல்லள். இவள் மயிலெப் போன்ற நீண்ட தேகத்தை யுடையவளாவள். இவள் சங்கியசிக ஏுக்கும் பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போடுவாள். இவள் போகங்கள னுபவிப்பவளாவள். சகல பாக்கியங்களையும் அனுபவாள். பூமியில் இவள் கீர்த்தியை யுடையவளாவள்.

  2. முன் கோபம் கொஞ்ச முன்னு மூலச் சூடைய ளாகும் பொன்பணி அதிகம் சேர்ப்பபள் புகழ்ந் தோரை ஆதரிப்பள் உன்ன த தலங்கள் செல்வள் உயர்வான புத்தியேற்பள் அன்னியர் மதிக்க வாழ்வள் ஆவுள் பலித முன்னு

  3. இவளுக்கு முன் கோபம் கொஞ்சம் உண்டு. இவள் மூலச் சூட டைய ரோகத்தை யுடையவளாவள். இவள் பணத்தையும் ஆடையா பரணங்களையும் அதிகமாகச் சம்பாதித்துச் சேர்த்து வைப்பாள், தன்னப் புகழ்ந்து பேசியவர்கள்க்க் காப்பாற்றவாள். இவள் மேன்மையான, சிறந்த, தெய்வீக ஸ்தலங்களுக்கு யாத்திரையாகப் போவாள். இவள் மேன்மையான பெரிய புத்தியை யுடையவளாவள், பிறர் தன்னெ கெளரவத்துடன் பாராட்டக் சூடிய அந்தஸ்திலிருந்து வாழ்வாள். இவளுக் குப் பசக்கந் நன்றுகப் பலித்தைத் தரும்.

  4. வறுமை யெப்போதும் காணுள் வளமுள குடும்ப மேற்பபள் அரிமண யோப்ப தாகும் அபாபிடி தன்னில் செல்லாள் குறையென் ரோர்க்குதவி செய்வள் குவலயம் நல்லோ ளாவள் மறையவர் நேசம் கொள்வள் வெயதுமே தீர்க்க மென்றேபோ

Page 580

  1. ஜாதகி எப்போதும் தரித்திரத்தையும் கஷ்டங்களையும் அனுபவிக்க மாட்டாள், இவள் செழிப்பான குடும்பத்தை யுடையவளாவள். இவள் மகா விஷ்ணுவின் மூலவியாகிய இலக்ஷ்மிக்குச் சமானமானவளாக விருப்ப பாள். முரட்டுத்தனமாகவும் அனியாயமாகவும் காரியங்களைச் செய்வதில் பிரவேசிக்க மாட்டாள். கஷ்டங்களை அனுபவிக்கின்றேன் என்று சொல்லு கிறவர்களுக்கு உபகாரத்தைச் செய்வாள். இவள் பாபில் நல்லவள் என்று பெயரெடுப்பாள். இவள் பிராமணர்களிடத்தில் விசுவாசமுடையவ ளாக விருப்பாள். இவள் நீண்ட ஆயுளையுடையவள் என்று சொல்லுகின்றேன்.

ஜாதகியின் சகோதர பாவம்

தன் துணை ஆண்பாலொன்று செனித்திடும் தீதே யாகும் என்ன காரணத் திலே யிவள் துணை தோஷம் சொன்னீர் பொன் னவன் நவத்தி லேஹ பூமக ஞான்சில் தங்க கன்னிகை தனியே யாவள் கழறுவோ மன்னோ சேதி.

  1. ஜாதகியின் கூடப் பிறந்தவர் ஒரு சகோதரமாவர். இவர் சிக்கி ரத்தில் இறந்து விடுவார். எந்தக் காரணத்தில் இவளுடைய சகோதரத் திற்குத் தோஷத்தைச் சொன்னீர், முனிவரே! அதைச் சொல்லுவீர் என்று கேட்கவே, பொன்னவன் என்ற குரு ஒன்பதாவது வீட்டிலிருப்பதாலும், பூமகன் என்ற அங்காரகன் ஐந்தாவது வீட்டில் இருப்பதாலும், ஜாதகி சகோதரங்களில்லாமல் தனியாக விருப்பவளாவள்* இனிமேல் இவளுடைய தாயாருடைய விஷயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன்.

*குறிப்பு :- வியாக்கியானம் :- சகோதர விஷயம் :- இல்லைய சகோதர ஸ்தானமாகிய மூன்றுவது வீடாகிய விருச்சிகத்தைக் கேது மூன்றுவது பார்வையுடன் பார்ப்பது சகோதர தோஷமாகும். மூற்ற சகோதர ஸ்தானமாகிய பதிமூன்றுவது வீடாகிய கடகத்தைக் கேது பதிமூன்றாவது பார்வையுடன் பார்ப்பது சகோதர தோஷமாகும். சகோதரக்காரகனுடைய அங்காரகன் ராகு பதிமூன்றாவது பார்வையுடன் பார்ப்பது சகோதர தோஷமாகும், இங்கு அங்காரகன் ஐந்தாவது பாவத்தில் உச்சமாக விருக்கின்றுளர். குரு பகை வீட்டிலிருந்து கொண்டு அங்காரகனை ஒன்பதாவது பார்வையுடன் பார்க்கின்றுளர். இது விஷயமாக ஜாதக பாரிஜாதம் பதிநூறவது அத்தியாயம் (ஸ்திரீ ஜாதகாய்யம்) நாற்பத்தாறவது, நாற்பத்தேழாவது சுலோகங்கள் கூற வாசிக்கவும். இவற்றில் ஜாதகிக்கு ஒரு சகோதரர்

Page 581

உண(f என்று சொல்லி யிருக்கின்றது, ஆனல் இந்தச் சகோதரின் வயது விஷயத்தை இந்தச் சொல்ல வில்லை.

  1. கல்விமான் கடவுள் பக்தி கண்முகம் வசிய முண்டு இல்லையின் றுறைக்க மாட்டாள் யிடர் செய்யாள் யாவருக்கும் நல்லவ ளாகி வாழ்வள் நடனா சங்கீதம் கற்பள் தொல்லையும் சுகமு மேற்பள் தோழன் தன் மனதுக் கேத்தோள்

  2. ஜாதகியினுடைய தாயார் வாசித்தவளாவாள், இவள் கடவுளின் பேரில் அன்புடையவளாவள். இவளுடைய கண்களும் முகமும் அழகாக இருந்து கொண்டு இவளோப் பார்ப்பவர்களேத் தன் பக்கமாக விருக்கும்படி யாகச் செய்து கொள்ளும் சக்தியை யுடையனவாக விருக்கும். இவள் தன்னிடத்திற்கும் உதவிக்காக வருபவர்களுக்கு உதபகாரத்தைச் செய்ய தன்னிடத்தில் ஒன்றுமில்லை என்று சொல்ல மாட்டாள். இவர் யாருக்கும் கெடுதியைச் செய்ய மாட்டாள். இவள் நல்லவளாக விருந்து வாழ்வாள். இவள் பரத நாட்டியத்தையும் சங்கீத வித்தையையும் கற்றுக் கொள்ளுவாள். இவள் உபத்திரவங்களேயும், சுக துக்கங்களேயும் கலந்தாற் போல் அனுப விப்பாள். இவள் தன்னுடைய பிருஷினுடைய மனத்திற்குத் தகுந்தாற் போல் ஒற்றுமையாக விருப்பாள்.

  3. ஊர்காளி அடிநம யாவள் உரப்பொடு புளிப்பி லிச்சை தீரமில்லாத தெஞ்சம் சீக்கிரம் கோபம் சாந்தம் காரிய சமர்த்த ளாகும் கஞ்சமா நிறத்த ளாகும் போரினில் செல்லா ளாகும் புண்ணிய மனத்த ளாகும்

  4. ஜாதகியின் தாயார் தன்னுடைய கிராமத்திலுள்ள காளியம்மன் கோயிலேச் சேர்ந்த வேலைக்காரி (தாசி) யாவள். இவள் காரமும் புளிப்பு முள்ள ஆகார வஸ்துக்களின் பேரில் பிரியமுள்ளவள். இவள் தைரிய மில்லாத மனத்தை யுடையவளாவள். இவளுக்குச் சீக்கிரத்தில் கோப முண்டாகும். ஆனல் இந்த கோபம் சீக்கிரத்தில் தணிந்து இவள் சாந்தத்தை அடைவாள். இவள் காரியங்களேச் செய்து முடிப்பதில் திறமையை யுடை யவளாவள், இவள் தாமரை மலரைப் போன்ற சிகப்பு நிறமான தேகத்தை யுடையவளாவள், இவள் சண் டையில் பிரவேசிக்க மாட்டாள், இவள் தான் தர்மங்களேச் செய்கின்றகல்ல மனத்தை யுடையவளாவள்.

Page 582

  1. தன் துணை ஆண்பா லொன்று சக்தியு மவ்வார் தீர்க்கம் _ கன்னியின் சேதி சொல்வேன் காளியின் அடிமை [யாகும் தன்சுதர் காண ளுகும் சாந்தமு கோப மேற்பள் அன்னியர் சுகமு மேற்பள் அற்புத வார்த்தை

  2. ஜாதகியின் தாயாருடைய சகோதரர்கள் ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் ஆவர். இந்தச் சகோதரியினுடைய விஷயங்களைச் சொல்லுவேன். இவள் காளியம்மனின் கோயிலின் அடிமையாளாக (வேலைக்காரியாக, தாசியாக) விருப்பாள், இவளுக்குக் குழந்தைகள் கிடையா. இவள் சாந்தமான குணத்தையும், கோபத்தையும் உடையவளாவள். இவள் ஆயலார்களுடைய சுகத்தையுடையவளாவள். அஃதாவது அயலார்களால் சுகபோகங்களே அனுபவிப்பாள். இவள் ஆச்சரியமான, ஆலங்காரமான வார்த்தைகளேச் சொல்லுவாள்.

  3. சுகதுக்கம் கலந்த வாழ்வள் செயமுனி மரித்துச் [சொல்வார் நகைமதி முகத்தாளுக்கு நற்சுதர் காண வண்ணம் பகையதைப் புகழ்வு மென்ன பற்றிற்று பூர்வ தோஷம் உகமையைச் செொல்லு மென்ன ஒதுருதலத்திலேதான்

  4. ஜாதகியின் தாயாருடைய சகோதரி சுகதுக்கம் கலந்து அனுபவிப்பாள். இயமுனிவர் தடுத்துக் கேட்கின்றார். சந்திரனைப் போன்ற அழகான முகத்தை உடைய இவளுக்குப் பிள்ளையில்லாத காரணத்தைப் பற்றிச் சொல்லுவீர் இவள் என்ன பாவத்தைச் செய்தாள், அதைச் சொல்லுவீர்கள் என்று கேட்கவே, இவளுடைய முன்ஜன்மத்திய தோஷம் வந்தடைந்தது என்றுர் முனிவர், இதன் விவரத்தைச் சொல்லுவீர் என்று கேட்க, இவள் ஒதுருஸ்தலத்தில்

  5. பிறந்தனள் வன்னிய சேயாய் பெரிதான குடும்பி யாகி உறைந்த ஊழ் தன்ஏச் சொல்வேன் உணவின்றி [விறை யோர்கள் தருகின்ற சுதர்க்கன்னம் தருவா யென்று கேட்க அரிபோலே கோப முற்று அணுகாது அன்ன மென்ன

  6. வன்னியருடைய ஜாதியில் பெண்ணுகத் தன்னுடைய முன்ஜன்மத்திற் பிறந்தாள். இவள் பெரிய குடும்பியோகி வாழ்கின்ற காலத்தில் இவளுக்கு வந்து சம்பவித்தப் பாவத்தைச் சொல்லுவின்றேன். ஏழைகள் ஆகாரயில்லாதவர்களாஇத் தங்களுடைய குழந்தைகளுக்கு அன்னத்தைக்

Page 583

கொடு என்று இவளேக் கேட்கவே, இவள் சிங்கத்தைப் போலக் கோபத்தை அடைந்து சாதம் கிடையாது என்று சொல்ல

  1. பஞ்சையு மன வெறுப்பால் பகர்ந்த சாபத்தைக் கேண்மோா தஞ்சமாய்ச் சுதர்க்கு அன்னம் தருத பாவிக்குப் பின்பு துஞ்சிடும் சுதர்கள் தானும் தோன்றுது யென்று சொல்ல நஞ்சுபோல் அந்தச் சாபம் நல்கிற்று பாவைக் கேதான்

  2. எளிழகள் தங்களுடைய மனத்தில் துன்பத்தை யடைந்து கொடுத்த சாபத்தைச் சொல்லுவின்றேன், கேட்பிராக / பிள்ளைகளுக்குச் சாத்தைக் கொடுக்காத பாயியாகிய உனக்கு மறுஜன்மத்தில் பிள்ளை பிறக் காது என்று சொல்லவே, இந்தச் சாபம் வீஷத்தைப் போல, இந்த ஐன்மத் தில் இவளே வந்தடைந்த

ஜாதகியின் தாயாருடைய சகோதரியின் பின் ஜன்மம்

  1. ஆகையா விச்சென மத்தில் அனுகாது சுதர்கள் தானும் தோகையும் தனியாய் வாழ்வள் செப்புவோ மிவள்பின் சென்மம் பாகமாய்க் காஞ்சி தன்னில் பிறப்பளாம் கங்கை செயாய்ப் போக பாக்கியங்கள் பெற்று பூவையும் வாழ்வா ளென்றும்

  2. ஆகையால் இந்த ஜன்மத்தில் ஜாதகியின் தாயாருடைய சகோத ரிக்குப் பிள்ளைகள் கிடையா. இவள் தனியாக (விவாகமில்லாமல்) விருந்து வாழ்வாள். இவளுடைய மறஜன்மத்தைப் பற்றிக் சொல்லுகின்றோம். இவள் காஞ்சீபுரத்தில் வேளாளர் ஜாதியில் பெண்ணுகப் பிறந்து போகம் களை அனுபவித்தும் சகல சம்பத்துக்கொயும் அடைந்தும் வாழ்வாள் என்று சொல்லுகின்றோம்.

ஜாதகியின் தாயாரின் சகோதரருடைய குணதிசயங்கள்

  1. மன்னவன் சேதி சொல்வேன் மனோவி! மோன்றே தீர்க்கம் தன்சுதர் ஆண்பால் மூன்று! தையலர் யிருவர் தீர்க்கம்

Page 584

பொன் பணி அதிகம் காணுன் பூமியை விருத்தி செய்வன் சொன்ன சொல் சுருக்க மாகும் துணேவரைப் பகையும் செய்வன்.

  1. ஜாதகியின் தாயாருடைய சகோதரியின் விஷயங்க ளெசால்லு கின்றேன். இவருக்கு ஒரே மகன்வியுண்டு. இவள் கீஷ்ணட வயதையுடைய வளாவள். இவருக்கு மூன்று பிள்ளைகளும் இரண்டு பெண்களும் தீர்க்க காயுள்ளுடையவர்களாக விருப்பபார்கள். இவர் தனம், ஆடை, ஆபரணம், ஆகிய இவற்றை அதிகமாக உடையவரல்ல. இவர் நிலங்களோப் பயிரிட்டுத் தான்யவகையராக்கே அதிகமாக்குவார். இவர் சுருக்கமாக வார்த்தை களேச் சொல்லுவார். இவர் தன்னுடைய சகோதரிகள் விரோதித்துக் கொள்ளுவார்.

  2. சுகதுக்கம் கலந்து வாழ்வன் துக்கவோ ரெனில் தோசம் கொள்வன் பகையென்ரு மனதில் வையான் பணின் தோரை ஆதரிப்பன் அகமதை விட்டு நீங்கான் ஆவுள் பலவோர் விருத்தி மிகுதவம் புரியு மெங்கள் தாயே வித்தகன் தீர்க்க சீவி

  3. ஜாதகியின் தாயாரின் சகோதரர் சுகத்தையும் துக்கத்தையும் கலந்து அனுபவித்துக்கொண்டு வாழ்வார். இவர் சந்நியாசிகள், பரதேசிகள், ஆகிய இவர்களுடைய சிநேகித்தை யுடையவரல்லர். இவர் தன்னுடைய மனத்தில் எவருக்கும் விரோதத்தை யுடையவரல்லர். இவர் தன்னே வந்து லெணங்கினவர்களைக் காப்பபாற்றுவார். இவர் வீட்டை விட்டுவிட்டுப் போய் விடமாட்டார். இவருக்கு பசுமாடுகள், நிலங்கள்; ஏர்கள் விருத்தியை யுடையும். அதிக தவங்கேச் செய்கின்ற எங்களுடைய தாயாராகிய பார்வதியம்மையே! இவர் இர்க்காயுளே யுடையவராவார்.

ஜாதகியின் தாயாருடைய முன் ஜன்மம்

  1. அன்னையின் பூர்வம் சொல்வேன் அன்னையில் பிரம்ம [செய்யாய் உன்னத குடும்பி யாகி உத்தமி வாழும் நாளில் கண்நிகை ஒருத்தி பேரில் களவான் வார்த்தை சொல்ல அன்னவள் வரைும் கண்டு அறிபோலே கோப முற்று

  2. ஜாதகியின் தாயாருடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லு கின்றேன். இவள் அருணை என்ற அருணசலமாகிய திருவண்ணாமலையில் 69

Page 585

பிராமண ஜாதியில் பெண்ணாகப் பிறந்து, மேன்மையான குடும்பஸ்தளாகி, வாழ்கின்ற காலத்தில் ஒரு இளம் பிராயமுள்ள ஒரு ஸ்திரியின் பேரில் திருடு சம்மந்தமான வார்த்தைகளேச் சொல்லவே இந்த ஸ்திரியின் புருஷன் இதைகேத் தெரிந்துகொண்டு சிங்கத்தைப் போலக் கோபத்தை அடைந்து,

  1. மங்கையமேல் விகாதம் பேச மாதுவும் மனம் கலங்கி சங்கைகள் சொன்ன பாவி சாரும்பின் சென்மந் தன்னில் நங்கங்கள் பலர்கள் சொல்ல நாட்டினில் வாழ்வா யென்ன அங்கவள் புழுதி தூத்த அணுகிற்று அந்தச் சாபம்

  2. அந்த ஸ்திரீபீடத்தில் விரோதமாகவும் தீங்காகவும் பேசவே அந்த ஸ்திரீ தன்னுடைய மனத்தில் துக்கத்தை யுடையவளாகி இவளைப் பார்த்து “என்பேரில் விரோதமான வார்த்தைகளேச் சொன்ன பாபியாக நீ உன்னுடைய மறுஜன்மத்தில் உன்ஏப் பலர்கள் பரிகாசன் செய்யும்படியாக நீ பூமியில் வாழக் கடவாய்” என்று சொல்லித் தெருந்தூஎத் தூற்றினள். இந்தச் சாபம் இவளே வந்தடைந்தது.

  3. மாதுரு மந்தியத்தில் வாய் புண்ணுல் மரண மாகி வேதனைல் வரையப் பட்டு விளங்கினு ஏந்த மாது காதலி சாபத் தாலே கண்ணிக்கு முத்திரை யின்றி மேதினில் வேசியாக வாழ்குவாள் என்று சொல்லவோம்

  4. ஜாதகியின் தாயார் தன்னுடைய மத்திய வயதில் வாயில் ஒரு புண் ரோகங் கண்டு அதனுல் இறந்து பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப் பட்டு இந்த ஜன்மத்தில் வந்து இவள் பிறந்திருக்கின்றள். முன்ஜன்மத்திய ஸ்திரியின் சாபத்தால் இவளுக்கு விவாகமில்லாமல் பூமியில் தாசியாக விருந்துகொண்டு வாழ்வாள் என்று சொல்லுகின்றோம்.

ஜாதகியினுடைய முன் ஜன்மம்

  1. சாதகி பூர்வம் சொல்வேன் தக்‌கோல நகரிலே தான் தீதுசெய் வைகிய செயாய் செனித்துமே சுகமுள்ள காதலி வாழ்ந்துமே தான் கணமுளோர் தொண்ணு டு [லோலாய் பூண்‌டு மேதினில் வொரும்நாளில் மேனின வினையைக் [கேண்மோ

Page 586

  1. ஜாதகியினுடைய முன்ஜாத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் தக்கோலம் என்ற பெரிய கிராமத்தில் வைசியருடைய ஜாதியில் பெண்ணாகப் பிறந்து, சகல செல்க்கியங்கொயு முடையவளாகி வாழ்ந்தும், பெரியோர்களுக்கு வேலையைச் செய்துகொண்டும் அவர்களிடத்தில் அன்புடையவளாகிய மிருந்தும் பூமியில் வாழ்கின்ற காலத்தில், இவளுக்கு வந்து சம்பவித்த பாவத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக.

  2. இறப்பினில் கூடு கட்டி யிருக்கிற பட்சி தன்னை குறிப்பாள லதைக் கலேத்தாள் குஞ்சுகள் மாண்ட தென்றும் மருவிற்று அந்தத் தோஷம் வரைகிறேும் வேறு ஒன்று வரனுட தம்பி பேரில் வர்ணித்தாள் சிலேடை வார்த்தை

  3. ஜாதகி இறவானத்தில் கூண்டைக் கட்டிக்கொண்டு வசித்திருந்த ஓர் பட்சியின் கூண்டைக் கலேத்துவிட்டாள். அதனால் அதிலிருந்த அப் பட்சியின் குஞ்சுகள் இறந்துவிட்டன என்று சொல்லுகின்றேும். இந்தத் தோஷம் இவளே வந்ததைந்தது. இன்னொரு தோஷத்தைச் சொல்லுகின்றேன். இவளுடைய புருஷனுடைய இளைய சகோதரின் பேரில் இரண்டு அர்த்தங்களுடைய குற்றமான சிலவார்த்தைகளேச் சொன்னாள்.

  4. மைத்துனன் வருத்த முற்று வரைந்த சாபத்தைக் கேண்மோ குத்த மில்லாமல் யென்மேல் குறைகளேச் சொன்ன பாவி சுத்தமாய்ப் பின்சென் மத்தில் துணவரு மில்லா தாகி முத்திரை அன்னியாளாகி மேதினில் வாழ்வா யென்ன

  5. ஜாதகியின் மைத்துனன் துன்பத்தை யடைந்தவராய்க் கொடுத்த சாபத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக, யாதொரு குற்றமும் செய்யாத என்போில் சில குற்றங்களேச் சொன்ன பாவியாகிய நீ, உன்னுடைய பின் ஜன்மத்தில் உனக்குச் சகோதரங்கள், இல்லாமலும் உனக்கு விவாகம் நடக்காமலும் நீ வாழக்கடவது என்று மைத்துனர் ஜாதகியைப் பார்த்துச் சொன்னார்.

  6. பரவச முடைய ளாகிப் பாசினில் வாழ்வா யென்ன உரைந்தது அந்தச் சாபம் உத்தமிக் கந்தி யத்தில்

Page 587

பெரும் சதக் யில்நதாகிப் புகழினன் கால நட பிறமனல் வரையப் பட்டுப் பிறப்பபலா மென்று சொல்லவன்

  1. மெலும்பு பிறந்தியாருடைய கவசத்தில் இிருந்துகொண்டு மக்களவள் எல்மிறை மைந்தனுடன் சேன்மை சாயும் மாதரை வந்தடைந்தது. இவள் முன் ஜன்மத்தின் கடாடி காலத்தில் புத்திர்கள் இல்லாதவளாக இிருந்து மெபட்டனார்திற்குச் சென்று பிரமதேவரால் பிரமனியுடன் எழுந்தப்பட்டு இவள் ஜன்மத்தில் வந்து பிறக்கிறுக்கின்றுள் என்று சொல்லுகின்றேன்.

இரதிபின் யோக பலம்

27, குருவியின் தோஷத்தாலே சுகிதயில் நின்று மென்றும் திருமகன் ஜாபத்தாலே துனே காளள் முத்திரை காணள் அறிவையின் யோகம் சொல்வேன் அவனியோர் மதிக்க வாழ்வள் பொருளது பெருக்க மாகும் பூஷண மதிகம் சேர்ப்பள்

  1. ஊர்க்குருவியின் தோஷத்தினல் இவள் பிறந்து வீடு இவளூ விட்டுப் போய்விடும் என்று சொல்லுகின்றேும். லமத்துளுடைய சாபத தினல் இவளுக்குச் சுகோதரம் இிடடயா, விவாகமுமில்ல. இனியேல் இவளுடைய யோகத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். இவள், பூமியிலுள்ள வர்கள் தன்னேக் கெளரவத்துடன் பாராட்டும்படியான நிலமையிலிருந்து வாழ்வாள். இவளுக்குச் சொத்துக்கள் அதிகப்படும், இவள் ஆபரணங் களூ அதிகமாகச் சம்பாதித்துச் சேர்த்துவைப்பாள்.

28, கல்வியால் பெருமை யேற்பள் கனமுளோர் நேசம் கொள்வள் புல்லிய புத்தி யில்லாள் புகழாக வாழ்வாள் என்றேும் சொல்லிழைல் பெருமை யேற்பள் துன்பங்க எவர்க்கு மென்று வல்லி மாகாளிக்கே தான் வடிமைகள் பூணடா ளாகும்

Page 588

  1. ஜாதகி தன்னுடைய வித்தையால் புகழையும் மேன்மையையு மடையவாள். இவள் பெரிய மனிதர்களுடைய, தனவான்களுடைய சினேகிதத்தையுடையவளாவள். இவள் தாழ்ந்த, இழிவான புத்தியையுடையவள். இவள் நீர்த்தியுடனும் கெளரவத்துடனும் வாழ்பவளாவள் என்று சொல்லுவின்றேும். இவள் தன்னுடைய வார்த்தைகளினுளே கெளரவத்தை அடைவாள். இவள் யாருக்கும் கெடுதிகளொ நீங்க்கமாட்டாள். இவள் மாகாளியம்மன் கோயிலுக்கேதான் அடிமை (வேலைக்காரி, தாசி) ஆவாள்.

  2. சுதர்களு மாண்பால் ரெண்டு தோணையு மவ்வார் தீர்க்கம் முதல்சுதர் தோஷ மெய்துந் மொழிகுவீர் அந்நதச் சங்கை புதல்வர் தானத்தில் செயுந் பொருந்தின பலத்தால் சொன்னேந் அதற்குப் பின் விருத்தி யென்றுந் அபிபை யாளே கேளாய்

  3. ஜாதகிக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் மீண்ட ஆயுளோ உடையவர்களாக வீருப்போர்கள். முதலாள வது குழந்தை ஏகிரத்தில் இறந்துவிடும். இதற்குக் காரணத்தைச் சொல்லு வீர் என்று பராசர முனிவரைக் கேட்கவே, இந்த முனிவர் பதில் சொல்லு கின்றார். புதல்வர் ஸ்தானமாகிய ரந்தாவது வீட்டில் செய் என்ற அங் காரகன் இருக்கிற பலத்தினுளே இந்த பலன்ச சொன்னேந். * இதற்குப் பிறகு பிறக்கின்ற குழந்தைகள் விருத்தியை அடைவார்கள் என்று சொல்லு கின்றேநும், பார்வதியம்மைப் ! கேட்டீராக.

குறிப்பு:- வியாக்கியானம் :-புத்திரதோஷ விஷயம் :-ஜந்தாவது வீட்டை அஃதாவது புத்திர ஸ்தானத்தை ராகு பதிநோராவது பார்வை யுடன் பார்ப்பது புத்திர தோஷமாகும். சந்திரனுக்கு ஜந்தாவது வீட்டாகிய புத்திர ஸ்தானத்தில் சனி இருப்பதும் புத்திர தோஷ மாகும் சந்திரனுக்குப் பன்னிரண்டில் புத்திராகரராகிய குரு இருப்பதும் புத்திர தோஷமாகும்.

  1. ஜாதகீபின் தாயாதுடைய மரண காலம் ஹீரழு ஆண்டு தன்னில் யிவளந் தொ கெண்ட மெய்துந் நாறிக்கு சாந்தி செய்யில் நலந் பெருந் தமீனக் காளுள்

Page 589

காரக ரோகம் தீரும் காதலி முப்பா தாண்டில் தீரமாய்க் கொண்ட மெய்தும் செப்பின மொழி குன்றுது.

  1. ஜாதகிக்குப் பதிநுங்காவது வயதில் இவளுடைய தாயாருக்குக் கெண்டம் நேரிடும். இவளுக்காக ஓர் சாந்தியைச் செய்தால் இவளுக்கு நன்மை உண்டாகும். எமதரிசனத்தை இவள் அடைவாமாட்டாள், இவளுக்கு நேரிடும் காரகரோகம் நிவர்த்தியாகிவிடும். பிறகு ஜாதகிக்கு முப்பதாவது வயதில் இவளுடைய தாயார் கண்டிப்பாய் இறந்துபோவாள். நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப்போகாமல் நடக்கும்.

குறிப்பு :-வியாக்கியானம் :-ஜாதகிக்கு முப்பதாவது வயதில் குருதசை நடக்கின்றது. மாதிருலக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இதற்கு துய்யகேரளம் எட்டாம்பாவம் பதிநுங்காவது பாடல் பிரகாரம் குருமாரகாதி பஜியாளின்று. இந்தக் குரு பகை வீட்டில் இருக்கின்றுர். இவர் ராகுவால் பார்க்கப்பட்டு இருக்கின்றுர். இவர் ஆருவது வீட்டிலிருக்கின்றுர். ஆகையால் குரு அந்நிக மாரகராகின்றுர். ஆகையால் குருதசையில் தாயாருக்கு இங்கு மாரகம் சொல்லப்பட்டிருக்கின்றது. ஜாதக பாரி (55-ஆவது) சுலோகத்தையும் இங்கு வாசிக்கவும். மேலும் ராகு குருவினுடைய வீட்டில் இருக்கின்றுர். இவர் ஜாதக சந்திரிகை பன்னிரண்டாவது சுலோகப்பிரகாரம் குருவினுடைய பலனெக் கொடுக்க வேண்டியவராக விருக்கின்றுர். ஆகை பால் இவருடைய தசையில் ஜாதகுக்குப் பதிநுங்காவது வயதில் தாயாருக்கு இங்கு கெண்டம் நேரிடும் என்றும் சொல்லி இருக்கின்றது.

ஜாதகியின் தாயாருடைய பின் ஜன்மம்

  1. பின்சென்மம் வேலங் காட்டில் பிறப்பாளாம் பிரம்ம செயாய் இன்னதோர் சென்மம் தன்னில் இவள்செய்த புண்ணிய மென்னன் தன்மனம் கபடு மின்றிச் சலித்தோர்க் குதவி யாயும் உன்னத விரத மேற்று உத்தமி வாழ்வ தாலே

  2. ஜாதகியினுடைய தாயார் தன்னுடைய மறுஜன்மத்தில் திருவேலங்காடு கோஷத்திரத்தில் பிராமண ஜாதியில் பெண்ணாகப் பிறப்பாள். இந்த

Page 590

ஜனனத்தில் இவள் செய்த புண்ணிய காரியங்கள் என்ன என்பதைச் சொல்லு வீர் என்று கேட்கவே, இவள் தன்னுடைய மனத்தில் வஞ்சையில் யில்லாமல் ஏழைகளுக்கு உபகாரத்தைச் செய்து வந்ததாலும், மேன்மையான, சிறந்த, விரதங்களையும் நோன்புகளையும் அனுஷ்டித்து வந்ததாலும்.

ஜாதகியினுடைய மரண காலமும் மறு ஜன்மமும்

  1. சொல்லிவேனும் பிரம்ம சேயாய் தோகைக்கு அன்பான ஊவில் நல்லதோர் மகர மாதம் நாயகி மரிப்பளாகும் வல்லியும் செனமும் சொல்வேன் மேனாட்டில் சைவ சேயாய் புல்குவா என்று சொல்வோம் பூவையே கேட்டி டாயே

  2. ஜாதகியின் தாய்பார் மறுஜன்மத்தில் பிராமணக் குழந்தையாய்ப் பிறப்பாள் என்று சொன்னோம். ஜாதகிக்குத் தன்னுடைய ஜம்பத்து நான் காவது வபதில் மகர மாதம் என்ற தை மாதத்தில் மரணம் நேரிடும். இவளுடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன், இவள் மேல் நாட்டில் சைவருடைய ஜாதியில் பெண் குழந்தையாய்ப் பிறப்பாள் என்று சொல்லுகின்றோம். பார்வதியம்மையே கேட்டிபிராக.

*குறிப்பு :-விபாக்ஷயானம் :-ஜாதகியின் மரண விஷயம் :-ஜாதகிக்கு ஜம்பத்தின்காவது வயதில் புதமகா தகை நடக்கின்றது. புதன் ஆருவது வீட்டிலிருப்பதால் உச்சமாகவுள்ள அயங்கார்கள் சனி இவர்களுக்கிட பனவினமாக விருக்கின்றார் ஆகையால் துப்ய கேரளம் எட்டாவது பாவம், பதினுங்காவது பாடல் பிரகாரம் புதன் மாரகள் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜனன காலதசை விவரம்

  1. அன்னவள் செனன காலம் ஆதிலை முதல் பாதத்தில் துன்பாகு திசை யிருப்பு செப்புவோம் பதினுந் காண்டுபோ

Page 591

மன்னிய திங்கள் ரெண்டும் வரைந்தனம் பூர்வ பாகம் உன்னத வாயே பெற்ற உத்தமி கேட்டி டாயே

  1. லகன்யினுடைய இனன காலத்தில் ஆதிசை என்ற சிறுவயதினை நட்சத்திரத்தின் முதலாவது பாதம் ஆகும். இதற்குறிய இராகு மகாதசை யில் இருப்பு நிற்ற வருவங்கள் பதினுங்கும் மாதங்கள் இரண்டும் ஆகும். இதுவரையிலும் பூர்வ பாகமாகிய முதல் பாகத்தைச் சொல்லி முடித்தோம். மேன்மையான, சிறந்த யாமே முகத்தை யுடைய விநாயகக் கடவுளேப் பெற்றெடுத்த உத்தமிய பார்வதியம்மையே ! கேட்பீராக.

—C. G. R.

Page 592

ஜாதகம் 34

ஞானகால கிரகஙிலே

1, 'மதியும் 'பரிதி 'செய்முற

'மால்'செய் கோரி'பணி'வண்டி

'நதிகோள் கண்ணி குரு'கோலாம்

'ஞானமிகம் 'மாதை சென்மம்

இதுவே கிரகம் தானின்றுள்

யியம்பும் முனியே பலனதனே

அதிலே ஆன்பால் செனனமுறும்

அறையேவாம் தன்தை யில்லமதை

  1. கன்னி ஜன்ம லக்னமாகிச் சந்திரனும் சுரியனும் சிம்மத்திலும்,

புதனும் அங்கோரகனும் சனி

யும் ராகுவும் கடகத்திலும்,

சுக்கிரன் கண்ணியி லும், சுரு

துலாத்திலும், கேது மகரத்தி

லும், இருந்து, இவ்விதமாக

நவக்கிரகங்கள் அமைந்திருந்

தால் பலன்கள்:-

என்று ஆண் குழந்தை பிறக்கும்,

தகப்பனுடைய வீட்டைப்

பற்றிச் சொல்லுஙி ன்றேும்.

*குறிப்பு:-இந்த ராசிச் சக்கர

கிரக அமைப்பிற்

குப் பின்வரும்

அம்சைச் சக்கர

கிரக நிலை போ

ருத்த முடையதா

கும்:-

கமலத்தில்

சுக்கிரனும், ரீஷ

கட்டில் சுரியனும்,

கடகத்தில் அங்கா

ரகன் புதனும் குருவும், மீனத்தில் இராகுவும் ஆகும்.

இதில், கன்னியில் சனியும் கேதுவும், கடகத்தில் அங்காரகனும்

குருவும், மீனத்தில் இராகுவும் ஆகும்.

70

Page 593

  1. சந்திரன் 7. ராகு.

  2. சூரியன் 8. கடகம்

  3. சிம்மம் 9. சுக்கிரன்

  4. புதன் 10. துலாம்

  5. அஷ்காரகன் 11. கேது

  6. சணி 12. கன்னி

இன்னமான நாட்டுச் சிறப்பு

  1. வடபால் வாசல் கீழ்மேற்கு வீதி மாறிமேற்கி லுறும் அடவாய் கீழ்பால் தத்தியுமே அரள்கோஷ்டங்க ளதின் வடக்காம் சதிருய்க் காளிதென் பாலில் அணலிலுந் தித்தோன் அருகிலுறும் விடவா பரணன் மாதரசே விளம்பும் சிறுபூர் கங்கைகளம்

  2. இந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் வடக்குவாயிலே யுடைய தாகும், மாறியும் மன கோயில் மேற்குத் திக்கிலிருக்கும். இழக்குத் திக்கில் விநாயகக் கடவுளின் கோயில் இருக்கும். இதற்கு வடக்குத் திக்கில் சிவ பெருமானுடைய கோயில்கள் இருக்கும். தெற்குத் திக்கில் காளியம்மன் கோயிலிருக்கும். இதற்குச் சமீபத்தில் நெருப்பில் பிறந்தவளாகிய துரெள பதையம்மன் கோயிலிருக்கும். விஷமுள்ள நாகப்பாம்பை ஆபரணமாக தன்னுடைய ஐடையில் தரித்துக் கொண்டிருக்கின்ற சிவபெருமானுடைய மேனியும் பெண்களுக்கு அரசியுமாக விருக்கின்ற பார்வதியம்மையே! பிறந்த ஊர் சிறிய கிராமமாகும். ஜாதகர் வேளாள ஜாதியில்

ஜாதகரின் தகப்பனுடைய சகோதர பாவம்..

  1. வருவான் இரண்டாம் செனன முமாம் வன்மே தந்தை துணே யோகம் அறிவை புத்திர யோகமுமே அறைவோ முன்பின் சென்மங்கள் பெருமையாக யின னூலில் புகல்வோம் தந்தைதுணே ஆண்பால் ஒருவன்றூம் கன்னி ஒன்று உறப்ப்போம் தீர்க்கமுடின் ஜெனைய்

  2. ஜாதகர் இரண்டாவது பிறவியாக வந்து பிறப்பார். இவருடைய தாயார், தகப்பனர், சகோதரர்கள் ஆகிய இவர்களுடைய யோகம், ஜாதகருடைய மனைவி, மக்கள் ஆகிய இவர்களுடைய யோகம், முன்ஜன்

Page 594

கன்னியாளக்னம்-ஜாதகம் 34

555

யம், பின்ஜணமம் ஆகிய இவற்றை எல்லாம் இந்தச் சாஸ்திரத்தில் பெருமையுடன் சொல்லுகின்றோம். ஜாதகரின் தகப்பனுடைய சகோதர களோப பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்கு ஒரு சகோதரும் ஒரு சகோதரியும் நீண்ட ஆயுளே யுடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றோம். இந்தச் சகோதரர் இளைய சகோதரராவார்.

தகப்பனுடின் இளைய சகோதரனுடைய குணதிசயங்கள்

  1. பின்னேன் குணத்தைத் தான்புகல்வேன் புனர்பூ சங்கள் ஞள்ரிடபம் அன்னே னுடிப்பான் மாநிறத்தன் அவனி விருத்தி செய்திடும் முன்னேன் வார்த்தை தான்கடவான் உலகில் வஹுமை காணுவான் பன்னிப் பகர்வன் பூகையுளன் பாரிசன்றே தீர்க்க முரும்

  2. ஜாதகரின் தகப்பனுடின் இளைய சகோதரனுடைய குணதிசயங் களோப பற்றிச் சொல்லுகிறேன். இவர் புனர் பூச நட்சத்திரம் ரிஷபராசி யில் பிறந்தவராவார். இவர் மாநிறமான தேகத்தை யுடையவராவார். இவர் கிலங்கிப் பசியிட(ு) தான்யவகையராக்கலோ அதிகப்படுத்துவார்; இவர் கள்நுடைய முத்த சகோதரருடைய வார்த்தைக்கு அத்துமீறி நடக்க மாட் டார். இவர் பூமியில் தாரித்திரத்தையும் கஷ்டங்களையும் அடைய மாட்டார். இவர் சேத்தனாகவும் திறமையாகவும் பேசும் சாமர்த்தியத்தை யுடையவர். இவர் லல்லது கெட்டது என்று பகுத்தறியும் நுட்பமான அறிவையுடைப வராவர். இவருக்கு மனைவி ஒன்றே ஆகும்; இவள் நீண்ட ஆயுளே யுடை பவளாவள்.

  3. பின்னல் வேருய் தான்செல்வன் புதல்வன் ஒன்றே தீர்க்கமுரும் கள்னி முன்னுறதான் புகல்வோம் காலன் பதிக்கு நான்கிலுமே அன்னே னிரவே தான் காப்பன் அறைவோம் பின்னல் சிலசேதி இன்னேன் தந்தை குணமதனே யியம்பக் கேண்மோ யீஸ்வரியே

  4. ஜாதகரின் தகப்பனுடைய இளைய சகோதரர் பின்னல் வேறு களோப(ஸ்த)ராகப் பிறிந்து போப் விடுவார். இவருக்கு ஒரே ஒரு பிள்ளோ ல்ள(9). இந்தப் பிள்ளை நீண்ட ஆயுளே யுடையவராவார். இவருக்கு

Page 595

  1. சந்திரன் 7. ராகு.

  2. சூரியன் 8. கடகம்

  3. சிம்மம் 9. சுக்கிரன்

  4. புதன் 10. துலாம்

  5. அங்காரகன் 11. கேது

  6. சனி 12. கன்னி

ஜனனமான நாட்டுச் சிறப்பு

  1. வடபால் வாசல் கீழ்மேற்கு வீதி மேற்கு லுறும் அடவாய்க் கீழ்பால் தந்தியுமே அன்கோஷ்டங்க ளதின் வடக்காம் அனிலது தித்தித்தோள் அருகிலுறும் விடவா பரணன் மாதரசே விளம்பும் சிறுவூர் கங்கைகுலம்

  2. இந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் வடக்குவாயிலே யுடைய தாகும். மேற்குத் திக்கிலிருக்கும். கிழக்குத் திக்கில் விநாயகக் கடவுளின் கோயில் இருக்கும். இதற்கு வடக்குத் திக்கில் சிவ பெருமானுடைய கோயில்கள் இருக்கும். தெற்குத் திக்கில் காளியம்மன் கோயிலிருக்கும். இதற்குச் சமீபத்தில் நெறுப்பில் பிறந்தவளாகிய துரெளபதியம்மன் கோயிலிருக்கும். விஷமுள்ள நாகப்பாம்பை ஆபரணமாக தன்னுடைய ஜடையில் தரித்துக் கொண்டிருக்கின்ற சிவபெருமானுடைய மனேவியும் பெண்களுக்கு அரசியுமாக விருக்கின்ற பார்வதியம்மையே! பிறந்தஊர் சிறிய கிராமமாகும். ஜாதகர் வேளாள ஜாதியில்

ஜாதகரின் தகப்பனுடைய சகோதர பாவம்.

  1. வருவான் இரண்டாம் செனன முமாம் வன்ஒனதன்தை துணே யோகம் அறிவை புத்திர யோகமுமே அறிவோரா முன்பின் சென்மங்கள் பெருமையாக யின் ஜூரில் புகல்வோம் தன்தைதுணே ஆண்பால் ஒருவனென்றும் கன்னி ஒன்று உரைப்போம். தீர்க்கம்னீபின் லேனுய்

  2. ஜாதகர் இரண்டாவது பிறவியாக வந்து பிறப்பார். இவருடைய தாயார், தகப்பனர், சகோதரர்கள் ஆகிய இவர்களுடைய யோகம், ஜாதகருடைய மனேவி, மக்கள் ஆகிய இவர்களுடைய யோகம், முன் ஜன

Page 596

தகப்பனுடைய இளைய சகோதரருடைய குணதிசயங்கள்

  1. பின்னேன் குணத்தைத் தான்புகல்வேன் புனர்பூ சங்கள் நுள்ரிடபம் அன்னே னுதிப்பான் மாநிறத்தன் அவனி விருத்தி செய்திடும் முன்னேன் வார்த்தை தான்கடவான் உலகில் மேமை கருணைநான் பன்னிப் பகர்வன் யூகையுளன் பாரிசேந்று தீர்க்க முரும்

  2. ஜாதகரின் தகப்பனுடைய இளைய சகோதரருடைய குணதிசயங் களைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் புனர் பூச நட்சத்திரம் ரிவுபராசி யில் பிறந்தவராவார். இவர் மாநிறமான தேகத்தை யுடையவராவார். இவர் சிலம்ககிளப் பயிறிட்டு தன்யவகையராக்கக் கூட அதிகப்படுத்துவார்; இவர் தன்னுடைய மூத்த சகோதருடைய வார்த்தைக்கு அத்துமீறி நடக்க மாட் டார். இவர் பூமியில் தரித்திரத்தையும் கஷ்டங்களையும் அடைய மாட்டார். இவர் கோபக்கவும் திறமையாகவும் பேசும் சாமர்த்தியத்தை யுடையவராவார். இவர் நல்லது கெட்டது எல்றறு பகுத்தறியும் நுட்பமான அறிவையுடைய வராவார். இவருக்கு மனைவி ஒன்றே ஆகும்; இவள் நீண்ட ஆயுள் யுடை வவளாவள்.

  3. பின்னல் வேருப் தான்செல்வன் புதல்வன் ஒன்றே தீர்க்கமுரும் கன்னி மூன்றுதான் புகல்வோம் காலன் பதிக்கு நான்கிலுமே அன்னே னிவளே தான் தாப்பன் அறைவோம் பின்னல் சிலசேதி இன்னேன் தற்றை குணமதேன யியம்பக் கேண்மோ யீச்வரியே

  4. ஜாதகரின் தகப்பனுடைய இளேப சகோதரர் பின்னல் வேறு குடும்பஸ்தராகப் பிறந்து போய் விடுவார். இவருக்கு ஒரே ஒரு பிள்ளை யுண்டு. இந்தப் பிள்ளை நீண்ட ஆயுள் யுடையவராவார். இவருக்கு

Page 597

ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்கள்

  1. கல்வியும் சம மாகும்

கனராசர் பேட்டி கொள்வன்

எல்லெயால் சீவிப்பானும் யிவன்

கிராம செட்டு செய்வன்

தொல்லெயில் சகும முன்னது

தொடர்வழக்கதனில் செல்வான்

நல்லதோர் மகழும் கூம்பம்

நல்குவாஎன்று சொல்லோம்

  1. ஜாதகருடைய தகப்பனுர் நடுத்தரமான வித்தையை யுடையவராவர். இவர் பெரிய அரசர்களுடைய தரிசனத்தை அடைபவராவார்; அவர் களேக் காணுவார். இவர் நிலங்களேப் பயிரிட்டு ஜீவனஞ் செய்வார். கிராம வியாபாரத்தையுஞ் செய்வார். இவருக்குக் கஷ்டங்கள் இடையாது. இவர் நீண்ட காலம் வியாபித்திருக்கின்ற வியாஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டார். இவர் நல்லதான மகன்பசத்திரத்தில் கூம்பராசியில் பிறந்தவர் என்று சொல்லுகின்றோம்.

  2. பாரியால் அவமா னங்கள்

பகனுவோம் சொல்பரோகி

கூறுமுன் கோபி யாவன்

குணமது நல்ல தாகும்

தீரமில் ஓத நெஞ்சன்

செங்கையில் கத்தரேகை

ஆறுமா முகத்தோன் பக்தி

அவனுமே கொள்வாள் ஞ்சுங்

  1. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய மனைவியால் அவமானத்தை அடைவார் என்று சொல்லுகின்றோம். இவர் அற்பமான ரோகத்தை யுடையவராவர். இவர் நல்ல குணத்தை யுடையவராவர். இவர் தீரிய மான மனத்தை யுடையவரல்ல. இவருடைய சிகப்பு உள்ளங்கையில் கத்தரேகை என்ற ஒருவித கெட்ட ரேகையை யுடையவராவார். இவ்ராறுமுகங்களூடைய முருக்கடவுளின் பேரில் அன்புடையவராவார்:

Page 598

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. சொன்ன யிக்குணத் தானுக்குத் தோன்றவாநிந்தப் பாலந் இன்னவன் குண க்தைச் சொல்வேன் யின்பசொல் மாஞ்சிவப்பந் அன்னியர்க் குதவி செய்வன் அவன்கரம் தியால் ஊனந் மந்நவர் உறவு கொள்வந் மானிலம் விருத்தி செய்வன்

  2. இதுவரையிலும் சொல்லப்பட்ட குணகுணங்களே தகப்பனுக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இனிமேல் குணதிசயங்களூப் பற்றிச் சொல்லுவேன். இவர் இனிமையாகப் பேசுவார், இவர் மாந்தளிரின் நிறமாகிய ஒருவிதமான சிகப்பு நிறத்தையுடைய தேகத்தை யுடையவராவர். இவர் பிறருக்கு உபகாரத்தைச் செய்வார். இவருடைய கை நொடுப்பினுள் உள்ந்னை கெடுதியை யடைந்திருக்கும். இவர் அரசர்களுடைய சிநேகித்தை அடைபவராவர். இவர் பெரிய நிலங்களூப் பயிரிட்டு தான்யவகை யராக்கொ அதிகப்படுத்துவார்.

  3. யூகைவான் கல்வி யுண்டு உணவுகள் சுகமாய்க் கொள்வந் வேகமாய் நடக்க வல்லந் மெல்லியர் இஷ்டம் கொள்வந் பாகமாய்ப் பேச வல்லந் பரிந் துபசரம் செய்வந் போக பாக்கியங்கள் பின்னுல் பொருந்திடு மென்று சொல்வோம்

  4. ஜாதகர் நல்லது கெட்டது என்று பகுத்தறியும்படியான நுட்பமான அறிவையுடையவராவர். இவர் வித்தையை யுடையவராவர். இவர் சுகமான நல்ல சாப்பாட்டை சாப்பிடக் கூடியவர். இவர் வேகமாய் நடக்க கூடிய சக்தியை யுடையவர். இவர் ஸ்திரிகளின் பேரில் பிரிய முடையவராவர். ஸ்திரிகளும் இவரிடத்தில் பிரியமுள்ளவர்களாவர். இவர் பக்குவமாகவும் சாமர்த்தியமாகவும் பேசுந்திறமைப யுடையவராவர். இவர் முன் வந்து பிறருக்கு உபசரணையைச் செய்யக் கூடியவராவர். இவர் பின்னுல் சகல யோகங்களூபு மனுபவிப்பார். சகல சம்பத்துக்கொ யும் பின்னர் அடைவார் என்று சொன்னேம்.

Page 599

  1. இவனுட துணைவர் தன்னே யியம்புவோம் முன் ஆண் ஒன்று அவனுமே தீர்க்க மென்ருல் அவன் குணம் சூறக் கேண்மோ தவசிபோல் வாழ்வா னகும் சோதிள் மிதுன ராசி நவனியில் உதிப்பா னகும் நலிந்த வாயுரோகி

  2. ஜாதகருடைய சகோதரங்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்கு ஒரு முத்த சகோதரருண்டு. இவர் நீண்ட ஆயுளே யுடையவரா வர். இவருடைய குணதியங்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் சோதி நாள் என்ற சுவாதி நட்சத்திரத்தில்* மிதுன ராசியில் பிறந்தவராவர். இவர் வாய்வு ரோகத்தினில் பீடிக்கப்பட்டவராவர்,

*குறிப்பு :-சுவாதி ஒரு மீன் ஜோதியைப் போல விருக்கும், திபத்தைப் போல விருக்கும்.

  1. மணமில்லான் மதலே காணுன் மரித்துறை அதிகம் கூறுன் குணமிலான் யோக சாலி கூறலது பேதம் காட்டுடும் துணிவிலான் கரம்கால் தன்னில் சோர்வுறும் காரணம் சொல் பிணையாக லாபம் தன்னில் பணிசணி யிருப்ப தாலே.

  2. ஜாதகரின் சகோதரர் விவாகயில்லாமல் இருப்பார். குழந்தை களில்லாமல் இருப்பார். இவர் தடுத்து அதிகமாகப் பேச மாட்டார். இவர் நல்ல குணத்தை யுடையவரல்ல, இவர் போகத்தை யுடையவராவார். இவருடைய தொனி கொஞ்சம் வித்தியாசத்தை, குறைவை யுடையதாக விருக்கும், இவர் தயிர் மில்லாதவராவார். இவருக்குக் கைகால்கள் குறைந்து ஏய்ப்பும் குறைவுடையும் உடையனவாக விருக்கும். இதற்குக் காரணங்களேச் சொல்லுவீர் என்று கேட்க, லாபம் என்ற பதினோராவது வீட்டில் பணி என்ற ராகுவும், சனியும் இருப்பதாலே.

  3. செப்பினேும் அந்தத் தோஷம் செயன்முன் சென்மன் தன்னில் தப்பித மதிகம் செய்தான் சார்ந்தது அந்தத் தோஷம்

Page 600

  1. இந்தக்கைகால் தோஷத்தைச் சொன்னேனும். ஜாதகரின் சகோதர தன்னுடைய முன் ஜன்மத்தில் அதிகமான பாவங்காச் செய்திருக்கின்றார். ஆகையால் இந்தப் பாவங்கள் இவரை இந்த ஜன்மத்தில் வந்தடைந்திருக்கின்றன. இவர் செய்த பாவங்களே விவரமாகச் சொல்லுவீர் முனிவரே! என்று கேட்கவே, முனிவர் சொல்லுகின்றார். ஜாதகரின் சகோதரருடைய முன் ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். இவர் விரிஞ்சிபுரத்திற்கு போற்குந் திக்கிலுள்ள

  2. சிறுவூரில் வேடர் வம்சம் சென்றதுண்டே சிகாரி செய்து வருநாளில் விணையைச் சொல்வேன் வேலயினில் புள்பிடித்து இறகுகள் ஒடித்து விட்டு இவன்சிக்கும் அதனில் போட்டு மறுநாளில் உயிரைப் போக்க வரைந்தது அந்தத் தோஷம்

  3. ஒரு சிறிய கிராமத்தில் வேடர் ஜாதியில் பிறந்து சிகாரி ஜீவனத் தொழில் செய்து கொண்டு வாழ்கின்ற காலத்தில் இவர் செய்த பாப் காரியத் தைச் சொல்லுகின்றேன். ஒரு நாள் இவர் தன்னுடைய வேலால் ஒரு பறவையைப் பிடித்து அதனுடைய இறக்கைகளே ஒடித்து விட்டு அதன் தன்னுடைய (உறையில்) கூண்டில் போட்டுப் பிறகு அதை மறுதினத்தில் கொன்று விட்டார். இந்தச் சாபம் இவரை வந்தடைந்தது.

  4. கண்ணியால் சிலது பட்சிகளோயும் கொண்டுஎன் ரெும் தென் திசை காலனடு சோர்ந்தும் பிரம்மன் லக்னம் இன்னவ நுடித்தா என்ரெும் இச்சென்மம் பட்சி தோஷம் தன்கர்ம காலும் ஊனம் சத்தியே கேட்டிடாயே

  5. ஜாதகரின் சகோதரர் தன்னுடைய வலப்பால் சில பட்சிகளோக் கொன்று விட்டார் என்று சொல்லுகின்றேும். இவர் இறக்கது, மேற்குத் திக் தன்கர்ம காலும் ஊனம் சத்தியே கேட்டிடாயே

Page 601

இளுள்ள எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்து பிறகு பிரமதேவரால் பிரமலி பெயுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றனர் என்று சொல்லுகின்றோம். இந்த ஜன்மத்தில் பட்சியின் தோஷத்தால் இவருடைய கைகால்கள் ஊனமாகும், பார்வதியம்மையே! கேட்பீராக.

  1. அந்ததோர் தோஷம் தீர அருளுவீர் சாந்தி தானும் எந்த சாந்திகள் செய்தலும் யிலகாது என்று [சொல்வோம் நொந்திடு வானு மத்தில் நுகலுவோம் அந்தம் தன்னில் கந்ததே யீன்றா மாதே கழறின மொழி குன்றுது.

  2. இந்த தோஷம் நிவர்த்தியாவதற்கு ஓர் சாந்தியைச் சொல்லுவீர் என்று கேட்கவே, இந்தத் தோஷமானது எவ்விதமான சாந்திகளோச் செய்த போதிலும் ஜாதகரைவிட்டு நீங்கிப்போகாது என்று சொல்லுகின்றோம். இவர் தன்னுடைய மத்திய வயதில் பலவிதமான கஷ்டங்களோ அனுபவிப்பார். இறந்துவிடுவார். பிறகு கடையசியில் சில விஷயங்களச் சொல்லுகின்றோம், முருகக்கடவுளேப் பெற்றெடுத்தப் பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப்போகாமல் நடக்கும்.

ஜாதகருடைய விவாக காலமும் மனைவியின் குணதிசயங்களும்

  1. மங்களம் பதினே ழாண்டில் மருவிடும் மேற்கு திக்கில் அங்கவள் குணத்தைச் சொல்வோன் அதிகமாம் வார்த்தை யேற்பபள் சிங்கம் போல் கோபம்கொள்ஞ்சம் செல்வதி சமயோ கத்தால் எங்கள் போலதிதிக் கன்னம் யீகுவாள் பாட்டாளி யாகும்.

  2. ஜாதகருக்கு தன்னுடைய பதினேழாவது வயதில் விவாகம் நடைபெறும். இவருடைய மனைவி மேற்குத் திக்கிலிருந்து வந்து சம்பவிப் பாள். இவளுடைய குணதிசங்களெப்பற்றி இனிமேல் சொல்லுகின்றேன். இவள் அதிகமான வார்த்தைகளே உபயோகப்படுத்துவாள். இவளுக்குச் சிங்கத்திற்கு வருவதைப்போலக் கோபம் சிறிதளவு உண்டாகும். இவள் நடுத்தரமான யோகத்தை உடையவளாவாள். எங்கள் போல்ற முனிவர் களுக்கும் சங்கியாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப்போடுவாள். இவள் கஷ்டப்பட்டு வேலை செய்யக்கூடி யவளாவாள், உழைப்பாளியாக விருப்பாள்,

Page 602

  1. சந்தேக மனத்த லாகும் சஞ்சல புத்தி யுன்னடு விந்தையாய் வார்த்தை கூறவல் வீண்பழி யேற்கா [ளாகும் சந்தர முடைய லாகும் தோழன்சொல் மிஞ்சு வாளாம் தொந்த பேர்க் கல்நமீவள் நிமலிக்கு வயது தீர்க்கம்.

  2. ஜாதகருடைய மனேவி சந்தேகமான மனத்தையுடையவளாவள், இவளுக்கு நிலையில்லாத புத்தியும், மனக்கவலையும் துன்பமும் உண்டு. இவள் பிறர் ஆச்சாரியப்படும்படியால் அதிசயமான வார்த்தைகளோச் சொல்லுவாள். இவள் விணுண அபவாதங்களை அடையமாட்டாள். இவள் அழகாகவும் செலந்தரியமாகவும் இருப்பாள். இவள் தன்னுடைய புருஷனுடைய வார்த்தைகளுக்கு மீறி நடப்பவளாவள். இவள் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் சாப்பாட்டைப் போடுபவளாவள். இவளுக்குந் தீர்க்காயுள்ண்டு.

  3. செயமுனி எழுந்து திருந்து திடுக்கென உரைக்க லுற்றுர் வியமாகு முதல் மேனி த்தான் மேவிடு யரண்டா மாது பயமிலா சொன்ன சங்கை பகர்வீர் விபரம் தன்னெ நயமிலா யேழோன் ரெண்டில் நற்சர மாக்கி நிற்க.

  4. ஜெபமுனிவர் எழுந்திருந்து திடுரென்று சொல்ல வாரம்பித்தார். ஜாதகருக்கு முதல் மனேவி இறந்துவிடுவாள், இரண்டாவது மனேவி வந்து சேருவாள் என்றுர் ஜெபமுனிவர். பயப்படாமல் இவ்விதமாகச் சொன்ன திற்கு மீர் காரணத்தை விவரமாகச் சொல்லுவீரென்று கேட்டுகவே, நல்லவராக விளங்க எளாவது விட்டுநிற்குடையவராய்ப் பெரு இரண்டாவது சராசரியில்* இருபதால்,

*குறிப்பு: -வியாக்கியானம் :-குரு சர ராசியில் இருக்கும் விஷயமாகக் கேருணர் நடராஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் அறு நூற்றி ஐம்பத்தெட்டாவது பாடலோ வாசிக்கவும். இந்தப் பாடலின் முதலிறண்(டு வரிகள் கீழ்க்கண்டபடியாகும் “ஏற்ம் விட்டினிற் கதிபன் சரத்தினிற்கில் இரு மனேவி திரமதனிலிருக்க ளன்றே.” களத்திர ஸ்தானமாகிய ஏழாவது விடாங்கிய மீனத்தைக் கேது முன்ருவது பார்வையுடன் பார்ப்பது களத்திர தோஷமாகும். களத்திர காரகனாகிய சுக்கிரன் கன்னியில் நீச்சமாக விருப்பது களத்திர தோஷமாகும். இந்தச் சுக்கிரனோடு சனியும் ராகுவும் முன்ருவது பார்வையுடன் பார்ப்பதும் களத்திர தோஷமாகும்.

  1. தாரமே யிரண்டு யென்றெயும் சடைமுனி தடுத்துச் சொல்வார் சுகொருந் தாரம் ரெண்டு குடும்பத்தில் குருவும் தங்க

Page 603

பார்மகன் பார்த்த தாலே பாவயு மோன்று யென்றோம். காரிழை யதுதீர்க்கம் கழறுவோம் புத்திர பாகம்.

  1. ஜாதகருக்கு இரண்டு மனேவிகள் ஏற்படுவார்கள். என்று சொன்னோம். இதற்குச் சடை முனிவர் தடுத்துப் பதில் சொல்லுகின்றார். ஜாதகருக்கு இரண்டு மனைவிகள் என்று சொல்லக்கூடாது, குடும்பத்தான மாதிரி இரண்டாவது வீட்டில் குரு இருப்பதாலும், பார்மகன் என்ற அங்காரகன் நான்காவது பார்வையுடன் பார்த்ததாலும் ஜாதகருக்கு மனைவி ஒன்றே என்று சொல்லுகின்றோம். இவர்களுக்கு நீண்ட ஆயுளுண்டு. இனிமேல், சந்தான விஷயத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம்.

குறிப்பு:-வியாக்கியானம்:-அங்காரகன் பார்க்கும் விஷயம்:-மனைவியின் லக்கினம் எழாவது வீடாகிய மீனம் ஆகும். இதற்கு ஆயுள் ஸ்தானம் ட்டாவது வீடாகிய துலாம் ஆகும். அங்காரகன் மீன லக்கினத்திற்கு இரண்டாவது ஒன்பதாவது வீட்டிற்குடை யவராக இருப்பதால் ஜாதகசந்திரிகை அறுபத்தாருவது சுலோகம் பிரகாரம் அங்காரகன் சுபர் ஆகின்றார். ஆகையால் அங்கார கன் இரண்டாவது வீட்டைப் பார்ப்பதால் களத்திரத்திற்கு நல்லது என்று கருதப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. புத்திர விருத்திக் கன்ஏப் புகலவே பலத்தைக் காணோம் சுத்தமாய் யுதித்தா லுந்தான் தீங்காகு மென்று சொல்வோம் குஹ்த்தைச் சொல்லு மென்ன குழவியின் தானம் தன்னில் வித்தகர் கேது தங்க விளம்பினே மந்தச் சங்கை.

  2. ஜாதகருக்குச் சந்ததி விருத்தியைப் பற்றிச் சொல்லுவதற்கு யாதொரு வழியும் இல்லை. ஒரு சமயம் குழந்தைகள் பிறந்தாலும் இவை ஈக்கிரத்தில் இறந்துவிடும் என்று சொல்லுகின்றோம். இதற்குக் காரணம் களேச் சொல்லுவீர் என்று கேட்கவே, புத்திர ஸ்தானமாகிய ஐந்தாவது வீட்டில் கேது இருப்பதால் இவ்விதமாகச் சொன்னோம் என்றார் முனிவர்.

குறிப்பு:-வியாக்கியானம்:-புத்திரபாவ விஷயம்:-புத்திர ஸ்தானமாகிய ஐந்தாவது வீட்டிற்குடைய சனி இராது அங்காரகன் ஆகிய இவ்விரண்டு பாபிகளுடன் சேர்ந்திருப்பது புத்திர தோஷ மாகும். மேலும் புத்திர ஸ்தானத்தை அங்காரகன் பார்ப்பதும் மாதகம்.

Page 604

புத்திர தோஷமாகும். மேலும் சந்திர லக்கினா ரீதியாப் ஜாதிற்குடைய குருவும் (அதாவது புத்திர லிதாநிதியாதி யாகிற குருவும்) புத்திரகாரகனுடிய குருவும் சந்திர லக்கினத்திற்கு முன்ரீல் இருப்பதும் புத்திர தோஷமாகும். ஆகையால் இங்கு புத்திர இடையாது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும் லக்கினத்திற்குக் கர்மாதிபதியாகி புதன் மூன்று பாபிகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதும் தோஷமாகும். இப்பதற்குடைய சுக்கிரன் நீசமாக விருப்பதும் தோஷமாகும்.

  1. இதுவின்றி பூர்வம் தன்னில் யெய்திற்று விண்ண யனோகம் அது விவரங்கள் சொல்வாய் அவனுட பூர்வம் கேளாய் கதிதரும் அருணை ரூட்டில் கலந்தான் வடுக செய்யாய் பதியினில் திருக்கு முன்டாய்ப் பாலகன் வாழு நாளில்.

  2. இதுவுமல்லாமல் ஜாதகருக்குத் தன்னுடைய முன் ஜன்மத்தில் தனோக வீதமான பாவங்கள் வந்து சம்பவித்திருக்கின்றன. இவற்றின் விவரங்களைச் சொல்லுவீர் என்று கேட்கவே, இவருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன் கேட்பீராக என்றார் முனிவர், மோகஷத்தைக் கொடுக்கின்ற அருணை என்ற அருணசலமாகிய திருவண்ணாமலை கேசத ரிஷியின் ஜாதகர் வடுகருடைய ஜாதியில் ஆண் குழந்தையாகப் பிறந்து, தன்ளுடைய குடும்பத்தில் சில கஷ்டங்கள் ஏற்பட்டு ஜாதகர் வாழ்கின்ற காலத்தில்

22 பந்தியில் வஞ்சனையும் செய்தான் பகர்வோ மதுவோர் தோஷம் முந்தி நூறாக யில்லம் மேவிற்று நாகம் ஒன்று பிந்தி யோர்நாள் தன்னில் பிழையாக மகுடத் தாலே இந்தவன் முத்தம் தன்னில் ஒய்யிற்று தியங்கி யேதான்

  1. ஜாதகர் பால்யத்தில் சில வஞ்சனையையும் கெடுதி,கொள்ளும் குண Q=சுப்நதி. எத தோ ஷமாயிற்று என்று சொல்லுவீரும். வெகு அனுபவங்கள் ஏற்பட விதியின்படி ஒரு நாகப்பாம்பு வாசனை செய்து கொண்டிருந் தது. எத தோ ஷத்தில் மோட வாயிப்பதைக் கேட்(ு) இத தவருக சில வருடங்கள் வாழ்ந்து ஜாதகருடைய உள் வாழ்வில் யெபக்கம் Q=ர்நபுள்(து).

Page 605

  1. அரங்கமும் செய்து போக தடித்தனன் கழியி னுலே மரலியின் பதிக்குச் செல்ல வழைந்தது அது ஓர் தோஷம் அறிவை வேர் மாது கேதான் ஆகியப் பார்க்கை சொல்லி பொருளது யியா யின்னேன் போகமே துய்த்தா என்னெனும்.

  2. இந்த நாகப்பாம்பு மோடியைக் கேட்டு, ஆடி, நடனஞ் செய்து விட்டுத் திருப்பிப் போகவிலிருக்கும்படியாக அதை ஓர் தடியால் ஜாதகர் அடித்துக் கொன்றுவிட்டார். அது எமபட் டணத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டது. இது ஓர் தோஷமாக ஜாதகருக்கு வந்து சம்பவித்து விட்டது. ஓர் இத ர ஸ்திரீயினிடத்தில் ஜாதகர் காம ஆசையுடன் வார்த்தைகள் மாத்திரம் சொல்லிவிட்டு அவளுக்குப் பணம் கொடுக்காமல் அவளிடத்தில் சம்போகத்தைச் செய்துவிட்டுப் போய்விட்டார் என்று சொல்லுகின்றோம்.

  3. கன்னிகை வருத்த முற்று கழறுவாள் சாபம் தானும் பின்வரும் சென்மன் தன்னில் பெண்துணை காண தாயும் அன்னெ யால் சிலது நிந்தை அணுகிடும் வமிச தோஷம் இன்னமும் சிலது சொன்னுள் யெய்திற்று அந்தத் தோஷம்.

  4. அதன்பேரில் அந்த ஸ்திரீ தன்னுடைய மனத்தில் துக்கத்தை யுடையவளாகி சாபத்தைக் கொடுத்தாள். பின்னல் போன உன்னுடைய மறு ஜன்மத்தில் உனக்குச் சகோதரியில்லாமலும் உன் னுடைய தாயாரால் உனக்கு சில அபவாதங்களும் அவமானங்களும், வமிச தோஷங்களும் ஏற்பட்டு நீ வாழக்கடவது என்று சொல்லியும், இன்ன சில விஷயங்களேச் சொல்லியும் சாபத்தைக் கொடுத்தாள். இந்தச் சாபம் ஜாதகரை வந்தடைந்தது.

  5. மாரனு மந்தி யத்தில் மைந்தரும் தோஷ முண்டாய்ப் பாரினில் மரண மாகிப் பிரமனுள் வரையப்ப பட்டு வீரிய னுதிப்பா றுகும் மேவிடும் முன்னூழ் தோஷம் காரிழை சாபத் தாலே காளியின் துணையால் நிந்தை.

  6. ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தின் கடைசிக்காலத்தில் தன் னுடைய பிள்ளைகள் இறந்து, பிறகு தானும் இறந்து பிரம்மதேவரால் பிரம

Page 606

லிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் ஜாதகர் வந்து பிறந்திருக்கின்ற ரூர். இவருக்குத் தன்னுடைய முன் ஜன்மத்திய பாவங்களும் தோஷங்களும் வந்து சம்பவிக்கும். ஸ்திரியினுடைய சாபத்தின் பயனாக ஜாதகருக்குத் தன் லுடைய சகோதரால், அவமானங்கள் நேரிடும்.

  1. பிந்தி வஞ்சனையின் தோஷம் பகருவோம் கரத்தில் குற்றம் விந்தையாப் நாக சாபம் விளங்காது புத்திரர் தானும் முந்திய விணைகள் தீர முரைப்பீர்கள் சாந்தி தானும் பந்தியின் தோஷத் திற்கும் பாவையின் சாபத் திற்கும்.

  2. பிறகு பந்தியில் செய்த வஞ்சனையின் தோஷத்தின் பயனுக இவருக்குத் தன்னுடைய கையில் குறைவு நேரிடும். நாகப்பாம்பைக் கொன்ற தோஷத்தின் பயனுக இவருக்குக் குழந்தைகள் பிறக்கா என்று முனிவர். முன் ஜன்மத்திய பாவங்களும் தோஷங்களும் நிவர்த்தியாகி விடுவதற்காகச் சில சாந்திகளேச் சொல்லுவீர் முனிவரே! நீர் என்று கேட்கவே, பந்தியில் செய்த வஞ்சனை தோஷத்திற்கும், ஸ்திரியினுடைய சாபத்திற்கும்

  3. புகலவே மாட்டோம் யாங்கள் பணிகள்பம் விலக வேண்டி தகமையப் சாந்தி சொல்வேன் சர்ப்பமும் சிலேயில் செய்து உகமையாய் அரசின் கீழே அல்லது மாரி கோஷ்டம் பகையின்றி வைப்பானுகில் பணிதோஷம் விலகியே தான்.

  4. நாங்கள் எந்தப் பரிகாரத்தையும் சொல்லவமாட்டோம், நாகப் பாம்பைக் கொன்ற தோஷம் நிவர்த்தியாவதற்காகச் சாந்தியைச் சொல்லு கின்றேன். ஓர் சர்ப்பத்தின் பிரதிமையைக் கல்லினில் செய்து ஓர் அரச மரத்தின் கீழேயாகிலும் அல்லது மாரியம்மன் கோயிலிலாகிலும் தன் றுடைய மனத்தில் விகற்பயில்லாமல் ஜாதகர் வைப்பாராகில் இந்த நாகப் பாம்பின் தோஷம் விலகிவிடும், பிறகு

  5. சுதர்களும் தோன்று மென்றும் சொர்படி செய்யாறுகில் அதமாகும் சுதர்கள் தானும் அறைந்த ஊழ்செய் வாளுகில்

Page 607

சதமுடன் ஆண்பா லொன்று சத்தியு மொருவர் தீர்க்கம் மதிபணி பணிந்தோன் மாதே மாதுரு சேதி கேளாய்.

  1. ஜாதகருக்குக் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லுகின்றோம். இவ்விதமாகச் சாந்தியை இவர் செய்யாவிட்டால் குழந்தைகள் இறந்து விடுவார்கள். இங்கு சொல்லப்பட்ட பாவத்திற்குப் பிரீதியைச் செய்வாராகில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் நீண்ட ஆயுளோடையவர்களாக விருப்பபார்கள். சந்திரனையும் நாகப்பாம்பையும் ஆபரணங்களாகத் தன்னுடைய ஜடையில் தரித்துக் கொண்டிருக்கின்ற சிவபெருமானுடைய மீனவியாகிய பார்வதியம்மையே! இனிமேல் ஜாதகருடைய தாயாரின் விஷயங்களேச் சொல்லுகின்றோம், கேட்பீராக.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. மாதுரு சிவந்த மேனி மனமது கபடு முன்னு தீதர்ண குணமும் கொஞ்சம் சீலன்தன் மனம்போல்

[வாழாள் பாதகி வெளியில் செல்வள் பஞ்சம சாதி நேயம் ஏது காலத்தில் செல்வாள் யீரெட்டு ஆண்டுக் குள்ளே.]

  1. ஜாதகருடைய தாயார் சிகப்பு நிறமான தேகத்தையுடையவள்ர வள். இவள் வஞ்சகம், கள்ளம் ஆகிய இவற்றையுடைய மனத்தையுடைய வளாவள். இவளிடத்தில் கொஞ்சம் கெடுதியான குணமும் உண்டு, இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற்போல் ஒற்றுமையாக விருந்து வாழ்மாட்டாள். அஃதாவது இவள் புருஷனுக்கு விரோதமாக விருப்பாள். இவள் பாவியாகிப் புருஷனைவிட்டு வெளியே ஓடிப்போய்விடுவாள். இவருக்கு ஹரிஜன் ஜாதியைச் சேர்ந்த ஒரு கள்ளப் புருஷன்* சிநேகிதராக விருப்பபார் என்று முனிவர். இவள் எந்தக் காலத்தில் இவ்விதமாக ஓடிப்போய்விடுவாள் என்று கேட்கவே இவர் ஜாதகருக்குப் பதினெட்டு வயதிற்குள்ளவே இவ்விதமாக ஓடிபோய்விடுவாள் என்றார் முனிவர்.

குறிப்பு :- வியாக்கியானம் :- தாயாருடைய விஷயம் :- ஜாதகருக்கு மாதுரு ஸ்தானம் நான்காமது வீடு ஆகும். இதற்குடைய குரு இரண்டில் குடும்பஸ்தானத்தில் பணக வீட்டில் இருப்பது தாயாருக்குத் தோஷமாகும். இவரைத் திரிதையை அஷ்டமாதி பதியாகிய அங்காரகன் சனி ராகுவடன் சம்பந்தப்பட்டுப் பார்ப்பதும் தோஷமாகும். மேலும் மாத்ருகாரகனுடிய சந்திரன் சூரியனுடன் சம்பந்தப்பட்டு பன்னிரண்டில் மறைந்திருப்பதும் மாதுருக்குத் தோஷமாகும். பதினெட்டு வயதிற்குள்ளே அங்காரக தசை நடக்கின்றது. ஆகையால் அங்காரக தசையில் தாயார் வெளியே ஓடிப்போகின்ற அமைப்பு இருக்கிறது.

Page 608

  1. தன்துணை நாஸ்தி யாகும் சாற்றுவோ மிவள்முன் தென்திசை தோகை தன்னில் செனித்தினள் கோகுல [த்தில் தன்வரன் தாய்க்கு மாது சதாகாலம் பகையு மாகி அன்னவள் சாபம் சொல்வாள் அணுகும் பின்சென்மன் [தன்னில்.

  2. ஜாதகரின் தாயாருடைய சகோதரங்கள் நாசத்தை அடைவார்கள். தாயாருடைய முன்ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகிறோம். தெற்குத் திக்கிலுள்ள தோகை என்ற பழனி ஸ்தலத்தில் கோகுலமாகிய யாதவருடைய ஜாதியில் பெண்ணாகப் பிறந்து, தன்னுடைய புருஷனுடைய தாயாருக்கும் இவளுக்கும் எப்போதும் விரோதம் ஏற்பட்டுக்கொண்டு அதனுள் அவள் இவளுக்குச் சாபத்தைக் கொடுத்தாள். உன்னுடைய மறுஜன்மத்தில்

  3. உலகத்தார் வசையும் கூற உன்பந்து பகையு மாகி நிலையது தவிர்த்து வாழ்வாய் நீவடு மாகச் சொன்னுள் குலவிற்று அந்தச் சாபம் கோகையும் வாய்ப்பண் கண்டு நலமிலாக் கால நல்கியே நரகம் புக்கி.

  4. பூமியிலுள்ளவர்கள் உன்மீது அவதூராகவும் அவமானமாகவும் குற்றமாகவும் பேசவும், உன்னுடைய பந்துக்கள் உனக்கு விரோதமாகவும் இருந்துகொண்டும், நீ இருக்கவேண்டிய நிலையை, இடத்தை விட்டுவிட்டு, வேறிடத்தில் வாழக்கடவது என்று இடைபூருகவும் கொடுமையாகவும் சொன்னுள். அந்தச்சாபம் இவளே வந்தடைந்தது. இவள் வாயில் புண் கோய்கண்டு இறந்து எமபட்டணத்திற்குச் சென்று, நரகத்தில் முழ்கி கிடந்து

  5. சிறநுன் கோன் வரையப் பட்டுச் செனித்தனள் இந்தமாது வரன்மனம் போலே வாழா மருநகர் வாசி யாகும்

Page 609

வரும் சென்மம் காஞ்சி கீழ்பால் மருவிய சிறுனூர் தன்னில் அரிவை பஞ்சம வாக்கில் அருளவா என்று சொல்லுவோம்.

  1. நாள்கு திசைலயுடைய பரமேசுவரால் பிரமலயுடன் ல்முதப் பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுள். இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற்போல் வாழாபல் மற்றெரு ஊரில் வாசஞ் செய்வாள். இவள் தன்னுடைய மறுஜன்மத்தில் காஞ்சிபுரத்திற்குக் கிழக்குத் திக்கிலுள்ள ஓர் சிறிய கிராமத்தில் பஞ்சம பெண்ணுறக் பிறப்பாள் என்று சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மம்

  1. தந்தைமுன் சென்மம் சொல்வேன் சட்டனுடன் தீசர் வாழும் முந்திய நகரம் தன்னில் முதித்தனன் வைசிய செயாய் சந்ததம் செட்டு செய்து தான்வாழும் நாள் விதியைக் கேண்மோ திந்தைகள் ஒருபெண் பேரில் நிர்மித்தா என்று சொல்வோம்

  2. ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் சட்டனுடிசர் வாழ்கின்ற முதன்மையான நகரத்தில் வைசியருடைய ஜாதியில் ஆணுகப்பிறந்து எப்போதும் வியாபாரத்தைச் செய்துகொண்டு வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்த பாவத் தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக. இவர் ஓர் ஸ்திரீயின் பேரில் குற்றங் கள்ளச் சாட்டினர் என்று சொல்லுகின்றோம்.

34 மங்கையும் புகலும் கின்றுள் மறுகென்மம் மகவு மின்றி வந்திடும் மனேவி யாலே வாரணங்கள் அதிக மாக இந்தவார் சொல்ல லுற்றுள் யெய்திற்று அந்தத் தோஷம் பிந்திவே ரென்று காணண் புக்கினன் கால நடு

  1. அந்த ஸ்திரீ சொல்லுகின்றுள். உன்னுடைய மறுஜன்மத்தில் உனக்குப் பெண் இல்லாமலும், உனக்கு உன்னுடைய மனேவியால் பலவித அபகீர்த்திகள் அதிகமாக ஏற்பட்டும் நீ வாழக்கடவது என்று சொன்னுள்.

Page 610

ஜாதகரின் தகப்பனுடைய மறு ஜன்மம்

  1. காலன் தன் நாட்டைந்து கஞ்சனுல் வரையப் பட்டு சீலமில்லாத கங்கை குலமதி லுதிப்பாற எகும் பாவிகை சாபம் போலே பரவிடு மிச்சென் மத்தில் வேலன் பின்சென்மம் சொல்வோம் வேலூரில் யிக்

  2. ஜாதகருடைய தகப்பனுர் எமபட்டணத்திற்குச் சென்று பிரம தேவரால் பிரமலிங்குடன் எழுந்தப்பட்டுச் சுத்தமில்லாத வேளாளர் ஜாதியில் ஆணைகப் பிறப்பார். அந்த ஸ்திரியினுடைய சாபத்தைப்போலவே இவருக்கு இந்த இஜன்மத்தில் பலன்கள் நோடும். இவருடைய மற்ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லுவோம். இவர் வேலூரில் இந்த ஜன்மத்திய ஜாதியாகிய வேளாளர் ஜாதியில் ஆண்கப்

ஜாதகரின் தகப்பனுடைய மரணகாலமும் ஜாதகருடைய மரணகாலமும்

  1. பிறப்பனு மென்று சொல்வோம் பேசுவோ மரண காலம் இருட்டு ஆண்டு தன்னில் யமபுரம் சேர்வாற எகும் திருமகன் தனக்குச் சொல்வேன் சனிதிசை காலம் தன்னில் அறுபது யெழு ஆண்டில் ஆவணி மாதம் தன்னில் மரவியின் பதிக்குச் செல்வன் வரைகிறும் பின்சென் மத்தை

  2. பிறப்பார் என்று சொல்லுகின்றோம். இவருடைய மரணகாலத் தைப்பற்றிச் சொல்லுகின்றோம். ஜாதகருக்குப் பதிநுறுவது * வயதில் இவருடைய தகப்பனுர் இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்வார். ஜாதகருடைய மரணகாலத்தைப்பற்றிச் சொல்லுகின்றோன். சனி மகாதசை காலத்தில் அறுபத் தேழாவது * வயதில் ஆவணி மாதத்தில் ஜாதகர் இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச்சேர்வார். இவருடைய மற்ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம்.

Page 611

குறிப்பு :- வியாக்கியானம் :- பிதுர் மரணவிஷயம் :- ஜாதகருக்குப் பதினறு வயதில் அங்கார மகாதசை நடக்கின்றது. இக்காலத்தில் இவருடைய பிதிருக்கு மாரகள் சொல்லப்பட்டிருக்கின்றது. பிதிருடைய லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இந்த ரிஷப லக்கினத்திற்குச் சந்திரகாவியம் ஐம்பத்தோருவது பாடல் பிரகாரம் (ரிஷப லக்கினப் பலன் சொல்லும் பாடல் பிரகாரம்) அங்காரகன் மாரகராகின்றுர். இவர் மாரக ஸ்தான மாகிய ஏழாவது வீட்டிற்குடையவராய் இருப்பதால் ஜாதக சந்திரிகை இருபத்திரண்டாவது சுலோகம் பிரகாரம்கூட மாரக ராகின்றுர். இவர் நீசமாகி இவருடைய தசை மூன்றுவது தசையாய் வருவதால் குமாரசாமியம் மகாதசைப் பாடலும் நான் காவது பாடல் பிரகாரம் அங்காரகன் மாரகராகின்றுர். ஆகையால் இங்கு அங்காரக தசையில் பிதுருக்கு மாரகள் சொல்லப்பட்டிருக்கின்றது.

குறிப்பு :- ஜாதகருடைய மரண காலவிஷயம் :- கன்னியா லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை ஐம்பதிநுக்காவது சுலோகம் பிரகாரம் அங்காரகன் மாரகராகின்றுர். இவர் சனிக்கு மிகவும் அருகில் இருக்கின்றுர். சனி ஆறுக்குடையவராயும் கேது இருக்கும் வீட்டிற்குடையவராயும் இருப்பதால் குமாரசாமியம்மகாதசைப் படலம் நான்காவது பாடல் பிரகாரம் சனி மாரகராகின்றுர். ஜாதகசந்திரிகை இருபத்தேழாவது சுலோகபிரகாரமும் சனி எல்லோரையும் தள்ளிவிட்டு தானே மாரகன்செய்ய அதிகார முடையவராக விருக்கின்றுர். ஆகையால் சனி தன்தசையில் ஆறுவது வீட்டிற்குரிய தன் தசையின் இரண்டாவது பாகத்தில் அறுபத்தேழாவது வயதில் மாரகள் செய்வார் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய மறஜன்மமும் யோக பாவமும்

  1. பிரிதிவு தலத்திலே தான் பிறப்பபனும் சைவ சேயாய் பெரும் தந்தை பின் பின்சென்மங்கள் புலியூரில் சைவ சேயாய் வருவவா ணிவணின் யோகம் வரைகிரும் தந்தை மேலாய்ப் பொருளது பெருக்க மாகிப் புகழ் கிராம செட்டு செய்வன்

  2. ஜாதகர் பிரிதிவுஸ்தலமாகிய காஞ்சீபுரத்தில் சைவ ஜாதியில் ஆண் குழந்தையாகப் பிறப்பார். ஜாதகரைப்பெற்ற தகப்பனுடைய மறஜன் மத்தின் பின்ஜன்மத்தைச் சொல்லுகின்றேன். இந்தத் தகப்பனுர் புலியூரில்

Page 612

சைவர் ஜாதியில் ஆண்கப் பிறப்பார். ஜாதகருடைய யோகபாவத்தைச் சொல்லுகின்றேும். இவர் தன்னுடைய தகப்பனுடைய அந்தஸ்திற்கு மேலான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவர் அதிகமாகச் சொத்துக்கேள்ச் சம்பாதித்து, சிறப்பான கிராம விபாபாரத்தை இவர் செய்வார்.

38, நாளந்து ஆண்டு மேலாய் நாயகன் செய்வாரும் ஞாலங்கள் விருத்தி செய்வான் நவிலுவோம் சென்னா காலம் சாலவே கதி திருப்பு சதுருண்டு திங்க ளோடும் பாலகன் கெண்ட மெய்தும் பகைவரும் காத்துக்கேதான்

  1. ஜாதகர் தனக்கு இருபது வயதிற்குமேல் வியாபாரத்தைச் செய் வார். இவர் நிலங்களைப் பயிரிட்டுத் தான்ய வகையராக்க ளோ அதிகப் படுத்துவார். இவர் பிறந்தகாலத்தில் கதிர் என்ற சூரிய மகாதசையில் இருப்பு நின்ற வருஷங்கள் நான்கும், மாதங்கள் ஏழும் ஆகும். இக்காலத் தில் ஜாதகருக்குச் கெண்டங்கள் நேரிடும், விரோதிகள் காற்றில் அகப்பட்ட தைப்போல சிதறி ஓடிப்போா வர்கள்.

C. G. R.

Page 613

ஜாதகம் 35

இன ண கால கிரக நிலை

  1. 1மதி 2செய் 3மேடம் 4பணி 5மானில் 6மாலும் 7சீயம் 8புகர்கன்னி 9விதியு மீனம் குரு 10சாடி 11வெய்யோன் 12ஞானி கடகமுற இதுவே கிரகம் தானென்று எழிலாய் கன்னி சென்மமதாய் அதுவே பலன்கள் யெவ்வார் அறிவிப்பிர்கள் தவமுனியே

  2. கன்னி இன்ம லக்கினமாகி சிரகனிலை சந்திரனும் அங்காரகனும் மேஷத்தில்ும், ராகு மகரத்திலும், புதன் சிம்மத்திலும், சுக்கிரன் கன்னியிலும், சனி மீனத்திலும் குரு கும்பத்திலும், சூரி யனும் கேதுவும் கடகத்திலும் இருந்து இவ்விதமாக நவக் கிரகங்கள் அமைந்திருந்தால் தவத்தைச் செய்கின்ற முனிவர்களே! எவ்விதமான பலன்களேச் சொல்லுவீர் கள் என்று பார்வதியம்மையோர் கேட்டார்.

சனி குரு ராகு சந்திரன் அங்கா ரகன் சூரியன் கேது இராசி சக்கரம் புதன் லக்கினம் சுக்கிரன்

பரணி 4-ஆம் பாதம் சுக்கிர தசை வர 1-6-00

கனும், விருச்சிகத்தில் சந்திரனும், மகரத்தில் ராகுவும், கும்பத் திற். சூரியனும் சனியும் மீனத்திற் குருவும் சுக்கிரனும் ஆகும். குரு வக்கிர கதியில் இருக்கின்றார்.

Page 614

  1. சந்திரன்

  2. அங்காரகன்

  3. மெஷம்

  4. ராகு

  5. மகரம்

  6. பகன்

  7. சிம்மம்

  8. சுக்கிரன்

  9. சனி

  10. குப்பம்

  11. சூரியன்

  12. கேது

ஜனனமான நாட்டுச் சிறப்பு

  1. தானே ஆண்பால் செனனமுறும் தந்தை யில்லம் தென்வடக்கு மானே மேற்கு வாசலுறும் வடமேல் தந்திமாரி கீழ்பால் தேனே காளிதென் மேல்பால் சிறுஊராகும் கார்ண குலம் உனமில்லாத சேஷ்ட என்றேும் உரைப்போம் குடும்பச்சேதி தன்னை

  2. பிறந்த குழந்தை ஆண் குழந்தை ஆகும். இக் குழந்தையின் தகப்பனார் வீடு வடக்குத் தெற்கு வீதியில் மேற்கு வாசல் யுடையதாகும். யானே முகத்தை யுடைய விநாயகக் கடவுளின் கோயில் வடமேற்குத் திக்கில் இருக்கும் மாரியம்மன் கோயில் கிழக்குத் திக்கிலிருக்கும் காளியம்மன் கோயில் தென்மேற்குத் திக்கிலிருக்கும் பிறந்த இராமம் சிறிய இராம மாகும். குழந்தை கருணிகர் ஜாதியாகும். ஜேஷ்ட குழந்தையாகும்* ஜாதக ருடைய குடும்ப விஷயங்களைப் பற்றிச் சொல்லுகின்றோம்.

*குறிப்பு:-வியாக்கியானம் :-மூத்தச் சகோதர ஸ்தானமாகிய பதினேராவது வீட்டில் சூரியனும் கேதுவும் இருப்பது மூத்த சகோதரங் களுக்குத் தோஷமாகும். மூத்த சகோதர ஸ்தானபதியாகிய சந்திரன் எட்டிலிருப்பது மூத்த சகோதர தோஷமாகும். மூத்த ஆண் சகோதர காரகராகிய குரு ஆருவது வீட்டில் மறைந்து திருப்பது மூத்த ஆண் சகோதரர்களுக்குத் தோஷமாகும். அங் காரகன் எட்டில் மறைந்திருப்பது பொதுவாய்ச் சகோதரதோஷ மாகும். ஆகையால் இங்கு ஜாதகர் ஜேஷ்டன் என்று சொல் லப்பட்டடிருக்கின்றது.

ஜாதகரின் தகப்பனாருடைய சகோதர பாவம்

  1. சேதி யுரைப்போம் தந்தைது ண செப்பப் கேண்மோ ஆணேன்று மேதில் விருத்தி பின்னேனுய் விளம்பக் கேண்மோ அவன் குணத்தை

Page 615

ஓதும் சுகமாய் வார்த்தை தன்னை உலகில் கிருஷிவறுமை யில்லான் சாதிப்பாறும் சில சங்கை தரணியை விருத்தி செய்திடுவான்.

  1. வியசயங்களைச் சொல்லுவின்றேும். ஜாதகரின் சகப்பனுருடைய சகோதர்களேப் பற்றிச் சொல்லுவின்றேும், கேட்பீராக. இவருக்கு ஒரு சகோதரர் மீண்ட ஆயுளோ யுடையவராக விருப்பார். இவர் இளைய சகோதராவர். இவருடைய குணதிசயங்களேச் சொல்லுகின்றேும், கேட்பீராக. இவர் இனிமையான வார்த்தைகளேப் சொல்லுவார். இவர் பயிற்த தொழில் லேச் செய்வார். இவர் தரித்திரத்தையுங் கஷ்டங்களோம் அடைய மாட்டார். சில வார்த்தைகளேச் சொல்லி அவை சரியானவை, மேன்மையானவை என்று சொல்லி ஸ்தாபிப்பார். இவர் நிலங்களோப பயிரிட்டு தாநியவகைய ராக்கேள் அதிகப்படுத்துவார்.

இடுவன் யோழிதனக் கள்னமம் யியல்பாய் மனேவியோன் றுறுமோம் அடவாய் வடமேல் தானணுகும் அணுகா சுதர்கள் அம்பிகையோ துடியாய் வேறு மாதுவரில் சுதர்கள் தோன்று தோவிபரம் தடையாம் வேறு மாதணுகா சாருதர்க்குங் சந்ததியோ

  1. ஜாதகரின் தகப்பனுருடைய இளைய சகோதரர் ஏழ்மைகளுக்கு சாப்பாட்டைப் போடுவார். இவருக்கு மனேவி ஒன்றோபாகும். இந்த மனேவி வடமேற்குத் திக்கிலிருந்து வந்து நேரிடுவாள். இவளுக்குக் குழந்தைகள் இடையாப பார்வதியம்மையோடு எந்நுர் முனிவர்ட் இதன் பேரில் இரண்டாவது மனேவி வந்து சர்ப்பவித்தால் இந்த இரண்டாவது மனேவிக்கு குழந்தைகள் பிறக்குமோ, பிறக்காதோ என்ற விவரத்தைச் சொல்லுவீர் எந்று கேட்கவே, இரண்டாவது மனேவி ஏற்பட மாட்டாள் ஒரு சமயம் இவள் வந்து சம்பவித்தாளும் இவளுக்கு குழந்தைகள் பிறக்கா எந்றுர் முனிவர்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-புத்திர விஷயம்:- ஜாதகருடைய பிதிர் ஸ்தானம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இந்த ரிஷப லக்கினத்திற்கு இளைய சகோதர ஸ்தானம் முந்றுவது வீடாகிய கடகம் ஆகும். ஆகையால் கடகம் இளைய சகோதரருடைய லக்கினமாகும். இதற்கு எட்டில் புத்திரகாரகராகிய குரு மறைந்திருப்பதால் கர்மத்திற்குப் புத்திரன் இடைபாது. மேலும் சனி ஒன்பதில் இருப்பதால் புத்திர தோஷமும் உண்டு. தத்து புத்திர யோகம் இருக்கின்றது. கடகத்திற்கு ஐந்திற்குடைய

Page 616

ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்கள்

  1. ததியே சனிக்கா முன் வேறுசாரும் குடும்பம் பின்பாலில் சதிருய் உறைப்பபோம் தந்தைகுணம் தரணி விருத்தி செய்திடுவன் பதியில் செலவு ஆளடுமை பண்ணேயர் விருத்தி பண்டியுடன் பொதுவாய் கிராம கணக்குச் செய்வான் புகழ்ந்தோர்க் கன்பன்

  2. ஜாதகர் பிறப்பதற்கு முன்னமே குடும்பத்தில் பாகப்பிரிவின ஏற்பட் டுட் தகப்பனுடைய இல்லே சகோதரர் வேறே போய் வீப்பார். இனி மேல் தகப்பனுடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றும், இவர் நிலங்களேப் பயிரிட்டுத் தானிய வகையராக்கேள அதிகப்படுத்துவார். குடும்பத்தில் செலவுகள் ஏற்படும், வேலைக்காரர்களுண் டு. செய்கால் நிலங் களும் ஏர்களும் விருத்தி யடையும். வண்டி வாகன முள் ஊண் டு. இவர் விராமக் கணக்குபிள்ளை வேலையைச் செய்வார், தன்னைப் புகழ்ந்து, மெச்சிப் பேசுகின்றவர்களுக்கு இவர் பிரியமுள்ளவராக விருப்பார் பார்வதி யம்மையே!

  3. அரவே போலே முன்கோபம் அனுளமும் பின்பு சாந்தமுறும் நெறியைக் காப்பான் தெய்வபக்தி நிதமும் ராசயிஷ்ட முளநன் குறியும் முகமார்பதனி லேஉறும் குலத்தோர் மதிப்புகொண் டிடுவன் வறுமை காணுன் மாநிறத்தன் வரைந்த நற்குணத் தாளுக்குயிர்வான்

  4. ஜாதகருடைய தகப்பனுக்குச் சர்பத்திற்கு வருவதைப் போல முன் கோபம் வரும். இது உடனே சாந்தத்தைப் பாட்டுத் தண்ணீவிடும். இவர் நல்ல மார்க்கத்தை யுடையவராவார். இவர் தினதோ றும் தெய்வங் களின் பேரில் அன்புடையவராவார். இவர் அரசாங்கத்தாருடைய அபிமா னத்தை யுடையவராவார். இவருடைய முகத்திலும் மார்பிலும் அடையாளங் களிருக்கும். இவரைத் தன்னுடைய பந்துக்கள் கெளரவப்படுத்துவார்கள். இவர் தரித்திரத்தையுங் கஷ்டங்களையும் அருபவிக்க மாட்டார். இவர் மாநிற மான தேகத்தை யுடையவராவார். இதுவரையிலும் சொல்லப்பட்ட நல்ல குணங்களே யுடைய இந்தத் தகப்பனுக்கு இந்த ஜாதகர்

Page 617

  1. உதிப்பானிவணின் குணம் கேளாய் உயர்வாம் புத்தி யூகையுளன் ததிநெய் பிரியன் கல்விமிகும் தரணி அதிகம்தான் சேர்ப்பன் வதிபன் சிலர்பால் தான்நுகி வாழ்வன் கணக்கு தானெடுதி அதுவும் தீதாம் கத்திரியோகம் அறிவிப் போமே அத்திரியும்

  2. பிறப்பார். இவருடைய (ஜாதகருடைய) குணதிசயங்களேச் சொல்லுகின்றோம், கேட்பீராக. இவர் மேன்மையான சிறந்த அறிவை உடையவராவார். நல்ல கேட்டத்தில் புகுத்திருப்பார். நல்ல புத்தியை உடையவராவார். இவர் தயிர் நெய் இவற்றின் பேரில் ஆசையைப் படையவராவார். இவர் அதிக வித்தை உடையவராவார். இவர் நிலங்களை அதிகமாகச் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார். இவர் சிலரை அண்டி அவரிடத்தில் கணக்கு எழுதும் வேலையிலிருந்து ஜீவனைச் செய்வார். இந்த வேலையையும் இவர் விட்டுவிடுவார். இவருக்குக் கத்திரி யோகமுண்டு என்று சொல்லுகின்றோம். பிறகு அத்திரி மாமுனிவர் சொல்லுகின்றார்,

ஜாதகருடைய சகோதர பாவம்

  1. தன் துணை தசமேல் தோன்றும் தங்காது ஆண்பால் ருந்தான் கன்னிகை அறுவர் தீர்க்கம் கழுவோம் பின்பால் சேதி என்ன காரணத்தினுலே யிவனுக்குத் துணை ஆண் தோஷம் முன்னமே சொல்லு மென்ன முன்னிறுத் குடையயான் பேடியாய்

  2. ஜாதகருக்குப் பத்து வயதிற்குப் பிறகு சகோதரர்கள் உண்டாவார் கள். இவருக்குச் சகோதரர் சிக்கிரத்தில் இறந்து விடுவார்கள். ஆறு சகோ தரிகள் நீண்ட ஆயுளை உடையவராக விருப்பார்கள். இவர்களுடைய விஷ யங்களைப் பின்னல் இரண்டாவது பாகத்திற் சொல்லுகின்றோம். எந்தக் காரணத்தினுல் ஜாதகருக்குச் சகோதரருடைய தோஷமுண்டு என்பதை உடனே சொல்லுவீர் என்று கேட்கவே, மூன்றிற் குணடையவராகிய அங்கார தன் எட்டாவது வீட்டில்

Page 618

  1. இருபதால் தூண ஆண் தோஷம் யியல்மதி அவரேு தொத்து வருவதால் பெண்கள் விருத்தி மத்தியில் சிலது தோஷம் அறிவிப்போம் உத்திர பாகம் அன்னேயின் சேதி கேளாய் நறுமலர் யிஷ்டம் கொள்வள் நற்புத்தி அடக்க மாவாள்

  2. இருபதால் சகோதருக்குத் தோஷ முன்டாகும். இந்த அங்க காரகனுடன் மதி என்ற சந்திரன் கூடி நடபாய் இருபதால் சகோதரிகள் பிறந்து வளருவார்கள். இவர்களில் சிலர் மத்திய வயதுடையவர்களாய் இறந்து விடுவார்கள். மற்ற விஷயங்களைப் பின்பாகவே இறண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம். இனிமேல் ஜாதகரின் தாயாருடைய குணநி சயங்களைச் சொல்லுகின்றோம், கேட்பீராக. இவள் வாசனையுள்ள புஷ்பங் களின் பேரில் பிரியமுள்ளவள். நல்ல புத்தியை யுடையவளாவள், சாந்த முழ் அமைதியுமுடையவளரவள்.

*குறிப்பு :- வியாக்கியானம் :- இந்தச் சந்திரன் சூடட எட்டிலிருப்பதால் சில சகோதரிகள் மத்திய வயதுடையவராகி இறந்து விடுவார்கள்.

  1. வரன்மனம் போலே வாழ்வள் அன்னம் போல்சாய் லோக்கும் நெறி கார்ப்பாள் சீலமுண்டு நிலேக்காது தூணவர் வர்க்கம் அறிவயில் தென்பா லாகும் அனுகிடும் கன்னி யொன்றே வருமாறு தூணவர் தோஷம் மதிக்கு மூன்றோன் வியத்தில்

  2. ஜாதகருடைய தாயார் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற் போவாள். தன்னுடைய கணவருக்கு அன்புப்பாடு செய்ப் போல் அழகான ரூபத்தை யுடையவளாவள். இவள் நல்ல மார்க்கத்தை யுடையவளாவள். பரிசுத்தமானவள், நல்லொழுக்கங்களோ யுடைய வளாவள். இவருக்கச் சகோதரர்கள் உயிருடன் இராமல் சாகிறம் இறந்து விடுவார்கள். இவளுடைய வீடு தெற்குத்திக்கிலிருக்கும், இவ ஊக்கு ஒரு சகோதரிதான் உண்டு. இவளுக்கு சகோதர தோஷமும் ஏற்பட்ட விவரத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, மதி என்ற சந்திரனுக்கு மூன்றுவது வீட்டிற்குடையவராகிய புதன் பன்னிரண்டாவது வீட்டில் இருபதாலும்,

Page 619

  1. காரிய மேழில் தங்க கழறினேும் துரேணவர் தோஷம் தீரமாய் யிவள் முன்சென்மம் செப்புவோம், பழனி நீரணி கங்கை சேயாய் நேர்ந்துமே பறுமை யின்றி பாரினில் வாழும் நாளில் பகருவோ பா மழி தானே

  2. காரி என்ற கனி எலாவது விப்படில் இருப்பதாவும் காரயருக்கு சகோதர தோஷத்தைச் சொன்னேோம். இனிமேல் இவளுடைய முன் ஜன்மத்தைப் பற்றித் தைரியமாய்ச் சொல்லுவிகின்றேோம். இவள் பழனி என்ற கோட்டத்திரத்தில் விபூதியை அணிந்து கொள்ளுகின்ற வேளாளர் குலத்தில் பெண்ணுளகப் பிறந்து தரித்திரத்தையுங் கஷ்டங்களையும் அனுபவிக்காமல் பூமியில் வாழ்கின்ற காலத்தில் இவளுக்கு வந்து சம்பவித்த பாவங்களேச் சொல்லுவிகின்றேோம்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-தாயாருடைய சகோதர பாவத்தை அறிய வேணுமானால் சந்திரனே லக்கினமாக வைத்துக் கொண்டு இதற்கு முன்னுவது பாவத்தையும் பதிதோனாவது பாவத்தையும் (அஃதாவது சகோதரப் பாவங்களே) ஆராய்ச்சி செய்து பலன் சொல்ல வேண்டும் என்று பல தீபிகை பதிநோந்தாவது அத்தி யாயம் இருபத்து நான்காவது சுலோகத்திலும் சில இதர கிரந்தங்களிலும் சொல்லி யிருக்கின்றது. இங்கு சந்திரனுக்கு மூன்றிற்குடைய புதனையும் பதினென்றிற் குடைய்ச் சனி யையும் ஆராய்ச்சி செய்து பலன் சொல்லியிருக்கின்றார்.

  1. மைத்துனன் மனேவி பேரில் வர்ணித்தாள் சிலேடை வார்த்தை சுற்றித்தார் அதனைக் கேட்டுடத் தோகையை விலக்க லுற்றார் பத்தினி மன வெறுப்பால் பகருவாள் சாபம் தானும் குத்த மில்லாமல் யென்மேல் கொடுமைகள் சொன்ன பாவி

  2. ஜாதகருடைய தாயார் தன்னுடைய மைத்துனருடைய மனேவி யின் பேரில் இரண்டு அர்த்தங்களே யுடைய சில சிலேடையான வார்த்தை களே நின்தயாகச் சொல்லினுள். இதைப் பந்துக்கள் கேட்டு, இந்த மனேவி யை வீட்டிலிருந்து துறத்தி விட்டார்கள். இவள் மனத்தில் துன்பத்தை அடைந்து சாபத்தைக் கொடுத்தாள். யாதொரு குற்றமும் இல்லாத என் பேரில் நின்தைகளேச் சொல்லிய பாவியாகிய நீ

  3. மறுசென்மம் தூணக ளின்றி மன துய ரதிக முண்டாய் உறும் புத்திரு மின்றி உலகினில் வாழ்வா யென்று

Page 620

  1. உன்னுடைய மற்ற ஜன்மத்திலும் சகோதரர்களில்லாமலும், மனத் தில் அதிகமான துன்பத்தை யுடையவளுமாகியும், புத்திரர்கள் இல்லாமலும் இருந்து நீ உலகினில் வாழக் கடவாய் என்று சாபத்தைக் கொடுத்து விட்டுத் தெருவிலுள்ள மண் தூஎ வாரித் தூற்றி விட்டுப் போய் விட்டாள். இந்தத் தோஷமானது, சாபமானது இவளோ வந்ததைந்தது. இவளுக்கு முன் ஜன்மத்திய கடைசி காலத்தில் வாயில் புண் நோய் வந்து சேர்ந்தது.

  2. காலன்தன் பதிக்குச் சென்று கடுசனையைப் பட்டு சீலமா மிக் குலத்தில் செனித்தவ ஒன்று சொல்வோம் ஞாலமேல் துனேவர் தோஷம் நாயகிக்குக் கர்மதிற்கு எலாது சுதர்கள் தானும் யியம்பவோ மிவள்பின் சென்மம்

  3. ஜாதகருடைய தாயார் பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய்ப் பிரமசேவகனால் பரலோகியாள் எனும்பட்டுச் சொன்னாள். இந்த ஜன்மத்திய ஜாதியில் பிறந்திருக்கின்றள் என்று சொல்லுகின்றும். ஆகையால் இந்தப்பூமியில் இவளுக்குச் சகோதர தோஷம் சேர்ந்தது. இவளுக்குக் குங் கர்மத்தைச் செய்ய பிள்எ இருக்காது. இனிமேல் இவளுடைய பின் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றும்.

  4. உத்திரம் வெங் கடத்தில் உதிப்பளாம் சததிரிய [செயாய் வித்தகர் பராசர் சொல்வார் விளம்பினீர் கர்ம புத்திரன் குத்தமா என்று சொன்னீர் குழவியு மொன்று நிற்க பத்தாத காரணங்கள் பகர்வீர் முனியே நீதான்

  5. வடக்குத் திக்கிலுள்ள வேங்கடம் என்ற திருப்பதி ஸ்தலத்தில் கூத்திரியருடைய ஜாதியில் பெண்ணாகப் பிறப்பாள். பராசர மஹரிஷி கேட்கின்றார். ஜாதகருடைய தாயாருக்குக் கர்மஞ் செய்ய புத்திரன் இருக்க மாட்டார் என்று சொன்னீரே, ஜாதகராகிய ஓர் புத்திரன் இருக்கின்றே இதற்கு இன்னம் குறைவாயுள்ள காரணங்களேச் சொல்லுவீர், முனிவரே ! மீர் தான்.

Page 621

  1. மன் ன ஹுக் கிருபான் யேழில் ஆண்டில் கெண்ட மொன்று கண்ணிக போகத் தாலே கழறுவோம் பிணியே யென்றும் என்ன நோயணுகும் சொல்வாய் யெய்தும் நீரதிக மென்றும் சொன்ன நோய் உருபுமாரல் துன்பங் ளதிக மெய்தும்

  2. ஜாதகருக்கு இருபத்தேழாவது வயதில் ஒரு கண்டம் நேரிடும். ஸ்திரியிடத்தில் இவர் சம்போகன் செய்ததாலே ஒரு வியாதி உண்டாகும் என்று சொல்லுவின்றும். எவ்விதமாய் ரோகம் உண்டாகும் என்பதைச் சொல்லுவீர் என்று கேட்கவே நீர் வியாதி உண்டாகும் என்று சொல்லுகின்றீர். இங்கு சொல்லப்பட்ட நீர் வியாதியால் ஜாதகர் நிறைவு குணமடைந்து இவருடைய ருபமும் மாறி விடும். இவருக்கு அதிக மான கஷ்டங்களும் உபத்திரவங்களும் உண்டாகும்.

  3. வந்தூழ் தன்ஏ வேண்டி வரகிரூம் கிரிகை யொன்று விந்தையாய் கர்ம சாந்தி வித்தகன் தனக்குச் செய்து பிந்தியும் ஐந்தின் பக்கம் புகட்டுவாய் மூவைந்து னள் அந்தத் தார் வந்கி ளீங்கி அவனுமே தீர்க்க சீவி

  4. ஜாதகருக்கு ஏற்பட்டுவீட்ட விணையை நிவர்த்தி செய்வதற்காக தீரு சாந்தியை சொல்லுகின்றும். ஜாதகர் தனக்காக கர்ம சாந்தியைச் செய்து பிறகு ஐந்தாவது பட்சத்திலுள்ள பதினேழு தினத்திற்குள்ளே இந்த விணே நீங்கி ஜாதகர் நீண்ட ஆயுளே யுடையவராவார்.

  5. ஜாதகருடைய விவாகமும் மண வியின் குணதிசயங்களும் அதற்குப் பின் மணத்தைச் சொல்வேன் அனுகிடும் தென்கீழ் கண்ணி வதிபதி உணத்தைச் சொல்வேன் மானிறம் உணச்சல் தேகி சதியிலா மனத்த ளாகும் சற்பாத்திரி யோக சாளி துதிசெய்தோர்க் குதவு வாளாம் சோம்பிடாள் காரி யத்தில்

Page 622

18, இதன் பிறகு ஜாதகருடைய விவாகத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவருக்கு மனைவி தென் கிழக்குத் திக்கிலிருந்து வருவாள். இவளுடைய குணதிசயங்களே பற்றிச் சொல்லுகின்றேன். இவள் மாநிற மான தேகத்தை யுடையவளாவள். இவள் மீண்டும் மெலிந்து வாடிய தேகத்தை யுடையவளாவள், இவன் வஞ்சகம் இல்லாத மனத்தை யுடையவளாவள். இவள் குடிசியானவள். நல்ல குணங்களை யுடையவள். நல்ல காரியங்களேச் செய்யக் கூடியவள். யோகத்தை யுடையவளாவாள். இவளே வணங்கினவர்களுக்கு இவள் உபகாரத்தைச் செய்வாள். இவள் காரியங்களேச் செய்து முடிப்பதில் சோம்பலில்லாதவளாவள்.

  1. நன்நடை மிருது வார்த்தை நல்லோர்க்கு நல்ல ளாவள் பொன்பணி அதிகம் சேர்ப்பள் புண்ணிய மனத்தளாகும்

கன்னிக்குச் சுதர்கள் தோஷம் கழறுவீர் விபரம் தன்னே துன்னாகு அஞ்சில் தங்க சுரர் குரு ஆறிலேற்.

  1. ஜாதகருடைய மனைவி நல்ல நடத்தையை யுடையவளாவள். இவள் இனிமையாகப் பேசுவாள். இவள் நல்லவர்களுக்கு நல்லவளாக விருப்பாள். தனத்தையும் ஆடை ஆபரணங்களையும் அதிகமாகச் சம்பாதித்து சேர்த்து வைப்பாள். இவள் தானதர்மங்களேச் செய்கின்ற நல்ல மனத்தை யுடையவளாவள். இவளுக்குப் புத்திர தோஷமுண்டு. இதற்குக் காரணங்களே விவரமாகச் சொல்லுவீர் என்று கேட்கவே, கெடுதியான ராகு ஐந்தாவது வீட்டிலும் சுரர்க்குரு என்ற தேவ குருவாகிய குரு ஆறுவது வீட்டிலிருப்பதாலும்

  2. குடும்பத்தோன் நீச்ச மாகக் கூறினேன் புத்திர தோஷம் அடவுடன் பூர்வம் தன்னில் அனுகிற்று விணேயனேகம் விடம்போல் சேர்ந்த தென்ரூம் விளம்புவீ ரந்தச் சங்கை தடவரை மகளே பூர்வம் சாற்றவோம் கேட்டி டாயே

  3. குடும்பத்தோன் என்ற இரண்டாவது வீட்டிற்குடைய சுக்கிரன் கன்னியா ராசியில் நீசமாகி இருப்பதாலும் இந்தப் புத்திர தோஷத்தைச் சொன்னேன். ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் அநேகப் பாவங்க ளேச் செய்திருக்கின்றார். இந்தப் பாவங்கள் பாம்பின் விஷத்தைப் போலத் திமையாக இந்த ஜன்மத்தில் இவரை வந்தடைந்திருக்கின்றன என்று சொல்லுகின்றேரும். இந்த விஷபங்களே விவரமாக சொல்லுவீர் என்று கேட்கவே விசாலமான உபர்ந்த மேலயின் அரசனுகிய பர்வத ராஜனுடைய புத்திரியாகிய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லுகின்றோம் கேட்பீராக என்றோர் முனிவர்.

Page 623

  1. முன்சென்மம் கொங்கு நாட்டில் முதித்தனன் ரெட்டி பொன்பல முடைய ருகிப் பேதையுமத்தே யுண்டாய் அன்னவன் வாழு ளாளில் அணுகினா விணையைக்

தன்ணில்லம் நாக மொன்று சார்ந்தது வெகு ளாக

  1. ஜாதகர் தன்னுடைய முன்ஜன்மத்தில் கொங்கு நாட்டில் ரெட்டி யாருடைய ஜாதியில் ஆணாகப் பிறந்து அதிக தனத்தை யுடையவராகியும் மனேவி மக்களையு முடையவராகியும் வாழ்கின்ற காலத்தில் சம்பவித்தப் பாவத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக. இவருடைய வீட்டில் ஒரு நாகப்பாம்பு அதிக காலமாக வசித்துக் கொண்டு இருந்தது,

  2. மாரது மகளோக் கண்டு வாட்டியுள் கழியுமலே தீரமாய்க் கால ருடு சேர்ந்தது யென்று சொல்வோம் பாரினில் அந்தத் தோஷம் பற்றிற் றென்று

வேறெறு விஷயகள் காணுன் வித்தகேட் டாயே

  1. ஜாதகர் இர்த்தப் பாம்பைப் பார்த்து விட்டு இதென்ன ஒரு தடியால் அடிக்கவே இது தெரியமாய் இறந்து எமபர்.டணத்திற்குப் போய்ச் சேர்ந்து வீட்டது என்று சொல்லுகின்றேும். இந்தத் தோஷமானது பூமியில் இவரை வந்து அடைந்தது என்று சொல்லுகின்றேும். இவர் வேறே எந்தப் பாவத்தையுஞ் செய்யவில்லே, பார்வதியம்மையே! கேட்பீராக.

23, அரவதைக் கொன்ற தோஷம் அணுகிடு மிச்சென் மத்தில் பெரும்சுதர் தோஷ மெய்தும் புகலுவோம் கிரிகை யொன்று அரவமே செய்து அரசின்கீழ் ளைப்பாறு கில்

குறையது நிவர்த்தி யாகிக் குழவிகள் விருத்தி தீர்த்தம்

  1. இந்த நாகப்பாம்பைக் கொன்று விட்ட தோஷம் ஜாதகரை இந்த ஜன்மத்திலும், பிறக்கின்ற பிள்ளைகள் ஒக்கிரத்தில் இறந்து விடுவார்கள். இதற்காக ஒரு சாந்தியைச் சொல்லுகின்றேன். ஒரு பாம் பின் பிரதிமையைக் கல்லில் செய்து அரச மரத்தின் கீழே ஜாதகர் நாகப் பிரதிஷடையாக வைப்பாராகில் இந்தத் தோஷம் விலகிப் போய்க் குழந்தை கள் பிறந்து நீண்ட ஆயுள் யுடையவர்களாக விருப்பார்கள்.

Page 624

  1. சொற்படி செய்வார் ரூகில் சுதார்கள் தோன்று தோன்றில் தீர்வு ம் சொற்படி செய்வார் ரூகில் துலங்கிரு மாண்பர் லோன்று மைப்படி விழிமார் மூன்று வரைகிரோம் பால னுக்கு அப்பணி சடையோன் தேவி அருளிய மொழி குன்றுது

  2. நாங்கள் சொல்லிய பிரகாரம் ஜாதகர் சாந்தியைச் செய்யாராகில் குழந்தைகள் பிறக்கா, ஒரு சமயம் பிறந்தால் இவை சிக்கிரம் இறந்துவிடும். நாங்கள் சொல்லிய பிரகாரம் இவர் செய்வராகில் ஒரு பிள்ளையும் மூன்று பெண்களும் இவருக்குப் பிறப்பார்கள் என்று சொல்லுகின்றோம். நாகப் பாம்பைத் தன்னுடைய ஜாடையிற் தரித்துக் கொண்டிருக்கின்ற சிவபெரு மானுடைய மனோவியாகிய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

  3. தன்னையின் பூர்வம் தன்னே சாற்றுவோம் தில்லே [தன்னில் வந்தனன் வைசிய செயாய் வணிபங்கள் பலவாய்ச் [செய்து க்‌ஷ்பணே மகளே யுடையாய்ப் கெள உபகாரியாய் வந்தவர்க் கன்ன பீந்து அரமதி லிச்சை யாயும்

  4. ஜாதகரின் தகப்பனுருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லு இன்றோம். இவர் தில்லே என்ற சிதம்பர கோஷத்திரத்தில் வைசியருடைய ஜாதியில் ஆண்கப் பிறந்து பலவிதமான வியாபாரங்களோச் செய்து கொண் டும் மனோவி மக்களோ யுடையவராகியும் ஜனங்களுக்கு உபகாரத்தைச் செய்து கொண்டும் தன்னிடத்திற்கு வந்தவர்களுக்குச் சர்ப்பாட்டைப் போட்டுக் கொண்டும், தானதர்மங்களில் பிரியமுடையவராயும் இருந்து கொண்டும்,

  5. முன்வினோ யில்லாத் தாகி மேவினன் கால ரூகில் போன்னவன் வரையப் பட்டுப் பிறந்தவ ணிவோன் [யன்றோம் பின்சென்மம் வள்ளுர் தன்னில் பிறப்பனும் பிரம்ம [செயர்ப் அன்னோயும் கேட்க லுற்றுர் அவனுமிச் சென்மன். [தன்னில்

Page 625

  1. முன்ஜன்மத்திய பாவம் ஒன்றும் இல்லாதவராகியும் இருந்து, பிறகு இறந்து எமபட்டணத்திற்குச் சென்று பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் ஜாதகருடைய தகப்பனார் வந்து பிறந்திருக்க கின்றார் என்று சொல்லுகின்றேும். இவர் தன்னுடைய மறு ஜன்மத்தில் வள்ளுர் என்ற திருவள்ளூரில் பிராமண ஜாதியில் ஆணாகப் பிறப்பார். இதன் பேரில் பார்வதியம்மன் கேட்கவாரம்பித்தார், இவர் இந்த ஜன்மத்தில்

  2. அன்னகர் கிராம கணக்கு அவனுமே செய்து வந்தோன் முன்குல முதிக்கும் வண்ணம் முறைப்பீர்கள் முனியே நீதான் இன்னவன் சிலராபத்துக்க் கிரங்கியும் மாலின் பக்தி உன்னத தலங்கள் சென்று உபர்ன் தோர்கள் பக்தியாயும்

  3. இவருடைய கிராமத்தின் சர்க்கார் கணக்கு வேலையைச் செய்து கொண்டு ஜீவனஞ் செய்து வந்த இவருக்கு எவ்விதமாகப் பிராமண ஜாதி யில் ஜனனம் ஏறிடும், இதனுடைய காரணத்தைச் சொல்லுவீர் முனிவரே! நீர் என்று கேட்கவே இவர் சிலருடைய கஷ்ட காலங்களில் மனமிறங்கி உதவி செய்தாலும் மகாவிஷ்ணுவின் பேரில் அன்புடையவராகி, மேன்மை யான சிறந்த தெய்வீக ஸ்தலங்களுக்கு யாத்திரையாகச் சென்றும் பெரி யோர்களிடத்தில் அன்புடையவராகியும்

ஜாதகரின் தகப்பனுடைய மரணகாலம் 28. அராமதி லிச்சை யுண்டாய் அவனுமே வாழ்வ தாலே மறைகுல முதிப்பா னுக்கும் வரைகுவீர் கர்ம காலம் திருமக னுற்பா ஏந்தில் செம்புவோம் தந்தை

  1. காரிமத வாஈ பெற்றக் காதலி கேட்ட டாயே கானகர்மத்தீச் செய்பவசில் பிரியமுள்ள பவராகியும் ஜாதகருடைய தகப்பனார் வாழ்வதாலே பிராமண ஜாதியில் பிறப்பார். இவருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். ஜாதகருக்கு நாற்பத்தைந்தாவது வயதில் இவருடைய தகப்பனுக்கு மரணம் ஏறிடும். கற்ப்பு மத வாஏ முகத்தையுடைய விநாயகக் கடவுளேப் பெற்றெடுத்த பார்வதியம் மைபே ! கேட்டராக.

*குறிப்பு:-வியாக்கியானம் :-பிதாமரண கால விஷயம் :-ஜாதகருக்கு நாற்பத்தைந்தாவது வயதில் குருமகா தசை நடக்கின்றது,

Page 626

பிதுர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். ரிஷப லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகம் பிரகாரம் குரு மாரகராகின்றுர். இந்தக் குரு அஷ்டமலாபாதி பதியாகின்றுர். ஆகையால் இவர் தசையில் இங்கு பிதுருக்கு மரணம் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகரின் தாயாருடைய மரணகாலமும் ஜாதகருடைய மரணகாலமும்

  1. எண்ணேந்து எட்டு ஆண்டில் ஏகுவாள் அன்னே

தின்ணமாய் சாதகர்க்குச் செப்புவோ மறுப தாண்டில் வண்ணமாய் மேட மாதம் வரைகிரும் கெண்ட

அண்ணிலப் பூனை செய்யும் அம்பிகை யாலே கேளாய்

  1. ஜாதகருடைய தாயார் ஜாதகருக்கு நாற்பத் தெட்டாவது வயதில்* இறந்து விடுவாள். ஜாதகருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் தனக்கு அறுபதாவது வயதில்* மேட மாதம் என்ற சித்திரை மாதத்தில் இறந்து விடுவார் என்று சொல்லுகின்றேும். சிவபெருமானேப் பூஜை செய்கின்ற பார்வதியம்மையே! கேட்பீராக.

*குறிப்பு:-வியாக்கியானம்:-ஜாதகருடைய தாயாருடைய மரண விஷயம் :-மாதிருலக்கினம் நான்காவது வீடாகிய தனுசாகும். தனசு லக்கினைத் திற்கு ஜாதக சந்திரிகை அறுபதாவது சுலோகப் பிரகாரம் சனி மாரகராகின்றுர். இவருடைய வீட்டிலுள்ள குரு ஜாதக சந்திரிகை இருபத்து மூன்றுவது சுலோகம் அதிக மாரக ராகின்றுர். மேலும் துய்ப்ப கேரளம் எட்டாவது பாவம் பதிநுங்காவது பாடல் பிரகாரமும் சுக்கிர நாடிப் பிரகாரமும் லக்கினத்திபதியாகிய குரு மாரகராகின்றுர். ஆகை யால் ஜாதகருக்கு நாற்பத் தெட்டாவது வயதில் தனுடைய தாயாருக்கு மரணம் ஏற்படும் என்று இங்கு சொல்லப்பட்டிருக் கின்றது.

*குறிப்பு :-ஜாதகருடைய மரண விஷயம் :-ஜாதகருக்கு அறுபதாவது வயதில் சனி மகாதசை நடக்கின்றது. ஜாதக சந்திரிகை ஐம்பத்து நான்காவது சுலோகம் பிரகாரம் குரு மாரகராகின்றுர். இவ் ருடைய வீட்டிலுள்ள சனி ஜாதக சந்திரிகை இருபத்து மூன்று வது சுலோகம் பிரகாரம் அதிக மாரகராகின்றுர். மேலும் ஜாதக சந்திரிகை இருபத்தேழாவது சுலோகம் பிரகாரம் சனி ஏழுவது தசாநாதனிப குருவைத் தள்ளி விட்டுத் தானே மாரகராகின் றுர். ஆகையால் ஜாதகருக்கு இங்கு சனி மகாதசையில் அறு பதாவது வயதில் மாரகம் சொல்லப்பட்டிருக்கின்றது. குரு

74

Page 627

தசை ஆறுவது தசையாக வந்தால் தமிழ் ஜாதகாலங்காரம் தொள்ளாயிரத்து எழுபத்தைந்தாவது (975-ஆவது) பாடல் பிரகாரமும் குமார சாமியம் மகாதசைப்படலம் நான்காவது பாடல் பிரகாரமும் ஜாதகருக்கு மாரகஞ் செய்து விடுவார். ஆனல் இங்கு சனி குருவைத் தள்ளிவிட்டு, ஜாதக சந்திரிகை இருபத்தோராவது சுலோகம் பிரகாரம் தானே மாரகத்தைச் செய்ய அதிகாரமுடையவராய் விருக்கின்றார்.

  1. இதற்குள்ளே மாரகங்கள் யிலகாதோ விபரம்

சதிமேக நீர்வியாதி சார்ந் திடும் முன்னுல் சொன்னேன் அதுசாந்தி செய்யில் நீங்கி அறுபது ஆண்டு தீர்க்கம் குதர்க்கமாய்ச் செய்யா னுகில் குறித்தன மத்திய.

  1. இந்த அறுபதாவது வயதிற்கு முன்னமே ஜாதகருக்கு மரணம் நேரிடாதோ என்பதைப் பற்றி விவரமாகச் சொல்லுவீர் என்று கேட்கவே, இவருக்கு மேகரோகம் என்ற நீர் வியாதி நேரிடும் என்று முன்பே சொல்லி இருக்கின்றேன். இதற்காக இவர் சாந்திச் செய்தால் இந்த ரோகம் நீங்கி இவர் அறுபது வயது வரையிலும் நீண்ட ஆயுள். யுதையவ ராவர். இவர் முறை கெட்ட தருக்கமாய் (நம்பிடாமல்) சாந்தியைச் செய்யா விட்டால் இவருக்கு மத்திய வயதில் மரணஞ் சம்பவித்துவிடும்.

ஜாதகருடைய மறுஜன்மமும் : ஜீவன பாவமும்

  1. மறுசென்மம் காஞ்சி தன்னில் வருவான் கங்கை சேயாய்ப் பொருளது பெருக்க மாகிப் புகழான செட்டு செய்வான் திருமகன் யிச்சென் மத்தில் சீவனம் புகல்வீ ரய்யா தரையினுள் உய்வா னுகும் தன்னெக்குத் தாழ்வுண தான்

  2. ஜாதகர் தன்னுடைய பின் ஜன்மத்தில் வேளாளர் குலத்தில் ஆணுக்குக் காஞ்சிபுரத்தில் பிறப்பார். இவர் பின் ஜன்மத்தில் சோத்தை அதிகமாகவுடையவராகிப் பெருமையுள்ள வியாபாரத்தைச் செய்வார். இவருடைய இந்த ஜன்மத்தில் இவருக்கு ஜீவனத்தைப் பற்றிச் சொல்லுவீர் என்று கேட்கவே, இவர் இந்த ஜன்மத்தில் நிலங்களைப் பயிரிட்டு ஜீவனஞ் செய்வார். இவர் தன்னுடைய தகப்பனுடைய அன்பஸ்திற்குக் குறை படாத அந்தஸ்திலிருப்பார்.

Page 628

  1. தந்தைக்கு மேலாய் வாழ்வன் தன்கணக் கதுவும் செய்வன் முந்தின தலைகள் செல்வன் முயாவான புத்தி யேற்பன் வந்தவர் கள்ன மீவன் வள்ளல் மேல்பத்தி பூண்பன் விந்தையாய்ச் சல்லியம் காணுன் வித்தகி கேட்டி டாயே.

  2. ஜாதகர் தன்னுடைய தகப்பனுடைய அந்தஸ்திற்கு மேலான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவர் தன்னுடைய கணக்கு வேலையையும் செய்வார். இவர் மேன்மையான சிறந்த தெய்வீக ஸ்தலங்களுக்கு யாத்திரையாகப் போவார், இவர் சிறந்த புத்தியை யுடையவராவார், தன்னிடத்திற்கு வந்தவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவார். இவர் சிவபெருமான் டத்தில் அன்புடையவராவார், ஆச்சரியப்படும்படியாகக் கடவுளே அடைய மாட்டார், பார்வதியம்மையே! கேட்பீராக.

  3. பாலகன் செனிக்கும் காஹல பரணியின் கடை பாதத்தில் சர்லவே புகலி ருப்பு சாற்றுவோ மாண்டு ஒன்றும் ஏலவே திங்கள் ளாறும் யியம்பினேும் பூர்வ பாகம் ஆலத்தை யுண்டோன் தேவி அறைந்தது தப்பா தாமே

  4. ஜாதகர் பிறந்த காலத்தில் பரணி நட்சத்திரன் நான்காவது பாதம் ஆகும். இதற்குரிய சுக்கிரமாக தசையில் இருப்பு ஒரு வருஷமும் ஆறு மாதங்களும் ஆகும். இது வரையிலும் பூர்வபாகமாகிய முதலாவது பாகத் தைச் சொல்லி முடித்து விட்டோம். ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமானுடைய மனோ வியாகிய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும். -C.G.R.

Page 629

ஜாதகம் 36

இன்னகால கிரகங்கிலே

  1. 3கேல் 2காரி 3கேயிலாக 5கதிர் புதனி 6ரட்டை யாக 6நிலமகன் ராகு கன்னி நீர்7புகர் 8சிய மாக குலகுரு ஞாணி 10கெண்டை 11கோதையும் சென்ம மாக பலன் தேப புகலு மென்று பார்வதி கேட்க லுற்றுர்

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரனும் சனியும் மகரத்திலும் குரியனும் புதனும் மிதுனத்திலும், அங்காரகனும் ராகுவும் கன்னியிலும், சுக்கிரன் சிம்மத்திலும். குருவும் கேதுவும் மீனத்திலும் இருந்து நவக்கிரங்கள் இவ்விதமாக அமைந்திருந்தால் பலாபலன்களைச் சொல்லுவீர் என்று பார்வதியும் மையார் கேட்டார்.

கிரகங்கிலே

கேது

குரியன் புதன்

இராசி சக்கரம்

சந்திரன் சனி

சுக்கிரன்

லக்கினம் அங்கா ரகன் ராகு

திருவோணம் 1-ஆம் பாதம் சந்திர தசை ஆய 8—10—0.

கிரணும் விருச்சிகத்திற் சனியும், தனுசில் கேதுவும், மீனத்தில் புதனும் ஆகும். புதன் அஸ்தங்கத மைடந்திருக்கின்றுர்.

  1. சந்திரன்

  2. சனி

  3. மகரம்

  4. சூரியன்

  5. மிதுனம்

  6. அங்காரகன்

7, சுக்கிரன்

  1. சிம்மம்

  2. கேது

  3. மீனம்

  4. கன்னி

Page 630

  1. பிருகுமே புகலு கின்றுர் பிறந்திடு மாண்பால் சென்மம் வருமில்லம் கீழ்மேல் வீதி வாசலும் யெமன்னின் பார்வை அருகரும் வடமே லாகும் ஆனயின் கோஷ்ட முத்திரம் திருமாலின் கோஷ்டம் தென்மேல் சிதைந்திடும் அம்மன் கீழ்பால்

  2. பிருகு மஹரிஷி சொல்லுகின்றார். பிறந்த குழந்தை ஆண் குமர்தையாகும். பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் தெற்கு பார்த்த வாயிலே உடையதாகும். அருகருடைய கோயில் வடமேற்குத் திக்கிலிருக்கும், வடக்குத் திசையில் விநாயகர் கடவுளின் கோயிலும் இருக்கும் மகா விஷ்ணுவின் கோயில் தென் மேற்குத் திக்கிலிருக்கும், பார்வதியம்மையின் கோயில் கிழக்குத் திக்கில் பாழடைந்திருக்கும்.

  3. மாறியும் மருகில்தங்கு வரைந்த யிவ்வடையா ளத்துள் மாறனு மிரண்டாம் சென்மம் மருகா தங்குலமே தோன்றும் வீரியின் தந்தை அன்னோ மேவிய மன்னவன் மகதர் கூறுவோம் முன்பின் சென்மம் கோடையே கேட்டி டாயே

  4. மாறியமன் கோபில் அருகில் இருக்கும், சொல்லிய இல்வடை யாளங்கள் உள்ள கிராமத்தில் ஜாதகர் இரண்டாவது கிழவியாக அருகரு டைய (சமணருடைய ஜைனருடைய) ஜாதியில் பிறப்பார், இவருடைய தகப்பனுர், தாயார் மன்னவி மக்கள் ஆகிய இவர்களுடைய பலாபலன்களையும் முன் ஜன்மம் பின் ஜன்மம் ஆகிய இவ்ரையும் சொல்லுகின்றோம், பார்வதியம்மையே! கேட்டிப்ராக.

ஜாதகரின் தகப்பனுருடைய குணதிசயங்கள்

  1. தந்தைகுணம் கூறுகின்றும் மாஞ்சிவப்பன் தரணியதால் சீவிப்பன் சாந்தனவன் தன்தெமொழிக் கிடருரையான் சரசவார்த்தை சதுஷ்பாதம் விருத்தியல்பும் சமதேகத்தன்

Page 631

தன்பந்துக் கிணக்கமில்லான் தாளதந்தத் தானியில் ராசியது புணர்தனுவில் தன்கரமதில் மால்ரேகை தங்குமென் றேரும் தாணிதனில் தனம்குறைவாய் தானும் வாழ்வன்.

  1. ஜாதகின் தகப்பனுடைய குணதிசையங்சொல்லுகின் மேலும் இவர் மாதுளரின் பிறமாகிய குறு விதமான சிப்பு மிறத்தைப் படையும். தேகத்தையுடைய வராவர். இவர் நிலங்களே வைத்துக்கொண்டு பயிரிட்டு ஜீவிப்பார். இவர் சாந்தமான குணத்தையுடையவராவர். இவர் தன்னுடைய தகப்பனுடைய வார்த்தைக்கு மாறுபாடாக நடந்துகொள்ளமாட்டார், விரோதமாக விருக்கமாட்டார், இவர் இனிமையான வார்த்தைகளைச் சொல்லுவார், இவருக்கு ஆடுமாடுகளின் விருத்தி குறைவாகவிருக்கும். இவர் நடுத்தரமான அளவுள்ள தேகத்தையுடையவராவர். இவர் தன்னுடைய பந்துக்களுக்கு இணங்கி இருக்கமாட்டார். இவருடைய பற்கள் முத்தைப்போல அழகாகவும் வெளுப்பாகவும் இருக்கும், இவர் அரி என்ற சிம்மராசியிலும் புனர்பூச நட்சத்திரத்திலும் பிறந்தவராவார். இவருடைய உள்ளங்கையில் விஷ்ணு ரேகை என்ற ஒருவித நல்ல ரேகை இருக்கும் என்று சொல்லுகின்றனர்.

  2. குறையென்றேர்க் குதவிடுவன் கோபம்முன்னல் கூடிபின்னல் சாந்தமுறும் நற்குண வாணுவன் திரமான காரியத்தில் செல்வாநுகும் சினதேவன் பத்தியுளான் தீரமில்லான் நரைமலர்க ளீட்டமுளான் விரதமேற்பனன் நலிந்தோர்மேல் பட்சமுளான் நடை சுருக்கல் மறைகளுமே அஸ்பமுறும் யீகையாளன் மனேவியிஷ்டன் பெரியோர்க்கு மறுத்துக்கூறுன்.

  3. ஜாதகருடைய தகப்பனுர் கஷ்டத்தை அனுபவிக்கின்றும் என்று சொல்லுகின்றவர்களுக்கு உபகாரத்தைச் செய்வார், முன் கோபத்தையுடையவராவர், உடனே சாந்தத்தை அடையவராவார், இவர் நல்குணங்களுடையவராவார், சிறந்த காரியங்களில் பிரவேசிப்பவராவார், அருகரிடத்தில் அன்புடையவராவார், தேரியத்தையுடையவரல்ல. இவர் வாசனையுள்ள புஷ்பங்களின் பேரில் பிரியமுள்ளவராவார், விரோதத்தை அடைவவராவார் இவர் ஏழைகளிடத்தில் பிரியமுள்ளவராவார், மெதுவாக நடக்கக்கூடியவர். இவர் வேத சாஸ்திரங்களைக் கொஞ்சமாகப் படித்தவராவார். இவர் பிறருக்குக் கொடுக்கும் தன்மையுடையவராவார். இவர் தன்னுடைய மனேவியிடத்தில் பிரியமுள்ளவராவார், இவர் பெரியோர்களுடைய வார்த்தைகளைக் கேத் தடுத்துப் பதில் சொல்லமாட்டார்.

ஜாதகரின் தகப்பனுடைய சுகோதரபாவம்

  1. தன்துனே காண ரகுந் தரிக்கினுந் தீதே யாகும் என்ன காரணத் தினுலே யியம்பினீ ரந்தச் சங்கை

Page 632

ஓன்பதுக் குடையோன் வெள்ளி உறையிடம் யீராறுக பொன்சனி லாபமம் பார்க்க பேசினேும் துணேவர்

  1. ஜாதகருடைய தகப்பனுர் சகோதரங்கள் இல்லாதவராவர். இருசமயம் சகோதரங்கள் பிறக்காவும் இவர்கள் நீக்கியும் இருக்கவிடுவார்கள், என்ன காரணத்தினுலே இவ்விதமாகச் சொன்னீர் என்று கேட்கவே, ஓன் பதிற்குடையவரான வெள்ளி என்ற சுக்கிரன் பன்னிரண்டாவது வீட்டிலிருப பதாவும், பொன் என்ற குருவும், சனியும் லாபம் என்ற பதினோராவது வீட்டைப் பார்ப்பதாலும் இவ்விதமாகச் சகோதர தோஷத்தைச் சொன்னேன்.

குறிப்பு :- வியாக்கியானம் :- பதினோராவது வீடு என்பது பிதுர் லக்னின மாகிய ஓன்பதாவது வீட்டிற்கு இருந்த சகோதர ஸ்தானம் என்ற மூன்றுவது வீடாகும். இதற்கு குரு அஷ்டமாதிபம் பெற்றுப பார்ப்பது தோஷமாகும். பதினென்ற்குடைய சந்திரன் சனி யுடன் கூடியிருப்பது சகோதரதோஷமாகும். ஓன்பதிற்கு மூத்த சகோதர ஸ்தானமாகிய பதினோராவது வீடாகிய மீனத்தில் கேது இருப்பது மூத்த சகோதரதோஷமாகும், மீனத்திற்குரிய குரு கேதுவுடன் கூடி இருப்பதும் தோஷமாகும், மீனத்திலிருக குரு வைத்தையும் மீனத்தையும் சனி மூன்றும் பார்வையுடன் பார்ப்பதும் மூத்த சகோதர தோஷமாகும். சனி மூன்றிலிருந் தாளும் மூன்றிறப் பார்த்தாலும் முன்னே பிறந்த சகோதரர்களும் பின்னல் பிறந்த சகோதரர்களும் சம்பு ஹோரா பிரகாசா சகஜ பாவம் 58-ஆவது சுலோகப்பிரகாரம் இறந்து விடுவார்கள். ஓன்பதிற்கு மூன்றுவது வீட்டை ரகுட்ட பார்ப்பது தோஷ மாகும்.

ஜாதகரின் தகப்பனுருடைய முன்ஜன்மம்

  1. இதுவிறி பூர்வம் தன்னில் இவன்சில கொடுமை

அது விவரங்கள் சொல்வாய் அவனுட பூர்வம் கேளாய் கதிதரும் பழனி லுட்டில் கலந்தனன் கங்கை செயாய் மதிமுக மகேவி மைந்தர் மானிலம் கிருஷி செய்து.

  1. இதுவுமல்லாமல் ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய முன் ஜன்மத்தில் சில பாவகாரியங்களேச் செய்திருக்கின்றுர். இவற்றின் விவரங் களாச் சொல்லுவீர் என்று கேட்கவே, இவருடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன், கேட்பீராக. மோகஷ தைக் கொடுக்கின்ற பழனி ஸ்தலத்தில் வேளாளர் குலத்தில் இவர் ஆண்கப் பிறந்து அழகான மகனவையும் மக்களையும் உடையவராயி நிலங்களேப் பயிரிட்டுக்கொண்டு வாழ்கின்ற காலத்தில்

Page 633

  1. வந்தூள்ழ் தன்னெச் சொல்வேன் மங்கைமேல் சிலது [நிந்தை

இந்தவன் புகலும் போது யிடிவிழு மாபோல் மாது தன்மனம் குன்றியே தான் சாற்றுவாள் சாபம் தானும் நிந்தைகள் சொன்ன பாவி நேர்ந்திடும் வாயு ரோகம்.]

  1. இவருக்கு வந்து சம்பவித்தப் பாவத்தைச் சொல்லுகின்றேன். ஒரு ஸ்திரியின் பேரில் சில அபவாதத்தை இவர் சொல்லும்போது இடிவிழுந்த பாமரத்தைப்போல இந்த ஸ்திரீ தன்னுடைய மனத்தில் கலக்கமுற்றுச் சாபத்தைக்கொடுத்தால் என் பேரில் அபவாதங்கேச் சொன்ன பாவிக்கு வாப்பு நோய் உண்டாக்கடவது.

  2. பின்வரும் சென்மன் தன்னில் பெண்ஆணும் துணேக [உற்று

மன்னனுக்கு கஷ்டியகாலம் வறுமைகள் பிகவண்டாய் தன்னிலே வாழ்வா யென்று சத்தியும் செல்ல லுற்றுள் அன்னவள் சாபம் தானும் அனுகிற்று யென்று [சொல்வோம்.

  1. உன்னுடைய மறுஜன்மத்தில் சகோதரர்களும் சகோதரிகளுமில்லா மலும் உன்னுடைய கடைசி காலத்தில் தரித்திரமும் கஷ்டங்களும் அதிக மாக வுண்டாகி நீ வாழக்கடவது யென்று இந்த ஸ்திரீ சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இவளுடைய சாபம் ஜாதகருடைய தகப்பனுறை வந்து தடைந்தது யென்று சொல்லுகின்றோம்.

  2. மாரனு மந்தி யத்தில் வருமுகன் தொன்ந்து பூண்து தீரமாய் வாய்ப்புன் கண்டு சென்றனன் கால னடு ஆரியன் வரையப்பட்டு அருகார்தன் சுலமுதி த்தான் காரிழை சாபம் தானும் கலந்திற்று யிச்சென் மத்தில்.

  3. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய கடைசிகாலத்தில் ஆறு முகங்கொயுடைய முருகக்கடவுளின் பேரில் அன்புடையவராயி இவருக்கு வேலாகளேச் செய்துகொண்டும், தனக்கு வாயில் புண் நோய்கண்டு அதனுல் பட்டு அருகருடைய ஜாதியில் ஊனைப் பிறந்தோ. அந்த ஸ்திரீயினுடைய சாபமானது இவரை இந்த ஜன்மத்தில் வந்து அடைந்தது.

  4. அனேசுகம் குறைவே தாயும் அவன் துணேக தோஷ மாயும் சின முடன் ஆதி தன்னில் திரிச்சலு மனது துக்கம் இனமதிப் பில்லா வாழ்வன் யியம்பின குணத்தா [நுக்குத்

தனேயனு முதிப்பா னுக்கும் சாற்றுவோ மவன் [குணத்தை.

Page 634

  1. ஜாதகருடைய ஜாதகபனுர் செளக்கியக் குணறவையடைந்தும், சகோதர தோஷத்தை அடைந்தும், தன்னுடைய முற்காலத்தில் திரிச்சலையும் அல்லச்சலையும் மனத்துன்பத்தையுமடைந்தும், பந்துக்களுடைய கேளரவ மில்லாமலும் வாழ்வார். இதுவரையிலும் சொல்லப்பட்ட குணகுணங்களூடைய ஜாதகபனுக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இனிமேல் இவருடைய குணதிசயங்களே ப்பற்றிச் சொல்லுவேன்.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. வஞ்சக வஞ்ச னவன் மாஞ்சிவப் புடைய குருகும் அஞ்சிடான் யாவ ருக்கும் அதிகமாய் கல்வி யேற்பன் மிஞ்சின வார்த்தை யுண்டு மேதினி தன்ள லுய்வன் செஞ்சொலி னுணுக்கம் தேர்வன் தேறின புத்தி யாவன்.

  2. ஜாதகர் வஞ்சகர்களுக்குள்ளே வஞ்சனையுடையவராவர், இவர் மாந்துளிரின் நிறமாகிய ஒருவித சிகப்பு நிறத்தையுடைய தேகத்தையுடைய வராவர். இவர் யாருக்கும் பயப்படமாட்டார். இவர் அதிக வித்தையை யுடையவராவர். இவர் அதிகமான வார்த்தைகளூச் சொல்லுவார், இவர் நிலங்களேப் பயிரிட்டு ஜீவனஞ் செய்வார், வெளிப்படையான சொல்லின் நுட்பத்தை அறிந்தவராவர். இவர் முதிர்ந்த அறிவையுடையவராவர்.

  3. கல்வியால் பெருமை யேற்பன் கடந்ோர்க்கு யிவன்

[சொல் மேன்மை இல்லெ யென்ற றைக்க மாட்டான் யீகையில் வறுமை காணுள் சொல்லதை காப்பாற னுக்கும் சுந்தர முடைய னுக்கும் வல்லிமார் மோக னுவன் மாடுகள் பண்ணேயர் விருத்தி.

  1. ஜாதகர் தன்னுடைய வித்தையால் புகழை அடைவார், பெரி போர்களுக்கும் உலகப்பற்றை விட்டுவிட்ட பரதேசிகளுக்கும் இவருடைய வார்த்தைகள் மேன்மை யுடையனவாகவும், சிறந்தனவாகவும் இருக்கும். இவர் தன்னிடத்திற்குதவிக்காக வருபவர்களுக்கு உதவி செய்ய தன்னிடத்தில் ஒன்றுமில்லே என்று சொல்லமாட்டார். இவர் பிறருக்குக் கொடுப்பதில் தாராளமுள்வராவர், தான் சொல்லிய வார்த்தைகள் பிறகரம் நடந்துகொள்ளும் சக்தியையுடையவராவர் இவர் செல்கர்யமான, அழகான தேகத்தையுடையவராவர். இவர் ஸ்திரீகளின் பேரில் மையல் என்ற காம ஆசையுடையவராவர், இவருக்கு ஆடுமாடுகளும், நிலங்களும், ஏர்களும் விருத்தியாகும்.

  2. சீலனும் சுருக்க வார்த்தை சித்திர யில்லம் செய்வன் காலத்தைப் புகழுமென்ன கலேதிசை தன்னுள் நேறும்

Page 635

ஞாலங்கள் வீருத்தி யுண்டு நாளுக் குளைப் பிறைபோல் மால்மேன வாச மெய்தும் மாநிலம் வருமை காணண்.

  1. ஜாதகர் பரிசுத்தமானவர், நல்லொழுக்கதையுடையவராவர், இவர் வார்த்தைகளோக் கொஞ்சமாகச் சொல்லுவார், இவர் சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வீட்டைக் கட்டுவார். எப்போது கட்டுவார் என்பதைத் தெரிவிப்பீர் என்று கேட்கவே, கால் என்ற சந்திரனுடைய தசை காலத்திற் குள்ளவே கட்டுவார். இவருக்கு நீலங்கள் வீருத்தியடையும், நல்ல பலிதங் களேத்தரும். இவருக்கு வாழ்பிறை சந்திரனைப்போல நாளுக்குநாள் யோகம் அதிகரித்துக்கொண்டே போகும், மகாவிஷ்ணுவின் மேன்மையாகிய இலஷ்மி இவருடைய வீட்டில் வந்து வாசஞ்செய்வாள். இவர் பூமியில் தரித்திரத்தை யும் கஷ்டங்களையும் அனுபவிக்கமாட்டார்.

15, யோகமெல் வீதமாய்ச் சொன்னீர் யுறைப்பீர்க ளந்த பாகனும் குருவு மாட்சி பணிமாதை மதியு மஞ்சில் ஆகமன் சென்மம் பார்க்க அறைந்தனம் கமல யோகம் போக பாக்கியங் கோற்பன் புகழ் உளாஎன் ற [சொல்வோம்.

  1. ஜாதகருக்கு யோகத்தை எந்தக்காரணத்தினால் சொன்னீர் ? அதைச் சொல்லுவீர் என்று கேட்கவே, பாகன் என்ற புதனும், குருவும் தங்களுடைய வீட்டிலேபே ஆட்சியாயிருப்பதாலும், பணி என்ற ராகு கன்னியில் இருப்பதாலும், மதி என்ற சந்திரன் இந்திரவு வீட்டிலிருப் பதாலும், ஆகமன் என்ற குரு ஜல்யம் என்ற லக்கினத்தைப் பார்ப்பதாலும், கமலயோகம் என்ற ஒருவித நல்ல யோகத்தைச் சொல்லுகின்றோம். ஜாதகர் இதனால் சகல போகங்களோ அனுபவிப்பார், சகல சம்பத்துக்களோ யும் அடைவார், இவர் கீர்த்தியையும் மேன்மையையும் உடையவர் என்று சொல்லுகின்றோம்.

குறிப்பு :-வியாக்கியானம் :-கமலயோக விஷயம் :-கமலயோகம் என்ற ஒருவகை யோகம் ஏற்படுவதற்குக் கிரகங்கள் ஒன்று நான்கு ஏழு, பத்து ஆகிய இந்த வீடுகளில் இருக்கவேண்டும். இங்கு கிரகங்கள் ஒன்றில், ஏழு, பத்தில் இருக்கிறது. கமலயோக விஷயமாக ஜாதக பாரிஜாதம் ஏழாவது அத்தியாயம் நாற்பது பத்தொன்பதாவது (169-ஆவது) சுலோகத்தையும், நாற்பது பத்தாறுவது (176-ஆவது) சுலோகத்தையும் வாசிக்கவும். ஜாதக சிந்தாமணி இரண்டாயிரத்தி நாற்பத்தி ஆறாவது (2142-ஆவது) பாடலேயும் வாசிக்கவும். மேலும் இதற்கு கன்னியில் இருக்கும் விஷயமாகவும் இரகங்கள் கேந்திரங் களில் இருக்கும் விஷயமாகவும் தமிழ் ஜாதகாலங்காரம் இத

Page 636

  1. தன் துணை அறுவர் தோன்றும் சாற்றுவோம் விபரம்

கன்னிமார் பிறுவ ராகும் காலயு மொருவன் தீர்க்கம்

பின் துணையாகச் சொல்வோம் பேசுவோம் ஆண்பால்

கன்னென மொழியைக் கூறவன் கல்விமான் கணக்கில்

  1. ஜாதகருக்கு மொத்தத்தில் ஆறு சகோதரம் பிறப்பாள்கள்.

இவர்களுடைய விவரங்களைச் சொல்லுகின்றோம். இரண்டு சகோதரிகள்

உண்டு, ஒரு சகோதரர் உண்டு. இவர்கள் நீண்ட ஆயுளோ உடையவர்

காரக விருப்பாளர். இந்தச் சகோதரர் இலேயபகோதரராவர், இவருடைய

விஷயங்களேப்பற்றிச் சொல்லுகின்றோம். இவர் சக்கரையைப்போன்ற

இனிமையான வார்த்தைகளைச் சொல்லுவார். இவர் வாசித்தவராவர்,

கணக்குபோடுவதில் நுட்பமான புத்தியை யுடையவராவர்.

  1. அரசர்கள் உறவு கொள்வன் அண்டினேற்க் குதவி

தரையது விருத்தி செய்வன் சினதேவர் பக்தி

பரைபள்ள உடைய ரகும் பாரியு மொன்றே யாகும்

பெரும் சுதர் ஆண்பா லேன்று பேதையு மிரண்டு

தீர்க்கம்.

  1. இவர் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் ளுடைய சிநேகிதத்தை

யுடையவராவர், தன்னிபத்திற்கு உதவிக்காக வந்தவர்களுக்கு உபகாரத்

தைச் செய்வார், இவர் நிலங்களேப் பயிரிட்டுத் தாணியங்களை அதிகப்படுத்து

வார், இவர் அருகன்பேரில் அன்புடையவராவர்.

  1. சில துனள் ஒன்றுய் வாழ்ந்து செல்லுவான் வேறதாக

பலர்களால் பெருமை யேற்பன் பால்தயில் பிரிய ரகும்

சொலுமொழி தந்திர மாகும் சாறுவான் தலவா சங்கள்

மலையிறை மகளே யாங்கள் வழுத்தின மொழிகுன் ருது.

  1. ஜாதகருடைய இளைய சகோதரர் கொஞ்சகாலம் ஏக குடும்ப

மாய் இருந்து பின்னல் வேறு குடும்பஸ்தராகப் பிறந்துபோய் வாசன்செய்

வார். இவர் அனேகரால் மேன்மை அடைந்தவராக விருப்பார், இவர்

Page 637

பால், தயிர் இவற்றின் பேரில் பெரியமுள்ளவராவர். இவர் தந்திரமாகவும் சாமர்த்தியமாகவும் வார்த்தைகள் சொல்லுவார், இவர் தெய்வீக ஸ்தலங் களுக்கு யாத்திரையாகப் போவார், மலைகளுக்கு அரசராகிய பர்வதராஜ ருடைய மகளாகிய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன் கள் தவறிப்போகாமல் நடக்கும்.

ஜாதகருடைய விவாக காலமும் மனேவியின் குணதிசயங்களும்

  1. கன்னிமார் சேதி யாவும் கழறுவோம் பின்பா கத்தில் இன்னவன் மணத்தின் காலம் யியம்புவோ மீரோன் அன்னவன் வடகீழ் நேறும் அவள்குணம் கூறக் நன்னய் வார்த்தை யுண்டு நல்லோர்க்கு நில்ல னுவள்.

  2. ஜாதகருடைய சகோதரிகளுடைய விஷயங்கள் எல்லாவற்றை யும் பின்பாகமாகிய இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம். ஜாதக ருடைய விவாக காலத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்குப் பதி னெட்டாவது வயதில் மனேவி வடகிழக்குத் திக்கிலிருந்து வந்து சம்பவிப் பாள். இவளுடைய குணதிசயங்களேப்பற்றிச் சொல்லுகின்றோம். கேட்பீ ராக, இவள் இனிமையான, நயப்பான வார்த்தைகள் யுடையவளாவள், நல்லவர்களுக்கு நல்லவளாக நடந்துகொள்ளுவாள்.

குறிப்பு :-வியாக்கியானம் :-விவாக விஷயம் :-ஜாதகருக்குப் பதினெட்டா வது வயதில் ராகுதசை நடக்கின்றது. ராகு புதனுடைய வீட் டிலிருக்கின்றார், ஏழாவது வீட்டிற்குடையவராகிய குருவைப் பார்த்து குருவினுடைய சம்மந்தத்தை யுடையவராகின்றார். ஜாதக பாரிஜாதம் பதினுங்காவது அத்தியாயம் இருபத்தொன்ப தாவது சுலோகம் பிரகாரம் பத்திற்குடைய புதன் விவாகன் செய்ய அதிகாரமுடையவராகின்றுள். இவர் வீட்டிலுள்ள ராகு ஜாதக சந்திரிகை பன்னிரண்டாவது சுலோகப் பிரகாரம் புதனுடைய பலனைக் கொடுக்கவேண்டுவராகி விவாகன் செய்துவைக்க அதிகாரமுடையவராகின்றுள். மேலும் இதே சுலோகப்பிரகாரம் ஏழிற்குடைய குருவின் சம்மந்தப்பட்ட ராகு விவாகன் செய்துவைக்க அதிகாரமுடையவராகின்றார். ஆகையால் இங்கு ராகு தசையில் விவாகன் சொல்லப்பட் டிருக்கின்றது.

  1. தோகைபோல் சாயலோக்கும் தொல்புவி வறுமை

[காணள் ஆகம முன்னதோ ருக்கு அன்னமு யன்பா யீவள்

Page 638

கன்னியாபாலகனம்—ஜாதகம் 36

597

நாகரீகங்க ளுண்டு நவிலுமுன் கோபம் கொள்ஞ்சம் பாகமாய் வயது தீர்க்கம் பராசரு மறுத்துச் சொல்வார்.

  1. ஜாதகருடைய மனைவி மயிலேப்போன்ற ரூபத்தையுடைய தேகத்தை யுடையவளாவள், இவள் இந்தப் பழைய பூமியில் தரித்திரத்தை யும் கஷ்டங்களேயும் அடையமாட்டாள், தர்ம சாஸ்திரங்களே வாசித்தறிந்த வர்களுக்குச் சாப்பாட்டைப் பிரியத்துடன் போடுவாள். இவள் நாகரிகங் களே உடையவளாவள். பேசுவதற்கு முன்னமே சிறிதளவு கோபத்தை யுடையவளாவள், இவளுக்குத் தீர்க்காயுளுண்டு. உடலே பராசரமஹரிஷி தடுத்துச் சொல்லுவகின்றுர்.

  2. சத்தமம் கேது நின்று தனத்துளோர் விரயம் புக்க வித்தகி மார்கள் ரெண்டு விளம்புவோம் பால னுக்கு அத்திரி தடுத்துச் சொல்வார் அந்தண ஜோழில் ஆட்சி பத்தினில் புதனு மாட்சி பஞ்சமம் சனியு மாட்சி.

  3. சத்தமம் என்ற ஏழாவது வீட்டில் கேது இருப்பதாலும், தனம் என்ற இரண்டாவது வீட்டிற்குடைய சுக்கிரன் விரயம் என்ற பன்னி ரண்டாவது வீட்டில் (மறைந்து) இருப்பதாலும் ஜாதகருக்கு இரண்டு மனைவி மார்கள் நேரிடுவார்கள் என்று சொல்லுகின்றேும். உடலே அத்திரிமா முனிவர் தடுத்துப் பதில் சொல்லுகின்றுர். அந்தணன் என்ற குரு ஏழாவது வீட்டில் ஆட்சியாய் இருப்பதாலும், பத்தாவது வீட்டில் புதனும் ஆட்சி யாக விருப்பதாலும், பஞ்சமம் என்ற ஐந்தாவது வீட்டில் சனியும் ஆட்சியாக

-22. இருப்பதால் தாரம் ஒன்றே யியம்பினேும் முனியே [நானும்

திருகிலா யிதற்கு நேருப் சாதக சுருசி பாரும் மருவாது வேறு மாது வரும் சிகியேழில் தங்க அறிவையர் அனேகம் பேரை அணகுவாணிந்த பாலன்.

  1. இருப்பதாலும் ஜாதகருக்கு ஒரே ஒருதாரன்தான் நேரிடும் என்று முனிவரே! நான் சொல்லுகின்றேன் என்றுர் அத்திரிமா முன்வர். இதற்கு மாறுபாடாக விள்லாத விஷயத்தைப்பற்றி ருஜாவு செய்ய ஜாதக சாஸ்திரத்தைப் பார்த்து வாசிக்கவும், இன்னெரு மனைவி வந்து சம்பவிக்க மாட்டாள். சிகி என்ற கேது ஏழாவது வீட்டில் இருப்பதால் ஜாதகர் இதர அனேக ஸ்திரீகளுடன் * சம்போகஞ் செய்வார்.

*குறிப்பு :-வீயாக்கியானம் :-ஏழாவது வீட்டையும் ஏழிற்குடையவராகிய குருவையும் அங்காரகனும் சனியும் கூட பார்க்கிறுர்கள். சனி இரண்டாவது வீட்டையும் பத்தாவது பார்வையுடன் பார்க் கின்றுர்.

*குறிப்பு :-இங்கு களத்திர லக்கினதிபதியாகிய குரு தன் மணையிலேயே (வீட்டிலேயே) இருக்கின்றுர். ஆகையால் கிரநூர் நடராஜ

Page 639

ருடைய தமிழ் ஜாதகாலங்காரத்தில் அறுநூற்று நாற்பத்தி நான்காவது பாடலுள்ள கீழ்க்கண்ட இரண்டு வரிகளையும் வாசிக்கவும் :-

“களத்திர லக்கணிலென்து தம் மனேயினிற்கில் கிளர்த்தியாய்ப் பலரைக் கூடிப் இடப்பதோன்றே விவாகம்”

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. மதலேகள் விருத்தி தன்னே வரைகுவோ மினிமே லாகசதமுடன் ஆண்பால் ரெண்டு தையலும் மவ்வார் தீர்க்கம் முதல்சுதர் தோஷ மெய்தும் முடவனும் மஞ்சில் நின்ற அதுபலன் தோஷ மென்றும் அம்பிகை யாளே

  2. ஜாதகருடைய புத்திரம் குழந்தைகளேபற்றி இனிமேல் சொல்லுகின்றும். இவருக்கு இரண்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் நீண்ட ஆயுளுடையவர்களாக விருப்பார்கள். முதலில் பிறக்கின்ற குழந்தை சேக்கிரத்தில் இறந்துவிடும். முடவன் என்ற சனி ஐந்தாவது வீட்டில் இருப்பதால் இதனுடைய பலனுக இவ்விதமான தோஷம்* ஏற்படும் என்று சொல்லுகின்றும், பார்வதியம்மையே! கேட்பீராக.

*குறிப்பு :-வியாக்கியானம் :-புத்திர தோஷ விஷயம் :-புத்திரகாரகனுடைய குரு கேதுவடன் கூடி, இருப்பது புத்திர தோஷமாகும். குருவைச் சனி பார்ப்பதும் புத்திர தோஷமாகும். இரண்டாவது வீட்டைச் சனி பத்தாவது பார்வையுடன் பார்ப்பதும் புத்திர தோஷமாகும். ஏழாமிடத்தில் கேது இருந்து இந்த ஏழாமிடத்து தைச்சனி அங்காரகன் பார்க்கும் விஷயமாகத் தமிழ் ஜாதகாலங்காரம் அறுநூற்றி நாற்பத்தொன்பதாவது (649-வது) பாடலே வாசிக்கவும். ஏழாவது கேந்திரத்துள்ள குருவை ஐந்தாவது கோணத்துள்ள சனி ஆருவது ஆதிபத்தியம் பெற்றுப் பார்ப்பதைப்பற்றி ஜாதகாலங்காரம் அறுநூற்றிருபத்தெட்டாவது (628-ஆவது) பாடலையும் வாசிக்கவும்.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. அன்னையின் குணத்தைச் சொல்வேன் அன்புள மனத்த பின்னமில்லாத தேகி பிறர் குற்றம் புகலா ளாகும் கன்னிகை யோக சாலி கபடில்லாள் போய்கல்

[சொல்லாள் தன்னினம் மெச்ச வாழ்வள் தன்வரன் மனதுக் [கேத்தோள்.

Page 640

  1. ஜாதகருடைய தாயாரின் குணதிசயங்களைப்பற்றிச் சொல்லுகின்றேன். இவள் ஜின்ங்களிடத்தில் அன்பை உடைய மனத்தையுடையவளாவள். இவள் பாதொரு அவயவக் குறைவையுடைய தேகத்தையுடைய பவளல்ல. இவள் பிறர் பேரில் குற்றங்களே, நினைகளேச் சொல்லமாட்டாள், இவள் யோகத்தையுடைய யவளாவள், இவள் தன்னுடைய மனத்தில் வஞ்சனை யில்லாதவளாவள், இவள் பொய்யைப் பேசமாட்டாள். தன் னுடைய குலத்தார்கள் இவளேக் கெளரவத்துடன் பாராட்டும்படியான நீல மையிலிருந்து வாழ்வாள். இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற்போல ஒற்றுமையாக விருப்பாள்.

  2. மாதுவு மடக்க முண்டு வரிபோலே கோப முண்டல் தீதான குணமில் லாதாள் தேவியில் வருணட கோணம் மேதினில் பாட்டாளி யாகும் வீணவம்பு புகலாளும் சாதிப்பாள் சிலது சங்கை தன்துணை ஆண்பால் லொன்று.

  3. ஜாதகருடைய தாயார் அடக்கமாக விருப்பவளாவள், இவளுக்குச் சமுத்திரத்தைப்போல பேசவதற்கு முன்னே கோபமுண்டாகும். இவள் கெட்ட குணத்தையுடைய பவளல்ல. இவளுடைய வீடு வருடை என்ற மேஷ ராசியின் கோணங்களாகிய மேஷம், சிம்மம், தனுசு ஆகிய இவற்றின் திக்காகிய திசையில் இருக்கும். இவள் பூமியில் கஷ்டப்பட்டு வேலை செய்பவளாவள், உடைமைப்பாளியாக விருப்பாள். இவள் வீணகச் சண்டையை விலோ விக்கக் கூடிய வார்த்தைகளேச் சொல்லமாட்டாள். சிலது வார்த்தைகளேச் சொல்லி இவை மேண்மையானவை உண்மை வாணவை என்று சொல்லி நிருபிப்பாள். இவளுடன் பிறந்தவர் ஒரு சகோதராவர்.

ஜாதகரின் தாயாருடைய முன்ஜன்மம்

  1. கன்னிமார் மூவருக்கும் கழறுவோம் பின்பால் சேதி இன்னவள் பூர்வம் சொல்வேன் யிலங்கையில் வன்னிய தன்வரன் மதலை யுண்டாய் சம்பத்து பெருக்க மாகும் உன்னத சேது சென்று உயர்வோர்க்கு அுன்ன மீந்து.

  2. சகோதரிகள் மூன்றுபேர் ஆவாள். இவர்களுடைய விஷயங் களைப்பற்றிப் பின்னல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றேன். ஜாத கரின் தாயாருடைய முன் ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். இவள் இலங்கையில் வன்னியருடைய ஜாதியில் பெண்ணாகப் பிறந்து, புருஷ ணும் பிள்ளைகளுடையவளாகியும் அதிகமான சம்பத்துக்கெளயுடையவ ளாகியும் வாழ்ந்து மேண்மையான, சிறந்த சேது ஸ்தலத்திற்குப் போய்ப் பெரியோர்களுக்கும் பரதேசிகளுக்கும் சாப்பாட்டடைப்போட்டு.

Page 641

  1. பேதியால் மரண மாகி பிரமனுல் வரையப் பட்டு காதலி யிக்கு லத்தில் கலந்தன ஒன்று சொல்வோம் மாதவர் புகலும் கின்றூர் மங்கைக்குமுன் சென்மன்

[தன்னில் தீதான வண்ணிய செயாய் செனித்தன ளிச்சென் மத்தில்

  1. பேதியால் இறந்து பிரம தேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்திய ஜாதியாகிய அருகருடைய ஜாதியில் பிறந்தாள் என்று சொல்லுகின்றூம். மாதவர் கேட்கின்றூர். இவள் முன் ஜன்மத்தில் வண்ணிய ஜாதியில் பெண்ணுறக் பிறந்தவளுக்கு இந்த ஜன்மத்தில்

  2. அருகர்தன் குலம் யெவ்வார் அணுகினா காரணம் சொல் திருமகள் முன்சென் மத்தில் சேதுவின் சென்ற

[தொண்டு அருங்கவு முனிக்கு கள்னுமலித்த புண்ணியப் திலுலோ பெருமையா யிக்கு லத்தில் பிறந்தள ஒன்று

[சொல்வோம்.

  1. அருகர் ஜாதியில் எந்தக் காரணத்தினுள் பிறந்திருக்கின்றுள், அதைச் சொல்லுவீர் என்று கேட்கவே, இவள் அருமையான தவத்தைச் செய்கின்ற முனிவருக்குச் சாப்பாட்டைப் போட்ட புண்ணியத்தினுள் இந்த மேன்மையான அருகர் குலத்தில் பிறந்திருக்கின்றுள் என்று சொல்லு கின்றூம்.

ஜாதகரின் தாயாருடைய மறுஜன்மமும் மரணமும்

  1. பின்சென்மம் வான்மீயூரில் பிறப்பபளா மறைகு லத்தில் பொன்பணி அதிக முண்டாய் புத்திர ஊள்ளா ளாகி அன்னவள் சுகமாய் வாழ்வள் ஆரோட்டு ஆண்டு

[தன்னில் துன்னிய கால நடு சேருவாள் ஒன்று சொல்வேன்.

  1. ஜாதகருடைய தாயார் தன்னுடைய பின் ஜன்மத்தில் திருவான் மீயூரில் பிராமண ஜாதியில் போய்ப் பெண்ணுறக் பிறப்பாள். இவள் தனம், ஆடை ஆபரணங்கள் ஆகிய இவற்றை அதிகமாக உடையவளாகியும், பிள்ளைகளுடையவளாகியும் இருந்து சுகமாய் வாழ்வாள். ஜாதகருக்கு நாற்பத்எட்டாவது * வயதில் இவள் இறந்து எமபட்டனத்திற்கும் போப்ச் சேருவாள் என்று சொல்லுகின்றூம்.
  • குறிப்பு :-வியாக்கியானம் :-தாயாருடைய மரணவிஷயம் :-ஜாதகருக்கு நாற்பத்எட்டாவது வயதில் குருதசை நடக்கின்றது. மாதிரு லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இதற்கு குரு லக்கினுதிபதியாகின்றார். ஆகையால் துய்பகேரளம் எட்டாம்

Page 642

வது பாவம் பதிநுங்காவது பாடல் பிரகாரம் லக்கினத்திபதி குரு மாரகராகின்றுர். மேலும் குமாரசயியம் மகாதசை படலம் நான்காவது பாடல் பிரகாரம் கேது இருக்கும் வீட்டுக்கார ராகிய குரு மாரகராகின்றுர். ஆகையால் இங்கு குரு தசை யில் தாயாருக்கு மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய மூன்ஜனமம்

  1. பாலகன் பூர்வம் தன்ஓப் பகருவோ மினிமே லாக ஞாலத்தில் உயர்வதான நன்மேல னாட்டி லேதான் சீலமா மறைகழு லத்தில் செனித்துமே கிருஷி செய்து நீவியு மதலே முண்டாய் நீத்தோர்க் கன்ன மீந்து.

  2. ஜாதகருடைய மூன் ஜன்மத்தைப்பற்றி இனிமேல் சொல்லு கின்றேன். பூமியில் சிறந்ததான நல்லமேல நாட்டிலே சுத்தமான பிராமண ஜாதியில் ஆணாகப் பிறந்தது. 'பயிர்தொழிலேச் செய்துகொண்டு, மனேவி மக்களேயுடைய வராகியும், உலகப் பற்றுகளை விட்டுவிட்ட சந்நியாசிகளுக் கும் பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப்போட்டு.

ஜாதகருடைய யோகபாவம்

  1. முன்வினே யில்லா தாகி மேவினன் காலனுடி பொன்னவன் வரையப் பட்டு பிறப்பனு மிந்தப் பாலன் அன்னவன் யோகச் சேதி அறைகின்று மினிமே லாக தன்பந்து மதிக்க வாழ்வான் தரணியில் வறுமை காணண்.

  2. முன்ஜன்மத்தில் ஜாதகர் யாதொரு பாவத்தையும் செய்யாதவ ராக விருந்து, இறந்து லமபட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தார். பிறகு பிரம தேவரல் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் இவர் வந்து பிறன் திருக்கின்றுர். இவருடைய யோக சம்மந்தமான விஷயங்களை இனிமேல் சொல்லுகின்றேும். இவர் தன்னுடைய பந்துக்கள் கெளரவத்துடன் பாராட் டும்படியான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவர் பூமியில் தரித்திரத்தையுங் கஷ்டங்களையும் அனுபவிக்கமாட்டார்.

  3. இருனைக்கு ஆண்டு மேலாயிரம் பிறை போலே யோகம் பெருகிடும் காலி விருத்தி பேதையால் லாப மெய்தும் பொருளது பெருக்க மாகும் போய் விடும் சஞ்ச லங்கள் தரையது நாட்கு னளாய் தானவன் சேர்ப்பா னுமே.

  4. ஜாதகருக்கு எட்டு வயதிற்குப் பிறகும் பால்ய வளர்பிறை சந்திர னேப்போல் யோகம் நாளுக்குநாள் அதிகப்படும், ஆடுமாடுகள் விருத்தி யாகும். இவருக்குத் தன்னுடைய மனேவியால் லாபழுண்டாகும். தனழும் யாகும்.

Page 643

சொந்துக்களும் அதிகமாகும், கஷ்டங்கள் எல்லாம் தூளந்து போய்விடும், இவர் நிலங்களோ நாளடைவில் சம்பாதித்துச் சேர்த்துவைப்பார்.

ஜாதகரின் தகப்பனுடைய மரணமும் மறுஜன்ம(பும்

  1. முப்பது ஆண்டு தன்னில் விளம்புவோம் தந்தை அப்போது பணியின் காலம் அரசர் மந்திரி புகுத்தி ஓப்புடன் நடக்கு மென்றேும் உரைக் கிறே மிவன் [பின்சென்மம் மைப்புடன் அவ்ளூர் தன்னில் மேவுவாள் பெளத்திரனுக.

  2. ஜாதகருக்கு முப்பதாவது * வயதில் இவருடைய தகப்பனார் இறந்துவிடுவார். அந்தக்காலத்தில் பணி என்ற ராகு தசையில் அசுர மந்திரி என்ற சுக்கிரன் புக்தி நடக்கும் என்று சொல்லுகின்றோம். ஜாதகரின் தகப்பனுடைய பின் ஜன்மத்தைப்பற்றி இனிமேல் சொல்லுகிறோம். இதே ஊரில் பேரப்பிள்ளையாகப் பிறப்பார்.

  • குறிப்பு :-வியாக்கியானம் :-பீதிர் மரண விஷயம் :-பீதிர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபலக்கினம் ஆகும். ரிஷபலக்கினத்திற்குச் ஜாதகசந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகப்பிரகாரம் சுக்கிரன், சந்திரன், குரு மாரகராங்கின்றுள். சந்திரகாவியம் இம்பத் தோராவது பாடல் பிரகாரம் அங்காரகன்கூட மாராகராகின் றுள். இந்த அங்காரகன்கூட ராகு சம்பந்தப்பட்டிருப்பதால் ஜாதக சந்திரிகை பன்னிரண்டாவது இருபத்துமூன்றுவது சுலோகப் பிரகாரம் இந்த ராகு மாரகன்செய்ய அதிகாரமுடை யவராஇன்றுள். மேலும் ரிஷபலக்கினத்திற்குச் சுக்கிரன் மார காதிபதியாக வருவதால் இங்கு ராகுதசையில் சுக்கிரபுக்கியில் பிதுருக்கு மாரகன் சொல்லப்பட்டிருக்கின்றது.
  1. உதித்தவன் மரண காலம் உரைக்கிறே மெழுப [தாண்டில் சதயிலோ சிம்ம மாதம் சண்டன்தன் பதிக்குச செலவன் வதிபன் பின்சென்மம் சொல்வேன் மேலுட்டி விக் [குலத்தில் நிதிமிக யுடைய லைக் நேறுவா என்று சொல்வோம்.

  2. ஜாதகருடைய மரணகாலத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம். இவ ருக்கு எழுபதாவது வயதில் சிம்மமாசம் என்ற ஆவணி மாதத்தில் இறந்து எமபட்டணத்திற்குப் போய்விடுவார். இவருடைய மறுஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். இவர் மேல்நாட்டில் இந்த ஜன்மத்தில் பிறந்த ஜாதி

Page 644

யாகிய அருகர் ஜாதியிலேயே அதிக பணத்தை புடையவருக்கு ஆண் குழந்தையாகப் பிறந்து அதிகமான செல்வத்தை யுடையவராக விருப்பார் என்று சொல்லுகின்றோம்.

  • குறிப்பு :-வியாக்கியானம் :-ஜாதகருடைய மரண விஷயம் :-ஜாதகருக்கு எழுபதாவது வயதில் புதமகாதெசை நடக்கின்றது. புதன் அஸ்தங்கதம் அடைந்து அங்காரகன், சனி இவர்களெவிட பல வீனமாக இருக்கின்றார், இய்பயோகரும் எட்டாயது பாதல் பர காரம் 1-8-10-க்குடையவர்கள் சனி, ஆகிய இந்த நாள்வரில் யார் வெது பலவினமோ அவருடைய தசையில் மரகம் ஏற் படும். ஜன்றிற்கும் பத்திற்குடைய புதன், எட்டிற்குடைய அங்காரகன், சனி ஆகிய இவர்களில் அஸ்தங்கதம் அடைந்தப் புதன்தான் வெகு பலவினமாக விருக்கின்றார். ஆகையால் புதன் மாரகராகின்றுர் ஆகையால் இன்கு புதன் தசையில் ஜாதகருக்கு மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.
  1. அத்திரி தடுத்துச் சொல்வார் இந்து ஆண்டில் கெண்ட (மொன்று சித்தமாய் சொல்லு கின்றேன் செப்புவீ ரந்தச் சங்கை வித்தகன் செனன காலம் வெண்மதி திசையே யாகி குத்தமாய் அஞ்சில் தங்க குறித்தனன் பாலன் கெண்டடம்.

  2. அத்திரிமா முனிவர் அடுத்துச் சொல்லுகின்றுர். ஜாதகருக்கு றேன் என்றுர் அத்திரிமா முனிவர். இதற்குக் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, ஜாதகர் பிறந்தகாலத்தில் சந்திரனுடைய தசையாகி இந்தச் சந்திரன் தோஷத்துடன் ஜந்தாவது வீட்டில் இருப்பதால் இவ்விதமாக றான் சொன்னேன் என்றுர்.

  3. பிருகுமே புகழு கின்றுர் பொன்னவன் யேழில் தங்க வரும்‌வீன அனேக மாக மரலியைக் காண றுகும் பரிதிமுன் பனிபோல் நேறும் பாலகன் தீர்க்க சீவி அருமறை முடிவிலாடும் அம்பிகை யாளே கேளாய்.

  4. பீருகு மஹரிஷி சொல்லுகின்றுர். பொன்னவன் என்ற குரு ஏழாவது வீட்டில் இருப்பதாலும் ஜாதகருக்கு நோய்கள் அதிகமாகச் சந்திர திசையில் உண்டாகும். ஆனல் இவர் எமத்திசனத்தை அடையமாட்டார், இறந்துவிடமாட்டார். சூரியனுக்கு எதிரேயுள்ள பனி பறந்து போவதுபோல் நோய்கள் பறந்தோடிப்போகும், ஜாதகர் நீண்ட ஆபூஓ உடையவராவார். அருமையான வேதங்களின் முடிவு என்ற உபநிடத்துக்களில் ஆனந்தமாக விளங்குகின்ற பார்வதியம்மையே ! கேட்டீராக.

Page 645

  1. அன்னவன் செனன காலம் அம்புலி திசை யிருப்பு சொன்னனே ஆண்டு யெட்டும் திங்களும் தசமே யாகும் பன்னுவோம் பலேன யாங்கள் பாக்கிய தாப முண்டு பின்துணே விருத்தி யாகும் பூமியு பலித மல்பம்.

  2. ஜாதகருடைய ஜனனகாலத்தில் அம்புலி என்ற சந்திரமகாதசை யில் இருப்பு எட்டு வருஷங்களும் பத்துமாதங்களும் ஆகும். இந்தக்காலத்தில் நடக்கும் பலன்களை நாங்கள் செவலுக்கினரும், தனக்கு குறைவும் கஷ்டமும் ஏற்படும், ஜாதகருக்கு இஷ்டயசோதரர் பிறப்பார், நிலங்களின் பலிதம் அற்பமாகவிருக்கும்.

  3. சுகதுக்கம் கலந்து வாழ்தல் தந்தை தாய் பிணியு [மெய்தும் பகைவரும் சிலர்களாலே பந்து வால் சூத மெய்தும் இகபரம் தொண்டு பூணல் யியம்பினோம் பூர்வ பாகம் செகமதில் தவங்கள் செய்யும் செல்வதி கேட்டி டாயே.

  4. ஜாதகருடைய குடும்பத்தில் சுகமும் துக்கமும் கலந்தாற்போல நேரிடும். ஜாதகரின் தகப்பனுக்கும் தாயாருக்கும் விபாதிகள் உண்டாகும். சிலரால் விரோதங்கள் உண்டாகும், பந்துக்களில் சூதகங்கள் நேரிடும், கடவுளே வணங்கி இவருக்கு வேலைகளேச் செய்து இவரிடத்தில் அன் புடனிருக்க நேரிடும். இதுவரையிலும் பூர்வபாகமாகிய முதலாவது பாகத் தைச் சொல்லி முடித்துவிட்டோம், உலகத்தில் தவங்களேச் செய்கின்ற பார்வதியம்மையே! கேட்டீராக.

Page 646

ஜாதகம் 37

ஜனனகால கிரகநிலை

  1. 1மதியும் கன்னி2குரு3கோலாம் 4மந்தன் 5தேளில் 6பணி7உதயன் புதன் கேதுவும் 8வீணயுர 9கன்ஊனன் 10நந்தியுற சதி11செய் 12கியேம் 13பெண் சென்மம் சோற்றும் பலன்கள் [தவமுனியே இதுவே ஆன்பால் செனன முறும் யில்லம் கீழ்மேல் [வீதியதே.

  2. கன்னி ஜன்மலக்கினமாகிச் சந்திரன் கன்னியிலும், குரு துலாத் திலும், சனி விருச்சிகத்திலும் ராகு தனுசிலும், சூரியனும் புதனும் கேதுவும் மிதுநத்தி லும், சுக்கிரன் ரிஷபத்திலும், அங்காரகன் சிம்மத்திலும், இருந்து, நவக்கிரகங்கள் இவ் விதமாக அமைந்திருந்தால் பலாபலன்களேச் சொல்லுவீர் கள். தவங்களெச் செய்கின்ற முனிவர்களே! என்று பார் வதியம்மையார் கேட்கவே, பிறந்த இந்தக் குழந்தை ஆண் குழந்தை ஆகும். பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் இருக்கும்.

உத் திரம் 3-10-00 ததை

ராகுவும், மிதுநத்தில் அங்காரகனும் துலாத்தில் சூரியனும், விருச்சிகத்தில் கேதுவும், மகரத்தில் சந்திரனும், புதனும், குருவும், சனியும் மீனத்தில் சுக்கிரனும் ஆகும். குருவும் சனியும் வகிர கதியில் இருக்கின்றனர்.

Page 647

  1. சந்திரன்

  2. துலாம்

  3. சனி

  4. விருச்சிகம்

  5. ராகு

  6. தனுசு

  7. சூரியன்

  8. மிதுனம்

  9. சுக்கிரன்

  10. ரிஷபம்

  11. அங்காரகன்

  12. சிம்மம்

  13. கன்னி

ஜனனமான நாட்டுச் சிறப்பு

அதுவே வடபால் நோக்கமுறும் அரன்கோஷ்ட் டமுழமே கீழ்பால்

விதியன் சிறையில் தான்வைத்த வேலன் தென்பால் கூருநும்

சதிருய் மாலும் தென்கீழ்பால்

தபனும் நதியும் உத்கிரமும்

பதியும் தந்தை யில்லமறு

பகர்வோம் பேரூர் நகரமதாம்.

  1. பிறந்த வீடு வடக்குத் திக்கைப் பார்த்த வாயிலே யுடையதாகுர்,

சிவபெருமானுடைய கோயில் கிழக்குத் திக்கிலும் இருக்கும், பிரமதேவரைச்

சிறைச்சாலையில் வைத்த முருகக்கடவுளின் கோயில் தெற்குத் திக்கிலி

ருக்கும் மகாவிஷ்ணுவின் கோயில் தென் கிழக்குத் திக்கில் இருக்கும்

அக்கினி தேவருடைய கோயிலும் ஓர் நதியும் வடக்குத் திக்கிலிருக்கும்

பிறந்த வீடு தகப்பனுடைய வீடாகும். பிறத்த ஊர் ஒரு பெரிய பட்டண

மாகும்.

அரசர்வாசம் செட்டு மிகும்

யாகனமுகத் தோன்தென் மேற்கில்

சுதனு கேஷ்டடனுக வுமே

தோன்றுமாயர்க்கு லந்தனில் மருவும்

மருவும் தந்தை தாயோகம்

மனவி புத்திரர் துணையோகம்

உறையோம் முன்பின் சென்மங்கள்

உறைப்பக் கேண்மோ உத்தமியே.

  1. இந்தப் பட்டணத்தில் அரசர் வாசஞ் செய்வார்கள், விபாபாரங்கள்

அதிகமாகவிருக்கும், வளமாகவும் நடக்கும் யாகனமுகத்தைபுடைய வினா

யக் கடவுளின் கோயில் தென்மேற்குத் திக்கிலிருக்கும், ஜாதகர் மூத்த

குழந்தையாக யாதவருடைய ஜாதியில் வைஷ்ணவ, மதத்தில் இவருடைய

தகப்பனுர், தாயார், மனைவி, மக்கள், சகோதரம், ஆகிய இவர்களின் போகத்

Page 648

4, தமியேன் தந்தை துணையிரண்டு சாரும் அதிலேஒரு தீதாதம் அவனியில் பெண்ணுள் தீர்க்கமுறும் அதுமுன்னுய் அறை கின்மேும் பவமாம் யோக்யோர் தான்காணன் பகர்வீ ரந்த விபரமதை நவனில் அன்னேதான் மாண்டு நல்து மறுதாய்யெனா யுரைப்பபோம்.

  1. ஜாதகரின் தகப்பனுடன் பிறந்தவர்கள் இருவராவர். இவர்களில் ஒருவர் ஜெக்ராத்தில் இரந்துவிடுவார், மற்றொருவர் சுகோதரியாகும், இவள் நீண்ட வயதை உடையவளாவள், இவள் மூத்த சகோதரியாவள் என்று சொல்லுவின்றேும். தகப்பனுட்க்கு இத்ய சகோதரங்கள் இடையாய் இதற்குக் காரணத்தை விவரமாகச் சொல்லுவீர். இவருடைய தாயார் இறந்து விடுவே, மற்றொரு தாயார் வந்து ஏற்படுவாள் என்று சொல்லுவின்றேும்.

  2. உரைப்போம் அவட்கு சுதருண்பால் உறையும் யிரண்டுகள்னி னுள்னகு தீர்மாம் மற்றோர் சேதமுறும் செப்பும் பின்பாலவர் சேதி பெருமை தத்தைகுணம் கேளாய் போய்யை வழுத்தான் மாநிறத்தன் குறை யென்றோர்க் குதவிடுவன் கொடுமை வெளியே காட்டாதான்.

  3. தகப்பனுடைய இத்ய தாயாருக்கு இரண்டு பிள்ளைகளும், நான்கு பெண்களும் நீண்ட ஆயுளுடையவர்களாய் இருப்பார்கள். மற்ற சகோதரங்கள் சகோதரியில் இறந்துவிடுவார்கள். இவர்களுடைய விஷயங் களாப் பின்னல் இரன்டாவது பாகத்தில் சொல்லுவின்றேன். இனிமேல் தகப்பனுடைய சகோதர சகோதரிகளாப்பற்றிச் சொல்லுவின்றேன். இவர் போய்ப்பைச் சொல்லமாட்டார், மாநிறமான தேகத்தையுடை பவராவர். இவர் கஷ்டப்படுகின்றேும் என்று சொல்லுவின்றவர்களுக்கு உபகாரந்தைச் செய்வார், இவர்தான் செய்யும் கெட்ட காரியங்கொ வெளிபே பிறருக்குத் தெரிவிக்கமாட்டார்.

Page 649

  1. ஜெனமில் லாதான் யின்பசொலன் எதிரிக் கினக்கம் சொல்லாதான், பான்மையாக பேசிடுவான் பசித்தோர்க் குதவி செய்திடுவான் தானம் தருமம் யிச்சையுளான் சார்ந்தவர்கள் கட்டு வார்த்தைகள் ஊனமில் லாதான் உழைச்சலுளான் உயர்வாய் குடும்பியென றுணரரப்போம்.

  2. இவர் தாழ்ந்த, இழிவான குணங்களே யுடையவரல்ல, இவர் இனி மையாகப் பேசுவார் இவர் தன்னுடைய விரோதிகளுக்கு வணங்கி வார்த்தைகள் சொல்லமாட்டார். இவர் தகுதியாயும் தன்மையாகவும் பேசுபவராவார், பசித்தவர்களுக்கு உபகாரத்தைச் செய்திடுவார். இவர் தானம் தர்மம் ஆகிய இவற்றைச் செய்யப் பிறியமுள்ளவராவார், இவர் பொய், புணேந்த வார்த்தைகள், பழமொழிகள் ஆகிய இவற்றைச் சொல்ல மாட்டார். இவர் யாதொரு அவயவப்பங்கும் இல்லாத தேகத்தையுடையவ ராவார், மெலிந்த தேகத்தையுடையவர். இவர் மேன்மையான குடும்பத்த ராக விருப்பார் என்று சொல்கின்றோம்.

  3. ரோமம் நீப்க்சி யிருகல்வி நுணர்வான் அல்பம் உபதேச மில்லான் தீமை யொருவர்க் கெண்ணுதான் சல்லியம் கொள்ளான் தினம்ஶீலன் மாமன்னர்களும் மெச்ச உய்வான் வணிபம் செய்வான் பூமிவிருத்தி சேமமுடையோன் தினம் லாபம் செய்நன றிகளும் தான் மறவான்

  4. ஜாதகருடைய தகப்பனுர் நீண்ட ரோமங்கள யுடையவராவார். இவர் கொஞ்சமாகப் படித்தவராவார். இவர் திகைச்சியைப் பெற்றவரல்ல. இவர் எவருக்கும் கெடுதிகள் சினேக்கமாட்டார். இவர் கடன் வாங்கமாட் டார். இவர் எப்போதும் பரிசுத்தமாகவும் நல்லொழுக்கமுடையவராகவு மிருப்பார். பெரிய அரசர்கள் இவரைக் கெளரவத்துடன் பாராட்டும்படி யான நிலையிலிருந்து வாழ்வார். இவா வியாபாரத்தைச் செய்திடுவார், நிலங்கள பயிரிடுவார், செல்க்கியங்கள யுடையவராவார் இவருக்குத் தினந்தோறும் செய் தொழில் லாபம் உண்டாகும். இவர் தனக்குப் பிறர் செய்த உபகாரத்தை மறக்கமாட்டார்.

  5. இல்ல மதிகம் பலலூரில் எய்தும் பூமியிடர் தீர்ப்பன் வல்லிமார்கள் மோகமுளன் மவள் தந்தைமேல்

Page 650

கண்ணியாலக்ணம்—ஜாதகம் 37 609

செல்லான் அற்ப வார்த்தைக்கு சிறியதாயால் பகை [மிகுமே அல்லல் ஆதல் அன்னோயினுல் அனுசும் சகடு [வாகனமும்.

  1. ஜாதகருடைய தகப்பனுக்குப் பல கிராமங்களில் வீடுகள் கிடைக்கும், இவர் நிலங்களின் பேரிலுள்ள அடமானங்களும் வில்லங்கங் களேயும் நிவர்த்தி செய்திடுவார், இவர் ஸ்திரிகளின்பேரில் மையல் என்ற காம ஆசையை யுடையவராவர், ஸ்திரீகளும் இவரிடத்தில் காம ஆசையை யுடையவர்களாக விருப்பார்கள், இவர் தன்னுடைய தகப்பனுடைய அன்ந தத்திற்கு மேலான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவர் அற்பமான வார்த்தைக்கேப் பிரமாதமாக கவனிக்கமாட்டார். இவருக்குச் சிறிய தாயாருடைய விரோதம் அதிகப்படும். இவருக்கு ஆதிகாலத்தில் தாயாரால் துன்பங்கள் ஏற்படும். இவர் வண்டி வாகனங்களேயும் முடையவராவர்

  2. ஆதிரை மீனராசி அனுசுவா நிவர்த்தி யென்றேரும். காதியு மதிகமேற்பன் கடந்தோர் போல் வார்த்தை [சொல்வான் சூதிலான் அவசரத்தன் துருசான நடையு மாவன் போதக வாயேப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  3. ஜாதகருடைய தகப்பனுர் திருவாதிரை நட்சத்திரத்தில் மீனராசி லக்னத்தில் பிறந்தவராவர் என்று சொல்லுகின்றோம். இவர் புகழை அதிகமாக அடைவார். இவர் எல்லாவற்றையும் துறந்துவிட்ட சந்நியாசி யைப் போலவும் பரதேசியைப் போலவும் வார்த்தைகள்ச் சொல்லுவார். இவர் கள்ளம், கபடு, வஞ்சனை ஆகிய இவற்றை யுடையவரல்ல. அவசர மாக் காரியங்களேச் செய்வார். கெட்ட நடத்தையும் உடையவராவர். இளம்பருவமுடைய மோகத்தையுடைய விநாயகக் கடவுளேப் பெற்றெடுத்தப் புண்ணியவதியாகிய பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. இன்னெறி யுடையாளுக்கு யிவனுமே உதிப்பாள் ஒரும் அன்னவள் புணத்தை சொல்வேள் அமர்களான் கல்வி [மேன்மை மன்னர்கள் யிஷ்டம் கொள்வன் மவன் சொல்லு [மேன்மை யாகும் கன்னென மொழியே சொல்வன் கனதனம் சேர்ப்பாள் [ஒரும்

Page 651

  1. இங்கு சொல்லப்பட்ட குணங்களேடுடைய தகப்பனுக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய குணதிசயங்களேச் சொல்லுகின்றேன். இவர் அழகாகவிருப்பார், மேன்மையான வித்தையை யுடையவராவார், இவர் அரசர்களுடைய அபிமானத்தையும் பிரியத்தையுமுடையவராவார், இவருடைய வார்த்தைகள் மதிப்பிற்கு உரியவாகும். இவர் சர்க்கரையைப்போல இனிப்பாயுள்ள வார்த்தைகளேச் சொல்லுவார், இவர் அதிகமான பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்துவைப்பவராவார்.

  2. உண்டியும் சுகமாய்க் கொள்வான் உண்மையா மனத்தபண்டுளேந் பூமிதன்எந் பாலகன் விருத்தி செய்வான்குண்டுணி கூருநகும் குலத்துச்கு மேலாய் வாழ்வாந்தண்டமிழ் நூலநுக்கம் தேர்வான் சரசமாய் வார்த்தைசொல்வான்.

  3. ஜாதகர் சுகமான போஜனத்தை யுடையவராவார், இலர் உண்மையயே சொல்லுகின்ற மனத்தை யுடையவராவார். உண்மையாக நடந்துகொள்ளுபவருமாவார், பழைய காலத்திய நிலங்களேப் பயிரிட்டு இவர் தான்ய வகையரக்களே அதிகப்படுத்துவார், இவர் பிறருடையபேரில் கோள்கள் சொல்லமாட்டார். இவர் தன்னுடைய பந்துக்களினுடைய அனுதஷ்டிற்கு அதிகமான அந்தஸ்திலிருந்து வாழ்வார். இவர் நல்ல தமிழ்கல்விச் சொல்லுவார், இனிமையாக வார்த்தைகள்ச் சொல்லுவார்,

  4. அரசாள் ஊர்வான் லகுநும் அவளியில் பகரும் மேற்பன்பரிவண்டி உடைய லகுநும் பாவையர் மோகம் கொள்வன்குறையென் றேற்குக் குதவி செய்வன் குஞ்சர நடையுமாவன்

  5. ஜாதகர் அரசர்களின் உதவியால் ஜீவனச் செய்பவராவார் இவர்அரசாங்கத்தில் வேலையிலிருப்பார். இவர் பூமியில் கீர்த்தியை யுடையவராவார். இவர் குதிரை வண்டியை யுடையவராவார், இவர் ஸ்திரிகளின்பேரில் மையல் என்ற காம ஆசையை யுடையவராவார், ஸ்திரிகளும் இவரிடத்தில் பிரியமாக விருப்பார்கள். இவர், நாங்கள் கஷ்டத்தை அடைந்திருக்கின்றோம் என்று சொல்லுகின்றவர்களுக்கு உபகாரத்தைச் செய்வார், இவர்யோக்யையைப் போலக் கெம்பீரமான நடையை யுடையவராவார். இவர் வேறாகிராமத்தில் இவருடைய வித்தையின் மூலமாகவும் அரசர்களின் உதவியாலும் வாசன்செய்வார்.

  6. எப்படி யோகம் சொன்னீர் யியம்புவீர் முனியே நீதான்ஓப்புடன் தர்ம கர்மம் உரையிடம் ஆட்சி யாக

Page 652

  1. ஜாதகருக்கு எந்தக் காரணத்தினல் யோகத்தைச் சொன்னீர் முனிவரே ? இதைச் சொல்லுவீர் என்று கேட்கவே, தர்மாதிபதி என்ற ஒன் பதற்குடைய சுக்கிரன் (தன் வீட்டில்) ஆட்சியாக விருப்பதாலும், கர்மாதி பதி என்ற பத்திற்குடையவராகிய புதன் ஆட்சியாக (தன் வீட்டில்) இருப் பதாலும் இராஜயோகத்தை ஜாதகருக்குச் சொன்னேன். மூன்று கிரகங் களில் நிலங்கள் வந்து சேரும், நேரிடும், என்று சொல்லுவீர்நீரும், ஜாதகர் மேன்மையான, சிறந்த சோலையையும் தோப்புகளையும் கிணறுகளையும் ஏற்படுத்துவார்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-தர்மகர்மயோகம் :-ஒன்பதாவது வீட்டிற் குடையவரும், பத்தாவது வீட்டிற் குடையவரும் சூடியிருப்பது வும், ஒருவரை யொருவர் பார்த்துகொள்ளுவதும் ஒருவர் வீட்டில் ஒருவர் மாறியிருப்பதும் தர்மகர்மயோகமாகும். இது வியாதியாகக் கருதும் நடராஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் முன்னூற்றி றண்டாவது (302-ஆவது) பாடலையும், ஜாதக சன் திரிகையில் பதினுங்காவது சுலோகத்தையும், தாண்டமாலை பதின்மூன்றுவது, பதினுங்காவது பாடல்களையும் சந்திர காவி யம் பதினொன்றாவது பாடலையும் வாசிக்கவும்.

  1. கடன்கொளான் தனமும் சேர்ப்பன் காரிய சமர்த்த திடமதாய் யிரண்டு வித்தை செப்புவான் பெருமை படையினில் செல்லா றகும் பந்துவை வணக்கம்

[நெகும் செய்வன் தடவரை மகளே யாங்கள் சாற்றின் மொழி குன்றது. [யேற்பன்

  1. ஜாதகர் கடனே வாங்கமாட்டார், பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்துவைப்பார், இவர் காரியங்களையும், வேலைகளையும் செய்து முடிப் ப படில் சாமர்த்திய முடையவராவார், கெட்டிக்காரராவார். இவர் இரண்டு பாஷைகளில் விசேஷமாகப் படித்தவராவார், இவர் புகழையும் கெளரவத் தையும் உடையவராவார். இவர் சண்டை சச்சரவுகளில் பிரவேசிக்கமாட் டார், பந்துக்களுக்கு வணங்கி நடப்பவராவார், பந்துக்களும் இவருக்கு வணங்கி நடந்துகொள்ளுவார்கள். விசாலமான உயர்ந்த மனத்க்கு அரசனு டய பர்வதராஜனுடைய மகளாகிய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப்போகாமல் நடக்கும்.

  2. தந்தையின் ஆஸ்தி தன்ஏன் தனமிலா நசிக்க வைப்பன் எந்தகா ரணத்தி றலே யியம்பினீ ரந்த சங்கை

Page 653

  1. ஜாதகர் தன்னுடைய சகப்பனுடைய சொத்துக்குளேப் பணம் இல்லாததால் நாசன்செய்து விடுவார். எந்தக் காரணத்தினால் இவ்வித மாகக் கொள்வீர் என்று கேட்கவே, ஜனிபதாவது வட்டில் புகா என்ற சுக்கிரன் இருப்பதால் *சொன்னேன். சாப்பாடு விஷயமாகவும், அரச ராலும் தனம் செலவாகிவிடும், அதிகமான பண விரயங்கள் ஏற்படும்.

*குறிப்பு:-வியாக்கியானம்;—பிதுர்ஸ்தானம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இதற்குடைய சுக்கிரன் இதிலேயே இருக்கின்றுர். இவரை ஆருவது வீட்டிற்குடையவராகிய சனி பார்த்திருப்பது பிதுர் விஷயமாகத் தோஷமாகும். மேலும் பிதுர்காரகராகிய சூரியன் பிதூர் லத்தினத்திற்குத் தன எஸ்தானமாகிய இரண்டாவது வீட்டில் கேதுவுடன் கூடி இருப்பது பிதுர் சொத்துக்குத் தோஷமாகும்.

ஜாதகருடைய சகோதரபாவம்

  1. பின்பாகம் விபரமாக பேசுவோா மந்த சங்கை தன்னுடன ஆண்பால் ரெண்டு ஜையலர் அவ்வார் [தீர்க்கம் அன்னவர் செதி யாவும் அறிவிப்போம் விபரம் உன்னத வண்ணப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  2. இந்த விஷயத்தைப்பற்றி விவரமாகப் பின்பாகமாகிய இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம், ஜாதகருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் ஆவார், இவர்கள் நீண்ட ஆயுளுடையவராவர். இவர்களுடைய விஷயங்கள் எல்லாவற்றையும் விவரமாக இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம். மேன்மையான சிறந்த வாக்கே முகத்தையுடைய விநாயபகக் கடவுளேப் பெற்றேடுத்த உத்தமியாகிய பார்வதியம்மையே! கேட்பிராக.

ஜாதகருடைய விவாகமும் மனைவியின் குணதிசயங்களும்

  1. கங்கண காலம் சொல்வேன் காவலன் பதினோ ழாண்டில் மங்கையும் வருவாள் ளாகும் மாதுரு வர்க்கம் தன்னில் சங்கை யில்லாமல் நேரும் சாற்றுவோ மவள் குணத்தை துங்கமா மனத்த ளாகும் சொல்லது சுகமே யெய்தும்.

Page 654

  1. ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவருக்குப் பதினேழாவது* வயதில் இவருடைய மனைவி தாயாருடைய வம்சத்திலிருந்து வந்து சம்பவிப்பாள் சந்தேகமில்லாமல் கடைபெறும். இவளுடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றும். இவள் மேன்மையான, சிறந்த மனத்தை யுடையவளாவள், இவள் இன்பமாகப் பேசுவாள்.

*குறிப்பு:-விவாக ஜீவப் பராணம்:-விவாக விஷயம்:-ஜாதகருக்குப் பதினேழாவது வயதில் அங்காரக மகாதசை நடக்கின்றது. இந்த அங்காரகன் களக்திர ஸ்தானமாகிய ஏழாவது வீட்டை எட்டாவது பார்வையுடன் பார்த்து ஏழாவது வீட்டின் சம்மந்தத்தை அடைந்திருக்கின்றார் ஆகையால் ஜாதக பாரிஜாதம் பதினுங்காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது சுலோகத்தின் கடைசி சீரத்துப் பிரகாரம், அங்காரகன் ஏழாவது வீட்டின் சம்மந்தம் உடைய வராகித் தன்னுடைய தசா காலத்தில் ஜாதகருக்கு விவாகத் தைச் செய்வைக்கும் அதிகாரத்தைப் புடையவராக விருக்கின்றார். ஆகையால் இங்கு இவருடைய தசையில் விவாகம் நடைபெறும் என்று சொல்லியிருக்கின்றது.

  1. கல்வியு முடைய ளாகும் கபடில்லாள் பெருமை சாளி நல்லவளாகி வாழ்வள் நற்புத்தி அடக்க முண்டு புல்லிய புத்தி மில்லாள் புண்ணிய மனத்த ளாகும் அல்லல் யெப்போ தும் காணள் அவளுமே யோக சாளி.

  2. ஜாதகருடைய மனைவி வித்தையை யுடையவளாவள். கள்ளம், வஞ்சனை ஆகிய இவற்றைத் தன்னுடைய மனத்தில் உடையவளல்ல, இவள் கெளரவத்தையுடையவளாவள். இவள் நல்லவளாக விருந்து வாழ்பவளாவள், இவள் நல்ல அறிவையுடையவளாவள், அடக்கமும் அமைதியு முடையவளாவள், இவள் தாழ்ந்த, இழிவான அறிவை யுடைய வளல்ல, இவள் தான் தர்மங்களேச் செய்கின்ற நல்ல மனத்தை யுடைய வளாவள், இவள் எப்போதும் கஷ்டங்களேயும் துன்பங்களேயும் அனுபவிக்க மாட்டாள். இவள் யோகத்தை யுடையவளாக விருப்பாள்,

  3. வயதுமே தீர்க்க மெய்தும் மாமுனி தடுத்து சொல்வார் வியமாகும் முதலல் மகோத்தான் மேவிடு மிரண்டாமாது பயமிலா சொன்ன சங்கை பகுரவீர் விபர மாக தயவுடன் யேமேலோன் பெற ண்டிச் சிறத்தினில் விருப்பத் தாலே;

  4. ஜாதகருடைய மனைவி நீண்ட ஆயுளே யுடையவளாவள், மாமுனி யாகிய அகஸ்திய மகஷிரி உடனே தடுத்துச் சொல்லுகின்றார். முதலாவது மனைவி சேக்கிழத்தில் இறந்துவிடுவாள், அதனுல் இரண்டாவது மனைவி ஜாதகருக்கு ஏற்படுவாள் என்றுர். அகஸ்திய மகரிஷி பயப்படாமல் இவ் விதமாகச் சொன்ன தற்குக் காரணத்தை விவரமாகச் சொல்லுவீர் என்று

Page 655

கேட்கவே, ஏழாவது வீட்டிற்குடையவராகிய குரு இரண்டாவது வீட்டில் சர ராசியில்* இருப்பதாலே

*குறிப்பு:- வியாக்கியானம்:- சரராசி விஷயம்:- ஏழாவது வீட்டிற்குடையவர் சர ராசியிலிருக்கும் விஷயமாகக் கூறலாஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் அறுநூற்றி நாற்பத்தெட்டாவது (648-வது) பாடலின் கீழ்க்கண்ட இரண்டு வரிகளே வாசிக்கவும்

"எம் வீட்டினிற் கதிபன் சாத்தினிற்கில் இருமனேவி, திரமதனிலிருக்கல் நன்றே"

மேலும் களத்திர காரகனும் குடும்பாதிபதியுமாகிய சுக்கிரனேச் சனி ஆறுவது வீட்டிற்குடையவராகி பார்ப்பதும் களத்திர தோஷமாகும். ஏழாவது வீட்டை அங்காரகன் அஷ்டமாதிபதி யாகி எட்டாம் பார்வையுடன் பார்ப்பதும் களத்திர தோஷ மாகும்.

  1. இருமனே அனுவகு மென்றேும் யியம்புவார் வதிஷ்டர் குருமே யேஷோனகி குடும்பத்தில் புகார லட்சி மருவியே யிருப்ப தாலே மனேவியு மென்றே தீர்க்கம் அருமறை முடிவி லாடும் அம்பிகை யாளே கேளாய்.

  2. இரண்டு மனைவிமார்கள் ஜாதகருக்குச் சம்பவிப்பார்கள் என்று சொல்லுகின்றேும். உடனே வசிஷ்ட மஹரிஷியானவர் சொல்லுகின்றார். குரு ஏழாவது வீட்டிற்குடையவரர்க்கு குடும்பம் என்ற இரண்டாவது வீட்டில் இருப்பதாலும், புகர் என்ற சுக்கிரன் ஆட்சியைக் (தன்னுடைய வீட் டிலேயே) இருப்பதாலும் ஜாதகருக்கு ஒரே ஒரு மனைவிதான் உண்டு. இவள் நீண்ட ஆயுளோடு வாழ்வாள். அருமையான வேதங்களின் முடிவு என்று சொல்லப்பட்ட உப நிஷத்துக்களில் ஆனந்தமாக விளங்கு கின்ற பார்வதியம்மையே! கேட்டீராக.

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. சுதர்களு மாண்பால் மூன்று தோன்றிடும் பெண்பால் [இெண்டு

இதுவைந்தும் தீர்க்க மெய்தும் பதராகு மிரண்டு மாகும் முதல் ஜைனகும் நஷ்ட மெய்தும் முடிவனின் [தோஷத்தாலே

அதிதியை ஆதரிக்கும் அம்பிகை யாளே கேளாய்.

  1. ஜாதகருக்குப் பிள்ளைகள் மூன்று பேரும், பெண்கள் இரண்டு பேரும் பிறப்பார்கள். இவ்வைந்து பேர்களும் நீண்ட ஆயுளோடு வாழ்வார் களாக விருப்பார்கள். இரண்டு குழந்தைகள் சீக்கிரம் இறந்துவிடுவார்கள். முதலாவது குழந்தையும் நான்காவது குழந்தையும் சேயிரம் இறந்துவிடு

Page 656

கன்னியாலக்னம்—ஜாதகம் 37 615 வார்கள். இது சனியினுடைய தோஷத்தினுள்* உண்டாவதாகும். சனியாசி களேயும் பரதேசிகளேயும் காப்பாற்றுகின்ற பார்வதியம்மையே! கேட்பீராக.

*குறிப்பு;—வியாக்கியானம்:—சனியின் தோஷம்:—சனி ஆருவது வீட்டிற் குடையவராகி ஐந்தாவது பாவத்தைப் பார்க்கின்றுர், இதே சனி ஆருவது வீட்டிற்குடையவராகி இரண்டாவது புத்திர ஸ்தானமாகிய ஒன்பதாவது வீட்டையும் ஒன்பதிற்குடைய வராகிய சுக்கிரனையும் பார்ப்பது புத்திரதோஷமாகும்.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. மாதுரு குணத்தை சொல்வேன் வருவேரை

[யாதரிப்பள் சூதிலாள் கபடுகொஞ்சம் துறவோர்க்கு அன்ன மீவள் தீதுகள் ஒருவர்க் கெண்ணுள் செல்வினள் நடக்கை

[யுண்டு . காதலி யோகசாலி கல்விமான் மாங்கிவப்பள்.

  1. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன், இவள் தன்னிடத்திற்கு வருகின்றவர்களைக் காப்பாற்றுவாள், இவள் கள்ளம், வஞ்சனை ஆகிய இவற்றை யுடையவரல்ல, கபடத்தைச் சிறிதளவு உடையவளாவாள். இவள் எல்லாவற்றையும் துறந்துவிட்டுப் போனவர்களாகிய சந்யாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போடுவாள். இவள் யாருக்கும் கெடுதிகளை நினைக்கமாட்டாள், இவள் நல்ல நடவடிக்கையை யுடையவளாவாள். இவள் யோகத்தை யுடைய வளாவாள். வாசித்தவளாவாள் இவள் மாந்தளிரின் நிறமாகிய ஒருவிதமான சிகப்பு நிறத்தையுடைய தேகத்தையுடையவளாவாள்.

  2. மாரன்தன் மனதுச் கேத்தோள் விரதமே பூண்பா

[லாகும் காரிழை துணேஆண் ரெண்டு கன்னிகை ஒன்று தீர்க்கம் கூறுவோம் யில்லம் கீழ்பால் குத்திரம் பேசாளாகும் போர்செல்லாள் அன்னமீவள் புகழ்ந்தேரை

[ஆதரிப்பள். 23. ஜாதகருடைய தரயார் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற் போலவும் இற்றுமையோராகுமிநுப்பாள். இவள் விரதங்களேயும் நோன்புகளேயும் அனுஷ்டிப்பவளாவாள். இவளுக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் தீர்க்காயுளே யுடையவர்களாக விருப்பார்கள். இவளுடைய வீடு இழக்குத் திக்கில் இருக்கும் என்று சொல்லுகின்றோம். சண்டை சச்சரவு களில் பிரவேசிக்கமாட்டாள், இவள் பிறருக்குச் சாப்பாட்டைப் போடு வாள். இவள் தன்னை மெச்சி கெளரவப்படுத்தினவர்களேக் காப்பாற் றுவாள்.

Page 657

ஜாதகரின் தாயாருடைய முன்ஜன்மம்

  1. முன்சென்மம் கொங்கு நாட்டில் முதித்தனள் முந்திய வமிசம் தன்வன் மதலே யுண்டாய் சால்ஜோர்கள் பக்தி பண்ணு தென்திசை தலங்கள் சென்று தேரிநோர்க் கன்ன மீந்து முன்பவ மில்லா தாகி மொதுங்கினுள் கால ருடு.

  2. ஜாதகருடைய தாயார் தன்னுடைய முன்ஜன்மத்தில் கொங்கு நாட்டில் முத்திரிய ஜாதியில் பெண்ணாகப் பிறந்து, புருவடையும் புத்திரர்களையும் முடையவளாகியுப்; நல்லவர்கள் பேரிலும் பரதேசிகளின் பேரிலும் அன்புடையவளாகியும், தெற்குத் திக்கிலுள்ள தெய்விக ஸ்தலங்களுக்குப் போய் முதிர்ந்த வயதுடைய பெரியோர்களுக்குச் சாப்பாட்டைப் போட்டும், யாதொரு பாவமும் இல்லாதவளாகி இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தாள்.

ஜாதகரின் தாயாருடைய மறுஜன்மம்

  1. ஆயனும் வரையப் பட்டு அனுகினுள் இக் குலத்தில் தோயவே யிவள் பின்சென்மம் செப்புவோம் காளாத்தி நண்ணில் வேயவே சைய செயாய் விளங்குவாள் என்று சொன்னேும் தியரை சும்மரிக்கும் தேவியே கேட்டிடாயே.

  2. பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்திய குலமாகிய யாதவருடைய ஜாதியில் பிறந்திருக்கின்றுள். இவளுடைய மறு ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம், இவள் காளாஸ்திரியில் சைவ ஜாதியில் பெண்ணாகப் பிறப்பாள் என்று சொல்லுகின்றோம். கேட்டவர் களேச் சம்மாரஞ் செய்கின்ற பார்வதியம்மனிய! கேட்டீராக.

ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம்

  1. தந்தையின் பூர்வம் சொல்வேன் தக்கோலம் மேல் பாலாக பின்திய ஊரிலே தான் பிறந்தனன் வன்னியு செயாய்

Page 658

கன்னியாலக்னம்-ஜாதகம் 37

617

வந்திடு மகளவி மைந்தர்

வளமுடன் குடும்பி யாகி

அந்தவன்' வாழ னளில்

அறைகிற ஒரு மொழி தானே.

  1. ஜாதகரின் தகப்பனாருடைய முன் ஜன்மத்தில் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் தக்கோலத்திற்கு மேற்குத் திக்கிலுள்ள ஒரு சிறிய சிறப்பு பில்லாத கிராமத்திலே வன்னியருடைய ஜாதியில் ஆண்குப் பிறந்து மகள்வி மக்களையுடையவராகியும் மேன்மையான சிறந்த ஒரு குடும்பஸ்தராகியும் வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து நேரிட்ட பாவத்தைச் சொல்லுகின்றேன்.

  2. முன் குலமாது பேரில் மோகமே கொண்டு யின்னென் மன்மத நூடல் செய்த வார்த்தைகள் சொல்லும் போது அன்னவள் யிங்கியாள் அவனுமே பலவந்தம்

[செய்து `கன்னிகை போகம் துய்த்தான் கழறுவாள் சாபம் தானும்.

  1. ஒரு பிராமண ஜாதி ஸ்திரீயின் பேரில் இந்தத் தகப்பனார் மையல் என்ற காம, ஆசையை யுடையவராகி மன்மதன் புணர்ச்சியில் உபயோகப்படுத்திய காதல் வார்த்தைகளைச் சொல்லும் போது, அவள் இதற்குச் சம்மதிக்காமல் இருந்ததால் இவர் பலவந்தமாக இவளிடத்தில் சம் போகன் செய்தார். இதன் பேரில் இவள் சாபத்தைக் கொடுக்கின்றுள்.

  2. 'மருசென்மம் மகவாய் தோன்றி ஆனத ண யில்லா

[தாகி திருகான குடும்பி யாகி தீவி னே வாழ்வாய் நீயும்

உரைத்திட்டாள் அந்த மாது உத்தமன்தி யத்தில்.

  1. மீ உன்னுடைய பின் ஜன்மத்தில் ஆண்குப் பிறந்து, உனக்குச் சகோதரரில்லாமலும், உன்னேப் பெற்ற தாயார் உன்னுடைய ஆரம்பக் காலத்தில் இறந்தும், மாற்றுக் தாயின் பக்கத்திலிருந்து வளர்ந்தும், கஷ்டங் களையுடைய குடும்பத்தை யுடையவராகியும், கஷ்டங்களே அனுபவித்துக் கொண்டும் நீ வாழ்ந்து என்று இந்த ஸ்திரீ இந்தத் தகப்பனாரைப் பார்த்துச் சொன்னுள். இவர் தன்னுடைய கடைசி காலத்தில்

  2. பலதல வாசம் சென்று பஞ்சை கட்டகன் மீந்து விலகினுள் காலனடு விதியவன் வரையப் பட்டு குலவுவான் கோகு லத்தில் குலவிடு மாது சாபம் வரும் துணே ஆண்பால் தோஷம் மாதாவும் ஆதில்

[மாள்வள்,

78

Page 659

  1. அநேக தெய்வீக ஸ்தலங்களுக்குப் போய் ஏழைகளுக்குச் சாப்பாட்டைப் போட்டுப் பிறகு இறந்து எமபட்டணத்திற்குச் சென்று பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டுக் கோகுலம் என்ற யாதவர் ஜாதியில் இந்த ஜன்மத்தில் வந்து இந்தத் தகப்பனுட் பிறந்திருக்கின்றார். இந்த ஸ்திரீயினுடைய சாபம் இவரை வந்து அடையும், இவருக்குச் சகோதரர் இருக்க மாட்டார். இவருடைய தாயாரும் இவருடைய ஆரம்ப காலத்திலேயே இறந்து விடுவார்.

ஜாதகரின் தகப்பனுடைய மறுஜன்மம்

  1. சஞ்சல மனத்தனுக்கு தனியனுய் வாழ்வா லேகும் மிஞ்சிய சென்மம் சொல்வேன் விதர்ப்ப நாட்டதனி லேதான் தஞ்சமாய் பிறம்ம செயாய் தானவன் உதிப்பா லேகும் வஞ்சனை சிலர்க்கு செய்தும் வருவதால் மறுபிறப்பு.

  2. ஜாதகருடைய தகப்பனுட் துன்பத்தை அடைந்துள்ள மனத்தை யுடையவராகித் தனியாகச் சகோதரரில்லாமல் வாழ்வார். இவருடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். விதர்ப்ப நாட்டிலே பிராமண ஜாதியில் ஆளுக இவர் பிறப்பார். இவர் சிலருக்குக் கெடுதிகளேச் செய்து கொண்டிருப்பதால் மறு ஜன்மத்தில் பிராமண ஜாதியில்

  3. உதிக்கும் காரணங் கொள்வார் உத்தம ணிச்சென் நதிதல வாசம் செய்தும் நல்லோர்க்கும் நல்ல லேயும் துதிமாலுக் குதவி யாயும் துறவோர்க்கு அன்ன மீதும் வதிபனும் வாழ்வ தாலே வருகுவான் மறைகு லத்தில்

  4. பிறக்குங் காரணங்கொச் சொல்லுவீர் என்று கேட்கவே, இந்தத் தகப்பனுட் இந்த ஜன்மத்தில் நதிக்கரை யுடைய தெய்வீக ஸ்தலங்களுக்குச் சென்றும், நல்லவர்களுக்கு நல்லவராக விருந்து கொண்டும் மகாவிஷ்ணுவிற்கு உதவியாக விருந்தும், சந்நியாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போட்டும் வாழ்வதாலே பிராமண ஜாதியில் பிறப்பார்,

  5. பாலகன் பூர்வம் சொல்வேன் பட்சியின் மேல்க்குத் தென்பால் ஞாலமேல் பேரூர் தன்னில் நல்கிறுன் கங்கை செயாய் சூவியெண் டோளி தர்மம் செய்துமே பவமில் லாமல் மால் பகநகளும் செய்து மலர்சோலை வைத்து யின்மேல்

Page 660

  1. ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுங்கின்றேன். இவர் பட்சியின் மேல் என்ற திருக்கழுக்குன்றத்திற்குத் தெற்குத் திக்கிலுள்ள ஒரு பெரியகிரா மத்தில் வேளாளர் ஜாதியில் ஆணுசப் பிறந்தார். சிவன் காளி, துர்க்கை ஆகிய இவர்களுடைய கோவில்களுக்குத்தர்ம கைங்கரியங் களெச் செய்து யாதொரு பாவமுயில்லாமலும், மகாவிஷ்ணுவின் பஜனை களெயும் செய்தும், புஷ்பத் தோட்டங்களெ உண்டாக்கியும், ஜாதகர்.

ஜாதகருடைய யோகபாவம்

  1. தென்திசை காலனைது சேர்ந்துமே பிரமன் லக்கம் முந்திமால் குலமுதிப்பான் மொழிகிறே மிவனின் [யோகம் எந்திடம் பெருமை யேற்பன் ராசபூ சிதமு மாவன் பிந்திய துணேயு மெவ்வார் புவிராசர் பேட்டி கொள்வன்.

  2. இறந்த தெற்குத் திக்கிலுள்ள எமபட்டணத்திற்குப் போய் பிறகு பிரமதேவரால் பிரமலிங்கப் எழுதப்பட்டு யாதவர் ஜாதியில் வந்து பிறந்து ருக்கின்றார், இனிமேல் இவருடைய யோக பாவத்தைப் பற்றிச் சொல்லு கின்றேன். இவர் எவ்விடத்திலும் கீர்த்தியையும் மேன்மையையும் அடை வார். இவர் அரசாங்க மனிதர்களுடைய அனுசரணையையும் நல்ல மதிப்பையும் உடையவராவார். இவருடைய பின் சகோதரர் எவ்விதமாக விருப்பார் என்ற கேட்கவே, இவர் பூமியை ஆள்கின்ற அரசர்களுடைய திறசனத்தை அடைவார்.

34 மாதுலர் தன்பால் சென்றும் மன்னர்பால் அரசு [செய்வான் போதனம் சேர்ப்பா றகும் பராசரரும் தடுத்துச்

காதலன் தனக்கு யோகம் கழறுங்கா லங்கள் சொல்வாய் தீதிலா யிருபான் மூன்றில் செகராசர் தன்னல் உய்வான்.

  1. ஜாதகருடைய இளைய சகோதரர் தன்னுடைய அம்மாளிடத்திற்குப் போய் அவ்விடத்தில் அரசாங்கத்தில் உத்தியோகத்தில் அமர்ந்து தன்னுடைய உத்தியோக அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டிருப்பார். அதிக தனங்களெச் சேர்த்து வைப்பார். இதற்கு பராசர மஹரிஷியானவர் தடுத்துக் கேட்கின்றார். ஜாதகருக்கு யோகங்கள் சம்பவிக்கின்ற காலங்களைப் பற்றிச் சொல்லுவீர் என்று கேட்கவே, இவருக்கு இருபத்து மூன்றுவது வயதில் பூமியை அரசாளுகின்ற பெரிய அரசரால் இவர் ஜீவனஞ் செய்வார். அ:-தாவது அரசாங்கத்தில் வேலையிலிருப்பார்.

  2. அன்பதுநலு ஆண்டும் அரசுமே செய்வா றகும் துன்பங்கள் இதற்குள்ளாக தோன்றுதோ விபரம் [சொல்வாய்

Page 661

. என்ண தூன்பங்கள் தேர்ந்தும் யிரவிமுன் பணிபோல் உன்னத வான பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  1. ஜாதகர் தன்க்கு ஐம்பத்து நான்காவது வயதில் வரையிலும் தன்னுடைய ஆராய்ச்சி விளைவினை அறிந்தறிந்து செலுத்துவார். இதற்கு இடையில் இவருக்குக் கஷ்டங்கள் நேரிடாதோ என்று கேட்கவே, எவ்விதமான கஷ்டங்கள் உண்டான போதிலும் அவை சூரியனுக்கு முன்னேயுள்ள பனியைப் போலப் பறந்தேறிப் போய்விடும், நீங்கிவிடும். மேன்மையான சிறந்த யோகத்தை யுடைய விநாயக் கடவுளேப் பெற்றெடுத்த பார்வதி யம்மையே! கேட்பிராக.

  2. ஆருறு ஆண்டு தன்னில் அவன் தந்தைகெண்ட தீரமாய் நாற்பான மூன்றில் செல்லுவார் அன்னே பாரினில் சாதகர்க்கு பகுருவோ மறுபா வினடில் சாரிழை மாதம் தன்னில் கழறுவோம் கெண்டடம் தானும்.

  3. ஜாதகருக்கு முப்பத்தாறுவது* வயதில் இவருடைய தகப்பனார் இறந்து விடுவார். இவருக்கு நாற்பத்து மூன்றுவது* வயதில் இவருடைய தாயார் இறந்து விடுவார். இவருக்கு அறுபத்தெட்டாவது வயதில் புறட் டாசி மாதத்தில் மரணம் நேரிடும் என்று சொல்லுகின்றேன்.

*குறிப்பு :- வியாக்கியானம் :- தகப்பனுடைய மரண விஷயம் :- ஜாதகருக்கு முப்பத்தாறுவது வயதில் ராகு தசை நடக்கின்றது. பிதிர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷுபம் ஆகும், ரிஷப லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகம் பிரகாரம் குருமாரகராகின்றுள். இவருடைய வீட்டில் ராகு இருக்கின்ற ராசி. ஜாதக சந்திரிகை பன்நிரண்டாவது சுலோகம் பிரகாரமும் ராகு மாரகராகின்றுள். ஆகையால் இங்கு ராகு தசையில் தகப்பனுக்கு மரணம் சொல்லி யிருக்கின்றது.

*குறிப்பு :- தாயாருடைய மரண விஷயம் :- ஜாதகருக்கு நாற்பத்து மூன்று வது வயதில் குரு தசை நடக்கின்றது. மாதிரு லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். எட்டிற்குடைய சந்திரன் பத்திற்குடைய புதன், சனி ஆகிய இவர்களைவிட லக்கினுடபதி யாகிய சுருபகை வீட்டிலிருப்பதால் அதிக பலவீனமாக விருக்கின்றுள். ஆகையால் துய்ப்ப கேளரம் எட்டாம் பாவம் பதினான் காவது பாடல் பிரகாரம் குரு மாரகராகின்றுள். ஆகையால் இங்கு குரு தசையில் தாயாருக்கு மாரகம் சொல்லப்பட்டிருக்கின்றது.

Page 662

  1. மறுசென்மம் துவாரை தன்னில் வருகுவான் பிரம்ம திருமகள் விலாசம் பெற்று செல்வனும் வாழ்வா னுக்கும் வருமிவன் ஆதியோகம் வரைகிரூஉ மின்னிலே லாக அருமறை முடிவி லாடும் அம்பிகை யாளே கேளாய்.

  2. ஜாதகர் தன்னுடைய மறு ஜன்மத்தில் துவாரகா புரியில் பிராமண ஜாதியில் ஆணாகப் பிறந்து லட்சுமியின் கடாட்சத்தை அனுபவித்து வாழ்வார். இவருடைய ஆரம்ப காலத்தின் போக விஷயங்களோ இனிமேல் சொல்லு கின்றோம். அருமையான வேதங்களின் முடிவாகிய உபநிஷத்துகளில் ஆன்ந்தமாய் விளங்குகின்ற பார்வதியம்மையே! கேட்பிராக.

  3. செனித்தனுள் முதலாயாக் செப்புவோ ரைந்தார்ண் கனதனம் செலவு முண்டு கலகங்கள் குடும்ப ஓலச்சல் வினேமனம் தொழில் மடக்கம் வியாகூலம் விரோத [முண்டு நினேவது சூடா தாகும் நிகழ்த்துவோ மதின் பின்னுக.

  4. ஜாதகர் பிறந்த காலம் முதற் கொண்டு இந்த வயது வரைக்கும் நடக்கும் பலாபலன்களோ சொல்லுகின்றோம். அதிகமான பணம் செலவாகி விடும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும் கஷ்டங்களும் அல்லச்சல் களும் உண்டாகும். மனத்திற்குத் துன்பம் நேரிடும், தொழிலில் முடக்கு ஏற்பட்டு இது அடக்கமாகி விடும், குறைவுபடும். மனத்திற்குத் துன்பம் ஏற்படும். விரோதங்களும் நேரிடும், தான் நினைக்கின்ற விஷயங்கள் கை கூடிவரா. இதற்குப் பிறகு நடக்கும் பலாபலன்களோ செல்லுகின்றோம்.

  5. நூல்வண்ணி பங்கள் செய்தல் நீடுழி செய்வா னுக்கும் சாலவே பத்தாண் டாண்டும் நேர்ந்திடும் தொழிலுந் [மென்றோம் சாலவே அதின் பின்னுக் தரணியை விருத்தியை [செய்வன் ஆலத்தை யுண்டோன் தேவி அறைந்தது தப்பா தாமே,

Page 663

  1. குடும்பத்தார் நால் வியாபாரங்களோச் செய்வார்கள். இதை நீண்ட காலம் வரையிலுஞ் செய்வார்கள். இந்தத் தொழில் ஜாதகருக்குப் பத்து வயது வரைக்கும் நடந்து வரும். இதற்குப் பிறகு நிலங்களோப் பயிரிட்டு ஜீவனஞ் செப்வார்கள். ஆலகால விஷத்தை அருந்திய சிவபெரு மானுடைய மகிமையாகிய பார்வதியம்மையே! நான்கள் சொல்லிய பலா பலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

ஜான காலதசை விவரம்

  1. பாலகன் செனிக்கும் காலே பரிதியின் திசையும் [ருண்டும் சாலவே திங்கள் பத்தும் சாற்றுவோம் பலனெ யாங்கள் எலவே துரித்தின் விருத்தி யில்லாமுஞ் வேற தாகும் ஆலத்தை யுண்டோன் தேவி அறைந்தணம் பூர்வ பாகம்

  2. ஜாதகர் பிறந்த காலத்தில் பரிதி என்ற கூர்வனுடைய தசை இருப்பது முன்னற் வருஷங்களும் பத்து மாதங்களும் ஆகும். இக்காலத்தில் பலாபலன்களெல்லாஞ் சொல்லுகின்றோம். ஜாதகருக்குப் பின்னல் சகோதரர் கள் பிறந்து விருத்தியாவார்கள். வேறே ரீதித்திற்ச் சென்ற குடும்பத் தார் வாசஞ் செய்வார்கள். ஆலகால வீஷத்தை அருந்திய சிவபெருமான் டைய மகிமையாகிய பார்வதியப் மையே! இதுவரையிலும் பூர்வபாகம் என்ற முதல் பாகத்தைச் சொல்லி முடித்து விட்டோம்.

Page 664

ஜாதகம் 38

ஜனனகால கிரகநிலை

  1. 1பிறை புதன் 2சீயமாக 3புகர்4வண்டி 5செய்ய மானில் 7கரியவன் 8பானு கன்னி 9கனகும் ராகு 10மேடம் 11அரிவையும் செனன மாக அறைகுவீர் பலனெ யென்ன உறைகுவார் பராசர் தானும் உதித்திடு மாண்பால்

[சென்மம்

  1. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரனும் புதனும் சிம்மத்திலும், சுக் கிரன் கடகத்திலும், அங்கார கன் மகரத்திலும், சனியும் சூரி யனும் கன்னியிலும், குருவும் ராகுவும் மேடத்திலும் இருந்து இவ்விதமாக நவக்கிரகங்கள் அமைந்திருந்தால் பலாபலன் கூறச் சொல்லுவீர் என்று பார வதியம்மையார் கேட்கும் போது, பராசர மஹரிஷி சொல்லுகின்றார். பிறந்த குழ ன்தை ஆண் குழந்தை ஆகும்.*குறிப்பு:-இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற் குப் பின்வரும் அ ம ச ச் சக்கர கிரக நிலை போ ருத்த முடையதா கும்:-மேஷத்தில் குருவும் சனியும், கடகத்தில் சந்திர னும் அங்காரக னும், - கன்னியில் புதனும் ராகுவும், தனுசில் சுக்கிரனும், கும்பத்திற் சூரியனும், மீனத்திற் கேதுவும் கடையிலிருக்க கின்றன.

கிரகநிலை

அங்கா ரகன்

சுக்கிரன்

சந்திரன் புதன்

லக்கினம் சூரியன் சனி

கேது

தசை

மகம் 4-ஆம் பாதம்

கேது

வ.ஞ 1-6-00.

புதனும் ராகுவும், தனுசில் சுக்கிரனும், கும்பத்திற் சூரியனும், மீனத்திற் கேதுவும் கடையிலிருக்க கின்றன.

  1. சந்திரன்

  2. சிம்மம்

  3. சுக்கிரன்

  4. கடகம்

  5. அங்காரகன்

  6. மகரம்

  7. சனி

  8. சூரியன்

  9. குரு

  10. மேஷம்

  11. கன்னி

Page 665

  1. தந்தையின் யில்லம் சொல்வேன், தென்வாடை கீழ்மேல் இந்திர நகர மோப்பாம் ராசர்கள் வாரக மாகும் முந்திய செட்டு ஓங்கும் முயல்மாலின் கோஷ்டம், [தென்பால் சந்ததம் ரதமும் நிற்கும் சுஞ்சிவி ராயன் கோஷ்டம்.

  2. ஜாதகரின் தகப்பனுடைய வீட்டைப் பற்றிச் சொல்லுகின்றேன். இது கிழக்கு மேற்குத் தெருவில் தென்ணண்டை வாடையில் இருக்கும். பிறந்த ஊர் தேவேந்திர பட்டணத்திற்குச் சமானமாக விருக்கும். இதில் அரசர்கள் வாசஞ் செய்வார்கள். இந்தப் பட்டணத்தில் வியாபாரங்கள் செழித் திருக்கும். மகாவிஷ்ணுவின் கோயில் தெற்குத் திக்கிலிருக்கும், ஒரு ரதமும் இருக்கும். சுஞ்சிவி ராயன் கோயில்

  3. அருகினில் குடகு யீசன் அந்தரி காஞ்சி கீழ்பால் பெருந்தீ குண்டு.முன்டு பேசுவோா மேவவ்டையா உரைத்தனம் தந்தை யில்லம் உத்தமன் சேஷ்ட [னென்றும் திருமாலின் அடிமை யென்றும் செப்புவோம் குடும்பச் [சேதி.

  4. சமீபத்திலிருக்கும், மேற்குத்திக்கில் சிவபெருமானுடைய கோயிலி ருக்கும் பார்வதியம்மன் கோயிலும் காஞ்சிபுரமும் கிழக்குத் திக்கிலிருக்கும், ஒரு பெரிய அக்கினிகுண்டமும் இருக்கும். இவ்விதமான அடையாளங்கள் உள்ள ஊரில் தகப்பனுடைய வீட்டில் ஜாதகர் பிறந்தார். இவர் மூத்த குமாரராவர் என்று சொல்லுகின்றேும். இவர் வைஷ்ண ஜாதியைச் சேர்ந் தவர் என்று சொல்லுகின்றேும். இவருடைய குடும்ப விஷயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேும்,

ஜாதகரின் தகப்பனுடைய குடுதிசயங்கள் 4. தந்தையின் குணத்தைச் சொல்வேன் சாந்தவான் [மாநிறத்தான் முந்துமால் பக்தி கொள்வன் மொழியதைக் காப்பா சிந்தையில் மர்ம மில்லான் சென உபகாரி யாவன் நொந்தவர்க் குதவி செய்வன் நிதம் சுகி போசனத்தன்.

  1. ஜாதகருடைய தகப்பனுரின் குணதிசயங்கொப் பற்றிச் சொல்லு கின்றேன். இந்த சாந்தமான குணமுடையவர், மாநிறமான தேகத்தை யுடையவராவர். இவர் மகாவிஷ்ணுவின் பேரில் அன்புடையவராவர்

Page 666

இவர் தான் சொல்லுகின்ற வார்த்தைகள் பிரகாரம் நடந்து கொள்ளுபவராவர். இவர் தன்னுடைய மனத்தில் ரகசியத்தையும் வஞ்சனையையும் கபடத்தையும் உடையவரல்லர், இவர் ஜனங்களுக்கு உபகாரத்தைச் செய்பவராவர். இவர் எழைகளுக்கு உபகாரத்தைச் செய்வார், இவர் எப்போதும் சுகமான நல்ல சாப்பாட்டைச் சாப்பிடப்பட்டவராவர்.

  1. நாடகப் பணிகள் செய்வன் ஞாதியை நசிக்க வைப்பவன் வாடிவீர்க் கன்ன மீவன் வடிவினில் குள்ள ஞுவன் நீடிய கர்மம் செய்வன் நினேத்தது முடிக்க வல்லன் மாடமாளி கையும் செய்வன் மருவிடும் பித்த வாயு.

  2. ஜாதகருடைய தகப்பனுர் நாடகத்திற்கு உபயோகப்படுத்தும்படி யான ஆடை.ஆபரணங்களச் செய்பவராவர், இவர் தன்னுடைய பங்காளிகளோ சஹீணித்துப் போகும்படியாய்ச் செய்வார், அவர்களோ நாசப்படுத்தி விடுவார்* பசியால் களத்து வாடி பிருப்பவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவார். இவர் உருவத்தில் குள்ளமாக* விருப்பார். நீண்ட காலம் வியாபித்திருக்குங் காரியங்களோக் செய்வார். தான் செய்ய எத்தனித்த காரியங்களோச் செய்து முடிக்ககுங் சாமர்த்தியத்தை யுடையவராவர். மெத்தை விடக்களோயும் மாளிகைகளோயுங் கட்டுவார், இவருக்கு பித்தவாய்வு ரோகம் மிருக்கும்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-ஜாதகருடைய தகப்பனுர் குள்ளமாய் இருத்தல் :-பிதுர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இந்த லக்கினத்தியாகிய சுக்கிரனே அங்காரகன் உச்சமாகிப் பார்ப்பதால் தகப்பனுர் குள்ளமாக விருப்பார்.

*குறிப்பு :-பங்காளியை நசிக்கவைக்கும் விஷயம் :-பிதுர் லக்கினமாகிய ரிஷபத்திற்கு பங்காளி வீடு ஆருவது வீடாகிய துலாம் ஆகும். இதைக் குரு பார்ப்பதால் கீரநூர் நடராஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் அநுரூற்றி முப்பதாவது (630-ஆவது) பாடலில் சொல்லிய பிரகாரம் இந்தத் தகப்பனுர் “ஞாதியோரை மெலிய வே பண்ணுவிப்பன்.” இந்த ஆருவது வீட்டில் கேது இருப்பதால் இந்த ஜாதகாலங்காரத்தில் 631. 632-ஆவது பாடலில் சொல்லிய பிரகாரம் இந்த தகப்பனுர் ஞாதிகளோயும் சத்திருக்களோயும் அதிக செய்து இமித்து விடுவார்.

  1. பல வணிபங்கள் செய்வன் பற்றற்றோர்க் கன்ன மீவன் தலவாசம் செய்வோர்க்கும் சாருள்கள் சேர்ப்போர் ஞுக்கும் குலவிடும் வாயு பீடை குண்டை கோவிருத்தி யுள்ளான் சொலுமொழி யிரண்டு முன்னு தோகையோ கேட்டி

Page 667

  1. ஜாதகருடைய தகப்பனுர் பலவிதமான வியாபாரங்களேச் செய்வார், உலகப்பற்றை விட்டுவிட்டவர்களாகிய முனிவர்களுக்கும் சந்நியாசிகளுக்கும், பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போடுவார். இவர் தெய்விக ஸ்தலங்களுக்கு யாத்திரை போவார். இவர் வேலையாட்களேச் சேகரித்து வைத்திருப்பார். இவருக்கு வாய்வுரோகம் வந்து சம்பவிக்கும், எருதுகள் பசுக்க ளாகிய இவை இவருக்கு விருத்தியாகும், இவர் உண்மையையும் பொய்யையும் கலந்து பேசுவார், பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதரபாவம்

  1. தன் துணே காண ஒரும் செனிக்கினும் தீதே யாகும் என்ன காரணத்தி ருலே யிவன் துணே தோஷம்

[சொன்னீர் சந்திரன் விரையும் புக்க சல்லியன் லாபம் புக்க இன்னவன் தனியனுக இருப்பனே யென்று [சொல்வோம்.

  1. ஜாதகருடைய தகப்பனுர் சகோதரங்கள் இல்லாதவராக விருப்பார், ஒரு சமயம் சகோதரங்கள் பிறந்தாலும் இவர்கள் சேக்கிரம் இறந்துவிடுவார்கள்* எந்தக்காரணத்தினால் இவருக்குச் சகோதர தோஷத்தைச் சொன்ணீர் என்று முனிவரைக் கேட்கவே, சந்திரன் விரையும் என்ற பண்ணிரண்டாவது வீட்டில் இருப்பதாலும், சல்லியன் என்ற சுக்கிரன் லாபம் என்ற பதினொன்றாவது வீட்டிலிருப்பதாலும், இந்தத் தகப்பனுர் தனியாக ஒண்டியாகச் சகோதரங்களில்லாமல் இருப்பார் என்று சொல்லுவின்றும்.

*குறிப்பு:-வியாக்கியானம்:- தகப்பனுடைய சகோதர விஷயம்:-பீதிர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும், ரிஷப லக்கினத்திற்கு இலேய சகோதர ஸ்தானம் கடகம் ஆகும். இதில் ஆறுக்குடைய சுக்கிரன் இருப்பது இலேய சகோதர தோஷமாகும், இந்த வீட்டையும் இந்த வீட்டிற்குடைய சந்திரனையும் அங்காரகன் பார்ப்பது இலேய ககோதர தோஷமாகும். மேலும் முத்த சகோதர ஸ்தானம் ரிஷபத்திற்கும் பதிநோரவது வீடாகிய மகையும் ஆகும். இந்த வீட்டையும் சனியும் சூரியனும் பார்ப்பது முத்த சகோதர தோஷமாகும். இந்த வீட்டிற்குடைய குறு ரிஷபத்திற்குப் பண்ணிரண்டில் மறைந்து ராகு வுடன் கூடிபிருப்பதும் முத்த சகோதர தோஷமாகும். இவரை அங்காரகன் பார்ப்பதும் முத்த சகோதர தோஷம் ஆகும், மேலும் குரு முத்த ஆண் சகோதரகாரர், இவர் மேற்கண்ட படி இருப்பது முத்த ஆண் சகோதரத்திற்கும் தோஷமாகும். இலேய ஆண் சகோதர காரகராகிய புதனை அங்காரகன் பார்ப்பது இலேய ஆண் சகோதர தோஷமாகும்,

Page 668

  1. சொன்ன யிக்குணத் தானுக்குத் தோன்றுவாநிந்தப் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அழகுளான் [பாலன் கிவந்து மெய்யன் தன்மனம் கபடு மில்லான் சாந்தவான் பொறுமை சாலி முன்னேற்கு அன்ன மீவன் முயர்வான குடும்ப

[மேற்பன்.

  1. இதுவரையிலும் சொல்லப்பட்ட குணங்களேயுடைய தகப் பனுக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய குணதிசயங்களேச் சொல் லுகின்றேன். இவர் அழகாக விருப்பார், சிகப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவராவார், இவர் தன்னுடைய மனத்தில் கள்ளம், வஞ்சனை ஆகிய இவற்றை யுடையவரல்ல, இவர் சாந்தமாக விருப்பார், இவர் அடக்க முடையவராவார். இவர் பிராமணர்களுக்கும் பெரியோர்களுக்கும் பர தேசிகளுக்கும் சாப்பாட்டைப் போடுவார். இவர் மேன்மையான, சிறந்த குடும்பத்தை யுடையவராவார்.

  2. விந்தையு பிரண்டு கற்பன் விவேகியாமெவர்க்கு நண்பன் உத்தம குணத்த னெகும் உயர்வான செட்டு செய்வன் சத்தியம் தவறு னெகும் சகராசர் பேட்டி பூண்பன் சுற்றத்தார் மதிக்க வாழ்வன் சோம்பிடான் காரி யத்தில்.

  3. ஜாதகர் இரண்டுவித பாஷைகளில் வாசித்தவராவார், புத்திசாலி பாக விருப்பார், எல்லோருக்கும் சினேகிதராக விருப்பார். இவர் நல்ல குணத்தை யுடையவராக விருப்பார். மேன்மையான, சிறந்த வியாபாரத் தைச் செய்வார், இவர் சத்தியத்திற்கு மீறி நடக்கமாட்டார், பூமியை ஆளு கின்ற அரசர்களுடைய திருசனத்தை யுடையவராவர். இவர் தன்னுடைய பந்துக்கள் தன்னேக் கெளரவத்துடன் பாராட்டக்கூடிய நிலையிலிருந்து வாழ்வார். காரியங்களில் செய்வதில் சோம்பல் யுடையவராக விருக்க மாட்டார்.

  4. வண்மி: வாகனமும் சேர்ப்பன் வழிமகள் உடைய னெகும் தன்டமிழ் நுணுக்கம் தேர்வன் சல்லியம் கொள்ளா னெகும்

Page 669

  1. ஜாதகர் வண்டியையும் வாகனங்களோச் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார். இவர் வேலையாட்கள் உடையவராக விருப்பார். இவர் சிறந்த தமிழ் பாவையின் நுட்பத்தை யறிந்தவராவார். இவர் கடன் வாங்க மாட்டார். இவர் துணிகையாயும் வெட்டுண்டு போகும்படியாயும் கண் டிப்பாய்ப் பேச மாட்டார். இவர் நீடித்திருக்கும்படியான வியாஜ்ஜியங்களில் பிரவேசிக்க மாட்டார். இவர் பழைய காலத்திய நிலங்களூடைய வரல்ல, நிலங்களூப் புதியதாக வாங்கிச் சேர்த்து வைப்பார்,

  2. இல்லமும் இரண்டு செய்வன் யெதிரியை நசிக்க வைப்பன் அல்லல் யெய்ப்போதும் காணுன் அரிபத்தி பூண்பா னுகும் வல்லிமார் மோக னுவன் ஆவுளை பலதி முன்டு எல்லையை அளந்தோன் தேவி யியம்பின மொழி குன்றுது.

  3. ஜாதகர் இரண்டு வீடுகளூக் கட்டுவார். தன்னுடைய எதிர்கூ நாசஞ் செய்து விடுவார். இவர் எப்போதும் கஷ்டங்களூ அடைய மாட் டார். மகாவிஷ்ணுவின் பேரில் அன்புடையவராக விருப்பார். இவர் ஸ்திரீகளிடத்தில் மையல் என்ற காம ஆசையை யுடையவராவார். ஸ்திரீ களும் இவரிடத்தில் பிரியமுள்ளவர்களாக விருப்பார்கள். இவருக்குப் பசுக்கள் நல்ல பலிதந்தரும், பூமியை அளந்த சிவபெருமானுடைய மகிமை யாய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

ஜாதகருடைய சகோதரபாவம்

  1. இன்னவன் துணேவர் தன்னை யியம்புவோம் நவமே தன்னிலே ஆண்பால் மூன்று சக்தியு மொன்று யென்றேும் பின்னமா மற்ற தெல்லாம் பேசுவோம் பின்பால் சேதி கண்ணென்ன மொழியை யொக்கும் காதலி கேட்டி டாயே.

  2. ஜாதகருடைய சகோதரர்களூப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர்களில் மூன்று மொத்தத்தில் ஒன்பது பேர்கள் உண்டாவார்கள்.

Page 670

  1. மணமது பதினெட் டாண்டில் மங்கையும் வடபால் குணமது நல்ல தாகும் கொடுமையை வெளிக் காட்டா பிறையிலா வார்த்தை கூற்வள் பேடை போல் சாய கனமுள குடும்ப மேற்பழ் காரிழை யோக காளி.

  2. ஜாதகருக்கு விவாகம் இவருக்குப் பதினெட்டாவது வயதில் நடக்கும். மனேவி வடக்கு திக்கிலிருந்து வருவாள். இவளுடைய குணம் நல்ல குணமுமாகும். இவள் தன்னுடைய பொல்லாங்கை, தீமையை, பிறருக்குத் தெரியும்படியாக வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டாள். பிறந்த, பொய்யான, வார்த்தைகளைச் சொல்ல மாட்டாள். இவள் பெண் பறவையைப் போல ரூபத்தை உடையவளாவாள். இவள் மேன்மையான சிறந்த குடும்பத்தை உடையவளாவாள். இவள் யோகத்தை யுடையவளாவாள்.

குறிப்பு :- வியாக்கியானம் :- ஜாதகருடைய விவாக விவியம் :- ஜாதகருக்குப் பதினெட்டாவது வயதில் சுக்கிர தசை நடக்கின்றது. இவர் களத்திர காரகராகியும் குடும்பாதிபதியும் ஒன்பதிற்குடைய யவராகவும் இருக்கின்றார். ஜாதக பாரிஜாதம் பதிநுன்காவது அத்தியாயம். இருபத்தொன்பதாவது சுலோகப் பிரகாரம் ஒன்பதிற்குடையவர் தன் தசையில் விவாகஞ் செய்து வைக்க அதிகாரமுடையவராவார். ஆகையால் இங்கு ஒன்பதிற் குடையவரான சுக்கிர தசையில் விவாகஞ் சொல்லப்பட்டிருக்க இன்றது.

  1. வயதுமே தீர்க்க மெய்துமாம் முனி தடுத்துச் சொல்வார் வியமாகு முதல் மனைத்தான் மேவிடு மிரண்டாம் பாரி பய்மிலா சொன்ன சங்கை பகுவீர் முனியே நீதான் யேபோான் யெட்டில் ராகுவும் கூடி நிற்க.

  2. ஜாதகருடைய மனேவி தீர்க்காயுள் யுடையவளாவாள். உடனே அகஸ்திய மகரிஷி தடுத்துச் சொல்லுகின்றார். முதல் மனேவி இறந்து அக்ஸ்திய

Page 671

விடுவாள். பிறகு இரண்டாவது மனைவி வந்து சம்பவிப்பாள் என்று. இதன் பேரில் பயப்படாமல் இல்விதமாகச் சொன்னதற்குக் காரணத்தை நீரே சொல்லுவீர் முனிவரே என்று கேட்கவே, நல்லவிதமாகவில்லாத ஏழாவது வீட்டிற்குடைய குருவானவர் எட்டாவது வீட்டில் ராகுவுடன் சேர்ந்திருப்பதால்

  1. சொல்லினேனும் தாரம் இரண்டு செய்முனி தடுத்து [சொல்வார் வல்வியருவ ரென்றீர் மரணமோ தீர்க்கமோ சொல் செல்லுவாள் முதல் மனைத்தான் சுதக் கற்பம் [தான் றியே தான் அல்லாய் யிரண்டா மாது அணுகிடு மென்று [சொல்வோம்,

  2. இல்விதமாக இரண்டு மனைவிமார்கள் வேருவார்கள் என்று சொன்னேனும் என்றுர் அகஸ்தியர். இதற்கு ஜயமுனிவர் தடுத்து கே.கின் றுர். நீர் மனைவிமார்கள் இருவர் என்று சொன்னீரே! முதல் மனைவி இறந்து விடுவாளோ அல்லது தீர்க்காயுளோ யுடையவளோ என்ற விவரத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே; முதலாவது மனைவி கர்ப்பம் தறித்து அதனில் இறந்து போய் விடுவாள். பிறகு இரண்டாவது மனைவி வந்து சம்பவிப்பாள் என்று சொல்லுகின்றும் என்றுர், அகஸ்திப மகரிஷி யானவர்.

குறிப்பு ;—வியாக்கியானம் :— மனைவி விஷயம் :—களத்திர ஸ்தானதபதியா கிய எட்டுக்குடைய பகுநாதன் அஷ்டமாதிபதியாகி பார்ப்பது களத்திர தோஷமாகும். ஏழாவது வீட்டைச் சூரியன் வீரையாதிபதியாகியும், சனி ஆறுக்குடையவராகியும் பார்ப் பது களத்திர தோஷமாகும். களத்திரகாரகனுகிய சுக்கிரன் அங்காரகன் அஷ்டமாதிபதியாகிப் பார்ப்பதும் களத்திர தோஷ மாகும். குடும்பஸ்தானத்தில் கேது இருப்பதும் களத்திர தோஷமாகும், களத்திர ஸ்தானதபதியாகிய குருவைச் சனி புத்திர ஸ்தானதபதியாகிப் பார்ப்பதால் கர்ப்பத்தினுல் மனை விக்கு கஷ்டம் நேரிடக் கூடிய அமைப்பு இருக்கின்றது.

  1. எந்த காலத்தில் லேதான் யேகுவான் விபரம் சொல்வாய் வந்தவ ணிருபா நெட்டில் மன்வியு கெண்டட மெய்தி அந்த ஆண்டினிலே மாது அணுகிடும் பால னுக்கு சந்ததம் புத்திர பாகம் சாற்றுவோம் தாயே கேளு.

  2. ஜாதகருடைய முதல் மனைவி; ஜாதகருக்கு எத்தனை வயதில் இறந்து விடுவாள் என்பதை விவரமாகச் சொல்லுவீர் என்று கேட்கவே, இவருக்கு இருபத்தெட்டாவது வயதில் மனைவி இறந்து, விடு

Page 672

வாள் என்று, பிறகு உடனே அதே வருஷத்தில் இரண்டாவது மனேவி வந்து சம்பவிப்பாள் என்று முனிவர் சொன்னுர். இனிமேல் சந்ததிகள் விஷயமாகச் சொல்லுகின்றேன்.

பார்வதியம்மையே கேட்பீராக.

*குறிப்பு:-வியாக்கியானம் :-மனேவி மரண கால விஷயம்:-ஜாதகருக்கு இருபத்தெட்டாவது வயதில் சூரிய மகா தசை நடக்கின்றது. இந்தச் சூரியன் விரையாதிபதியாகி (பண்ணிரண்டிற்குடையவர் ஆகி விரையஞ் செய்பவராகி) களத்திர ஸ்தானமாகிய ஏழாம் வது வீட்டைப் பார்க்கின்றுர். மேலும் களத்திர லக்கினம் ஏழாவது வீடாகிய மீனம் ஆகும். இந்த மீன லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை அறுபத்தேழாவது சுலோகம் பிரகாரம் சூரியன் மாரகாதிபதியாகின்றுர். இவர் புத்திர ஸ்தானமாகிய ஐந்திற்குடைய சனியுடன் கூடி யிருக்கின்றுர். ஆகையால் சூரிய தசை காலத்தில் இருபத்தெட்டாவது வயதில் கர்ப்பபத்தி னைல் மனேவி இறந்து விடுவாள் என்று இங்கு சொல்லப்பட்டி ருக்கின்றது. உடனே சந்திர தசையில் மறுமனேவி வருவாள். சந்திரன் பதினோராவது வீட்டிற்குடையவராய் ஒரு களத்திர ஸ்தானிபதியாவதால் இரண்டாவது மனேவி இவர் தசையில் வருவாள்,

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. சுதர்களும் யிருனுங்காக தோன்றிடும் சிலது சேதம் சதமுட ண்ணபால் மூன்று லைதயலு மிரண்டு யென்றோம் முதல் லைலு யேயொழும் சேதம் முடிந்தனம் பாலனுக்கு அதிதியை ஆதரிக்கும் அம்பிகை யாளே கேளாய்.

  2. ஜாதகருக்கு மோத்தத்தில் எட்டு குழந்தைகள் பிறப்பார்கள். இவற்றில் சில குழந்தைகள் சேதகிரம் இறந்து விடுவார்கள். மூன்று பிள்ளை களும் இரண்டு பெண்களும் ஜாதகருக்கு உயிருடன் நிலைப்பார்கள் என்று சொல்லுகின்றேன். முதலாவது, நான்காவது, ஏழாவது குழந்தைகள் சேகிரம் இறந்து விடுவார்கள். சந்தியாசிகளோயும் முனிவர்களோயும் காப் பாற்றுகின்ற பார்வதியம்மையே! கேட்பீராக.

*குறிப்பு :-வியாக்கியானம் :-புத்திர தோஷ விஷயம் :-புத்திர ஸ்தான மாகிய ஐந்தாவது வீட்டில் அங்காரகன் இருந்தால் (பொது வாய் குழந்தைகள் பிறந்து வளர்ந்து பிறகு வளர்ந்த பிள்ளை களாக இறந்து போவார்கள். ஒரு சமயம் இரண்டாவது மனே விக்குப் பிள்ளை பிறக்கும். இது அனுபவத்திற்குச் சரியாக வரு கிறது. மேலும் புத்திரகாரகனுடைய குரு ராகுவுடன் கூடி இருப்பது புத்திர தோஷமாகும்,

Page 673

  1. அன்‌னேயும் சிவந்தமேனி அழகுளாள் வாத தேகி தன் சொலும் தேத்த லுண்டு சாதமு மன்பாய்வள் கன்ணிக்கு யோக சாவி காதலன் மனம்போல் வாழ்வள் பொன் பணி யிச்சை யுண்டு புகழ்ந்தோர்க்குதவி

[செய்வள்

  1. ஜாதகருடைய தாயார் சிகப்பு நிறமான தேகத்தை யுடையவளா வள். இவள் செலந்தரிய முடையவளாவாள். வாததேகமாகிய பெரிய தேகத்தை யுடையவளாவாள். இவள் நல்லதாயும் அழகாயுமுள்ள வார்த்தைகளெச் சொல்லுவாள். இவள் சாப்பாட்டைப் பிரியத்துடன் போடு னுடைய மனத்திற்குத் தகுந்தாற் போல ஒற்றுமையாக விருந்து வாழ்வாள். இவள் தனம், ஆடை ஆபரணங்கள் ஆகிய இவற்றின் பேரில் பிரியமுள்ள வளாவாள், இவள் தன்னேப் பெருமையாகப் பாராட்டுவார்களுக்கும் துதிப்பவர்களுக்கும், உபகாரத்தைச் செய்வாள்.

ஜாதகரின் தாயாருடைய முன்ஜன்மம்

  1. இல்லமும் வடபாலாகும் இவன்துணை ஆண்பா வல்லிமார் இருவர் தீர்க்கம் மாதுரு பூர்வம் கேளாய் நல்லதோர் கொங்கு நாட்டில் நாயகி வன்னிய செயாய் புல்கிளுள் சுதர்களுண்டாய்ப் புகம்ச்சியாய் வாழ்வும் நுளில்

[லொன்று

  1. ஜாதகரின் தாயாருடைய வீடு வடக்குத் திக்கிலிருக்கும், இவளு டன் பிறந்தவர்கள் ஒரு சகோதரரும் இரண்டு சகோதரிகளும் ஆவார், இவர்கள் மீண்ட ஆயுள் யுடையவர்களாவார்கள். ஜாதகருடைய தாயாரின் முன் ஜன்மதைப் பற்றிச் சொல்லுகின்றேன், கேட்பீராக. இவள் நல்லதகவுள்ள கொங்கு நாட்டில் வன்னிய ஜாதியில் பெண்ணாகப் பிறந்து பிள்ஒகலொ யுடையவளாகிப் பெருமையுடன் வாழ்கின்ற காலத்தில்

  2. வந்து ஓழ்ந்தேன்க் கேண்மோ மைத்துனன் [மனவிபேரில் சந்ததம் விரோதம் கொள்ள சாற்றுவாள் சாபம் தானும் பிந்திய சென்மம் தன்னில் பேசுங்கால் அவமானங்கள் வந்திட கருணை செய்வாய் மாரியே நீதான் பாரும்

  3. இவருக்கு (தாயாருக்கு) வந்து சம்பவித்தப் பாவத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன், கேட்பீராக. இவள் தன்னுடைய மைத்துனருடைய மனைவியின் பேரில் எப்போதும் விரோத முடையவளாக விருந்ததால்

Page 674

இந்த ஸ்திரீ சாபத்தைத் தாயாருக்குக் கொடுத்தாள். இவளுடைய மறு ஜன்மத்தில் இவளுக்குப் பேசுவதில் அவமானங்கள் அதிகமாவது பேசுவதில் குற்றம் வந்து சம்பவிக்கும்படி யாய் நீர் கருணை புரிய வேண்டும், மாரியம் மையே! என்று.

  1. இப்படிச் சொல்லியேதான் இரைத்தனள் தெருத்தூள் தாயுந் தப்பித மந்த தோஷம் சார்ந்தது பாவைக்கே தான் ஒப்புடன் அந்திபத்தில் உயர் தந்திணியும் கண்டு மைப்புடன் காலனுடு மேவினுளந்த மாது

  2. இவ்விதமாக மாரியம்மனேப் பார்த்து வேண்டிக் கொண்டு பிறகு தெருவிலுள்ள மண் தூளோ வாரி எடுத்துத் தூவினுள். ஆகையால் குற்றமாக இந்தச் சாபம் தாயாரை வந்து அடைந்தது, இவள் தன்னுடைய கடைசி காலத்தில் ஒரு பெரிய பல் வியாதி யுண்டாகி இறந்து எமபட்ட ணத்திற்குப் போய் விட்டாள்.

ஜாதகரின் தாயாருடைய பின் ஜன்மம்

  1. சிற்ணுன் கோன் வரையப்பட்டு செனித்தன ணிவளே மருவிடு மாது சாபம் வர்க்கு சொல்வெட்டகம் நேரும் வரும் சென்மமா பலியிலேதான் வருவாள் பிரம்ம குருமுனி தடுத்து சொல்வார் கோதயிச் சென்மன்

  2. நான்கு தலைகள் உடையவராகிய பிரமதேவரால் பிரமலிபியுடன் இந்தத் தாயார் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றாள் என்று சொல்லுகின்றோம். அந்த ஸ்திரீயினுடைய சாபம் தாயாரை இந்த ஜன்மத்தில் வந்து அடைகிறது. இவளுக்குச் சரியாகப் பேச முடியாது. அ:தாவது பேசுவதில் குற்றங்கள், குறைவுகள் ஏற்படும். இவள் தன்னுடைய மறு ஜன்மத்தில் மஹாபலிபுரத்தில் பிராமண ஜாதியில் பெண்ணாகப் பிறப்பாள். குரு முனியாகிய வசிஷ்ட மஹரிஷி தடுத்துக் கேட்கின்றார். இவள் இந்த ஜன்மத்தில்

  3. செய்த புண்ணியங்க ஒன்ன செப்புவீர் முனியே நீதான் வைய மேல் நல்லோரையும் வரன்மனம் போலே

Page 675

ஐயமேலிச்சை யாயும் அடாபிடி செல்லாதாயும் துய்யமா மறை குலத்தில் தோன்றுவாளென்று [சொல்வோம்

  1. செய்த புண்ணிய காரியங்கள் என்ன என்பதை முனிவரே! மீர் சொல்லுவீர் என்று கேட்கவே, இவள் பூமியில் நல்லவளாக விருந்தும் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற் போல் எற்றுமையாக விருந்து வாழ்ந்தும், தருமம் செய்வதிலும் பிச்சை போடுவதிலும் பிரிய முள்ளவளாக விருந்தும், அடாவடியாக அநியாயமாகப் பேசாதவளாயு மிருந்து வாழ்வதால், பரிசுத்தமான பிராமண ஜாதியில் பிறப்பாள் என்று சொல்லுகின்றேன்.

ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம்

  1. தந்தையின் பூர்வம் சொல்வேன் சட்ட ணீசர்வாழும் முந்திய நகரம் தன்னில் முதித்தன எிக்குலத்தில் சந்ததம் செய்து தான் வாழ்நாள் வினையைக் [கேண்மோ

பந்துவில் இருவர் தாயும் பாகங்கள் செய்யவேண்டி

  1. ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன், இவர் சட்டணீசர் வாழ்கின்ற மேன்மையான ஸ்தல மாதிய காழி என்னும் சீர்காழி ஸ்தலத்தில் இந்த ஜன்மத்திற் பிறந்த ஜாதியாகிய வடுகர் ஜாதியில் பிறந்தார். இவர் எப்போதும் வியாபாரத் தைச் செய்து கொண்டு வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்தப் பாவகைச் செய்து கொண்டு வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்ப வித்தப் பாவத்தைச் சொல்லுகின்றேன் கேட்பீராக. இவருடைய பந்துக் களில் இரண்டு பேர் பங்குபாகப் பிரிவினைச் செய்து கொள்ள என்ணி

  2. மாரன்பால் செல்லும்போது மனமது கபடு கொண்டு ஓரவஞ்சனையாய்ச் செய்தான் உரைக்கிறுன் ஒருவன்

தீர்மாய் மறு சென்மத்தில் துனேவர்கள் யில்லாதாகி பாரினில் தனியாய் வாம்வாய்ப் பகர்ந்தன னந்தக் [தோஷம்

  1. ஜாதகரிடத்திற்குப் மத்தியஸ்தத்திற்காகப் போன போது, இவர் தன்னுடைய மனத்தில் வஞ்சனையை யுடையவராகித் தீர்ப்பைக் கபடமாய் ஒருவர் பக்கமாகச் செய்து விட்டார். மற்றொருவர் சாபத்தைக் கொடுக் கின்றார். மீ உன்னுடைய மற்ஜன்மத்தில் சகோதர்கள் இல்லாதவராக விருந்து கொண்டு தனியாக வாழக் கடவது என்று சாபங் கொடுத்தார், இந்தச் சாபம்

Page 676

  1. பால்கன் தன்ஒேச் சோர்த்து பருத்ததோர் குடும்பம்

காலன்தன் பதிக்கு புக்கி கஞ்சனுல் வரையப்பட்டு மால்மதம் வடுகர் வமிசம் வந்தன என்று சொல்வோம் ஆலம்போல் முன்னூம் சர்பம் அணுகிடும் தூணவர்

26: ஜாதகருடைய தகப்பனுரை இந்த ஜன்மத்தில் வந்து அலைந்தது. ஆல்கயால் இவருடைய மேன்மையான பெரிய குடும்பமானது கஷ்டிணித்து, இவர் இறந்து எமபட்டணத்திற்குப் போய்ப்ப பிறகு பிரமவிபியுடன் எழுதப்பட்டு மகாவிஷ்ணுவின் குலமாகிய வடுகர் ஜாதியில் ஆண்கப் பிறந்திருக்கின்ற ரூர் என்று சொல்லுகின்றோம். நாகப்பாம்பின் விஷத்தைப் போல முன்ஜன்மத்திய பாவமாகிய இந்தச் சாபம் இவரை வந்தடையும், இவருக்குச் சகோதர தோஷம் ஏற்படும்.

ஜாதகரின் தகப்பனுருடைய மறு ஜன்மம்

  1. மறுசென்மம் அவ்ளூர் தன்னில் மாரனும் சவுராஷ்டிர

திருமகள் விலாசம் பெற்றுச் செல்வனும் வாழ்வானகும் குற்றவிலா குடும்ப மாவன் கூறின மொழிகுன்று அறுமறை முடிவிலாடும் அம்பிகையாளே கேளாய்.

27: ஜார்த்தகருடைய தகப்பனுர் தன்னுடைய மறு ஜன்மத்தில் இதே கிராமத்தில் செல்ராஷ்டிர ஜாதி என்ற பட்டு நூல்கார ஜாதியில் ஆண்கப் பிறந்து; லட்சுமி கடாக்ஷத்தைப் பெற்று வாழ்வார். இவர் கஷ்டங்களே அனுபவிக்காத குடும்பத்தை யுடையவராவர். நாங்கள் சொல்லிய வார்த்தைகள் பிரகாரம் தவறிப் போகாமல் பலன்கள் நடக்கும். அருமையான வேதங்களின் முடிவு என்ற உபநிடதங்களில் ஆனந்தமாக விளங்குகின்ற பார்வதி பம்மையே! கேட்பீராக:

  1. சாதகன் பூர்வம் சேர்வேன் தாம்பிரபரணி தன்னில் ஓதுவார் குலமுதித்து உலகினில் கிரிஷி செய்து காதலி மதகல் யுண்டாய் காவலன் வாழ்ந்ததுமே தான் தீதான் காலனுடு சென்றுமே பிரமன் லக்கம்

  2. ஜார்த்தகருடைப் முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன்: இவர் தாம்பிரபரணி நதி தீரத்தில் ஓதுவார் என்ற வேதங்களே ஓதுகின்ற பெர்மண ஜாதியில் ஆண்கப் பிறந்து, பூமியில் நிலங்களேப் பயிரிட்டுக் கொண்டிருந்து, மகிழ்ச்சியுடையவராய் வாழ்ந்து, இறந்து; எமபட்டணத் திற்குப் போய்ப் பிரமதேவரால் பிரமலோகயுடன் எழுதப்பட்டு

Page 677

  1. இக்குல் முதிப்பானுக்கும் யியம்புவார் அத்திரி தானும் முக்கிய மறையோனைக முன்சென்ம முதித்தானென்றீர் தக்கவே யிச்சென்மத்தில் தன்குலம் தாழ்வ தென்ன முக்கியம் வேதம் தன்னே முயலாத குற்றத்தாலே

  2. இந்த ஜன்மத்தில் ஜாதகர் இந்த குலமாகிய வடுகர் குலத்திற் பிறப்பார். இதன் போில் அத்திரி மாமுனிவர் கேட்கின்றுள். இவர் முன் ஜன்மத்தில் முக்கியமான பிராமண ஜாதியில் பிறந்தார் என்று நீர் சொன்னீரே, இப்படி இருக்க இந்த ஜன்மத்தில் ஏன் தாழ்ந்த குலத்தில் பிறன் தார். இதற்குக் காரணத் தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, முக்கியமான வேதத்தைக் கஷ்டப்பட்டுப் படிக்காத குற்றத்தாலே

ஜாதகருடைய யோக பாவம்

  1. வந்தனென்று சொல்வோம் வரகிறே லிவனின் விந்தையாய் விசேஷ செட்டு மேதினில் செய்வானகும் அந்தமான் வஸ்துவாலே அனேகமாய் பெருமை [யோகம் யேற்பன் பந்துவை யாதரிப்பன் பாரினள் பொனுளு மேற்பன்

  2. இந்த வடுகர் குலத்தில் பிறந்திருக்கின்றுள் என்று சொல்லுவீரே யும். இதற்கே ள் இவருடைய யோகத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் ஆச்சரியமாக அதிகமான, சிறந்த வியாபாரத்தை இந்தப் பூமியில் செய்வார். அந்தமான் தீவில் உண்டாகும் வஸ்துக்களின் வியாபாரத்தால் அதிகமான புகழை அடைவார். இவர் தன்னுடைய பந்துக்களேக் காப் பாற்றுவார். நிலங்களால் தனத்தையும் அடைவார்.

  3. சித்திர யில்லம் செய்வன் திருப்பணி செய்வானகும் இத்தகை பலன்களெல்லாம் யெந்த காலங்கள் [சொல்வாய் வித்தகன் யீரோன் பாண்டில் மேவிடு சித்தமாய் அதின் பின்னுக சிறப்புள யில்லம் செய்வன்

  4. ஜாதகர் சித்திரங்களால் அலங்காரஞ் செய்யப்பட்ட வீட்டைக் கட்டுவார். இவர் அழகிய ஆடை ஆபரணங்களே யுஞ் செய்வார். கோயில் வேல்களே யும் திவ்யப் தொண்டுகளேயுஞ் செய்வார். இவ்விதமான பலன் களெல்லாம் எந்தக் காலத்தில் ஏடக்கும் என்பதைச் சொல்லுவீரீ என்று கேட்கவே, இவருக்குப் பத்தோன்பதாவது வயதில் செல்வமும் புதையலும் கிடைக்கும், இதற்குப் பின்னுள் இவர் சிறந்த வீட்டைக் கட்டுவார்.

Page 678

ஜாதகரின் தகப்பனுடைய மரணம்

  1. சந்திரன் பிறைபோல் யோகம் தங்கிடு மதின் பின்னுக இந்திர போக மேற்பன ராசு பூசிதனு மாவன் தந்தைக்கு முப்ப தாண்டில் சார்ந்திடும் கெண்டட மென்றேஉம

முந்திய பல்லோய் நேறும் விரைவினில் நிவர்த்தியாகும்

  1. வளர்பிறை சந்திரனேப் போல ஜாதகருக்கு யோகம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். இதன் பின்னல் இவர் தேவந்திர போகங்களூ அனுப விப்பார். இவரை ஜாதகருக்கு முப்பதாவது* வயதில் இவருடைய தகப்பனுருக்கு மரணம் நேரிடும். ஜாதகருக்குப் பல் நோய் உண்டாகும். இது சீக்கிரத்தில் நீங்கிவிடும்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-ஜாதகருக்கு (முப்பதாவது வயதில் 'சந்திர மகாதசை நடக்கின்றது. பித்ரு லக்னம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இந்த ரிஷப லக்னத்திற்கு ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகம். பிரகாரம் சந்திரன் மாரகராகின்றார். ஆகையால் இங்கு சந்திர தசையில் ஜாதகருடைய தகப்பனுருக்கு மரணம் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகரின் தாயாருடைய மரணபாவம்

  1. சொன்ன தோர் முப்ப தாண்டும் சோர்விலா தந்தை தீர்க்கம் அன்ன ஏக்கு முப்பா நெட்டில் அறைந்தனம் கெண்டடம் தாநே மன்ன னும் சார்த்தர்க்கு வயது மே அறுபாறில் கன்னியா மாதம் தன்னில் காலன் தன்பதியைக் காண்பான்

  2. இங்கு செோல்லப்பட்ட முப்பது வயது வரையிலும் ஜாதகருடைய தகப்பனுர் கஷ்டப்படாமல் ஜீவித்திருப்பார். ஜாதகருடைய தாயாருக்கு (முப்பத் தொட்டாவது* வயதில் மாணும் நேரிடும் என்று சொல்லுவதின் ரூம். ஜாதகருக்கு அறுபத்தாறுவது வயதில்* கன்னியா மாதம் என்ற புரட்டாசி மாதத்தில் மரணம் நேரிட்டு இவர் எமபட்டணத்திற்குப் போய் அதைப் பார்ப்பார்,

*குறிப்பு :- வியாக்கியானம் :-தாயார் மாரக விஷயம் :-ஜாதகருக்கு முப்பத் தொட்டாவது வயதில் சந்திர மகாதசை நடக்கின்றது. மாதிரு லக்னம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். சந்திரன் மிகவும் தோய் பிறையாகி மிகவும் பலவீனமாக விருக்கின்றார்.

Page 679

  1. மருசென்மம் சேரனுட்டில் வருகுவான் சைவ செய்யாப் பெரும் தனமுடைய ராகிப் பூமிரா சந்தன்பால் சென்று திருமகன் உய்வானகும் செப்பின மொழி குன்றுது அருமறை முடிவிலாடும் அம்பிகையாயே கேளாய்

  2. ஜாதகர் தன்முடைய பின் ஜன்மத்தில் சேர நாட்டில் வைசியரு டைய ஜாதியில் ஆணாகப் பிறந்து அதிக செல்வத்தை யுடையவராகிப், பூமியை ஆளுகின்ற அரசரிடத்திற்குப் போய் அவரல் ஜீவனஞ் செய்வார். நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகரமல் நடக்கும். அருமை யான வேதங்களின் முடிவு என்ற உபநிஷட்களில் ஆனந்தமாய் விளங் குகின்ற பார்வதியம்மையே! கேட்பீராக:

  3. செனித்திடு காலம் தன்னில் செம்பாம்பு திசை யிருப்பு குனித்திடு ஓன்றும் கூறிய திங்கள் றும் வினேவரும் சாதகர்க்கு மிக்க தாய்ப் பிணியுமாகும் சினமிலா தவங்கள் செய்யும் செல்வதி கேட்டிடாயே

  4. ஜாதகர் பிறந்த காலத்தில் செய்பாம்பு என்ற கேது மிக்கதசையில் இருப்பு ஒரு வருஷமும் ஆறு மாதங்களும் ஆகும். இக்காலத்தில் ஜாதக ருக்குக் க்ஷ்டங்களுண்டாகும், பெரிய நோய் உண்டாகும். கோபமில்லா மல் தவங்களேச் செய்கின்ற பார்வதியம்மையே! கேட்டீராக்.

Page 680

ஜாதகம் 39

இன்னகால கிரகஙிலே

  1. 1பான் 2துலே 3மதியும் 4தேளிபுதன் 5பரனி 6சழு பின் 8சீகி 9சாடியாக 10புகர் சனி மிதுனமாக கன்னியும் செனனமாகக் கழறுவீர் பலிதெ யென்ன தென் முனி புகலுகின்ற செனித்திடுமாண் பால்

  2. கன்னீ ஜன்ம லக்கினமாகிக் குரு துலாத்திலும், சந்திரன் விருச்சிக ரகனிலே

கத்திலும், புதனும் சூரியனும், அங்காரகனும் மேஷத்திலும், கேது கும்பத்திலும், சுக்கிர லும் சனியும் மிதுநத்திலும் இருந்து நவக்கிரகங்கள் இவ் விதமாக அமைந்திருந்தால் பலாபலன்களீச் சொல்லுவீர் கேட்கும் போது தென்முனி என்ற அகத்திய மகரிஷி யானவர் சொல்லுகின்றார். பிறந்த குழந்தை ஆண் குழந்தை ஆகும்.

2ஆதி சக்கரம்

ராகு சனி குரு லக்கினம் சந்திரன்

உத்திரம் 2-ஆம் பாதம் சூரிய தசை வரு 3--10--00

கத்தில் புதனும், சிம்மத்தில் சந்திரனும், துலாத்தில் அங்காரக னும் சுக்கிரனும், கேதுவும் விருச்சிகத்தில் சூரியனும், தனு ராசி குருவும் ஆகும். அங்காரகன் அஸ்தங்கதமாக விருக்கின்றார், குரு வக்கிர கதியிலிருக்கின்றார்.

  1. குரு

  2. துலாம்

  3. சந்திரன்

  4. விருச்சிகம்

  5. சூரியன்

  6. அங்காரகன்

  7. மேஷம்

  8. கேது

  9. கும்பம்

  10. சுக்கிரன்

Page 681

  1. வந்தவன் கீழ் மேல் வீதி வாசலும் தெற்கு பார்வை அந்தரி காளி உத்திரம் அரன் கோவிடம் வடகீழ்.

[தங்கும் இந்தவாரடை யாளத்துள் இறங்குவான் வடுகர்.வர்க்கம் சந்ததம் குடும்பச் சேதி சாற்றுவோம் தாயே யாங்கள்

  1. ஜாதகர் பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் தெற்குத் திக்கைப் பார்த்த. வாயிலே யுண்டயதர்கும். பார்வதியம்மன் கோயிலும் காளியம்மன் கோயிலும் வடக்குத் திக்கிலிருக்கும். சிவபெருமானுடைய கோயில் வட கிழக்குத் திக்கில் இருக்கும். இப்படிப்பட்ட அடையாளங்கள் உள்ள கிராமத்தில் வடுகர் ஜாதியில் ஜாதகர் பிறப்பார். இவருடைய குடும்ப விஷயங்களேச் சொல்லுவதின் ரூலும், பார்வதியம்மே! நாங்கள்.

ஜாதகரின் தகப்பனுடைய சமூதர பாவம்

  1. தந்தையின் துணேவர் தன்னே சாற்றவே பலத்தைக் [காரணம் ஏந்த காரணத்தினுலே யியம்பினிர் அந்த சங்கை ஒன்பதுக் குடையோன் பத்தில் உகற்றுமே அதற்கு [முன்றில் பின்னமாய் ரகு நிற்க பேசொனத்துணவர் தானே

  2. ஜாதகரின் தகப்பனுடைய சகோதரங்கள் விஷயமாய்ச் சொல்ல யாதொரு பலமுமில்லே. இவ்விதமாக எந்த காரணத்தினுல் மீர் சொன்னீர், என்று கேட்ககேவே ஒன்பதற்குடையவராய சுக்கிரன் பத்தாவது வீட்டிலிருந்து கொண்டு, இவருக்கு மூன்றுவது வீட்டில் ராகு இருப்பதால் சகோதரங்கள் கிடையா

*குறிப்பு :-வியாக்கியானம்:-சகோதரதோஷ விஷயம்:-பித்ரல்கினம் ஒன்ப தாவது வீடாகிய ரிஷபம் ஆகும். இதற்கு இன்னய 'சகோதர ஸ்தானமான மூன்றுவது வீடாகிய கடகத்திற்குடைய -சந்திரன் -நீச்சமாகவிருந்து இவரை அங்காரகன் பார்ப்பது. இதேயசகோதர தோஷமாகும். ரிஷபத்திற்கு மூத்த சகோதர ஸ்தானமாகிய பதினோராவது வீட்டிற்குடைய குரு ரிஷபத்திற்கு ஆறுவது வீட் டில் மறைந்திருந்து சூரியனுடும் அங்காரகனுடும் பார்க்கப்படு வது மூத்த சகோதர தோஷமாகும். இந்தப் பதினோராவது வீடாகிய பீனத்தைச் சனி பார்ப்பதும் மூத்த சகோதர தோஷ மாகும். (மூத்த ஆண் சகோதரகாரகராய குரு ரிஷபத்திற்கு ஆறுவது வீட்டில் மறைந்திருந்து சூரியனுடும் அங்காரகனுடும் பார்க்கப்பபடுவது மூத்த ஆண் சகோதர தோஷமாகும். இன்னய ஆண் சகோதர காரகனுய புதன் ரிஷபத்திற்குப் பன்னிரன்

Page 682

டில் மறைந்திருந்து கொண்டு சூரியன் அங்காரகன் இவர்கள் டன் கூடி இருப்பது இலேய ஆண் சகோதர தோஷமாகும். சகோதரகாரகனுகிய அங்காரகன் ரிஷபத்திற்குப் பன்னிரண் டில் மறைந்திருந்து சூரியனுடன் கூடி இருப்பது போதுவாய் ஆண் பெண் சகோதரங்களுக்குத் தோஷமாகும்.

ஜாதகரின் தகப்பனுடைய குணதிசையங்கள்

  1. இவன் பிதா குணத்தைக் கேண்மோ யீகவான் முன் தவசிகள் உறவு கொள்ளான் சந்தேக மனத்தனுகும் அவனிகள் கொழ்சு முண்டு அல்பசெட்டுகளும் [செய்வன் உவமையாய் பேசவல்லன் உற்றோர்கள் பகையு [மேற்படன்

  2. ஜாதகரின் தகப்பனுடைய குணதிசையங்க ளேபற்றிச் சொல்லு கின்றேன், கேட்பீராக. இவர் பிறருக்குக் கொடுக்குங் தயாள குணத்தை யுடையவராவார், முன் கோபத்தையுடையவராவார். இவர் தவங்களேச் செய்கின்ற சந்யாசிகளின் சநேகிதத்தை யுடையவரல்ல, சந்தேகமுள்ள மனத்தை யுடையவராவார். இவருக்கு நிலங்கள் கொஞ்சமாக விருக்கும், இவர் சிறிய வியாபாரங்களையுஞ் செய்வார். இவர் உபமானம் உபமேயம் ஆகிய இவற்றை உபயோகப்படுத்தி அலங்காரமாகப் பேசுவதில் கெட்டிக் காரராவார், இவர் தன்னுடைய பந்துக்களின் விரோதத்தையுடையவ ராவார்.

  3. பாரியின் மனம் போல் வாழான் பகையுளான் சல்லிய [முள்ளான் தெரிந புத்தியில்லான் சிலதுணள் வன வாசங்கள் காரண மறிந்து பேசான் கலவர புத்தி யேற்பன ஆறுமா முகநேப் பெற்ற அம்பிகையாளே கேளாய்

  4. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய மனவியினுடைய இஷ்டத் திற்குத் தகுந்தாற்போல் வாழமாட்டார். இவர் மனவியிடத்தில் விரோதத் தை யுடையவராவார், கடன்படுவார். இவர் தேர்ச்சியை யடைந்த, முதிர்ந்த, அறிவையுடையவரல்ல. இவர் சிலகாலம் வனவாசஞ் செய்வது போல் அலைந்து திரிந்து கொண்டிருப்பார். இவர் காரணங்க ளேத் தெரிந்து கொண்டு அவற்றிற்குத் தகுந்தபடி பேசமாட்டார். இவர் நிலையான தெளி வான புத்தியை யுடையவரல்ல, கலக்கமுள்ள அறிவையுடையவராவார். ஆறுமுகங்களே யுடைய முருகக்கடவுளேப் பெற்றெடுத்தப் பார்வதிய ம் மையே ! கேட்பீராக.

Page 683

  1. முன் சென்மம் பிலங்கைத் தீவில் முதித்ததன்மன் னர்பால் கூலிசெய்து மன்னவி மைந்தரும் இன்னவன் வாழுநளில் யெய்தின விணையைக் கேண்மோ அன்னியமாது தன்னே அனுசரித்தவனின் போகம்

  2. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய முன் ஜன்மத்தில் இலங்கைத் தீவில் செக்காட்டுடும் வாணிய ஜாதியில் ஆணாகப் பிறந்து, அரசன்கத்தில் கூலி வேலைச் செய்துகொண்டும், மன்வி மக்களுயுடையவராக விருந்துகொண்டும் வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து நேரிட்ட பாவத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக. இவர் ஒரு அன்னிய ஸ்திரீயிடத்தில் ஆசையுடையவராகி அவனிடத்தில் சம்போகம்.

  3. செய்துமே வாழும் நளில் தேவியு மதை யறிந்து தையல் மேல் விரோதம் பேச சக்தியும் வரானும் கண்டு அய்ய மாமனத்தனுகி அவளேயே விலக்கும்போது மைவிழி யவன்பால் சென்று வரனுமே பகையே யாளுன்

  4. செய்துகொண்டு வாழ்கின்ற காலத்தில், இதை இவருடைய மன்னவி தெரிந்துகொண்டு, அந்த ஸ்திரியினடத்தில் விரோதமாகப் பேசவே, இதை இந்த ஸ்திரியினுடைய புருஷன் தெரிந்துகொண்டு, சண்டைகளில் மனத்தை யுடையவராகி இந்த ஸ்திரியை இவருடைய புருஷன் நிவர்த்தி செய்துவிடவே, இவள் இவரிடத்திற்குப் போப் என்னுடைய புருஷன் எனக்கு விரோதியாகிவிட்டார்,

  5. உன்னிட மதியால் கெட்டேன் உரெங்கும் வசிய என்னே நீ காப்பாயென்ன என் பாரி பொல்லாங்கு இந்தவார் செக்கான் சொல்ல யம்புபு வாளந் தமாது பின்வரும் சென்மன் தன்னில் பேதையும் பகையுமாகும்

  6. நான் உன்னுடைய புத்தியைக் கேட்டுக் கெட்டுப் போய்விட்டேன், ஊரிலுள்ள எல்லோரும் நான் உன் கைவசமானேன் என்று தெரிந்து கொண்டார்கள், ஆகையால் நீ என்னேக் காப்பாற்ற வேணும் என்ற இந்தத் தகப்பனைப் பார்த்துக் கேட்கவே, இவர் என்னுடைய மன்னவி என்பேரில் பொல்லாத விஷயங்களைச் சொல்லுவாள் என்று பதில் சொல்லவே, இந்த ஸ்திரீ சொல்லுகின்றள்.

Page 684

  1. அண்ணன் தம்பிகளுமிறி அல்லல் துரும்பதுபோல் குண்ணிய மனத்ளாகி கூறியே சுருக்கால் மாண்டாள் திண்ணமாயந்த சாபம் சேர்ந்தது யவனுக்கே தான் தண்மையாய் செது சென்று சென்றனன் பேதியாலே

  2. நீ, உனக்கு அண்ணனும் தம்பியுயில்லாமல் அல்லலிலகப்பட்டுக் கொண்டுதவிக்கின்ற துரும்பைப்போல் நீ வாழக்கடவது என்று இந்த ஸ்திரீ சொல்லிவிட்டு போந்து வாடிய மனத்தை யுடையவளாகித் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாள். இந்த ஸ்திரீயினு டைய சாபம் இந்தத் தகப்பனுறை ஸ்திரமாகவும் உண்மையாகவும் வந்த தடைந்தது. இவர் சேது ஸ்தலத்திற்கு நல்லபடியே சென்ற பிறகு பேதி பால் இறந்துவிட்டார்.

  3. பிரமனுல் வரையப்பட்டு பிறந்தன என்று சொல்வோம் உரைந்திடு முள்நூழசாபம் உற்றதோர் துணை காணண உறுமைகள் குடியாய் வாழ்வன் வரைந்த யிக்குணத்

  4. இந்தத் தகப்பனுர் பிறகு பிரமதேவரால் பிரமலிப்புடன் எழுதப் பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுகின்றோம். இவருக்கு முன் ஜன்மத்திய சாபம் வந்து சம்பவிக்கும், அதனால் இவருக்குச் சகோதரங்கள் கிடையா. இவர் தரித்திரத்தையும் கஷ்டங்களேயும் நிலேயாக அடைந்து வாழ்வார். இங்கு சொல்லப்பட்ட, இவ்விதமான குணகுங் கீழ்யுடைய தகப்பனுக்கு இந்த ஜாதகர் மூத்த குமாரராகப் பிறப்பார் என்று சொல்லுகின்றோம்.

  5. பாலகன் குணத்தை யாங்கள் பகருவோர் மாஞ்சிவப்பன் சிலவான் யூகை சாளி சிறப்பிலா குடும்பம் பின்னுல் சாலவே தந்தை ஆஸ்தி சாருதான் செட்டு செய்வனல் பால் பாக்கிய முடையனின் பின்னுல் பஞ்சச மேலிரக்க

  6. ஜாதகருடைய குணதிசயங்களே நாங்கள் சொல்கின்றோம். இவர் மாந்தளிரின் நிறமாயப ஒருவிதமான சிகப்பு நிறத்தையுடைய தேகத்தை யுடையவராவர். இவர் பரிசுத்தமானவர், நல்லொழுக்கமுடையவர், நல்லது கெட்டது என்று பகுத்தறியக்கூடிய நுட்பமான அறிவையுடையவராவர், இவருக்கு மேன்மையில்லாத குடும்பம் பிற்காலத்தில் வேரிடும். இவர் தன் தகப்பனுடைய சொத்துக்க்க்கீ அடையமாட்டார். இவர் வியா

Page 685

  1. அண்ணியோர் தன்னைக் காப்பன் அல்பமாம் கல்வி கண்டித மில்லனெகும் கணமுள செட்டு செய்வன் குண்டுணி கூருநெகும் கொடையாளன் அரத்திலிச்சை பண்டுள பூமிகொஞ்சம் படை செல்வான் பலர்க்கு

12: ஜாதகர் தன்னிடத்திற்கு வந்தவர்களுக் காப்பாற்றுவார், இவர் கொஞ்சமாக வாசித்தவராவார். இவர் கண்டிப்பாய் பேசமாட்டார். இவர் பெரிய வியாபாரத்தைச் செய்வார். இவர் பிறர் பெரில் கோள் சொல்மாட்டார். இவர் பிறருக்குக் கொடுக்கும் குணத்தையுடையவராவார். இவர் தான் தாம்பிகளச் செய்வதில் பிரியமுடையவராவார். இவர் பூர்விகமான பழைய நிலங்களுக் கொஞ்சமாக வுடையவராவார். இவர் சண்டை சச்சரவு களில் பிரவேசிக்கமாட்டார். இவர் அனேகருக்குச் சிநேகிதராக விருப்பார்.

  1. அன்னயின் துணைவி பக்கல் அணுகியே உய்வானெகும் பன்னியே பேசுவானும் பால் தயிர் பிரிய ருவன் அன்னியர் நேசம் கொள்வன் மறுத்துரை கூறுநெகும் தன் இனத்தவரைக் காப்பன் தைரிய மில்லா நெஞ்சம்

  2. ஜாதகர் தன்னுடைய தாயாருடைய தங்கையிட த்திற்குச் சென்று அவளால் ஜீவனஞ் செய்வாராவும். இவர் திறமையாகவும் தேர்தலாகவும் பேசக்கூடியவர், பால், தயிர், ஆகிய இவற்றின் பெரில் ஆசையுள்ளவராவார். அயலாருடைய சிநேகிதத்தை யுடையவராவார். இவர் தடுத்துப் பதில் சொல்லமாட்டார். இவர் தன்னுடைய பந்துக்களுக் காப்பாத்துவார். இவர் தைரியமில்லாத மனத்தையுடையவராவார்.

ஜாதகருடைய சகோதர பாவம்

  1. இன்னவன் துணைவர் தன்னையப்போல பலமுறது என்ன காரணத்தினாலே யியம்பினீரந்த சங்கை துன்னிய மூன்றூன் யெட்டில் சூரியனுடனே கூட அன்னவன் துணைவர் காணண் அம்பிகையாளே

  2. ஜாதகருடைய சகோதர விஷயமாகச் சொல்லுவதற்கு யாதொரு பலமும் கிடையாது, என் காரணத்தினுலே இவ்விதமாகச் சோன்னீர முனிவரே! என்று கேட்கவே, மூன்றுவது வீட்டிற்குடையவரான அங்கார

Page 686

கன் எட்ட ராவது வீட்டில் சூரியனுடனே கூடி இருப்பதாலே ஜாதகருக்குச் சகோதரங்கள் இடையாப பார்வதியம்மையே கேட்பிராக.

*குறிப்பு :-வியாக்கியானம் :-சகோதர தோஷ விஷயம் :-இது விஷயமாய் மணிகண்ட கேரளத்தில் சகோதர கண்டத்தில் ஆறுவது பாடலூள்ள கீழ்க்கண்ட வரியை வாசிக்கவும் :-

"பாதியும் மூன்குறைநூற்று பாலன் பின்னிலே மரகத் !"

ஜாதக(ருடைய விவாகமும் மனைவியின்

குணதிசயங்களும்

  1. மணமது யிருப்பான் ரெண்டில் வந்திரும் குடக்கு

[திக்கில் குணமது நல்ல-தாகும் கூரூத்தை வெளிக் காட்டாதான் பிறேயான வார்த்தை கூறுள் பேதையும் வந்த பின்பு களமுள் யோகம் வாய்ப்பகும் கணத்த புத்திகளு

[மேற்பன்

  1. ஜாதகருக்கு இருபத்திரண்டாவது வயதில் விவாகம் நடைபெறும், மனைவி மேற்குத் திக்கிலிருந்து வருவாள். இவள் நல்ல குணத்தையுடையவளாவாள், தன்னுடைய சொரத்தைப் பிறர் தெரிந்து கொள்ளும் படியாக வெளியே காண்பித்துக் கொள்ளமாட்டாள். இவள், பொய்யான, பிறந்த வார்த்தையையும் பழமொழிகளையும் சொல்லமாட்டாள். இவள் புருஷனுடன் போய்ச் சேர்ந்த பின்பு புருஷனுக்குப் பெரிய யோகமுண் டாகும். இவள் சிறந்த புத்திரகளை உடையவளாவாள்.

  2. பால் பாக்கிய முடையளாகும் பகையென்று மனதில்

[வையாள் சீலியாம் விரதமேற்பல் சென உபகாரியாகும்

காலத்தை அறிந்து வாழ்வாள் காதலி வயது தீர்க்கம் ஞாலமேல் நல்லோளாகும் நலிந்தோரை யாதரிப்பாள்

  1. ஜாதகருடைய மனைவி பால் பாக்கியத்தை யுடையவளாவாள், இவள் தன்னுடைய மனத்தில் விரோதத்தை யுடையவளல்லள். இவள் பரிசுத்தமானவள், நல்லோழக்குமையவள், விரதங்களையும் நோன்புகளையும் அனுஷ்டிப்பாள், ஜனங்களுக்கு உபகாரத்தைச் செய்யக்கூடி யவளாவாள். இவர் காலத்தை அறிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் வாழ்வாள். இவள் நீண்ட ஆயுள் யுடையவளாவாள். இவள் பூமியில் நல்லவளர்க் விருப்பாள், ஏழைகளைக் காப்பாற்றுவாள்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-களத்திர விஷயம் :-களத்திர ஸ்தானமா கிய ஏழாவது வீட்டிற்குடைய குருவை அஷ்டமாதிபதியாகிய அங்காரகன் பார்ப்பது களத்திர தோஷமாகும். ஏழாவது வீட்டைச்

Page 687

சனி பத்தாவது பார்வையாகப் பார்ப்பது களத்திரதோஷமாகும் களத்திரகாரகராகிய, குடும்பாதிபதியாகிய, சுக்கிரன் சனியுடன் கூடி இருப்பதும் களத்திர தோஷமாகும். ஆகிய மொத்தத்தில் கொஞ்சம் களத்திர தோஷம் இருக்கின்றது! ஆகையால் பின் னில் முப்பத்தோருவது பாடலிற் சொல்லியுள்ள பிரகாரம் ஜாத கருக்கு முன்னர் இவருடைய மனைவி இறந்துவிடுவாள்.

ஜாதகருடைய புத்திர பாவம்

  1. புத்திர விருத்தியேழில் ஆணது ரெண்டு தீர்க்கம் சத்தியு மவ்வா ரெண்டூம் தங்காது மூன்று யென்றூம் பத்தினி அன்னே சேதி பகருவோ மினி மேலாக நித்தியம் சஞ்சலத்தாள் நிதானமாய்ப் பேசவல்லள்

  2. ஜாதகருக்கு மொத்தத்தில் ஏழு குழந்தைகள் பிறப்பார்கள். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் நீண்ட வயதையுடையவர்களாவார்கள். மூன்று குழந்தைகள் சீக்கிரம் இறந்துவிடுவார்கள்* என்று சொல்லுகின்றோம். இனிமேல் ஜாதகரின் தாயாருடைய விஷபங்களேப்பற்றிச் சொல்லுகின்றோம். இவள் எந்தக் காலத்திலும் தன்னுடைய மனத்தில் துக்கத்தையுடையவளாவள்*. இவள் சாந்தமாகவும் மெதுவாகவும் பேசுந் திறமையுடையவளாவள்.

*குறிப்பு ;—வியாக்கியானம்:-புத்திர விஷயம்:-புத்திரகாரகராகிய குருவை அங்காரகன் பார்த்திருப்பது புத்திர தோஷமாகும், புத்திரர்கள் வளர்ந்து பிறகு இறந்துபோய்விடுவார்கள். புத்திர ஸ்தானதி பதியாகிய ஜாதிற்குடைய சனி தன் வீட்டிற்கு ஆருவது வீட்டில் மறைந்திருப்பது புத்திர தோஷமாகும். இரண்டாவது புத்திர ஸ்தானமாகிய ஒன்பதாவது வீட்டிற்குடைய சுக்கிரன் சனியுடன் கூடி இருப்பதும் புத்திர தோஷமாகும்.

*குறிப்பு: —தாயார் விஷயம் :-மாதிரு ஸ்தானமாகிய நான்காவது வீட்டைச் சனி பார்ப்பதால் தாயார் எப்போதும் மனசஞ்சலத்தை யுடையவளாவள். மாதிருகாரகராகிய சந்திரன் மூன்றுவது வீட்டில் நீச்சமடைந்திருப்பது தாயாருக்குத் தோஷத்தை விளைவிக்கும், இந்தச் சந்திரனே அங்காரகன் பார்ப்பதும் தாயாருக்குத் தோஷத்தை உண்டுபண்ணக்கூடியதாகும்.

  1. அன்னம் போல் சாயலொக்கும் ஆளனும் பகையு [மாவன்

தன்துணே ஆண் பாலொன் றுதையலும் ணக்கு [யென்றும்

Page 688

  1. ஜாதகருடைய தாயார் அன்னத்தைப்போல அழகான ரூபத்தை, யுடையவளாவள். இவளுக்குப் புருஷன் விரோதியாக விருப்பார்*. இவ ளுக்குச் சகோதரங்கள் ஒரு ஆணும் நான்கு பெண்களும் ஆவர். இவ ளுடைய வீடு தென்மேற்குத் திக்கிலிருக்கும், இவளுடைய குடும்பம் கஷ்டத்தை அடைந்திருக்கும் என்று சொல்லுகின்றோம். இவள் யாதொரு அவயவக் குறைவில்லாத தேகத்தையுடையவளாவள். இவள் அன்னிய ருடைய கைவசத்தில் இருப்பவளாவள்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-தாயாருடைய புருஷன் விஷயம் :-தாயா ருடைய லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இதற்கு ஏழாவது வீட்டில் புருஷஸ்தானத்தில் சனி இருப்பது புருஷ தோஷமாகும். ஏழிற்குடைய புதனும் லக்கினத்திற்குடைய குருவும் ஏழுருங்கொண்டுவர். பகையாக இருவரை யொருவர் பார்த்துக்கொள்ளுவதால் புருஷனுக்கும் மனைவிக்கும் விரோ தங்கள் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் விசிபமுடையவர்களாக விருப்பார்கள்.

ஜாதகரின் தாயாருடைய முன்ஜன்மம்

  1. அவனுட பூர்வம் சொல்வேன் அச்சிறு பாக்கம் [கீழ்பால் நவனியில் சிறுவூர் தன்ணில் நல்கினுள் குலால வம்சம் பவமுள மனத்களாகி பாலர்கள் உடைத யளாகி இவளுமே வாழு நாளில் யெய்தின விணையைக்

[கேண்மோ ரேண். அச்சிறு பாக்கத்திற்குக் கிழக்குத் திக்கிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குயவருடைய ஜாதியில் பெண்ணுகப் பிறந்து, பாப மனத்தையுடையவளாகி யும், குழந்தைகளே யுண்டவளாகியும் இவள் வாழ்கின்ற காலத்தில் இவளுக்கு வந்து சம்பவித்தப் பாவத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக.

  1. அதிதியும் ஓரளை தன்னில் அந்தியில் அன்னம் [கேட்க உதவாது வேறு யில்லம் உரைகு வாயென்று [சொன்னுள் இது ஒரு தோஷ மாச்சு யியம்புவோம் வேறு ஒன்று வதிபதி நாத்தி பேரில் வரைந்தனள் கிலேடை [வார்த்தை

Page 689

  1. ஒரு பரதேசி இவளிடத்திற்கு ஒரு தினத்தின் சாயங்கால சந்தி வேளையில் சென்று சாதத்தைக் கேட்கவே, இங்கு சாதம் கிடையாது, இன்னெரு வீட்டிற்குப் போய்க் கேளும் என்று ஜாதகருடைய தாயார் சொல்லிவிட்டாள். இது ஒரு தோஷமாகிவிட்டது. இன்னெரு தோஷத் தைச் சொல்லுகின்றேன். இவள் தன்னுடைய நாத்தனுரின்பேரில் (புருஷ லட்சிய சகோதரியின் பேரில்) இரண்டு அர்த்தங்களைக் கொடுத்துக்கொடுப்ப சில வார்த்தைகளே, (நிந்தையாகச்) சொன்னாள்.

  2. மாதுவு மனம் கலங்கி வரைகுவாள் சாபம் தானும் பாதகி யென்றோ மல் குற்றம் பகர்ந்திட்ட பாவிக்கே தான் மேதினில் பின் சென்மத்தில் வித்தகன் பகையுமாகி ஓதுவார் சிலேடை சொல்லு உரையாது யில்லம்

  3. இதன்போல் நாத்தனார் தன்னுடைய மனத்தில் துன்பத்தை யடைந்து கலக்கமுண்டாகிய மனத்தையுடையவளாகிச் சாபத்தைக் கொடுத் தாள். “என்பேரில் நிந்தையாகச் சொல்லியபாவியாகிய உனக்கு மறுஜன்மத்தில் உன்னுடைய புருஷன் விரோதியாகி உன்பேரில் சில விரோத முள்ள நிந்தை வார்த்தைகள்ச் சொல்லக்கடவது, உனக்கு வீடு இருக்கக் கூடாது,

  4. வனவாசமாக வாழ்வாய் மங்கையும் சொல்லிச் சென்றாள் தன்னும் வித்தகி பிணிவாயில்

  5. நீ வனவாசமாக அலந்து திரிந்து வாழக்கடவது என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள் இந்த நாத்தனார். இந்தச் சாபமும் இவளே வந்து அடைந்தது என்று சொல்லுகின்றேன். இவள் வாயில் ரோகம் உண்டாகி இறந்து எம்பட்டணத்திற்குச் சென்று பிரம்மதேவரால் பிரம்மராக்கியின் எழுத் பட்டு, வேளாளர் குலத்தில் வடுகப் பெண்ணாகவந்து பிறந்தாள்.

  6. மங்கையர் சாபம் தானு மருவிடு மிச் சென்மத்தில் சங்கையா மனத்த ளாகும் தன்வரன் பகையு மாகும் பொங்கிய குடும்பம் தாழ்வாய்ப் புகல்வார் சிலேடை

Page 690

  1. நாத்தனுபைய சாபம் ஜாதகரின் தாயாருக்கு இந்த ஜன்மத்தில் வந்தடையும். ஆகையால் இவள் துன்பத்தையும் அச்சத்தையுமடையவளாவள், இவளுக்குத் தன்னுடைய புருஷன் விரோதியாவார். மேன்மையான இவளுடைய குடும்பம் கஷிணித்து நொந்துபோகும். இவளுடைய பேரில் இரண்டு அர்த்தங்களுடைய, நின்தையான வார்த்தைகளேச் சொல்லுவார்கள். இவளுக்கு விட்டு இருக்காது, பார்வதியம்மையே ! கேட்பீராக.

ஜாதகரின் தாயாருடைய மற்ஜன்மமும் ஜாதகருடைய முன் ஜன்மமும்

  1. மறு சென்மம் விரிஞ்சினுட்டில் வருகுவானிக் குலத்தில் திருமகள் விலாச முற்று செல்வதி வாழ்வாளாகும் வரும் சுதர் பூர்வம் சொல்வேன் வளமுள [மேலுடன்னில் குறிப்பார்கள் குறிப்பிட்டு கேட்டுு செய்யது

  2. ஜாதகருடைய தாயார் தன்னுடைய மற்ஜன்மத்தில் விரிஞ்சிபுரத்தில் இந்த ஜன்மத்திய ஜாதியாகிய வடுகர் ஜாதியில் பெண்ணாகப் போய்ப் பிறப்பாள். இவள் லக்ஷிமியினுடைய கடாஷத்தை அடைந்து செல்வதியாக விருந்து வாழ்வாள். இனிமேல் ஜாதகருடைய முன் ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். இவர் செழிப்பான மேல் நாட்டில் குறவருடைய ஜாதியில் ஆணாகப் பிறந்து பூமியில் வியாபாரத்தைச் செய்துகொண்டு,

  3. வந்த ஊழ் தன்னேக் கேண்மோ வள்ளல் தன் நின்தைகள் சிலது செய்தாள் நுவலுவார் பெரியோர் [அடியார்க்கு [தானும் பிந்திய சென்மம் தன்னில் பின் துணேயில்லாதாகி தந்தை ஆர்ச்சிதங் களின்றி தான்வன வாசங்கள் [செய்வாய்

  4. வாழ்கின்ற காலத்தில் ஜாதகருக்கு வந்த சம்பவித்தப் பாவத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக. சிவபெருமானுடைய அடியாராகிய ஒரு சிவனடியார்க்கு இவர் சில கெடுதிகளேச் செய்தார், அதன்பேரில் இந்தச் சிவனடியார் “உன்னுடைய மற்ஜன்மத்தில் உனக்கு இனிய சகோதரங்கள் இல்லாமலும், உன்னுடைய தகப்பனுடைய சொத்துக்கல்லாமலும், நீ திரிந்தேந்து வன வாசத்தைச் செய்யக்கடவது”.

  5. சுகமிலாக் குடும்பியாகி தொல்புவி வாழ்வாயென்று பகையாகச் சொல்லிச் சென்றூர் பரவிற்று அந்த [தோஷம்

Page 691

  1. "இ செல்க்கியங்களில்லாத குடும்பஸ்தராக விருந்துகொண்டு இந்தப் பழைய பூமியில் வாழக்கடவது" என்று விரோதமாகச் செருவிப் போய்விட்டார். இந்தத் தோஷம் ஜாதகரை வந்தடைந்தது. ஜாதகர் இறந்து. எமபட்டணத்திற்குப் போய் பிரமதேவருடைய பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த வேளாளர் குலத்தில் வடுகராகப் பிறப்பார்.

  2. பெரியவர் சார்பம் தானும் புக்கிடு மிச் சென்மத்தில் உரையாது தன்னை ஆஸ்தி ஒண்டியாய் வாழ்வானுக்கும் வரைகிரூ மிவ்ளின் யோகம் வந்தனுள் முதலாயாக குறைவள் குடும்ப மாளும் குவலயும் வன வாசங்கள்

  3. பெரியோராகிய சிவனையாருடைய சாரமானது ஜாதகருக்கு இந்த ஜன்மத்தில் வந்து சம்பவிக்கும். இவருக்கு இதனுள் தகப்பனுடைய சொத்துக்கள் கிடையாது. இவர் சகோதர்களில்லாமல் தனியாக விருந்து கொண்டு வாழ்வார். இனிமேல் இவருடைய யோக விஷயங்களேப்பற்றிச் சொல்லுகின்றோம். இவர் பிறந்தகாலம் முதற்கொண்டு இவருடைய குடும்பம் கஷ்டங்களே அனுபவிக்கின்ற இல்லத்தக் குடும்பமாகும். இவர் பூமியில் அலந்து திரிந்து வனவாசங்களுச் செய்துகொண்டு

  4. இருபது ஆண்டுமட்டும் யிதுக்கமாய் வாழ்வாளைகும் மருவிய அதின் மேலாக வளமுள செட்டு செய்வன் திருமகள் அருள மோங்கும் செய்நிலம் செருமென்றும் பொருளது பெருக்கமெய்தும் புண்ணிய மன த்தனுமே

  5. இருவது வயது வரையிலும் இவர் (ஜாதகர்) கஷ்டங்களே அனு பவித்துக்கொண்டு வாழ்வார். இதற்குப் பிறகு இவர் செழிப்பான் வியா பாரத்தைச் செய்வார். இவருக்கு லக்ஷ்மியினுடைய கடாஷமும் உண்டாயி இது அதிகப்படும்; இவருக்குப் பயிரிடும் நிலங்கள் வந்து சேரும் என்று சொல்லுகின்றோம். இவருக்குச் சொத்துக்கள் அதிகமாகும், இவர் தான தர்மங்கள் செய்கிற மேல் புண்ணியத்தையுடையவராவார்.

  6. அன்னேயின் வர்க்கத் தாரால் யாவத்தும் நேரு மன்னிய யில்ல மோன்று ம்ருவிடு மிர்பானேந்தில் பொன் பொருள் பெருக்கம் செய்வன் புகழ்ந்தோரை யாதரிப்பன் தென் திசை தலங்கள் செய்வன் தேவதா பத்தி யேற்பபன்

Page 692

  1. ஜாதகருக்குத் தன்னுடைய தாயாருடைய பந்துக்களால் இங்கு சொல்லப்பட்ட எல்லா செளகரியங்களும் சம்பத்துக்களும் உண்டாகும் என்று சொல்லுவதினாலே இவருக்கு இருபத்தைந்தாவது வயதில் ஒரு வீடுவந்து கிடைக்கும். இவர் தன்தையும் சொந்துக்கேயும் அதிகப் படுத்துவார், தன்னைக் கெளரவப்படுத்துகின்றவர்களுக்கு காப்பாற்றுவார். இவர் தெற்குத் திக்கிலுள்ள தெய்வீக ஸ்தலங்களுக்கு யாத்திரையாகப் போவார். இவர் தெய்வங்களின் பேரில் அன்புடையவராவார்.

  2. பகைவரை உறவு கொள்வன் பலசகாயங்கள் உவமையாய்க் கதைகள் சொல்வன் உத்தமர் நேசம் செய்வன் கொள்வன் செகமதில் நல்லோனுவன் செயிழை வந்தபின்பு மிகு தனம் பெருகு மென்றே உம்விளங்கிடும் பால் பாக்கியங்கள்

  3. ஜாதகர் தன்னுடைய விரோதிகளிடத்தில் சிநேகன் செய்து கொள்வார், அனேகவிதமான உபகாரங்களேச் செய்வார். இவர் உப மானம் உபமேயங்களே அலங்காரமாக உபயோகப்படுத்திக் கதைகளேச் சொல்லுவார். இவர் நல்லவர்களுடைய சிநேகிதத்தை அடைவார். இவர் பூமியில் நல்லவராக விருப்பார், நல்லவரென்று பெயரெடுப்பார். இவ ருக்குத் தன்னுடைய மனைவி தன் வீட்டிற்கு வந்தபிறகு அதிகமான செல் வம் இன்னும் அதிகப்படும் என்று சொல்வோம், இவருக்குப் பால் பாக்கியங் கள் உண்டாகும்.

*குறிப்பு :-வியாபாரம் :-மனைவி யோக விசயம் :-மனைவி ஸ்தான மாகிய ஏழாவது வீட்டிற்குடைய குருவானவர் தன்ஸ்தான மாகிய இரண்டாவது வீட்டிலிருப்பது நல்லது. அந்திற்க்குடைய சனி தனபாக்கியாதிபதியாகிய, களத்திரகாரகனுகி; சுக்கிர னுடன் கூடிப் பத்தாவது வீடியல் இருப்பதும் நல்லதாகும். ஆகையால் இவருக்கு மனைவி வந்தபிறகு யோகம் அதிகரிக்கும்.

ஜாதகரின் தகப்பனுடைய, தாயாருடைய மரணமும் ஜாதகருடைய மனைவியின் மரணமும்

  1. முவைந்து ஆண்டுக்குள்ளே விளம்புவோம் தத்தை [கெண்டடம் தாவிய நாற்பான் ஒன்றில் தாய்க்குமே மாரகங்கள் மேவிய அன்பாறில் விளம்புவோ மனைவி கெண்டடம், சேவலன் கெடியோன் தன்ஏ செயலெய் வளர்த்த [தாயே

Page 693

  1. ஜாதகருக்கு பதிநான்காவது வயதிற்குள்ளே இவருடைய தகப்ப னார் இறந்துவிடுவார். இவருக்கு நாற்பத்தோராவது* வயதில் இவருடைய தாயார் இறந்துவிடுவார். இவருக்கு ஐம்பத்தாறுவது வயதில் இவருடைய மனைவி இறந்துவிடுவார். சேவற்கொடி யையுடைய முருகன் கடவுளேப் பிள்ளையாக வளர்த்த பார்வதியம்மையே |

குறிப்பு :-வியாதியானம் :-தகப்பனுா் மரணவிஷயம் :-ஜாதகருக்குப் பதிநான்கு வயதிற்குள்ளே சனிதசை நடக்கின்றது. பிதிர் லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷபர் ஆகும். இந்த ரிஷப லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகப் பிரகாரம் சுக்கிரன் நாறகராகின்றார். இவருடன் சனி சம்மந்தப் பட்டுக்க் கர்மத்தான த்திலிருக்கின்றார். ஆகையால் ஜாதகசந்திரிகை இருபத்துமுன்றுவது சுலோகப்பிரகாரம் சனி புதனுக்கு மாரகள் செய்ய அதிகார முடையவராயினார். ஆகையால் இங்கு புதன்சுக் கபதி ஒன்று வயதிற்குள்ளே மாறகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

*குறிப்பு :-தாயாருடைய மரணவிஷயம் :-ஜாதகருக்கு நாற்பத்தோருவது வயதில் சுக்கிரதசை நடக்கின்றது. மாதிரு லக்கினம் நான்காம் லது வீடாகிய தனுசு ஆகும். இந்தத்த தனுசு லக்கினத்திற்கு ஜாதகசந்திரிகை அறுபதாவது சுலோகம் பிரகாரம் சுக்கிரன் மாறகராகின்றார். மேலும் இந்தச் சுக்கிரன் கன்னியாஸ் லக்கினத்தி ற்குச் கர்மத்தான த்திலிருக்கின்றார். ஆகையால் சுக்கிரனுக்கு க்த் தாயாரை மாறகஞ்செய்ய அதிகாரமுடையவரின்றது. ஆகை யால் இங்கு சுக்கிர தசையில் நாற்பத்தோராவது வயதில் தாயாருக்கு மாறகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

*குறிப்பு :-மனைவி மரண விஷயம் :-ஜாதகருக்கு ஐம்பத்தாறுவது வயதில் சுக்கிரதசை நடக்கின்றது. மனைவியின் லக்கினம் ஏழாவது வீடாகிய பீனம் ஆகும். சில இடங்களில் மீன லக்கினத்தி ற்குச் சுக்கிரன்கூட மாறகர் என்று சொல்லியிருக்கின்றது. ஜாதக சந்திரிகை அறுபதேழாவது சுலோகப் பிரகாரம் சனி மாறகராகின்றார். இவருடன் சம்மந்தப்பட்ட சுக்கிரன் ஜாதக சந்திரிகை இருபத்துமுன்றுவது சுலோகப் பிரகாரம் அதிக மாறகராகின்றார். ஆகையால் இங்கு சுக்கிரதசையில் மீன விக்கு மரணம் சொல்லியிருக்கின்றது.

ஜாதகருடைய மரணமும் பின் ஜன்மமும்

  1. அறுபது யிரண்டு ஆண்டில் ஆனி மாதத்திலே தான் திருமகனுடலம் யேகும் செப்புமிவன் பின் சென்மம்

Page 694

பெருமலே வேங்கடத்துள் பிறப்பபனும் சைவ சேயாப் அரசனால் பொருளும் பெற்று அவனுமே வாழ்

  1. ஜாதகருக்குத் கன்னுடைய அற்பத்திரண்டாவது வயதில்* அனி மாதத்தில் மரணம் நேரிட்டு இவருடைய தேகம் அழிந்து மறைந்துபோய் விடும். இவருடைய மருஜனமத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். பெரிய மலையாகிய திருவேங்கடமலை என்ற திருப்பதி ஸ்தலத்தின் மலையின்பேரில் ஜாதகர் சைவ ஜாதியில் ஆண்கப் பிறப்பார். இவர் அரசாங்கத்தாரால் சொத்தை அடைந்து வாழ்வார்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-ஜாதகருடைய மரணவிஷயம் :-ஜாதகருக்கு அறுபத்திரண்டாவது வயதில் சூரியதசை நடக்கின்றது. ஜாதகருடைய லக்கினம் கன்னியா லக்கினம். இந்தக் கன்னியா லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை ஐம்பதுநான்காவது சுலோகம் பிரகாரம் அங்காரகன் மாரகராகின்றார். இவருடன் சம்பந்தப்பட்ட சூரியன் ஜாதகச்சந்திரிகை இருபத்துமூன்றுவது சுலோகப்பிரகாரம் அதிக மாரகராகின்றார். மேலும் சூரியன் எட்டிற்குடையவராகிய அங்காரகனுடன் கூடி இருப்பதால் துய்ப்பகேரளம் பன்னிரண்டாவது, இருபதாவது பாடல்கள் பிரகாரம் மாரகராகின்றார், ஆகையால் இங்கு சூரியதசையில் ஜாதகருக்கு அறுபத்திரண்டாவது வயதில் மாரகள் சொல்லப்பட்டிருக்கின்றது.

இனன கால த்தைச இருப்பு

  1. அன்னவன் சென்ன காலம் அனுடத்தின் முதல் துன்ஷனி திசை யிருப்பு செப்புவோ மிரே ழாண்டும் உன்னத திங்களொன்பான் உரைக்கிறும் பலனே

தத்தைய மத்திம் கெணடம் தன்தேக நிலைய மாமே

  1. ஜாதகருடைய ஜனனகாலத்தில் அனுஷணாடசத்திரத்தில் முதலாவது பாதம் ஆகும். இதற்குரிய சணிமகாதசையில் இருப்பு நின்ற வருஷங்கள் பதினென்கும், மாதங்கள் ஒன்பதும் ஆகும். இந்தக் காலத்தில் நடக்கும் பலன்களே நாங்கள் சொல்லுகின்றேன். இந்தத் தசையின் கடைசிகாலத்தில் ஜாதகருடைய தகப்பனார் இறந்துபோய்விடுவார், ஜாதகருக்குத் தேகத்தில் நோய்கள் உண்டாகும்.

Page 695

  1. தான கேபதங்களெய்தும் சஞ்சல மனமுமாகும் ஈனமாம் வார்த்தை யெய்தும் யிடர்வரும் அனம் ஈனமாம் பலித நஷ்டமும் உரைத்தனம் பூர்வபாகம் வாணவர் பூசை செய்யும் மங்கையே கேட்டிடாயே

  2. ஜாதகருக்கு இடர்ப்படிட்டி வேறு இடத்தில் வாசன்செய்ப ஜோரிடும். இவருடைய குடும்பத்தாருக்கு மனத்தில் கவ்டங்களும் துன்பங்களும் கஷ்ட(1) மனம் ஒரு நிம்யில்லாமலிருக்கும். இவருடைய குடும்பத்தாருக்கு இழிவான வார்த்தைகள் சொல்லச் சொல்லும், கெடுதிகள் ஜோரிடும், சாப்பாட் டிற்குக் குறைவெகன்ற செலவங்களும் ஏற்படும், பலிதங்கள் எல்லாம் நஷ்ட மாகிக் குறைந்துபோய்விடும். இதுவரையிலும் முன்பாகமாகிய ஒராவது பாகத்தைத் தொட்டு முடித்துவிட்டோம். தெப்வலோகத்தார்கள் பூஜை செய்வின்ற பார்வதியமைபே ! கேட்பிராக.

Page 696

ஜோதகம் 40

ஜ்ண்ண கார்லகிற்க நீல்

  1. சந்திரன் கேது மீனம் சனி1 நந்தி 2புகரு 3வீண புதன்4 போன் பாது7 ரண்யில் 8புனகன் ராகு கண்ணி இந்தவார் கிரகம் நின்று லக்கினம் 9மாதையாக அந்த தோர் பலன்கள் யெவ்வார் அறிவிப்பீர் முனியே

[நீதான்

  1. கண்ணி ஜன்மக்கினமர்க்கிச் சந்திரனும் கேதுவும் மீனத்திலும், சனி ரிஷபத்திலும், சுக்கிரன் மிதுனத்திலும், புதனும் குரு வும் சூரியனும் கடகத்திலும், அங்காரகனும் ராகுவும் கண்ணி யிலும், இருந்து, இவ்விதமாக நவக்கிரங்கள் அமைந்திருந் தால் பலாபலன் எவ்விதமாக விருக்கும் என்பதை முனிவர் களே! நீங்கள் சொல்லுவீர் எங்று பார் வதியம்மையார் கேட்டார்.

*குறிப்பு: - இந்த ராசிச் சக்கர கிரக் அமைப்பிற் குப் பின்வரும் அம்சைச் சக்கர கிரக நிலை பொருந் த முடையதாகும் :- ரிஷபத்தில் சூரியனும், மிது னத்தில் சுக்கிர னும், சிம்மத்தில் புதனும், கண்ணி மகரத்தில் அங்கா ரகனும்; கும்பத்தில் சந்திரனும்; மீனத்தில் கேதுவும் இருக்கின்றனர். சுக்கிரன் வக்கிரகதி யில் இருக்கின்றார். .

ரேவதி 3-ஆம் பாதம் புதன் தசை வில் 7—6—0.

யில் சனியும் ராகுவும், தனுசில் குருவும், கும்பத்தில் சந்திரனும்; மீனத்தில் கேதுவும் இருக்கும். சுக்கிரன் வக்கிரகதி யில் இருக்கின்றார். .

  1. ரிஷபம்

  2. சுக்கிரன்

  3. மீதுனம்

  4. புதன்

  5. குரு

  6. சூரியன்

  7. கடகம்

  8. அங்காரகன்

  9. கண்ணி

Page 697

  1. குரு முனி புகலுகின்றுர் குறித்தது ஆண்பால் சென்மம் வருமில்லம் கீழ்மேல் வீதி வாசலும் யமனின் பார்வை அரன் கோஷ்டம் வடபாலாம் யாமேயின் கோஷ்டம் நரி வாகனத்தார் வாயு நல்கிடுமாரி தென்மேல்

  2. குரு முனிவராகிய வசிஷ்ட மஹரிஷி சொல்லுகின்றுர். பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகும். இந்தத் குழந்தை பிறந்தவீடு கிழக்கு மேற் குத் தெருவில் தெருக்கு பார்த்த வாயிலேயுடையதாகும். சிவபெருமானுடைய கோயில் வடக்குத் திக்கிலிருக்கும், விநாயகக் கடவுளின் கோயிலும் இழக் குத் திக்கில் இருக்கும், காளியப்பனுடைய கோயில் வடமேற்குத் திக்கி லிருக்கும், மாரியம்மன் கோயில் தென்மேற்குத் திக்கிலிருக்கும்.

  3. அக்கினி காளி கீம்பால் அனுகிய சிறுவர் தன்னில் தொக்கு வானிரண்டாம் சென்மம் தோன்றிடும் மிக்கவே குடும்பச் சேதி விளம்புவோ மின்னூல்

[தன்னில் நக்கண பூசை செய்யும் நாயகி கேட்டிடாயே

  1. அக்கினி தேவரின் கோயிலும் காளியம்மன் கோயிலும் கிழக்குத் திக்கில் இருக்கும். இப்படிப்பட்ட அடையாளங்களையுடைய ஒரு சிறிய கிராமத்தில் வடக்கருடைய இராதையில் இரண்டாவது குழந்தையாகப் பிறப்பார். இவருடைய குடுப் விஷயங்களோபற்றி இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றோம். சிவபெருமான் பூஜை செய்கின்ற பார்வதியம்மையே ! கேட்டீராக.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதர பாவம்

  1. தந்தையின் தூயணவர் யெட்டில் ஆண் ரெண்டு கன்னி!

[மூன்று இந்தவார் ஒருத்தி யென்றும் யிடராசுமற்ற தெல்லாம் அந்தவார் வெளியூர் வாசம் அவர் பலன் யிரண்டில்

[சொல்வேன் சந்ததம் பிதா குணத்தைச் சாற்றுவோ மினி மேலாக

  1. ஜாதகரின் தகப்பனுடைய பிறந்தவர்கள் எட்டுபேர்களாவர். இவர் களில் ஆண்கள் இருவரும், பெண்கள் மூன்றுடன் ஒன்றுறமாக நான்கு பேர் களும் ஆகும். மற்றக் குழந்தைகள் எல்லாம் சீக்கிரத்தில் இறந்துவிடு வார்கள். இவர்கள் வெளியூரில் வாசஞ் செய்வார்கள். இவருடைய பலா

Page 698

  1. தந்தியின் நிறத்தனகும் தரணியில் விருத்தி செய்வன் தந்தமும் பிணியு முண்டு சரசமாய்ப் பேசவல்லன் தன் மனம் கபடு மில்லான் சமதேகம் வறுமை க்காணன் தன்னை சொல் கடவானகும் சதுஷ்டி பாதம் விருத்தி

  2. ஜாதகருடைய தகப்பனார் யாதனையின் நிறமாகிய கறுப்பு நிறமான ஜாதகத்தை யுடையவராவார்; இவர் நிலங்களைப் பயிரிட்டு ஜீவனம் செய்வார். இவருடைய பற்கள் ரோகத்தை யுடையனவாகும்; இவர் இன்ப மாகப் பேசக் கூடியவராவார். இவர் வன்ஜசீலர், கள்ளம் ஆகிய இவற்றைப் பட்டினியில்லர், இவர் நடுத்தரமான தேகத்தை யுடையவராவார். இவர் திருத்திரதையங் கஷ்டங்களையும் அனுபவிக்க மாட்டார். இவர் தின்னு லிட்ட் தகப்பனுடைய வார்த்தைகளை மீறி நடக்க மாட்டார். இவருக்கு ஆறு மாடுகள் விருத்தியாகும்.

  3. தோத்திரப் பிரியன்கும் சொல்லனத் காப்பனகும் பாத்திரமறிய வல்லன் படையில் முன் செல்லானகும் சேத்திரம் சிலர்க்கு செய்வன் துரேணவரை பிரிதல்

  4. ஜாதகருடைய தகப்பனார் தன்னேப் பிறர் புகழ்ந்து பேசப் பிரிய முள்ளவராவார். இவர் தன்னுடைய வார்த்தைகள் பிரகாசம் தவறிப் போகாமல் நடந்து கொள்வராவார்; இவர் தகுதியான தைரியம் உடையவர்; இவர் சண்ணடை சச்சரவுகளில் மூதல்மேலாக விருக்க மாட்டார். இவர் சிலருக்குத் தீர்ப்பு செய்வார். இவர் தன்னுடைய சகோதரர்களைப் பிரித்து விடுவார். இவர் பெரிய குடும்பஸ்திராக விருப்பார். இவர் பிரம்ந்த வார்த்தைகளையும் பெரிய பேச்சையும் பற்றமொழிகளையும் சொல்லல் மாட்டார்.

  5. சேர்மைங்கள் நீட்சிபில்லாதன் நல்வுலகோ திசைப் கெரள்ளான் காமனே விருப்பம் கொள்வான் காதலி மார்கள் மோகன் தீமையை யெவர்க்கு மெண்ணணைன் திருமாலின் பத்தி

  6. ஜாதகருடைய தகப்பனார் நீண்ட மயிரை யுடையவரல்ல; இவர் திஷ்டையைப் பேற்றறவரல்ல. இவர் மையல் என்ற காம ஆசையை யுடையவ ராவார்.

Page 699

  1. அன்னிய ஸ்திரீகள் மோகன் அவசர புத்தி கொஞ்சம் பண்ணு முன் கோபம் கொஞ்சம் பணேயோர்கள் காலால் [விருத்தி மன்னர்கள் உறவு கொள்வன் மருவிடும் காரகங்கள் இன்னெறி யுபையானுக்ரு யிப்பாலனு திப்பானுகும்

  2. ஜாதகருடைய தகப்பனுர் பிறருடைய ஸ்திரீகளின் பேரில் மையல் என்ற காம ஆசையை யுடையவராவார். இவருக்குச் சிறிதளவு அசரமான புத்தியுண்டு. இவர் பேசுவதற்கு முன்னமே கொஞ்சம் முன் கோபத்தை யுடையவராவார். நிலம், ஏர்கள், வேலையாட்கள் இவருக்கு அதிகப்படுவ துண்டு. இவர் அரசாளரின் சிநேகிதத்தை உடையவராவார். இவருக்குக் காரக ரோகம் ஏற்படும். இங்கு சொல்லப்பட்ட குணகுணங்களை யுடைய தகப்பனுக்கு இந்த ஜாதகர் பிறப்பார்.

சகோதரருடைய குணதிசிப்பங்கள்

9: பாலகன் நிறம் குண த்தைதப் பகருவோ. மால் நிறத்தான் சீலம் போல் வெளிமயக்கன் தேகழு மெர்ணச்சலுண்டு ஞாலங்கள் விருத்தி செய்வன் இராசபூசிதமு மாவன் பால் தயிராப் பிரியமுங் பந்துவு மதிக்க வாழ்வன்

  1. ஜாதகருடைய நிறத்தையும் குணத்தையும் பற்றிச் சொல்லுகின் ரேும். இவர் மகா விஷ்ணுவின் நிறமாகிய நீலமேக வர்ணத்தை யுடைய ப தேகத்தை யுடையவராவார். இவர்: பரிசுத்தமாகவும் நல்லொழுக்கம் உடையவர் போல விருப்பதாகவும் வெளியாருக் காணபித்துக் கொண் டு இவர்களே ஏமாற்றுவார். இவர் மீண்டு மெலிந்த தேகத்தை யுடையவராவார்; இவர் நிலங்களேப் பயிரிட்டுத் தாங்யவகையராங்கே அதிகப்படுத்துவார். இவரை அரசாங்கத்தார் தகுந்த மதிப்புடன் பாராட்டுவார்கள். இவர் பால், தயிர் ஆகிய இவற்றின் பேரில் பிரியமுள்ளவராக விருப்பார். இவர் தன்னு டைய பந்திகள் கேளரவதுடன் பாராட்க் கூடிய நிலையிலிருந்து கொண்டு வாழ்வார்.

  2. கிராமாதி காரம் செய்வன் கெளரவக் குடும்பியாவன் முராரியின் பக்திகொள்வன் முல சூடையனுகும் கரமதில் விஷ்ணு ரேகை கல்வியுமுடையனுகும் அறிவையர் மோகனவன் அடாபிட தன்னில் [செல்லாள்:

Page 700

  1. 'ஜாதகர் கிராம அதிகார முள்ள உத்தியோகத்தை யுடையவராவர். இவர் மேன்மையான குடும்பத்தை யுடையவராவர், இவர் திருமாலின் பேரில் அன்புடையவராவர், மூலச் சூட்டு ரோகத்தை யுடையவராவர். இவர் தன்னுடைய உள்ளங்கையில் விஷ்ணு மேரகை என்ற ஒருவித நல்ல ரேகையை யுடையவராவர். இவர் வித்தையை யுடையவராவர். இவர் ஸ்திரீகளிடத்தில் மையல் என்ற காம ஆசையை யுடையவராவர். இவர் நியாயமில்லாத தகாத, காரியங்களை முரட்டுத்தனமாகச் செய்ய ஆரம்பிக்க மாட்டார்.

  2. 'வறுமை யெப்போதும் காண்ண மானிலம் சல்லியம் பறைபள்ள உடையனுகும் பகைத்தோனர நசிக்க விரைவினில் நடக்க வல்லன் வெத்தியம் தொடு பொறை சொலான் புகழு மேற்பன் புண்ணியம் மனத்தனுமே [கொள்ளான் பறைபள்ள உடையனுகும் பகைத்தோனர நசிக்க] [வைப்பன் விரைவினில் நடக்க வல்லன் வெத்தியம் தொடு] [வழக்கு பொறை சொலான் புகழு மேற்பன் புண்ணியம்]

  3. ஜாதகர் தரித்திரத்தையும் கஷ்டங்களையும் எப்போதும் அனுபவிக்க மாட்டார். இவர் இந்தப் பெரிய உலகத்தில் பெரிய சிலங்களின் பேரில் கட்ன் வாங்க மாட்டார். இவர் வர்த்தியங்களையும் ஆள்படைகளையும் உடையவராவர். இவர் தன்னை விரோதித்துக் கொண்டவர்களை அழித்துப் போகும்படியாகச் செய்து விடுவார். இவர் வேகமாக நடக்கக் கூடிய சக்தியை யுடையவராவர். இவர் மீண்ட காலம் வியாபித்திருக்கும் வியாதியை அடைவார். இவர் பிறர் பேரில் குற்றங்களைச் சொல்ல மாட்டார். இவர் கீர்த்தியை அடைவார். தானதர்மங்களைச் செய்கின்ற நல்ல மனத்தை யுடையவராவர்.

ஜாதகருடைய சகோதர பாவமும் மூத்த சகோதரியின் குணதிசயங்களும்

  1. இன்னவன் துணைவர் தன்னை யியம்புவோ முன் அன்னவன் தீர்க்க சீவி அவள் குணம் புகலக் பொன்பணி ஆடையுண்டு பொருத்திடு வாத தேகி அன்னமும் குறைவுறுதாள் அடாபிடி கூறுளாகும் [பெண்ணென்று] [கேண்மோ]

  2. ஜாதகருடைய சகோதரர்களைப் பற்றிக் சொல்லுகின்றேும். இவருக்கு ஒரு மூத்த சகோதரியுண்டு. இவள் மீண்ட ஆயுள் யுடையவளாவள். இவளுடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேும், கேட்பீர்கள்.

Page 701

  1. புத்திமான் பொறுமை சாளி புருடன்தன் மனதுக் கேத்தோள் சித்தமேல் கரப்பு மில்லாள் தேகமும் மால் நிறத்தாள் பத்தினி வரனு முள்ளுர் பாலர்கள் தோன்றில் தீதாம் குத்தத்தைச் சொல்லுமென்ன கோதை செய்விஎய்யாம்

  2. ஜாதகருடைய மூத்த சகோதரி அறிவுடையவளாவள். சாந்த மான குணத்தை யுடையவளாவள். தன்னுடைய புருஷனுடைய மனத் திற்குத் தகுந்தாற் போல ஒற்றுமையாக விருப்பாள். இவள் கள்ளம் அகிய இவற்றையில்லாத மனத்தை யுடையவளாவள். இவள் மகாவிஷ்ணு வின் நிறமாகிய மீல மேக வர்ணம் என்ற ஒருவித நிறத்தை யுடைய தேகத்தை யுடையவளாவள். இவளுக்குப் புருஷன் உள்ளுரிலிருந்தே வருவார். இவளுக்கு குழந்தைகள் பிறந்தால் சிற்கிரத்தில் இறந்து விடுவார்கள். இதற்குக்காரணத்தைச் சொல்லுவீர்ஏன்று கேட்கவே, இவள்செய்த பாவத்தின் பயனுக்கு இவ்விதமாகநடக்கும்பார்வதிபம்ழையே!*

*குறிப்பு :-வியாக்கியானம் :-மூத்த சகோதரி ஸ்தானம் பதினோராவது வீடாகிய கடகம் ஆகும். இதற்குப் புத்திர ஸ்தானமாகிய ஏழாம் வது வீட்டிற்குடைய அங்காரகன்கடகத்திற்கு முன்னிர்ராகு வுடன் கூடி பிருப்பது மூத்த சகோதரிக்குப் புத்திர தோஷம்த்தை விளைவிக்க கூடியதாகும். கடகத்திற்கு இரண்டாவது புத்திர ஸ்தானமாகிய மீனத்திற்குடைய குருவும், புத்திர காரகராகிய குருவும் புதனுடன் கூடியிருப்பது மூத்த சகோதரிக்குப் புத்திர தோஷமாகும்.

  1. என்ன ஊழ் செய்தாளதை யியம்புவீர்முனியே நீதான்முன் சென்மம் அரங்கம் தன்னில் முதித்தனள்வைசிய சேயாய்தன்வரன் மதலை யுண்டாய் தனமிக பெருக்க மாகிகன்னிகை வாழும் நுளில் கலந்த தோார்வினையைக்கேண்மோ

  2. ஜாதகருடைய மூத்த சகோதரி என்ன பாவத்தைச் செய்தாள். அதை முனிவரே! நீர் சொல்லுவீர்என்று கேட்கவே, இவள் தன்னுடைய முன் ஜன்மத்தில் அரங்கம்என்ற ஊரங்க கேஷ்திரத்தில் வைசிபருடைய

Page 702

ஜாதியில் பெண்ணுகப் பிறந்து, தன்னுடைய புருஷனையும் புத்திரர்களையும் உடையவளாகியும், அதிகமான செல்வத்தை உடையவளாகியும் வாழ்கின்ற காலத்தில் இவளுக்கு வர்ந்து சம்பவித்த ஒரு பாவத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக.

  1. பஞ்சையாய் யெழை மாது பாலர்க்கு அன்னம் வேண்டி நெஞ்சினுள் மாதுபக்கல் கருத்தத்தால் கோபமுற்று மிஞ்சிய வூர்த்தை சொல்லி விரட்டினுள் யெழை மாதன் வஞ்சியும் மன வெறுப்பால் வரைந்திட்ட சாபம்

  2. பஞ்சியைப் போலப் பறக்கின்ற திக்கற்ற ஒரு ஏழை ஸ்திரீ தன்னுடைய குழந்தைக்குச் சாதம் தேடையராகி, ஜாதகருடைய மூத்த சகோதரியிடத்திற்குச் சென்று சாதத்தைக் கொடு என்று மன்றுடி, வருந்திக் கேட்டாள். இவள் கெரவத்தை அடைந்து கோபத்தை உடையவளாகித் தகாத வார்த்தைகளச் சொல்லி அடட்டி இந்த ஏழை ஸ்திரீயை எடுப் போகும்படியாய்ச் செய்தாள். இந்த ஏழை ஸ்திரீ தன்னுடைய மனத்தில் துன்பத்தை அடைந்து கொடுத்த சாபத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக.

  3. பாலர் சோறியாப் பரவி பருகாது சுதர்கள் தானும் சாலவே மறுசென்மத்தில் தன் சுதர்தோஷ மெய்தும் ஒலவே சொல்விச் சென்றுள் யெய்திற்று அந்தத்

  4. “குழந்தைக்குச் சாதத்தைக் கொடுத்தக்காத பாபியாகிய நீ உனக்குப் பிள்ளைகள் விருத்தியாகக் கூடாது, உன்னுடைய மறு ஜன்மத்தில் உனக்குப் பிள்ளைகள் கிடையாது, அல்லது சிக்கிரம் இறந்து போகக் கடவது”, என்று இவ்விதமாகச் சொல்லி விட்டு ஒடிப் போய் விட்டாள். அந்தத் தோஷமா நது இவளே வந்ததைந்தது, மேலும் இந்தப் பூமியில் இவளுக்கு இன்னொரு தோஷமும் உண்டாயிற்று. இதச் சொல்லுகின்றேன், முனிவரே! நீர் கேட்பீராக.

  5. தன்னிட கொள்ளே தன்னில் தங்கிற்று கருப்பன் சாமி முன்னோர்கள் தோத்த ரிப்பார் முதல் குல தெய்வ கண்ணிகை தோழாமலே தான் கன்மனமாக நின்றுள் துன் முனி, கோப முற்று செப்பின சாபம் கேண்மோ.

Page 703

  1. ஜாதகரின் மூத்த சகோதரியுடைய வீட்டின் பிறக்கடையில் ஒரு கருப்பன் சாமி என்ற (ஸ்திரீகளின் கர்ப்பத்தை அழித்துப் பிள்ளை பிறக்கவிடாமல் கர்ப்பப் பிரஷ்டத்தை உண்டாக்குகின்ற கருமுனி என்ற) ஒரு முனியேஸ்வரர் (முனிஸ்வரர்) வாசன செய்து கொண்டிருந்தார். இவரை இவளுடைய மூதாதைகள் என்ற பெரியோர்கள் தங்களுடைய முதலாவது குலதெய்வமாகப் பாராட்டிப் பூஜை செய்து வந்தார்கள். இந்த முனிஸ்வரரை இவள் வணங்கிப் பூஜை செய்யாமல் மனத்தையுடைய வளாகி வெறுமையாக விருந்து விட்டாள். இந்தக் கெட்ட முனிஸ்வரர் கோபத்தை அடைந்து சொல்லிய சாபத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக.

  2. என்னேயே தொழாத பாவி என்றதோர் சுதரைக் கொல்வேன் பின்வரும் சென்மன் தன்னில் புதல்வரை யாவும் கொல்வேன் உண்ணிபும் வாச மாவேன் உரைக்கத் தேவில்லும் செல்ல துன்மையாய் அந்த சாபம் சேர்ந்தது பாவைக் கேதான்.

  3. “என்னெப் பூஜை செய்யாத பாபியாகிய நீ, பெற்றப் பிள்ளைகள் நான் கொன்று விடுவேன், உன்னுடைய மறு ஜன்மத்திலும் எல்லாக் குழந்தைகளையும் நான் கொன்று விடுவேன். நான் உன்னைப் பிடித்துக் கொண்டு உன்னிடத்தில் வாசன செய்து கொண்டிருப்பேன்’ என்று முனிஸ்வரர் சொல்லி விட்டு அந்தக் கோலேயை விட்டு வேறே ஓரிடத்திற்குச் சென்று விட்டது. இந்தச் சாபமானது கெடுதியாக இந்த மூத்த சகோதரியை வந்தடைந்தது.

  4. அந்திய காலம் தன்னில் அவள்சுதர் மரணமாகி அந்தகன் பக்கல் சேர்ந்து அயனுமே வரையப் பட்டு வந்தவளிவளே யென்றேும் மருவிட மூணியின் சாபம் தன்சுதர் உதிக்கும் தீதாம் சார்ந்திடும் தன்பால் பேயும்.

  5. ஜாதகரின் மூத்த சகோதரியின் கடைசி காலத்தில் இவளுடைய பிள்ளைகள் மரணத்தை அடைந்து பிறகு இவள் இறந்து எமனிடத்திற்குச் சென்று பிரமதேவரால் பிரமலோகத்தில் இவள் வந்து பிறந்திருக்கின்றள் என்று, சொல்லுகின்றேரும். முனிஸ்வரருடைய சாபம் இவளுக்கும் வந்து சேர்ப்பிக்கும். ஆகையால் இவளுக்குப் பிள்ளைகள் பிறந்தாலும் கூட இவர்கள் சேக்கிரத்தில் இறந்து விடுவார்கள், இந்தப் பேய், பிசாசு என்ற முனிஸ்வரர் இவளேப் பிடித்துக் கொண்டு இவளிடத்திலேயே தங்கி வாசன செய்து கொண்டிருக்கும்.

  6. முனிதோஷம் விலக வேண்டி மொழிகுவீர் கிரிகை [யொன்று விணேதீர கரும சாந்தி மெல்லிக்குச் செய்து மேதான்

Page 704

  1. இந்த முனிஸ்வரால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாவதற்காக ஒரு சாந்தியைச் சொல்லுவீர் என்று கேட்கவே, இவருடைய பாபம் ஒழிவதற் காக ஒரு கர்ம சாந்தியைச் செய்து விட்டுப் பிறகு தாம்பர ரேகில் இவருடைய பீஜத்தை வட்டமாக வரைந்து, பார்வதியம்மையாருடைய மூல மந்திரத்தையும்

  2. அமைத்துமே மர்ம மாக ஆயிரம்தரம் செபித்து இவளுமே அணிந்து கொண்டு யிடறிலா சுக்கிர வாரம் கவனமாய் விரதம் கொள்ள காளிகள் விருத்தி தீர்க்கம் நவநியி லாண்பா லொன்று நல்கிடும் பெண்பாற் [லவ்வார்.

  3. அதிலே எழுதி ரகசியமாக ஆயிரமடவை இடத்தில் பிறக்க அந்தத் தகட்டைத் தரித்துக் கொண்டு, தவறிப் போகாமல் சுக்கிரவார விரதத்தைச் சிரத்தையுடன் அனுஷ்டித்து வருவாளாகில் பிள்ளைகள் உண் டாகி நீண்ட வயதை யுடையவர்களாக விருப்பார்கள், இவளுக்கு இந்தச் சாந்தியின் பயனுக ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறப்பார்கள்.

  4. செபபினேும் தீர்க்கமாக சொற்படி செய்யா ளாகில் தப்பிதம் சுதர்க ளென்றும் சாற்றின மொழி குன்றுது ஒப்புடன் யிவன்ய் பின்னலே உறைந்திடும் மாண்பாற் [ரெண்டும்

தப்பித மில்லா தீர்க்கம் சாற்றுவோம் பின்பால் சேதி.

  1. இந்த இரண்டு குழந்தைகளும் நீண்ட ஆயுளோ யுடையவர்களாக விருப்பார்கள். நாங்கள் சொல்லிய பிரகாரம் இந்த மூத்த சகோதரி சாந்தியைச் செய்யா விட்டால், பிள்ளைகள் பிறக்க மாட்டார்கள். பிறந்தாலும் சீக்கிரம் இறந்து விடுவார்கள் என்று சொல்லுகின்றோம். ஜாதகருக்குப் பின்னல் இரண்டு சகோதரிகள் பிறப்பார்கள். இவர்கள் தீர்க்காயுள் யுடையவர்களாக விருப்பார்கள். இவர்களுடைய விஷயங்களூப் பின்னல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம்.

ஜாதகருடைய விவாக காலமும் மணவியின் குணதிசயங்களும்

  1. மங்களம் பத்தொன் பாண்டில் மருவிடும் கீழ்பால் பாரி நங்கையு மன்னோ வர்க்கம் நவிலுவோம் குணத்தை [யாங்கள்

Page 705

  1. ஜாதகருக்கு விவாகம் இவருக்குப் பத்தொன்பதாவது வயதில் நடக்ககும். இவருடைய மனைவி கழககுத் திகழலிருந்தும் தாயாருடைய பந்துக்களிலிருந்தும் வருவாள் என்று சொல்லுகின்றோம். இவளுடைய குணதிசயங்களை நாங்கள் சொல்லுகின்றோம். இவள் தாமரைப் பூவைப் போன்ற அழகான முகத்தை யுடையவளாவாள். இவள் முன் வந்து பிறருக்கு உபசரணை, உதவியைச் செய்வாள். எங்களோப் போன்ற சந்நியாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போடுவாள் என்று சொல்லுகின்றோம்.

*குறிப்பு :-விவாக்கியானம் :-ஜாதகருடைய விவாக விஷயம் :-ஜாதக ருக்குப் பத்தொன்பதாவது வயதில் சுக்கிர தசை நடக்கின்றது. சுக்கிரன் களத் திரகாரகராகியும், குடும்பாதிபதியாயும் ஒன்பதிற் குடையவராயும் இருக்கின்றார். ஜாதக பாதிராதம் பதினுங்காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது சுலோகப் பிரகாரம் ஒன்பதிற்குடையவராகிய சுக்கிரன் தன் தசையில் விவாகஞ் செய்து வைக்க அதிகார் முடையவராக விருக்கின்றார். ஆகையால் இங்கு சுக்கிர தசையில் ஜாதகருக்கு விவாகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

  1. அன்னம் போல் சாயலோக்கும் அடாபிஷ் தன்னில் [செல்லாள் அன்னிமுன் மன்பா யீவள் ஆளன் தன்மனதுக் [கேத்தோள் அன்னியர் குற்றம் சொல்லாள் அஞ்சலுக் கினிய ளாவாள் அன்னியர் மதிக்க வாழ்வாள் அளப்ப்மாம் கோப முண்டு.

  2. ஜாதகருடைய மனைவி அன்னப் பறவையைப் போல் அழகான ரூபத்தை யுடைய தேகத்தை யுடையவளாவாள். இவள் அந்நியமாகவும் முரட்டுத்தனமாகவும் காரியங்களில் பிரவேசிக்க மாட்டாள். இவள் சரீரப் பாட்டைப் பிரியத்துடன் போடுவாள், இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற் போல் ஒற்றுமையாக விருப்பாள். இவள் பிறருடைய பேரில் நிந்தைகள் சொல்ல மாட்டாள். இவள் சமையல் செய்வதில் கெட்டிக்காரியாகவும் நல்ல ருசிப்பத்தை யுடையவளாகவும் இருப்பாள். இவள் பிறர் தன்னைக் கேலரவத்துடன் பாராட்டும்படியான நிலையிலிருந்து வாழ்வாள். இவள் சிறிதளவு கோபத்தை யுடைய வளாவாள்.

Page 706

  1. வறுமைக ளடையா ளாகும் வருவோரை யாத ரிப்பள் அரிவைக்கு வயது தீர்க்கம் அறைகிருப் புத்திர பாகம் இருணன்கு தோன்று மென்றும் யேகிடும் மூன்று யென்றும்

திறமாக ஆண்பால் மூன்று செல்விமார் யிருவர் தீர்க்கம்

  1. ஜாதகருடைய மனேவி தரித்திரத்தையும் கஷ்டங்களையும் அனுபவிக்க மாட்டாள், இவள் தன்னிடத்திற்கு வருகின்றவர்களைக் காப்பாற்றுவார். இவள் தீர்க்காயுளே யுடையவளாவள். இனிமேல் ஜாதகருடைய சந்ததையப் பற்றிச் சொல்லுகின்றேன். மோத்தத்தில் எட்டு குழந்தைகள் பிறப்பார்கள் என்று சொல்லுகின்றேன், மூன்று குழந்தைகள் சீக்கிரம் இறந்து விடுவார்கள் என்று சொல்லுகின்றேன். பிள்ளைகள் மூன்று பேர்களும் பெண்கள் இரண்(டு) பேர்களும் நீண்ட ஆயுளே யுடையவர்களாக விருப்பார்கள்.
  • குறிப்பு:-வியாக்கியானம் :-புத்திர ஸ்தானங்களாகிய ஐந்தாவது வீட்டையும் ஒன்பதாவது வீட்டையும் கேது பார்ப்பது புத்திர தோஷமாகும். சனி ஆருவது வீட்டிற்குடையவராகி ஒன்பதாவது வீட்டிலிருப்பது புத்திர தோஷமாகும். புத்திரகாரனுடைய குரு பகனுடன் சூடியிருப்பது புத்திர தோஷமாகும்.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. அன்னெயின் குணத்தை சொல்வேன் அன்புள மனத்த

தன்சொல்லு மடக்க முண்டு சாற்றிடாள் அயலார்

கண்ணிகை யோக சாலி கணவன் தன் மனதுக்

கேத்தோள் பின்ன மில்லாத தேகி பொய்யது புகலா ளாகும்.

  1. ஜாதகருடைய தாயாரின் குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் பிறியமுள்ள மனத்தை யுடையவளாவள். இவள் சாந்தமுடையவள். இவள் போகத்தை யுடையவளாவள்.* இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற் போல் ஒழுகுவாள், இவள் யாதொரு அவயவக் குறைச்சலும் பங்கமும் இல்லாத தேகத்தை யுடையவளாவள். இவள் பொய்ப்பைச் சொல்ல மாட்டாள்.

*குறிப்பு:-வியாக்கியானம்:- தாயாருடைய யோக விஷயம் :-மாதுர் ஸ்தானம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும், இந்த தனுசு லக்கினம் ஆகும்

Page 707

நத்திற்குத் தர்மகர்மாதிபதிகளாகிய (ஒன்பது பத்திற்குடைய) சூரியனும் புதனும் கூடியிருப்பது தர்ம கர்ம யோக மாகும். இவர்கள் தனுசிற்கு எட்டில் இருக்கும் விஷயமாய்க் கீழ்க்கண் டுள்ள தமிழ் ஜாதகாலங்காரத்தின் இருநூற்று பதினான்காவது பாடலின் இரண்டு வரிகளே வாசிக்கவும். ஐந்திற்குடைய அங்காரகன் பத்திலிருப்பது நல்லதாகும்.

"விஷயும், புதனும் சூரியனும் விரும்பி எட்டில் நான்கு ஒன்றில் விஷயக் கூடியல், மன்னவனும் ..............."

தனுசு லக்கினத்திற்கு ஏழாவது எட்டாவது வீடுகளில் சுபக்கிரங்கள் இருப்பதால் லக்கினஜாதகன் அதியோகம் என்ற ஓர் யோகமிருக்கின்றது.

ஜாதகரின் தாயாருடைய சகோதரபாவமும் முன்ஜன்மபாவம்

  1. இல்லமும் கீழ்பா லாகும் யிவள் துணை ஆண்பால் [ண்கு வல்விமார் மூவருக்கும் மரித்திடு மற்ற தெல்லாம் புல்குவோ மிவள்தன் பூர்வம் போருரில் கர்ண சேயாய் வல்வியு முதித்து மேலும் வளமுள குடும்பி யாகி.

  2. ஜாதகரின் தாயாருடைய வீடு இழக்குத் திக்கிலிருக்கும், இவரு டன் பிறந்தவர்கள் நான்கு சகோதர்களும் மூன்று சகோதரிகளும் ஆவார் கள். மற்ற சகோதரர்கள் எல்லாம் சீக்கிரத்தில் இறந்து விடுவார்* தாயாருடைய முன் ஜன்மதைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் போருர் என்ற திருப்போருரில் கருணீகர் குலத்தில் பெண்ணாகப் பிறந்து, செழிப் பான குடும்பப்‌ஸ்தலாகியும்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-சகோதர தோஷம் மாதுரு லக்கினம் நான் காவது வீடாகிய தனுசு ஆகும். இதற்குக் சகோதர ஸ்தான மாகிய மூன்றுவது வீட்டிற்குடைய சனி தனுசிற்கு ஆறுவது வீட்டில் மறைந்திருப்பது சகோதர தோஷமாகும். மேலும் இந்த சனிபக் கேது பார்ப்பதும் சகோதர தோஷமாகும். சந்திரனுடன் கேது சம்மந்தப்பட்டிருப்பதும், அங்காரகனுடன் ராகு சம்மந்தப்பட்டிருப்பதும் சகோதர தோஷமாகும்.

28, அரமதி லிச்சை யுண்டாய் அச்சென்மம் பவமில் லாமல் மரலியின் பதிக்குச் சென்று மறையவன் வரையப் பட்டு பெருமையா யிக்கு லத்தில் பிறந்தன என்று

[சொல்வோம் கரி மத வாளை பெற்ற காதலி கேட்டிடாயே.

Page 708

  1. தானதர்மங்களில் பிரியமுடையவளாயியுப்பும், முன் ஜன்மத்தில் யாதொரு பாவத்தைச் செய்யாதவளாயிருந்தும், பிறகு இறந்து எமபட்டணத் திற்குப் போய்ப் பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு மேன்மையாக இந்த ஜன்மத்திய ஜாதியாயிய வடுகர் ஜாதியில் பிறந்திருக்கின்றுள் என்று சொல்லுகின்றும். கருப்பு மதயாஎன முகத்தை யுடைய விநாயகக் கடவுளைப் பெற்றெடுத்த பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகரின் தாயாருடைய மறுஜன்மம்

  1. மறுசென்மம் வள்ளுநர் தன்னில் வருகுவாள் சைவ [செயாய் பெருமையாய் குடும்பம் பெற்று புண்ணியவதியும்] [வாழ்வாள் உறைகின்றும் நற்கதை பர்வும் உயர்தனுங்க லகரிலே] [தான் குறைவிலா குடும்பம் தன்னில் குலித்தனன் செங்குந்த [வம்சம்.

  2. ஜாதகருடைய தாயார் தன்னுடைய மறுஜன்மத்தில் வள்ளுநர் என்ற திருவள்ளுவில் சைவ குலத்திற் பெண்ணுணகப் பிறந்து மேன்மையான சிறந்த குடும்பத்தை அடைந்து புண்ணிய சாலியாக விருந்து வாழ்வாள். இனிமேல் ஜாதகருடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றும். இவர் சிறந்த தர்மாவர் பட்டணத்தில் கஷ்டங்களை அனுபவித்துகொண்டு செல் கியப் புத்தனிருந்த ஒரு செங்குந்தருடைய ஜாதியில் ஆணாகப் பிறந்தார்.

  3. பலவித தொழிலும் செய்து பருபகார எயும் நிலையிலார்க் கள்நா மீந்து நோந்தனன் கால நடு உலகவன் வரையப் பட்டு உதித்தன என்று [சொல்வோம் மேலயிறை மகளே யாங்கள் வழுத்தின மொழி குன்றது.

  4. ஜாதகருடைய தகப்பனுர் அநேக விதமான தொழில்களேச் செய்து கொண்டும், ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டும், பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தார். பிறகு பிரமதேவரால் பிரமலிபி யுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுகின்றும். மகள்களுக்கு அரசனுடைய பர்வதராஜனுடைய மகளா கிய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

Page 709

  1. மறுசென்மம் வேங்கடத்தில் மறைகுல முதிப்பா றுகும் திருமகன் யிச்சென் மத்தில் செய்த புண்ணியங்க வருவோரை யாத ரித்தும் மனமது கபடு மின்றி குறையோர்க் குடவி செய்து குவலயம் நல்லோ றையும் பெருமையாய்ப் புண்ணிய தலங்கள் சென்ற [புண்ணியத்தா லுதிப்பான்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய மறுஜன்மத்தில் வேங்கடம் என்ற இருவேங்கிடமாகிய திருப்பதி ஸ்தலத்தில் பிராமணருடைய ஜாதியில் ஆணாகப் பிறப்பார். இந்த ஜன்மத்தில் இவர் செய்த புண்ணிய காரியங்கள் என்ன வென்று கேட்கவே, இவர் தன்ளிடத்திற்கு வந்தவர் களுக்குக் காப்பாற்றியும், தன்னுடைய மனத்தில் யாதொரு கள்ளமும் வஞ்சனையுமில்லாமல், கஷ்டங்க ளொனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஏழைகளுக்கு உபகாரத்தைச் செய்து கொண்டும், இந்த பூமியில் நல்லவராகவும் இருந்து கொண்டும் மேன்மையான சிறந்த தெய்வீக ஸ்தலங்களுக்கு யாத்திரையாகப் போன புண்ணியத்தின ளும் இவர் பிராமணராகப் பிறப்பார்.

  3. பாலகன் முன்சென் மத்தை பகருவோ மினிமே லாக சீலமாம் தில்லோ கள்ளில் செனித்தனன் செளராஷ்ட்ரா [வமிசம் நீலியு மதலே யுண்டாய்ப் நீத்தோர்க்கு அுன்ன மீந்து சாலேமார்க் கத்தில் யேதான் தாக பந்தலும் வைத்து.

  4. இனிமேல் ஜாதகருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். பரிசுத்தமான தில்லே என்ற சிதம்பர கேஷத்திரத்தில் இவர் செளராஷ்டிர ஜாதி என்ற பட்டு நூல்கார ஜாதியில் ஆணாகப் பிறப்பார். இவர் மனேவியையும் மக்களோடுமையவராகி, உலகப் பற்றை ஒழித்து விட்ட சந்நியாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போட்டும், மரச் சாலையை யுடைய வழி நடை ரஸ்தாக்களில் தாகப் பந்தல் ஸ்தாபித்தும்,

  5. சரியான தலஞ்சென்று புக்கினன் கால றுடு அரிமகன் வரையப் பட்டு அணுகுவா னிக் குலத்தில் உறைகிரோ மிவனின் யோகம் உயர்வான குடும்ப [மேற்பன் அரசரால் கிராம செட்டு அணுகிடு மென்று சொல்வாய்

Page 710

  1. தகுந்த தெய்வீக ஸ்தலங்களுக்கு யாத்திரையாகப் போய்ப்ப பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போனுர். பிறகு மகாவிஷ்ணுவினுடைய பில்-ஒயாகிய பிரமதேவரால் பிரமலோகத்தில் எழுந்தப்பட்டு இந்த ஜன்மத்திய ஜாதியாகிய வடுகர் ஜாதியில் ஜாதகர் பிறப்பார். இவருடைய யோக விஷயங்களேப் பற்றிச் சொல்லுகின்றும். இவர் மேன்மையான சிறந்த குடும்பத்தை உடையவர். இவர் ஆசாரங்கத்தாருடைய உதவியால் சாஸ்திர விபாயாரத்தைச் செய்வார் என்று சொல்லுகின்றும்.

  2. எந்த காலத்தில் ராசயோகமும் மெய்தும் சொல்வாய் வந்தவ நிருபன் ரெண்டில் மருவிடும் ராச யோகம் முந்தியு முப்பானறு ஆண்டு மட்டுய்வா ணுகும் நிந்தைகள் இதற் குள்ளாக நேருதோ விபரம்

[சொல்வாய். 34. ஜாதகருக்கு எந்த காலத்தில் ராஜ யோகம் நேரிடும் என்பதைச் சொல்லுவீர் என்று கேட்டகவே, இவருக்கு இருபத்திரண்டாவது வயதில் ராஜயோகம் உண்டாகும். இது முப்பத்தாறுவது வயதுவரை இருந்து ஜாதகர் இந்த யோகத்துடன் வாழ்வார். இதற்கிடையில் இந்த ராஜயோகத்திற்குப் பங்கம் ஒன்றும் நேரிடாதோ என்ற விபரத்தைச் சொல்வீர் என்று கேட்க

குறிப்பு:-வியாக்கியானம் :-யோக விஷயம் :-சூரியனும் குருவும் பதினு ராவது வீட்டில் இருப்பது ஒரு ராஜயோகமாகும். இது விஷய மாய்த் தமிழ் ஜாதகாலங்காரம் இருநூற்றறுபத்து நான்காவது) பாடலிலுள்ள கீழ்க்கண்ட ஒரு வரியை வாசிக்க வும்.

"களியா ரவி (சூரியன்) போன் (குரு) பதினென்றில் கேடில் ஜன்மத்து நிலரடோ". மேலும் இந்த ஜாதகத்தில் லக்கினத்தில் அங்காரகனும் ஏழாவது வீட்டில் சந்திரனும் இருப்பது சந்திர மங்கல யோகம் என்ற ஒருவித யோகமும் இருக்கின்றது. இது விஷயமாக ஜாதகாலங்காரத்தில் இருநூற்றெனுபத்து (274-ஆவது) பாட்டில் வாசிக்கவும். அங்காரகன் லக்கினத்தில் இருந்து கொண்டு ஏழிலுள்ள சந்திரனைப் பார்ப்பதைச் சந்திரனும் அங்காரனும் எழில் இருப்பதாகப் பாவித்துக் கொள்ளலாம். இங்கு சொல்லப்பட்ட 274-ஆவது பாட்டில் கீழ்க்கண்டபடி ஆகும்.

"சந்திரன் செவ்வாய்க் கூடி சத்தமத்திலிருக்கச் சந்திர மங்கல யோகம் தர ணி யரசாள் வன்" மேலும் ஒன்பதிற்குடைய சுக்கிரன் பத்திலும் பத்திற்குடைய புதன் பதினென்றிலும் மிருப்பது ஒருவித ராஜயோக மாகும்.

  1. சிலசில விரோதம் நேருந் செங்கதிர் முன்பணி போல் விலகிடும் கொடுமை யாவும் வேந்தர்க்கு யிவன்சொல் [மேன்மை

Page 711

670

சப்தரிஷிநாடி

நலமுள தன்னை மேலாய் நாயகன் வாழ்வா றிங்கும்

மலயிறை மகளே யாங்கள் வழுத்தின மொழி குன்றுது.

  1. சிற்சில விரோதங்கள் உண்டாகும். இன்றல் இவை சூரிய

னுக்கு முன்னேயுள்ள பனியைப் போல பறந்தோடிப் போகும். கெடுதி

கள் யாவும் நிவர்த்தியாகி விடும். அரசாங்கத்தாருக்கு ஜாதகருடைய

வார்த்தைகள் சிறந்தனவாகவு மிகுக்கும். இவர் தன்னுடைய தகப்பனுரு

டைய அந்தஸ்திற்கு மேலான, அதிகமான, அந்தஸ்திலிருந்து வாழ்வார்,

மலேகளுக்கு அரசனுகிய பர்வதராஜனுடைய மகளாகிய பார்வதியம்மையே!

நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

ஜாதகரின் தகப்பனுருடைய மரணகாலமும்

தாயாருடைய மரணமும்,

மூத்த சகோதரியினுடைய மரணமும்

  1. முப்பது றநளு ஆண்டில்

விளம்புவோம் தந்தை கெண்டம்

செப்புவோ மதின்மேல் றநளு

ஆண்டினில் அன்னே கெண்டம்

ஓப்புடன் முன் துணே தான்

உறங்குவாள் நாற்பா றுறில்

மைப்புடன் யிவள்பின் சென்மம்

விளம்புவோம் காஞ்சி தன்னில்.

  1. ஜாதகருக்கு முப்பத்து நான்காவது* வயதில் இவருடைய தகப்ப

னுர் இறந்து விடுவார். இதற்குப் பிறகு நான்காவது வருஷத்தில்* ஜாதக

ருடைய தாயார் இறந்து விடுவாள். ஜாதகருக்கு நாற்பத்தாறாவது* வயதில்

இவருடைய மூத்த சகோதரி இறந்து விடுவாள். இவளுடைய மறு ஜன்மத்

தைப் பற்றிச் சொல்லுஙின்றேும். இவள் காஞ்சிபுரத்தில்

*குறிப்பு :-வியாக்கியானம்:- தகப்பனுர் மரண விஷயம்:- ஜாதகருக்கு முப்

பத்தி நான்காவது வயதில் சுக்கிர தசை நடக்கின்றது. பிதுர்

லக்கினம் ஒன்பதாவது வீடாகிய ரிஷப லக்கினத்திற்கு ஜாதக

சந்திரிகை நாற்பத்தாறுவது சுலோகம் பிரகாரம் சுக்கிரன் மார

கராகின்றுர். சுக்கிரன் கர்ம ஸ்தானமாகிய (கன்னிக்குப்)

பத்தாவது வீட்டில் இருக்கின்றுர். ஆகையால் இங்கு சுக்கிர

தசையில் பிதுருக்கு மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

*குறிப்பு :-தாயாருடைய மரண விஷயம் :- ஜாதகருக்கு முப்பத்தெட்டாவ

து வயதில் சூரிய தசை நடக்கின்றது. மாத்ரு லக்கினம்

நான்காவது வீடாகிய தனூசு ஆகும். லக்கினதிபதியாகிய

குருவுடன் குரியன் சம்மந்தப்பட்டு மாரக ஸ்தானமாகிய எட்டாவ

து வீட்டில் (கன்னியா லக்கினத்திற்குக் கர்மாதிபதியாகிய

புதனுடன் சூடி) இருக்கின்றுர், ஆகையால் துப்ய கேரளம்

Page 712

எட்டாவது பாவம் பன்னிரண்டாவது இருபதாவது பாடல்கள் பிரகாரம் சூரியன் மாரகாதிபதியாகின்றார். ஆகையால் இங்கு ஜாதகருக்கு முப்பத்தெட்டாவது (34+4=38) வயதில் மாதுரு மாரகள் சொல்லப்பட்டிக்கின்றது.

*குறிப்பு :-ஜாதகருடைய மூத்த சகோதரியினுடைய மாரக விஷயம்:-ஜாதகருக்கு நாற்பத்தாறு வயதில் சந்திர தசை நடக்கின்றது. மூத்த சகோதரியின் லக்கினம் பதினொன்றாவது வீடாகிய கடகம் ஆகும். இதன்று லக்கினாதிபதியான வர்சந்திரன். துய்ப்ப கேரளம் எட்டாம் பாவம். பதின்காவது பாடல் பிரகாரம் சந்திர ரன் மாரகராகின்றார். இவர்கேதுவுடன்சம்மந்தப்பட்டதால்பல வீணமானவராக விருக்கின்றனர். ஆகையால் இங்கு சந்திர தசையில் மூத்த சகோதரிக்கு மாரகள் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய மரணகாலம்

  1. உதிப்பளாம் செல்ராஷ்டிர வமிசம் உரைக்கிறேும்

[பாலனுக்கு குடற்கமாய்த் துர்திகை தன்னில் குழிவியி யுடலம் வாடும் அதிதியை ஆதரிக்கும் அம்பிகை யாளே கேளாய்.]

சதியிலா அருபா னேழில் துலா மாதம் வளர்பக்கத்தில் குதற்கமாய்த் துர்திகை தன்னில் குழிவியி யுடலம் வாடும் அதிதியை ஆதரிக்கும் அம்பிகை யாளே கேளாய்.

  1. செளராஷ்டிர ஜாதி என்ற பட்டு நூல்காரருடைய ஜாதியில் பிறப்பாள். ஜாதகருடைய மரண காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவருக்கு அறுபத்தேழாவது வயதில் துலா மாதம் என்ற ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் துதிகை ததி தினத்தில் இவர் இறந்து இவருடைய தேகம் அழிந்து மறைந்து போய்விடும், சந்நியாசிகளேயும் முனிவர்களேயும் காப்பாற்றுகின்ற பார்வதியம்மையே ! கேட்டீராக.

குறிப்பு :-வியாக்கியானம் :-ஜாதகருடைய மரண விஷயம்:-ஜாதகருக்கு அறுபத்தேழாவது வயதில் ராகு தசை நடக்கின்றது. கன்னியா லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை ஐம்பத்து நான்காவது சுலோகப் பிரகாரம் அங்காரகன் மாரகராகின்றார். இவருடன் சம்மந்தப்பட்ட ராகு ஜாதக சந்திரிகை பன்னிரண்டாவது, இருபத்து மூன்றுவது சுலோகங்கள் பிரகாரம் மாரகராகின்றார். மேலும் துய்ய கேரளம் எட்டாம் பாவம் பன்னிரண்டாவது, இருபதாவது பாடல்கள் பிரகாரம் எட்டிற்குடையவராகிய அங்காரகனுடன் சம்மந்தப்பட்ட ராகு மாரகராகின்றார். ஆகையால் இங்கு ராகு தசையில் ஜாதகருக்கு மாரகள் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய மறுஜன்மம்

  1. பின்சென்மம் விரிஞ்சி தன்னில் பிறப்பனும் சைவ சேயாய்ப் பொன் பூமி யுடையாள் ஞகிப் புகழான குடும்பம் பெற்று

Page 713

அன்னவன் வாழ்வா ஏகும் அறைந்தது தப்பா தாகும் உன்னத வானப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  1. ஜாதகர் தன்னுடைய மருஜனமத்தில் விரிஞ்சிபுரத்தில் சைவ ஜாதியில் ஆண்கப் பிறப்பார். தனம், நிலம் ஆகிய இவற்றை இவர் உடையவராகியும், கீர்த்தியை யுடைய குடும்பத்தை யடைந்தும் வாழ்வார். நாங்கள் சொல்லிய பலபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும். மேன்மையான, சிறந்த யோனி முகத்தை யுடைய விநாயகக் கடவுளோப் பெற்றெடுத்த பார்வதியம்மையே ! கேட்பீராக.

  2. அத்திரி தடுத்துச் சொல்வார் அறைந்ததுனீர் வயது

[தீர்க்கம்

குத்தங்கள் இதற்குள்ளாக குருகாதோ விபரம்

[சொல்வாய்

சுத்தமா மூன்று யேழில் தசமம் யிருபத்தி ரெண்டு

சத்தியே முப்பான் ரெண்டு ஆண்டினில் பிணியு

[மெய்தும்.

  1. அத்திரி மாமுனிவர் தடுத்துத் கேட்கின்றுர். ஜாதகருக்கு நீர் தீர்க்காயுளோச் சொல்வீரேல் ! இதன் மத்தியில் இவருக்கு மரணம் நேரிடாதோ, இதனுடைய விபரத்தை நீர் சொல்லுவீர் என்று கேட்கவே, ஜாதகருக்கு தன்னுடைய மூன்றுவது, ஏழாவது, பத்தாவது இருபத்திரண் டாவது வயதுகளில் வியாதிகள் ஏற்படும்.

  2. விலகிடு மொன்று சொல்வோரும் விளம்பின வயது தீர்க்கம்

தள்ளவனும் செனன காலம் செளமியன் திசை

[யேழாண்டின்

குலவிடும் திங்களாறும் கூறினேும் பூர்வ பாகம்

அலெகடல் துயின்றுன் தங்கை அறிவிப்போம் பின்பால்

[சேதி.

  1. ஆனால் இந்த வியாதிகள் நிவர்த்தியாகிவிடும் என்று சொல்லு கின்றேும். நாங்கள் முன்னி சொல்லிய பிரகாரமே வயது நீடித்திருக்கும். ஜாதகருடைய ஜனன காலத்தில் செளமியன் என்ற புதனுடைய தசையில் இருப்பு ஏழு வருஷங்களும், ஆறு மாதங்களும் ஆகும். இதுவரையிலும் பூர்வபாகம் என்ற முதலாவது பாகத்தைச் சொல்லி முடித்து விட்டோம். அலைகடல் யுடைய சமுத்திரத்தில் நித்திரையைச் செய்த மகாவிஷ்ணுவின் தங்கையாகிய பார்வதியம்மையே ! மற்ற விஷயங்களேப் பின்னல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றேும்.

Page 714

ஜாதகம் 41

ஜனன கால கிரக நிலை

  1. கன்னியு செனன மாக 1கனகனும் கேது ரவில் 2புந்தியும் 3பாது அந் தில் 4புகர் குசன் ஆறிலே ற சந்திரன் 6நவமதாக சனி பதிென்றி லாக விந்தைய்யா கயிறுபத்தில் விளம்புவீர் பலனைத் தானே.

  2. கள்ளி ஜன்மலக்கின மாகிக் குருவும் கேதுவும் நான்காவது வீட்டி லும், சுக்கிர னும் அங்காரக னும் ஆறாவது வீட்டிலும், சன் திரன் ஒன்பதாவது வீட்டிலும், சனி பதினோராவது வீட்டிலும் ராகு பத்தாவது வீட்டிலும் இருந்து இவ்விதமாக நவகிர கங்கள் அமைந்திருந்தால் பலா எ ன் ற பார்வதியம்மையார் கேட்டார்.

*குறிப்பு:-இந்த ராசிச் சக்கர தார அமைப்பிற் குப் பின்வரும் அ ம் சச் சக்கர கிரக நிலை பொ ருத்த முடையதா கும்:-மேஷத்தில் சந்திரனும் புத னும், ரிஷபத்திற் குருவும், மிதுநத் தில் ராகுவும், தனுஸில் கேது லும், மகரத்தில் சூரியனும் அங்காரகனும், கும்பத்தில் சக்கிர னும், மீனத்தில் சனியும் .ஆகும். சனி வக்கிர கதியில் இருக்கின் றார். புதன் அஸ்தங்கதமாகவிருக்கின்றுர்.

  1. குரு

  2. புதன்

  3. சூரியன்

  4. சக்கிரன்

  5. அங்காரகன்

  6. ஒன்பது

  7. ராகு

85

Page 715

  1. குருமுனி புகலும் கின்றுர் குறித்தது ஆண்பால் சென்மம் வருமில்லம் வடதென் வீதி வாசலு மிந்திர லேக்கம் பெருவாரிக் கீழ்போ லாகும் பெருத்ததேர் நகர மாகும் அரசர்கள் வாச மாகும் அனேக ஆலயங் குண்டு.

  2. குருமுனி என்ற வசிஷ்ட மகரிஷி சொல்லுகின்றுர். பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகும். பிறந்த வீடு வடக்குத் தெற்குத் தெருவில் கிழக்குப் பார்த்த வாயிலுடையதாகும். பெரிய சமுத்திரம் கிழக்குத் திக்கிலிருக்கும். பிறந்த ஊர் ஒரு பெரிய பட்டணமாகும். இந்தப் பட்டணத் தில் அரசர்கள் குடியிருப்பார்கள். இதில் அனேக கோயில்கள் உண்டு.

  3. பலசாதி அவ்ளூர் வாசம் பகர்ந்த யிவ்வடை யாளத்துள் குலவுவான் ஆரும் சென்மம் குதித்தயில் வாடை யாகும் நலமுள் தன்னை அன்னே நற்றுணை களத்திர புத்திரர் தலைவன் தன் முன்பின் சென்மம் சாற்றுவோ மின்னுள தன்னில்.

  4. ஜாதகர் பிறந்த பட்டணத்தில் அனேக ஜாதி ஜனங்கள் வாசஞ் செப்பவர்கள். இப்படிப்பட்ட அடையாளங்கொயுடைய வீட்டில் ஆருவது குழந்தையாகப் பிறப்பார். பிறந்த வீடுவாடையாக விருக்கின்ற வீட்டில் ஒரு வீடாகும். ஜாதகருடைய தகப்பனுர், தாயார், சகோதரங்கள் மக்கள் ஆகிய இவர்களுடைய விஷயங்களும் ஜாதகருடைய முன்ஜன்மம் பின்ஜன்மம் ஆகிய இவற்றையும் இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதரபாவமும் குணதிசயங்களும்

  1. தந்தையின் துணேவ ரைந்தில் தங்காது யாவும் தானே தந்தையும் தனியாய் வாழ்வான் சாற்றுவோ மவன் குணத்தை தந்தமும் தரள மொக்கும் தானிய செட்டு செய்வன் தன்பத்து மேலாய் வாழ்வான் தன மது பெருக்க முன்னடு.

  2. ஜாதகரின் தகப்பனுடன் பிறந்தவர்களில் ரண்டு பேராவர், இவர்கள் எல்லோரும் சேர்ந்திருந்து இறந்துபோய்விடுவார்கள். ஆகையால் இவர் தனியாக, ஒண்டியாக விருந்து வாழ்வார். இந்தத் தகப்பனுடைய குண

Page 716

  1. கல்விமான் கடவுள் பக்தி கண்முகம் வசிய முண்டு இல்ஏ என்றுரைக்க மாட்டான் யிடர் செய்யான் [யாவருக்கும் வல்லியர் மோக வாணும் மர்ம மில்லாதா னகும்.]

  2. ஜாதகருடைய தகப்பனுர் வாசித்தவராவர். கடவுளின் பேரில் அன்புடையவராவர், இவருடைய கண்களும் முகமும் அழகாகவிருந்து பார்ப்பவர்களெல் வசியப்படுத்தக் கூடியனவாகவிருக்கும். இவர் தன்னிடத் திற்கு உதவிக்காக வருகின்றவர்களுக்கு உபகாரத்தைச்செய்வதினால் ஒன்றுமில்லை என்று சொல்லமாட்டார். இவர் யாருக்கும் கெடுதியைச் செய்யமாட்டார். இவர் இனிமையாகப் பேசுபவராவார். இவர் சந்நியாசிகளுக்கும் பரதேசிகளுக்குஞ் சாப்பாட்டைப் போடுவார். இவர் ஸ்திரீகள் டத்தில் மையல் என்ற காம ஆசையை யுடையவராவார். இவர் ரகசியமான மனத்தையுடையவரல்லவா.

  3. பலசகா யங்கள் செய்வன் பாருகன் விருத்தி யுண்டு தலமது பின்னு லாகும் தான்வன் வாச முண்டு சொலுமொழி காப்போ னகும் சுகமது கலந்து வாழ்வன் நிலேயிலார்க் குதவி செய்வன் நிமலியே கேட்டி டாயே.

  4. ஜாதகருடைய தகப்பனுர் பிறருக்கு அனேக உபகாரங்களோச் செய்வார். இவருக்கு நிலங்கள் நல்ல பலிதங்களோத்தரும். இவருக்குப் பிற்காலத்தில் வீடு உண்டாகும். இதில் இவர் வாசஞ்செய்து கொண்டிருப்பார். இவர் தான் சொல்லுகின்ற வார்த்தைகள் பிரகாரம் தவறிப் போகாமல் நடந்துகொள்ளுவார். இவர் செல்க்கியங்களுடன் வாழ்வார். இவர் ஏழைகளுக்கு உபகாரத்தைச் செய்வார், பார்வதியம்மையே / கேட்பிராக.

  5. முன்னவ னிருந்த சென்மம் மொழிகிறேும் தாயே [கேளும் தென்வாழ் யோரம் தேவியின் கரம் தன்னில் வன்னிய குலமு தித்து மகவி மைந்தரு முண்டாகி அன்னவன் வாழும் னளில் அனுகின வினையைக் [கேண்மோ.

Page 717

  1. ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றேும். பார்வதியம்மையே / கேட்பீராக. தெற்குச் சமுத்திரக் கரையோரத்திலுள்ள தேவிப் பட்டணத்தில் வண்ணியருடைய ஜாதியில் ஆணாகப்பிறந்து மன்விவையும் மக்கள்ளேயுமுடையவராகி இவர் வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்த பாவத்தைச் சொல்லுகின்றேும், கேட்பீராக.

  2. தன்னுட தம்பி பாகம் தராமலே மோசம் செய்தான் அன்னவன் மன வெறுப்பால் அறைந்திட்ட சாபம் உன்னிட ஆஸ்தி போகும் உதிக்கும் பின்சென்மன் என்னெப் போலே துனேவர் தோன்றி யேகுமே [தன்னில் தனியாய் வாழ்வாய்.

  3. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய இளைய சகோதரரின் பாகத்தை இவருக்குக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இந்தச் சகோதரர் மனத்தில் துன்பத்தை யுடையவராகிக் கொடுத்த சாபத்தைச் சொல்லுகின்றேும், கேட்பீராக. “உன்னுடைய சொத்துக்கள் அழிந்துபோகக் கடவது, உன்னுடைய மறுஜன்மத்தில் என்னெப்போலச் சகோதரர்கள் பிறந்து சீக்கிரத்தில் இறந்துவிடக் கடவது, நீ தனியாய் ஒண்டியாய் வாழக்கடவது.

9, இதுவன்றி தனமும் யில்லம் யெளிதினில் தேடியே தான் உதவாமல் யாவும் போகும் உறுத்துமே தெருத்துள் விட்டான் அதுதோஷம் சேர்ந்து தென்றேும் மந்தியக் காலம் தன்னில் நிதியது குறைவு நேர்ந்து நிமலனு மரண மாகி.

  1. இதுவுமல்லாமல் “நீ பணத்தையும் வீட்டையும் கஷ்டப்படாமல் சுலபமாகச் சம்பாதித்துப் பிறக்கு இவற்றை நீ இழந்துவிடக்கடவது” என்று இளைய சகோதரர் சொல்லித் தெருவிலுள்ள மண்தெக் கவாரி எடுத்துத்தூற்றி னார். இந்தத் தோஷம் ஜாதகருடைய தகப்பனுரை வந்து அடைந்தது என்று சொல்லுகின்றேும். ஆகையால் இவருடைய குட்டசி காலத்தில் இவர் டைய செல்வத்திற்குக் குறைவு நேரிட்டுப் பிறகு இவர் இறந்து,

  2. கஞ்சனுல் வரையப் பட்டு கலப்பனு மிந்த பாலனன் நஞ்சுபோல் துனேயின் சாபம் நல்கிடு மிச்சென் மத்தில்

Page 718

கன்னியாலக்னம்—ஜாதகம் 41

677

தஞ்சமாய் பூர்வம் யில்லம் தனம் சேர்ந்து விலகு

[மென்றேும் கொஞ்சிய துணேவர் நாசம் கூறிய குணத்தா னுக்கு.

  1. பிறகு பிரம தேவரால் பிரமலுபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றார். இவருடைய சகோதரருடைய சாபம் விஷத் தைப்போல இந்த ஜன்மத்தில் இவரை வந்தடைந்து, இவருடை பூர்விக விடும் பணமும் இவருக்கு வந்து சேர்ந்து பிறகு இவரை விட்டுப் போய் விடும் என்று சொல்லுகின்றேும். இவருக்கு இவருடைய சகோதர்கள் சேகிரத்தில் இறந்துவிடுவார்கள். இதுவரையிலும் சொல்லப்பட்ட குணங்களையுடைய இந்தத் தகப்பனுக்கு

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. பாலகன் உதிப்பா னுக்கும் பகருவோ மவன் குணத்தை சிலம்போல் வெளி மயக்கன் தேக மாநிறத்த னுக்கும் காலத்தை அறிந்து ரைப்பன் கல்விமான் யூகை சாலி வேலன்மேல் பக்தி பூண்பன் வெற்றியாம் தொடு

[வழக்கும்.

  1. ஜாதகப் பிறப்பார். இவருடைய குணதிசயங்களெச் சொல்லு கின்றேும். இவர் பரிசுத்தமாகவும் நல்லொழுக்கத்தை யுடையவராகவும் இருப்பதைப்போல வெளியாருக்குக் காண்பித்துக்கொண்டு ஜனங்களே ஏமாற்றுவார். இவர் மாநிறமான தேகத்தையுடையவராவார். இவர் காலத்தை நன்றுகத் தெரிந்துகொண்டு அதற்குத் தக்கதாற்போல் பேசு வார். இவர் படித்தவராவார், கல்லது கெட்டது என்று பகுத்தறியக்கூடிய ருட்பமான அறிவையுடையவராவார். இவர் முருகக்கடவுளின் பேரில் அன் புடையவராவார். இவர் நடத்துவின்ற மீண்டகாலம் வியாபித்திருக்கின்ற வியாழிபத்தில் ஐயத்தை அடைவார்.

  2. அன்னிய பாவை கற்பன் அல்பமாம் கோபி யாவன் மன்னராற் சிலருள் உய்வன் மாத்தி ஏஸுவில்

[வெல்வன் தன்னுடல் மெலிவு நீட்சி சந்தேக மனத்த னுக்கும் உன்னத யில்லம் செய்வன் உயர்வோர்கள் நாசம்

[கொள்வன்.

  1. ஜாதகர் அன்னிய பாஷையாகிய ஆங்கிலபாஷையைப் படிப் பார். இவர் கொஞ்சம் கோபத்தையுடையவராவார். இவர் கொஞ்சகாலம் இராஜங்கத்தாராற் ஜீவனஞ்செய்வார், எதிர்பையச் செய்கிறத்திலும் சுலப மாகவும் இயித்துவிடுவார். இவர் நீண்டு மெலிந்த தேகத்தையுடையவராவார், சந்தேகத்தையுடைய மனத்தை யுடையவராவார். இவர் ஒரு சிறந்த அழகிய

Page 719

வீட்டைக் கட்டுவார். இவர் பெரிய மனிதர்களுடைய சினேகிதத்தை யுடையவராவர்.

  1. காரமதில் விஷ்ணு ரேகை கமல ரேகையுமே உண்டு உறன்முறை மதிக்க உய்வன் உண்டியும் சுகமாய்

[கொள்வன் துறை ராசர் பெட்டி கொள்வன் தோகை சொல் கடவா

தரையில்லம் பின்னல் சேர்ப்பன் தன் துணை சொல்

[தட்டாதாம்.

  1. ஜாதகா தன்னுடைய உள்ளங்கையில் விஷ்ணு ரேகையும் தாமரை ரேகையையும் உடையவராவர். இவர் தன்னுடைய பந்துக்கள்

தன்னே மதிக்கூடிய நிலேமையிலிருந்துகொண்டு வாழ்வார். இவர் சுக மான நல்ல, சாப்பாடை யுடையவராவர். இவர் அரசர்களுடைய தரி

சனத்தை அடைவார், தன்னுடைய மனவியுடனேயிருந்து வார்த்தைக்கு மறி நடக்குகொள்ளமாட்டார். இவர் தன்னுடைய பிற்காலத்தில் நிலங்களையும்

வீட்டையும் சம்பாதித்துச் சேர்த்துவைப்பார். இவர் தன்னுடைய சகோதர

ருடைய பேச்சை தள்ளிவிடமாட்டார்.

ஜாதகருடைய சகோதரபாவம்

  1. தன் துணை அறுவர் தோன்றும் தங்காது யாவும் தானே முன் துணை ஆண்பா லொன்று மொழிகிறும் தீர்க்க

[மாக அன்னவன் கேட்டை ளாம் அணுமே கோலாம் ராசி தன்னிலே உதிப்பாள ளும் சாற்றுவோ மவன்

[குணத்தை.

  1. ஜாதகருக்கு ஆறு சகோதரர்கள் (பின்னல்) பிறப்பார்கள். இவர்கள் எல்லோரும் சிக்கிரத்தில் இறந்துவிடுவார்கள். இவருக்கு மூத்த

சகோதரவர் ஒருவர் நீண்ட ஆயுளோ உடையவர் ஆவார் என்று செல்லுகிற

றேும். இவர் கேட்டை நட்சத்திரத்தில் துலாராசியில் பிறப்பார், இவருடைய

குணதி சபங்களோப்பற்றிச் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் மூத்த சகோதரருடைய குணதிசயங்கள்

  1. மானிறம் சமதேகம் மாரியால் வடிவு முண்டு ஊன மில்லாத தேகி உறுதி யில்லாத நெஞ்சம்

பான்மையாய் பேசு வாளும் படிப்பனும் ரொண்ரு கல்வி ஈன்மாம் குணங்கள் இல்லான் யிடர் செய்யான்

[யாவர்க்கும்.

Page 720

  1. ஜாதகருடைய முத்த சகோதரர்-மாகிறமான தேகத்தையுடையவராவர், நடுத்தரமான தேகத்தையுடையவர். இவர் அம்மையால் தேதத்தில் அடையாளத்தையுடையவராவர். இவர் யாதொரு அவயவக்குறைவுயில் லாத தேகத்தையுடையவராவர். இவர் நீலோபாக உள்ள திடமான மனத்தையுடையவரல்லர் இவர் பக்குவமாகவும் சாமர்த்தியமாகவும் பேசுவார். இரண்டு பாவிகளில் வாசித்தவராவர்.

  2. மன்னரால் தொழிலும் வாய்க்கும் மாதுரு தந்தைக்

அன்னிய ருறவு கொள்வான் அன்புள மனத்த னுக்கும் பொன்னதெத் தேடுவானும் புதிதாக யில்லம் செய்வன் அன்னவன் வயது தீர்க்கம் அறுமுகன் பக்தி கொள்வன்.

  1. ஜாதகருடைய முத்த சகோதரருக்கு அரசாங்கத்தில் வேலை கிடைக்கும். இவர் தாய் தகப்பனுக்கு இஷ்டமுள்ளவராவ விருப்பார். இவர் அபலாருடைய சிநேகித்தையுடையவராவர். இவர் பிறிதிடத்தில் பிறயமுள்ள நல்ல மனத்தையுடையவராவர். இவர் தனதைச் சம்பாதிப் பார், புதியதாக வீட்டைக் கட்டுவார். இவர் நீண்ட ஆயுளே உடையவராவர், முருகக்கடவுளின்பேரில் அன்புடையவராவர்.

  2. மணவியு மொன்றே தீர்க்கம் மாதுரு வர்க்கும் நேரும் கன்முள சுதராண் ரெண்டில் கன்னிமார் ஒன்றே தீர்க்கம் துணைவஉண ஆதரிப்பன் சொல்லது காப்பாற் னுக்கும் விணமன மில்லா னுக்கும் வித்தக கேட்டி டாயே.

  3. ஜாதகருடைய முத்த சகோதரருக்கு ஒரே ஒரு மனைவி நீண்ட ஆயுளுடையவளாக விருப்பாள். இவள் இவருடைய தாயாருடைய பந்துக்களிலிருந்து வந்து சம்பவிப்பாள். இவருக்கு இரண்டு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் தீர்க்காயுள் உடையவர்களாக விருப்பார்கள். இவர் தன் இடைய சகோதரரைக் காப்பாற்றுவார். இவர்தான் சொல்லிய வார்த்தை கள் பிரகாரம் தவருவல் நடந்துகொள்ளுவார். இவர் கெட்டியான மனத் தையுடையவரல்லர், பார்வதியம்மையே ! கேட்டபிராக.

  4. அத்திரி தடுத்துச் சொல்வார் அந்துண தோஷம்

[மென்றீர் குத்தத்தைச் சொல்லு மென்னா குசனுமோ மூன்றே னுக்கி பத்தின யிடம் ஆருக பார்க்கவன் கூடி நிற்க இத்தகை பலத்தினலே யியம்பினேம் துணேவர் [தோஷம்.

Page 721

  1. அத்திரிமா முனிவர் தடுத்துக் கேட்கின்றுர். ஜாதகருக்குச் சகோதர தோஷமுண்டு என்று சொன்னீரே ! இதற்குக் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, குசன் என்ற அங்காரகன் மூன்றுவது வீட் டிற்குடையவராகி ஆருவது வீட்டில் இருந்துகொண்டு பார்க்கவன் என்ற சுக்கிரனுடன் சூடி இருப்பதால் இவ்விதமான பலத்தால் சகோதர தோஷத் தைச் சொன்னோம்.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. மாதுரு குணத்தைச் சொல்வேன் மாநிறம் வாத தேகி ஒதுவாள் சுகமாய் வார்த்தை உன்மனம் கபடு மில்லாள் பாதகமன மில்லா தாள் பர்த்தாவின் மனதுக்

[கேத்தோள் சூதிலாள் பெற்றுமை சாலி தொல்புவி வறுமை காணுள்.

  1. ஜாதகரின் தாயாருடைய குணிசயங்களைப் பற்றிச் சொல்லுவீரின் றேன். இவள் மாநிறமான மேகத்தையுடையவளாய், வாத தேகமுடைப் பெரிய தேகத்தையுடையவளாவள். இவள் இனிமையாக வார்த்தைகள்ச் சொல்லுவாள், இவள் தன்னுடைய மனத்தில் வன்செனை, கள்ளம் ஆகிய இவற்றையுடையவளல்ல. இவள் கெடுதியான மனத்தையுடையவளல்ல, இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாப்போல் ஒற்றுமை யாகவிருப்பாள். இவள் வன்செனையை யுடையவளல்ல, பொறுமையை யும், சாந்தத்தையும் உடையவளாவள். இந்தப் பமைய பூமியில் இவள் தரித்திரத்தையும், கஷ்டங்களையும் அனுபவிக்கமாட்டாள்.

  2. அன்னேயும் வந்த பின்பு அம்புலி போலே யோகம் தன்துணே ஆன்பாவ் லோன்று சாற்றுவோம் பாவைக் கன்னிகை காண தாகும் கழறுவீ ரந்த சங்கை முன்சென்ம வினேயாம் தாயே மொழிதுவீர் பூர்வம்

[தன்னே.

20· ஜாதகருடைய தாயார் தன்னுடைய புருஷனுடைய வீட்டிற்குப் போன பிறகு புருஷனுக்கு வளர்பிறை சந்திரனைபோல் யோகம் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டது. இவளுடைய சகோதரர் ஒருவரே யாவர் என்று சொல்வீரின்றும். இவர்களுக்குச் சகோதரி கிடையாது. இதற்குத் தாய் ணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, இது முன்ஜன்மத்திப் பாவத்தினால் இவ்விதமாக நேர்ந்ததாகும், பார்வதியம்மையே, இதன் பேரில் இவருடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவீர் என்று கேட்கவே,

ஜாதகரின் தாயாருடைய முன்ஜன்மம்

  1. கொங்கு டட தனிலே தான் குதித்தனள் கோகு லத்தில் தீங்கிலாக் குடும்பி யாகி சுதர்கள் மதிக முன்டாய்

Page 722

  1. கொங்கு நாட்டிலே ஜாதகருடைய தாயார் கோகலம் என்ற யாதவர் ஜாதியில் பிறந்தாள். இவள் கெடுதியில்லாத கஷ்டத்தை அனுபவிக்காத குடும்பத்தாளாகியும், அனேக பிள்ளைகள் யுடையவளாகியும் வாழ்ம் இன்ற காலத்தில் இவளுக்கு வந்து சட்பவித்தப் பாவத்தைச் சொல்லுகின் றேும், கேட்பீராக. இவள் தன்னுடைய நாத்தினருடைய பேரில் இரண்டு அர்த்தங்களையுடைய சில நினைதையான வார்த்தைகள் சொன்னாள்.

  2. மாதுவும் மனம்கலங்கி வரைகுருள் சாபம் தானும் தீதாக வார்த்தை யென்மேல் செப்பிய பாவிக்கே தான் வேதனை அதிகமாண்டாய் விளங்காது துன்னவர் புத்திரா காதலி பின்சென் மத்தில் காணது துனே பெண்ணும்

  3. ஜாதகரின் தாயாருடைய நாத்தனுர் தன்னுடைய மனத்தில் துன் பத்தை அடைந்து சாபத்தைக் கொடுக்கின்றாள். என்போில் கெடுதியாக வார்த்தைகள் சொன்ன பாபியாகிய உனக்குத் துன்பங்கள் அதிகமாக நேரிட்டும், உனக்குச் சகோதரங்களும் புத்திரர்களும் விருத்தியடையக் கூடாது, உன்னுடைய மன்றஜனத்தில் உனக்குச் சகோதரி இருக்கக் கூடாது

  4. கன்னிகை சுதரு மின்றி காசினி தன்னில் வாழ்வாய் இன்னமும் பலவார் சொன்னாள் யெய்திற்று அந்த

  5. உனக்குப் பெண் குழந்தை இருக்கக்கூடாது, நீ பூமியில் இவ் விதமாக வாழக்கடவது என்று நாத்தனுர் சொல்லியும் இன்னமும் பல வாறுகச் சொன்னாள். இந்தச் சாபம் தாயாரை வந்தடைந்தது, இவள் இறந்து தெற்குத் திக்கிலுள்ள எமபட்டணத்திற்குப் போய் பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றாள், இந்தச் சாபம் இவளே வந்தடைந்தது.

  6. துனே பெண்ணு மில்லாதாகி சுதர்:பெண்ணு மில்லாதாகி கனமுள நாத்தி யின்றி காதலி வாழ்வா ளாகும்

Page 723

  1. ஜாதகருடைய தாயார் தனக்குச் சகோதரியில்லாதவளாகவும், பெண் குழந்தையில்லாதவளாகவும், மேன்மையான நாத்தனார் இல்லாதவளாகவும் வாழ்வாள், இவள் தன்னுடைய மற்ற ஜன்மத்தில் அருண என்ற அருணசலமாகிய திருவண்ணாமலை கேஷத்திரத்தில் சைவ ஜாதியில் பெண்ணுணகப் பிறப்பாள், பார்வதியம் மையே! கேட்பீராக.

  2. பாலகன் மணத்தின் காலம் பகருவோம் பத்தொன்று நீலியுமுள்ளனர் மேற்கில் நேறுவாள் குணத்தைச் சீலியாம் புத்திசாலி சிறுத்தோர்க் குதிவி செய்வாள் ஞாலமேல் நல்லோ ளாவள் நாயகன். மனதுக் கேத்தோள்.

  3. ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவருக்குப் பத்தொன்பதாவது வயதில் மணவி உள்ள ஊரில் மேற்குத் திக்கில் இருந்து வந்து நேரிடுவாள். இவளுடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் பரிசுத்தமானவள், நல்லொழுக்கத்தை யுடையவள், இவள் அறிவுள்ளவள், இவள் ஏழைகளுக்கு உபகாரத்தைச் செய்பவளாவள், இவர் இந்தப் பூமியில் நல்லவளாக விருப்பாள். இவள் தன்னுடைய புருனுஷடைய மனத்திற்குத் தகுந்தாற்போல் ஒற்றுமைப்பர்க் கவிருப்பாள்.

  4. மா ந்தளிர் மேனி யாகும் வளமையாய் குடும்ப மேற்பள் எந்திய தனத்த ளாகும் யிடரான புத்தி யில்லாள் காந்தம் போல் குணமும் முண்டு கசடறை உறவு கொள்ளாள் கூர்ந்துமே வார்த்தை சொல்வள் கோடையும் தீர்க்க சீவி.

  5. ஜாதகருடைய மணவி மாந்தளிரப்போல் ஒருவித சிகப்பு நிற முள்ள தேகத்தை யுடையவளாவள், இவள் சிறந்த, மேன்மையான குடும்பப் பத்தை அடைவாள், இவள் செல்வத்தை யுடையவளாவாள், இவள் கெடுதியான புத்தியை யுடையவளல்லள். இவள் காந்தம்போல் பிறரை வலித்துக் கொள்ளுகின்ற வசியப்படுத்திக் கொள்ளுகின்ற குணத்தை யுடையவளா

Page 724

வள். இவள் கீழ் மக்களுடன் சினேகஞ்செய்து கொள்ளமாட்டாள். இவள் சிறப்பான வார்த்தைகளோ பிகுதியாகச் சொல்லுவாள். இவள் மீண்டும் ஈயனீ யுடையவளாவள்

  1. அன்னம் போல் வடிவு மொக்கும் அடாபிடி கூறு [ளாகும்] அன்னமுட மனபாய் யீவள் ஆபத் தென்ருறைக் காப்பாள் அன்னவள் வந்த பின்பு அம்புலி போலே யோகம் அன்னவள் தனக்கு புத்திரர் அறிவிப்போம் தாயே [யாங்கள்.

  2. ஜாதகருடைய மனேவி அன்னப்பறவையைப்போல அழகான ரூபத்தையுடையவளாவள். இவள் அஞ்சியாமாகவும் முரட்டுத்தனமாகவும் வார்த்தைகளோச் சொல்லமாட்டாள். இவள் பிறருக்கு சாப்பாட்டைப் பிரியத்துடன் போடுவாள், நாங்கள் கஷ்டத்தை அருவரித்துக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்லுகின்றவர்களோ இவள் காப்பாற்றுவாள். இவள் புருஷனுடைய வீட்டுக்குப் போன பிறகு புருஷனுக்கு வளர்பிறை சந்திரனைப்போல யோகம் நாளுக்கு நாள் அதிகப்பட்டுக் கொண்டே போகும். இவளுக்குச் சந்ததி விஷயத்தைப் பற்றிச் சொல்ல இன்றோம், பார்வதியம்மையே! நாங்கள்.

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. சுதர்களு மிருணுள்காக தோன்றிடும் சிலது சேதம் சுதமுடன் ஆனபால் மூன்று சக்திமா ரொருவ ராகும் இதனைகுட் தீர்க்க மெய்யுட் இடாசுதா விபரம் [சொல்வாய் முதல் ரூன்கோள் ஆறும் எட்டுட் மேகுமே பால னுக்கு.

  2. ஜாதகருக்கு மொத்தம் எட்டு குழந்தைகள் பிறப்பார்கள். இவற்றில் சில குழந்தைகள் சோக்கிரத்தில் இறந்துவிடுவார்கள். மூன்று பிள்ளைகளும் ஒரு பெண்ணும் ஆக மொத்தத்தில் நான்கு குழந்தைகள் மீண்டும் ஆபுறோ யுடையவர்களாக விருப்பார்கள். இறந்துபோகும் குழந்தைகளின் இடைய விபரத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, ஜாதகருக்கு ஒராவது, நால்காவது, ஆறாவது, எட்டாவது குழந்தைகள் சோக்கிரத்தில் இறந்து விடுவார்கள்.

  3. என்னா காரணத் தினுடிலே யின்ற செய்பாதி நஷ்டம் முன்னமே கூறு மென்னா முதயனும் விரயோனகி கன்னிக்கு இந்தில் நிற்க கால்கள் தோஷம் சொன்னேும் உன்னத வாயேப் பெற்ற உத்தமி கேட்டிட டாயே.

Page 725

  1. என்ன காரணத்தினுள் பிறந்த குழந்தைகளில் பாதிபேர் சேக்கிததில் இறந்துபோவார்கள் இதைச் சேக்கிரத்தில் சொல்லுவீர் என்று கேட்கவே, உதயன்என்ற சூரியன்விரயோனகி அம்தாவது பன்னிரண்டிற்குடையவுராகி கன்னியாராசிக்கு ஐந்தாவது வீட்டில் இருபதாளே குழந்தைகளுக்குத் தோஷம்தை நாங்கள் சொன்னேோம். மேன்மையான சிறந்த யோகத்தையுடைய விநாயகக்கடவுளைப் பெற்றெடுத்த பார்வதியும்மையே! கேட்பீராக.

ஜாதகருடைய முன்ஜன்மம்

  1. சாதகன்பூர்வம்தன்ஏச்சாற்றுவோம்பழனி ருட்டில் சூதுசெய்வைசிய செய்யாம்தோன்றியே செட்டுசெய்து காதலி சுதர்கள் உண்டாய்கனமுள குடும்பியாகி மேதினில் நல்லோ ருடிவேலன்மேல் பத்திகொண்டு.

  2. ஜாதகருடைய முன்ஜன்மத்தைப் பற்றிச்சொல்லுகின்றோம். இவர்பழனி சேஷத்திரத்தில் வைசியகுல ஜாதியில் ஆண்கப் பிறந்து வியாபாரத்தைச் செய்துகொண்டும், மனைவிமக்கள் யுடையவராகியுமிருந்தும், மேன்மையான குடும்பஸ்தராகவுமிருந்தும், பூமியில் நல்லவராகவிருந்தும் முருகக்கடவுளின்போில் அன்புடையவராகியுமிருந்தும்,

ஜாதகருடைய யோகபாவம்

  1. அதிககட் கள்ன மீந்து அந்தகனுட்டைந்து விதியவன்வரையப்பட்டு விளங்குவனின்றபாலன்வதிபன்தன் யோகச்செய்திவரைகின்றும் தாயே கேளும் சதிசெய்யா மனத்த ருகும் சல்லியம் கொள்ளாருகும்.

  2. சந்யாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் சோப்பாட்டைப் போட்டுக்கொண்டு மிருந்தும், பிறகு இறந்து, எமபட்டணத்திற்குச்சென்று, பிரமதேவரால் பிரமலிபியுடன்எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் இந்த ஜாதகர் வந்துபிறந்திருக்கின்றுர். இவருடைய யோகவிஷயங்களைப்பற்றிச்சொல்லுகின்றோம், பார்வதியம்மையே! கேட்பீராக.

  3. இல்லமும் புதிதாய்செய்வன் யேவளால்உடைய ருகும் நல்லதோர் தலங்கள் செல்வன்நாட்டினில் புகழ்[மேற்பன்சொல்லதைக் காப்பாருகும் துறவோர்கள் பத்தி[பூண்பன்மல்வின் முன்செல்லாருகும் வரசர்க்கு யிர்வன்சொல்[மேன்மை

Page 726

  1. ஜாதகர் வீட்டைப் புதியதாகக் கட்டுவார், இவர் வேலையாட்களையுடையவராவர். இவர் சிறந்த தெய்வீக ஸ்தலங்களுக்கு யாத்திரையாகப் போவார், இவர் தன்னுடைய ஊரில் கீர்த்தியைப் யடைவார். இவர்தான் சொல்லுகிற வார்த்தைகள் பிரகாரம் தவறிடாமல் நடந்துகொள்ளுவார், இவர் சந்யாசிகளிடத்திலும், பரதேசிகளிடத்திலும் அன்புடையவராக விருப்பர். இவர் சண்ணை சச்சரவுகளில் முதன்மையானவராகவும் முன்ன தாகவும் போகமாட்டார் இவருடைய சொல் அரசாங்கத்தாருக்குச் சிறந்த தாகவும் மதிப்பிற்குரியதாகவும் இருக்கும்.

  2. யோக மெவ்விதமாய்ச் சொன்னீர் யுரைப்பீர் களான்த பாகனு பானு மஞ்சில் பார்ப்பானு னலிலோக நாகனு தசமம் தங்க நன்மதி நவத்தி ருச்சசம் ஆகவே காரி லாபம் அணுகின பலத்தால் சொல்வோம்.

  3. ஜாதக(ருக்கு எந்தக்காரணத்திலை யோகத்தைச் சொன்னீர்? அந்தக் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, பாகன் என்ற புதனும் பானு என்ற சூரியனும், ஜந்தாவது வீட்டிலிருப்பதாலும், பார்ப்பான் என்ற குரு நாலாவது வீட்டிலிருப்பதாலும், நாகன் என்ற ராகு தசமம் என்ற பத்தாவது வீட்டிலிருப்பதாலும், நல்லவராகிய, சுபராகிய சந்திரன் ஒன்பதில் உச்சமாக விருப்பதாலும், காரி என்ற சனி லாபம் என்ற பதினொராவது வீட்டிலிருப்பதாலும் உண்டாகின்ற யோக பலத்தினால் நாங்கள் சொன்னோம்.

  4. எந்த காலத்தில் யில்லம் யெய்திடும் விபரம் சொல்வாய் வந்தவி னொருப றுண்டு மேலோர்கள் யில்லம் செய்வன் தந்தன மதிகம் சேர்ப்பன் சகடு வாகனழு மேற்பன் முந்தினுள் யோக மில்லா மொழிகுரே மீரெட்டின் மேல்.

  5. ஜாதகருக்கு எந்த காலத்தில் வீடு கிடைக்கும், என்ற விவரத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, ஜாதகர் தன்னுடைய இருபது வயதிற்கு மேலே வீட்டைக்கட்டுவார். இவர் சுயார்ஜித பணத்தை அதிக மாகச் சம்பாதித்துச் சேர்த்துவைப்பார், வண்டி வாகனங்கொயும் அடைவார். இவருக்கு ஆதிகாலத்தில் யோகமில்லை, இவருக்குப் பதினெட்டாவது வயதிற்குப் பிறகு யோகமில்லை.

  6. பிறையது போலே யோகம் பொருந்திடும் பால னுக்கு பொ றுமையும் புகழு மெய்தல் பொற்பணி சேர்ப்பா

[னுக்கு அறமுகன் அருளு மோங்கும் அரசர்பால் அணுகி [வாழ்வன் கரிமத வாணே பெற்ற காதலி கேட்டி பாயே.

Page 727

  1. ஜாதகருக்கு வளர்பிறை சந்திரனேப்போல் யோகம் நாளுக்கு நாள் அதிகப்பட்டுக்கொண்டே யிருக்கும். ஜாதகர் பொறுமையை யுடைய வராவர், கீர்த்தியை யமைவார், தனம், ஆடை ஆபரணம் ஆகிய இவற் றைச் சம்பாதித்துச் சேர்த்துவைப்பார். இவருக்கு ஆருமங்களேயுடைய முருகக் கடவுளின் இருபையும் கடாட்சமும் அதிகப்படும். இவர் அரசர் களிடத்திற்குச் சென்று அவர்களுடைய உதவியால் ஜீவிப்பார். கறுப்பு மத பானை முகத்தையுடைய விஷ்ணுக்கட் கடையுள் பெற்றெடுத்த பார்வதி வம்மையே! கேட்பிராக.

ஜாதகரின் தகப்பனுடைய மரணகாலமும் மறுஜன்மமும்

  1. பிருகுமே புகழுடின்றுர் புந்திடு பாலனுக்கு கரும காலங்கள் தன்னே கழறுவீர் முனியே நீதான் அருஅந்த ஆண்டு தன்னில் அவன்ததை யுடல்ம் [யேகும்

மறுசென்மம் தில்லே தன்னில் மறைகுல முதிப்பாறுகும்.

  1. பிருகு டமரிஷி கேட்கின்றுர். ஜாதகருக்கு எப்போது கர்ம காலங்கள் ஏறிடுகின்றன. இவற்றைற் சொல்லுவீர் முனிவரே! நீர், என்று கேட்கவே, ஜாதகருக்கு முப்பதாவது வயதில் இவருடைய தகப்பனார் இறந்து இவருடைய தேகம் அழிந்து மறைந்துபோய்விடும். இவருடைய தகப்பனுர் இறந்து இவருடைய தேகம் அழிந்துமறைந்து போய்விடும். இவருடைய தகப்பனார் தன்உடைய மறுஜன்மத்தில் தில்லே என்று சத்பர கேஷத்திரத்தில் பிராமண ஜாதியில் ஆணாகப் பிறப்பார்

  2. இந்ததோர் சென்மம் தன்னில் இவன் செய்தபுண்ணிய [மென்ன முந்தவே கூறுமென்ன மொழியதைக் கார்த்த லாலும் சிந்தையும் நல்லதாயும் சிறுத்தோர்க் குதவி யாயும் கந்தன்மேல் பக்தியாயும் கடந்தோர்க் கண்ண மீந்தும்.

  3. இந்த ஜன்மத்தில் ஜாதகருடைய தகப்பனுர் எவ்விதமான புண் ணியங்களேச் செய்திருக்கின்றுர், இவற்றை உடனே சொல்லுவீர் என்று கேட்கவே, இவர் தன்உடைய வார்த்தைகள் பிரகாசம் தவறுமல் நடந்து கொண்டதாலும், இவர் நல்ல மனத்தை யுடையவராயும், ஏழைகளுக்கு உபகாரத்தைச் செய்துகொண்டும், முருகக் கடவுளின்பேரில் அன்புடைய வராயும், சந்நியாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டும்,

Page 728

  1. சிலர்கள் ஆபத்தைக் காத்தும் தீரனும் வாழ்வ தாலே குலவுவான் மறை குலத்தில் குறித்தது தப்பா தாகும் நலமுள அன்கேக் கேதான் நாற்பது ஆண்டு தன்னில் நிலவிட்டுக் காலனது நிமையும் சேர்வாளாகும்.

  2. சில ஜனங்களே அவர்களுடைய கஷ்ட காலங்களில் காப்பாற்றி கொண்டும் வாழ்வதாலே பிராமண ஜாதியில் பிறப்பார். நாங்கள் சொல் லியது தவறிப்போகாது. ஜாதகருடைய நாற்பதாவது வயதில் இவருடைய தாயாருக்கு மரணம் நேரிட்டு இவள் தன்னுடைய இடத்தைவிட்டு எமபத் டணத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடவால்.

  3. மந்தனுக்கு கற்பாறை ஏட்டில் மாங்காழி மாதம் தன்னில் தெந்திசை காலனது சேருவாஎன்று சொல்வோம் பிந்திய சென்மம் கேளாய் பிரிதிவு தன்னிலே தான் தந்தன முடையோ னுக்கு செனிப்பனும் செளராஷ்டிர

[வமிசம். 39. ஜாதகருக்குத் தன்னுடைய அறுபத்தெட்டாவது வயதில் மார்கழி மாதத்தில் மரணம் நேரிட்டு இவர் தெற்குத் திக்கிலுள்ள எமபட்டணத்திற் குப் போய்ச் சேர்ந்துவிடுவார் என்று சொல்லுகின்றும். இவருடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றும், கேட்பீராக. இவர் பிரிதிவுஸ்தலம் என்ற காஞ்சீபுரத்தில் சுயார்ஜித சொத்தை யுடையவருக்கு செளராஷ்டிர ஜாதி என்ற பட்டு நாள்கார ஜாதியில் பிறப்பார்.

  1. உதித்திடு காலம் தன்னில் ரோகிணி முதல் பாதத்தில் மதிதிசை ஆண்டு யெட்டும் மாதமும் தசமே யாகும் சதியிலா பூர்வம் சொன்னேும் சாற்றுவோம் பின்பால்

[சேதி 40. ஜாதகர் பிறந்த காலத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் முதலாவது பாதம் ஆகும். இதற்குரிய சந்திரமகா தசையில் இருப்பு எட்டு வருஷங் களும் பத்து மாதங்களும் ஆகும். இதுவரையிலும் பூர்வபாகம் என்ற முதலாவது பாகத்தைச் சொல்லி முடித்துவிட்டோம். மற்ற விஷயங்களோப் பின்னல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றும். சந்தியாசிகளேயும் பரதேசிகளேயும் காப்பாற்றுகின்ற பார்வதியம்மையே! கேட்பீராக.

(C. G. R.)

Page 729

ஜாதகம் 42

ஜனனகால கிரகநிலை

  1. 1திங்களு2வீணயபாக 3சிகி4மாதை 5பொன்6னேுன் 6தேளில் 7பங்கயன் 8மேனவாக 8பணி 10செயு மீனமாக

துங்கமாம் 11புந்தி 12வெள்ளி சனி 13மானில் கன்னி

[சென்மம்

இங்கிவை கிரகம் நின்றுல் யியம்புவீர் பலனேத் தானே

  1. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரன் மிதுநத்திலும், கேது

கன்னியிலும், குரு விருச்சிகத்

திலும் சூரியன் தனுசிலும்,

ராகுவும் அங்காரகனும் மீனத்

திலும், புதனும், சக்கிரனும்,

சனியும் மகரத்திலும் இருந்து

இவ்விதமாக நவக்கிரகங்கள்

அமைந்திருந்தால் பலாபலன்

களச் சொல்லுவீர் என்று,

*குறிப்பு:- இந்த ராசிச் சக்கர

கிரக அமைப்பிற்

குப் பின்வரும்

அம்சைச் சக்கர

கிரக நிலை பொரு

த்த முடையதா

கும் :- மேஷத்தில்

புதனும், கடகத்

தில் சுக்கிரனும்,

சிம்மத்தில் அங்

காரகனும், குரு

வும், சனியும்,

கன்னியில் ராகு

வும், விருச்சிகத்

தில் கேதுவும்

ஆகும்.

  1. சந்திரன்

  2. மிதுனம்

  3. கேது

  4. கன்னி

  5. குரு

  6. விருச்சிகம்

  7. சூரியன்

  8. தனுசு

  9. ராகு

  10. அங்காரகன்

  11. புதன்

  12. சுக்கிரன்

  13. மகரம்

Page 730

ஜனனமான நாட்டுச் சிறப்பு

  1. காதலி கேட்கும் போது கெளசிகர் கூறுகின்ற மேதினி ஆண்பால் சென்மம் விளம்புவோம் கண்டம்

[தானும் நீதியாய் வடதென் வீதி நிகர்வாசல் குடடு வாசல் போதக வாயே யீசன் பொருந்திடு முத்திரை திக்கில்.]

  1. பார்வதியம்மையார் கேட்கும் போது கெளசிக முனிவர் சொல்லுகின்றார். பிறந்த குழந்தை ஆண் குழந்தை ஆகும். பிறந்த நாட்டின் எல்லையைச் சொல்லுகின்றேும். பிறந்த வீடு வடக்குத் தெற்குத் தெருவில் மேற்கு வாயிலே யுடையதாகும். இளம் யானே முகத்தை யுடைய விநாயகக் கடவுளின் கோயிலும் சிவபெருமானுடைய கோயிலும் வடக்குத் திக்கில் இருக்கும்.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதர பாவம்

  1. தென்திசை அருகர் வாசம் சிறப்பிலா (மால்) தான்

[கீழ்பால் அந்தரி காளி தென்மேல் அணுகிய சிறுஹூ ராகும் வந்தவன் சின குலத்தில் வரைகிரேும் சுடும்பச் சேதி தந்தையின் துணையவ ரைந்தில் தங்காது சிலது [யென்றேும்.]

  1. தெற்குத் திக்கில் அருகருடைய கோயிலிருக்கும். பாழடைந்த மகாவிஷ்ணுவான கோயில் கிழக்கு திக்கிலிருக்கும். பார்வதியம்மன் கோயிலும் தென் மேற்குத் திக்கிலிருக்கும். பிறந்த நலர் சிறிய கிராமமாகும். ஜாதகர் அருகருடைய (சமணருடைய) ஜாதியில் பிறந்திருக்கின்றார். இவருடைய குடும்ப விவரங்களைச் சொல்லுகின்றேும் இவருடைய தகப்பனுடைய சகோதரர்கள் ஐந்து பேராவர். இவர்களில் சிலர் தொக்கிரத்தில் இறந்து விடுவார்கள் என்று சொல்லுகின்றேும்.

  2. கள்ளிகை யொன்று தீர்க்கம் காவலவ்வா ரூகும் பின்துணை ஆண்பா லாகும் பேசுவோ மவன் குணத்தை உள்ளத கல்வி மேன்மை உயர்வான புத்தி யேற்பன் துற்குண மில்லான் நல்லன் துறவிக்கு இவன் சொல் [மேன்மை.]

  3. ஜாதகரின் தகப்பனுடைய சகோதரர்களில் ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் நீண்ட ஆயுள் யுடையவர்களாவார்கள், தகப்பனுடைய சகோதரர் இறந்த சகோதரராவர். இவருடைய குணங்களைப் பற்றிச் சொல்ல இவர் அதிகமான வித்தைபைச் சிறப்பாக வாசித்தவராவார்;

Page 731

சிறந்த அறிவை யுடையவராவர், இவர் கெட்ட குணத்தை யுடையவரல்லா இவர் நல்லவராவர். சந்நியாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் இவருடைய வார்த்தைகள் சிறப்புடையனவாகும்.

  1. ஞான நூலறி வாநுகும் நாதனுர் பக்தி பூண்பன் ஏனரை உறவு கொள்ளான் யெதிரியை வசியம் [கொள்வான் காணிறம் பூமிதனுள் கார்தலன் உய்வான் ஞூகும் ஊனமில்லாத தேகி உயர்வான தலங்கள் செல்வன்.

  2. ஜாதகரின் சிறிய தகப்பனுர் ஞான நூல் வாசித்தறிந்தவராவர், இவர் கடவுளின் பேரில் அன்புடையவராவர். இவர் கீழ் மக்களுடன் சினேகஞ் செய்து கொள்ள மாட்டார். தன்னுடைய விரோதியை தன் பக்கமாக விருக்கும்படியாய்ச் செய்து கொள்ளுவார். இவர் மேகத்தைப் போன்ற ஒருவிதமான கருப்பு நிறமான தேகத்தை யுடையவராவர். இவர் நிலங்களைப் பயிரிட்டு ஜீவனஞ் செய்வார். இவர் யாதொரு அவயக் குறைவு மில்லாத தேகத்தை யுடையவராவார். இவர் சிறந்த மேன்மை யான தெய்வீக ஸ்தலங்களுக்கு யாத்திரையாகப் போவார்.

  3. பாரியு மொன்று யென்றும் பாலர்கள் ஆண்பால் [காணுன் நாரியு மொன்று யென்றும் நவின்றிடான் கட்டு [வார்த்தை வீரியன் தனக்கு புத்திரர் விளங்காத காரணம் சொல் மாரனு முன் விணையாய் தாயே வரைகுவீ ரந்த சங்கை.

  4. ஜாதகருடைய சிறிய தகப்பனுர் ஒரே ஒரு மனேவியை யுடையவ ரென்று சொல்லுவின்றும். இவருக்கு ஆண் குழந்தைகள் கிடையா, ஒரே ஒரு பெண் குழந்தை தான் இருக்கும் என்று சொல்லுவின்றும். இவர் பொய்யான, பிணந்த வார்த்தைகளையும் பழமொழிகளையுஞ் சொல்ல மாட் டார். இவருக்குப் புத்திரில்லாத காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, இவருடைய பூர்வ ஜன்மத்திய பாவத்தின் பயனுகப் பிள்ளைகள் கிடையாது பார்வதியம்மையே! என்று சொல்லவே, இந்தப் பாவத்தைச் சொல்லுவீர் என்று கேட்டார்.

  5. முன்னவ நிருந்த சென்மம் மொழிகிறும் பாண்டி [ன்டில் அன்னவன் மறை குலத்தில் அணிகியே மணவி [மைந்தர்

Page 732

பொன்பல முடைய றுகிப் பூமியில் சீவித்தீத் தான் இன்னவன் வாழனுளில் யியம்புவோா மூழி தானே.

  1. ஜாதகருடைய சிறிய தகப்பனுடைய முன் இன்மத்தைப் பற்றிச் சொல்லுங்கேரும். இவர் பாண்டிய நாட்டில் பிராமணருடைய ஜாதியில் ஆண்கிப் பிறந்து, மல்லவ மக்களை யுடையவராகியும், இதிக செல்வ பலத்தை யுடையவராகியும், இந்தப் பூமியில் ஜீவித்துக் கொண்டு வாழ்ந்த காலத்தில் இவருக்கு வந்து சேரிட்டப் பாவத்தைப் பற்றிச் சொல்லுங் கேரும்.

  2. தன் குலம் இருவர்தானும் சண்டைகள் மிகவே கொண்டு மன்னர்பால் செல்லும் போது மாரனு மொருவர் பக்கல் உன்னத கட்டு வார்த்தை உரைத்தனன் மற்றே னுக்கு பின்னங்கள் தேர்ந்த தென்ரூம் புகலுவான் சாபம்

  3. ஜாதகரின் சிறிய தகப்பனுடைய பந்துக்களில் இரண்டு பேர் அதிகமான சண்டை சச்சரவுகளோப் போட்டுக் கொண்டு அரசாங்க நியாஸ்தலத்திற்குப் போய் வழக்கை நடத்திய போது, இந்தச் சிறிய தகப்பனா் ஒருவருடைய பக்கமாக ஒரு பெரிய பொய்யைச் சொன்னார். இதனால் இன்னொரு கட்சிக்காரருக்குக் கெடுதிகள் உண்டாயின என்று சொல்லுகின் றோம், இந்த இன்னொரு கட்சிக்காரர் உடனே சாபத்தைக் கொடுத்தான்.

  4. மித்திர பேதமாக விளம்பின பாவிக்கே தான் புத்திர ரில்லாதாகி பிறக்கும் பின்சென்மான் கண்டில் நித்திய கார்மத்துக்கு நேருது சுதர்கள் தானும் இத்தகை சொல்லி சென்றுன் யெய்திற்று அந்ததோஷம்

  5. சிநேகிதத் துரோகமாக என் பெயரில் பொய்ப்பைச் சொல்லிய பாவி பாக்கிய உனக்குப் பிள்ளைகள் இல்லாமலும், உன்னுடைய மறு ஜன்மத்தில் கூட உனக்குக் கர்ம காரியங்களோச் செய்வதற்காகப் பிள்ளைகள் இல்லாம லும் இருக்கக் கடவது" என்று இவ்விதமான வார்த்தைகளோச் சொல்லி விட்டுக் கெடுதியை யலைந்த கட்சிக்காரர் போய் விட்டார், இந்தத் தோஷமானது இந்தச் சிறிய தகப்பனுடைய வந்தடைந்தது.

  6. மாரனுக்க கந்தியத்தில் மைந்தர்கள் யில்லாதாகி பாரியும் சேது புக்கி பகவானின் தொண்டு பூண்டு சிறிய காலனுடு சென்றுமே பிரமன் லக்கம் தீரமாய் யிக் குலத்தில் செனித்தன என்று

  7. ஜாதகருடைய சிறிய தகப்பனுக்குத் தன்னுடைய கடைசி காலத் தில் பிள்ளைகள் இல்லாமல், தானும் தன்னுடைய மனைவியும் சேது ஸ்தலத் தில் பிள்ளைகள் இல்லாமல்,

Page 733

திற்குச் சென்று கடவுளேப் பூஜித்து இவருக்கு பணிவிடைகளேச் செய்து பிறகு இவர் இறந்து எம்பட்டணத்திற்குப் போய் பிரமதேவரால் பிரமலிபி யுடன் எழுதப்பட்டு இந்த ஜாதியில் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொல்லு கின்றும்.

  1. ஆகையால் மறையோன் சாபம் அணுகிடு மிச்சென்மத்தில் பாகமாமாய் சுதருண் காண பராசரும் தடுத்துச்சொல்வார் மோகமாய் சேதுக்கே தான் மேவினு என்றுசொன்னீர் நாகம்போல் வந்த தோஷம் நல்கின காரணம் சொல்.

  2. ஆகையால் பிராமண ஜாதியைச் சேர்ந்த மற்றெரு கட்சிக்கார ருடைய சாபமானது இந்தச் சிறிய தகப்பனுறை வந்தடையும். இதனுல் இவருக்குப் பிள்ளை கிடையாது. உடனே பராசர மஹரிஷியானவர் தடுத்துக் கேட்டகின்றுர். இவர் வெகு ஆசையுடன் சேது ஸ்தலத்திற்குப் போனுர் என்று சொன்னீரே! இவ்வித மிருக்கச் சாபமானது நாகப்பாம்பின் விஷத் தைப் போலக் கொடுமையாக வந்து சம்பவித்தக் காரணத்தைச் சொல்லு வீர் என்று பராசர மஹரிஷியானவர் கேட்கவே,

12, எத்தலம் சென்றபோதும் யெத்தீர்த்தம் தோய்ந்தபோதும் முத்தின குலத்தோர் சாபம் விலகாதே யென்றுசொல்வோம் சித்தசன் தனக்கு காமம் செய்குவார் விபரம் சொல்வாய் வித்தகன் செய்வானுக்கும் விளம்புவோமிவன் பின்சென்மம்

  1. எப்படிப்பட்ட ஸ்தலத்திற்கு யாத்திரையாகப் போனா போதிலும், எவ்விதமான தெய்வீகத் தீர்த்தங்களில் ஸ்நானத்தைச் செய்த போதிலும் பிராமணருடைய சாபமானது நிவர்த்தியாகாது என்று சொல்லுகின்றும். இதன் பேரில் இந்தச் சிறிய தகப்பனுறுக்கு யார் ஈமக் கடன்களேச் செய்வார் என்ற விஷயத்தை விவாதித்து சொல்லுவீர் என்று கேட்கவே, இந்த ஜாதகர் இவ்ரைச்செய்வார். இனிமேல் இந்தச் சிறிய தகப்பனுருடைய மறுஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் சிறிய தகப்பனுடைய பின் ஜன்மம்

  1. வடதிசை காசி பக்கல் வருகுவானிக்குலத்தில் உடையுண்டாய் யினத்துக் கெல்லாம் உபதேசியாகி வாழ்வான்

Page 734

  1. ஜாதகருடைய சிறிய தகப்பனுர் வடக்குத் திக்கிலுள்ள காசிப பட்டணத்திற்குச் செனிபத்தில் இந்த ஜன்மத்திய குலமாகிய அருகர் ஜாதியில் பிறந்து தகுந்த ஆடையைத் தரித்துக் கொண்டு இந்த ஜாதியாருடைய மத சம்மந்தமான உபதேசத்தைச் செய்கின்ற குருவாகி வாழ்வார், இவருடைய மரணத்தைப் பற்றிச் சொல்லுவீர், முனிவரே! என்று கேட்கவே, ஜாதகருக்கு முப்பத்தெட்டாவது வயதில் இவர் இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுவார்.

  2. தந்தையின் குணத்தை சொல்வேன் தந்தியி தந்தமும் தரள மொக்கும் தாட்சண்பன் கணத்த புத்தி தன்பந்து மதிக்க வாழ்வன் தரணியை பரிபாலிப்பன் தன்கரம் கமல ரேகை சகராசர் பேட்டி. கொள்வன்

  3. ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்களோப் பற்றிச் சொல்லுவின்றேன். இவர்.யௌவனுடைய நிறமாகிய கறுப்பு நிறத்தை யுடையவராவார். இவருடைய பற்கள் முத்துக்குளோப் போல அழகாகவும் வெண்மையாகவும் இருக்கும். இவர் தயாள குணமுடையவராவார். இவர் சிறந்த அறிவு யுடையவராவார். இவர் தன்னுடைய பந்துக்கள் தன்னைக் கௌரவவத்துடன் பாராட்டக் கூடிய நிலையிலிருந்து வாழ்பவராவார். இவர் நிலங்களை வைத்துக் கொண்டு பயிரிட்டுக் கொண்டு வருவார். இவர் தன்னுடைய உள்ளங்கையில் கமல ரேகை என்ற தாமரை ரகையான ஒருவித நல்ல ரேகையை யுடையவராவார். பெரிய அரசர்களுடைய தரிசனத்தை யுடையவராவார்.

  4. முன் கோபமுடனே சாத்தம் மொழியது யிரண்டுமாகும் தந்துனே சொல்தட்டானும் செய்குவான் கிராமசெட்டு பின்னமாய் சொல்ப ரோகம் பொருந்திடும் துன்பம் [காணண் துன் சனி ருளே யாகும் தோன்றுமே சிம்ம ராசி

  5. ஜாதகருடைய தகப்பனுக்கு முன் கோபமும் வரும். ஆனல் உடனே தணிந்து இவர் சாந்தமாகி விடுவார். இவர் மெய்யையும் பொய்யும் கலந்து பேசுவார். இவர் தன்னுடைய சகோதர்களுடைய வார்தைகளுக்கு மீறி நடக்க மாட்டார். இவர் கிராமத்திய வியாபாரத்தைச் செய்வார். இவருக்குச் சிறிதளவு ரோகம் அவயவ பங்கத்தை உண்டாக்கும்.

Page 735

கூடியதாக இருந்து கொண்டேயிருக்கும். இவர் கஷ்டங்களே அனுபவிக்க மாட்டார். இவர் சனியினுடைய நட்சத்திரமாகிய பூசத்திரத்திலும் சிம்மராசி லக்கினத்திலும் பிறந்தவராவார்.

  1. ஆலம்போல் பகைவருக்கு அவனுமே கருடனுவன் பால் தயிர் யிஷ்டம் கொள்வன் பகவானின் பத்தி [பூண்பன் காலத்தை அறிந்து வாழ்வன் கடந்தோர்க்கு அன்ன ஞானங்கள் விருத்தி செய்வன் நற்றிருப்பணியும் [மீவன் செய்வன்

  2. நாகப்பாம்பின் கொடுமையான விஷத்தைப் போல விருக்கின்ற விரோதிகளுக்கு ஜாதகருடைய தகப்பனுட் கருடனேப் போல பெரிய வைரியாவர். இவர் பால், தயிர், ஆகிய இவற்றின் பேரில் சிறியமுள்ளவராவர், இவர் கடவுளின் பேரில் அன்புடையவராவர். இவர் கால மாறுபாடுகளேயும் வித்தியாசங்களேயும் நன்ருப்தெரிந்து கொண்டுமிவற்றிற்குத் தகுந்தாற் போல ஒற்றுமையாக இிருந்து வாழ்வார். இவர் பரதேசிகளுக்கும் சன்னியாசிகளுக்கும் சாப்பாட்டைப் போடுவார். இவர் நிலங்களேப் பயிரிட்டுத் தான்யவகையராக்கீத அதிகப்படுத்துவார். இவர் நல்ல ஆபரணங்களேயும் ஆடைகளேயும் கோயில் வேலைகளேயும் செய்வார்.

  3. உண்டியும் வறுமை காணன் உலகிறில் சல்வியம் [கொள்ளான் குண்டை கோவிருத்தி யுண்டு குஞ்சர நடையுமாவன் வண்டி வாகனமுமேற்பன் மகேவிமேல் பட்சனுவன் அண்டர்கள் பூசை செய்வன் அனுகிடும் நாபி சூடு

  4. ஜாதகருடைய தகப்பனுட் சாப்பாடு விஷயத்தில் தரித்திரத்தைபும் கஷ்டங்களேயுங் மடையா மாட்டார். இவர் பூமியில் கடனே வாங்க மாட்டார். இவருக்கு எருதுகளும் பசுக்கஞும் விருத்தி யடைந்து நல்ல பலனேக் கொடுக்கும். இவர் மாணப் போல கம்பீரமான நடையை யுடையவராவர். இவர் வண்டி வாகனங்களேயுஞ் முடையவராவர். இவர் தன்னுடைய மகேவி யின் பேரில் பிரியமுள்ளவராவார். இவர் தேவர்களேயுந் தேவங்களேயுந் பூஜை செய்வார். இவருக்கு நாபிச் சூட்டு ரோகமும் ண்டாகும்.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. சொல்லிய சுணத்தானுக்கு சுதனுமே யுதிப்பானுக்கும் வல்லவன் குணத்தை சொல்வேன் மரும மில்லா [தானுக்கும்

Page 736

நல்லவனுகி வாழ்வன் நற்கல்வி யூகை சாளி தல்லிக்கு பகையு மாவன் தந்தை மேல் புகழமேற்பன்

  1. இதுவரையிலும் சொல்லப்பட்ட குணுகுணங்களை யுடைய தகப்பனுக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய குணதிசயங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் ரகசியத்தை யுடையவரல்ல. இவர் நல்லவராக விருந்து வாழ்வார். இவர் நல்ல வித்தைகையும் புடையவராவார். நல்லது கெட்டது என்று பகுத்தறியக் கூடிய நுட்பமான அறிவை யுடையவராவார். இவர் தன்னுடைய தாயாருக்கு* விரோதியாகவுமிருப்பார் இவர் தன்னுடைய தகப்பனரை விட அதிகமான யோக்கியதையை யுடையவராவார்.

*குறிப்பு :-வியாக்கியானம் :—தாயார் விரோதியாக விருக்கும் விஷயம் :- மாதிரு ஸ்தானுபதியாகிய நான்கிற்குடைய குரு மூன்றுவது பாவத்திலிருப்பதாலும் இவருக்கு மூன்றுவது வீட்டில் லக்கினதி பதியாகிய புதன் இருப்பதாலும், மாதிரு ஸ்தானுபதியாகிய குரு மாதிருகாரகராகிய சந்திரனுக்கு ஆறுவது வீட்டில் மறைந்து இருப்பதாலும் ஜாதகருக்குத் தன்னுடைய தாயார் விரோதியாக விருப்பார்.

  1. மால் நிறமுண்சல் நீட்சி மனுவியில் வாசமெய் தூம் சீலவான் ஞானம் கற்பன் சிறப்புள குடும்ப மேற்பன் காலிகள் பணேயோர் விருத்தி கழறுவோம் கிராம செட்டு நிலியின் ஆஸ்தி சேரும் நிருபோப் போலே வாழ்வன்

  2. ஜாதகர் மகாவிஷ்ணுவின் நிறமாகிய நீலமேக வர்ணம் என்ற ஒரு விதமான நிறத்தை யுடையவராவார். இவர் மீண்டு மெலிந்த தேகத்தை யுடையவராவார். இவர் தன்னுடைய மனுவியின் டைய வீட்டில் வாசன் செய்வார். இவர் பரிசுத்தமானவர். நல்லொழுக்க கற்றுக் கொள்ளுவார். மேன்மையான சிறந்த குடும்பத்தை யுடையவராவார். இவருக்கு ஆடுமாடுகளும், நிலங்களும், ஏர்களும் விருத்தியாகி நல்ல பலன்களே கொடுக்கும். இவர் தன்னுடைய கிராமத்திய வியாபாரத்தைச் செய்வார். இவருக்கு இவருடைய மனுவியின் சொத்துக்கள் வந்து சேரும். இவர் ஒரு அரசோப் போல சகல சுகபோகங்களே அனுபவித்துக் கொண்டு வாழ்வார்.

20; தோத்திரப் பிரியனுக்கும் துருசையு மில்லா என்றோம் பாத்திர மறிவானுக்கும் பரியுண்டு சகடு முண்டு யேத்தவர்க் குதவி செய்வன் இருடி மேல் வெறுப்பு [கொள்வன்

நாத்திசை பெருமை யேற்பன் நவதானிய விருத்தி [செய்வன்

Page 737

  1. ஜாதகர் தன்னேப் பிறர் புகழ்ந்து பேசுவதில் ஆசையுடையவராக விருப்பார். இவர் கேட்ட ஆசையையுடையவரல்ல என்று சொல்லுகின்றோம். இவர் தகுதியான விஷயங்களைத் தெரிந்துகொள்ளக்கூடிய சக்தியை யுடையவராவார். இவருக்கு குடிரையுண்டு, வண்டியுமுண்டு. இவர் தன்னே வணங்கித் துதித்தவர்களுக்குத் உதவியைச் செய்வார். இவர் ரிஷிகளேப் போல உலகத்திற்குள்ள வஸ்துக்களின் பேரில் வெறுப்பை அடைவார். இவர் எவ்விடத்திலும் புகழையும் கெளரவத்தையும் அடைவார், நவதான்வகையராக்கப்ப் பயிறிட்டு அதிகமாக்குவார்.

ஜாதகருடைய மூத்த சகோதருடைய குணதிசயங்கள்

21 இன்னவன் கைங்கை தன்னில் யிலக்கிடும் கமல ரேகை பொன் பணி சேர்ப்பாலாகும் பூமியில் வறுமை காணும் அன்னவன் துணே ஆண்ணறு அருளுவே முன்னேநுக பன்னுமாயில்ய ளாம் பகர்சுரு ராசி யாகும்

  1. ஜாதகருடைய சிவந்த உள்ளங்கையில் கமல ரேகை என்ற ஒரு வித தாமரை ரேகை யிருக்கும். இவர் தனம், ஆடை ஆபரணங்கள் ஆகிய இவற்றைச் சம்பாதித்துச் சேர்த்துவைப்பார். இவர் இந்த பூமியில் தரித்திரத்தையும் கஷ்டங்களையு மடையமாட்டார். இவருக்கு உடன் பிறந்தவர் ஒரு மூத்த சகோதரராவர் என்று சொல்லுகின்றோம். இந்த மூத்த சகோதரர் ஆயில்ய நட்சத்திரத்தில் மகர ராசி லக்கினத்தில் பிறந்தவராவார்.

  2. குணமது புகழ்க் கேண்மோ கொடுமைகள் யெவர்க்கு [மெண்னண் மணமிலான் மதிலே காணும் மறுத்துறை அதிகம் சொல்லான் துணிவிலான் ஊக்கயிலான், துறவிபோல் திரிவானுக்கும் கணிகையர் மோகம் கொள்ளான் கார் நிறமென்று [சொல்வோம்

  3. ஜாதகருடைய மூத்த சகோதரருடைய குணதிசயங்களேபற்றிச் சொல்லுகின்றோம், கேட்பீராக. இவர் யாருக்கும் திங்குளே நினோக்க மாட்டார். இவர் தடுத்துப் பழிலே அதிகமாகச் சொல்லமாட்டார். இவர் தையல்யிலாதவராவர், நல்லது கெட்டது என்று பகுத்தறியக்கூடிய நுட்ப மான அறிவையுடையவரல்லர். இவர் சன்னியாசிகளேப் போலவும் பரதேசிகளேபோலவும் அலின்தும் திரிந்துகொண்டு மிருப்பார். இவர் ஸ்திரீ களிடத்தில் மையல் என்ற :காம ஆசையை யுடையவரல்லர். இவர் மேகத்தின் நிறமாகிய கறுப்பு நிறமான தேகத்தையுடையவராவர், என்று சொல்லுகின்றோம்.

Page 738

  1. பித்தமும் பிடித்தப் போலே பூமியில் திரிவானகும் சுத்தமு மில்லாண்ணே றும் செப்புவோ மிவன் முன் [சென்மம் அத்திவாழ் மலனுடன்னில் அணுகினன் சத்திரிய [செயாய்ப்

  2. ஜாதகருடைய மூத்த சகோதரர் பைத்தியம் பிடித்தவரைப்போல பூமியில் திரிந்துகொண்டிருப்பவராவார். இவர் சுத்தமான தேகத்தையுடை யவரல்லர் என்று சொல்லுகின்றோம். இவருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். யோனகள் வாசன்செய்கின்ற மலே நாட்டில் இவர் தன்னுடையமுன் ஜன்மத்தில் க்ஷத்திரிய ஜாதியில் ஆணாகப் பிறந்து, மனேவி மக்களேயுடையவராகிப் பூமியில் வியாபாரத்தைச் செய்து கொண்டும்

  3. அரமதிலிச்சை யின்றி அனேக பட்சிகளோக் கொண்டறு பெருமனே தந்தைக்கே தான் பிழைகளு மதிகம் செய்து திருமகளன் தியத்தில் தேறினோர்க் குதவி செய்து உரைந்த தன் சேதுக்கே தான் உறங்கினன் காலனுட

  4. தானதர்மங்களில் ஜாதகருடைய மூத்த சகோதரர் பிரியமில்லாதவ ராகவும் இருந்துகொண்டும், அனேக பறவைகளோக் கொண்டறு கொண்டும், தன்னேபெற்ற தாயாருக்கு அனேக விதமான கேடுகளோச் செய்து கொண்டும் இருந்தார். இவர் தன்னுடைய கடைசி காலத்தில் தேர்ஷிசைய வடைந்த பெரியோர்களுக்கும் சந்யாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் உப காரத்தைச் செய்துகொண்டும், சேது ஸ்தலத்திற்கு யாத்திரையாகச் சென றும் பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய் அங்கு துரங்கினர்.

  5. கஞ்சனல் வரையப்பட்டு கலந்தன நிவனே யென்றும் நஞ்சு போல் முன்னூழ் தானும் நல்கிடும் பாலனுக்கு கொஞ்சின வார்த்தை காணுன் குணம்பேதமுடைய ஞானும் வஞ்சனெ யென்னண நெஞ்சம் வரைகிறே மிவன் [பின் சென்மம்

  6. பிறகு ஜாதகருடைய மூத்த சகோதரர் பிரம தேவரால் பிரமலிப் யுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுகின்றோம். நாகப்பாம்பின் விஷத்தைப்போல முன் ஜன்மத்திய பாவம் இவரை இந்த ஜன்மத்தில் வந்து அடையும். இவர் இனிமையான வார்த்தைகளே உடையவரல்ல. இவர் தன்னுடைய குணத்தில் வித்தியாசத் தையும் தோஷத்தையுமுடையவராவார். அந்தவது புத்தி சபலத்தையுடை 88

Page 739

698 யவராவர், சித்தப் பிரமையுடையவராவர். இவர் யாருக்கும் கெடுதியை நினைக்கமாட்டார். இவருடைய பின் ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுஙின் றேும்.

ஜாதகரின் மூத்த சகோதரத்தின் மறு ஜன்மமும் ஜாதகருடைய விவாகமும் மனைவியின் குணதிசயங்களும்

  1. பிரிதிவிதலத்திலே தான் பிறப்பனும் வைசிய சேயாய் திருமகன் மணத்தின் காலம் செப்புவோா மூவெட் டவும் கன்னி தென் கீழாகும் மாதுருவர்க்கும் தன்னில் உரைகிறோ மவள் குணத்தை உறுதிபில்லாத நெஞ்சம்

  2. ஜாதகருடைய மூத்த சகோதரர் பிரிதிவிஸ்தலம் என்ற காஞ்சி புரத்தில் வைசியருடைய ஜாதியில் ஆண்ப் பிறப்பார். இனியேல் ஜாதக ருடைய விவாக காலத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்கு இருபத்தி நான்காவது வயதில் மனைவி வந்து சம்பவிப்பாள். இவர் தென் கிழக்குத் திக்கிலிருந்து தாயாருடைய பந்துக்களிலிருந்தும் வருவாள். இவருடைய குணதிசயங்களெப்பற்றிச் சொல்லுகின்றோம். இவள் திடமான, நிலையான, மனத்தையுடையவளாவாள்.

  3. சீலியாம் விரத சாலி திகைத் தோர்க்கு அன்னமீவள் பால் பாக்கியமுடையளாகும் பணிதி பாத்திரங்கள் [சோர்ப்பாள் ஞால மேல் நல்லோளாவள் நாயகன் மனம் போல்

மால் மனே யோப்ப தாழும்மாதுவின் ஆஸ்தி நேரும்

  1. ஜாதகருடைய மனைவி பரிசுத்தமானவளாவாள், நல்லொழுக்க முடையவளாவாள், வீரதங்களையும் நோன்புகளையும் அனுஷ்டிப்பவளாவாள். இவள் பசியினல் வருந்தி திகைத்துக்கு இடப்பவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவாள். இவள் பால் பாக்கியத்தை யுடையவளாகவிருப்பாள். இவள் ஆபரணங்களையும் பாத்திரங்களையும் சம்பாதித்துச் சேர்த்துவைப்பாள். இவள் இந்த பூமியில் நல்லவளாகவிருப்பாள். இவள் தன்னுடைய புருஷ னுடைய மனத்தைப்போலவே இஷ்டத்தைப்போலவே ஒற்றுமையாக விருந்து வாழ்வாள். இவள் மகாவிஷ்ணுவின் மனைவியாகிய லக்ஷுமிக்குச் சமானமானவளாகவிருந்து கொண்டு வாழ்வாள். இவளுக்குத் தன்னுடைய தாயாருடைய சொத்துக்கள் கிடைக்கும்.

  2. இல்லம் வீட்டகலாளாகும் யிடருன புத்தியில்லாள் தல்வி போல் காப்பாளாகும் தன் துணே ஆண்பால் [தோஷம்

Page 740

அல்லல் யில்லாமல் வாழ்வள் அவசர புத்தி கொஞ்சம் புல்கிடும் பித்த கூடு புண்ணியவதியே கேளாய்

  1. ஜாதகருடைய மனேவி தன்னுடைய தாய் வீட்டை விட்டுவிட்டுப் போகாமாட்டாள் அஃதாவது (புருஷனுடைய வீட்டிற்குப் போகாமல் தன் ஜுடைய வீட்டிலேயே வாசம் செய்பவளாவள்). இவள் கெட்டியான புத்தியை யுடையவள்லல். இவள் (தன்னுடைய புருஷனேத்) தாயாரைப் போல காப்பாற்றுபவளாவள். இவளுக்குச் சகோதரர்கள் தோஷத்தை அடைவார்கள் அஃதாவது சகோதரரில்லாமல் இருப்பார்கள். இவள் கஷ்டங் களே அநுபவிக்காமல் சுகமாக விருந்து கொண்டு வாழ்வாள். இவள் சிறிதளவு அவசரமான புத்தியை யுடையவளாவள். இவளுக்குப் பித்தச்சூ. ரோகம் உண்டாகும். புண்ணியசாலியாய பார்வதியம்மையே! கேட் பிராக.

ஜாதகருடைய புத்திர பாவம்

  1. சுதர்களும் யிருநுங்காகத்தோன்றிடும் நாளு சேதம் சதமாகும் கன்ளிரெண்டு சாசன் குணமாம் ரெண்டு இதுன்கும் தீர்க்க மெய்தும் யிடறுண்டு முதலில்

[ரெண்டு ஏது காரணத்தால் தோஷம் யியம்புவீர் முனியே நீதான்

  1. ஜாதகருக்கு மொத்தத்தில் எட்டு பிள்ளைகள் பிறப்பார்கள். இவர்களில் நான்கு பேர்கள் சீக்கிரத்தில் இறந்து போவார்கள். இரண்டு பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகளும் ஆக மொத்தம் நான்கு குழந்தைகள் நண்ப ஆயுளை யுடையவர்களாக இருப்பார்கள் முதலில் பிறக்கின்ற இரண்டு குழந்தைகளும் சீக்கிரத்தில் இறந்துபோவார் கள். எந்தக் காரணத்தினால் இந்தப் புத்திர தோஷத்தைச் சொன்னீர், முனிவரே! அதை நீர் சொல்லுவீர் என்று கேட்கவே,

  2. அஞ்சினில் காரி புந்தி அந்தக னிருப்பதாலே துஞ்சிடு முதலில் ரெண்டு சுதரென்றே மதன் பின்

[விருத்தி தஞ்சமாய் யிவளன் முன்சென்மம் சாற்றுவோம் சோழுட்டில்

வஞ்சனை செய்யும் வைசிய வமிசமுதித் தான் தானே

  1. ஆந்தாவது வீட்டில் காரி என்ற சனியும், புந்தி என்ற புதனும், அந்தகன் என்ற குடுடராகிய சுக்கிரனும் இருப்பதால் முதலில் பிறக்கின்ற இரண்டு குழந்தைகளும் சீக்கிரத்தில் இறந்துவிடுவார்கள் என்று சொல்லு கின்றேும். இதற்குப் பின்னால் பிறக்கின்றவர்களில் சிலர் இருப்பார்கள். ஜாதகருடைய முன் ஜன்மத்தைச் சொல்லுவின்றேும். இவர் சோழ நாட்டில் வைசியருடைய ஜாதியில் ஆண்கப் பிறந்து

Page 741

  1. பலவித செட்டு செய்து பாரியு மதிலே யுண்டாய தீவனும் வாழு மூளில் சார்ந்த விதேனையைக் கேண்மோ குலமதில் மாதொருத்தி குணம் கெட்டு திரியும்போது கலகத்தை அவள் மேல் செர்லி காதலன் யிவன்

பால் மேவ பலவிதமான வியாபாரங்களே (ஜாதகர்) செய்துகொண்டும், மனேவி மக்களுடையவராகியும், இவர் வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து நேரிட்டப பாவத்தைச் சொல்லுகின்றேன், கேட்பீராக. இவருடைய ஜாதியில் ஒரு ஸ்திரி தன்னுடைய குணம் கெடுதேலயடைந்து இவள் திரிகின்ற காலத்தில் இவள் பேரில் நின்தைகளே இவர் சொல்லவே, இவளிரிடத்திற்குப் போகவே,

  1. பெரு தனம் யிவனும் செய்தான் பிணையதை சொல்லும் [போது அறிவையை விலக்க லுற்றுன் அறைகுவாள் சாபம் வரும் சென்மம் துணே பெண்னின்றிமைந் தர்கள் [முதலில் பீடை உரைகுவாய் வேட்டகத்தில் உன்குல ரூஸ்தியாயும்

  2. ஜாதகர் பெருதனமாகக் காரியங்களேச் செய்துகொண்டு போய்யையைச் சொல்லும்போது இவளுடைய புருஷன் இவளைத் துரத்திவிட்டான். இதன்பேரில் இவள் ஜாதகருக்குச் சாபத்தைக் கொடுத்தாள். உன்னுடைய மறு ஜன்மத்தில் உனக்குச் சகோதரியில்லாமலும், முதலில் பிறக்கும் குழந்தைகள் சீக்கிரத்தில் இறந்தும், நீ உன்னுடைய மாமியாருடைய வீட்டில் வசிக்கக்கடவது. உன்னுடைய குலம் நாசத்தை அடையக்கடவது என்று சொல்லியும்

  3. இன்னமும் பலவார் சொன்னுள் யெய்திற்று அந்த [சாபம் அந்திய காலம் தன்னில் அதிதிகள் தொதாண்டு பூண்‌டு வந்திடும் மார்க்கம் தன்னில் வனம் சோலே தாகப்பந்தல் துன்னிய தடாகம் செய்து சேர்ந்தனன் காலனுடு

  4. இன்னமும் பலவிதமாகச் சொன்னுள். இந்த சாபம் ஜாதகரை வந்து அடைந்தது. இவர் தன்னுடைய கடைசிகாலத்தில் சந்நியாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் பண்ரிவிடைகளேச் செய்துகொண்(டும்), ஜன்கள் போக்கு வரத்து சாலே வழியில் காட்டையும் சோலைகளேயும் தோப்புகளேயும் ஏற்படுத்தியும் குளத்தை வன்னடாக்கியும் இவ்வித மாகத் தானதர்மங்களேச் செய்துவிட்டுப்பிறகு இறந்து எமபட்ட ணத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

Page 742

  1. மால் மகன் வரையப்பட்டு மருகர் தன் குலமுடிப்பாள் நீலியின் சாபத்தாலே நேராதோ சுதர்கள் தோஷம் சாலவே தடாகம் சோலை தாகபந்தலும் வைத்த காலத்தால் சுதர்பின் விருத்தி காதலன் வறுமை

[காரண்

  1. ஜாதகர் பிறகு மகாவிஷ்ணுவின் பிள்ளோடிய பிரமதேவரால் பிரமலியுடன் எழுதப்பட்டு அருகருடைய ஜாதியில் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றனர். அந்த ஸ்திரியின் சாபத்தால் ஜாதகருக்குப் புத்திர தோஷமுண்டாகதோ என்று கேட்கவே, ஜாதகர் குளம், சோலை, தோப்பு, தாகபந்தல் ஆகிய இவற்றை ஏற்படுத்தி தான் தர்பங்களைச் செய்ததாலே பின்னல் பிறக்கின்ற துழந்தைகள் விருத்தியையடைவார்கள், ஜாதகர் தரித் திரத்தையுங் கஷ்டங்களையும் அனுபவிக்கமாட்டார்.

ஜாதகருடைய யோக பாவம்

  1. இன்னவன் யோகச் சேதி யியம்புவோம் தரணி விருத்தி பொன்பல முடையனுக்கும் புவிராசர் வணங்க வாழ்வன் மன்னர்க்கு யிவன் சொல் மேன்மை மாத்தானேக் காணு

[என்ன ரூம்

சொன்னதைக் காப்பாறுகும் தொல்புவி மூன்று ஊரில்

  1. ஜாதகருடைய யோக விஷயங்களோப்பற்றிச் சொல்லுகின்றோம், இவர் நிலங்களோப் பயனிட்டு தான்யவலகையராக்கேள் அதிகப்படுத்துவார். இவர் சொற்ப பலத்தையுடையவராவார். இவரைப் பூமியை ஆள்கின்ற ஆசர் வணங்கி மகிழ்குங்கப்படுவான். நிலமையில் இவர் இருந்து வாழ்வார். இவருடைய வார்த்தைகள் அரசருக்கு மேன்மையுடையவன வாகவும் சிறந்தன வாகவும் இருக்கும். இவர் விரோதிகளொ யுடையவரல்லர் என்று சொல்லுகின்றோம். இவர் தான் சொல்லிய வார்த்தைகள் பிரகாரம் தவறிப் போகாமல் நடந்துகொள்ளுவார். இவருக்கு மூன்று கிராமங்களில் பழைய நிலங்கள்

  2. அனுகிடும் பெறுமை காணண் அழகேச யோப்பதாகும் பின்னயிலா முப்பான் மேலாய் பிரபல பரியும் வண்டி கனமுள புகழு மேற்பன் காலாள்கள் பகனேயர் விருத்தி சினபிலா தனங்கள் செய்யும் செல்வத் கேட்டிடோ ய

  3. வந்துசேர்ந்திடும், இவர் (ஜாதகர்) தரித்திரத்தையுங் கஷ்டங்களையு மடையமாட்டார். இவர் குபேரனுக்குச் சமானமாக விருந்து சகல சுகபோகங் களையும் அனுபவித்துக்கொண்டு வாழ்பவராவார். இவர் தன்னுடைய முப்பது வயதிற்கு மேலே பிரபலமாண குதிரை வண்டியையும் கீர்த்தியை யும் அடைவார். இவருக்குக் கால்நடை வேலையாட்களும், நிலங்களும்; ஏர்களும், அதிகப்படும், கோபமில்லாமல் தவங்களைச் செய்கின்ற பார்வதி யம்மையே! கேட்பிராக.

Page 743

*குறிப்பு :-வியாக்கியானம் :-ஒன்பதிற்குடைய சுக்கிரனும், பத்திற்குடைய புதனும் கூடி ஐந்தாவது வீட்டில் இருப்பதால் தர்ம கர்மயோகம் என்ற ஒரு யோகம் இருக்கின்றது. மேலும் இவர்களுடன் ஐந்தாவது கோணத்திற்குடையவராகிய சனி கூடியிருப்பதால் இந்த தர்ம கர்மயோகம் அதிகப்படும். இது விஷயமாக்கீருவர் ராடாரஜருடைய தமிழ் ஜாதகாலங்காரம் முன்னூற்றிரண்டாவது (302-ஆவது) பாடலேயும். சந்திர காவியத்தில் புஷ்பநெட்டாவது பத்தொன்பதாவது பாடல்களோயும் வாசிக்கவும். பதிநெட்டாவது பாடலின் முதல்வரி “ஒன்பது பத்துக்குடையோரெட்டுப் பன்னெண்றதிபர்” என்று ஆகும். பத்தொன்பதாவது பாடலின் முதல் வரி “விண்ட பன்துக் காதிபர்க்குவின்கோணத்தேரிலொன்று” என்று ஆகும்.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களும் சகோதர பாவமும்

  1. இன்னமும் பின்பாகத்தில் யியம்புவோம் விபரமாகஅன்னெயின் குணத்தை சொல்வேன் ஆளனுக்கினிய [ளாகும் முன்னமே கோபமுண்டு மொழியது சுகமே யாகும் தன் மன சஞ்சலத்தால் தன் துணை ஆண்பால் ரெண்டு

  2. மற்ற விஷயங்களேப் பின்பாகமாகிய இரண்டாவது பாகத்தில்விவரமாகச் சொல்லுகின்றேும். இனிமேல் ஜாதகரின் தாயாருடைய விஷயங்களேபற்றிச் சொல்லுகின்றேும். இவள் தன்னுடைய புருஷனுக்குப் பிரியமானவளாகவிருப்பாள். இவளுக்கு முன்கோபமுண்டு, இவள் இனிமையாகப் பேசுபவளாகும். இவள் தன்னுடைய மனத்தில் கஷ்டங்களேயும் துன்பங்களேயுமுடையவளாவள். இவளுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதர்களும்

ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மம்

  1. கண்ணிகை மூவராகும் கனக்காது மற்றதெல்லாம் இன்னவள் பூர்வம் சொல்வேன் யெழில் கொங்கு [னுடிலே தான் துன்னிய கங்கை செயாய்ச் செனித்துமே அரத்திலிச்சை பொன் பணியுடையளாகிப் புகழ்ந்தோரை யாதரித்து

  2. மூன்று சகோதர்களும் ஆவார்கள். மற்ற சகோதரங்களெல்லாம் வலுக்காமல் சேக்கிரத்தில் இறந்துவிடுவார்கள். ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். இவள் அழகிய கொங்குநாட்டில் வேளாளர் ஜாதியில் பெண்ணாகப் பிறந்து, தான் தர்மங்களில்

Page 744

பிரியமுடையவளாகியும் தனம் ஆடையாபரணங்கள் ஆகிய இவற்றை யுடையவளாகியும் தன்னெப் புகழ்ந்து பேசினவர்களோக் காப்பாற்றிக் கொண்டும்.

ஜாதகரின் தாயாருடைய மறு ஜன்மம்

  1. பவமது வில்லோர்கதி பற்றினள் காவலரும் நவணியில் பிரமன் லக்கம் நல்கின றிந்தமாது அவனியில் யிவள் பின் சென்மம் அருளுவோம் துவரை [பக்கல்

இவளுமே பிரம்ம செயாய் யெய்து வாழென்று [சொல்வோம்

  1. யாதொரு பாபமும் இல்லாதவளாகியும் வாழ்ந்து, பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய்ப் பிரமதேவரால் பிரமலோகத்தின் எழுதப்பட்ட இந்தப் பூமியில் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கிறாள். இவளுடைய மறு ஜன்மத்தைபற்றிச் சொல்லுகின்றோம். இவள் துவாரகாபுரி பட்டணத்திற்குச் சமீபத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிராமண ஜாதியிற் பெண்ணுகப் பிறப்பாள் என்று சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம்

  1. தந்தையின் பூர்வம் சொல்வேன் தக்கோல மருகில் [கீழ்பால்

விந்தையாய் வணிபம் செய்யும் வைசிய குலமுதித்து சிற்றையும் நல்ஸதையும் செயிழை மதில் யுண்டாய் வந்தவர்க் கண்ண மீந்து வள்ளல் மேல் பத்தியாயும்

  1. ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் தக்கோலத்திற்குச் சமீபத்தில் இழக்கில் ஒரு கிராமத்தில் ஆச்சர்யப்படும்படியாக வியாபாரத்தைச் செய்யும்படியான ஒரு வைசியருடைய ஜாதியில் ஆணுங்கப் பிறந்து, இவர் நல்ல மனதை யுடையவராகியும், மனைவி மக்க ளுபையவராகியும், தன்னிடத்திற்கு வந்தவர்களுக்குச் சரப்பாட்டைப் போட்டுக்கொண்டும். கடவுளின் மேல் அன்புடையவராகியும்,

ஜாதகரின் தகப்பனுடைய மறுஜன்மம்.

  1. திருப்பணி செய்து யின்னேன் சண்டன் தன்பதிக்குத் [தெற்கில்

பிரமனுல் வரையப்பட்டுப் பிறந்தவ னிவனே யென்றோம் வரும் சென்மம் பிரயாயை பக்கல் மருவுவானிக் [குலத்தில்

அருமறை முடிவிலாடும் அம்பிகை யாயே கேளாய்

Page 745

  1. தொண்டையும் வேலையும் அவருக்குச் செய்து கொண்டு மிருந்து பிறகு இறந்து தெற்குத் திக்கிலுள்ளா எமபட்டணத்திற்குச் சென்று, பிரமதேவரால் பிரமலோகியுடன் வரையப்பட்டு இந்த ஜன்மத்தில் ஜாதகருடைய தகப்பனுர் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுகின்றோம். இவர் தன்னுடைய மற்றும் ஜன்மத்தில் பிரயாணு என்ற ஸ்தலத்திற்கு அருகில் ஒரு கிராமத்தில் இந்த ஜன்மத்திய ஜாதியாகிய அருகர் ஜாதியில் ஆணாகப் பிறப்பார். அருமையான வேதங்களின் முடிவு என்று உபநிடதங்களில் ஆனந்தமாய் விளங்குகின்ற பார்வதியம்மையாரே! கேட்பீராக.

ஜாதகரின் தகப்பனுருடைய மரணமும் தாயாருடைய மரணமும்

  1. இருபது யெட்டு ஆண்டில் யிவன் தர்மை கெண்டா [மெய்தும் குருதிசை புகர் புத்தி கூடிடு மந்த காலம் திருகிலா முப்பான்றில் செப்புவோ மன்னோ கெண்டம் கரியவன் திசையிலே தான் கழறுவோ மந்த காலம்

  2. ஜாதகருக்கு இருபத்தெட்டாவது வயதில் இவருடைய தகப்பனுர் இறந்து விடுவார். அக்காலத்தில் குரு தசையில் புகர் என்ற சுக்கிர புத்தி நடக்கும். ஜாதகருக்கு முப்பத்தா ருவது வயதில் இவருடைய தாயார் இறந்து விடுவாள். அக்காலத்தில் கரியவன் என்ற சனி தசை நடக்கும் என்று சொல்லுகின்றோம்.

ஜாதக(னுடைய) மரண காலமும் மறுஜன்ம(மு)ம்

  1. அறுபது ஆறு ஆண்டில் அழகிய மகர மாதம் வரும் கெண்டம் சாதகர்க்கு வகுக்கிறே மிவன் பின் [சென்மம் திருகிலா மேலன்றில் செனிப்பனும் சத்திரிய அரிபரி உடையனுகி காவலன் வாழ்வானுமே

  2. ஜாதகருக்குத் தன்னுடைய அறுபத்தா ருவது வயதில் மகர மாதம் என்ற தை மாதத்தில் மரண முண்டாகும். இவருடைய மறு ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் மீல் நாட்டில் க்ஷதத்திரிய ஜாதியில் ஆணாகப் பிறப்பார். இவர் போன், நெற் பயிர் விளையும் நிலம், சிங்கம், குதிரை, ஆகிய இவற்றை யுடையவராகி வாழ்வார்.

  3. வந்தவன் யோகச்சேதி வரைகுரோம் செனனம் [தொட்டு இந்தவன் மரணமட்டும் யிளம் பிறை போலே யோகம்

Page 746

விந்தையாய் கிராம செட்டு மேவிடு மாயுள் மட்டும் நின்றைகள் யோற்கானுகும் நிற்மிப்பான் கூவல் சோல

  1. ஜாதகருடைய யோக விஷயங்களோப் பற்றிச் சொல்லுகின்றேும். இவர் தன்னுடைய ஜனன காலம் முதற் கொண்டு தன்னுடைய மரண காலம் வரையிலும் வளர்பிறை சந்திரனோப் போல நாளுக்கு நாள் விருத்தி யுடையங்து கொண்டிருக்கின்ற யோகத்தை யுடையவராவார். இவர் தள்நுடைய ஆயுட் காலம் பூராகவும் கிராம வியாபாரத்தைச் செய்து வருவார். இவர் அபவாதங்களோ அடைய மாட்டார். இவர் சோலகளோயும் கிணறுகளோயும் உண்டாக்குவார்.

  2. தேவதாப்பணியும் செய்வள் தேவியாள் பூமியில்லம் மேவிடும் செணகாலம் மிருகச் சீரிடம் நாற்காலில் தாவிய செயிருப்பு சாற்றுவோம் திங்களெண்டு ஆவலாய் பூசை செய்யும் அம்பிகை போர்வம் சொன்னோம்

  3. ஜாதகர் தெய்வங்களுடைய வேலகளோயும் தோணடுகளோயும் செய்வார். இவருக்குத் தன்னுடைய மனைவியால் விடும் நிலங்களும் கிடைக்கும். இவர் பிறந்த காலத்தில் மிருக சீரஷ நட்சத்திரத்தின் நான்காம் வது பாதம் ஆகும். இதற்குரிய அங்காரக மகா தசையில் இருப்பு இரண்டு மாதங்கள் என்று சொல்லுகின்றேும். ஆசையுடன் பூஜை செய்கின்ற பார்வதியம்மையே! பூர்வபாகமாகிய முதல் பாகத்தை இதுவரையிலும் சொல்லி முடித்து விட்டோம்,

—C. G. R.

Page 747

ஜாதகம் 43

ஜ்ஞானகால கிரகஙிலே

  1. 1பிறை 2கோவில் புதனும் 3தேளில் 4புரவியோன் 5காரியவன் மிதுனமாக 6கரும்பாம்பு 7செயயம் 8செயம் குரு கன்னி 9புகரு 10மாணில் கேதுவும் கும்பமாக வருவது கன்னி சென்மம் வரைகுவீர் பலஎன யென்று

  2. கன்னி ஜன்மலக்கினமாகிச் சந்திரன் துலாத்திலும், புதன் விருச்சிக கிரகஙிலே கத்திலும், குரியபன் தனுசிலும், சனி மிதுநத்திலும், ராகுவும் அங்காரகனும் சிம்மத்திலும், சுக்கிரன் மகரத்திலும், கேது கும்பத்திலும் இருந்து, இவ்விதமாக நவக்கிரகங்கள் அமைந்திருந் தால் பலாபலன்களேச் சொல் லுவீர் என்று

கேது

இராசி சக்கரம்

சுக்கிரன்

அங்கா ரகன் ராகு

சூரியன் புதன் சந்திரன் லக்கினம் குரு

விசாகம் 2-ஆம் பாதம் குரு தசை வரு 8-10-00

அங்காரகனும் ராகுவும், மகரத்திற் சனியும் ஆகும். புதனும் சனியும் வக்கிர கதியில் இருக்கின்றுர்கள்.

  1. சந்திரன்

  2. துலாத்தில்

  3. விருச்சிகம்

  4. சூரியன்

  5. சனி

  6. ராகு

  7. அங்காரகன்

  8. சிம்மம்

  9. சுக்கிரன்

  10. மகரம்

Page 748

ஜனனமான நாட்டுச் சிறப்பு

  1. மங்கையும் கேட்கும்போது மாமுனி புகலுகின்றுர் இங்கிவை ஆண்பால் சென்மம் யில்லமும் கீழ்பால் சங்கரன் மாரியபக்கியும் சாமுண்டி இதன் கீழாகும் அங்கவன் கங்கை செயாய் ஐந்தாவது சென்னமாகும்.

  2. பார்வதியம்மையார் கேட்கும் போது வசிஷ்ட மஹரிஷி சொல்லுகின்றார். பிறந்த குழந்தை ஆண் குழந்தை யாகும். பிறந்த வீடு கிழக்குப் பார்த்த வாயிலே உடையபதாகும். சிவபெருமானுடைய கோயிலும் மாரியம் மன் கோயிலும் வடக்குற் திக்கிலிருக்கும். பார்வதியம்மன் கோயில் தென் கிழக்குத் திக்கிலிருக்கும். ஜாதகர் வேளாளர் ஜாதியில் ஐந்தாவது குழந்தை யாகப் பிறப்பார்,

  3. இந்தவள் தென்னா யோகம் யெமில் பெருந் தன்மை அன்னே துணைவர் யோகம் அவன் மகே புத்திர யோகம் முன் பின் சென்மங்கள் யாவு முறைக்கிரோ மின்னூல்

உன்னத வாயே பெற்ற உத்தமி கேட்டிடாயே

  1. ஜாதகருடைய ஜனன காலத்திய யோகம் தகப்பனுடைய யோகம், தாயாருடைய யோகம், சகோதர்களினுடைய யோகம், மனோவி மக்கள் யோகம் முன் ஜன்மம், பின் ஜன்மம் ஆகிய இவற்றை எல்லாம் இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றேும். மேன்மையான சிறந்த யாநோ முகத்தை யுடைய விநாயகக் கடவுளேப் பெற்றெடுத்த த பார்வதியம்மையே ! கேட்பீராக.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதர பாவம்

  1. தந்தையின் துணை ஆண் ஒன்று சத்தி மார் மூவர் நொந்திடும் னன்கு யென்றேும் நூகர்ந்த ஆண் யீனா யோகமும் அந்தவன் குணத்தை சொல்வேன் அவனியை விருத்தி செய்வன் சிந்தையு மிரண்டு மாகும் சிலேடையாப் பேசுவாணும்

  2. ஜாதகரின் தகப்பனுடன் பிறந்தவர்கள் ஆண் ஒன்றும் பெண்கள் மூன்று பேரும் ஆவார்கள். இந்த நான்கு பேர்களும் நீண்ட ஆயுளோ யுடையவர்கள் கலாவர்கள். நான்கு சகோதர்களும் சிக்கிரத்தில் இறந்து

Page 749

விடுவார்கள் என்று சொல்லுகின்றோம். இங்கு சொல்லப்பட்ட சகோதர இளைய சகோதரராவர். இந்த இளைய சகோதரருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் நிலங்களேப் பயிரிட்டு தான்யவகையராக களே அதிகப்படுத்துவார். இவர் நல்ல எண்ணத்தையும் கெட்ட எண்ணத் தையும் உடையவராவர். இவர் இரண்டு அர்த்தங்கள் உள்ள வார்த்தை களே அலங்காரமாகவும் சாமர்த்தியமாகவும் பேசுவார்.

ஜாதகரின் தகப்பனுடைய இளைய சகோதரருடைய குணதிசயங்கள்

  1. பல தொழில் புரிவாநுக்கும் பாரினில் சல்லிய மேற்கான நிலம் வேறுர் சேர்ப்பாநுக்கும் நிமலிய மொந்நே யாகும் குலவிடும் சுதருணேந்று கூறுவோம் தீர்க்கமாகும் தலமது வேறுர் வாசம் செய்வன் சாறுள்கல்

[யுடையனுக்கும்

  1. ஜாதகரின் தகப்பனுடைய இளைய சகோதரர் பலவிதமான தொழில்களேச் செய்வார். இவர் பூமியில் கடன் வாங்க மாட்டார். இவர் அயலூரில் நிலங்களே வாங்குவார். இவருக்கு மனைவி ஒருத்தியே யாகும். இவர் ஒரு பிள்ளையை யுடையவராவார். இந்தச் சிறிய தகப்பனுர் வேறு ஒரு கிராமத்தில் வாசந் செய்திடுவார். இவர் வேலையாட்களே உடையவராவார்.

ஜாதகருடைய தகப்பனுடைய இளைய சகோதரருடைய குணதிசயங்கள்

  1. மத்தியில் மறிப்பாநுக்கும் வரைகின்றும் பின் பால் சேதி வித்தகந் தந்னை சேதி விளம்புவோ மிருநிறத்தந் சுத்தவான் யில்லஞ் செய்வந் சொல்வதை காப்பாநுக்கும் பத்தினி கிஷ்டநுக்கும் பற்களும் பெரிதாய்க் காட்டும்

  2. ஜாதகருடைய சிறிய தகப்பனுர் தன்னுடைய மத்திய வயதில் இறநது; விடுவார், மற்ற விஷயங்களேப் பின்னுல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம். இனிமேல் ஜாதகருடைய தகப்பனுடைய விஷயங் களேச் சொல்லுகின்றோம். இவர் இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாநிறம் என்று நிறத்தை யுடைய கற்கத்தை சுத்தமாக விருப்பார். இவர் வீட்டைக்கட்டுவார். தான் சொல்லுகின்ற வார்த்தைகள் பிரகாரம் தவறிடாமல் நடநது கொள்ளக் கூடியவராவார். இவர் தன்னுடைய மனேவிக்குப் பிரியமானவராவார், இவருடைய பற்கள் பெரியநாகத் தோன்றும்.

  3. தரணியை விருத்தி செய்வந் சாறுள்களுடைய ருகும் அரமதி லிச்சை கொஞ்சம் அரிநும முடையனுக்கும்

Page 750

கன்னியாலக்ணம்—ஜாதகம் 43

709

பொருள்கடன் கொள்ளானும் பூமியால் சீவிப்பானும்

நெறியதைக் காப்பானும் நிதானத்த காரிய முடிப்பான்

  1. ஜாதகரின் தகப்பனுர் நிலங்களில் பயிரிட்டுத் தாணியவகையாரக் களே அதிகப்படுத்துவார். இவர் வேலையாட்களை உடையவராவார். இவர் தானதர்மங்களச் செய்ய கொஞ்சம் பிரியமுடையவராவார். இவர் விஷ்ணு விருடைய பெயரை யுடையவராவார். இவர் பணத்தைக் கட்டுவிக் கவமைய மாட்டார். இவர் நிலங்களில் பயிரிட்டு ஜீவனஞ் செய்வார். இவர் சன்மார்க்கத்தையும் நீதிமுறையையும் காப்பாற்றுவார். இவர் தான் செய்ய என்ணிய காரியங்களச் செய்தே முடிப்பார்.

  2. உணடியும் வறுமை காணுன் உண்மையை வெளிக்

[காட்டாதான் துண்டமாய் சூருநுகும் சோம்பிடான் காரியத்தில்

வண்ணடி. வாகன முமேற்பான் மாற்றுகொள்வன் தண்டமிழ் கொஞ்ச முன்னது தரணியில் வறுமை

[காணுன்

  1. ஜாதகருடைய தகப்பனுர் சாப்பாடு விஷயத்தில் தரித்திரத்தையும் கஷ்டங்களையு மடைய மாட்டார். இவர் உண்மையை வெளிப்பே பிறருக்குத் தெரியும்படியாகக் காட்டிக் கொள்ளாமல் ரகசியமாக வைத்துக் கொண்டிருப் பார். இவர் கண்ணிப்பாயும் கடுரமாகவும் பேசமாட்டார். இவர் செய்கின்ற காரியங்களில் சோம்பல் அடைய மாட்டார். இவர் வண்ணடி வாகனங்களை யுடையவராவார். இவர் தன்னுடைய எதிரியைச் சிங்கங்கள் செய்து கொள் ளுவார். இவர் இனிய தமிழ் சிறிதளவு யுடையவராவார். இவர் பூமியில் காண்பரியனையும் கஷ்டங்களையு மடைய மாட்டார்.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. சொன்ன யிக்குணத்தானுக்கு தோன்று வாணிந்த

[பாலன் அன்னவன் குணத்தை சொல்வேன் அறிபோலே

[கோப மேற்பான் தன் சொல்லே மேன்மையாக சாதிப்பான் கல்வி

[கொஞ்சம் பண்ணியே பேசுவானும் பாரினல் உய்வானகும்

  1. இதுவரையிலுந் சொல்லப்பட்ட குணகுணங்களை யுடைய தகப்பனுருக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இனிமேல் ஜாதகருடைய குண திசயங்களச் சொல்லுகின்றேன். இவர் சிங்கத்தைப் போல கொடுரமான கோபத்தை யுடையவராவார். இவர் தான் சொல்லுகின்ற வார்த்தைகளே சிறந்தவை மேன்மையானவை, மெய்யானவை என்ற உறுதியாகவும் பிடி

Page 751

வாதமாகவும் சொல்லி அவற்றை ஸ்தாபிப்பார். இவர் வித்தையைக் கொஞ்சமாக உடையவர். இவர் சாமர்த்தியமாகவும் தேர்தலாகவும் பேசுவார். இவர் நிலங்களில் பயிரிட்டு ஜீவனம் செய்வார்.

  1. வறுமை யெப்போதும் காணண் வித்தையு மிரண்டு [மாகும் தரணியதை:சேர்ப்பானகும் சதுஷ்பாதம் விருத்தி யுண்டு இருவித குணமு முண்டு யெதிரிக்கு அஞ்சானகும் மருமத்தை வெளிக்காட்டா தான் மருவிடும் பித்த கூடு

  2. ஜாதகர் தரித்திரத்தையும் கஷ்டங்களையும் எந்தக் காலத்திலும் அனுபவிக்க மாட்டார். இவர் இரண்டுவித பாஷைகளில் வாசிப்பபை யுடை யவராவர், இவர் நிலங்களில் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார். இவருக்குக் குக்கால் நடைகள் விருத்தி யடையும். இவர் நல்லதும் கெட்டதுமான இரண்டு வகையான குணங்களை யுடையவராவார். இவர் எதிரிகளுப் படமாட்டார். இவர் தன்னுடைய ரகசியத்தைப் பிறர் தெரிந்து கொள்ளும் படியாக வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டார். இவருக்குப் பித்தச் கூட்டு ரோகம் உண்டாகும்.

  3. கரமதில் மாளின் ரேகை கஞ்சமாம் ரேகை யுண்டு அருமுகன் பக்தி கொள்வன் அவன் பந்து மதிக்க [வாழ்வன் மற்று ஊரில் பூமி சேர்ப்பன் விருவோரை ஆதரிப்பன் பொருள் கடன் கொள்ளானகும் புகலுவோம் துணவர் [தன்னின்

  4. ஜாதகர் தன்னுடைய உள்ளங் கையில் விஷ்ணு ரேகையையும் தாமரை ரேகையையும் உடையவராவர். இவர் ஆறுமுகங்களை யுடையப் முருகக் கடவுளின் பேரில் அன்புடையவராக விருப்பார். இவர் தன்னுடைப் பந்துக்கள் தன்னைக் கெளரவப் படுத்தும்படியான அந்தஸ்திலிருந்து வாழ்வார் இவர் இன்றெரு கிராமத்தில் நிலங்களில் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார். இவர் தன்னிடத்திற்கு வருகின்றவர்களைக் காப்பாற்றுவார். இவர் பணத்தைக் கடனுக் வாங்க மாட்டார். இவருடைய சகோதர்களைப் பற்றிச் சொல்லுகின்றேும்.

ஜாதகருடைய சகோதர பாவம்

  1. தன் துணை ஆண் பாலொன்று தங்கிடும் கண்ணி ரெண்டு இன்னவார் விருத்தி யென்றேும் யெகிடு மிரண்டு [தானும்

Page 752

சொன்ன ஆண் முன்னேநுநும் செப்புவோ மவன் அன்னியர் மதிக்க வாழ்வன் அடாபிடி தன்னில்

  1. ஜாதகருடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரரும், இரண்டு சகோதரிகளுமாவர். இவர்கள் மூன்று போக்களும் நீண்ட ஆயுள் உடையவர்களாவார்கள் என்று சொல்லுவகின்றோம். இரண்டு சகோதரர்கள் சிக்கிரத்தில் இறந்து விடுவார்கள், இங்கு சொல்லப்பட்ட ஆண் குழந்தை மூத்த சகோதரராவர். இவருடைய குணதிசயங்களைச் சொல்லுகின்றோம். இவர் பிறர் தன்னேக் கெளரவப்படுத்தும்படியான நிலோமையிலிருந்து வாழ்பவராவார். இவர் அநியாயமாகவும் முரட்டுத் தனமாகவும் காரியங்களில் பிரவேசிக்க மாட்டார்.

ஜாதகருடைய மூத்த சகோதரருடைய குணதிசயங்கள்

  1. சந்தேக மனத்தனும் தரணியாளுய் வானனும் கந்தன் தன் பக்தி கொள்வன் கருதிடான் கட்டு சிந்தையும் நல்லதாகும் சென உபகாரியாவன் வந்தவர்க் கன்ன மீவன் வளமுள குடும்பியாவன்

  2. ஜாதகருடைய மூத்த சகோதர சந்தேகமுள்ள மனத்தை உடையவராவர். இவர் நிலங்களேப் பயிரிட்டு ஜீவனஞ் செய்பவராவர். இவர் முருக்க கடவுளின் போில் அன்புடையவராவார். இவர் பொய், பிணந்த வார்த்தை, பழமொழி ஆகிய இவற்றைச் சொல்ல மாட்டார். இவருடைய மனம் நல்ல மனமாகும். இவர் ஜனங்களுக்கு உபகாரத்தைச் செய்பவராவார். இவர் தன்னிடத்திற்கு வந்தவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவார். இவர் செழிப்பான சிறந்த குடும்பஸ்தராவார்,

  3. பாரியு மொண்டிற யுள்ளுர் பாலர்கள் ஆண்பால் கூறுவோம் பெண் பாலவ்வார் குறைத்தன ன் வீருது மற்ற தெல்லாம் விளாம்புவோம் பின்பால் சேதி ஆறுமா முகநேப் பெற்ற அம்பிகை யாதோ கேளாய்

  4. ஜாதகருடைய மூத்த சகோதரர் ஒரே ஒரு மனேவியை உடையவராவார். இந்த மனேவி உள்ளுநிலிருந்தே வந்து சேர்பவிப்பாள். இந்த மூத்த சகோதரருக்குக் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் இருப்பார்கள். இவர்கள் நான்கு பேர்க்கும்

Page 753

களும் தீர்க்காயுள் யுடையவர்களாக விருப்பார்கள். மற்றக் குழந்தைக் களெல்லாம் விளங்காமல் சீக்கிரத்தில் இறந்து விடுவார்கள். மற்ற விஷயங் களாப் பின்னல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம். ஆறுமுகங்க ளுடைய மூருகக் கடவுளேப் பெற்றெடுத்தப் பார்வதியம்மையே ! கேட்பீராக,

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. கன்னிமார் சேதி யாவும் கழறுவோம் பின் பாகத்தில் அன்னையின் சேதி சொல்வேன் அடாபிடி கூறுளாகும் முன்கோபமுடனே தாழ்வு மொழியதிக் காப்பாளாகும் பன்னியே பேசுவாளாம் பதர்குண மில்லாளாகும்

  2. ஜாதகருடைய சகோதர்களினுடைய விஷயங்கள் எல்லாவற் றையும் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம். இனிமேல் இவள் தாயாருடைய விஷயங்களைப்பற்றிச் சொல்லுகின்றோம். இவள் அனியாயமாகவும் முரட்டுத்தனமாகவும் வார்த்தைகள்ச் சொல்லமாட்டாள். இவள் முன் கோபத்தையுடையவளாவள். இந்தக் கோபம் உடனே தணிந்து சாந்தமாகிவிடும். இவள் தான் சொன்ன வார்த்தைகள் பிரகாரம் தவறிப்போகாமல் நடந்துகொள்ளக் கூடியவளாவள். இவள் சாமார்த்திய மாகவும் தேர்தலாகவும் பேசபவளாவள். அற்பமான இழிவான குணத்தை உடையவளல்லள்.

  3. மங்கையும் தீர்க்க சீவி வருவோரை ஆதரிப்பள் சங்கை யென்ற றைச் சாருள் சாதமு மன்பா யீவள் அங்கவள் தூஏண ஆண் ஒன்று அறைகிறும் தீர்க்கமாக நங்கை தாயில் லம் உத்திரம் நவிலுவோம் தூஏணவள்

  4. ஜாதகருடைய தாயார் நீண்ட ஆயுளுடையவளாவள். இவள் தன்னிடத்திற்கு வருகின்றவர்களைக் காப்பாற்றுவாள். அச்சமாகவிருக் கின்றது என்று சொல்லுகின்ற பயங்காளிகளுடன் சேரமாட்டாள். இவள் சாப்பாட்டைப் பிறித்துடன் போடுவாள். இவளுடன் பிறந்தவர் ஆண் ஒன்றுகும். இந்த ஆண் நீண்ட ஆயுளுடையவரென்று சொல்லுகின் றோம். இந்தத் தாயாருடைய வீடு வாசகத் திச்சயிலிருக்கும். இவளுடைய சகோதரின் விஷயங்களைச் சொல்லுகின்றோம்.

  5. பலதொழில் புரிவானுக்கும் பகர மில்லாதானுக்கும் நலமதை யெவர்க்கும் செய்வன் நடை நன்மை சொல்

விளமாதர் விருப்பம் கொள்ளான் மெல்விமார்

நிலையதை காப்பாளனுக்கும் நீத் தோர் மேல் பிரியனுக்கும்

Page 754

  1. ஜாதகரின் தாயாருடைய சகோதரர் பலவிதமான வேலைகளில் செப்பவராவர். இவர் அலங்காரத்தையும் மேன்மையையும் உடையவரல்ல. இவர் எல்லோருக்கும் நன்மையைச் செய்வார். இவர் நல்ல நடவடிக்கையுடையவராவர். தான் சொல்லிய வார்த்தைகள் பிரகாரம் தவறிப்போகாமல் நடந்துகொள்ளக் கூடியவராவர். இவர் தாசிகளிடத்தில் மையல் என்ற காம ஆசையை யுடையவரல்ல. இவருக்கு இரண்டு மனைவிமார்கள் ஏற்படுவார்கள். இவர் தன்னுடைய அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ளுவார், இவர் சன்னியாசிகளின் பேரிலும் பரதேசிகளின் பேரிலும் அன்புடையவராவர்.

ஜாதகரின் தாயாருடைய முன்ஜன்மம்

  1. சுகதுக்கம் கலந்து வாழ்வள் சுதர்களு மாண்பால் தகமையாப் பெண்பால் ரெண்டு சாற்றுவோம் [ரெண்டு உகமையாய்ப் பேசுவாளும் உரைகிரோம் மன்னே பூர்வம் சகமதில் உயர்வதான திருவண்ண மேனியிலே தான்

  2. ஜாதகரின் தாயாருடைய சகோதரர் சுகமும் துக்கமும் ஆகிய இவ்விரண்டையும் கலந்தற்போல அனுபவித்து வாழ்பவராவர். இவருக்குக் குழந்தைகள் இரண்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் ஆவார்கள். இவர்கள் நீண்ட ஆயுள் உடையவர்கள் என்று சொல்லுவோம். இந்தச் சகோதரர் உபமானங்களும் உபமேயங்களும் உபயோகப்படுத்தி அலங்காரம் பேசக்கூடியவராவார். ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மத்தைப் பற்றி இனிமேல் சொல்லுகின்றோம். இவள் உலகத்தில் மேன்மை யான திருவண்ணமேல் கேளித்திரத்தில்

  3. பிறந்தனன் வன்னிய சேயாய்ப் பெரிதான குடும்பியாகி அரம் தன்னி லிச்சை யுண்டாய் அச்சென்மம் வீணை [யில்லாமல் மரலியின் நாடு சென்று மறைவான் வரையப்பட்டுப் பிரிதிவு தலத்திலே தான் பிறந்தான் என்று [சொல்வோம்

  4. வன்னிய ஜாதியில் பெண்ணாகப் பிறந்தாள். இவள் பெரிய குடும்ப பஸ்தலாகியும், தான தர்மங்கோச் செய்வதில் பிரியமுள்ளவளாயுமிருந்தும், இந்த ஜன்மத்தில் யாதொரு பாவமில்லாமலுமிருந்தும். இறந்து எமபட்ட டணத்திற்குப்போய் பிரமதேவரால் பிரமலிபியுடன் எடுதப்பட்டுப் பிரிதிவு ஸ்தலம் என்ற காஞ்சிபுரத்தில் பெண்ணாகப் பிறந்தாள் என்று சொல்லு 'கின்றோம்.

Page 755

  1. மங்கையும் வழுமை காணள் வரைகிறும் யிவள் பின் சென்மம் துங்கமாம் காஞ்சி மேற்கில் சிறு ஊரில் யிக்குலத்தில் அங்கவள் உதிப்பாளர்கும் அழகான் குடும்பி யாவள் எங்களே யாதரிக்கும் யீஸ்வரி கேட்டிடாயே

  2. ஜாதகருடைய தாயார் தரித்திரத்தையுங் கஷ்டங்களையுமனுபவிக்க மாட்டாள். இவளுடைய மறு ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம். மேன்மையான சிறந்த காஞ்சிபுரத்திற்கு மேற்கிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் இந்த ஜன்மத்திய ஜாதியாகிய வேளாளர் ஜாதியில் இவள் போய்ப் பிறப்பாள். இவள் அழகான சிறந்த குடும்பத்தலாகவிருப்பாள். எங்களேக் காப்பாற்றுகின்ற பார்வதியம்மையே ! கேட்டீராக.

ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மம்

  1. தத்தையின் முன் சென்மத்தை செப்புவோம் தவஒ முந்திய அருகர் வர்க்கம் முதித்துமே கிருஷி செய்து அந்தவன் விணே யில்லாமல் அனுகிரன் காலனுடு சந்ததம் பிரமன் லக்கம் செனித்தவ என்று சொல்[வோம்

  2. ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம். இவள் தவஒ என்ற பூஜை செய்து மோட்சித்தையபடைந்த ஸ்தல மாகிய தவஒ என்ற ஊரில், மேன்மையான வளம் பொருந்திய ஒரு அருக ருடைய ஜாதியில் (சமண ஜாதியில்) ஆணாகப் பிறந்து பயிர் தொழிலேச் செய்துகொண்டும், மாதொரு பாவத்தையும் செய்யாமலும் இருந்து பிறகு இறந்து எமபட்டணத்திற்குச் சென்று, பிறகு பிரம்ம தேவரால் பிரமலிபி யுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றூர் என்று சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தகப்பன(ுடைய மறு)ஜன்ம(ும் மரணமும்)

  1. மறு சென்மம் அருணே தன்னில் வருகுவான் வைசிய [சேயாய் பெருமையாய் செட்டு செய்து புணிதனும் வாழ்வாநகும் கரும காலங்கள் தன்ஓ கழறுவீர் முனியே நீதான் திருகாக நாற்பதாண்டில் செப்புவோம் தந்தை [கெண்டடம்

Page 756

  1. ஜாதகருடைய தகப்பனார் தன்னுடைய பின் ஜன்மத்தில் அருணேஜன்ற அருஞலமாகிய திருவண்ணமே கேஷத்திரத்தில் வைசியருடைய ஜாதியில் ஆண் குழந்தையாகப் போய்ப்ப் பிறப்பார். இவர் மேன்மையாகச் சிறந்த வியாபாரத்தைச் செய்துகொண்டு வாழ்வார். இவருக்கு மரண காலத்தைப்பற்றிச் சொல்லுவீர், முனிவரே ! நீர் என்ற கேட்கவே, ஜாதகருக்கு முப்பதாவது வயதில் இவருடைய தகப்பனாருக்கு மரணம் நேரிடும் என்று சொல்லுகின்றேும்.

ஜாதகரின் தாயாருடைய மரண காலமும் விவாகமும்

  1. எண்ணஞ்சு ஆறு ஆண்டில் யியம்புவோ மன்னே [கெண்டம் திண்ணமாய் சாதகர்க்கு செப்புவோ மணத்தின் காலம் வண்ணமா யிருபான்றில் வடதிசை மன்னவி வாய்க்கும் அண்ணிலே பூஜை செய்யும் அம்பிகை யாளே கேளாய்

  2. 'ஜாதகருக்கு கார்பத்தாருவது வயதில் இவருடைய தாயார் இறந்துவிடுவாள். இனிமேல் ஜாதகருடைய விவாக காலத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். இவருக்கு இருபத்தாருவது வயதில் வடக்குத் திசிலிருந்து மனைவி வந்து சம்பவிப்பாள். சிவபெருமானேப் பூஜை செய்கின்ற பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகியின் மனேவியினுடைய குணதிசயங்கள்

  1. மாதுவின் குணத்தைச் சொல்லேன் மனிறம் பித்த ஒதுவாள் சுகமாய் வார்த்தை உலகுக்கு நல்லோளாவள் பாதக மனமில்லாதாள் பதர்குண மில்லாளும் சாதிப்பாள் சிலது சங்கை தன்வரன் மனதுக்கேத் [தோள்

  2. ஜாதகரின் மனேவியினுடைய குணதிசயங்களேப்பற்றிச் சொல்லுகின்றேன். இவள் மாதிரமான தேகத்தையுடையவளாவள். பித்தகுண முள்ள தேகத்தை உடையவளாவள். இவள் இனிமையான வார்த்தைகளேச் சுகமாகச் சொல்லுவாள், இவள் உலகிலுள்ளவர்களுக்கு நல்லவளாக விருப்பாள். இவள் கெட்ட. மனத்தையுடையவளல்ல. இவள் அற்பமான, இழிவான குணத்தையுடையவளல்லள். இவள் சில வாழ்க்கமான காரியங் கொச்ச செய்து முடிப்பாள். இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற்போல ஒற்றுமையாகவிருப்பாள்.

Page 757

  1. கன்னிகை வந்த பின்பு களைபிறை போலே யோகம் தன் சுதர் ஆண்பால் ரெண்டு சத்திமான் முவருகும் பின்னமா மிரண்டு யென்ரேும் பேசுவோம் பின்பால்

[சேதி முன் சென்மம் புகலுகின் ரேுமுதல்வியே கேட்டிடாயே

  1. ஜாதகருடைய மனேவி புருஷனுடைய வீட்டிற்குப்போன பிறகு புருஷனுக்கு வளர்பிறை சந்திரனேப்போல யோகம் நாளுக்கு நாள் அதிகப் பட்டுக்கொண்டே போகும். ஜாதகருக்குப் குழந்தைகள் இரண்டு ஆண் களும் மூன்று பெண்களும் இருப்பார்கள். இரண்டு குழந்தைகள் சீக் கிரத்தில் இறந்து விடுவார்கள். என்று சொல்லுகின்றோம், இவர்களுடைய விஷயங்களேப் பின்னல் இரண்டாவது பாகத்திற் சொல்லுகிறோம். ஜாத கருடைய முன் ஜன்மத்தப்பற்றி இனிமேல் சொல்லுகின்றோம்; முதன் மையான தெய்வமாகிய பார்வதியம்மைபே! கேட்டீராக.

ஜாதகருடைய முன் ஜன்மம்

  1. தென்திசை பெண்ணே யோரம் செனித்தனன் ரெட்டி [வமிசம்

உன்னத குடும்பியாகி உயர்வோர்கள் தொண்டு பூண்டு பொன் பொருடையனுகி பூமியும் பெருக்க முண்டாய் அன்னவன் விணையில்லாமல் அணுகினுன் காலனுடு

  1. ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் தெற்குத் திக்கிலுள்ள பெண்ணே நதிக்கரை ஓரத்தில் ரெட்டியாருடைய ஜாதியில் ஆணாகப் பிறன் தார். இவர் மேன்மையான சிறந்த குடும்பத்தராகியும், பெரியோர் களுக்கும் சன்னியாசிகளுக்கும் வேலைகளே அன்புடன் செய்துகொண்டும், செல்வத்தையும் செத்துக்கொயும் உடையவராகியும் இந்தப் பூமியில் வளப்பத்தையும் விருத்தையுடையவராகியும் இருந்து, இவர் யாதோரு பாவமுயில்லாமலும், இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

ஜாதகருடைய யோகபாவம்

  1. வேதனைல் வரையப் பட்டு விளங்குவா ணிவனே யென்றோம் ஓதுவேன் யிவனின் யோகம் உதித்தனுள் முதலாயாக சீதள பிறைபோல் யோகம் செப்புவோம் பால னுக்கு மேதினி விருத்தி செய்வான் மேன்மையாய்க் குடும்பி யாவான்.

Page 758

  1. ஜாதகர் பிறக்கு பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுகின்றேும். இனி மேல் இவருடைய யோக விஷயங்களேப்பற்றிச் சொல்லுகின்றேன். இவர் பிறந்தகாலம் முதற்கொண்டு குளிர்ந்த வளர்பிறை சந்திரனேப்போல இவருக்கு யோகம் நாளுக்கு நாள் அதிகப்பட்டுக்கொண்டே போகும் என்று சொல்லுகின்றோம். இவர் நிலங்களேப் பயிரிட்டுக்காட்டிய வலையபாக்தியே அதிகப்படுத்துவார். இவர் மேன்மையான செழிப்பான குடும்பஸ்தராக விருப்பார்.

  2. தந்தைக்கு மேலாய் வாழ்வன் சல்லிய பாதை யேற்கான் எந்த காரணத்த னலே யிவனுக்கு யோகம் சொன்னீர் சத்திரன் யிரண்டில் தங்க செம்பொன்னும் சென்மம் தங்க புந்தியு மூன்றில் லாக புகருமே அஞ்சில் தங்க.

  3. ஜாதகர் தன்னுடைய தகப்பனுடைய அந்தஸ்திற்கு அதிகமான அந்தஸ்திலிருந்து கொண்டு வாழ்வார், இவர் கடலில் ஏற்படுகின்ற தொந்திரவை அடையமாட்டார். எந்தக் காரணங்களால் இவருக்கு யோகங்கள் சொன்னீர், முனிவரே! என்று கேட்கவே, சந்திரன் இரண்டாவது வீட்டில் இருப்பதாலும், செம்பொன் என்ற குருவும் சென்மம் என்ற லக்னம் வீட்டில் இருப்பதாலும், புந்தி என்ற புதனும் மூன்றில் இருப்பதாலும் புகர் என்ற சுக்கிரன் இரண்டாவது வீட்டிலிருப்பதாலும்.

  4. மதிக்கு யிருபறத்தில் நல்லோர் மருவியே யிருப்ப தாலே அதுபலன் பூமி விருத்தி அவன் பந்து மதிக்க வாழ்வன் நிதிமிக உடைய ரூகும் நேமியில் சல்லியம் காணண் புதையலும் வைப்பாற ரூகும் பூமியில் வறுமை காணன்.

  5. மதி என்ற சந்திரனுக்கு இரண்டு பக்கங்களிலும் நல்லவர் களாகிய புதனும், குருவும் இருப்பதாலும் யோகம் ஏற்படுகின்றது. இவர் றீன் பலன் என்னவென்றால், நிலங்கள் நல்லபலனேத்தரும், அதிகரிக்கும், ஜாதகர் தன்னுடைய பந்துக்கள் தன்னேக் கெடரவத்துடன் பாராட்டும்படி யான நிலமையிலிருந்து வாழ்வார். இவர் அதிகமான தனத்தையுடைய ராவார். இவர் பூமியில் கடன் வாங்கமாட்டார். இவர் தனத்தைச் சேர்த்துப் புதைத்துவைப்பார். இவர் இந்தப் பூமியில் தரித்திரத்தையும் கஷ்டங்களே யும் அறுபவிக்கமாட்டார்.

Page 759

  1. அறுபது ஒன்பதாண்டில் அற்பசி மாதம் தன்னில் குறைபக்கம் தசமி தன்னில் குழவியி ரூடல மேகும் மறுசென்மம் காஞ்சி தன்னில் வந்தவனிக் குலத்தில் பெருமையாய் செட்டு செய்வான் பேதையே கேட்டி

  2. ஜாதகர் தன்னுடைய அறுபத்தொன்பதாவது வயதில் ஜாப்பசி மாதத்தில் தேய்பிறையில் தசமி திதி தினத்தில் இறந்து இவருடைய தேகம் அழிந்து மறைந்து போய்விடும். இவர் தன்னுடைய மறு ஜன்மத்தில் காஞ்சி புரத்தில் இந்த ஜன்மத்திய குலமாகிய அருகருடைய (சமணருடைய) ஜாதியில் போய் ஆணாகப் பிறந்து, மேன்மையாகவும், சிறப்பாகவும் வியாபாரத்தைச் செய்வார், பார்வதியம்மையே! கேட்டீராக

  3. புறந்நிடு காலம் தன்னில் பொன்திசை ஆண்டு யெட்டும் உறைந்நிடும் திங்கள் பத்தும் உரைக்கிறோம் பலநே யாங்கள் திருமகன் தனக்கு ரோகம் செய்திரம் வேறு தாகும் தரைசேரல் துணே விருத்தி செப்புவோம் பின்பால் சேதி

  4. ஜாதகர் ஜனனமான காலத்தில் பொன் என்ற குருவிநுடைய தசையில் இருப்பு எட்டு வருஷங்களும் பத்து மாதங்களும் ஆகும். இக்காலத்திய பலாபலன்களே நாங்கள் சொல்லுகின்றோம். ஜாதகருக்கு வியாதி உண்டாகும். வாசன்செய்கின்ற வீடு வேறு வீடாக கேரிடும், குடும்பத்திற்கு நிலங்கள் வந்து சேரும், ஜாதகருக்குச் சகோதரர்கள் பிறந்து விருத்தியை அடைவார்கள், மற்ற விஷயங்களோப் பின்னல் இரண்டடாவது பாகத்தில் சொல்லுகின்றோம்.

Page 760

ஜாதகம் 44

ஞானகால கிரகஙிலே

  1. கன்னியும் செனனமாக 1கவிமக னதிலே தங்க 9பொன் யிரண்டில் கேது இந்தில் 3புறவியோன் யீராருக துன்சனி 4மகி5செய் 6பந்தி தோன்றிடும் 7லாபமாக இன்னவார் கோளழு நின்றுல் பியம்புவீர் பலநே யென்று.

  2. கன்னி ஜன்மலக்கினமாகி இதில் சுக்கிரனும், குரு இரண்டாவது வீட்டிலும், கேது ஐந்தாவது வீட்டிலும், சூரியன் பண்ணி ரண்டிலும், சனியும் சந்திரனும், அங்காரகனும், புதனும் (ராகு வும்) பதினோராவது வீட்டிலும் இருந்து, இவ்விதமாக நவக் கிரங்கள் அமைந்திருந்தால் பலாபலன்களைச் சொல்லுவீர் என்று.

இராசி சக்கரம்

பூசம் 17-4-0.

விருச்சிகத்தில் புதனும், மகரத்தில் குருவும், மீனத்தில் சுக்கிரனும் ராகுவும் ஆகும்.

  1. சுக்கிரன்

  2. குரு

  3. சூரியன்

  4. சந்திரன்

  5. அங்காரகன்

  6. புதன்

  7. பதிநொன்று

ஞானமான நாட்டுச் சிறப்பு

  1. சங்கரி கேட்கும் போது சடைமுனி புகலுகின்றுர் இங்கிவை ஆண்பால் சென்மம் யில்லழும் கீழ்மேல் வீதி.

Page 761

தங்கிடும் தென்பால் வாசல் சக்கரத் தோனும் தென்பால் கங்கையும் பாரிகீழ்பால் கனராசர் வாச மெய்த்தும்.

  1. பார்வதியம்மையார் கேட்கும்போது ஐபை முனிவர் சொல்லு கின்றார். பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகும், பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் தெற்கு வாசலுடையதாகும். மகாவிஷ்ணுவின் கோயில் தெற்குத் திகழ்கருகும், கங்கையம்மன் கோயில் கிழக்குத் திகழ் லிருக்கும், பெரிய அரசர் வாசஞ் செய்வார்.

  2. இந்திர நகர மொப்பபாம் யிப்பாலன் சேஷ்டனுக அந்தவன் கங்கை செயாய் அருஞுவான் நிந்த பாலன் தந்தை தாய் துணேவர் யோகம் தன்மேன புத்திர வந்தவன் முன்பின் சென்மம் வரைகிதேரு மின்னூல்

[யோகம் தன்னில்.

  1. பிறந்த ஊர் தேவேந்திர பட்டணத்திற்குச் சமானமானதாகவிருக் கும். இந்த ஜாதகர் மூத்த குமாரராக வேளாளர் ஜாதியில் பிறப்பார் ஜாதகர், தகப்பனார், தாயார், சகோதரங்கள் ஆகிய இவர்களினுடைய யோகங்களோயும், இவருடைய மனேவி, மக்கள், ஆகிய இவர்களுடைய யோகங்களோயும், இவருடைய முன் ஜன்மம், பின் ஜன்மம், ஆகிய இவற்றை யும் இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதரபாவமும் - குணதிசயங்களும்

  1. தந்தையின் துணேவர் ணின்கில் தங்காது யாவும் தானே தந்தையும் தனியாய் வாழ்வான் சாற்றுவோமா மவன் குணத்தைச் சாற்றுவோமா தந்தமும் குறை வுண்டாகும் தானிரு நிறத்தா ணெகும் தந்தை தொல்கட வாழ்குல் தருமாம் குணமும் கொஞ்சம்.

  2. ஜாதகரின் தகப்பனுடைய சகோதரங்கள் நான்கு பேர் ஆவர். இவர்கள் எல்லோரும் சிக்கிரத்தில் இறந்துவிடுவார்கள், தகப்பனார் தனி யாய்ப் ஒண்டியாகவிருந்து வாழ்வார். இவருடைய குணதிசயங்களோப்பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்குப் பற்கள் குறைவாகவிருக்கும், குற்றத்தையு முடையனவாக விருக்கும். இவர் இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாநிறமான தேகத்தையுடையவராவார். இவர் தன்னுடைய தகப்பனு

Page 762

ருடைய வார்த்தைகளுக்கு அத்து மீறி நடந்துகொள்ளாமாட்டார். இவர் தான் தருமங்களைச் செய்கின்ற குணத்தைச் சிறிதளவு உடையவராவர்.

  1. சல்லிய பாதே யேற்கான் சலித்தோர்க் குதவி செய்வன் சொல்லதைக் காப்பாற லகும் துறவோர்கள் நேசம் கொள்வன் இல்லமுங் சித்திரம் செய்வன் யேவலாள் யுடைய லகும் நல்லவர் நேசம் கொள்வன் நாதனுற் பத்தி யுண்டாம்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் கடனுல் ஏற்படும் உபத்திரவத்தை அடையமாட்டார். இவர் துக்கப்படுகின்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உபகாரத்தைச் செய்வார். இவர்தான் சொல்லிய வார்த்தைகள் பிரகாரம் தவறிப் போகாமல் நடந்து கொள்ளக்கூடியவராவர். இவர் சந்நியாசிகள், பரதேசிகள் ஆகிய இவர்களுடைய சிநேகிதத்தை யுடையவராவர். இவர் வீட்டைச் சித்திரங்களுடன் அலங்காரஞ் செய்வார். இவர் வேசியாட் கள்ளுடையவராவர். இவர் நல்லவர்களுடைய சிநேகிதத்தை யுடையவ ராவர். கடவுளின் பேரில் அன்புடையவராவர்.

  3. அறுமுகன் நாமம் கொண்டேன் அஞ்சின வார்த்தை [யுண்டு

திருகான புத்தி யில்லான் திருமாலின் ரேகை யுண்டு துரை ராசர் மதிப்புக் கொள்ளல் சோம்பிடான் [காரியத்தில்

மர்ம மில்லாத லகும் வஞ்சனே மனமில் லாதான்.

  1. ஜாதகருடைய தகப்பனுர் ஆறுமுகங்களுடைய முருகக் கடவு ளின் பெயரை யுடையவராவர். இவர் பயப்பட்டு வார்த்தைகளைச் சொல்லு வார். இவர் வஞ்சனையான, கெடுதியான கபடமான புத்தியை யுடையவ ரல்ல. இவர் தன்னுடைய உள்ளங்கையில் விஷ்ணு ரேகையை யுடையவ ராவர். இவர் அரசாளுகின்ற அரசருடைய கெளரவத்தை அடைவார். தான் செய்கின்ற காரியங்களில் சோம்பல் அடையமாட்டார். இவர் ரகசி பத்தையும் கபடத்தையுமுடையவரல்ல. இவர் கள்ளத்தனமான மனத்தை யுடையவரல்லர்.

  2. சிலவேளே பறப்பான் போலே செய்ப்பனம் காண்பா லகும் கலகத்தை கூறு லகும் கடனை உடைய லகும்

Page 763

உலவிடும் பித்த சூடு உறைத்த யிக்குணத் தானுக்கு - தலவனும் உதிப்பா றுகும் செப்புவோ மிவன் குணத்தை.

  1. ஜாதகருடைய தகப்பனுர் சில சமயங்களில் தான் பறந்து போவ தைப்போலக் கனவைக் காண்பார். இவர் சண்டையை வீரவிக்கின்ற வார்த்தைகள் சொல்லமாட்டார். இவர் வேகமாக நடந்துபோக் கூடியவ ராவார். இவருக்குப் பித்தச்சூடு ரேகம் ஏற்படும். இதுவரையிலும் சொல்லப்பட்ட குணங்களையுடைய தகப்பனுக்கு இந்த ஜாதகர் பிறப் பார். இவருடைய குணதிசயங்களேச் சொல்லுகின்றோம்.

ஜாதகருடைய குணதிசயங்கள்

8: மானிறம் சமதேகம் அறுமுகம் சிரத்தி லேற்பன் தேன்மொழி கூறுவானும் தீரமில்லாத நெஞ்சம் ஆனவர் நேசம் கொள்வன் அன்னியர் கல்வி கற்பன் தானென கொஞ்ச முண்டு சந்தேக மனத்த றுகும்

  1. ஜாதகர் மானிறமான தேகத்தை உடையவராவார், நடுத்தரமான தேகத்தை யுடையவராவார். இவர் ஆறுமுகங்களூ முடைய முருகக் கடவு ளைத் துதித்து இவரிடத்தில் பிரியமுள்ளவராக விருப்பார். இவர் தேனெப் போல இனிப்பான வார்த்தைகளேச் சொல்லுவார். இவர் தைரியமில்லாத மனத்தை யுடையவராவார். இவர் தனக்கு நல்லவராகத் தோற்றுகின்ற வர்களுடைய சிகேகிதத்தை அடைபவராவார். இவர் அன்னிய பாஷை யான ஆங்கில பாஷையில் வித்தையை அடைவார். இவர் (தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று) கர்வத்தை சிறிதளவுடையவராவார். சந்தே கப்படுகின்ற மனத்தை யுடையவராவார்.

  2. கல்விமான் கணக்கில் யூகி கனராசர் பேட்டி கொள்ளல் சில்லறை புத்தி கொஞ்சம் திருக்கான சுணமும் கொஞ்சம் நல்லவன் நல்லவர்க்கு லணடர்க்கு மிண்டா றுவன் வெல்லவொரு நெஞ்சி நல்எண் வேண்டலும் இய்வோ றுகும்.

  3. ஜாதகர் வாசித்தவராவார். கணக்கு போடுவதில் நுட்பமான அறிவை யுடையவராவார், இவர் பெரிய அரசர்களினுடைய தரிசனத்தை அடைபவராவார். இவருக்கு தாழ்ந்த இழிவான புத்தியும் கொஞ்சம் உண்டு. வஞ்சனையான, கபடமான குணமும் சிறிதளவு இவருக்கு உண்டு. இவர் நல்லவர்களுக்கு நல்லவராக விருப்பார். இவர் முரடர்களுக்கு வலியுடைய எதிரியாவார், இவர் தன்னுடைய விரோதியை ஜயித்து விடுவார். இவர் அரசரால் ஜீவிப்பார்.

Page 764

  1. யோக் மெவ்விதமாய் சொன்னீர் யுரைப்பீக ளந்த சங்கை பாகனும் மதியும் பாம்பு பங்குமே செயும் லாபம் ஆகம னிரண்ட லாக அற்புத யோக மென்று வேகமாய் வாசி யோகம் விளங்கிநும் பால னுக்கு

  2. ஜாதகருக்கு எந்தக் காரணத்தினுள் யோகத்தைச் சொன்னீர் என்று கேட்கவே, பாகன் என்ற புதனும் மதி என்ற சந்திரனும், பாம்பு என்ற ராகுவும், பங்கு என்ற சனியும், செய் என்ற அங்காரகனும் லாபம் என்ற பதினோராவது வீட்டிலிருப்பதாலும், ஆகமன் என்ற குரு இரண்டாவது வீட்டில் இருப்பதாலும் ஜாதகருக்கு அற்புத யோகம் என்ற ஒருவித யோகம் இருக்கின்றது. வாசி யோகம் என்ற ஒருவிதயோக மும் ஜாதகருக்கு இருக்கின்றது.

*குறிப்பு :-வியாய்க்கியானம் :-அற்புத யோகம் :-குரு அல்லது சுக்கிரன் பத்தாவது வீட்டில் சந்திரன், அங்காரகன் இருப்பது அற்புத யோகமாகும். இது விஷயமாக சப்தரிஷி நாடி சிம்ம லக்கின வால்யோம் நுற்றிறுபத் தோராவது (121-ஆவது) ஜாதகத்தில் பன்னிரண்டாவது பதின் மூன்றுவது செய்யுள்களில் வாசிக்கவும்.

*குறிப்பு :-வாசியோகம் :-சூரியனுக்கு இரண்டாவது வீட்டில் கிரகம் இருப்பது வாசி யோகமாகும். இது விஷயமாக ஜாதகபாரி ஜாதம் ஏழாவது அத்தியாயம் நூற்றிறுபத்தோராவது (121-வது) சுலோகத்தையும் பலதீபிகை ஆருவது அத்தியாயம் ஏட்டாவது சுலோகத்தையும் வாசிக்கவும்.

  1. ஆதலால் ராஜ யோதம் அழகேசன் போலே வாழ்வான் நீதிவான் யெவர்க்கும் நல்லன். நெஞ்சது இரக்க முன்னு ஒதுமுன் கோபம் கொஞ்சம் ஒருது முகத்தோன் பத்தி சாதிப்பான் தரித்திர மில்லான் சங்கரி கேட்டி டாயே.

  2. ஆகையால் ஜாதகர் இராஜ யோகத்தை யுடையவராவர். இவர் குபேரேப் போல சகல சுகபோகங்களொயு மனுபவித்துக் கொண்டு வாழ்ப வராவர். இவர் நியாயத்தை யுடையவர். எல்லோருக்கும் நல்லவராவர், இவர் தயாளமான மனத்தை யுடையவராவர். இவருக்குப் பேசுவதற்கு முன்னே சிறிதளவு கோபமுண்டு. இவர் ஆறுமுகங்களொ யுடைய முருகக் கடவுளின் பேரில் அன்புடையவராவர்: இவர் தான் சொல்லுவதே சரியான வை என்று சொல்லி பிடிவாதஞ் செய்து வெல்லுவார். இவர் கஷ்டங்களொ யும் வறுமையையும் அனுபவிக்க மாட்டார், பார்வதியம்மையே! கேட்டீராக.

ஜாதகருடைய சகோதரபாவமும் விவாகமும்

  1. தன் துணை ஆண்பால் காணுன் சக்திமார் மூவருக்கும் : பின்பாகம் அவர்கள் சேதி பேசுவோம் தாயே யாங்கள்.

Page 765

  1. ஜாதகர் சகோதரர் இல்லாதவராவர். இவருக்கு மூன்று சகோதரிமார்கள் உண்(டு, இவர்களுடைய விஷயங்களைப் பின்பாகம் என்ற ஜோர்ப்பாவதி பாரகத்தில் நாங்கள் சொல்லுகின்றோம். எங்களுடைய தாயாராகிய பாரவதியம்மையே ! ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவருடைய இருபது வயதிற்குள்ளே உள்ளுரி லிருந்தே மணேவி வந்து சம்பவிப்பாள். இவளுடைய குணதிசயங்களேச் சொல்லுகின்றோம்,

ஜாதகரின் மனேவியின் குணதிசயங்கள்

  1. சீலமும் விரத மேற்பபள் சிந்தையும் நல்ல தாகும் காலத்தை அறிந்துணர்ப்பாள் கணவனுட் கிவளாள் ஞாலமேல் நல்லோ ளாவள் நாகம்போல் கோபம் கொஞ்சம் மால்மேன யொப்ப தாகும் வஞ்சனே மனமில் லாதாள்.

  2. ஜாதகருடைய மனேவி நல்லொழுக்கங்களுடயும் நற்குணங்களேயு முடையவளாவள், இவள் நோன்புகளேயும் விரதங்களேயும் அனுஷ்டிப்பவ ளாவள். இவள் நல்ல மனத்தை யுடையவளாவள். இவள் காலாகாலத் தின் நோன்புகளேயும் போற்குகளேயும் அறிந்து கொண்டு அவற்றிற்குத் தகுந்தாற்போலப் பேசுவாள். இவளால் இவருடைய புருஷனுக்கு யோக மும் நல்ல காலமும் உண்டாகும். இவள் பூயியின் பேரில் நல்லவுளாக விருப்பாள். இவளுக்கு நல்ல பாங்கிற்கு வருவதைப் போல கடுரமான கோபம் சிறீதளவு வரும், இவள் மகாவிஷ்ணுவின் மனேவியாகிய லக்ஷ்மிக்குச் சமானமானவளாக இருப்பாள். இவள் கள்ளம், கபடு இல்லாத மனத் தை யுடையவளாவாள்.

  3. வயதுமே தீர்க்க மென்றும் மாமுனி தடுத்துச் சொல்வார் பயமிலா யிரண்டு தாரம் பாலகன் தனக்கு நேறும் நயமுடன் தார மிரண்டு நல்கின காணணம் சொல் தயவுடன் புகலு மென்ன சத்தமத் தோன் சரத்தில்.

  4. ஜாதகருடைய மனேவி மீண்ட ஆயுளே யுடையவளென்று சொல் லுகின்றோம். இதன் பேரில் வசிஷ்ட மகரிஷி தடுத்துச் சொல்லுகின்றுர். ஜாதகருக்கு இரண்டு மனேவிமார்கள் சந்தேகமில்லாமல் வந்து சம்பவிப் பார்கள் என்று நான் பயமில்லாமல் சொல்லுகின்றேன். இவருக்கு இரண்டு

Page 766

மேன்மார்கள் ஏற்படுவதற்குக் காரணத்தைத் தயவு செய்து சொல்லுவீர் என்று கேட்கவே, சத்தமத்தோன் என்ற ஏழாவது வீட்டிற்குடையவராகிய குரு சராசிகளில் ஒன்றுகிய தூலாராசியில்

  1. இருப்பதால் தாரம் ரெண்டு வியாபகமே முனியே யாருமே பராசரும் தடுத்துச் சொல்வார் பகரோண தாரம் ரெண்டு தெரிவிப்பீ ரந்தச் சங்கை சந்திரன் பரிதி யாட்சி குருமோ ரெண்டிலே தங்க கோடையு மொன்றே தீர்க்கம்.

  2. இருபதால் ஜாதகருக்கு இரண்டு தாரம் உண்டு என்று முனிவரே! நாங்கள் சொல்னேோம். இதன் பேரில் பராசர மகரிஷியானவர் தடுத்துச் சொல்லுவீரின் றுர். இரண்டு தாரங்களேச் சொல்லக் கூடாது, இதற்குக் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, சந்திரனும் பரிதி என்ற சூரியனும் ஆட்சியாக அஃதாவது தங்களுடைய சொந்த வீடுகளி லேயே இருபதாலும், குரு இரண்டாவது வீட்டில் இருபதாலும் மேன்வி ஒருவளே ஆவள், இவளும் நீண்ட ஆயுளே யுடையவளாவள்.

  3. இதற்குநேரிடையாக சாதக ஸ்ருதியிலே ஏழாம் பாவத்தில் பாரு அதில்சொல்லும் விபர மிரண்டேோன் கேந்திரமாகிலும் கேணத்தி லிருக்க சதியிலாத தாரம் மொன்றேன மொழிந்தேோன் சங்கையை விபரமாய்க் காண்பாய் இதுநிற்க வாக்கில் பரலுமே வொன்று இருபதால் தாரமு மொன்றே.

  4. இதற்குச் சாட்சியாக, ஆகாரமாக, ஜாதக சுருதியிலே ஏழாவது பாவத்தைப் பாரும். அதில் சொல்லி யிருக்கின்ற விபரமானது என்ன வென்றால், இரண்டாவது வீட்டிற்குடையவர். ஏழாவது வீட்டிற்குடைய வர் கேந்திரம் என்ற ஒன்று. நான்கு, எட்டு, பத்து என்ற வீடுகளிலும் கோணம் என்ற ஒன்று ஐந்து, ஒன்பது என்ற வீடுகளிலும் இருந்தால் ஒரே ஒரு தாரன்தான் (மனைவி) தான் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த விஷயத்தின் விபரத்தை அறிவீர், மேலும் இதுவல்லாமலும் வர்க்கம் என்ற அஷ்டவர்க்கில் பரல் ஒன்று தான் இருபதாலும் தாரம் என்ற மனைவி ஒன்றே யாகும்,

Page 767

  1. புத்திர விருத்தி தன்னெப் புகல்வே பலமுருது சித்தமா யுதித்தா லுந்தான் தீங்காகு மென்று எத்தகை பலத்தினுலே யியம்பீ ணிறந்த சங்கை சுத்தமாய் கேது இந்தில் துடர்ந்ததால் சொன்னேன் [சொல்வோம் யாங்கள்.

  2. ஜாதகருக்குப் புத்திர பாவத்தைப் பற்றிச் சொல்லுவதற்கு யாதொரு பலமும் கிடையாது. புத்திரர்கள் ஒரு சமயம் பிறந்தாலும் அவர்கள் சீக்கிரத்தில் இறந்து விடுவார்கள் என்று சொல்லுகின்றோம். எந்தக் காரணத்தின் பலத்தால் இவ்விதமாகச் சொன்னீர் என்று கேட்கவே, கேது இந்தாவது வீட்டில் இருப்பதால் நாங்கள் இவ்விதமாகச் சொன்னேம்.

ஜாதகரின் இளைய சகோதரியினுடைய புத்திரபாவமும் குணதிசயங்களும்

  1. இத்துடன் பின் துணக்கு யியம்பினேன் புத்திர தோஷம் பத்தினி குணமெவ்வார் பகர்வீர் முனியே நீதான் சுத்தமுடு மையளாகும் சொல்லது சுகமே யாகும் நத்தினேர்க் குதவி செய்வள் நாயகன் மனதுக் [கேத்தோள்.

  2. மேலும் ஜாதகருடைய இளைய சகோதரிக்குக் கூடப் புத்திர தோஷம் உண்டு என்று :சொல்லுகின்றோம். இந்தச் சகோதரியினுடைய குணதிசயங்களோப் பற்றிச் சொல்லுவீர், முன்வரே! நீர் என்று கேட்கவே

  3. தந்தையால் பெருமை யேற்பப் தாயில்லம் வாச மாகும் பந்தணி மாதுக் கேதான் பாலர்கள் தோஷ மெய்தும் எந்த காரணக் ளாலே யிவளுக்கு புத்திர தோஷம் முந்தின விதியோ யாம் தாயே மொழிகுவீர் பர்வம் தன்னே.

  4. ஜாதகருடைய இளைய சகோதரி தன்னுடைய தகப்பனுறால் மேன்மையையும் புகழையும் அடைவாள். இவள் தன்னுடைய தாயாருடைய வீட்டிலேயே யிருந்து கொண்டு வாழ்வாள். இவளுக்குப் புத்திர தோஷம் ஏற்படும். எந்தக் காரணங்களால் இவளுக்குப் புத்திர தோஷத்தைச் சொன்னீர் என்று கேட்கவே, இவளுடைய முன் ஜன்மத்தின் பாவத் தின் பயனைக் கேறும் என்று சொல்லவே, இவளுடைய முன் ஜன்மத் தைப் பற்றிச் சொல்லுவீர் என்று கேட்டார்.

Page 768

  1. மாது முன் சென்மன் தன்னில் விரிஞ்சியில் கர்ண சேயாய்க் காதலி ஒருத்தியுமே தான் கெளரவக் குடும்பியாகி மேதினில் வாழு ஞளில் மேவின விதியையச் சொல்வேன் தீதுகள் விலகும் தெய்வம் சேர்ந்தது கொல்லே கன்னில்

  2. ஜாதகரின் இளைய சகோதரி தன்னுடைய முன் ஜன்மத்தில் விரிஞ்ச சிபுரத்தில் கருணீகருடைய ஜாதியில் பெண்ணுருகப் பிறந்து, இவள் ஒருவள் மாத்திரம் மேன்மையான சிறந்த குடும்பத்தையுடையவளாகிப் பூமியில் வாழ்கின்ற காலத்தில் இவளுக்கு வந்து சம்பவித்த பாவத்தைச் சொல்லுங்கின்றேன், கேட்பீராக, கெடுதிகளேப் போக்கடிக்கின்ற தெய்வம் முனியேஸ் வரல் என்ற ஒன்று இவளுடைய பிறக்கடையில் வந்து வாசஞ் செய்தது.

  3. குலதெய்வமாக முன்னேற் கோடுப்பர் முன்னே றெல்லாரும் தலைவியும் கர்வத்தாலே சல முனிதனேத் தொழாமல் உலகினில் வாழ்ந்தா ஒென்றேும் உரகன்போல் முனிசொல் சாபம் நலமதை செய்யாத பாவி நசிப்பேன் உன் சுதரை யாவும்.

  4. இவளுடைய மூதாதைகள் எல்லோரும் இவரைக் குலதெய்வ மாக எண்ணி பூஜித்து வந்தார்கள். இவள் தன்னுடைய கர்வத்தால், இரு மாப்பினல் இந்த முனிஸ்வரரை வணங்கி பூஜை செய்யாமல் இந்தப் பூமியில் வாழ்ந்து வந்தாள் என்று சொல்லுகின்றேும். ஆதிசேஷரைப் போல இந்த முனிஸ்வரர் சாபத்தைச் சொல்லுகின்றேன். “எனக்குப் பூஜை யைச் செய்து நல்லதைச் செய்யாத பாபியாகிய உன்னுடைய எல்லாக் குழந்தைகளையும் நாசஞ் செய்து விடுவேன்.

  5. மறுசென்மம் சுதர் தேர்ன்று வகைதனே செய்து பின்பு உறைகுவேன் உன்பால் யானும் உறைத்து வேறுசாகை செல்ல அரிவைக்கு முனியின் சாபம் அனுகிற்று சுதரும் காணள் கருமுனி தன்பால் வாசம் காதலி கேட்மி டாயே.

  6. உனக்கு உன்னுடைய மறஜன்மத்தில் குழந்தை பிறக்காமல் இருக்கும்படியாய்ச் செய்து, பிறகு உன்னப் பிடித்துக்க் கொண்டு உன்னி டத்திலேயே வாசஞ் செய்வேன்” என்று இந்த முனீஸ்வரர் சொல்லிவிட்டு இவளுடைய புளகக்கடையை விட்டு விட்டு வேறு இடத்திற்குப் போய்

Page 769

வீட்டது. இவருக்கு இந்த முனிஸ்வரரின் சாபம் இந்த ஜன்மத்தில் இவளே வந்தடைந்தது. இதனால் இவளுக்குப் பிள்ளே கிடையா. கர்பத்தை அழித்துப் பிறஷ்டத்தை யுண்டு பண்ணுகின்ற முனியாகிய இந்தக் கருமுனி இவளேப் பிடித்துக் கொண்டு இவளிடத்தில் வாசஞ் செய்து கொண்டு வந்தது, பார்வதியேமையே! கேட்பீராக.

  1. முன்வினே தீரவேண்டி மொழிகிறேனும் கிரிகை யோன்று கன்ம சாந்திகளும் செய்து காதலி பீசம் தன்னில் பொன் ரேக்கில் வருவியே தான் பேதையு மணிவா

[ளாகில் துன்முனி சாபம் நீங்கி சுதர்களும் தோன்று மென்றேும்.

  1. ஜாதகரின் இலேய சகோதரியினுடைய முன் ஜன்மத்திய பாவம் நிவர்த்தியாவதற்கு ஒரு சாந்தியைச் சொல்லுகின்றேும். அதன் பிரகாரம் கர்ம சாந்திகளேச் செய்து தங்க ரேக்கில் இவளுடைய பீஜத்தை எழுதி அகை இவள் அணிந்து கொள்வாளாகில் தெட்ட முனீஸ்வருடைய சாபம் விலகிப் போய் இவளுக்குக் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லுகின்றேும்.

  2. சொற்படி செய்யா ளாகில் சுதர்தோன்று தோன்றில் தீதாம் சொற்படி செய்வா ளாகில் தோன்றிடும் ஆண்பால் ரெண்(ு)மைப்படி பெண்பா லவ்வார் வல்லர்களேும் தீக்க மாக அப்பணி சடையோன் தேவி அருளிய மொழி குன்றுது.

  3. நாங்கள் சொல்லிய பிரகாரம். இவள் சாந்தியைச் செய்யா விட்டால் குழந்தைகள் இவளுக்குப் பிறக்கா. ஒரு சமயம் பிறந்தாலும் சீட இக்குழந்தைகள் செக்கரத்தில் இறந்து விடுவார்கள். நாங்கள் சொல்லிய பிரகாரம் இவள் சாந்தியைச் செய்வாளாகில் இவளுக்கு இரண்டு பிள்ளேகளும் பிறந்து இவர்கள் நீண்ட ஆயுளே புடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றேும். நாகப்பாம்பைத் தன்னுடைய ஜடையில் தரித்துக் கொண்டிருக்கின்ற சிவபெருமானுடைய மேனியைய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப்போகாமல் நடக்க்கும்.

ஜாதகருடைய முன்ஜன்மம்

  1. பாலகன்முன் சென்மத்தை பகருவோம் பட்சி தென்பால் சிலமாம் பாவேயோரம் சிறுலூரில் யிக்குலத்தில்

Page 770

கண்னியாலக்னம்-ஜாதகம் 44 729 ஊரலங்கள் விருத்தி செய்து நயப்பாண குடும்பியாகி வேலனும் வாழ ஊளில் மேவின விணையைக் கேண்மோ.

  1. ஜாதகருடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். இவர் பட்சி என்ற பட்சி ஸ்தானமாகிய திருக்கழுக் குன்றத்திற்குத் தெற்கில் சமுத்திரக் கரை ஓரத்தில் இந்த ஜன்மத்திய ஜாதியாகிய வேளாளர் குலத்திற் பிறந்து, நிலங்களைப் பயிரிட்டுக் கொண்டு. நல்ல சிறந்த குடும்பஸ்தராக விருந்து கொண்டு இவர் வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்தப் பாவத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன், கேட்பீராக.

  2. கண்ணிகை விதவை போகம் கலந்துபோய் கருவு தங்க துன்மைகள் செய்தா என்னுறும் சோர்வுற்றது கருவு [தானும் இன்னம் வேறன்று சொல்வேன் யிள்ளத்தில் [வெகுளனாக தன்குள் தெய்வமாக தங்கிற்று நாகம் தானும்.

  3. ஜாதகர் ஒரு இளம் பிராயமுள்ள விதவை ஸ்திரீயிடத்தில் சம் போகஞ் செய்யவே, இவளுக்குக் கர்பந்தரிக்கவே, இவர் கெடுதியான காரி யங்களேச் செய்தார் என்று சொல்லுகின்றேும். இதனால் இந்தக் கர்பம் கலைந்து விட்டது. இன்னொரு பாவத்தையுஞ் சொல்லுகின்றேன். ஜாதக ருடைய வீட்டில் வெகு காலமாக ஒரு நல்லப் பாம்பு இவருடைய குல தெய்வமாக வாசஞ் செய்து கொண்டிருந்தது.

  4. அரவொரு மகுடம் கொண்டு அதுமுத்தம் தியங்கும்போது திருமகள் சபித்தால் வாட்ட் சோர்ந்ததுங் காலன்று மருவிற்று அந்த தோஷம் மாறனு மந்தியத்தில் குறைவுள குடும்பி யாகி கூத்தன் தன்பதிக்குச் சென்று.

  5. இந்த நல்லப் பாம்பு மோடி வாசிப்பதைக் கேட்டு வாயில் தியங்கி இருக்கும் போது இந்த ஜாதகர் இதைத் தடியால் அடிக்கவே இது இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டது. இந்தத் தோஷமும் ஜாதகரை வந்தடைந்தது. இவர் தன்னுடைய கடைசி காலத்தில் கஷ்டத் துப் போன குடும்பத்தன யுடையவராகிப் பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய்

  6. சிரஞன் கோண் வரையப் பட்டு செனிப்பனு மிந்த பாலன் மருவிடு முன்னூழ் தோஷம் மைந்தர்கள் தோஷ [மெய்தும் கர்மபுத்திரனும் தோன்ற கழறுவீர் முனியே நீதான் திருகிலா வெள்ளியாலே சேடனும் செய்துமே தான்.

Page 771

  1. நான்குதலைகொள் யுடைய பிரமதேவரால் பிரமலிங்கியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் இந்த ஜாதகர் வந்து பிறந்திருக்கின்றனர். இவருக்கு முன் ஜன்மத்திய பாவமும் தோஷமும் வந்து சம்பவிக்கும். குழந்தைகளுக்கு இதனைல் தோஷ முண்டாகும். கர்மஞ் செய்வதற்காகப் பிள்ளை பிறக்க ஒரு சாந்தியைச் சொல்லுவீர், முனிவரே! நீர் என்று கேட்கவே, குற்றமில்லாத வெள்ளியினல் ஒரு ஆதிசேஷருடைய பிரதிமையைச் செய்து,

  2. ஆலங்காட்டதற்கு சென்று அரனடி அர்ச்சித் தேத்தி சீலமா மறையோனுக்கு சேடனா தானம் தந்து ஞாலமேல் அவர் பாதத்தை நாயகன் பூர்த்தி செய்து சாலவே உள்ளுர் சென்று சஷ்டியின் விரதம் கொள்ள.

  3. ஆலங்காடு என்ற திருவாலங்காடு கோஷ்டிரத்திற்குப் போய்ச் சிவபெருமானேப் பூஜை செய்து தொண்ணு செய்து பிறகு இந்த ஆதி சேஷ பிரதிமையை ஒரு நற்குணங்கொள்ளும் நல்லொழுக்கங்கொள்ளும் முடைய பிராமணருக்குத் தானஞ் செய்து, பிறகு அவருடைய பாதத்தில் வீழ்ந்து தொழுது இவ்விதமாக இந்தச் சாந்தியை முடித்து விட்டுப் பிறகு உள்ளுர்க்குப் போய் சஷ்டி விரதத்கை ஏற்றுக் கொண்டு அதை அனுஷ்டித்து வந்தால்

  4. சந்ததி தோன்று மென்றேும் செப்புவேர் மாண்பா பந்தணி மார்கள் ரெண்டு பகருவோம் பாலனுக்கு வந்தவன் யோகச் சேதி வரைகிறேன் மினிமே லாக முந்திய திண்ணப் பேணபகல் மேவியே சீர்ப் பாலும்.

  5. ஜாதகருக்குக் குழந்தைகள் பிறப்பார்கள் என்று சொல்லுகின்றேும். பிறகு இவருக்கு ஒரு பிள்ளையும் இரண்டு பேண்களும் பிறப்பார்கள் என்று சொல்லுகின்றேும். இனிமேல் ஜாதகருடைய யோக விஷயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேும். இவர் தன்னுடைய மூத்த சகோதரி இடத்திற் குப் போய் ஜீவனஞ் செய்வார்.

  6. குறைவுறு வாழ்வா னகும் கோதையாம் அல்னே சேதி பெரும் புத்தி புடைய ளாகும் பிறையான குணமில் [லாதாள் வருவோரை யாதரிப்பபள் அன்னமு மன்பா யீவள் தரிபடக் கூறுவாகும் சந்தேக மனத்த ளாகும்.

  7. ஜாதகர் யாதொரு கஷ்டங்களுடின்றி வாழ்பவராவர். இவரு டைய தாயாருடைய விஷயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேும். இவள் பெரிய, மேன்மையான புத்தியையுடையவளாவள், இவள் கெட்ட குணத்தை யுடையவளல்லள், இவள் தன்னிடத்திற்கு வருகின்றவர்களேக் காப்பாற்று

Page 772

  1. தன்துணை யில்லாளும் செப்புவோ மிவள்

[முன்சென்மம் பொன்முகர் ஆற்றினோரும் பிறந்தனன் வடுகச் செயாய் உன்னத குடும்பியாகி உத்தமி வாழு ளுநில்துன்மைகள் வந்தசேதி செப்புவோ மினிமேலாக.

  1. ஜாதகருடைய ஜாதகம் தகோதகங்கள் இல்லாதவளாக விருப்ப பாள். இவளுடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவள் பொன்முகர் ஆற்றோரத்தில் வடகருடைய ஜாதியில் பெண்ணுகப் பிறந்து மேன்மையான சிறந்த ஒரு குடும்பத்தலாகி இவள் வாழ்கின்ற காலத்தில் இவளுக்கு வந்து சம்பவித்தப் பாவங்களேப்பற்றி இனி மேல் சொல்லுகின்றோம்.

  2. வான்தை பேரில் நிந்தை வர்ணித்தாள் சிலேடை

[வார்த்தை குறையுள மனத்தனகி கூறுவான் சாபம் தானும் திருகான வார்த்தை யென்மேல் செப்பின

பாவிக்கே தான் வரும் சென்மம் துணைவரின்றி மைத்துனன் மூத்தோ

[றின்றி.]

  1. இவள் தன்னுடைய புருஷனின் தகப்பனுடின் பேரில் இரண்டு அர்த்தங்களுடைய வார்த்தைகளே நிந்தையாகச் சொன்னாள். இதன்பேரில் இவர் மனத்தில் துன்பத்தை யடைந்து சாபத்தைக் கொடுத்தார். வஞ்சனே யான வார்த்தைகளே எல்லேரில் சொல்லிய பாபியாகிய உனக்கு மறு ஜன்மத்தில் சகோதரங்கள் இல்லாமலும், மைத்துனனும் மூத்தவர்களி ல்லாமலும்

  2. உலகினில் வாழ்வா யென்று உதறினுன் தெருத்துள்

[தானும் மருவிற்று அந்த சாபம் மாதுவு மந்தி யத்தில் நலமுள தலங்கள் சென்று நமன் பதிக்காளா யின்டுந் தேனுன் கோன் வரையப் பட்டு செனித்தவ ளென்று,

[சொல்வோம்.

Page 773

  1. மீ இந்தப் பூமியில் வாழக்கடவது என்று சொல்லித் தெருவில் மண் தூஎ எடுத்துத் தூற்றினார். இந்தச் சாபம் இவளே வந்து அடைந்தது. இவள் தன்னுடைய கடைசி காலத்தில் நல்ல தெய்வீக ஸ்தலங்களுக்கு யாத்திரையாகப் போய்ப் பிறகு இவள் இறந்து எமபட்டணத் திற்குப் போய் நான்கு திலேகளையுடைய பிரமதேவராள் பிரமலோகியுடன் எழு கப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றாள் என்று சொல்லு கின்றோம்.

ஜாதகரின் தாயாருடைய மறுஜன்மம்

  1. ஆகையால் யிச் சென்மத்தில் அணுகிடு முன்னூழ் தோகைக்கு துணேவர் காணள் சோர்வுறும் வரனின் பாகமாய் யிவள்பின் சென்மம் பகருவோம் தாயே யாங்கள் தோழர் காட்டில்

  2. ஆகையால் இந்த ஜன்மத்தில் ஜாதகருடைய தாயாருக்கு முன் ஜன்மத்திய பாவங்கள் வந்து சம்பவிக்கும். இவருக்குச் சகோதரங்கள் கிடையா, இவருடைய புருஷனுடைய சகோதரர்களும் இறந்துவிடுவார்கள். இவருடைய மறு ஜன்மத்தைப்பற்றி நாங்கள் சொல்லுகின்றோம், பார்வதி யம்மையே! நாகப்பாம்பைத் தன்னுடைய கடையில் தரித்துக்கொண்டிருக்க சுப்பெருமான் வாழ்கின்ற ஸ்தலமாகிய சிறந்த ஊத்துக்காடு என்ற கோத்திரத்தில்

ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மம்

  1. பிறப்பளாம் சைவசேயாய் பெரிதான குடும்பி யாவள் உறைகின்றும் தந்தை பூர்வம் உம்பர்வாழ் விரின்சி தன்ணில் திருகிலா வன்னிய சேயாய் செனித்துமே வாழு ருளில் மருவினா விணையைக் கேண்மோ மறுமாது பேரில் நிந்தை.

  2. சைவருடைய ஜாதியில் பெண்ணுக ஜாதகருடைய தாயார் பிறப்பாள். இவள் பெரிய குடும்பத்தை உடையவளாவள். ஜாதகருடைய தகப்பனுடைய முன்ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம். தேவர்கள் வசிக்கின்ற விரிஞ்சிபுரத்தில் வன்செனையில்லாத ஒரு வன்னியருடைய ஜாதி யில் ஆணாகப் பிறந்து வாழ்கின்ற காலத்தில் இவருக்கு வந்து சம்பவித்தப்பாவத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம், கேட்பீராக. இவர் ஒரு பிராமண ஜாதி ஸ்திரீயின்போில் அபவாதத்தைச்

Page 774

  1. சொல்லவும் மனதுவாடி செப்பின சாபம் கேண்மோ பொல்லாத வார்த்தை சொன்னள் பிறக்கும் பின்சென் பலன்கள் குறைவதாயும் பலிப்பகள் பில்லாதாயும் நில்லாது துணேவர் தானும் மேதினியில் வாழுவா யென்ன.

  2. சொல்லவே அவள் தன்னுடைய மனத்தில் துக்கத்தை அடைந்து சொல்லுகின்றும், கேட்பீராக. இவள் கொடுமை யான வார்த்தைகளெச் சொன்னள். உன்னுடைய மறு ஜன்மத்தில் பற்கள் குறைவாக விருந்தும், செழித்து வளராமலிருந்தும், பலிதங்கள் இல்லாமலும் இருந்துகொண்டும், உன்னுடைய சகோதரங்கள் இல்லாமலும் இந்தப் பூமியில் நீ இருந்து வாழக்கடவது என்று சொல்லும்போது

  3. அந்தாரம் தாதாஸ்து வென்ன அனுகிற்று அந்த சாபம் இந்தவ ணந்தி யத்தில் யிடறுகள னந்த முண்டாய் முந்தியோர் தொண்டு பூண்டு மேவினன் கால டு விந்தையாய் பிரமன் லக்கம் விளங்கின றென்று சொல்லோம்.

  4. ஆகாயத்தில் இப்படியே நடக்கக்கடவது என்று ஒரு அசரீரி வாக்கு கிளம்பிற்று. இந்தச் சாபம் ஜாதகருடைய தகப்பனுரை வந்து அடைந்தது. இவர் தன்னுடைய கடைசி காலத்தில் அநேகவிதமான கஷ்டங்களே அனுபவித்தும், பெரியோர்களுக்கும் சந்யாசிகளுக்கும் வேதகளே அன்புடன் செய்துகொண்டும், பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தார். பிறகு இவர் பிரமதேவரால் பிரமலோகத்தில் எழுதப் பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுகின் றேும்.

ஜாதகரின் தகப்பனுருடைய மறுஜன்மம்

  1. முன்வினே யிச்சென் மத்தில் மேவிடும் துணேவர் காணண் தந்தமும் குறையுண் டாகும் தந்தை ஆர்சிதமுன் மில்லாண்

Page 775

பின்திய சென்மம் சொல்வேன் பெரிதான தணிகை,

[தன்னில் முந்தின குலமுதிப்பான் முதல்வியும் கேட்க லுற்றுள்.

  1. ஜாதகருடைய தகப்பனுக்கு முன்ஜன்மத்திய சாபம் இந்த ஜன்மத்தில் வந்து சாபவிமோசனம். இவருக்குச் சகோதரங்கள் கிடையா, இவருடைய பற்கள் குறைவுபடும். குற்றத்தை யுதையனவாக விருக்கும். இவர் தந்தையின் சொத்துக்க ளில்லாதவராகவிருப்பார். இவருடைய மறு ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றேன். இவர் பெரியதான தணிகை என்ற திருத்தணியில் பிராமணருடைய ஜாதியில் ஆண்கப் பிறப்பார். உடனே பார்வதியம்மையார் கேட்க ஆரம்பித்தார்.

  2. இந்ததேச சென்மந்தன்னில் யிவன்செய்த புண்ணிய

[மென்னவந்தவர்க்கண்ணா மீந்தும் வறுமுகன் பத்தியாயும்

சந்ததம்ஆர்த்திலிச்சைசிலர்க்கு ஆபத்தைக்காத்தும்.

அந்தவன்வாழ்வதாலேஅருமைகுலமுதிப்பான்.

  1. இந்த ஜன்மத்தில் ஜாதகருடைய தகப்பன்என்ன புண்ணிய காரியங்களோச் செய்தார் என்று கேட்கவே, இவர் தன்னிடத்திற்கு வந்தவர் களுக்குச் சாப்பாட்டைப் போட்டும், ஆறுமுகங்கொண்ட கடவுளாகிய முருகக்கடவுளின் பேரில் அன்புடையவராகியும், எப்போதும் தானதர்மங்கள் செய்வதில் பிரியமுள்ளவராகவு மிருந்தும், சிலருக்கு ஆபத்துக்கு காலத்தில் உதவிசெய்து காப்பாற்றியும், வாழ்வதால் இவர் பிராமணருடைய ஜாதியில் பிறப்பார்.

ஜாதகருடைய தகப்பனுர், தாயார், மனைவிமரணமும் ஜாதகருடைய மரணமும்

  1. ஆறுறு ஆண்டுதன்னில் அணிகிடும் தந்தைகெண்டம்

தீர்மாய் நாற்பதாண்டில் செல்லுவாளன்கேதானும்

பாரியுமன்பானேழில் பறப்பளாம்காலனுட

மாரனுக்கருபான்ஞூவில்மீனமாதத்திலேதான்.

  1. ஜாதகருக்கு முப்பத்தாறுவது வயதில் இவருடைய தகப்பனுர் இறந்துவிடுவார். இவருக்கு நாற்பதாவது வயதில் இவருடைய தாயார் இறந்துவிடுவாள். இவருக்கு ஏழாவது வயதில் இவருடைய மனைவி இறந்து எமபட்டணத்திற்குப் பறந்தோடிப் போவாள். ஜாதகருக்கு குச் தன்னுடைய அறுபத்து நான்காவது வயதில் மீனமாதம் என்ற பங்குனி மாத்தில்

Page 776

  1. உடலமே யேகு மென்ரூம் உரைகிரூ மிவன்

[பின்சென்மம்

திடமுளா வான்மியூரில் செனிப்பனும் சத்திரிய செயாய்

அடவுடன் அரசன் மூலம் அதிகாரம் பெற்று வாழ்வான்

தடவரை மகளோ யாங்கள் செப்பின மொழி குன்றுது.

  1. மரணம் நேரிட்டு இவருடைய தேகம் அழிந்து மறைந்து போய்

விடும், என்று சொல்லுகின்றோம், ஜாதகருடைய மறு ஜன்மத்தைப்

பற்றிச் சொல்லுகின்றோம். இவர் செழிப்பான வான்மியூர் என்ற திருவான்

மியூர் என்ற கூற்றிரதத்தில் கூற்றிரியருடைய ஜாதியில் ஆணுகப் பிறப்பார்.

இவர் அரசருடைய மூலமாய் அதிகாரமான வேள்யில் அமர்ந்து வாழ்வார்.

விசாலமான உயர்ந்த மலைக்கு அரசராகிய பர்வதராஜுடைய மகளாகிய

பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தப்பிப் போகாமல்

நடக்கும்.

ஜனனகால தசை இருப்பது

  1. பிறந்திடு காலம் தன்னில் பூசத்தின் முதல் பாதத்தில்

கரியவன் திசை இருப்பு கழறுவோம் பதினோ ழாண்டும்

மருவிடும் திங்கள் றநலும் வரைந்தனம் பூர்வ பாகம்

அரமதேன வளர்க்கு மெங்கள் ஆத்தும தாயே கேளாய்.

  1. ஜாதகர் பிறந்த காலத்தில் பூச நட்சத்திரத்தின் முதலாவது பாதம்

ஆகும். அதற்குரிய கரியவன் என்ற சனியினுடைய மகாதசையில் இருப்பு

நிற்ற வருஷங்கள் பதினெண்மும், மாதங்கள் நான்கும் என்று சொல்லுகின்

றேும். இதுவரையிலும் பூர்வபாகம் என்ற ஓராவது பாகத்தைச் சொன்

றேும். அரத்தை வளர்க்கின்ற எங்களுடைய உயிரைப்போல் விருக்கின்ற

அருமையான தாயாராகிய பார்வதி யம்மையே! கேட்பீராக

ஜாதகருடைய யோகபாவம்

  1. பாலகன் யோகம் தன்னே பகருவோ மிவிமே லாக

ஆலம்போல் பகைவ ருக்கு அவனுமே கெருட னூவன்

ஞாலங்கள் சேர்ப்பா னுக்கும் நல்லதோர் ரெண்டு யில்லம்

சாலவே நேறுமென்றும் சகராசர் தன்ன லுய்வன்.

  1. ஜாதகருடைய யோகத்தைப்பற்றி இனிமேல் சொல்லுகின்

றேும். இவர் பாம்பின் கொடுமையான விஷத்தைப்போல் யிருக்கின்ற

எதிரிகளுக்கு இவர் கருடன்போல வலிவான விரோதியாவார். இவர்

நிலங்களேச் சம்பாதித்துச் சேர்த்துவைப்பார். இவருக்கு நல்ல இரண்டு

வீடுகள் வந்து சேரும் என்று சொல்லுகின்றோம். இவர் பூமியை ஆள

கின்ற அரசரால் ஜீவனைச் செய்வார்,

Page 777

வறுமை யெப்போதும் காணுன் வரசரால் புண்ணிய மேற்பன்உறன்முறை மதிப்பாய் வாழ்வன்உலகினில் புகழு மேற்பன்திருமகள் பணி யில்லங்க ளெம்பொன்னுளும் பூமி யாவும்இருபதாயிரம் பொன் என்னுறும் யீஸ்வரி கேட்டி டாயே.

  1. ஜாதகர் எப்போதும் தரித்திரத்தையும் கஷ்டங்களோடைய மாட்டார். இவர் அரசருடைய உதவியால் தான் தர்மங்களோச் செய்து புண்ணியத்தை அடைவார். இவர் தன்னுடைய பந்துக்கள் இவரைக்கெளரவத்துடன் பாராட்டும்படியான நிலோமையிலிருந்து வாழ்வார். இவர் இந்தப் பூமியில் கீர்த்தியை அடைவார். இவருடைய ஆடை ஆபரணங்கள், வீடுகள், தனம், நிலங்கள் ஆகிய இவை எல்லாம் இருபதாயிரம் பொன் மதிப்பிடக்கூடியனவாக விருக்கும் என்று சொல்லுவகின்றோம், பார்வதியம்மையே! கேட்டீராக.

Page 778

ஜாதகம் 45

ஜனனகால கிரகநிலை

  1. 1மதி2தனு 3பணியும் 4சாடி 5மால் குரு 6வீணயாக 7உதயவர் 8நந்தியாக 9ஒரு கண்ணேன் 10செயும் 11வண்டி 12விதி13கோவில் 14சிகியும் 15சீயம் மெல்லியும் முயிருமாக இதுபலன் பகலுமென்று யீசுவரி கேட்கும் போது.

  2. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சந்திரன் தனுசிலும், ராகு கும்பத் திலும், புதனும் குருவு மீதுநத் திலும், சூரியன் ரிஷபத்தி லும், சுக்கிரனும் அங்காரக னும் கடகத்திலும், சனி துலாத்திலும், கேது சிம்மத்தி லும் இருந்து இவ்விதமாக நவக்கிரங்கள் அமைந்திருந் தால் பலாபலன்களோக் சொல் லுவீர் என்று பார்வதியம்மை யார் கேட்கும்போது,

கிரகநிலை

பூராடம் 2-ஆம் பாதம் சுக்கிர தசை வரு 11-10-0.

துலாத்தில் சனியும் கேதுவும், மகரத்தில் புதனும், மீனத்தில் குருவும் ஆகும். சனி வக்கிர கதியில் இருக்கின்றார்.

  1. சந்திரன்

  2. தனுசு

  3. ராகு

  4. கும்பம்

  5. புதன்

  6. மீதுனம்

  7. சூரியன்

  8. ரிஷபம்

  9. சுக்கிரன்

  10. அங்காரகன்

  11. கடகம்

  12. சனி

  13. துலாம்

  14. கேது

  15. சிம்மம்

93

Page 779

  1. பிருகுமே புகழு கின்றுர் பிறந்திடு மாண்பால் சென்மம் வருமில்லம் வடதென் வீதி வாசலு மிந்திர ஜேக்கம் பெருவயிரப்பன் பின்பால் பிறந்தவர் கோஷ்டட முன்டு அரன் கோஷ்டம் வட பாலாகும் ஆதிமால் மாரி

  2. பிறகு மஹரிஷி சொல்லுகின்றுர். பிறந்த குழந்தை ஆண் குழந்தை ஆகும். பிறந்த வீடு வடக்குத் தெற்கு வீதியில் கிழக்குப் பார்த்த வாயிலுடையதாகும். பெரிய வயிற்றையுடைய ரிஷியாகக் கடவுளுக்குப் பின்னல் பிறந்தவராகிய முருகக் கடவுளின், கோயில் கிழக்கிலுண்டு. சிவபெருமானுடைய கோயில் வடக்குத் திக்கில் இருக்கும். மகாவிஷ்ணு வின் கோயிலும் மேற்குத் திக்கில் இருக்கும்.

  3. பலசாதி அவ்வூர் வாசம் பெருத்ததோர் ஊரே யாகும் கலைதொழில் செய்தும் குலத்தில் கந்தன் தன்னடிமை

குலவுவா ணிரண்டாம் சென்மம் கூறுவோம் குடும்பச்

மலையிறை மகளே யாங்கள் வழுத்துவோ மின்னூல்

  1. ஜாதகர் பிறந்த ஊரில் அநேக ஜாதியார் வாசஞ் செய்வார்கள். இந்த ஊர் ஒரு பெரிய கிராமமாகும். ஜாதகர் உபாத்தியாயர் தொழிலேச் செய்கின்றவருடைய ஜாதியில் முருகக் கடவுளின் அடிமையார்களுடைய வர்க்கத்தில் இரண்டாவதாகப் பிறந்தார். இவருடைய குடும் பத்தின் விஷயங்களோப்பற்றிச் சொல்லுவோம். மலைகளுக்கு அரசராகிய பர்வதராஜருடைய மகளாகிய பார்வதியம்மையே! நாங்கள் இந்தச் சாஸ் திரத்தில் பலன்கூச் சொல்லுகின்றோம்.

ஜாதகாரின் தகப்பனுடைய குணதிசயங்கள்

  1. தந்தையின் குணத்தை சொல்வேன் சரசமாய் வார்த்தை தன்டுமும் தாளமொக்கும் சகுதியில் பிறியாள் நீங்கும் தந்தையி ருஸ்தி யில்லம் தானவ னடையா ருகும் தன்பந்துக் கிணக்கம் சொல்லான் சகலனை வசியம்

  2. ஜாதகரின் தகப்பனுடைய குணதிசயங்களைச் சொல்லுகின்றோம். இவர் இனிமையான வார்த்தைகளோச் சொல்லுவார். இவருடைய பற்கள் முத்துக்கனோப்போல அழகாகவும் வெண்மையாகவும் இருக்கும். இவை

Page 780

  1. காந்தம் போல் புத்தியேற்பன் கல்விமான் யீகை யாளன் சேர்ந்தவர் தம்மைக் காப்பன் செய்நிலம் விருத்தி [செய்வன் சாந்தமும் சொல்ப மேற்பன் சந்தேக மனத்த ருகும் மாந்தளிர் நிறமே தேகம் வல்வாயன் யென்று [சொல்வோம்.

  2. ஸ்காந்தக் கல்லேப்போல ஜாதகருடைய தகப்பனுர் கிரகித்துக் கொள்ளிக்குட்டிய குணமான, நூட்பமான புத்தியை யுடையவராவார். இவர் பிறருக்குக் கொடுக்குங் கதன்மையுடைய யவராவர். இவர் தன்னிடத்திற்கு வந்து அடைந்தவர்களைக் காப்பாற்று வார். இவர் செய்கால் நிலங்களேப் பயிரிட்டு தானிய வகையராக்கே விருத்தி செய்வார். இவர் சாந்தமான குணத்தைச் சிறிதளவு, உடையவ ராவர், சந்தேகப்படாத கூடிய மனத்தையுடையவராவர். இவர் மாந்தளிரப் போலச் சிகப்பபான நிறத்தையுடைய தேகத்தையுடையவராவர். இவர் பேசுவதில் கெட்டிக்காரர். பேச்சிற் திறமுடையோராவர் என்று சொல்லுகின்றோம்.

6, தந்தையால் சுகமும் மில்லான் தாயிருல் நிந்தை யேற்பன் அந்தமான் சென்று மீள்வன் அறிவோர்கள் நேயம் கொள்வன் பிந்திவேர் ஒருவருக பூமியில் புகலு முண்டாம் கந்தன்மேல் பக்தி பூண்பன் காலாள் கலுடைய ருகும்.

  1. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய தகப்பனுரால் சுகத்தை அடைபவரல்லர். இவர் தன்னுடைய தாயாரால் அபவாதத்தை அடையக் சூடியவராவார். இவர் அந்தமான் தீவிற்குப்போய் மறுபடியும் திரும்பி வந்து விடுவார். இவர் வாசித்தறிந்தவர்களுடைய சிநேகிதத்தை யுடையவ ராவர் இவர் சகோதரரில்லாமல் ஒருவராகவே ஒண்ணியாகவே இருப்பார். இவர் பூமியில் கீர்த்தியை யுடையவராவர். இவர் முருக்கடவுளின் பேரில் அன்புடையவராவர். இவர் கால் நடை வேல்க்காரர்களே யுடை' யவராவர்.

Page 781

  1. ரோமங்க ளதிக மில்லான் நுவலுபதேசம் கொள்ளான் தீமையை யொருவர்க் கெண்ணுன் திருமாலின் நாமம் [கொண்டோன் காமனே விருப்பபங் கொள்வன் கடன் கொள்வன் [நிவர்த்தி செய்வன். சேமமாம் குடும்பியாவன் தீர்க்கமாம் வயது மேற்பன்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் அதிகமான மயிரை உடையவரல்லர். இவர் தீட்சயைப் பெற்றுக்கொள்ளமாட்டார். இவர் யாருக்கும் கெடுதி களே நினைக்கமாட்டார். இவா மாகவிஷ்ணுவின் பெயரை உடையவராவர். இவர் ஸ்திரீகளிடத்தில் மையல் என்ற காம ஆசையை யுடையவராவர், கடன் வாங்குவார். ஆனுல் அதை உடனே திருப்பிக்கொடுத்துவிடுவார். இவர் செழிப்பான குடும்பத்தையுடையவராவர். இவர் நீண்ட ஆயுளே யுடையவராவர்.

  3. தன்துணே அண்ணபால் காணுன் தங்கும் பின்கண்ணி [யொன்று கன்ணிக்கு மணமுண்டாகிக் காலன் தன்பதிக்கு செல்வள் அன்னவன் தனியாய் வாழ்வன் அறிவிப்பீரந்த சங்கை ஒன்பதில் பரிததங்க ஒரு கண்ணுன் செய்யும் லாபம்.

  4. ஜாதகருடைய தகப்பனுர் சகோதரில்லாதவராவர். இவர் ஒரு இளைய சகோதரியை முடையவராவர். இவளுக்கு விவாகம் கடந்து பிறகு இவள் இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடுவாள். ஜாதகருடைய தகப்பனுர் பின்னல் சகோதரங்கள் இல்லாமல் ஒண்டி யாயிருந்து வாழ்வார். இதற்குக் காரணத்தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, ஒன்பதாவது வீட்டில் பரிதி என்ற சூரியன் இருபதாவும், ஒரு கண்ணுன் என்ற சுக்கிரனும் சேய் என்ற அங்காரகனும் லாபம் என்ற பதினொராவது வீட்டில்.

ஜாதகரின் தகப்பனுருடைய முன்ஜன்மம் 9. இருப்பதால் சொன்னேும் தாயே யிவனுட பூர்வம் [கேளாய் பெருகிய நேபாளத்தில் பிறந்தனன் வன்னிய சேயாய்ப் பொருளது பெருக்கமாகிப் பேதையு மதலை யுண்டாய் திருமகன் வாழுநளில் செய்ததோர் விணையைக் [கேண்மோ.

  1. இருப்பதாலும் இவ்விதமாக* நாங்கள் சொன்னேும், பார்வதி யம்மையே ! ஜாதகரின் தகப்பனுருடைய முன் ஜன்மத்தைப்பற்றிச் சொல்லு கின்றேும், கேட்பீராக. இவர் நேபாளத்தில் வன்னியருடைய ஜாதியில்

Page 782

  1. கன்னிகை யொருத்தி பேரில் கழரோண வார்த்தை சொல்லி தன்வரன் தன்னே விட்டு வேறு சாகிக்கு அனுப்ப லுற்றுன் அன்னவள் மன வெறுப்பால் அனைந்த சாபத்தைக் கேண்மேலா துன்மையாய் வார்த்தை சொல்லி துரத்தின பாபிக் கேதான்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் ஒரு இளம்பிராயமுள்ள ஸ்திரியின் பேரில் சொல்லக்கூடாத நிந்தையான வார்த்தைகளைச் சொல்லவே, இவளுடைய புருஷன் இவளேத் தன்னிடத்திலிருந்து நிவார்த்தி செய்து வேறெரு விடத்திற்கு இவளே அனுப்பிவிட்டான். இதன்பேரில் இவள் தன்னுடைய மனத்தில் கஷ்டத்தை அடைந்து கொடுத்த சாபத்தைச் சொல்லுகின் றேன், கேட்பீராக. நிந்தையாக என் பேரில் வார்த்தைகளைச் சொல்லி என்னேத் துரத்திவிடும்படியாய்ச் செய்த பாபியாகிய உனக்கு.

  3. மறுசென்மம் தந்தனேயும் மாதுரு தன்குல் நிந்தை பிறந்தயி லடையா தாயும் பிதுராஸ்தி யில்லா தாயும் வரும்துணே நஷ்ட மாயும் மருவுவாய் யெயம்மான் பேரில் உறைந்துமே தெருத்தூள் விட்டாள் உறைந்தது [அந்த சாபம்.

  4. உன்னுடைய மறு ஜன்மத்தில் பல நோய் ஏற்படும், உன்னுடைய தாயாரால் உனக்குப் அபவாதங்கள் ஏற்படும் நீ பிறந்த விட்டையடையாமலும் உனக்கு பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்காமலும், உனக்குச் சகோதரங்கள் இறந்தும் நீ கப்பலின் பேரில் ஏறி வெளி தேசத்திற்குப் போகக்கடவது என்று சொல்லித் தெருவிலுள்ள மண் தூண் வாரி காற்றில் தூற்றிவிட்டாள். இந்தச் சாபம் இவரை வந்தடைந்தது.

  5. இதுவன்றி வேறு சொல்வேன் யிவன்துணே பாகம் [தன்னில் குறைவாகத் தந்தா என்றும் கூறுவான் துணேவர் [சாபம்

Page 783

  1. இதுவயில்லாமல் வேறுற பாவத்தைப்பற்றிச் சொல்லுகின் றேன், ஜாதகருடைய தகப்பனுடர் தன்னுடைய சகோதரனின் பாகத்தைக் குறைத்துக் கொடுத்தார் என்று சொல்லுகின்றும். இதன்போில் இவருடைய சகோதர் சாபத்தைக் கொடுத்தார். சாபத்தையும் சமயத்தையும் பாபப்பிரிவினையைச் செய்யாத பாபியாகிய உனக்கு உன்னுடைய மற்ற ஜன்மத்தில் தாய் தகப்பனுடர் ஆகிய இவர்களின் சுகம் இல்லாமலும் உன்னுடைய இளைய சகோதரம் இல்லாமலும்,

  2. சொந்த யில்லங்க ளின்றி சொங்கின் மேல் செல்வாய் [நீயும் பின்திவேறு உதவியாலே பூமியில் வாழ்வாய் நீயும் அந்தவள் சொல்லும் போது அந்தாம் தா தாஸ்து [என்ன வந்தது அந்த சாபம் மங்கையே கேட்டிடாயே.

  3. சொந்தமான வீடுகள் இல்லாமலும், கப்பலின் மேல் ஏறி நீ வெளி தேசத்திற்குப் போகக்கடவது. பிறகு நீ வேறொருவருடைய சகாயத் தில் இந்தப் பூமியில் வாழக்கடவது என்று இந்தச் கோதரர் சொல்லும் போது அவ்விதமாகவே நடக்கக்கடவது என்று. ஆகாயத்திலிருந்து ஒரு அசரீரவாக்கு கிளம்பியது. இந்தச்சாபம் இவரை வந்து அடைந்தது, பார் வதியம்மையே ! கேட்டீராக.

  4. ஆகையால் விசித்தன மத்தில் அநுபவிக்கும் சாபம் ஏகுவான் வெளிநாட்டில் யெய்தாது தந்தை யாஸ்தி பாகத்துத் துணேவர் காணுட் பற்களும் குறைவு நேரும் போகவாடி தியை பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  5. ஆகையால் ஜாதகருடைய தகப்பனுருக்கு இந்த ஜன்மத்தில் இரண்டு சாபங்கள் வந்து சம்பவிக்கும். இவர் வெளி தேசத்திற்குப் போய் விடுவார். இவருக்குத் தன்னுடைய பிதுரார்ஜித சொத்துக்கள் இவருக்குக் கிடைக்ககா, பாபப்பிரிவினை செய்துகொள்ள இவருக்குச் சகோதரர் கிடையாது, இவருடைய பற்கள் குறைவுபடும். ஆனந்தத்தை விட்டு விக்கக்கூடிய கடலையும் நாகலோகத்தையும் உபைய பூமாதேவியைப் பெற்றெடுத்தப் புண்ணியமாதாவாகிய பார்வதியம்மையே! கேட்டீராக.

  6. இன்னெறி யுடையாளுக்கு யிப்பால நூதிப்பா ணகும் அன்னவன் குணத்தை சொல்வேன் அற்புத வார்த்தை [சொல்வன்

Page 784

  1. இப்படிப்பட்ட குணங்களுடைய தகப்பனுக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய குணதிசயங்களைச் சொல்லுகின்றேன். இவர் தான் சொல்லிய இவ் ஆசாரியாலான வார்த்தைகளே சரியானவை, மெய்யானவை, மேன்மையானவை என்று உறுதியாகச் சொல்லிப் பிடிவாதம் செய்து வெல்லுவார். இவர் இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமான மாங்கிழமான தேகத்தை யுடையவராவார். இவர் தனம், ஆடை ஆபரணங்கள் ஆகிய இவற்றைச் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார், இவர் பயிரிடும் நிலங்களோப் பயிரிட்டு இவற்றை அனுபவிப்பார்.

  2. கல்விமான் கடவுள் பத்தி கண்முகம் வசிய முண்டு இல்லையென் றுறைக்க மாட்டான் யிருவித வார்த்தை வெல்லும் சொல் உடைய ஞானும் வீண்வம்பு புகலா [ஞானம் அல்லல் யெப்போதும் காணும் அறுமுகன் பத்தி] கொள்வன்.

  3. ஜாதகர் வாசித்தவராவர், கடவுளின் பேரில் அன்புடையவராவர். இவருடைய கண்களும் முகமும் அழகாக விளங்கும், இவர் பிறருக்கு உதவி செய்ய தன்னிடத்தில் ஒன்றுஇல்எயென்று சொல்லமாட்டார். இவர் மெய்யையும் பொய்யையும் கலந்து பேசுவார். இவர் ஜயிக்கக்கூடிய வார்த்தைகளே யுடையவராவார், வீணாகச் சண்டை சச்சரவுகளே வீணாகக்கூடிய வார்த்தைகளேச் சொல்லமாட்டார். இவர் எந்தக் காலத்திலும் கஷ்டங்களே அனுபவிக்கமாட்டார். இவர் ஆறு முகங்களே யுடைய முருககடவுளின் பேரில் அன்புடையவராவார்.

  4. அன்னமும் குணைவுறு தான் அதிதிக் கண்ண மீவள் சொர்ணமும் பணிதரை சேர்ப் பானும் யூகை சாலி தன்குலம் தொழிலும் செய்வன் சல்விய மென்னு லச்சம் தன்யினத்த வர்க்கு நல்லன் சற்றினின் கோபி யாவன்.

  5. ஜாதகர் சாப்பாடு விஷயத்தில் கஷ்டத்தை அனுபவிக்கமாட்டார். இவர் சந்யாசிகளுக்கும் பிரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போடுவார். இவர் பொன்னையும் ஆடை ஆபரணங்களையும், நிலங்களையும் சம்பாதித்துச் சேர்த்துவைப்பார். இவர் நல்லது கெட்டது என்று பகுத்தறியக்கூடிய நட்பமான அறிவை யுடையவராவார். இவர் தன்னுடைய ஜாதித் தொழிலைச் செய்வார். இவருக்குக் கடன் என்ருல் பயம் ஏற்படும், இவர் கடன் வாங்கமாட்டார். இவர் தன்னுடைய பந்துக்களுக்கு நல்லவராகவிருப்பார், இவர் சிக்கிரத்தில் கோபத்தை அடைபவராவார்.'

Page 785

  1. தன் துணை முன் ஆஜென்று சாற்றுவோம் தீர்க்க மாக அன்னவன் குணத்தைச் சொல்வேன் அறிவுளான் [கல்விமானும் தன் யினத்தவர்க்கு நல்லன் தயாளமாம் குணத்த னுகும் பண்ணுவான் ஏலனுளே பதர்குண மில்லா னுகும்.

  2. ஜாதகருடன் பிறந்தவர் ஒரு மூத்த சகோதரராவர், இவர் நீண்ட ஆயுளோடையவராவர் என்று சொல்லுவுளின்றும். இவருடைய குணதிச யங்களோப் பற்றிச் சொல்லுவின்றும். இவர் புத்திசாலியாக விருப்பார். வாசித்தவராவர். இவர் தன்னுடைய பந்துக்களுக்கு நல்லவராவர். இவர் தயாளமான குணத்தை யுடையவராவர். பிறருக்குக் கொடுக்குந் தன் மையை யுடையவராவர், இவர் ஞானநூல்களை வாசித்து எழுதுவார். இவர் அற்பமான இழிவான குணத்தை உடையவரல்லர்.

  3. வறுமை யெப்போதும் காணண் வயதுமே தீர்க்க மெய்தும் பெரும்புத்தி யடக்க வார்த்தை பேணதயு மோன்றே யுள்ளனூர் வரும்சுத ராண்பால் ரெண்டு மங்கையு மல்வார் தீர்க்கம் குறைவுற்று மற்ற தெல்லாம் குவையம் சல்லியம் காணண்.

  4. ஜாதகருடன் பிறந்த மூத்த சகோதரர் எப்போதும் தரித்திரத் தையுங் கஷ்டங்களே யும் அருபவிக்க மாட்டார். இவர் நீண்ட ஆயுளே யுடையவராவர். இவர் பெருந்தன்மையான புத்தியை யுடையவராவர். இவர் அடக்கமாகவும் நிதானமாகவும், சாந்தமாகவும் வார்த்தைகளேச் சொல்லுவார். இவருக்கு மகளி ஒன்றே வாகும். இவள் உள்ளூரி லேயே யிருந்து வந்து சம்பவிப்பாள். இவருக்கு இரண்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் தீர்க்காயுளே யுடையவர்களாக விருப்பார்கள். மற்றக் குழந்தைகளெல்லாம் சிக்கிரத்தில் இறந்துவிடுவார்கள். இவர் இந்தப் பூமியில் கடன் வாங்கமாட்டார்.

  5. உடன்கூடி வாழ்வா னுகும் உயர்செய்வன் தந்தை யாஸ்தி திடமுள குடும்ப மேற்பன் தீரன்பின் கன்னி மூன்று

Page 786

கன்ஜியாலக்ணம்-ஜாதகம் 45 745 அடவுடன் தீர்க்க மெய்தும் அவர்பலன் பின்பால் சொல்வேன் தடவரை மகளே யாங்கள் சாற்றின மொழி குன்றுது.

  1. ஜாதகருடைய மூத்த சகோதரர் ஜாதகருடன் கூட இிருந்து ஒரே குடும்பியாக வாசஞ் செய்வார். இவர் தன்னுடைய தகப்பனுடைய சொத்துக்கே அதிகப் படுத்துவார். இவர் பெரியதான மேன்மையான குடும்பத்தை யுடையவராவார். இவர் தைரியத்தை யுடையவராவார். ஜாதகருக்குப் பின்னல் பிறந்தவர்கள் மூன்று சகோதரிமார்கள் ஆவர். இவர்கள் நீண்ட ஆயுளே யுடையவராவர். இவர்களுடைய பலா பலன்களைப் பின்னல் இறண்டாவது பாகத்தில் சொல்லுகின்றேன். விசாலமான உயர்ந்த மலைக்கு அரசனுகிய பர்வதராஜனுடைய மகளாய பார்வதி யம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

ஜாதகருடைய விவாககாலமும் மனைவியின் குணதிசயங்களும்

  1. சாதகன் மணத்தின் காலம் சாற்றுவோ மிருப தாண்டுள் காதலி கீழ்பால் தன்னில் கலப்பளாம் குணத்தைச் சொல்வேன் சுதிலாள் சிவந்த மேனி சொல்லது சுருக்க மாகும் வேதனை யொருவர்க் கெண்ணுள் வீண்பழி யேற்கா ளாகும்.

  2. ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். இவருக்கு இருபது வயதிற்குள் மனேவி கிழக்குத் திக்கிலிருந்து வருவாள். இவளுடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் வஞ்சனை, கள்ளம், கபடு ஆகிய இவற்றை யுடையவள் எல்லள். இவள் சிகப்பு நிறத்தை யுடைய தேகத்தை யுடையவளாவள். இவள் சுருக்கமாகப் பேசுபவளாவள். இவள் பாருக்கும் கெடுதிகளே நினைக்கமாட்டாள். இவள் வீணான அபவாதங்களே அடையமாட்டாள்.

  3. பால் பாக்கியமுடைய ளாகும் பகை யென்று மனதில் சீலியாம் புத்தியனும் சிறுத் தோர் குதவி செய்வன் காலத்தை அறிந்துறைபபள் கணவனுக் கினியளாகும் ஆலம்போல் கோபம் கொஞ்சம் அவளுக்கு வயது [தீர்க்கம்

Page 787

  1. ஜாதகருடைய மனைவி பால் பாக்கியத்தை உடையவள் ஆவள். இவள் தள்ளுடைய மனத்தில் விரோதத்தை யுடையவளல்லள். இவள் நல்லொழுக்கங்களோயும் நற்குணங்களோயும் உடையவள். சுத்தமாக வுமிருப்பாள். இவள் நல்ல அறிவையுடையவள். இவள் ஏழ்மை களுக்கு உபகாரத்தைச் செய்பவளாவள். இவள் காலாகாலங்களின் நோக்கத்தை அறிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடியாகப் பேசுவாள். இவள் தன்னுடைய புருஷனுக்குப் பிரியமானவளாவள். இவளுக்கு நாகப் பாம்பின் விஷத்தைப் போலக் கடுமையான கோபம் சிறிதளவுண்டு. இவள் நீண்ட ஆயுளோ உடையவளாவள்.

ஜாதகருடைய புத்திர பாவமும் முன் ஜன்மமும்

  1. சுதர்களு மான்பால் மூன்று தோழியா யிருவர் பதராகும் நான்கு யென்றேும் பகர்வோம் பின்பால் வதிபின் தன் முன் சென்மத்தை வரைகிறும் புதுவை நிதிமிக யுடையரனுக்கு நேர்ந்தனன் வைசிய செயாய் தன்னில்

  2. ஜாதகருக்கு மூன்று பிள்ளைகளும் இரண்டு பெண்களும் நீண்ட ஆயுளோ உடையவர்களாக விருப்பாளர்கள். நான்கு குழந்தைகள் சீக்கிரம் இறந்து விடுவார்கள் என்று சொல்லுகின்றோம். இவர்களுடைய விஷயங் களைப் பின்னல் இரண்டும் பாகத்தில் சொல்லுகின்றோம். ஜாதகருடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவர் புதுவை என்ற புதுச் சேரியில் வைசிய ஜாதியில் அதிக செல்வத்தை உடைய ஒரு வைசியருக்கு ஆணாகப் பிறந்தார்.

ஜாதகருடைய யோக பாவம்

  1. பாரியு மதிலே யுண்டாய்ப் பலவணி பங்களர் செய்து தேறினோர்க் கள்ன மீந்து தென் காலடு சென்று பாரினி லுதிப்பானகும் பகர்வோ மிவனிரின் யோகம் தேறினோ றுறவு கொள்வன் சென வசியங்களுள்ளான்

  2. ஜாதகர் தன்னுடைய முன்ஜன்மத்தில் மகோனிமக்கோ யுடையவ ராகியும், பலவிதமான வியாபாரங்களோச் செய்து கொண்டும் சந்நியாசிகளுக்கும் குளம்பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டு, வாழ்ந்து பிறகு இறந்து, தெற்குத் திக்கிலுள்ள எமபட்டணத்திற்குப் போய்ப் பிறகு இந்தப் பூமியில் வந்து பிறந்தார். இவருடைய யோகங்களோப் பற்றிச் சொல்லு கின்றோம். இவர் பெரியோர்களுடைய சிநேகித்தை அடைவார். ஜனங் களோத் தன பக்கமாக விருக்கும்படியாக வசமாக்கிக் கொள்வார்.

Page 788

  1. பிறந்தனுள் முதலாயாக பேசுவோம் பதினேழாண்டும் குறைவுறும் மனது யென்றும் கோதையால் விரயமாகும் தரை சேரல் செலவு முன்னடு சல்லிய பாதை யுண்டு பெருங்காற்று பஞ்சு சின்தை பேசின ஆண்டு மேலாய

  2. ஜாதகர் பிறந்த காலம் முதற்கொண்டு பதினேழு வயது வரைக்கும் பலாபலன்களேச் சொல்லுவோம். குடும்பத்திற்கு மனக்கஷ்டங்கள் நேரிடும் என்று சொல்லுவோம். ஸ்திரீகளால் விரையமும் செலவும் உண்டாகும். நிலங்கள் வந்துசேரும். செலவுகளுமுண்டு. கடனில் உபத் திரவமும் ஏற்படும். பெரிய காற்றில் அகப்பட்டுக் கொண்டு தவிக்குன்ற பஞ்சைப் போல குடும்பத்தாருடைய மனது கஷ்டத்தை அடையும். இங்கு சொல்லப்பட்ட பதினேழு வயதிற்குப் பிறகு,

  3. செய்தொழில் பலித மெய்தும் செட்டுகள் செய்தலுண்டு கை முதலுடையனுக்கும் கனத்த தாளியாக லோங்கல் வையகத்தோர் மதிப்பு மாடுகள் பண்ணேயோர் விருத்தி பையர வணிந்தோன் மாதே பகர்ந்தது தப்பாதாகும்

  4. குடும்பத்தாரும் ஜாதகரும் செய்கின்ற தொழிலில் பலிதம் உண்டாகும், வியாபாரங்களெச் செய்ய நேரிடும். ஜாதகர் கைமுதல் என்ற அசல் புடையவராவர். பெரிய விவேகமுள்ள தானிய வகையராக்கள் வீருத்தையை யடைந்து பலிதன் தரும். பூமியுள்ளோர்களுடைய மதிப்பும் கௌரவமும் உண்டாகும். மாடுகளும், நிலங்களும், ஏர்களும் அதிகப்படும். அதிகமான பலனேத் தரும். நாகப்பாம்பை இடையில் அணிந்துள்ள சிவ பெருமானுடைய மனோ வாக்கிய பார்வதி யம்மையே நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்,

  5. யோக மெவ்விதமாய் சொன்னீர் யுரைப்பீர்களந்த

நாகமு மா றிலேற நற்சனி உச்சமாக ஆகமம் புதனும் பத்தில் அசுரர் மந்திரியும் லாபம் பாக மாயிருப்பதாலே பத்ம யோகங்களுண்டு

  1. ஜாதகருக்கு எந்தக் காரணத்தினால் யோகங்களேச் சொன்னீர். இதைப் பற்றிச் சொல்லுவீர் என்று கேட்கிறவே, நாகம் என்ற ராகு ஆருவது வீட்டிலிருப்பதாலும், சுபகரமான சனி உச்சமாகத் துலா ராசியில் இருப்ப தாலும் ஆகமன் என்ற குருவும், புதனும் பத்தாவது பாவத்தில் இருப்ப தாலும், அசுரமந்திரி என்ற சுக்கிரன் லாபம் என்ற பதினொராவது வீட்டி லிருப்பதாலும், பத்மயோகம் என்ற ஒருவித யோகம் உண்டாகி யிருக்க கின்றது.

  2. துராகத யோக மொன்று செப்பினேும் பாலனுக்கு இருவித யோகத்தாலே யிடரில்லா வாழ்வாற்கும்

Page 789

தரையது பெருக்கமாகும் சல்விய பாதை காணண் பெரும் புகழும் மெய்த்தும் புண்ணிய மனத்தனகும்

  1. துரகத யோகம் என்ற ஒருவித யோகமும் ஜாதகருக்கு உண்டாகி யிருக்கின்றது. இந்த இரண்டு விதமான யோகங்களினுளே ஜாதகர் யாதொரு கஷ்டங்களுமில்லாமல் வாழ்வார். இவருக்கு நிலங்கள் விருத்தியாகும். அதிகமாகும். இவர் கட்டுள் ஏற்படும் உபத்திரவத்தை அடையமாட்டார். இவருக்கு அதிகமான கீர்த்தியும் கேளரவமும் உண்டாகும். இவர் தானதர்மங்களேச் செய்கின்ற நல்ல மனத்தை யுடையவராவர்.

ஜாதகரின் தாயாருடைய குணங்கள்

  1. மாதுரு குணத்தைச் சொல்வேன் மானிறம் சமதி

[ரேகம் ஓதுவாள் சுகமாய் 'வார்த்தை உள்மனம்கபடு [மில்லாள்

சுதிலாடக்க வார்த்தை சுந்தரமுடையளாகும் காதலி தீர்க்க சீவி கணவனுக் கினியளாகும்

  1. ஜாதகரின் தாயாருடைய குணதியங்கோப் பற்றிச் சொல்லுகின்றேன். இவள் மானிறமான தேகத்தை யுடையவள். நடுத்தரமான தேகத்தை யுடையவளாவள். இவள் இனிமையாக வார்த்தைகளேச் சொல்லுவாள். இவள் வஞ்சனை, கள்ளம் ஆகிய இவற்றை யுடைய மனத்தை யுடையவளல்ல. இவள் கபடம், மர்மம் ஆகிய இவற்றையுடையவளல்ல. இவள் அழகு விருப்பாள், இவள் தர்க்காயுள் யுடையவளாவள். இவள் தன்னுடைய புருஷனுக்குப் பிரியமானவளாக விருப்பாள்.

ஜாதகரின் தாயாருடைய முன் ஜன்மம்

  1. இல்லமும் உள்ளுறாகும் யிவள் துணே ஆண்

[பால் ரெண்டு வல்விமார் நல்வராகும் வரைகிரும் பின் பால்சேதி தல்லியின் பூர்வம் சொல்வேன் தென்திசை கண்ண [நூரில்

புல்கினுள் கர்ண சேயாய் புகழான குடும்பியாகி

  1. ஜாதகரின் தாயாருடைய வீடு உள்ளுறிலேயே இருக்கும், இவளுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் ஆகும். இவர்களுடைய விஷயங்களோப் பற்றிப் பின்னல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றேன். தாயாருடைய முன்ஜனமத்தைப் பற்றிச் சொல்லுகின்றேன். தெற்குத் திச்கிலுள்ள கண்ணூரில் கருணீகர் ஜாதியில் பெண்ணுகப் பிறந்து மேன்மையான குடும்பஸ்தனாகி,

Page 790

ஜாதகரின் தாயாருடைய மறு ஜன்மம்

  1. அரமதிலிச்சையுண்டாய் அந்தகனுலகம் சென்று பிரமனுல் வரையப்பட்டு பிறந்தவளென்று சொல்

[வோம் வரும் சென்மம் தணிகை யோராம் வளமுள சிறுபூர் [தன்னில்

உரைகுவார் ரெட்டி வமிசம் உத்தமி கேட்டிடாயே

  1. தானதர்மங்கைச் செய்வதில் பிரிய முள்ளவளாகியும், இருந்து பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய்ப் பிரமதேவரால் பிரமலோகத்தில் எழுதப்பட்டு ஜாதகருடைய தாயார் இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுள் என்று சொல்லுகின்றோம். இவள் மறுஜன்மத்தில் தணிகை என்ற திருத்தணிகை கேசத்திரத்தின் அருகில் சிறப்பான ஒரு கிராமத்தில் ரெட்டி வாருடைப் பட ஜாதியில் பெண்ணாகப் பிறப்பாள். போர்வையம்மையே! கேட்டீராக.

ஜாதகரின் தாயார், தகப்பனுர் மரணம்

  1. நாற்பது ஆண்டு தன்னில் நற்றுலா மாதம் தன்னில் கூப்பிடு வானும் காலன் குறித்த தோரனே தன்னே ஏற்கவே முப்பா ஓந்தில் எழிலானி மாதம் தன்னில் தீர்ப்பாவத் தந்தைக்குச் செப்புவேர மாரகங்கள்

  2. ஜாதகனுக்கு நாற்பதாவது வயதில் நல்ல துலா மாதம் என்ற ஐப்பசி மாதத்தில் இவருடைய தாயாரை எமன் கூப்பிடுவார். அந்தாவது தாயார் இறந்துவிடுவாள். இவருக்கு முப்பத்தைந்தாவது வயதில் ஆனி மாதத்தில் இவருடைய தகப்பனுக்கு மரணம் நேரிடும் என்று திண்ண மாகச் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தகப்பனுருடைய மறு ஜன்மமும் ஜாதகருடைய மரணமும்

  1. பின் சென்மம் நீலனுட்டில் பிறப்பானும் சத்திரிய [செயாய் பொன்னெடு யோமி யுண்டாய் புகழுடன் வாழ்வானுக்கும் மன்னனுக்குக் கற்பாளுவில் மார்கழி மாதம் தன்னில் தன்னுடல் யேகுமென்றும் சாற்றின மொழி குன்றுது

  2. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய மறுஜன்மத்தில் நீல நாட்டில் (சனிபகவானுடைய கார்ட்டில்) கூத்திரிய ஜாதியில் ஆண் குழந்தையாகப் பிறப்பார். இவர் தனம், நிலம், ஆகிய இவற்றை யுடையவராகி

Page 791

கெளரவத்துடனும் கீர்த்தியுடனும் வாழ்வார். ஜாதகருக்கு அறுபத்து நான்காவது மார்கழி மாதத்தில் மரணம் நேரிடு இவருடைய தேகம் அழிந்து மறைந்து போய்விடும் என்று சொல்லுவதின்றும். நாங்கள் சொல்லிய பலான்கள் தவறிப் போகாமல் நடக்கும்.

  1. மறு சனமம் கலிங்கு நாட்டில் மறை குல முதிப்

[பாரகும் அரசரால் தொழிலும் பெற்று அவனுடே வாழ்வானகும் திருமகன் மகே பின்னல் செப்புவோம் மாரகங்கள் கரிமத வாழே பெற்ற காதலி கேட்டிடாயே

  1. ஜாதகர் தன்ளுடைய பின்ஜன்மத்தில் கலிங்கு நாட்டில் பிராமண ருடைய ஜாதியில் ஆனைகப் பிறப்பார். இவர் அரசருடைய உத்தியால் உத்தியோகத்தை அடைந்து இவர் வாழ்வார். இவருடைய மகணவிக்கு இவருக்குப் பிறக்கு மகளும் கேளும் என்று சொல்லுவதின்றும். குறுப்பு மதயானே முகத்தையுடைய விநாயகக் கடவுளேப் பெற்றெடுத்த பார்வதி பம்மையே! கேட்டிராக.

  2. புரந்திடுகாலம் தன்னில் பூராட மிரணபாடம் பாகம் பிறுகு தன் திசை யிருப்பு பதினேழு ஆண்டு மாகும் உரைந்திடும் திங்கள் பத்தும் உரைத்து னம் பூர்வ பாகம்

  3. ஜாதகர் பிறக்குங் காலத்தில் பூராட நட்சத்திரத்தில் இரண்டாவது பாதம் ஆகும். இதற்குறிய பிறுகு என்ற சுக்கிர மகாதசையில் இருப்பு நின்ற வருஷங்கள் பதினெனுளும் மாதங்கள் பத்துமாகும். இதுவரையிலும் பூர்வ பாகம் என்ற முதலாவது பாகத்தைச் சொல்லி முடித்துவிட்டோம். அருமையான வேதங்களின் முடிவு என்ற உபநிடதங்களில் ஆனந்தமாக விளங்குகின்ற பார்வதி பம்மையே! கேட்டிராக.

C.G.R.

Page 792

ஜாதகம் 46

ஜனன காலகிரக நீல

கன்னியும் சென்னே மாத் 1கவி மகனாண்டில் தங்க 2புத்தியு 3பாநு மூன்றில் 4பூமகன் 5காரி அஞ்சில் சந்திரன் ஏயழிலாக 6சிகண்டியும் 7நவத்தில் தாங்க 8மந்திர கயிறு 9யீராறில் மருவினுல் பலன் யெவ்வாறு

  1. கன்னி ஜன்ம லக்கினமாகிச் சுக்கிரன் இரண்டாவது வீட்டிலும், புதனும் சூரியனும் மூன்றாவது வீட்டிலும், அங்காரகனும் சனியும் ஐந்தாவது வீட்டிலும், சந்திரன் ஏழாவது வீட்டிலும், குரு ஒன்பதாவது வீட்டிலும், ராகு பன்னிரண்டாவது வீட்டிலும், (கேது ஆறாவது வீட்டிலும்) இருந்து இவ்வித மாக நவக்கிரங்கள் அமைந்திருந்தால் பலா பலன்கள் எவ்விதமாக விருக்கும் என்று,

*குறிப்பு:— இந்த ராசிச் சக்கர கிரக நீல பொருத்த முடையதாகும்:— மேஷத்தில் ராகுவும், மிதுனத்தில் சுக்கிரனும், சிம்மத்தில் அங்காரகனும் கன்னியில் சனியும், துலாதில் சந்திரனும் கேதுவும், தனுசில் புதனும், மகரத்தில் சூரியனும், மீனத்தில் குருவும் ஆகும். புதனும் குருவும் வக்கிரகதியில் இருக்கின்றனர்.

  1. சுக்கிரன்

  2. புதன்

  3. சூரியன்

  4. அங்காரகன்

  5. சனி

  6. குரு

  7. ஒன்பது

  8. ராகு

  9. பன்னிரண்டு

Page 793

  1. சங்கரி கேட்கும் போது சடை முனி புகளுகின்றுர் இங்கிவை ஆண்பால் சென்மம் யில்லமும் கீழ் மேல் வீதி சங்கரன் வடக்கு வாசல் தந்தியும் கோட்ட மேற்கில் சிங்க வாகன ததாள் மாரி தோன்றிடும் வட கீழ்தன்னில்

  2. பார்வதி யம்மையார் கேட்கும் போது ஜடைமுனிவர் சொல்லு கின்றுர். பிறந்த குழந்தை ஆண் குழந்தை ஆகும், பிறந்த வீடு இழக்கு மேற்குத் தெருவில் வடக்கு வாயிலே யுடையதாகும். விநாயகக் கடவுளின் கோயில் மேற்குத் திக்கில் இருக்கும். காளியம்மனுடைய கோயிலும் மாரியம்மனுடைய கோயிலும் வடகிழக்குத் திக்கில் இருக்கும்.

  3. வட திசை மாலின் கோட்ட மருவிடும் சிறுவூர்

[தன்னில் அடவுடன் வண்ணிய செயாய் அருளுவாவெட்டாம்

[சென்ம இடமதில் ஜவீடாகும் யியம்போம் குடும்பச் செதி

தடவரை மகளே யாங்கள் சாற்றின மொழி குன்றது

  1. மகாவிஷ்ணுவின் கோயில் வடக்குத் திக்கில் இருக்கும். ஒரு சிறிய கிராமத்தில் வன்னியருடைய ஜாதியில் எட்டாவது பிறவியாக ஜாதகர் பிறப் பார். இந்த இடத்தில் இரண்டு வீடுகள் இருக்கும், ஜாதகருடைய குடும்ப விஷயங்களைப் பற்றிச் சொல்லுவின்றேம். விசாமனை ஒப்பந்த மக்களுக்கு அரசனாகிய பர்வதராஜருடைய மகளாகிய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய வார்த்தைகள் தவறிப் போகா.

ஜாதகரின் தகப்பனுடைய சகோதர பாவம்

  1. தந்தையின் துணை ஆணென்று சாற்றுவோம்

தீர்க்கமாக அந்த ஆண் முன்னேநுக்கும் அவன் வேறூர் வாசமாகும் பிறந்த பாகம் தன்னில் பேசுவோ மவன் தன் செதி இந்தவன் தந்தை சேதியம்போம் யினி மேலாக

  1. ஜாதகரின் தகப்பனுடைய சகோதரர் ஒருவராவர். இவர் மீண்ட ஆயுளே யுடையவராவார். இவர் மூத்த சகோதரராவர். இவர் வேறு கிராமத்தில் வசிப்பார். இவருடைய விஷயங்களைப் பற்றிப் பின் பாகமாகிய இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றேம். இனிமேல் ஜாதகரின் தகப்ப ஜருடைய விஷயங்களைப் பற்றிச் சொல்லுகின்றோம்.

Page 794

  1. இரு சிகப்புடையனுக்கும் யீகைவான் கல்விமானும் தரையதை விருத்தி செய்வன் சல்லிய பாதை

பொறை சொலான் யிளமனத்தான் பூமியும் விரையம்

  1. ஜாதகரின் தகப்பனுர் இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாற்றமான தேகத்தை உடையவராவர். இவர் பிறருக்குக் கொடுக்குங் தன்மையை யுடையவராவர், வாசித்தவராவர். இவர் கிலங்கலோப் பயிற்று டுத் தான்யங்க ளாதிகப்படுத்துவார். இவர் கடனுல் ஏற்படும் உபத்திர வத்தை யுடையவராவர். இவர் பிறர் பேரில் குற்றங்க ளோச் சொல்ல மாட்டார். இவர் இளைய பினத்தைத் தயாள குணமுடையவர், இவர் நிலங்களோ விற்று விடுவார். இவர் ஆறு முகங்களே யுடைய முருகக் கடவுளின் பேரில் அன்புடையவராவர். இவர் வேதியாட்களே யுடையவராவர்.

  2. அந்தமான் செல்வானுக்கும் ஆபத்தென் சேருரைக் காப்பான் வின்தையாய்ப் பேசுவானும் மேட முழுத்திராடம் பிறதியும் பெருவானுக்கும் போனா வருவான் காணலன்

6, ஜாதகருடைய தகப்பனுர் அந்தமான் தீவிற்குப் போவார். இவர் கஷ்டங்களே அனுபவிக்கின்றும் என்று சொல்லுகின்றவர்களோக் காப்பாற்று வார். இவர் ஆச்சரியப்படும்படி யாகவும் அதிசயமாகவும் பேசுவார். இவர் உத்திராட நட்சத்திரத்திலும் மேஷராசியிலும் பிறந்தவராவார். இவருக்குத் தன்மைப் பெற்ற தாயாரால் அபவாதங்கள் பின்னல் சேரிடும். இவர் சாப்பாடு விஷயத்தில் கஷ்டங்களே அனுபவிக்க மாட்டார்.

  1. கரமதில் மாலின் ரேகை கஞ்சமாம் ரேகை யுள்ளான் மருவிலும் காச் ரோகமும் மாடுகள் பேணியேர் விருத்தி தரிபடக் கூறுளுக்கும் தாட்சண்யன் கனத்த புத்தி மருவரை வசித்தே வெல்வன் மங்கையர் மோகனுவன்

  2. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய உள்ளங் கையில் விஷ்ணு ரேகையும் தாமரை ரேகை யுழுடையவராவர். இவருக்குக் காச நோய் உண்டாகும். மாடுகளும் நிலங்களும் ஏர்களும் விருத்தியை யடையும், இவர் கண்டிப்பாகவும் கடுமையாகவும் பேச மாட்டார். இவர் தாட்சண்ய குணத்தை யுடையவராவர். பெரிய சிறந்த புத்திை யுடையவராவர். 95

Page 795

ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மம் 8. புண்ணிய வரிசையில் சென்யும் கிரகங்களும் நெபாளத்தில் துன்பமதி வைகிப் செயாப் செனி த்துயர் செட்டு செய்து அனுகலவன் வழுநீரில் அனுகின்ற பினையைக் கண்டுநிலை ஓரத்தில் ஓருத்தி ஓபில் கழித்த நாட்க ளில்

  1. ஐந்தின் ஐந்தனுடைய பஞ்சப் கோள்களுக்கின் ஓரில் சுபர்க்கின் தன்மை யில்பரிதி பார்த்து யோக நிலை லட்சணத் தன்மை கூடி இராம் பிராப புந்தி அத்தினிதான் கூட அனுகதிலை கச்ச பாகம் கஷ்டேசுவ.

  2. மரணும் லக்ன து லட்ச வளர்ந்த சரப்ததக் கேள்மோ பதச வர்த்தனத் தியனோடும் பகர்ந்திட்டு பாவிக்கே

[தான் குலத்தினோடும் இருந்து சலனமுறாப் [போல்

இந்திரன் எதிர் கிரகம் செத்தது மற்றும் மீண்டு

  1. ஐந்து எதிரி எந்நிலைப் லக்னத்தின் சுபபட்ச வரைச்சு கொண்டு த் துபலர்ந் தெச்ச.சொல், செல்வர்சே. எல் செபர்க்கு நிறைபொருள் பட ஜன்மத்தில் குடும்பச் செல்வம் அழிந்து இக்கால மல் டிலேலுளஎ. எச்சுபரன் அரச பெரும் செல்வம் எடுத்த. இவைகள் எல்லாம்

  2. சுபர்க்கு தன் வீடு திக்கத பெருவாரும் வனா

[வாசன்க ள் [இவன்னா பத்தினி யத்தி யத்தில் ஓர்மித்துப் புண்ணிய கடவுள் கல்விக ளில்

Page 796

  1. தன்னுப் பெற்ற தாயாரால் இவர் அபவாதங்களே அடையக் கடவது வனவாசங்களே அடையக் கடவது என்று இவ்விதமாகச் சொல்லும் போது இவருடைய சிரோதிகள் இவ்விதமாகவே நடக்கக் கடவது என்று சொல்லவே, இந்தச் சாபம் இவரை வந்தடைந்தது. இவர் தன்னுடைய கடைசி காலத்தில் கெடுதியான வாய்ப்புண் ரோகம் கண்டு இறந்து எமபட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

  2. சிரஞ்சன் கோன் வரையப்பட்டு செனித்தவனிவனே [யென்றேும் மருவிடு முண்ணிவன் சாபம் வரும் துயர் கண்ணி [காணும் உரைந்திடும் காசரோகம் உலகில் தாய் தன்னால் [நித்தை பெருவுனையென்று சொல்வோம் பிருகுமோ மறுத்து [சொல்வார்

  3. ஜாதகருடைய தகப்பனார் நான்குதலைகளே யுடைய பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு இந்த ஜன்மத்தில் வந்து பிறந்திருக்கின்றுர் என்று சொல்லுகின்றேரும், இவருடைய முன் ஜன்மத்திய சாபம் இவரை வந்தடையும். இவருக்குச் சகோதரி இருக்க மாட்டாள். இவருக்குக் காச நோய் உண்டாகும். இவருக்குப் பூமியில் தன்னுடைய தாயாரால் அபவா தங்கள் ஏற்படும் என்று சொல்லுகின்றேரும். பிருகு மஹரிஷி தடுத்துக் கேட்டுகின்றுர்.

  4. எந்த காலத்தில் ரோகம் யெய்திடும் விபரம் சொல்வாய் இந்தவ னுதிக்கோ முன்னம் யெய்திடு மந்த ரோகம் வந்தனேய் விலக வேண்டி வரிவிப்பீர் கிரிகை [யொன்று எந்த சாந்திகள் செய்தாலும் யக்கிய நெய் போலாகும்

  5. ஜாதகருடைய தகப்பனருக்கு எந்தக் காலத்தில் காச நோய் உண்டாகும். இதை விவரமாகச் சொல்லுவீர் என்று கேட்கவே, இந்த ஜாதகர் பிறப்பதற்கு முன்னமேயே ஏற்பட்டு விடும். இந்த நோய் நிவர்த்தியாகி விடுவதற்கு ஒரு சாந்தியத் தேர்வீப்பீர் என்று கேட்கவே, எந்தச் சாந்திகளேயும் செய்த போதிலும் எக்கியத்தில் விட்ட ஜெப்பைப் போல பிரயோஜன மற்றதாகப் போய்விடும்.

ஜாதகருடைய குணதிசயங்கள்

  1. சொன்ன யிக்குணத்தானுக்கு தோகையர் இருவர் [தமிழில் முன் மனே யாளுக்கு கின்னேன் முதிப்பனு மிந்த பாலன்

Page 797

756

அன்னவன் குணத்தை சொல்வேன் அழகுளான் தன் சொல்லே மேன்மையாக சாதிப்பான் யூகை சாலி

  1. இதுவரையிலுங் சொல்லப்பட்ட குணதிசயங்களே யுடைய தகப்பனுக்கு உள்ள இரண்டு மனைவிமார்களில் முதலாவது மனைவிக்கு இந்த ஜாதகர் பிறப்பார். இவருடைய குணதிசயங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். இவர் அழகாக விருப்பார். மாந்தளிரின் நிறமாகிய ஒருவித மான சிகப்பு நிறத்தை யுடைய தேகத்தை யுடையவராவார். இவர் தன்னுடைய வார்த்தைகளே மெய்யானவை, சிறந்தவை என்று உறுதியாகச் சொல்லிப் பிடிவாதஞ் செய்து வெல்லுவார். இவர் நல்லது கெட்டது என்று பகுத்தறியாக் கூடிய நுட்பமான அறிவை உடையவராவார்.

  2. வித்தையு மிரண்டு கற்பன் விவேகியாம் மேவர்க்கு

[நேயன் புத்தியில் பெரியோனகும் பொய்யது புகலாநகும் வெத்திச் சொல்லுடையநகும் வேந்தர்கள் யிஷ்டம்

[கொள்வன்

சத்தியம் கூறுநகும் தரணியை பரி பாலிப்பன்

  1. ஜாதகர் இரண்டு பாஷைகளில் படித்தவராவார். இவர் அறிவு டையவராவார். இவர் எல்லோருக்கும் சிநேகிதராகவும் வேண்டியவராகவு மிருப்பார். இவர் அறிவில் பெரியவராக, உயர்ந்தவராக விருப்பார். இவர் பொய்யைச் சொல்ல மாட்டார், இவர் ஜயத்தை அடைகின்ற சொற்களே யுடையவராவார். அ:-தாவது இவர் சொல்லுகின்ற வார்த்தைகள் மதிப்பிற்குரியனவாக விருக்கும். இவர் அரசர்களுடைய பிரியத்தையும் நட்பையும் உடையவராவார். இவர் சத்தியம் செய்ய மாட்டார். இவர் நிலங்களேப் பயிரிட்டு தான்யங்களே விருத்திசெய்து கொண்டு நிலங்களும் அனுபவித்துக் கொண்டிருப்பார்.

  2. மந்திரம் வைத்தியங்கள் மர்மநூல் அறிவாநகும் தந்தையின் தந்தை போலே தானவன் வாழ்வாநகும் விந்தையாய் பில்லம் செய்வன் வீண் வம்பு

[புகலாநகும் சிந்துர மெழுகு வல்லன் சிலேடையாய்ப் பேசு

[வாநும்

  1. ஜாதகர் மந்திர வித்தையையும் வைத்திய நூலையும், மர்ம சாஸ்திரத்தையும் அறிந்தவராவார். இவர் தன்னுடைய தகப்பனுடின் தகப்பனுடிய பிதுர் பாட்டனரைப் போல வாழ்வார். இவர் ஆச்சரியப்படும்படி யாக வீட்டைக் கட்டுவார். வீணான சண்டைச் சச்சரவுகளே விளவிக்கக் கூடிய வார்த்தைகளேச் சொல்ல மாட்டார். இவர் சிந்துர மருந்துகளும்

Page 798

  1. சல்லிய பாதி காணன் சண்முகன் பத்தி பூண்பன் இலல் மென்றுறைக்கு மாட்டான் கயதுாறையே நாசம் [செய்வன் வல்லியர் மோக ருவன் மாடுகள் பாதேயர் விருத்தி தல்லி சொல் கடவாளுகும் சகடு வாகனமும் மேற்பன்

  2. ஜாதகர் கடனுள் ஏற்படும் உபத்திரவத்தை அடைய மாட்டார். இவர் ஆறுமுகங்களே உடைய முருகக் கடவுளின் பேரில் அன்புடையவராவர். இவர் பிறருக்கு உபகாரத்தைச் செய்ய தன்னிடத்தில் ஒன்றுமில்லே என்று சொல்ல மாட்டார். தன்னுடைய விரோதிகள் அழித்து நாசமாக்கி விடுவார். இவர் ஸ்திரீகளின் பேரில் மையல் என்ற காம ஆசையையுடையவராவர். இவருக்கு மாடுகளும், நிலங்களும், ஏர்களும், விருத்தியாகும், நல்ல பலன்த தரும். இவர் தன்னுடைய தாயாருடைய வார்த்தைகளுக்கு மீறி நடக்க மாட்டார். இவர் வண்டி வாகனங்களேயு முடையவராவர்.

  3. தன் துணே முன் ஆண் ஒன்று சத்திமார் மூவர் [தீர்க்கம் பின்ணமும் மற்ற தெல்லாம் பேசின ஆண்பால் சேதி மன்னு பூராடனுளாம் மேட ராசியிலே தோன்றும் கன்னென மொழியே சொல்வன் கார்க்கோடன் [போலே கோபம்

  4. ஜாதகருடன் பிறந்தவர்களில் ஒரு மூத்த சகோதரரும் முன்று சகோதரிகளும் மீண்டு ஆயுளே உடையவர்களாக விருப்பாசிர்கள். மற்ற சகோதரர்கள் எல்லாம் சேக்கிரத்தில் இறந்து விடுவார்கள். இங்கு சொல்லப்பட்ட முத்த சகோதரருடைய விஷயங்களேச் சொல்லுவின் செரும். இவர் பூராடனாட்சத்திரத்தில் மேஷ ராசி லக்கினத்தில் ஜனனமான வராவர். இவர் சக்தியைப் 'போன்ற இனிமையான வார்த்தைகளேயே சொல்லுவார். இவருக்கு நல்லபாம்பிற்கு வருகின்றது போலக் கடுமான கோப முண்டாகும்.

  5. கல்வியும் சமமதாகும் கண்முகம் வசிய மூண்டு நல்லவன் நல்லவர்க்கு லண்டர்க்கு மிண்டனுவன் சொல்லது சருக்கமாகும் துறவிகள் தேசம் கொள்வன் எல்லையை பரி பாலிப்பன் யேவலா எனடையனுமே

Page 799

  1. ஜாதகருடைய முத்த சகோதரர் நடத்தரமான வித்தையை யுடையவராவர். இவருடைய கண்களும் முகங்களும் அழகாவ விருந்து கொண்டு பார்ப்பவர்களின் கண்களைக் கைவச படுத்தக் கூடியனவாக விருக்கும் இவர் நல்லவர்களுக்கு நல்லவராகவே இருப்பார். முரடர்களுக்கு வலியுள்ள இவர் சந்நியாசிகள், பரதேசிகள், ஆகிய இவர்களின் சிநேகித்தை யுடைய வராக விருப்பார். இவர் நலங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவற்றை அனுபவித்துக் கொண்டு வருவார். வேலைக்காரர்களே யுடையவராவர்.

  2. கடன் கொள்வன் நிவர்த்தி செய்வன் கஞ்சமாம் ரேகை படையில் முன் செல்லாநுங்கும் பணிந்தேன்றை யுள்ளான் நடையது துருசுமாகும் நாதனுர் பத்தி பூண்பன் விடவிழி பாரி யென்றே மேவிடும் வடபாற் தன்னில்

  3. ஜாதகருடைய முத்த சகோதரர் கடன் வாங்குவார். உடனே இதத் திருப்பிக் கொடுத்து விடுவார், தன்னுடைய உள்ளங் கையில் தாமரை ரேகையை யுடையவராவர். இவர் சண்டைச் சச்சரவுகளில் முதலாளியாக விருந்து கொண்டு முதலில் பிரவேசிக்க மாட்டார். தன்னே வணங்கினவர்களேக் காப்பாற்றுவார். இவருடைய கடவடிக்கை கெட்ட தாய்கும். இவருக்கு ஒரே ஒரு மனைவி உண்டு. இவள் வடக்குத் திக்கிலிருந்து வருவாள்.

  4. சுதர்களு மாண் பாற் றெண்டு தோகையுங் மூவர் தீர்க்கம் வதிப்னும் வயது தீர்க்கம் மாறன் தன்னுடனே வாழ்ந்து சதியாகப் புகரிடையில் சாறுவான் வேறதாக அது பலன் பின் பாற் சொல்வேன் அம்பிகையாளே கேளாய்

20, ஜாதகருடைய முத்த சகோதரருக்கு இரண்டு பிள்ளைகளும் இவருக்கு தீர்க்காயுளுண்டு. இவர் ஜாதகருடன் கூட ஒரே குடும்பமாக விருந்து கொண்டு வாழ்ந்து சுக்கிர தசையின் இடையில் வேறு குடும்பஸ் தராகப் பிரிந்து போய் விடுவார். இது விஷயமானப் பலனைப் பின்னல் இரண்டு டாவது பாகத்திற் சோல்லுகின்றேன். பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகருடைய விவாகமும் மனைவியினுடைய குணதிசயங்களும்

  1. கன்னிமார் சேதியாவும் கழறுவோம் பின் பாகத்தில் இன்னவன் மணத்தின் காலம் யியம்புவோ மீரோன் பாண்டில்

Page 800

  1. ஜாதகருடைய சகோதர்களினுடைய விஷயங்கள் எல்லாவற்றையும் பின்பாகமாகிய இரண்டாவது பாதத்தில் சொல்லுகின்றோம். ஜாதகருடைய விவாக காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இவருக்கு பதினெட்டு டாவது வயதில் தாயாருடைய பந்துக்களிலின்று மனைவி வந்து சம்பவிப்பாள். இவளுடைய குணங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன், கேட்பீராக, இவள் சாந்தமாகவும் அழகியாகவும் பேசுவாள். இவள் நல்ல தகுதியான, குணத்தை யுடையவளாவாள். யோகத்தை யுடையவளாவாள்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-விவாக விஷயம் :-ஜாதகருக்கு பதினெட்டு டாவது வயதில் புதன் தசை நடக்கின்றது. புதன் பத்திற்கு நடையவாகிக் களத்திர ஸ்தானைபதியாகிய ஏழாவது வீட்டிற்குடைய குருவால் பார்க்கப்பட்டிருப்பதால் ஜாதகப் பாரிஜாதம் பதினுங்காவது அத்தியாயம் இருபத்தொன்பதாவது சுலோகப் பிரகாரம் ஜாதகருக்கு விவாகத்தைச் செய்து வைக்க அதிகார முடையவராக விருக்கின்றனர். ஆகையால் இங்கு புதன் தசையில் விவாகம் நடக்குமென்று சொல்லப்பட்டிருக்கின்றது.

22.. பால் பாக்கிய முடையளாகும் பசித்தோர்க்கு அன்ன [மீவள் சீலியாம் புத்திமானும் சின முண்டு வெளி காட்டாதாள் ஞாலமேல் நல்லோளாவள் நடை நன்மை சிவந்த [மேனி காலத்தை அறிந்துறைப்பள் கணவன் தன் மனதுக் கேத்தோள

  1. ஜாதகருடைய மனைவி பால் பாக்கியத்தை யுடையவளாவள், இவள் பசியை யுடையவர்களுக்குச் சாப்பாட்டைப் போடுவாள். இவள் நல்லொழுக்கத்தையும் நல்ல குணங்களையும் முடையவளாவள். அறிவுடை யவளாவள். இவள் கோபத்தை யுடையவளாவள். ஆனால் இந்தக் கோபத்தைப் பிறர் தெரிந்து கொள்ளும் படியாக வெளிபே காண்பித்துக் கொள்ள மாட்டாள், இவள் இந்தப் பூமியில் நல்லவளாக விருப்பாள். நல்ல நடவடிக்கையை யுடையவளாவள். சிகப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவளாவள். இவள் காலாகாலங்களின் போக்குகளையும் நோக்கங் களையும் தெரிந்து கொண்‌டு அதற்குத் தகுந்தாற் போலப் பேசுவாள். தன்னுடைய புருஷனுடைய மனத்திற்கு ஒற்றுமையாக விருந்து வாழ்வாள்.

Page 801

  1. புத்திர விருத்தி தன்னேப் புகலவே பலத்தைக் சித்தமா யுதித்தாலுன் தான் தீங்காகு மென்று சொல் எத்தகை பலத்தினுலே யியம்பு வீரந்த சங்கை குத்தமாய் அளுசில் காரி குசனுமே கூடி நிறக்

  2. ஜாதகருடைய புத்திர பாவத்தைப் பற்றிச் சொல்லுவதற்கு யாதொரு வலிவும் காணப்படவில்லை. ஒரு சமயம் குழந்தைகள் பிறந்தாலும் இவர்கள் சீக்கிரம் இறந்து விடுவார்கள் என்று சொல்லுவதுண்டு. இவ்விதமான பலனை எந்தக் காரணத்தினால் சொல்லுகின்றீர் என்று கேட்கவே, கெடுதியாக ஐந்தாவது வீட்டில் குசன் என்ற அங்காரகனும் காரி என்ற சனியும் சூடி இருப்பதால்

  3. ஆகையால் சொன்னேன் யானும் அதுவின்றி பூர்வம் ஏகமாய் விநேகள் செய்தான் யெய்திற்று அந்தத் பாகமாய் யிவனின் பூர்வம் பகர்வோம் தாயே கேளு தோகையின் மலைக்கு மேல் பால் சிறுவுரில் அருகர்

  4. நான் இவ்விதமான பலனைச் சொன்னேன். இதுவுமல்லாமல் ஜாதகர் தன்னுடைய முன் ஜன்மத்தில் அநேகவிதமான பாவங்களெச் செய்திருக்கின்றார். அந்தத் தோஷங்கள் இவரை வந்தடைந்திருக்கின்றன. இவருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். கேட்பீராக, பார்வதியம்மையே! பழனி ஸ்தலத்திற்கு மேற்குத் திக்கில் ஒரு சிறிய கிராமத்தில் அருகருடைய (சண்மருடைய) ஜாதியில் ஆண்

  5. உதித்துமே கிருவசி செய்து உத்தமன் வாழு ளளில் விதவையைப் போகம் செய்ய மெல்லிக்கு கருவு தங்க சதியாகப் பண்டிதங்கள் செய்யவும் கருவு நீங்க அதுபோல மூன்று அழித்தான் அணுகிற்று அந்த

  6. பிறந்து, பயிற்ததொழிலேச் செய்து கொண்டு, ஜாதகர் வாழுகின்ற காலத்தில் இவர் ஒருவிதை ஸ்திரீயுடன் சம்போகன செய்யவே, இவளுக் குக் கர்பம் தோன்றவே, இதற்குக் கெடுதியாக வைத்தியங்களெச் செய்ததால் இந்தக் கரு அழிந்தது, இவ்விதமாக இவர் மூன்று தடவைகளில் செய்திருக்கின்றார். இந்தத் தோஷம் இவரை வந்தடைந்தது.

Page 802

  1. பலர் செல்லும் மார்க்கம் துய்த்தான் பம்றிஷ்று அது ஒர்நலமுள ஆவு கன்றுக்கு ஆவின் பால நாயகன் குல விற்று அது ஒர் தோஷம் குமரனை மன்கியக் கில் தலை வலிவுளம் குறைச்சல் சண்டனன் தன்பதிக்கு [சென்று

  2. ஜாதகர் அரோகர் போக்கு வரத்துள்ள வழியில் சம்போகள் செய்தார். இது ஒரு தோஷமாக நேரிட்டது. பசுவினுடைக் கன்றிற்குக் கொஞ்சம் கூட பால்விடாமல் பசுவிலிருந்து பாலெப் பூராகவும் கறந்து விட்டார். இது ஒரு தோஷமாக நேரிட்டது. இவர் தன்னுடைய கடைசி காலத்தில் தலை நோயாலும் மன நோயாலும் இறந்து எமபட்டணத்திற்குப் போய்

  3. பிரமனுல் வரையப்பட்டு பிறப்பபனு மிந்த பாலன் மருவிடு முன்னுள சாபம் மதலகள் தோஷ மெய்தும் உரைந்த ஊழ் தீரவேண்டி யுரைப்பீர்கள் கிரிகை [யொன்று

  4. பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு, இந்த ஜாதகர் வந்து பிறந்திருக்கின்றுர். இவருக்கு முன் ஜனமத்தில் ஏற்பட்ட பாபங்கள் வந்து சம்பவிக்கும். அதனை இவருக்குப் புத்திர தோஷ முண்டாகும். இங்கு சொல்லப்பட்டப் பாவங்கள் விலங்கிவிடுவதற்காக ஒரு சாந்தியைச் சொல்லுவீர் என்று கேட்ககவே, ஜாதகர் ஏழு கிருத்திகை தினங்கள் வரையிலும் திருத்தனிகை ஸ்தலத்திற்குப் போய்

  5. வேலனுக் கருச்சித்தேத்தி வெறுத் தோர்கள் வேழ்சீலமாய் அன்ன மீந்து தாம்பூலம் சொர்ண மீந்து பாலகன் உள்ளூர் சென்று பெரு வயிரப்பனுக்கு எல்லே தப்மேன்று யேறறவே விணகள் போக்கி [பேர்க்கு

  6. முருகக் கடவுளுக்கு அர்ச்சனையைச் செய்து இவரைத் துடித்துப் பிறகு ஏழு பரதேசிகளுக்கும் சங்கியாசிகளுக்கும் நற்குணங்களுடனும் நல்லொழுக்கத்துடனும் சாப்பாட்டைப் போட்டுத் தாம்பூலம், பணம் ஆகிய இவற்றை இவர்களுக்குத் தானமாகக் கொடுத்து, பிறகு இவர் தன்னுடைய கிராமத்திற்குத் திரும்பிப் போய், விநாயகக் கடவுளுக்கு விளக்கு ஒன்று வைத்து ஏற்றினுல் பாவங்கள் விலகிப் போய் விடும்,

Page 803

  1. மதலேகள் விருத்தி தீர்க்கம் வரைகிறோ மாண்பா

[லொன்று மதிமுக பெண்பால் மூன்று வரைந்தனம் தீர்க்கமாக புதல் வறுமிவள் மேலாக புகழ்வுடன் வாழ்வானுகும் அதிதியை ஆதரித்த அம்பிகை யாளே கேளாய்

  1. இதன் பிறகு குழந்தை பிறந்து நீண்ட ஆயுளோ உடையவர்களாக விருப்பார்கள். ஒரு பிறழியும் சந்திரனோப் போல அழகான முகங்களோ யுடைய மூன்று பெண்களும் பிறந்து தீர்க்காயுளோ யுடையவர்களாக விருப்பார்கள் என்று சொல்லுகின்றோம். இவருடைய பிறளோ இவருடைய அந்த த்ஸ்திற்கு மேலான அந்த்ஸ்திலிருந்து வாழ்பவராவர். சங்கியாசிகளோயும் பர தேசிகளோயும் காப்பாற்றிய பார்வதியம்மையே! கேட்பீராக.

ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்கள்

  1. அன்னையின் சுணத்தை சொல்வேன் அழகுளால் [சிவந்த மேனி அன்னம் போல் வடிவு மொக்கும் அடராபிடி கூருளாகும் அன்னமு மன்பா யீவள் அடிசலுக் கினிய ளாகும் அன்னியர் மதிக்க வாழ்வள் அரமதி விச்சை யுண்டு

  2. ஜாதகரின் தாயாருடைய குணதிசயங்களோப் பற்றிச் சொல்லுகின்றேன், இவள் அழகை யுடையவளாவள், சிகப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவளாவள். இவள் அன்னப் பட்சியைப் போல அழகான ரூபத்தை யுடையவளாவள். இவள் அனியாயமாகவும் முரட்டுத் தனமாகவும் பேச மாட்டாள். இவள் பிறருக்குச் சாபமாட்டாள் போடுவாள். இவள் இனிமையாகச் சமையல் செய்பவளாகும், இவள் நல்ல கைப் பாகத்தை யுடையவளாவள். இவள் தன்னைப் பிறர் கெடரவப்படுத்தும்படி யான நிலோமையிலிருந்து வாழ்வாள்.

  3. சொல்லது சுகமே யாகும் சோர்வோர்க்கு தாக மீவள் இல்லெயென்று ரைக்க மாட்டாள் யிடருன புத்தி

[யுள்ளாள் தல்லிபோல் ஆதரிப்பள் தன்மனம் கபடு மில்லாள் தொல்லையும் சகுமோற்பள் கோரையோப் கேட்டிடாய்

  1. ஜாதகருடைய தாயார் இனிமையாகப் பேசுவாள். களோத்து இலோத்துப் போனவர்களுக்குத் தாகமும் நீராகாரமும் கொடுப்பாள். இவள் பிரத்தியாருக்கு உதவி செய்ய தன்னிடம் ஒன்றுமில்லோ என்று சொல்ல மாட்டாள். இவள் கெட்ட புத்தியை யுடையவளாவள். இவள் தாயாரைப் போலக் காப்பாற்றுவாள். இவள் தன்னுடைய மனத்தில் வஞ்சனோ, கள்ளம் ஆகிய இவற்றை யுடையவளாவள். இவள் கஷ்டங்களோயும் சுகங்களோயும் கலந்தாற் போல அனுபவிப்பாள், பார்வதியம்மையே! கேட்பீராக,

Page 804

  1. தன் துணை ஆண் பாலொன்று சத்திமார் பிருவர் பின்னமா மிரண்(டு) யென்றேும் பிலபிலாத்(தா)ய் [தீர்க்கம் குடும்பம் தென்காற்று பஞ்சுபோலும் சேத்திர மில்லா வாழ்வார் மன்னவன் சேதி சொல்வேன் மாந்தளிர் மேனியாகும்

  2. ஜாதகரின் தாயாருக்கு ஒரு சகோதரரும், இரண்டு சகோதரிகளும் தீர்க்காயுளே உடையவர்களாக விருப்பாற்க(ள்). இரண்டு சகோதரர்கள் சீக்கிரத்தில் இறந்து விடுவார்கள் என்று சொல்லுகின்றோும் தாயாருடைய குடும்பம் மேன்மையான குடும்பம் அல்ல. இந்தக் குடும்பத்தார்கள் தென் காற்றில் அகப்பட்டுக் கொண்டு இங்குமங்கும்ந்திரிந்து(த்)திரிகின்ற பஞ்சைப் போல் வீடு இல்லாமல் திரிந்து(த்)திரிந்து வாசஞ் செய்வார்கள், ஜாதகரின் தாயாரின் சகோதரருடைய விஷயங்க(ளைப்) பற்றிச் சொல்லுகின்றேன். இவர் மாந்தளிரின் நிறத்தைப் போன்ற ஒருவிதமான சிகப்பு நிறத்தை யுடைய தேகத்தை யுடையவராவர்.

  3. சங்கீதப் பிரியனும் தைரிய மனத்தனுகும் எங்கள் போலதிக் கண்ணம் யீகுவான் நற்குணத்தான் பொங்கின குடும்பம் பின்னல் பெருவனும் யூகை சாளி, மங்கள வார்த்தை யுண்டு மர்ம மில்லா தாழும்

  4. தாயாருடைய சகோதரர் சங்கீத்தத்தில் ஆசையை யுடையவராவர். இவர் தைரியமான மனத்தை யுடையவராவர். இவர் எங்களோப் போன்றவர்களுக்கும் சந்நியாசிகளுக்கும், பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போடுவார். இவர் நல்ல குணத்தை யுடையவராவர். இவர் பிற்காலத்தில் மேன்மையான சிறந்த குடும்பத்தை யுடையவராவர். இவர் நல்லது கெட்டது என்ற பகுத்தறியக் கூடிய நுட்பமான அறிவை யுடையவராவார். இவர் சுபகரமான நல்ல வார்த்தைகளைச் சொல்லுவார். இவர் வஞ்சனை, ரகசியம் ஆகிய இவற்றை யுடையவரல்ல.

  5. கண்ணியர் மோகனுவன் கலவி மான் யிகையான் தன் மனை யொன்றே தீர்க்கம் சந்ததி ஆண்பால் [ரெண்டு மின்னல் போல் பெண்பால் ரெண்டு மேவிடும் [தீர்க்கமாக இன்னவணேத் தாண்டின் மேல்யிளம் பிறை போலே [யோகம்

Page 805

  1. தாயாரின் சகோதரர் ஸ்திரிகளிடத்தில் மையல் என்ற காம ஆசை யை யுடையவராவர். வாசிப்பை யுடையவராவர். பிறருக்கு கொடுக்கும் தன்மையை யுடையவராவர். இவருக்கு ஒரே மனேவி யுண்டு. இவள் நீண்ட வயதை யுடையவளாவள். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. மீன்ன லப் போல் அழகுள்ள இரண்டு பெண்கள் முண்டு. இவர்கள் எல்லோ ரும் நீண்ட ஆயுள் பயனுபவர்களாவர்கள். இவருக்குத் கள்ளுடைய ஐந்தாவது வயதது முதற் கொண்டு யோகம் வளர்பிறை சந்திரனெப் போல நாளுக்கு நாள் விருத்தியாகிக் கொண்டே யிருக்கும்.

ஜாதகரின் தாயாருடைய முன்ஜன்மம்

  1. அதற்கு மேல் வறுமை காணுன் அவன் துணே தன்னுல் [யோகம்

இது நிற்க அன்னே பூர்வம் யியம்புவோம் திருமேல் [பேரில்

நிதி மிகுடையாநுக்கு நேர்ந்தநள் செங்குந்த [செயார்ப்

சுதர்களு மதிக முண்டாய் தோழன் முன் மரணமாகி

  1. அதற்கு பிறகு தாயாரின் சகோதரர் தரித்திரத்தையும் கஷ்டங் களையும் அனுபவிக்க மாட்டார். இவருக்குத் தன்னுடைய சகோதரத்தினுல் யோகம் நேரிடும். இது இவ்விதமாக விருக்க, இந்நீல் தாயாருடைய முன் ஜன்மத்தைப் பற்றிச் சொலுகின்றோம். திருமேல் என்ற மேல் திருப்பதி ஸ்தலத்தின் பேரிலுள்ள மேல்யில் அதிக செல்வந்தருக்குச் செங் குந்தர் ஜாதியில் பெண்ணுகப் பிறந்தாள். இவள் அதிக குழந்தைகளு யுடையவளாகித் தன்னுடைய புருஷணுக்கு முன்னே இறந்து

ஜாதகரின் தாயாருடைய மறு ஜன்மம்

  1. வந்தவ ஒன்று சொல்வோம் மறு சென்மம் தணிகை [தன்னில்

முந்தின குல முதிப்பாள் மெல்லியிச் சென்மம் [தன்னில்

வந்த புண்ணியங்கள் என்னவான் மனம்போலே [வாழ்ந்தும்

சிந்தையும் நல்ஸ்தையும் சிறுத்தோர் ஆபத்தைக் [கார்த்தும்

  1. இந்த ஜன்மத்தில் வந்து (தாயார்) பிறந்திருக்கின்றுள் என்று சொலுகின்றோம். இவளுடைய மறு ஜன்மம் திருத்தணிகை கேஷத்திரத்தில் பிராமண ஜாதியில் பெண்ணுகப் பிறப்பாள். இந்த ஜன்மத்தில் இவள் செய்த புண்ணிய காரியங்கள் என்ன? என்று கேட்கவே, இவள் தன்னுடைய புரு

Page 806

  1. வருவதா லுதிப்பாளாகும் ஆருறு ஆண்டு தன்னில் மரலியின் நாட்டை அன்ஏன வாங்கு வாழென்று [சொல்வோம் இருபது ஆண்டு தன்னில். யியம்புவோம் தந்தை [கெண்டம் பிருகுமே மற்றுத்து சொல்வார் புதல்வனுக் காரு மாண்டில்

  2. வருவதால் பிராமண ஜாதியில் பிறப்பாள். ஜாதகருக்கு முப்பத்து தாருவது* வபதில் இவருடைய தாயார் எமதர்ம ராஜருடைய நாட்டை வாங்கி வீடுவாள் என்று சொல்லுகின்றோம். அந்தாவது இவள் இறந்து விடுவாள். ஜாதகருக்கு இருபதாவது வயதில் இவருடைய தகப்பனுர் 'இறந்து விடுவார். உடனே பிருகு மஹரிஷி தடுத்துக் கேட்டுகின்றுர். ஜாதக ருக்கு ஆருவது வயதில்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-ஜாதகரின் தாயாருடைய மரண விஷயம் :- ஜாதகருக்கு முப்பத்தாறுவது வயதில் சுக்கிர தசை நடக்கின்றது மாதிரு லக்கினம் நான்காவது வீடாகிய தனுசு ஆகும். இந்தத் தனுசு லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை அருபதாவது சுலோகம் பிரகாரம் சுக்கிரன் மாரகராகின்றுர். ஆகையால் இங்கு சுக்கிர தசையில் ஜாதகரின் தாயாருக்கு மரணம் சொல்லப்பட்டி ருக்கின்றது.

  1. தந்தைக்குக் கெண்டம் சொல்வோம் சாருது அந்தக் [காலம் புந்தியின் சிதையில் நேறும் பேசுவோர் பிவன் பின் [சென்மம் கந்தன் வாழ் போரூர் தன்னில் கலப்படும் சைவ [செயாய் தந்தியை வளர்க்கு மெங்கள் தயாபரி கேட்டிடாயே

  2. இவருடைய தகப்பனுருக்கு மரணம் நேரிடும் என்று சொல்லு கின்றோம் என்றுர் பிருகு மஹரிஷி. இதன் பேரில் இந்தக் காலத்தில் தகப்

Page 807

பநுருக்கு மரணம் னேரிடாது, ஆனால் இது புதமகா தசையில் தான்* னேரிடும் என்றுர் ஜபமுனிவர். இனிமேல் ஜாதகரின் தகப்பநுருடைய மறு ஜன்மத்தைப்பற்றிச் சொல்லுகின்றேும். முருகக் கடவுள் வாசஞ் செய்கின்ற ஸ்தலமாகிய போருர் என்ற திருப்போருர் ஸ்தலத்தில் இவர் சைவ ஜாதியில் ஆணாகப் பிறப்பார். யானே முகத்தை யுடைய விநாயகக் கடவுளேக் காப்பாற்றுகின்ற கிருபையை யுடைய பார்வதியம்மையே கேட்பீராக.

*குறிப்பு:—வியாக்கியானம்: பிதுர் மாரக விஷயம்:—பிதுர் லக்கினம் ரிஷபம் ஆகும். சில ஜிரந்தங்களில் ரிஷப லக்கினத்திற்கு புதன் தசை மாரக தசை என்று சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும் புதன் குருவைப் பார்த்திருப்பதால் குருவினுடைய சம்மந்தத்தை அடைந்திருக்கின்றுர். இங்கு பிதுர் லக்கினமாகிய ஒன்பதாவது வீட்டாகிய ரிஷப லக்கினத்திற்கு எட்டாவது வீட்டிற்குடையவராக இன்றுர், துய்ப்ப கேரளம் எட்டாவது பாவம் பன்னிரண்டாவது பாடல் இருபதாவது பாடல் பிரகாரம் எட்டாவது வீட்டிற்குடை யவர்கிய குருவுடன் சம்மந்தப்பட்ட புதன் மாரகராகின்றுர். ஆகையால் இங்கு புதன்தசையில் மாரகம் சொல்லப்பட்டிருக் கின்றது. ஜாதகருக்கு ஆருவது வயது வரையிலும் சனி தசை கடக்கின்றது. ரிஷப லக்கினத்திற்குச் சனியை மாரகாதிபதி யாக எடுக்கவில்லேல. ஆகையால் ஆருவது வயதில் பிதுருக்கு மாரகம் னேரிடாது என்று இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய மரணமும் மறுஜன்மமும்

  1. அறுபது ஒன்பதாண்டில் அறுப்பகி மாதம் தன்னில் திருமகனுடலம் யேகும் செப்புவோ மிவன் பின்

சென்மம்

விரிஞ்சியில் மறை குலத்தில் மேவுவா னென்று ]சொல்வோம்

பெருவயிரூரேன்ப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்

  1. ஜாதகருக்கு அறுபத்தொன்பதாவது வயதில் ஐப்பசி மாதத்தில் மரணம் னேரிட* இவருடைய தேகம் அழிந்து மறைந்து போய் விடும், ஜாதகருடைய மறு ஜன்மத்தை பற்றிச் சொல்லுகின்றேும். இவர் விரிஞ்சி புரத்தில் பிராமண ஜாதியில் ஆணாகப் பிறப்பார் என்று சொல்லுகின்றேும். பெரிய வயிற்றை யுடைய விநாயகக் கடவுளேப் பெற்றெடுத்த புண்ணியவதி யாகிய பார்வதியம்மையே கேட்பீராக.

*குறிப்பு :—வியாக்கியானம் :—ஜாதகருடைய மரண விஷயம் :—ஜாதக ருக்கு அறுபத்தொன்பதாவது வயதில் ஐங்காரக மகா தசை நடக்கின்றது. கன்னியா லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை, ஐம்பத்து நாள்காவது சுலோகம் பிரகாரம் அங்காரகன் மாரக ராகின்றுர். ஆகையால் இங்கு ஜாதகருக்கு அங்காரக தசையில் மாரகஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

Page 808

கன்னியாலக்னம்-ஜாதகம் 46

767

ஜனனகால தசையும் இருப்பும் பலனும்

  1. குரித்திடும் காலம் தன்னில் உத்திரட்டாதி மூன்றில் விதி சனி திசை ஜந்தாண்டும் மேவிடும் திங்கள் பத்தும் நிதம் தந்தை ரோகமெய்தும் நிமலமது விரயமாகும் அதிகமாம் செலவு மூண்டு அறைகிறும் பின்பால் .

[சேதி

  1. ஜாதகர் பிறந்த காலத்தில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மூன்று வது பாதம் ஆகும். இதற்குரிய சனி மகாதசையில் இருப்பு ஐந்து வருஷங்கள் பத்து மாதங்களும் ஆகும். இக்காலத்தில் எப்போதும் ஜாதகருடைய தகப்பனுக்கு வியாதியிருந்து கொண்டே யிருக்கும். நிலங்கள் செலவாகிப் போய்விடும். குடும்பத்தில் அதிகமான செலவு ஏற்படும், மற்ற விஷயங்களோப் பின்னல் இரண்டாவது பாகத்தில் சொல்லுகின்றோம்.

—C. G. R.

Page 809

ஜாதகம் 47

ஞானகால கிரகஙிலே

  1. சந்திரன் குருவும் 1வண்டி 2சல்லியன் கண்ணியாக 3புந்தி 4செய் 5ரவி 6காரி புக்கிட 7கோலதாக 8மந்திர கயிறு 9காடி 10அறியினில் கேது தங்க இந்தவார் கோளு நின்று லக்கினம் கண்ணி

  2. கண்ணி ஜன்ம லக்கினமாகிச் சந்திரனும் குருவும் கடகத்திலும், சுக்கிரன் கண்ணியிலும், புதனும் அங்காரகனும், சூரியனும் சனியும் துலாத்திலும், ராகு கும்பத்திலும், சிம்மத்தில் கேதுவும் இருந்து, இவ்வித மாக நவக்கிரங்கள் அமைந்திருந்தால்,

*குறிப்பு: - இந்த ராசிச் சக்கர கிரக அமைப்பிற்குப் பின்வரும் அம்சச் சக்கர கிரக நிலே பொருந்த முடையதாகும் : - மேஷத்தில் சுக்கிரனும் ரிஷப பூத்திற் சூரியனும், சிம்மத்திற் கேதுவும், துலாத் திற் சந்திரனும், விருச்சிகத்திற் புதனும், தனுசிற் குருவும், கும்பத்திற் அங்காரகனும் சனியும் அஸ்தங்கதம் அடைந்திருக்கின்றன.

சனியும் ராகுவும் அங்காரகனும் ஆகும். சனியும் ராகுவும் அஸ்தங்கதம் அடைந்திருக்கின்றன.

  1. கடகம்

  2. சுக்கிரன்

  3. புதன்

  4. அங்காரகன்

  5. சூரியன்

  6. சனி

  7. துலாம்

  8. ராகு

  9. கும்பம்

  10. சிம்மம்

Page 810

  1. பலன்தானெச் கொல்லுமென்று பார்வதி கேட்கும்போது குலவிய வதிஷ்டர் சொல்வார் குறித்தது ஆண்பால் சென்மம் தலமது கீழ்மேல் வீதி தென் திசை வாசலாகும் நலமுள தெற்கில் தந்தி நாட்டுவோம் தென்கீழ்

  2. பலாபலன்களேச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்கும் போது வசிஷ்ட ரிஷி சொல்லுகின்றார். பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகும். பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் தெற்குத்திக்கில் வாயிலேயுடையதாகும், தெற்குத் திக்கில் விநாயகர் கடவுளின் கோயிலும் தென்மேற்குத் திக்கில் ஐயனின்

  3. காளியு மீசன் கீழ்பால் கனத்ததோர் துருவம் கீழ்பால் சாலவே மேற்கில் தந்தி சங்கரி வாச மாகும் சோஐபக ளதிக முன்டு சூழ்ந்ததோர் மடமும் காடேநும் ஞாலவே பலதே வாசம் யிந்திர நகர மோக்கும்.

  4. காளியம்மன் கோயிலும், சிவபெருமானுடைய கோவில் கிழக்குத் திக்கிலும், ஓர் பெரியமேல் கிழக்குத் திக்கிலும், மேற்குத் திக்கில் ஓர் விநாயகக் கடவுளின் கோயிலும் பார்வதியம்மன் கோயிலும் இருக்கும். இந்தப் பிறங்க ஊரில் தோப்புகள் அதிகமாகவிருக்கும், சத்திரம் இருக்காது. இந்த ஊரில் அநேக தேசத்தார்கள் வாசன்செய்வார்கள். இது தேவேந்திர பட்டணத்திற்குச் சமானமான பட்டணம் ஆகும்.

  5. இவ்வித அமையாளத்துள் யிவனுமே மூன்றும் சென்மம் பவ்வமாய்ப் உதிப்பாற் றிக்கும் பாலகன் செனன யோகம் ஓவ்விய தன்மை மாதா உறும்துணை களாத்திரா புத்திரார் திவ்விய முன்பின் சென்மம் செப்பவோ மின்னூல்

  6. இவ்விதமான அமையாளங்களேயுள்ள பட்டணத்தில் ஜாதகர் மூன் ருவது குழந்தையாகப் பிறப்பார். இவருடைய பிறந்தகாலத்திய யோகம், தாயார், தகப்பனார், சகோதரம், மீனவி, மக்கள் ஆகிய இவர்களினுடைய யோகத்தைப்பற்றியும் முன் ஜன்மம், பின் ஜன்மம் ஆகிய இவற்றைப்பற்றியும் இந்தச் சாஸ்திரத்தில் சொல்லுகின்றேறும் 97

Page 811

ஜாதகரின் தகப்பனுடைய சகோதரபாவமும் இளைய சகோதரனுடைய குணதிசயங்களும்

  1. தந்தையின் துணைவர் தன்னைச் சார்ந்துவோ மாண்பா - பின்திய துணைவனைக் பேசுவோ மவன் குணத்தை சந்ததம் சிவந்த மெய்யன் சன்மார்க்கம் கல்வி யுள்ளான் சின்தையு வர்ம மில்லான் சீலனு மென்று சொல்வோம்.

  2. ஜாதகரின் தகப்பனுடைய சகோதரங்களைப்பற்றிச் சொல்லுகின் கின்றேும். இவருக்கு ஒரு சகோதரருண்டு, இந்தச் சகோதர இளைச சகோதரராவர். இவருடைய குணதிசயங்களைப்பற்றிச் சொல்லுகின்றேும். இவர் சிகப்பு நிறமான தேகத்தையுடையவராவார், ஞானமார்க்கங்களும் நல்லொழுக்கங்களையுடைய முடையவராவார், வித்தையையுடையவராவார். இவர் வஞ்சனையுள்ள ரகசியமான, மனத்தையுடையவரல்லர். இவர் நற்குணம் குணையும், நல்லொழுக்கங்களையுடைய முடையவராவார் என்று சொல்லுகின்றேும்.

  3. பொறுமையும் பெருமை யுள்ளாள் புண்ணிய மனத்த திருகது சொல்லா னகுலும் தந்திரவாதி யென்றேும் விரைவினில் நீடக்க வல்லன் வீணபவாத முள்ளான் மர்மமும் கொஞ்ச முள்ளான் வாக்குசொல் - [யிரண்டு முள்ளான்.

  4. ஜாதகரின் தகப்பனுடைய இளைய சகோதர பொறுமையையும், புகழையும், உடையவராவார். தான் தர்மங்களச் செய்கின்ற நல்ல மனத்தை யுடையவராவார். இவர் கள்ளம், கபடம் வஞ்சனை ஆகிய இவற்றையுடைய வார்த்தைகளச் சொல்லமாட்டார். இவர் தந்திரமாகவும் சாமர்த்தியமாகவும் பேசக்கூடியவரும் நடந்துகொள்ளக் கூடிய வருமாவர் என்று சொல்லுகின்றேும். இவர் வேகமாக நடக்குஞ் சாமார்த்தியத்தை யுடையவராவார். இவர் விளைவு நின்தைகளோ அபாயக்கூடியவராவார். இவர் ரகசியத்தையும் வஞ்சனையையும் சிறிதளவு உூடையவராவார். இவர் மெய்ப்பையும் பொய்ப்பையும் கலந்து பேசுபவராவார்.

  5. போசன சுகிய எல்லும் பதார்த்தங்கள் அதிகம் கொள்வன் காசு மேலாசை யுள்ளான் காவலன் பித்த தேகி பேச்சினில் சொருநகும் பேதையு மொழுத்தி தீர்க்கம் பாசமாய் சுதருன் ரெண்டு பெண்ணது அவ்வா ருகும்.

  6. ஜாதகரின் தகப்பனுடைய இளைய சகோதர சுகமான சாப்ப பாட்டின்பேரில் பிரியமுள்ளவராவார். இவர் பதார்த்தங்களோ அதிகமாகச் சாப்பிடக் கூடியவராவார். இவர் பணத்தின்பேரில் ஆசையை யுடையவ ராவார். இவர் பித்த குணமுள்ள தேகத்தையுடையவராவார். இவர் பேசு

Page 812

  1. இவனுடன் கூடி வாழ்வன் இயம்புவோம் பிதா

[குணத்தை தவசிகளுறவு கொள்வன் செவந்திடு மேனி யாவன் நவனியி லுணச்சல் நீட்சி நளினமாம் வார்த்தை [சொல்வன் பவழுள கல்வி மானும் பாருகள் யில்லா என்றேரும்.

  1. ஜாதகரின் சிறிய தகப்பனுர் தன்னுடைய சகோதருடன் கூடி ஏக குடும்பஸ்தராக விருந்துவாழ்வார். இனிமேல் ஜாதகரின் தகப்பனுருடைய குணதிசயங்களொப்பற்றிச் சொல்லுகின்றோம். இவர் தவங்களேச் செய் இன்றவர்களுடைய, சஞ்சியாசிகளுடைய, சிநேகிதத்தை யுடையவராவார். இவர் சிகப்பு நிறமுள்ள தேகத்தை யுடையவராவார். இவர் நீண்ட மெலிந்த தேகத்தையுடை யவராவார். இவர் இனிமையான வார்த்தைகளேயும் பரிகாச மான வார்த்தைகளேயும் சொல்லுவார். இவர் வாசித்தவராவார். இவர் நிலங்களே உடையவரல்லர், என்று சொல்லுகின்றோம்.

  2. முன்கோபம் பின்பு சாந்தம் மூலச்சூடைய ரகுநும் பின்ன மில்லாத தேகள் புருதன மில்லா, ரகுநும் அன்னியார் தென்பால் சென்று அவனுமே சீவிப் பாழும் உன்னத வார்த்தை சொல்வன் உள்மனம் கபடு [மில்லான்.

  3. ஜாதகருடைய தகப்பனுர் முன்கோபத்தை யுடையவராவார். இந்தக் கோபம் உடனே தணிந்துவிடும். இவர் மூலச்சூட்டு ரோகத்தை உடையவ ராவார். இவர் யாதோரு அவயவக் குறைவும் இல்லாத தேகத்தை உடையவ ராவார். இவர் பூர்வீக பணத்தை உடையவரல்லார். இவர் அயலாட்டிற்கு போய் அவ்விடத்தில் ஜீவனசெய்பவராவார். இவர் மேன்மையான சிறந்த வார்த்தைகளேச் சொல்லுவார். இவர் தன்னுடைய மனத்தில் கள்ளம், வஞ்சனை ஆகிய இவற்றையுடையவரல்ல.

  4. சொல்லது தவறு ரகுநும் துணிவென யாத ரிப்பன் இல்லறம் புதிதாய்ச் செய்வன் யாவர்க்கும் நல்லோ [ரிவன் அல்லல்கள் ஆதிலேதான் அணுகிடு மென்று [சொல்வோம் நல்லவர் பலர்களாலே நாயகன் சுகமே பாவன்.

Page 813

  1. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய வார்த்தைகள் பிரகாரம் தவறிப்போகாமல் நடந்துகொள்ளுபவராவர். இவர் தன்னுடைய சகோதர �ைக் காப்பாற்றுவார், இவர் வீட்டைப் புதிதாகக் கட்டுவார். இவர் எல்லீலாருக்கும் நல்லவராகவிருப்பார். இவருக்கு முந்திய வயதில் கஷ்டங்களும் துன்பங்களும் நேரிடும் என்று சொல்லுகின்றோம். அனேக நல்ல வர்களுடைய பசகாயத்தாள் இவர் செல்வயமிக்கவராவார்.

  2. கரமதில் கமலரேகை கழுறுவோம் சுழியு முன்னு அருநெறி பூண்பா னுக்கும் அறுமுகன் தன்னெத் துதிப்பன் குறையான கடும்பி யாவன் குணமது நல்ல தாகும் பெரும் பொருள் பின்னு லுள்ளான் போசன சுகிய [ென்றுேரம்.

  3. ஜாதகருடைய தகப்பனுர் தன்னுடைய உள்ளங்கையில் கமல ரேகை என்ற தாமரை ரேகை என்ற ஒருவித நல்ல ரேகையை யுடையவராவர். இவருக்குச்சுழி என்ற சக்கர ரேகையுமுண்டு. இவர் தர்ம மார்க்க கத்தை யுடையவராவார். இவர் ஆறுமுகங்களே யுடைய முருகக் கடவுளின் பேரில் அன்புடையவராகி இவரைத்தொழுவார். இவர் கஷ்டத்தை அனு பவிக்கின்ற குடும்பத்தை யுடையவராவார். இவர் நல்ல குணங்களே யுடையவராவார் இவர் தன்னுடைய பிற்காலத்தில் பெரிய சொத்தையுடையவராவர், இவர் சுகமான சாப்பாட்டைச் சாப்பிட்டு சுகத்தை அடைபவராவார் என்று சொல்லுகின்றோம்.

  4. இக்குண முடையோ னுக்கு யிவனுமே உதிப்பா னுக்கும் மிக்கவே யிவனுடைய குணத்தை விளம்புவோம் சிவந்த தக்கவே கல்வி கற்பன் சன்மார்க்கம் செட்டு செய்வன் சிக்கின மில்லா னுக்கும் தீரனு மனத்த னுவன்.

  5. இதுவரையிலுந் சொல்லப்பட்ட குணங்களே யுடைய தகப்பனுக்கு இந்த ஜாதகர் பிறந்தவராவார். இவருடைய குணதிசபங் களைப்பற்றிச் செல்லுகின்றோம். இவர் நல்ல சிறமான தேகத்தைப்படை பவராவார். இவர் சுதியான வித்தையைக் கற்றுக்கொள்வார். இவர் நல்லொழுக்கங்களே யும் ஞானமார்க்கத்தையும் உடையவராவார், வியாபாரத் தைச் செய்வார். இவர் உலோப குணத்தைப்படையவரல்ல, அதிகமாகச் செலவு செப்பவராவார், இவர் தைரியமான மனத்தை யுடையவராவார்.

13, பால்பாக்கிய முடைய னுக்கும் பகைவனை உறவு சீலமும் கொஞ்ச முள்ளான் சென உபகாரி யாகும்

Page 814

  1. ஜாதகர் பால்பாக்கியத்தை யுடையவராவர். இவர் தன்னுடைய விரோதிகளேச் சினேகர்கள் செய்துகொள்ளுவார். இவர் நற்குணங்களேயும் நல்லொழுக்கங்களேயும் சிறிதளவு உடையவராவர். இவர் ஜனங்களுக்கு உபகாரத்தைச் செய்வார். இவர் சுகமான ஆகாரங்களேச் சாப்பிட்டுச் சுகத்தை அனுபவிப்பவராவர். இவர் சாமர்த்தியமாக வார்த்தைகளேச் சொல்லுவார். இவர் நாகப்பாம்பைப்போலக் கடுமான விஷயத்தை யுடைய எதிர்களுக்குக் கருடனேபோன்ற வலிவான நவரியாவர்.

  2. இருவித கல்வி கற்பன் யிராசராள் சீவிப் பானும் பெரும்புத்தி யுடைய ஞானும் புண்ணிய மனத்த ஞானும் வனுவோரைப் பாராட்டிப்பன் வாக்கு கொள்ள மேன்மை

  3. ஜாதகர் இரண்டு விதமான வித்தையைக் கற்றுக்கொள்ளுவார், இவர் அரசராள் ஜீவனச்செய்வார். இவர் பெரிப்புத்தியை, அறிவை, யுடையவராவர். தானதர்மங்களேச் செய்கின்ற மனத்தை யுடையவராவர். இவர் தன்னிடத்திற் வருகின்றவர்களேக் காப்பாற்றுவார். இவர் மேன்மையான வார்த்தைகளே யுடையவராவர். இவர் மேன்மையான, சிறந்த, குடும்பஸ்தராகவிருப்பார். இவர் தன்னுடைய பந்துக்கள் தன்னேப் பெருமையுடன் பாராட்டக்கூடிய அதிசயத்தினுடு கொண்டு வாழப்பவராவர்.

  4. வண்டி வாகனு முள்ளான் மன்னர்கள் பேட்டி கொள்வன் குண்டைகோ விருத்தி யுள்ளான் குவலய நல்லோ ஞான் அண்டினோர்க் குதவி செய்வன் அற்புதன் பத்தி கொள்வன் என்றிசை கீர்த்தி யேற்ப்பன் யிவன்கரம் ருத்திர ரேகை

  5. ஜாதகர் வண்டி வாகனங்களேயு முடையவராவர். இவர் அரசர்களுடைய தரிசனங்களேயுமடைவார். இவருக்கு மாடுகளும் பசுக்களும் விருத்தியை யப்டையும். இவர் இந்தப் பூமியில் நல்லவராகவிருப்பார். இவர் தன்னிடத்திற்கு உதவிக்காக வந்தவர்களுக்கு உபகாரத்தைச் செய்வார். இவர் ஆறுமுகங்களே யுடைய முருகக்கடவுளின்பேரில் அன்புடையவராவர். இவர் எல்விடங்களிலும் புகையுடையவராவர். இவர் தன்னுடைய உள்ளங்கையில் ருத்திர ரேகையை யுடையவராவர்.

Page 815

  1. சித்திர வீடு செய்வன் செய்நில மதிகம் சேர்ப்பன் பத்தினி நேய றெகும் பால்தயிர் பிரிய றெகும் வித்தகன் துணேஒமுன் காணுன் விளம்புவோம்

[யிலே யோருக்கு குத்தமாய் ஆண்பா லொன்று தோகையு மிரண்(ு) [பயனே ரெரும்.

  1. ஜாதகர் சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகான வீட்டைக் கட்டுவார், பயிரிடும் நிலங்களே அதிகமாகச் சம்பாதித்துச் சேர்த்துவைப் பார். இவர் தன்னுடைய மனைவியின்பேரில் பிரியமுள்ளவராவார். இவருடைய மனைவியும் இவரிடத்தில் ஆசையுள்ளவளாவிருப்பாள். இவர் பால் தயிர் ஆகிய இவற்றின்பேரில் ஆசையையுடையவராவார். இவருக்கு மூத்த சகோதரர் கிடையாது. இவருடைய இளைய சகோதரங்களேப்பற்றிச் சொல்லுகின்றேும். இவருக்கு ஒரு இளைய சகோதரனும் இரண்டு இளைய சகோதரிகளுமுண்டு என்று சொல்லுகின்றேும்.

*குறிப்பு :-வியாக்கியானம் :-மூத்தசகோதர விஷயம் :-ஜாதகருக்கு மூத்த சகோதரஸ்தானம் பதிநோராவது வீடாகிய கடகம் ஆகும். இதில் குருவும் சந்திரனும் சேர்ந்து இருப்பது தோஷமாகும். இளைய சகோதரஸ்தானம் மூன்றாவது வீடாகும். இதில் குரு வும் சந்திரனும் சேர்ந்திருப்பது மணிகண்ட கேரளம் சகோதர காண்டத்தில் பதிநெட்டாவது பாடல் பிரகாரம் இளையசகோதர தோஷமாகும். இதைப்போலவே பதினேராவது வீட்டில் குரு வும் சந்திரனும் சேர்ந்திருப்பது மூத்த சகோதரருக்குத் தோஷ முண்டென்று யூகித்துக்கொள்ளவேண்டும்.

ஜாதகருடைய விவாக காலமும் மனைவியின் குணதிசயங்களும்

  1. இன்னவன் மனத்தின் காலம் யியம்புவோ மிருப தாண்டில் கன்னிகை உள்ளூர் தெற்கில் கலந்திடு மென்று சொல்வோம் அன்னவள் குணத்தை சொல்வேன் அழகுளாள் சிவந்த மேனி தன்மனம் கபடு மில்லாள் சாந்தமும் கோப மூண்(ு)

  2. ஜாதகருடைய விவாக காலத்தைப்பற்றிச் சொல்லுகின்றேும். இவருக்கு இருபதாவது வயதில் உள்ளூரிலேயே யிருந்தும் தெற்குத் திக்கி லிருந்து மணவி வந்து சம்பவிப்பாள் என்று சொல்லுகின்றேும். இவளுடைய குணதிசயங்களேப்பற்றிச் சொல்லுகின்றேன். இவள் அழகாகவும்

Page 816

  1. வருவோரை யாதரிப்பபள் வரன்மனம் போலே வாழ்வள் பெரும்புத்தி யேழை பேரில் பிரியமு மன்னம யீவள் திருமக ளொப்பப் தாகும் தேவிநள் நடக்கை யுள்ளாள் அரன்தனேப் பூசை செய்யும் அம்பிகை யாளே கேளாய்.

  2. ஜாதகருடைய மனேவி தன்னிபத்திற்கு வருகின்றவர்களேக் காப்பாற்றுவாள். இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்தாற் போல ஒற்றுமையாகவிருந்து கொண்டு வாழ்பவளாவாள். இவள் பெரிய அறிவையுடையவளாவள். ஏழை ஜனங்களிடத்தில் அன்புள்ளவளாவள். இவர்களுக்க்ச் சாப்பாட்டைப் போடுவாள். இவள் லக்ஷ்மியிக்குச் சமமான மானவளாவள். இவள் நற்குணங்களேயும் நல்லொழுக்கங்களே யுழைத வவளாவள், சிவபெருமானேப் பூசை செய்துகொண்டிருக்கின்ற பார்வதி யம்மையே! கேட்பீராக.

  3. புத்திரார் ஆண்பால் மூன்று பெண்னது மிரண்டு மார்கும் சுத்தமாய் இந்தும் தீர்க்கம் சீரண மிரண்டு யென்றும் பத்தினி மாதுர் சேதி பகருவோம் யினி மேலாக அத்தியைப் பெற்ற மாதே அம்பிகை யாளே கேளாய்

  4. ஜாதகருடைய மனேவிக்குக் குழந்தைகள் மூன்று. பிள்ளைகளும் இரண்டு பெண்களும் ஆகமொத்தம் இந்த ஐந்து குழந்தைகளும் நீண்ட ஆயுளேயுடையவர்களாவார்கள். இரண்டு குழந்தைகள் சீக்கிரத்தில் இறந்துவிடுவார்கள் என்று சொல்லுகின்றோம். இனிமேல் ஜாதகரின் தாயாருடைய விஷயங்களைப்பற்றிச் சொல்லுகின்றோம்.

ஜாதகரின் தாயாருடைய குணதிசையங்கள்

  1. அன்னையு மிரு சிகப்பபள் அன்புள மனத்த லாகும் கனமுள குடும்பியாவள் கழருமுன் கோபம் கொஞ்சம்

Page 817

தன் வரன் மனம்போல் வாழ்வள் சாதமுட மன்பாயீவள் பண்ணியே பேச வல்லாள் பாவை நன்னடக்கை [யுள்ளாள்.

  1. ஜாதகருடைய தாயார். இரண்டு நிறங்கள் கலந்துள்ள நிறமாகிய மாநிறம் என்ற நிறத்தையுடைய தேகத்தையுடையவளாவள். இவள் பிரிய முள்ள மனத்தையுடையவளாவள். இவள் மேன்மையான, சிறந்த குடும்ப பத்தினி ஆகவிருப்பாள். இவளுக்குப் பேசுவதற்கு முன்னமே சிறிதளவு கோபம் ஏற்படும். இவள் தன்னுடைய புருஷனுடைய மனத்திற்குத் தகுந்த படி ஒற்றுமையாகவிருந்து வாழ்வாள். இவள் பிறருக்குச் சாப்பாட்டைப் பிரியத்துடன் போடுவாள். இவள் திறமையாகவும் தேர்தலாகவும் பேசுஞ் சக்தியையுடையவளாவள். இவள் நல்லொழுக்கங்களையும் நற்குணங்களையும் முடையவளாவாள்.

  2. அவசர மனத்த ளாகும் அவள் அடாபிடி கூறு ளாகும் நவநீயில் நல்லோ லாவள் நயம்படக் கூறு வாளாம் தவசிகட் கண்ணீவள் சமயோகம் அடக்க முள்ளாள் இவள் பெரும் புத்தியாகும் யீஸ்வரி கேட்டி டாயே.

  3. ஜாதகருடைய தாயார் அவசரமான குணத்தையுடைய மனத்தை யுடையவளாவள். இவள் அன்பியமாகவும் முரட்டுத்தனமாகவும் பேசமாட் டாள். இவள் பூமியில் நல்லவளாகவிருப்பாள். இவள் இனிமையாகவும் நயப்பாகவும் பேசுவாள். இவள் தவங்கலோச செய்கின்றவர்களுக்கும் சந்யாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் சாப்பாட்டைப் போடுவாள். இவள் நடுத்தரமான யோகத்தையுடையவளாவள். இவள் அறிவையுடையவளாவள், பார்வதியம்மையாரே ! கேட்டீராக.

  4. துணேவர்க ளாகண்பால் ரெண்(டு) தோணையு மொருத்தி பிறேண யாகு மற்ற தெல்லாம் பேதையில் தென்மேற் [காகும் கனமுடன் அவள் தன் பூர்வம் கழறுவோம் தவளே [தன்பால் அனேயவே பேருந் தன்னில் அவளுமே வைசிய சேயாய்.

  5. ஜாதகரின் தாயாருடன் பிறந்தவர்களில் இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் தீர்க்காயுளோடையவர்களாக விருப்பார்கள், மற்ற சகோ தரங்கள் எல்லாம் சீக்கிரத்தில் இறந்துவிடுவார்கள், தாயாருடைய வீடு தென் மேற்குத் திக்கிலிருக்கும். இவளுடைய முன் ஜன்மத்தைப்பற்றிச் சொல்லு கின்றோம். இவள் தவமோ பூஜை செய்து முற்றி பெற்ற ஸ்தலமாகிய தவளே

Page 818

  1. உதித்துமே பெருமை பூண்டு யுலகுக்கு நல்லோ ளார்கி சதியிலா வடமேல் திக்கில் தன்வரன் யில்லம்ம் சேர்ந்து பதியினில் திருவும் முண்டாய்ப் புகுந்து மேனிற்க மாகி நதிபல தீர்த்தம்ம் தோய்ந்து நற்புத்திர ருடைய ளாகி.

  2. பிறந்து, கௌரவத்தையுஞ் சிறப்பையுங் மமைந்தும் பூமியிலுள்ள வர்களுக்கு நல்லவளாக விருந்தும், வடமேற்குத் திக்கிலுள்ள தன்னுடைய புருஷனுடைய வீட்டிற்குப் போய் அவ்விடத்தில் லட்சுமி கடாக்ஷத்தை யுடையவளாகியும் ஏழைகளின் பேரில் அன்புடையவளாகி யிருந்து கொண்டும், அங்கே தெய்வீக ஸ்தலங்களிலுள்ள ஜலாசனங்களில் ஸ்நானம் செய்துகொண்டும் நல்ல புத்திரர்களை உடையவர்களாக இருந்துகொண்டும் வாழ்ந்து பிறகு,

ஜாதகரின் தாயாருடைய மறுஜன்மம்

  1. மரவியின் பதிக்கு சென்று மால்மகன் வரையப்பட்டு விரைவினில் ஒருந் தெற்கில் வித்தகி உதித்தாள் என்றும் மறுசென்மம் தனிகை தன்னில் மாதுரும் ரெட்டி வமிசம் உரைகுவாள் சுகமுண்டாய் உத்தமி வாழ்வாள் ளாமே.

  2. இறந்து எமபட்டணத்திற்குப் போய்ப் பிறகு மகாவிஷ்ணுவின் பின்னொயாகிய பிரமாதேவரில் பிரமலிங்க யோகிபட்டு தீயோர்த்தில் வேதங்களே ஒதுகின்ற ஸ்தலமாகிய சிதம்பர கோஷ்டிரத்திற்குத் தெற்கில் ஒரு கிராமத்தில் இவள் (அக்கதாவது ஜாதகருடைய தாயார்) பிறந்தாள் என்று சொல்லுகின்றனர். இவள் தன்னுடைய மறுஜன்மத்தில் தணிகை என்ற திருத்தணிகை கோஷ்டிரத்தில் ரெட்டியாருடைய ஜாதியில் பெண்ணாகப் பிறந்து சுகங்களோ அனுபவித்துக்கொண்டு வாழ்பவளாவாள்.

ஜாதகரின் தகப்பனுடைய முன் ஜன்மம்

  1. தந்தையின் முன்சென் மத்தை சாற்றுவோம் தோகை கீம்பால் முந்திய பேருந் தன்னில் முதித்தனன் மறையோனைக் சந்ததம் மனேவி யுண்டாய்ச் சடம் பூமியுள் ளோனுகி என்தையே மதகயுண்டாய் யிவனுமே வாழ்ந்ததா னென்றும்,

  2. ஜாதகரின் தகப்பனுடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லு கின்றனும். இவர் தோகை என்ற பழனி கோஷ்டிரத்திற்கு கிழக்குத் திக்கி இஷ்ட லோகமையான ஒரு பெரிய கிராமத்தில் பிராமணராகப் பிறந்தார். 98

Page 819

இவர் மன்வியை யுண்டயவராகியும் ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலங்களூ யுடையவராகியும், மக்களூ யுடையவராகியும் வாழ்ந்தார் என்று சொல்லு கின்றோம்.

  1. காலன்தன் பதிக்குச் சென்று கஞ்சனுள் வரையப் பட்டு ஞாலமேல் கங்கை சேயாய் நாயக னுதித்தாள னென்றும் சாலவே வதிஷ்டர் சொல்ல சங்கரி கேட்க லுற்றுன் சீலமாம் மறைது லத்தில் செனித்தவ ணிக்சென் மத்தில்.

  2. ஜாதகருடைய தகப்பனுர் இறந்து எமபட்ட ணத்திற்குப் போய்ப் பிறற்கு பிரமதேவரால் லிபியுடன் எழுதப்பட்டு இந்தப் பூமியில் வேளாளர் ஜாதியில் ஆணாகப் பிறந்தார் என்று சொல்லுகின்றும். இவ்விதமாக வசிஷ்ட மஹரிஷி சொல்லவே பார்வதி யம்மையார் கேட்கவாரம்பித்தார். நல்லொழுக்கங்களூயும் நற்குணங்களூயு முடைய பரிசுத்தமான பிராமண ஜாதியில் பிறந்தவராக இவர் இந்த ஜன்மத்தில்,

  3. கங்கை தன்குல முதித்த காரணம் யாது சொல்வாய் இங்கிவன் முன்சென் மத்தில் யிகபர னான்பு யின்றித் துங்கமா சுருதி தன்னே செபிக்காமல் வாழ்ந்த தாலே சங்கையா யிக் குலத்தில் செனித்தவ ரிவனே [யென்றும்.

  4. வேளாளர் குலத்தில் (தகப்பனுர்) பிறந்ததற்குக் காரணம் எதுவோ அதைச் சொல்லுவீர் என்று கேட்கவே, இவர் தன்னுடைய முன் ஜன்மத்தில் கடவுளின் பேரில் பொய்மில்லாதவராகும், மேன்மையான சிறந்த சுருதிகளே (வேதங்களூ)ச் சொல்லாமல் வாழ்ந்ததாலேயும் இந்த ஜாதியில் (வேளாள குலத்தில்) பிறந்திருக்கின்றுர் என்று சொல்லு கின்றோம்.

  5. பின்சென்மம் விருஞ்சி உத்திரம் பேருரில் சத்திரிய அன்னவன் உதித்து மேலும் அரசனல் சீவிப்பருமைப் பொன்னெடு பணிதி யுண்டாய் புரவிமேன் மாடி [யுண்டாய் இன்னவன் வாழ்வா னகும் யீஸ்வரி கேட்டி டாயே.

  6. ஜாதகரின் தகப்பனுர் தன்னுடைய மறுஜன்மத்தில் விருஞ்சிபுரத் திற்கு வடக்குத் திக்கிலுள்ள ஒரு பெரிய கிராமத்தில் கூஷத்திரியருடைய ஜாதியில் ஆணாகப் பிறந்து அரசாங்கத்தில் வேலையிலிருந்து கொண்டு ஜீவிப்பார். இவர் தனபன், ஆடையாபரணங்கள் ஆகிய இவற்றையுடையவு

Page 820

  1. சாரகன் பூவம் தன்னைச் சார்ந்தவோர் மல்வர் தன்னில் தீதிலா செளராஷ்டிர வமிசம் செனித்துமே பெருமை

[பூண்‌டு மாதவர்க் கன்பு பூண்டு மனவி மைந்தரு முண்டாகி மேதிலில் செட்டு செய்து வித்தகன் வாழ்ந்தா

[ென்னுளும்.

  1. ஜாதகருடைய முன்ஜன்மத்தைப் பற்றிச் சொல்லுவின்றும். இவர் அதே கிராமத்தில் குற்றமில்லாத செளராஷ்டிர ஜாதியில் ஆண்கப் பிறந்து, புகழை யடைந்தும், சந்நியாசிகளுக்கும் பரதேசிகளுக்கும் முனிவர் களுக்கும் பிரியமுள்ளவராக விருந்துகொண்டும், மனோவிமக்கே யுடைய வராகியும், இந்தப் பூமியில் வியாபாரத்தைச் செய்துகொண்டும், வாழ்ந்தார்

ென்று சொல்லுவின்றும்.

  1. அரமதி லிச்சசை வைத்து அறிபத்தி மிகவே கொண்டும் மரலியின் பதிக்குச் சென்று மால்மகன் வரையப் பட்டு உரமுடன் கங்கை சேயாய் உதித்தவ னிவனே

[ெயன்றுன் திருமகன் யோகச் சேதி செப்புவோம் கேளும் தாயே.

  1. ஜாதகர் (தனுடைய முன்ஜன்மத்தில்) தாநதர்மங்களில் பிரிய முள்ளவராகவும், மகாவிஷ்ணுவின் பேரில் அதிக அன்புடையவராகவும் இருந்துகொண்டும், பிறகு இறந்து எமபட்டணத்திற்குப் போய்ப் பிறகு மகா விஷ்ணுவின் குமாரராக பிரமதேவரால் பிரமலிபியுடன் எழுதப்பட்டு வேளாளர் ஜாதியில் ஒரு வலிவான ஆண் குழந்தையாகப் பிறந்திருக்கின்றீர்

ென்று சொல்லுவின்றேன், இனிமேல் ஜாதகருடைய யோக விஷயங்களேப் பற்றிச் சொல்லுவின்றும், பார்வதி யம்மையே ! கேட்பீராக.

  1. அந்தணன் நேசம் கொள்வன் அரசர் பூசிதமு மாவன் நொந்திடும் பேரைக் காப்பன் நேமிகள் அதிகம்

[சேர்ப்பன் முந்திய கீர்த்தி யேற்பன் முயர்த்தியாய் குடும்பி யாவன் தந்தனமுடைய ரவன் சகலரை வசியம் கொள்வன்.

Page 821

  1. ஜாதகர் பிராமணருடைய முனிவருடைய சினேகிதத்தையுடை யவராவர். இவர் அரசர்களுடைய நல்ல மதிப்பையும் அபிமானத்தையு முடையவராவர். இவர் ஏழைகளோக் காப்பாற்றுவார், இவர் அநேக நிலங் களோச் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார். இவர் மேன்மையான, சிறந்த புகழை யுடையவராவர். இவர் சிறப்பான குடும்பத்தை யுடையவராவர். இவர் தன்னுடைய சுயார்ஜித சொத்துக்கே யுடையவராவர். எல்லோரா யும் தன்பக்கம் இருக்கும்படி யாகச் செய்து கவர்ந்து கொள்ளுவார்.

  2. தந்தையுள் நெசவு செய்தும் செட்டுகள் அல்ப மாயும் இந்தவன் ராசமூலம் இனிமையாய் கீவிப் பானும் தந்தனம் பணிகள் பூமி தன்னில்லம் யாவும் தாணும் முந்து யேழாயிரம் பொன் முத்தமன் சேர்ப்பா [னென்றும்.

  3. ஜாதகர் தன்னுடைய தகப்பனுடை காலத்திலிருந்து நெசவுத் தொழி ல்செய்து கொண்டும், வியாபாரங்கள் அற்பமாக விருந்துகொண்டும், அரசாங்கத்தாருடைய மூலமாகச் சுகமாகச் சீவனுஞ் செய்துகொண்டும் வாழ்வார். தன்னுடைய பணம், ஆடையாபரணங்கள், நிலம், வீடு ஆகிய இவை எல்லாம் ஏழாயிரம் பொன் மதிப்பு தாள்க்கூடியவாறு விருந்து கொண்டு இவற்றறச் சம்பாதித்து சேர்த்து வைப்பார் என்று சொல்லு கின்றும்.

  4. எந்த காலத்திலே தான் யிவனுக்கு ராச யோகம் வந்திடும் சொல்லு மென்ன மறுநாளுக்கு ஆண்டு [கொண்டு சந்திரன் பிறபோல் யோகம் சார்ந்திடு மிவனுக் கேதான் பிந்திய முப்பதாண்டில் பூமியும் விகோஷம் சேர்ப்பன்.

  5. ஜாதகருக்கு எந்தக்காலத்தில் இராஜ யோகம் உண்டாகும் என்ப தைச் சொல்லுவீர் என்று கேட்கவே, இவருக்கு இருபத்தி ரண்டாவது வயது முதற்கொண்டு வளர்பிறைச் சந்திரனேப் போல யோகம் நாளுக்கு நாள் அதிகப்பட்டுக் கொண்டே போகும். பிறகு இவருக்கு முப்பதாவது வயதில் இவர் அதிகமான நிலங்களோச் சம்பாதித்துச் சேர்த்து வைப்பார்.

  6. எண்ணஞ்சு முன்று ஆண்டும் யெய்திடும் ராச யோகம் பின்னமா மதின் மேலாய் பூமியால் சீவனங்கள் தின்னமாய் செட்டு ஓங்கும் திருப்பணி வேலை செய்வன் அண்ணல் தன் உபதேசங்கள் அவனுடே பெருவா [னென்றும்.

Page 822

  1. ஜாதகருக்கு நாற்பத்தி மூன்றுவது வயது வரையிலும் ராஜயோக முண்டாகும். இதற்குப் பிறகு இந்த யோகம் குறைவு படும். இவருக்கு நிலங்களால் ஜீவனங்கள் உண்டாகும். இவருக்கு வியாபாரம் அதிகப்படும், விருத்தியாகும். இவர் கோயில் வேலைகளைச் செய்வார். இவர் கடவுளி றுடைய உபதேசங்களே அடைவார் என்று சொல்லுகின்றோம்.

ஜாதகருடைய தாய் தந்தையரின் மரணகாலம்

  1. முப்பது மூன்று ஆண்டில் மூல மாதத்திலே தான் செப்புவோம் தந்தை கெண்டம் செழிப்படன் நாற்ப

]தாண்டில் ஓப்புடன் கூனியாதம் உரைக்கிறும் தாய்க்குக்

[கெண்டம்

அப்பணி சடையோன் தேவி அருளிய மொழி குன்றது.

  1. ஜாதகருக்கு முப்பத்து மூன்றுவதுவயதில் வைகாசி மாதத்தில் இவருடைய தகப்பனார் இறந்து விடுவார். ஜாதகருக்கு நாற்பதாவது வயதில் பங்குனி மாதத்தில் இவருடைய தாயார் இறந்து விடுவாள். நாகப் பாம்பை ஆபரணமாகத் தன்னுடைய இடையில் தரித்துக் கொண்டிருக் கின்ற சிவபெருமானுடைய மேனவியாகிய பார்வதி யம்மையே! நாங்கள் உம்முடைய அருளால், கிருபையால் சொல்லிய பலோபலன்கள் தவறிப் போகாமல் நடக்கும்,

*வியாக்கியானம் : - பிதுர் மாரக விஷயம் : ஜாதகருக்கு முப்பத்தி மூன்று வது வயதில் கேது மகாதசை நடக்கின்றது. இவர் சூரிய னுடைய வீட்டில் இருப்பதால் சூரியனுடைய பலனே இவர் கொடுக்க வேணும். இது ஜாதக சந்திரிகை பண்ணிரண்டாவது சுலோகப் பிரகாரமாகும், மேலும் ஒரு கிரகம் தன்னுடைய தசையில் தன்னுடைய காரகத்தினால் குறிக்கப்பட்ட நவருக்கு மாரகத்தைத் தரும் என்று சுக்கிர நாடி முதலிய சில கிரந்தங் களில் சொல்லப்பட்டிருக்கின்றது. அக்தாவது பிதுர்காரகனுடைய கூரியன் தன்னுடைய தசையில் பிதுருக்குத் துக்கம் அங்காரகன் சகோதரத்திற்கும், புதன் அம்மானுக்கும், குரு புத்திரர்களுக்கும், சுக்கிரன் களத்திற்கும், ஆயுட்காரக ராகிய சனி ஜாதகருக்கும் தன்னுடைய தசையில் மாரகத்தைத் தருவார்கள். ஆகையால் இங்கு சூரியன் தன்னுடைய தசை யில் பிதுருக்கு மாரகத்தைத் தரக்கூடியவராக விருக்கின்றார். ஆகையால் இவர் வீட்டிலுள்ள கேது ஜாதக சந்திரிகை பன் னிரண்டாவது இருபத்திமூன்றவது சுலோகங்கள் பிரகாரம் பிதுருக்கு மாரகத்தைச் செய்ய அதிகார முடையவராகின்றார்.

Page 823

*மாதிரு மாரக விஷயம் : ஜாதகருக்கு நாற்பதாவது வயதில் சுக்கிர தசை நடக்கின்றது. மாதிரு லக்கினம் நான்காவது விடாகிய தனுசு ஆகும். தனுசு லக்கினத்திற்கு ஜாதக சந்திரிகை அறுபதாவது சுலோகம் பிரகாசம் சுக்கிர தசை மாரக தசையாகும். ஆகையால் இங்கு சுக்கிர தசையில் மாதிருக்கு மாரகன் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜாதகருடைய மரணகாலம்

  1. சாதகன் மரணகாலம் சாற்றுவோ மருபான் மூன்றில் மேதினில் சாடி மாதம் வளர்பிறை சஷ்டி. தன்னில் தீதான சூலேபோலே தேகமே வாடு மென்றும் மாதவர் சொல்லும் போது மங்கையும் கேட்க லுற்றுள்.

  2. ஜாதகருடைய மரணகாலத்தைப் பற்றிச் சொல்லுவின்றும். இவருக்கு அறுபத்து மூன்றுவது வயதில் சாடி மாதம் என்ற மாசி மாதத்தில் வளர்பிறையில் சஷ்டி திதி தினத்தில் கெடுதியான சூலே நோயால் ஜாதகர் இறந்து இவருடைய தேகம் அழிந்து மறைந்துபோய் விடும் என்று சொல்லுகின்றும். இவ்விதமாக முனிவர் சொல்லுங்கின்றும். இவ்விதமாக முனிவர் சொல்லும்போது பார்வதியம்மையார் கேட்கவாரப்பித்தார்.

*வியரக்கியானம் : ஜாதகருடைய மரண விஷயம் :-ஜாதகருக்கு அறுபத்து மூன்றுவது வயதில் சந்திரமகா தசை நடக்கின்றது. ஜாத்க சந்திரிகை ஜம்பத்து நான்காவது சுலோகம் பிரகாரம் கன்னியா லக்கினத்திற்குச் சந்திரன் மாரகராகின்றான். மேலும் சந்திர தசை ஆருவது தசையாகவும் வருகின்றது. ஆகையால் இங்கு ஜாதகருக்குச் சந்திர தசையில் மாரகம் சொல்லப்பட்டிருக்கின்றது.

  1. இதுமத்தில் சாதகர்க்கு யிலகாதோ மாரகங்கள் அது தனெ சொல்லுமென்ன ஆண்டுனில் மாந்தை [தோஷம் சதியான மூன்று யெட்டில் சர்ந்திடு யேரேழு ஆண்டில் அதிகமாய்ப் பிணியு மெய்தும் அதுவின்றி யிருபான் [மூன்றில்.

  2. இதன் இடையில் ஜாதகருக்கு மாரகம் நேரிடாதோ, இதன் விவரத்தைச் சொல்லுவீர் என்று பார்வதியம்மையார் கேட்கவே ஒராவது வயதில் மாந்ததோஷ ரோகமும், மூன்றுவது, எட்டாவது, பதினுங்காவது வயதுகளில் அதிகமான வியாதிகளும் சம்பவிக்கும். இவையு மல்லாமல் இருபத்து மூன்றுவது வயதில்,

Page 824

  1. மாதையால் பாதித நேரும் வாயுவால் நாற்பாற ஒந்தில் தீதான ரோகம் வாய்க்கும் சித்திரன் சென்மம் தங்க எதுநோய் வந்த போதும் யிரவிழுன் இருள்போல் [நீங்கும் போதவே அறுபான் மூன்றும் புகலுவோம் தீர்க்க மாக

  2. ஸ்திரியால் உபத்திரவமும் ரோகமும் உண்டாகும். இது மன்றி நாற்பத்தைந்தாவது வயதில் கொடியதான ஒரு வாய்வு ரோகமும் உண்டாகும். சித்திரன் என்ற சுக்கிரன் ஜன்மம் என்ற லக்கினத்தில் இருப்பதால் எந்த வியாதி வந்து சம்பவித்தப் போதிலும் அது குரியனுக்கு முன்னேயுள்ள இருளோப் போல விலகிப்போய் நிவர்த்தியாகி விடும். ஆகையால் ஜாதகருக்கு அறுபத்து மூன்றுவது வயது வரையிலுமுள்ள தீர்க்காயுளச் சொல்லுசின்றோம்.

  3. மறுசென்மம் அவளூர் தன்னில் மறைகுல முதிப்பா [நீங்கும் அரசரால் சீவனங்கள் அதிகார முடைய ரூயும் திருமகள் விலாசம் பூண்டு செல்வனும் வாழ்வா ரூயும் கரிமத வாயேப் பெற்ற காதலி கேட்டி பாயே.

  4. ஜாதகர் தன்னுடைய பின்ஜன்மத்தில் அதே கிராமத்தில் (அக்தா வது இந்த ஜன்மத்தில் பிறந்த பட்டணத்தில்) பிராமணருடைய ஜாதியில் ஆனிகப் பிறப்பார். இவர் அரசாங்கத்தில் அதிகாரமுடைய ஒரு வேலையில் அமர்ந்து சீவனஞ் செய்வார். இவர் லக்ஷ்மி கடாட்சத்தை அடைந்து வாழ்வார். கறுப்பு மதயானை முகத்தையுடைய விநாயகக் கடவுளோப் பெற்றேடுத்த பார்வதி யம்மையே! கேட்டிராக.

  5. செனித்திடு காலம் தன்னில் சனிதிசை யிருப்பு ஒன்பான் குணித்திடு திங்கள் ரெண்டும் கூறுவோம் பலஹி [யாங்கள் விலையுண்டு சாதகக்கு விளங்கிடும் துணிவார் தானும் தனமது சிலவே யுண்டு சலசெட்டு செய்வா ரூமே.

  6. ஜாதகர் பிறந்த காலத்தில் சனி மகாதசையில் இருப்பு நிற்ற வருஷங்கள் ஒன்பதும் மாதங்கள் இரண்டும் ஆகும். இக் காலத்தில் நடக்கும் பலாபலன்களைச் சொல்லுவகின்றோம். ஜாதகருக்குக் கஷ்டங்கள் நேரிடும் சகோதரங்கள் பிறப்பார்கள். பணச் செலவு ஏற்படும். ஜாதகருடைய தகப்பனார் ஜலசம்பந்தமான வஸ்துக்களில் (அக்தாவது ரசாயன வஸ்துக் களில்) வியாபாரத்தைச் செய்வார்.

Page 825

  1. முன்தொழில் நிவர்த்தி யாகும் முயற்சியாய் கீர்த்தி [யோங்கும்

தன்பந்து உதவியாலே சஞ்சல நிவர்த்தி யாகும்

பின்திய பாகம் தன்னில் பேசுவோம் விபரமாக

இந்நிற ணிற்கும் மாகே யப்மொழி தப்பா காமே.

  1. இதற்கு முன்னி ஜாதகருடைய தகப்பனார் செய்து வந்த தொழில்

விலகிப்போய் விடும், இவருக்குத் தன்னுடைய பிறயத்தனத்தால் புகழும்

பெருமையும் அதிகாரிக்கும். இவருக்குத் தன்ளுடைய பந்துவிழுல் மனக்

கஷ்டங்களும் துன்பங்களும் நீங்கிவிடும். மற்ற விஷயங்களே விவரமாகப்

பின்பாகமாகிய இரண்டாவது பாகத்தில் சொல்லுவின்றேும். தேவேந்திரன்

உம்மை வணங்கி உம்மைப் பூஜை செய்யும்படியான பாத்தியதையை

யுடைய பார்வதியம்மையே! நாங்கள் சொல்லிய பலாபலன்கள் தவறிப்

போகாமல் நடக்கும் என்பதாம்.

—C.G.R.

(இத்துடன் இப்புத்தகத்தின் முதலாவது பாகம் முற்றிற்று)

Page 826

PART II

JATHAKAS 48 - 92

Page 827

ஜாதகம் 48

ஜனனகால கிரகநிலை

  1. 1மதிரவி2பொன்3னேன்3கன்னி 4மங்கலன் 5கேது 6வீ6ண புதன் 8சியம் 9பகுரன்10கர்க்கம்11அதிகயர் 12மேரு வாக 13அரிவையும் 14ஜன்ம மாக இதுவிதக் கோளு நின்றுல் இயம்புவீர் பலநேத் தாநே

  2. சந்திரன் சூரியன் குரு கன்னியிலும், அங்காரகன் கேது மிதுனத்திலும், புதன் சிம்மத்திலும், சுக்கிரன் துலாத்திலும், சனி விருச்சிகக்திலும், இராகு தனுசிலும் ஆக இவ்விதம் நவக்கிரங்களும் நிற்க, கன்னியோ லக்கினத்தில் தோன்றிய ஜாதகருக்குப் பலன்கள் எவ்விதம் உள்ளன என்று கூறுவீர்களாக.

இராசி சக்கரம்

லக்கினம் சந்திரன் சூரியன் குரு

சனி சுக்கிரன் புதன்

இராகு

ஜாதகன் பிறந்த வீடு (1) அடையாளங்கள்

  1. அத்திரி சொல்லு கின்றுர் ஆணது ஜனன மாகும் வித்தக னுதித்த வில்லம் விளம்புவோம் கீழ்மேல் வீதி உத்தரம் வாடை பாகும் ஓடையு மரசர் தெற்கில் சித்தசன் தன்எய ரித்தோன் தேவனு முத்தா மாகும்.

  2. சந்திரன்.

  3. சூரியன்.

  4. குரு.

  5. அங்காரகன்.

  6. மிதுனம்.

  7. சிம்மம்.

  8. சுக்கிரன்.

  9. துலாம்.

  10. சனி.

  11. விருச்சிகம்.

  12. இராகு.

  13. தனுசு.

  14. கன்னி.

  15. இலக்கினம்.

Page 828

  1. என்று பார்வதிதேவியார், ஏழு முனிவர்களையும் பார்த்துக் கேட்க, அவர்களில் ஒருவராகிய அத்திரி முனிவர் கூறுகின்றார். இந்த ஜாதகன் பிறந்த வீட்டைப் பற்றிக் கூறுகின்றேன். பிறந்த வீடு கிழக்கு மேற்க்கான தெருவில் வடக்கு வரிசையில் உள்ளது. தெற்குத் திசையில் நீரோடை யுளது. அரச குடும்பத்தினரும் அத்திசையில் வசிக்கின்றனர். மதன் மதன்என்ற எறித்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயம் ஒன்று ஜாதகன் வீட்டுக்கு வடக்கில் இருக்கின்றது.

  2. தந்தியும் காளி கண்ணி தங்கிடும் மேற்கி லேதான் இந்திரன் திசையில் யானே யிலகிய கோட்ட முன்னு முந்தின நகர மாகும் முயற்சியாய்ச் செட்டு மோங்கும் சந்தத மைந்தனம் ஜன்மம் ஜனிப்பனும் வைசியச் செயாய்.

  3. விநாயகர், காளி, துர்க்கை அம்மன் ஆலயோர் கோயில்கள் ஜாதகன் வீட்டுக்கு மேற்குத் திசையிலுள்ளன. கிழக்குத் திசையிலும் ஒரு விநாயகர் ஆலயம் இருக்கின்றது. அது முன்னேற்ற மடைந்ததொரு நகர மாகும். அங்குப் பலரும் தங்கள் சுய முயற்சியால் செய்யும் தொழில் படியாக முன்னேற்ற மடைந்துளது. இங்ஙனமான இடத்தில் இந்த ஜாதகன் வைசிய மரபில் தன் பெற்றோருக்கு ஜன்தாம் பிறப்பான் தோன்றுவான்.

  4. தந்தையின் வர்க்கந் தன்ஏச் சாற்றுவோ மாண்பா "லொன்று என்தையே கண்ணி யவ்வா றிருவருந் தீர்க்க மென்றும் நொந்திடு மற்ற வெல்லாம் நுவலுவோம் பிதாகு [ணத்தைச்

சந்தத மிருநிநி றத்தன் சந்தேக நீட்சி முள்ளான்.

  1. இந்த ஜாதகனின் தகப்பனுர் வர்க்கத்தைப் பற்றிக் கூறுகிறேும். இவருடன் பிறந்த சகோதரன் ஒருவனும், சகோதரி ஒருத்தியுமுண்டு. இவ்விருவரும் தீர்க்க வயதுடையவர்கள் என்று சொல்லுவோம். மற்றும் பிறந்த வர்கள் நிலோயார். இனி, ஜாதகனுடைய தந்தையின் இயல்பைப் பற்றிக் கூறு வோம். கருணிறமுடையவன். எப்பொழுதும் நீடித்த சந்தேக மனமுள்ளவன்.

  2. பலவித வணிபஞ் செய்வன் பத்தினி நேய ஞானும் நலம்படக் கூடறு வாநும் நவிலுவோ மாமி ரண்டு தலமது தீர்த்தந் தோய்வன் சகோதரப் பகையு மாவான் குலவிடும் வாயுப் பீடை குணமது விரண்டு முள்ளான்.

Page 829

  1. பலவகைபான வியாபாரங்களே இந்த ஜாதகனின் தந்தை செய்வார். மனேவியிடம் விருப்பமுள்ளவர். நன்மை ஏற்படும் சொற்களேப் பேசுவார். இவருக்கு (பிதாவுக்கு) மாமியார் இருவர். பல புண்ணியத்தலங்களுக்கு யாத்திரை செல்வார். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவார். சகோதரப் பகையும் ஏற்படும். வாயு நோயினால் துன்பம் ஏற்படும். இருவித மான (ஒன்றுக்கொன்று மாறுபட்ட) குணங்கள் உடையவர்.

தந்தையின் இயல்புகள்: தொழில்

  1. அறமதி லிச்சையுள்ளான் அவன் தந்தை ஆஸ்தி [காணன் பரம்பரைத் தொழிலே செய்வன் பகருவான் கட்டு [வார்த்தை திருமகள் வாச முள்ளான் சித்திர வீடு செய்வன் முருகர்மேல் பத்தி கொள்வன் முன்கோபம் பின்பு [சாந்தம்.

  2. தருமம் செய்வதில் மிக்க விருப்பமுள்ளவன். தன் தந்தையால் தேடி வைக்கப்பட்ட சொத்துக்கள் எவையும் மில்லாதவன். தன் மரபுக்குரிய தொழிலேயே இவனும் செய்து வருவான். தானுக்குக் கட்டிப் பேசுவான். இலக்குமி கடாட்ச முள்ளவன். வீட்டை நன்கு அலங்கரிப்பான். முருகப் பெருமான் மீது மிக்க பக்தி கொள்பவன். முன் கோபமுடையவன்; ஆயின், உடனே அஃதுஆறுமிசே யுள்ளவன்.

இதுவுமது

  1. சல்லியங் கொள்ளா னைகும் சரசமாய்ப் பேச வல்லன் இல்லையென் றுறைக்க மாட்டான் இடருகள் ஒருவர்க் [கெண்ணுன் தொல்லெயு மாதி யில்தான் சேர்ந்திடும் நாபிச் சூடு சொல்லெயுங் காப்பா னைகுஞ் சுந்தரி மேலுங் கேளே.

  2. பிறரிடமிருந்து பணக் கடன் வாங்க மாட்டான். சரசப் பேச்சுக்கு ள் பேசுவதில் வல்லவன். கேட்பவர்களுக்கு இல்லையெனுமால் கொடுப்பான். எவருக்கும் துன்பஞ் செய்ய நினோப்பான். இளமையில் துன்பங்கள் பல இவனே யடையும். நாபி, சூட்டு நோயுள்ளவன். சொன்ன சொற்களைக் காப்பாற்றவான். அழகுள்ள உமாதேவியே ! மேலுங் கூறுவோம். கேட்பாயாக.

இதுவுமது

  1. அவசர மன த்த னைகும் ஆள்கார ருடைய னைகும் தவசிக ளுறவு கொள்ளான் சந்தேக மன த்த னைகும்

Page 830

  1. எதனையும் தீர ஆராய்ந்து முடிவு செய்யாமல் அவசரப்படும் மனமுடையவன். ஏவலாளர்கள் பலரை உடையவன். சான்றோர்கள் தொடர்பு கொள்ளாதவன். சந்தேக மனமுள்ளவன், இவன் சகோதரன் இவனே விட்டுப் பிரிந்து செல்லுவான். தந்திரமாகப் பேசுவான். நெய், பால் இவற்றில் விருப்பமுள்ளவன். அற்பசுவையுடன் கூடிய உணவுகளே உட்கொள்ளுவதில் பிரியமுள்ளவன்.

  2. இக்குண முடையோ னுக்கு இவனுக்குத் தாரமிரண்டில் மிகவே யிக்கொ பாளுக்கு வித்தக லுறிப்பா லுகும் தக்கவே யிவன்கு ணத்தைச் சாற்றுவோம் கல்வி [யில்லான் சிக்கன மில்லா னீகுன் தீரமா மனத்த னீகும்.

  3. இவ்வாறுன குணங்களே யுடைய தந்தைக்கு இரண்டாம் மனைவி யிடத்தில் இந்த ஜாதகன் பிறப்பான். இனி, ஜாதகன் குணங்களேக் கூறுவோம். கல்வியறிவில்லாதவன். சிக்கனமாக வாழத் தெரியாதவன். தைரியமுள்ள மனத்தைக் கொண்டவன்.

  4. தந்தைதாய்க் கருமஞ் செய்யான் சந்ததி மன்வி [யில்லான் இந்தவா றதிரி சொல்ல ஈச்வரி கேட்க லுற்றுள் மைந்தனுந் தாய்தந் தைக்கே கருமமுஞ் செய்யா [னென்றீர்

  5. தன் பெற்றோர்க்கு இறுதிக் கடன்கள் செய்ய மாட்டான். புத்திர பாக்கியம் இல்லாதவன். (மன்வியில்லாதவன்) என்ற இவ்வாறு ஜாதகன் இயல்புகளே அத்திரி முனிவர் கூறிக் கொண்டுவர, பார்வதி இடைமறித்து ஒன்று கேட்டாள். இந்த ஜாதகன் தன் தாய் தந்தையர்க்கு இறுதிக் கடன்கள் செய்ய மாட்டான் என்று கூறினீர்கள். என்? என்று, விவரமாகக் கூறுவிராக.

Page 831

  1. பத்தினில் 1குசனுபம் கேது பிறந்துமே 2வியத்தில் சித்தமா யிருப்ப தாலே ஜனித்தவன் தனக்கு மேதா ன் சுத்தமாய்த் தன்மை தாணுஞ் செய்வநுங் கர்ம அத்திரி சொல்லுறப் போது அம்பிகை கேட்க லுற்றுள்.

  2. பத்தாம் இடத்தில் (இலக்கத்திலிருந்து பத்தாவது இடம்: மிதுனம்) செல்வாயும் கேதுவும் கூடியும், விரய ஸ்தானத்தில் பத்துக்குடைய வனுடைய புதனும் நீச்சயமாய்த் தங்கி யிருப்பதனால், இந்த ஜாதனுக்குத் தந்தையே இறதிக் கடன் செய்வான் என்று கூறினேன் என அத்திரி முனிவர் கூறும் பொழுது, உமாதேவி பின்வருமாறு கேட்கத் தொடங்கினள்.

ஜாதகன் மரணமடையுங் காலம்

  1. எந்தக்கா லத்தி லேதான் ஏகுவா னெமப திக்கு முந்தியே கூறு மென்ன வுதித்தசெய் ஜன்ன காலம் சந்திரன் தசையா மென்றுஞ் சாரும்பத் தொன்பதாம்.

[திங்கள் அந்நகன் பக்கல் சேர்வன் அம்பிகை யாவே கேளாய்.

  1. எந்த வயதில் இந்த ஜாதகன் எம புரஞ் சேருவான் ? அதனே முதலில் சொல்லுங்கள் என்று கேட்க, ஜாதகன் பிறப்புக்கு காலத்தில் சந்திர மஹா தசை நடைபெற்றுக் கொண்டிருந்தது என்று சொன்னோம். தனது பத்தொன்பதாம் வயதில் (பிறந்த பத்தொன்பதாம் மாதகில்) ம்ரண மடைவான் என்று கூறுவோம். அம்பிகையே ! கேள்.

ஜயமுனிவர் ஜயம்

  1. ஜயமுனி யெழுந்தி ருந்து திடுக்கென வுணரக்க லுற்றுர் நயமுட னிரவி போன்றே னிலக்கினன் தணிவி ருக்கப் பயமது யெவ்வி தத்தால் பகர்ந்தநீ காட ரென்ஞ்சொல் வியமாகுங் கார ணத்தை விளம்புவோங் கேளுந் தாயே.

  2. இவ்விதம் அத்திரி முனிவர் கூறும்போது, அங்கிருந்த ஜய முனி வர் எழுந்தார் எழுந்திருந்து திடுக்கென ஒன்று கூறத் தொடங்கினார். சாதனும் குருவும் ஜன்மலக்கினமா ஜய கண்ணியில் இருக்கும் பொழுது இந்த ஜாதக னுக்கு இளமையிலேயே மரணம் உண்டாகும் என்ற பயம் எதனால் ஏற்பட்டது? கூறுவீர். ஜாதகனுக்கு மரண மேற்படும் காரணத்தை விவர மாக்க் கூறினேும். தாயே ! கேளுங்கள்.

1, செவ்வாப்.

  1. வியம்-விரயஸ்தானம்; இலக்கினத்துக்குப் பணிரண்டாமிடம், (ரண்டுக்க் கடகம்).

Page 832

  1. அன் னென யுன் தந்தை யாலே அறைந்தன மந்தத் [தோஷம்] என்ன ஊழ் சொல்லுவ மென் ன இவன் மாதா சேதி [கேளாய்] உன்ன த மிரு சி வப்பள் உள்மனம் கபடு மில்லாள் தன் சொலே மென்மை யாகச் சாதிப்பா ளென்று [சொல்வோம்.]

  2. தாய்ப் தந்தையர் செய்த தீவி ணெயால் இந்த ஜாதகனுக்குத் தோஷி மேற்பட்டது. என்ன தீவி ணது? சொல்லுவ மென்று பார்வதி கேட்க, முனிவர் கூறி கின்றுர். இந்த ஜாதகனின் தாயார் செய்தியைக் கேட்பாயாக. உயர மானவள். மிகுதியாகச் சிவந்த நிறமுடையவள். மனத்தில் கபடம் (வஞ்சனை) இல்லாதவள். தான் கூறிய சொற்களே சிறந்தன என்று சாதிப்பாள்.

  3. புத்திர ராசையுள் ளாள் புண்ணிய மனத்த ளாகும் வித்தகி தூ ணவர் தம்மை விளம்புவோ மாண்பா [லென்று] சித்தமாய்ப் பெண்பா லவ்வாறு செப்புவோ மிவளுக் [கேதான்] உத்தமி யில்ல மேற்கில் உரைத்தனங் கேட்டு டாயே.

  4. புத்திரர்களிடம் விருப்பமுள்ளவள். (புத்திர பாக்கியத்தில் ஆசை உள்ளவள்.) நல்லதைப் பெண்ணும் மன முடையவள். இவளுடைய சகோதர பாவம் பற்றிக் கூறுவோம். சகோதரன் ஒருவனும், சகோதரி ஒருத்தியும் இவளுக்கு வாய்ப்பார் என்று சொல்லுவோம். ஜாதகன் பிறந்த வீட்டுக்கு மேற்குத் திசையில் இவள் பிறந்த வீடு என்று கூறிவேனும். கேட்பாயாக.

  5. மாதுல ணில்லம்நீங்கி வருவளா மிவன்பா லுந்தான் மேதினில் சிலநாள் ளென்றுய் மேவிப்பின் வேறுயச் [செல்வன்] ஓதுவேன் மாதுர் பூர்வம் உரைக்கிறும் பெண்ணே [யுத்தரம்] ஓதவே பேரூர் தன்னில் பிறத்தனள் சேடர் வமிசம்.

  6. தனது மாமனார் வீட்டைவிட்டுப் புறப்பட்டுத் தன் சகோதரன் இருப்பிடத்துக்குச் சென்று வசிப்பாள். அவன் சில நாட்கள் தன் சகோதரி

Page 833

(ஜாதகன் தாயார்) யுடன் ஒற்றுமையுடன் இருந்து பின்பு வேறிடஞ்சென்று வசிப்பான். ஜாதகன் தாயின் முற்பிறப்பைப் பற்றி இனிக் கூறுகிறேும். பெண்ணேயாற்றுக்கு வடக்கிலுள்ள ஒரு பெரிய ஊரில் (பேரூர் என்ற ஊரில்) சேடர் குலத்தில் பிறந்தாள்.

இது வரை

  1. பிறந்துமே பெருமை பூண்டு புத்திர ருள்ளாளாகி வறுமைக் ஈில்லா ளாகி வாழ்கிற நாளி லேதான் உறைந்தஊழ் விதேயைக் கேளாய் உத்தமி கொல்லே

[தன்னில் இருந்தது முனிக ருப்பன் இவள்குல தெய்வ [மென்றேும்.

  1. பிறந்து வளர்ந்து பெருமை பல பெற்று, மணமாகிப் புத்திரப் பேறடையளாய் ஏழ்மையத் துன்பமில்லாமல் வாழ்ந்து வந்தாள். அங்ஙனம் இருக்கின்ற நாட்களில் இவளேபற்றிய திவ்யேநயக் கேட்பாயாக. உத்தமியே! இவள் வீட்டுக் கொல்லையில் இவர்கள் குலதெய்வமாகிய கருப்பு முனி வாசம் செய்து வந்தது.

  2. முனிகுணம் பினியைத் தீர்க்கும் மைசேவல் பலிகள்

[வாங்கும் சினமுள தேவன் தனேச் சிந்தையி லெண்ண ளாகி வணிதயு மர்ம மாக வாழ்ந்தனள் கருப்பன் தானும் அண்ணயவே வேறு இல்லம் அறைந்துபின் புகலக்

[கேளாய்.

18, வீட்டுக் கொல்லையில் வசித்த கருப்பு முனியின் இயல்புகளேக் கேட்பாயாக. இவள் வீட்டாருக்கு வரும் ஜோய்க்கித் தீர்க்கும். ஆடு, கோழி முதலியவற்றைத் தனக்குப் பலியாகப் பெற்றுக்கொள்ளும். மிக்க கோபமுள்ளதாகிய அந்தக் கருப்பு முனியைப் பற்றி இந்த ஜாதகனின் தாயார் தன் மனத்தில் சிறிதும் எண்ணுமல் அலட்சியங்கொண்டவளாய் இருந்தனள். அதனால் கோபமடைந்த கருப்பு முனியும் வேறு இடத்தை ஏடிச் செல்லும்பொருட்டு ஏறிய சாபத்தைக் கேட்பாயாக.

கருப்புமுனி கொடுத்த சாபம்

  1. மறுஜன்மம் தோன்றி யேதான் மைந்தராண் குற்றம்

[செய்வேன் விரைவினில் இல்லம் நீங்கும் விளம்பிற்று முனியுன் [தானும்

Page 834

உறைந்தது அந்தத் தோஷம் உத்தமி தன்னெப் பற்றி வருஞ்சுதர் யாவும் பெற்று மறலியின் பதிக்குச் [சென்றுள்.

  1. “என்னென அலட்சியம் செய்த உனக்கு, மறு பிறப்பில் ஆண் குழந்தை பிறாது, இளமையிலேயே அது மாரக்கும்படி செய்வேன்” தன்னை விடு அவனே விட்டு நீங்கும் என்று கூறிவிட்டு முனியும் வேறிடம் சென்றது. ஆகையினால் அந்தத் தோஷம் இந்த ஜாதகனின் தாயை வந்தடைந்தது. அதன் காரணமாக, இவள் மக்கள் பலரைப் பெற்று, இறுதியில் எமனுலகம் சென்றனள்.

  2. பிரமனுல் வழையப் பட்டுப் பிறந்தனள் வைசியச் செயோய் உறைந்திடு முனியின் சாபம் உத்தமி தன்னெச் சார்ந்து பெருஞ்சுத ராண்பால் நீங்கும் பெரும்தந்தை யில்லம் [நீங்கும் வரும்வினே விலகு தற்கு வரைகிறும் சாந்தி தானே.

  3. மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டு இவ்வுலகில் வைசிய மரபில் ஜனித்தாள். முற்பிறவியில் ஏற்பட்ட கருப்பு முனியின் சாபம் இவளே உறுதியாகப் பற்றியிருக்கும். ஆதலினால், இவளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் விரைவில் மரிக்கும். தந்தையின் வீடு, அவனே விட்டுச் செல்லும். இவளுக்கு உண்டான சாபம் நீங்கவதற்குச் சாந்திபரிகாரம் சொல்லுவோமே.

சாந்தி விவரம்

  1. கருமசாந் திகருஞ் செய்து காதலி பீஜந் தன்னெ வருவியே சத்தி பூசை வைத்துமே அணிவாளாகில் பெருஞ்சுதர் தீர்க்க மென்றும் பிழையின்றிச் செய்யா [ஆகில் வருஞ்சுதர் ஆண்பால் தோஷம் மங்கையுங் கேட்க [லுற்றுள்.

  2. வினே நீங்குதற்குரிய சாந்திகள் பலவும் செய்து, பீஜாட்சரத்தை ஒரு பொன் தகட்டில் வரைந்து, அதனெச் சக்தி பூஜையில் வைத்துப் பூஜை செய்து, பிறகு இவள் (ஜாதகன் தாயார்) அணிந்துகொள்ளுவாளாகில், பிறக்கும் ஆண் குழந்தைகள் தீர்க்க ஆயுளுடன் இருப்பர் என்று கூறுவோம். குற்றமில்லாமல் மேற்கூறப்பட்ட சாந்தியினேச் செய்யாமல் இருப்பாளாகில், பிறக்கின்ற ஆண் குழந்தைகள் நீடோயா. இங்ஙனம் கூறிய முனிவரைப் பார்த்து, பார்வதி தேவி கேட்கத் தொடங்கினள்.

Page 835

கன்ணியாலக்னம்—ஜாதகம் 48

9

சாந்தி செய்யும் முறை

  1. சாந்தியேவ் விதமாய்ச் செய்யச் சாற்றுவீர் முனியே

[நீர்தாம்

ஏந்திய கலசன் தானியம் இயல்சமித் துடனே

[இயான்பான்

சூட்ந்துமே ஏமம் செய்து கூறுவோம் மூலம் தன்னேச்

சாந்தமாய் அய்யும் கிலியும் சவ்வுமவ் வென்று மேலும்,

  1. சாந்தி பரிகாரம் எப்படிச் செய்வது என்பதைச், முனிவரே !

தாங்கள் கூறியருளங்கள். நவதானியங்களோக் கலசங்களில் நிரப்பி

வைத்து ஸமித்துக்கிளியும் சேகரித்து ஹோமம் செய்தல் வேண்டும்.

அம்பிகை லைப் பற்றிய மூலமந்திரத்தைக் கூறுவோம். அமைதியான

மனத்துடன் ஓம், அய்ம், இலம், சல், மவ் என்றும்,

ஜாதகனின் தந்தையினது முற்பிறவி விவரம்

  1. பஞ்சமூ லத்தைத் தானும் பகருவாய் சகத்ரி ரந்தான்

துஞ்சிடும் முனியின் சாபம் தந்தையின் பூர்வங் கேளாய்

தஞ்சமாய்க் காஞ்சி கீழ்ப்பால் ‘சார்ந்திடும் பேரூர் தன்னில்

வஞ்சியே 1வடுக வம்ச மரபினு லுதித்தாற் என்றேும்.

  1. பஞ்ச மூலமந்திரத்தை ஆயிரம் முறை ஜபித்தால் முனியின்

சாபம் நீங்கும். இனி, ஜாதகன் தந்தையின் முற்பிறவி வரலாற்றைக் கேட்

பாய்வாக. காஞ்சீபுரத்துக்கு கிழக்குத் திசையில் உள்ளதொரு பெரிய

ஊரில் யாதவ மரபில் தோன்றினன் என்று கூறிதேன்.

தந்தையின் முற்பிறவிச் செய்தி:

தொடர்ச்சி

  1. உதித்துமே பெருமை யாகி உலகினில் செட்டுச் செய்து

அதிபனும் வாழு நாளி லறைகிரேும் தோஷம் தானும்

மதிமுக மாது யேழை மகவுசோ றிவணேக் கேட்க

அதிகமாய்க் கோபங் கொண்டு அடித்தனள் மாதைத்

[தானும்.

  1. பிறந்து, பெருமையுடன் வியாபாரஞ் செய்து வாழுகின்ற நாட்

களில், ஒரு நாள் ஏழைப் பெண்ணுறுத்தி, பசியால் வாடும் தன் குழந்

தைக்குச் சிறிது சோறளிக்கும்படி இவ்விதம் வேண்டினன். இவன் சோறு

அளிக்காததோடு, அவ் வேழைப் பெண்ணே, மிக்க கோபத்துடன் அடித்து

விட்டான்.

  1. தெலுங்கு மொழி பேசுபவர்,

II-2

Page 836

  1. மாதுவும் மனங்க லங்கி யறைகிறுள் சாபந் தானும் மேதினில் மறுஜன் மத்தில் விளங்கிடும் தார மிரண்டாய்ப் போதவே சுதராண் காண பிறக்கினுந் தீதே யாகும் தாகுற் றந்நதை யில்லநு செப்பிவே யில்லநு சொன்னுள்.

  2. அந்த ஏழைப் பெண் பிகவும் மனம் வருந்திப் பின்வருமாறு ஒரு சாபமிடுகிறுள். “மறு பிறவியில் உனக்கு மனேவியர் இருவராவர். ஆண் குழந்தைகள் தோன்று. பிறந்தாலும் அவை நஷ்ட மடையும். உன்னு டைய தந்தை வீட்டிலும் கேடுண்டாகும்.” இவ்விதம் சூறி விட்டு அவ் வேழைப் பெண் வேறு வீட்டை நாடிச் சென்றுள்.

  3. இதுவின்றி மறைமா தின்மே லிவனுமே காதல் [கொண்டு சதியான வார்த்தை சொல்லச் சங்கையை யவள் றிந்து முதல்குல மாதை யெண்ண ண மெய்தவே வேண்டா் [மென்றுள் அதிபனும் பலவந் தத்தால் மங்கையைப் போகஞ் [செய்தான்

  4. இதுவல்லாமல், ஓர் அந்தணப் பெண்ணின் மீது காதல் கொண்டு, அவளேக் குறித்துக் காதல் மொழிகள் (பிறருக்குக் குற்றமாகப் படும்படி) பல சூறினான். இவனது (ஜாதகன் பிறா) மனைவிக்குதை அந்தணப் பெண் உணர்ந்து, அவனே நோக்கி, அந்தணப் பெண்ணுடிய என்னிடம் இன்பத்துய்க்க மனத்தாலும் நீ நினையாதே என்றாள். அம் மொழியைக் கேளாமல் பலவந்தமாக அப்பெண்ணுடன் சேர்ந்தான்.

  5. கற்புள மறையோன் மாது கழுவவாள் சாபந் தானும் அற்பமாம் புத்தி யாலே ஆகாத்தியம் செய்த பாவி பிற்பிறப் பினிலே வம்பிச மிலகாத மற்பில் தப்பித மாண்பா லெல்லாம் சார்ந்திடு மென்று [சொன்னுள்.

  6. கற்புடையவளாகிய அந்தணர் குலப் பெண்ணும் மனம் வருந்தி, “அற்ப புத்தியினுலே தகாத செயலெச் செய்த பாவியே / மற்பிறப்பில் உன் வம்சம் விளங்காது. மறுபிறப்பில் உன் ஆண் குழந்தை கள் எல்லாம் நிலையாமல் போம்,” என்று ஜாதகன் பிதாவினே நோக்கி (முற்பிறப்பில்) சாப மிட்டாள்.

Page 837

  1. அதுொரு தோஷ மாச்சு அந்திய காலன் தன்னில் உதித்திடு மதலே யின்றி உம்பர்தம் பதிக்குச் சென்று விதியவன் வரையப் பட்டு விளங்குகினுன் செக்கான்

[வமிசம் நதிசடை யணிந்தோன் தேவி நாயகி மேலுங் கேளே.

  1. அந்த அந்தணப் பெண் இட்ட சாபமாகிய ஒரு தோஷம் ஏற்பட் டது இவனுக்கு (ஜாதகனின் தந்தைக்கு). தனது இருதிக் காலத்தில் தனக் குப் பிறந்த ஆண் குழந்தைகள் இல்லாமல், மேலுலகம் அடைந்து (மரண மடைந்து), மீண்டும் பிரமதேவனால் லிங்கி எழுதப்பட்டு (படைக்கப்பட்டு), வாணியர் மரபில் தோன்றினுன். கங்கை நதியினெச் சடையிலணிந்துள்ள சிவபெருமானின் தேவியே! மேலுங் கேட்பர்யாக.

தந்தைக்கு இப்பிறவியில் ஏற்படும் துன்பங்களும் அவற்றிற்குச் சாந்தியும்

  1. இருமாது சாபன் தாநு மெய்திடு மிச்சென் மத்தில் வஞ்சுத ராண்பால் தோஷ மவன்தந்தை யில்லம்

உரைக்கிரோம் காந்தி தாநும் உயர்சக்தி பூசை செய்தும் வருவிய வெள்ளி தன்னல் மதலேபோல் செய்து

[பாழாம் மேதான்;

  1. அந்தணப் பெண்ணின் சாபமும் ஏழைப் பெண்ணின் சாபமும் இப்பிறப்பில் இவளே வந்தையும். பிறக்கின்ற ஆண் குழந்தைகள் நஷ்ட மாம். இவனது தந்தை வீடும் நாசமடையும். இத்துன்பங்கள் நீங்கச் சாந்தி செய்யுங்கள். அம்பிகைக்குப் பூஜை செய்து, வெள்ளியினல் குழந்தை போன்ற ஓர் உருவம் அமைத்து;

  2. தானமு மீவா டகில் சந்ததி விருத்தி தீர்க்கம் ஆனதோர் முனிவர் கூற அம்பிகை கேட்க லுற்றுள் ஈனமாய்க் கரும சாந்தி யெவர்களால் செய்வார்

[சோல்வீர் மாண்மகு தரித்தோன் தேவி மந்கையே மேலுங் கேளே.

  1. தக்க ஒருவருக்குத் தானமாக அளிப்பாறுகில், ஆண் சந்ததி பெருகி, தீர்க்க ஆயுளுடன் இருக்கும் என்று முனிவர் விளக்கிக் கூறவே, பார்வதிதேவி பின்வருமாறு கேட்கலாநுள். இந்த ஜாதகனுடைய பேர் ரூர்க்குச் சந்ததி விருத்தி ஏற்படுவதற்காகச் செய்ய வேண்டிய கர்ம சாந்தி கள் எவரால் செய்யப்பட வேண் டும்? என்று கூறுவீர். மானேயும் மழுவா யுத்தினேயும் தரித்த சிவபெருமான் தேவியே! கூறுவோம். மேலுங் கேட்பாயாக.

Page 838

  1. அதர்வணம் கற்றோராலே அம்பிகை பூசை செய்து சதியிலா மனேவிக் கவ்வாறு செய்திடல் தோஷம் நீங்கி மதில்கள் விருத்தி தீர்க்க மவன்நினேத் தவைகள் கூடும் விதம்போலே செய்யா ராகில் விளங்காது வம்சம் தானே.

  2. அதர்வண வேத முன்னர்தவரைக் கொண்டு அம்பிகைக்குப் பூஜை முதலியன இபற்றி, இந்த ஜாதகன் தாய்க்கு முன்பு கூறியது போன்று சாந்தி பரிகாரமும் செப்வித்தால், அவன் (தகப்பனுர்) நினைத்த எல்லாம் கைகூடும். சொன்னபடி சாந்தி செய்யாவிட்டால் அவன் வம்சம் விளங்காது. (தோன்றும் புதல்வர் நிலையார்.)

  3. ஜாதகன் துணைவர் தம்மைச் சாற்றுவோர் முன்னே [நில்லான் காதலி மார்க ளிரண்டு கழறுவோன் தீர்க்க மாகப் போதவே யிலையோர் மூன்று பொருத்திடு மென்று [சொன்னேும் மேதினில் பின்பா கத்தில் விளம்புவோம் விபர மாக.

  4. ஜாதகன் உடன் பிறந்தவர்களேப் பற்றிக் கூறுவோம். தனக்கு மோதக சகோதரன் இல்லாதவன். முன் பிறந்த சகோதர்கள் இறுவர் என்று கூறுவோம். அவர்கள் தீர்க்கமுடன் விளங்குவார் என்று கூறுவோம். இவனுக்குப் பின் மூவர் தோன்றுவவர் என்று கூறினேும். இன்னும் மற்றச் செய்திகளே இரண்டாம் பாகத்தில் விவரமாகக் கூறுவோம்.

  5. பத்தொன்பான் திங்கள் தன்னில் பகர்ந்தகண் டங்கள் [நீங்கிச் சித்தமா யறுபத் தாண்டுஞ் செபுவோ மிவனுக் கேதான் அத்தியைப் பெற்ற மாதே அறைந்தன மொழிகுன் றுவே.

  6. பத்தொன்பதாவது வயதில் (ஜாதகன் பிறந்து பத்தொன்பதாவது மாதத்தில்) ஏற்படும் என்று முன்பு கூறிய கண்டங்கள் எல்லாம் சாந்தி பரிகாரங்கள் முறையாகச் செய்யப் பெற்று நீங்கி விட்டால், இந்த ஜாதகன் அறுபது ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்வான் என்று நிச்சயமாய்ச் சொல்லுவோம். யாவின் முகக் கடவுளேப் பெற்றெடுத்த தாயே ! யாம் கூறிய சொற்கள் தவறுதன.

Page 839

ஜாதகம் 49

ஜனனகால கிரகநிலை

  1. சந்திரன் 'மன தாகச் சனிகேது 2மேரு வாகப் 3புத்தி'பொன் னி'ராவி ராகு புதன் மக ளீரில் தங்கப் பந்தமாய்ப் 7புகருஞ் சிம்மம் 8பார்மகன் 'மாதை புக்க இந்தவாறு 1கோளு நின்று இலக்கினங் கண்ணி யாக;

  2. சந்திரன் மகரத்திலும், சனி கேது தனுசிலும், புதன், குரு, சூரியன் ராகு மிதுனத்திலும், சுக்கிரன் சிம்மத்திலும். செவ்வாய் கன் னியிலும் ஆக இவ்வாறு நவ் கிரகங்களும் நின்று, கன் னியா லக்கினத்தில் பிறந்த ஜாதகனுக்கு,

புதன் குரு சூரியன் ராகு

இராசி சக்கரம்

சந்திரன்

சுக்கிரன்

சனி கேது

லக்கினம் அங்கா ரகன்

ஜாதகன் பிறந்த வீட்டின் அடையாளம்

  1. பலன் தேச் சொல்லு மென்ன பார்வதி கேட்க

[உற்றுள் நலமுள வதிஷ்டர் சொல்வார் நாயகன் ஜனன மாகும்

  1. மகரம்.

  2. தனுசு.

  3. புதன்.

  4. குரு.

  5. சூரியன்.

  6. மிதுனம்.

  7. சுக்கிரன்.

  8. செவ்வாய்.

  9. கன்னி.

  10. இரகம்.

Page 840

  1. பலன்கூறும் என்று பார்வதிதேவி கேட்கவும், நல்லியல் புடைய வசிஷ்ட முனிவர் சொல்லுவார். ஜாதகன் தோன்றும் வீட்டின் அடைப்பாளங்களைக் கூறுவேன். அந்த வீடு மட்டுக்குத் தெற்கில் கெடுவில் மேற்குத் திசையை நோக்கிய வாயிலே யுடையதாகும். சாமுண்டிதேவி, துர்க்கையம்மன், சிவபெருமான்;

  2. உத்தரம் வாச மாகும் உரைக்கிறும் மேற்கில் தந்தி சத்திபாஞ்ச சாவி நிற்கும் சலக்கரை அநுமான் கோட்டம் சித்தசன் தந்தை கீழ்ப்பால் சிவன்கோட்டம் பாழ் தாகும் இத்தகை யடையாளத்துள் இலகிய சமயோர் தன்னில்;

  3. ஆகியோர் வீட்டுக்கு வடக்கில் கோயில் கொண்டிருப்பர். மேற்குத் திசையில் விநாயகர் ஆலயமும், சக்தி பாஞ்சாலி (துரோபதையம்மன்) இவர்களின் கோயில்களும் உள்ளன. நீர்நிலையின் கரையில் அருமன் கோயில் உண்டு. மன்மதன் தந்தையாகிய திருமால் கிழக்குத் திக்கில் கோயில் கொண்டுள்ளார். அதற்கருகில் சிவன் கோயிலோன்று பாழ் டைந்து உளது. இவ்வாறுன அடையாளங்களுடன் விளங்கும் ஓர் ஊரில்;

  4. உதிப்பபு மிரண்டடாம் ஜன்மம் உயர்குல மறையோ னுக மதிநுதல் மாதுர் தந்தை யவன்துணை களத்திர புத்திர சதியிலா முன்பின் ஜன்மம் சாந்தியும் கூற்று கின்றேும் நதிசடை யணிந்தோன் தேவி நங்கையே கேட்டி டாரே.

  5. ஜாதகன் தன் பெற்றோர்க்கு இரண்டாம் பிறப்பாகத் தோன்று வான். இவன் அந்தணர் மரபில் பிறப்பான். பிறைச் சந்திரன் போன்ற நெற்றி யையுடைய இவன் தாய், தகப்பனுர், சகோதரர், மனைவி, புதல்வர் ஆகி யோர் பற்றிய செய்திகளும், ஜாதகன் முன் பின் பிறவி பற்றிய வரலாறுகள், அவ்வப் பிறப்பில் ஏற்பட்ட தோஷஙகட்டுச் சாந்திகள் ஆகிய இவற்றைக் கூறுகின்றும். கங்கை நதியைச் சடை முடியில் தரித்துள்ள சிவ பெருமானின் தேவியாகிய மங்கையே கேட்பாயாக.

தந்தையின் சகோதரனது இயல்புகள் வேறு

  1. தந்தைதுணை யீரஞ்சில் ஆண்பா விரண்டு சதிருடனே பெண்மூலன்று விருத்தி யாகும் பிந்திதுணை ஆணிரண்டு பேசு வோம்யாம் பல்ன்சொல்வேன் நேரிழையே மாணிறத்தான்;

Page 841

கன்னியாலக்னம்-ஜாதகம் 49

தந்தனமுஞ் செலவுசெய்வன் ஒருவர்க் கஞ்சான் தைரியத்தன் பூமியதை விருத்தி செய்வன், சிந்தையினில் கபடில்லான் பெண்கள் மோகன் தேகமதில் வடிவுடையன் தேவி யொன்றே.

  1. ஜாதகன் தந்தையுடன் பிறந்தவர்கள் பத்துப் போர், அவாக்களில் ஆண்கள் இருவரும், பெண்கள் மூவரும் தீர்க்க ஆயுளுடன் விளங்குவர். சோதரர் இருவர் தந்தைக்குப் பின் தோன்றியவர் என்று யாம் கூறுவோம். இனிப் பலனெக் கூறுவோம். தந்தைக்குப் பின் தோன்றிய சகோதரருள் ஒருவன் கரிய நிறமுடையவன். தன்னிடமுள்ள செல்வத்தைச் செலவு செய்வான். எவருக்கும் பயப்படமாட்டான். தைரியமுள்னவன். நிலபுலன் கள்விருத்தி செய்வான். மனத்தில் சூது இல்லாதவன். பெண்கள் மீது மிக்க மோகமுடையவன்.(ஸ்த்ரீலோலன்). உடலில் ஆளியுள்ளவன். (மச்ச முடையவன்.) இவனுக்கு மனைவி ஒருத்தியே.

இதுவுமது

  1. மதலேகளு மாறுதிக்கும் யாவும் தீது மனேவியுபோ சேதமென்றும் சிறையாய்ப் வாழ்வன் பதியதுவும் விலகிடுவன் வேசை மோகன் பாரினில் நிந்தையுளன் பழிப்பபாய் வாழ்வன் அதன்பிறகு வர்த்தவன்தன் சேதி கேளாய் அரசரிட்ட ஊகவான் அதிகா ரத்தன் நிதியதனேத் தேடிடுவன் பூமி சேர்ப்பன் தேமியினில் கிராமச்செட்டு நிகழ்த்து வாணும்.

  2. இவனுக்குப் கும்னைகள் அறுவர் தோன்றவார். பிறந்தவர் எல்லாம் நாடமாவர். இவன் மனைவியும் இடையில் மரிப்பாள் என்று சொன்றேும். சுத்திரமின்றி வசிப்பான். தன் ஊரை விட்டுச் செல்லுவான். விலேமாதர்களிடம் மோகமுள்ளவன். உலகில் இவனைப் பற்றிப் பலரும் நிந்தைச் சொற்கள் கூறும் நிலையில் இருப்பான். பிறர் பழிக்கும்படி வாழ்வான். இவனுக்குப் பின் தோன்றிய சகோதரனின் செய்திகளேக் கேட்பாயாக, அரசியலார்க்கு விருப்பமானவன். எதனியும் ஊகித்து உணரும் நிறமிசாலி. அதிகாரம் செய்யும் தகுதி பெற்றவன். செல்வத்தைத் தேடும் முயற்சியில் கட்படுவான். நில புலன்கள் சேர்ப்பான். சிறாமத்திலேயே இருந்து பலவிதத் தொழில்களிச் செய்வான்.

இதுவுமது

  1. மானிலத்தோர் வசியமுளன் கோபம் சாந்தம் வாயுநலி நீர்ழிவு வருமே யென்றும் மான்விழிபோல் மனேயாளு மொன்றே யாகும் மைந்தர்களு மேலுதிக்கு மாண்பா லொன்று

Page 842

தேன்மொழிபோல் பெண்மூன்று தீர்க்க மாகும் சிறப்பான குடும்பியாவன் இன புத்தி அன்னியப்பெண் மோகவானும் ஆன இருந்தான் எதிர்கோ நசித்திடுவன் இகை கொஞ்சம்.

  1. பூமியிலுள்ள மக்களோ வசியப்படுத்துவான். கோபமுடையவன். உடனே சாந்த மடையும் இயல்பினன். வாய்வு நோயினால் தளர்ச்சியடை வான். நீர்மிவு வியாதி இவனுக்கு ஏற்படும் என்று கூறினேனும். மான் போன்ற கண்களுடைய மனோவியும் ஒருத்தியே யாவள். மக்கள் எழுவர் தோன்றுவர். அவர்களில் ஆண் மகன் ஒருவனும் தேன் போன்று இனித் தான மொழியைப் பேசும் பெண்கள் மூவரும் தீர்க்க ஆயுளுடன் விளங்கு வர். பெருமை பெற்ற குடும்பமுடையவளை இருப்பாண். சிறிது அற்புத்தி யுடையவன். அயல் மாதரிடம் மோகமுள்ளவன். ஆயினும் எதிர்த்தவனை அழித்து விடுவான். சிறிது அறமும் செய்வான்.

ஜாதகனின் தந்தையினது இயல்புகள்

  1. இன்னவன் தன் தந்தைகுண மியம்பக் கேளு இருவிதவார்த் தையுடையன் இருநி றத்தன் அன்னவனு முணச்சலுள்ளான் நீட்சியாவன் அடாநிந்தத பேசிடுவான் அறைவான் பொய்யும் தன்பூமி கல்விருத்தி செய்வா னகும் தரணியிலே யீகைகொஞ்சம் கிருவசி செய்வன் பண்ணிபல விதமாகப் பேச வல்லன் பண்புடையோர் தமைச்சேரான் பாக்கிய மில்லான்.

  2. ஜாதகன் தந்தையின் குணங்கள் பற்றிக் கூறக் கேட்பாயாக. முன்னுக்குப் பின் முரணகப் பேசுவான். கரிய நிற முடையவன். சரீரத்தில் அரிப்புள்ளவன். உயரமானவன். தகாத நிந்தைச் செய்கிறப் பேசுவான். தன்னுடைய வீடா நிலங்களை விருத்தி செய்வான். சிறிது கொடுக்கும் இயல்புடையவன், விவசாயம் செய்வான். பலவித மாக்கட்டிப் பேசுவதில் சாமர்த்தியமுள்ளவன் நல்லியல்பு வாய்ந்த சான்றோர் தொடர்பு கொள்ளாதவன். நல்வினை இல்லாதவன்.

  3. இல்லாத வார்த்தைசொல்வன் தந்திர வாதி இன்பமில்லா முன்கோபி பின்பு சாந்தம் மல்லுக்கு முன்னிற்ப ணிவனே யம்மா வாயுறோ கங்களுமே வருமே பின்னல்

Page 843

  1. நடக்காத ஒன்றை நடந்ததாகப் பேசுவான். தந்திரசாலி. சுகமில் லாதவன். முன் கோப முள்ளான். உடனே சாந்த மடைவான். வலுஷ் சண்டைக்கு முதலில் நிற்பான் இவன். பிற்காலத்தில் இவனுக்கு வாய்வு நோய்கள் வரும் என்று இங்ஙனம் வசிஷ்ட முனிவர் சொல்லி வரும் போது, பார்வதிதேவி கூறுகின்றுள். முனிவரே! தாங்கள், ஜாதகன் தன்தைக்கு வாயு ரோகம் வரும் என்று கூறியது எப்பொழுது ஏற்படும்? என்று தெளி வாய்ச் சொல்லுவீர்.

தன்தைக்கு வாதநோய் வருங்காலமும் காரணமும் வேறு

  1. இன்னவன் ஜனித்த நாள்முதல் லாக இரொன்ப தான்டுமேல் ரோகம் வந்திடு மென்யெனும் கால்களில் ஊனம் வளமுள நேத்திர குற்றம் உன்னித பலநோ யணுகிடு மிவர்க்கு உறைந்தகா ரணங்களுஞ் சொல்வீர் அன்னவன் முன்னஜன் மங்களி லேதான் அனேகதுன் பங்கிலேச் செய்தான்.

  2. இந்த ஜாதகனின் தந்தை பிறந்து பதினெட்டு வயதுக்கு மேல் வாயுரோகம் வரும் என்று கூறினேனும். அதனில் கால்களுக்கு ஊனம் கண்களுக்கு கெடுதி ஏற்படும். இன்னும் பல நோய் களும் இவனே செருங்க்கும். “இந்த நோய்கள் ஏற்படக் காரணங்கள் சூறும்.” என்று பார்வதிதேவி வினவ முனிவர் சொல்லுவார். இவன் முற்பிறவிகளில் பல துன்பச் செயல்களேச் செய்தான்.

தந்தையின் முற்பிறவி வரலாறு

  1. செய்திடு வினையால் செப்பினேன் தாயே தீவினை விளைவிதாய்ச் சொல்லீர் தையலே கேளாய் செய்நததி யுத்தரம் சார்ந்திடும் பெரியமா நகரம் வையமே விண்டேன் செங்குந்த மரபில் வந்தனன் நெசவுகள் செய்து கைப்பொரு ளுண்டாய்ப் பலபலச் செட்டு காளயுஞ் செய்திடுங் காலே,

Page 844

  1. அங்கனம் செய்ததால் இந்த ரோகங்கள் இப்பிறப்பில் இவணிச் சார்ந்தன என்று கூறிஎனும். என்ன திவ்யன்கள் செய்தான்? என்று கூறு வீர். அம்பிகையே! கேள். இந்த ஜாதகன் தந்தை முன்பு செய்நநியென்ற ஆற்றின் வடக்கில் உள்ளதாகிய ஒரு நகரத்தில் செங்குந்த வம்சத்தில் சோன்றினன். ஒசவுத் தொழில் செய்து, கையில் பொருள் சேர்த்து, பல விதக் கொபில்களில் செய்து வந்த காலத்தில்:

பசுவிற்கு அடித்த தோஷம்

வேறு

  1. வந்ததோர் விணையைச் சொல்வேன் கேள் தன்னி என்றதையே அயலான் கோவும் ஏகிறு வதனே .

[லேதான் எந்தையே அயலான் கோவும் ஏகிறு வதனே .

யின்றேன் முந்திய கல்லெ றிந்தான் பலமாக வதன்கால் பட்டுச் சந்தத மூன மாச்சு சங்கரி கேட்டிடடேயே.

  1. இவனே யனித்த தொறு திவ்யனையச் சொல்லுவேன்.: வீட்டுக்கு கொல்லையில் வேறொருவரது பசு வந்து மேய்ந்தது. அதன்மேல் இவன் கல்லெ விட்டெறிந்தான். அஃஃது, அப்பசுவின் கால்களில் பலமாகப்பட்டு அதன் கால்கள் ஊனமாயின. பார்வதியே! கேட்பாயாக.

  2. அதுமுத லாகத் தானும் அதுகாலில் ஊன மாகி விதியது முடிபு மட்டும் விணையது தீராத தாழே வதிபர்க்கு வந்தத் தோஷம் வந்தது யிதுவல் லாமல் சதிசெய்தா ரின்ன மொன்று சாற்றுவேன் கேளுந் செய்தான் .

[தாயே.

  1. அதுமுதல் கொண்டு அந்தப் பசு கால் ஊனமுடன் தன் முடிவுக் காலம் வரை அவ்வூனம் நீங்காமலே இருந்து உயிர் விட்டது. அந்தத் தோஷம் இவனே வந்தடைந்தது. இதுவல்லாமல் இன்னும் ஒரு குற்றம் செய்தான். அதனையும் சொல்லுவேன் தாயே! கேளுங்கள்.

பட்சியை வதைத்த குற்றம்

  1. இறப்பினில் கூடு கட்டி யிருக்கிற பட்சி தன்னைக் குறியாக வைத்து பிடித்துக் கொடுரமாய்க் கைகால்

[முறித்து வருஞ்சுதர் தனக்கு மீந்து அவர்வீடு யாட்டுச்

[செய்தான் உறைந்தது வந்தத் தோஷ முழ்த்தமி கேட்டிட டாயே.

Page 845

  1. தன் வீட்டுக் கூரையில் கூடுகட்டிக் கொண்டிருந்த பறவை யைப் பிடித்து, மிக்க செளரமாய் அதன் இறகுகளையும் கால்களையும் பிப்து, தன் புதல்வர்களிடம் அதனேக் கொடுத்து விளையாடச் செய்தான். அந்தப் பாவம் இவனெச் சார்ந்தது. உத்தமியே! கேள்.

  2. இன்னமுஞ் சிலவே துன்பம் இயம்பினேன் மிவனுக் கன்னவன்தியத்தி லயன்பூசை புரியு மீசர் மன்னகருக் கர்ச்சித் தேத்தி மணிவிலாக் கவனு மிட்டான் உன்னத வாறு கோவில் உத்தமன் தீபம் வைத்தான்.

  3. இன்னும் சில திச்செயல்களே இவன் செய்தான் என்று கூறி கினேன். ஆனாலும், தனது இறுதி நாட்களில், பிரம தேவன் பூசிக்கின்ற சிவபெருமான் ஆலயத்தில் அழகிய விளக்கு வைத்து, இறைவனுக்கு ஆர்ச்சனை முதலியன செய்து வழி பட்டான். உயர்ந்த சிவாலயக் கோயிலில் தீபம் ஏற்றினான்.

  4. அந்திய காலன் தன்னில் அவனுமே வாயு தோயாற் அந்தகன் பக்கள் சென்று அருநரா கதனில் புக்கு பிந்திய மலரோ ருலே பூமியில் வரையப் பட்டு வந்தனன் பிரம்ம செயாய் மங்கையுங் கேட்க லுற்றுள்.

  5. தனது இறுதிக் காலத்தில் வாயு ரோகத்தால் பீடிக்கப்பட்டு மரணம் அடைந்து கொடிய நரகத்தில் சேர்ந்து மீண்டும் பிரம்ம தேவனால் படைக்கப்பட்டு இறதி உலகில் அந்தண மாட்டில் பிறந்தான். முனிவர் இவ்வாறு சொல்லப் பார்வதியே கேட்கின்றாள்.

  6. ஏதுகா ரணத்தி ருலே இவன்ஜன்மஞ் செங்குந்த ருகித் தீதுக ளன்தஞ்செய்து சிலநாட்கள் நரகம் பொன்றிப் பூதலன் தன்னி லேதான் புண்ணிய குலத்தி லேதான் மாதவர் வந்த தென்ன வரைகுவீர் விபர மாக.

  7. இவன் முற்பிறப்பில் செங்குந்தர் மரபில் பிறந்து பல திச்செயல் களெச் செய்து, மாணமுடிந்து, சில காலம் நரகில் உழன்றான். “பின்னும் இவ்வுலகில் உயர் குலத்தில் பிறந்ததற்குக் காரணங்கள் யாவை? முனிவரே! கூறுங்கள் விவரமாக,” ஆலயத்தில் தீபம் வைத்ததன் பலன்— முனிவர் விடை.

  8. வேதத்தோன் புரியும் ஈசர் வித்தகர் ஆலயத்தில் சோதிக ளன்தஞ்செய்தும் வைத்தும் தும்பியின் கோட்டத் துக்கு நீதியாய் மணிவி ளக்கு நேர்ந்ததால் பிரம்ம செயாய்ப் பூதல மதனி லுதித்தான் புண்ணிய சாவி கேளாய்.

Page 846

  1. பிரம்மேவன் பூசிக்கும் சிவபெருமான் கோயிலில் விளக்குகள் பல வைத்தும், விநாயகர் கோயிலுக்கு மணி விளக்கு ஏற்றியும் நல்ல செயல்கள் செய்திருப்பதால் இப்பிறப்பில் அந்தநர் மரபில் தோன்றினுன். புண்ணிய சாலியே ! கேட்பாயாக.

  2. தீபத்தின் பெருமை யாரால் ஐந்தமுடல் மேன்மை யாச்சு பாபங்கள் விலகோ தென்றேும் பட்சியுங் கோவு தோஷம் ஆபமாய்த் தோஷந் தன்னு லணுகுங்கா ரணங்க

[என்ன துன்பங்க ளதிக முண்டு நேத்திரம் வாயுப் பீடை.

  1. கோயிலில் விளக்கு வைத்த சிறந்த செயலால் இப்பிறவியில் இவனுக்கு உயர்குலப் பிறப்பு ஏற்பட்டது. முன்பு பறவையின் கூட்டைக் கலைத்தாலும், பசுவின் கோல் ஊனமடைச் செய்தாலும் இவ்ணே யடைந்த தோஷங்களால் உண்டாகும் கெடுதல் யாவை? என்று பார்வதி கேட்க, முனிவர் கூறுவார். துன்பங்கள் பல ஏற்படும். கண்களுக்குத் தோஷமும் வாயுப் பீடையும்;

  2. அணுகிடு மிவனுக் கேதான் அவ்வினே தீர வேண்டி கனமுடன் சாந்தி யொன்று கூறுவீர் முனியே நீர்தாம் தணிவாக வெதுசெய் தாலுந் தானது விலகா

[தென்றேும் கனமுளா கோவின் தோஷம் கழறவே மாட்டோ மம்மா.

  1. இவ்ணே அஞுகுலம். அந்தத் தோஷங்கள் நீங்குவதற்குச் சாந்தி ஒன்று கூறுவீராக. எந்த சாந்தி செய்தாலும் தோஷங்கள் விலகா என்று கூறுவோம். மிக்க கொடியதாகிய பசுவின் தோஷத்திற்குப் பரிகாரமே நாங்கள் கூற மாட்டோம். தாயே.

ஜாதகனின் இயல்புகள்

  1. இப்படிக் குணத்தா னுக்கு இவனுமே வுதிப்பா னுக்கும் செப்புவோ மிவன்கு ணத்தைத் தேகமுங் மாநி றத்தன் ஒப்புட னுணச்சல் தேகி உறுதியா மனத்த னுக்குந் மைப்படி மனேவி மோகன் வாக்குச்சொல் விரண்டு

[முள்ளான்.

  1. இவ்வித குணங்களுள்ள தந்தைக்கு இந்த ஜாதகன் புதல்வனுகத் தோன்றவான். ‘இவன் இயல்புகளே இனிக் கூறுவோம். மாநிற முடைய வன். அரிப்புள்ள தேகமுடையவன். திட மனமுடையவன். மனேவி யிடத்தில் மிக்க விருப்பமுள்ளவன். இருவிதமாகப் பேசும் இயல் புடையவன்.

Page 847

  1. வித்தையுங் கொஞ்ச முன்னு விவேகியாம் செய்டு சுற்றத்தார் மெச்ச வாழ்வன் சுகதுக்கம் கலந்து நித்தியஞ் சீல ருவன் நேர்ந்திடும் பரிதி பாத்திரம் பத்தினி வர்க்கம்நாசம் பாருகள் சேர்ப்பா என்றேரும்.

  2. சிறிதே கல்வியறிவுள்ளவன். விவேகமுள்ளவன். வியாபாரஞ் செய்வான். உறவினர் பாராட்ட வாழ்வான். சுகதுக்கங்கள் மாறி மாறி வரும் நிலையில் வாழ்வான். நல்ல ஒழுக்கமுள்ளவள். ஆபரணங்கள், பாத்திரங்கள் முதலியன இவனுக்கு எதிர்பாராது கிடைக்கும். தன் மனைவி வழியினர் கேட்டையடைவர். நிலபுலங்களில் சேர்ப்பான் என்று கூறியேரும்.

23 வண்டிவா கனமு முள்ளான் மருமக்தை வெளிக்காட் டாதான் பண்டிபண் டாரம் பின்னல் படைப்பனும் வறுமை அண்டிட லோர்க் குடவி செய்வன் அவன்கதா முடுக்கிர ரேகை.

  1. வண்டி முதலான வாகன வசதிகளுள்ளவன். மனத்தில் நினைப் பவற்றை எளிதாக வெளிப்படுத்தாதவன், துண்டமாக (கண்டிப்பாகப்) பேசும் இபல்பு சிறிதேயுள்ளவன். பிறரிடம் வலுச்சண்டைக்குச் சென்று, தானுக அவர்கள் மீது வழக்கைத் தொடுப்பவன். வண்டிகள், தானியங்கள், கொட்டி வைக்கும் களஞ்சியம் முதலியன பிற்காலத்தில் சேர்ப்பான். எழைமை இல்லாதவன். தன்னை அடைந்தவர்களுக்கு உதவி செய்வான். அவன் கையில் உருத்திரரேகை யுண்டு.

  2. இவனுடைத் துணைவர் தம்மை யியம்புவோ மைந்த அவணியி லாண்பால் காணுன் அறைகிறும் பெண்பால் நவணியி லவர்கள் சேதி நாட்டுவோம் விபர மிரண்டில் தவசியை யாத ரிக்குங் சங்கரி மேலுங் கேளே.

Page 848

  1. இந்த ஜாதகனுக்கு உடன்பிறந்தவர்களபற்றிச் சொல்லுவோம். ஜவர் இவனுடன் தோன்றியவராவர். ஆண்கள் எவரும் இலர். பெண்கள் மூவர் தீர்க்க ஆயுளுடன் விளங்குவர். அவர்களப்பற்றிய செய்திகளே விவ ரமாக இரண்டாம்பாகத்தில் கூறுவோம். முனிவர்களே ஆதரிக்கும் பார்வதி தேவியே! மேலும் கேட்பாயாக.

ஜாதகனின் மனைவி விவரம்

  1. இன்னவன் மணத்தின் கால மியம்பவோ மீரொன் கண்ணிகை மேற்குத் திக்கில் காதலி மாதூர் வர்க்கம் ஆன்னவள் வருவா ளாகும் அவளுமே வுணச்ச [பாண்டில் உள்ளாள் பண்ணியே பேச வல்லாள் பகையது மெண்ணு ளாகும்.

  2. இவனுக்குத் திருமணம் நடைபெறும் காலத்தைச் சொல்லு வோம். பதினெட்டு வயதில் திருமணம் நடைபெறும். பெண் இவன் வீட் டுக்கு மேற்குத் திசையிலிருந்து வருவாள். அவள், ஜாதகனுடைய தாயின் வமிசத்தைச் சேர்ந்தவளாக இருப்பாள். அவள் மெலிந்த சரீரமுள்ள வள். பன்னிப் பன்னிப் பேசுதலில் வல்லவள். மனத்தால் பிறுக்கு விரோதம் நினையாதவள்.

*குறிப்பு :- ஜாதகனுக்கு ராகு மகாதசையில் சுக்கிர புக்கியில் திருமணம் நடைபெரும்.

மனைவியின் இயல்புகள்

  1. துணவாக ளளவளோ ளாகுஞு சுந்தரி யோக சாதி பிறையது வென்ணு ளாகும் பந்துவை யாத ரிப்பள் கனமுள குடும்பி யாவள் கழறுவோம் புத்திர பாவம் மனதினில் பூச செய்யு மங்கையே மேலும் கேளே.

  2. உடன்பிறந்தோர் இல்லாதவள். அமகுள்ளவள். யோகமுடை 'யாள். பிறகுக்குத் தீங்கு நினையாதவள். உறவினரை ஆதரிப்பாள். பெருமையுள்ள குடும்பமுடையவள். இனி, ஜாதகனுக்குப் புத்திர பாவம் பற்றிக்கூறுவோம். பக்தர்கள் மனதினில் வைத்துப் பூசிக்கும் அம்பி கையே! மேலுங் கூறுவதைக் கேட்பாயாக.

ஜாதகனின் புத்திரபாவம்

  1. புத்திர விருத்தி தன்னேப் புகலுவோ மிருநான் காகும் சித்தமா யாண்பா லொன்று தீர்க்கமாம் பெண்பால் மூன்று சுத்தமாய் நான்கும் விருத்தி சோர்ந்திடும் மற்ற [வெல்லாம் பத்திய முதலில் பீடை பகருவோ மிவனுக் கேதான்.

Page 849

  1. புத்திர விருத்தியைப்பற்றிக் கூறுவோம். எட்டடுப்பேர் தோன்றுவர் அவர்களில் ஆண்மகன் ஒருவனும், பெண்கள் மூவரும் ஆகிய நால்வரும் வளர்ந்து தீர்க்க ஆயுளுடன் விளங்குவர். மற்றக் குழந்தைகள் மரண மடையும். இவனுக்கு முதலில் பிறக்கும் குழந்தைகட்ப் பீடை ஏற்படும் என்று சொல்லுவோம்.

முதல் குழந்தைகள் மரிப்பதற்குரிய கிரகஙிலே

  1. என்னகா ரணத்தி னாலே யிவன்சுதார் முதலில் பீடை பின்னங்கள் வந்த சேதி பேசினீர் முனியே நீர்த்தாம் துன்னிய அஞ்சோன் காரி சிகியுடன் கூடி நான்கில் பண்ணுவஷ்டட மத்தோன் செவ்வாய் பார்த்ததால் மதலே [யீனம்.

28: என்ன காரணத்தினால் இவனுக்கு முதலில் தோன்றும் மக்கள் நஷ்டமடைவார்கள் என்று கூறினீர்கள் முனிவரே! என்று பார்வதி தேவி கேட்க, முனிவர் கூறுவார். ஐந்தாமிட புத்திரஸ் தானத்துக் குறிய சனி கேதுவுடன் கூடி, நான்காம் இடத்தில் (இலக்கனத்துக்கு நான்காம் இடம்: இங்கு தனுசு.) இருக்க, அவர்களை எட்டாமிடத்துக்கு உரியவனுடிய செவ் வாய் பார்த்ததால் புத்திரதோஷம் ஏற்பட்டது,

  1. சங்ககை ளின்ளு மொன்று சாற்றுவோன் தசமந் தன்னில் பங்கமாம் ராகு நிற்கப் பாலகன் முன்ஜன் மத்தில் இங்கிவன் செய்த ஊழால் இயம்புவோ மந்தத் தோஷம் துங்கமா மந்த ஊழைச் சொல்லுவோம் விபர மாக.

  2. இன்னுமொரு காரணமும் உண்டு என்று சொல்லுவோம். பத்தாமிடத்தில் (அஷ்டமவது மிதுனம்) ராகு தங்கியிருக்கிறான். மேலும் முறை பிறப்பில் இந்த ஜாதகன் செய்த தீமையால் புத்திரதோஷம் ஏற்பட்டதென்று சொல்லுவோம். இனி முற்பிறவியில் இவன் செய்த தீவினையை விபர மாகச் சொல்வோம்.

ஜாதகனின் முற்பிறவி வரலாறு

  1. முன்னவ னிருந்த ஜன்மம் மொழிகிறேும் காஞ்சி [கீழ்பால் தன்னிலே ஊத்துக் காட்டில் ஜனித்தனன் வடுகர் [வம்சம் அன்னவன் செட்டுச் செய்து அவன்மீன மதலே [யுண்டாய் இன்னவன் பலனை செய்து இருந்தன என்று [சொன்னேும்.

Page 850

  1. இவன் முற் பிறையைப் பற்றிச் சொல்லுகின்றோம். காஞ்சி புரத்துக்குள் கிழக்கில் ஊத்துக்காடு என்ற ஊரில் தெலுங்குமொழி பேசும் யாதவர் குலத்தில் பிறந்தான். பல தொழில்களில் செய்து மனவி மக்கள் அடைந்து தெய்வபக்தி மிகுந்து பஜனை முதலிய நற்செயல்களோப் புரிந்து கொண்டு வாழ்ந்திருந்தான் என்று கூறினேும்.

  2. அந்நகர் நதியின் பக்கல் அணுகிய அடசின் கீழே தந்தியும் நாகம் நிற்கும் தானவர் வாசஞ் செய்வர் மந்திரம் ஒதும் வேத மறையவர் பூசை செய்வார் இந்தவாறு மன்னன் தானும் இரவினில் லேது

  3. அந்த ஊரின் அருகில் ஓடும் ஆற்றோரமாக இருந்ததொரு அரச மரத்தின் கிள் விநாயகரும் நாகதேவதையும் இருந்தன. இன்னும் பல தேவதைகளும் அங்கு வாசஞ்செய்தார்கள். அவர்களுக்கு வேதங்களோ உணர்ந்த அந்தணர்கள் மந்திரம் முதலியன ஓதி பூஜைகள் புரிவார்கள். இவ்வாறுன தூய்மையுள்ள இடத்தில் இந்த ஜாதகன் ஒரு நாளிரவில் என்ன செய்தான் என்றால;

  4. விதவையை மரத்தின் கீழே வித்தகன் போகம் அதனுலே கருவு தங்கி அநேகபண் டிதங்கள் செய்யச் சதிசெய்யும் மருந்தின் றுலே சத்திக்குக் கருவு நீங்கி மதிமுக மாது தீர்க்க மறைந்தன ஒன்று சொன்னேும்.

  5. கணவனே யிழந்த ஒரு பெண்ணுடன் அந்த அரசமரத்தின் கீழே இன்பம் அனுபவித்தான். அதனுள் அந்தப் பெண்ணுக்குக் கரு ஏற்பட்டு பல மருத்துவங்கள் செய்தான். கருவை அழிக்கும் மருந்தினுள் அப்பெண் ணுக்குக் கரு நீங்கியது. அழகு தீர்க்காயுளும் உள்ள அக்கைம்பெண் உடனே இறந்தாள் என்று கூறினேும்.

  6. அந்ததோர் தோஷம் தானும் மணுகிற்று இவனுக்கு மைந்தனு மரண மெய்தி மலரயன் வரையப் பட்டு முந்திய குலத்தில் லேதா னுதித்தன நிவனே யம்மா இந்தவாறு முனிவர் கூற ஈச்வரி சொல்லு கின்றள்.

  7. அந்தத் தோஷம் இந்த ஜாதகனே வந்தடைந்தது. பின்பு, மரண மடைந்து பிரம்மதேவனல் மீண்டும் படைக்கப்பட்டு இப்பிறப்பில் அந்தணர்

Page 851

உயர்குலத்தில் தோன்றக் காரணம்

  1. வடுகர்தங் குலமுழ தித்து வந்தவ நிச்சென் மத்தில் அடைவுடன் பிறம்பு செய்யாப் அணுகும்கோ ராணய்க்

[என்ன திடமுடன் முன்ஜன் மத்தில் செய்தனன் பஜனே தானும் கடவுள்மேல் பத்தி கொண்டு காவல் நின்ற தாலே;

  1. முற்பிறவியில் வடுகர் குலத்தில் பிறந்தவன் இப்பிறவியில் அந்தணர் மரபில் பிறப்பதற்குக் காரணங்கள் என்ன? முற்பிறவியில் திட பித்தத்துடன் கடவுளுக்குப் பஜனை செய்தும் தெய்வபக்தி மிகுந்தும் இருந்த தால்;

  2. உதித்தவ னிவனே யம்மா உரைக்கிறோ மிச்சென் [மத்தில் சுதர்களு முதலில் பீடை தோன்றிடு மிவனுக்க் கேதான் அது தோவும் தீர வேண்டி அறைகுவீர் சாந்தி தானும் எதுசாந்தி செய்தா லுந்தான் விலகாது தோஷந் தானே.

  3. இப்பிறவியில் அந்தணனுகப் பிறந்தான் இவன். இந்த ஜன்மத்தில் இவனுக்கு முதலில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தோஷம் ஏற்படும். அந்தத் தோஷம் தீருவதற்குச் சாந்தி ஒன்று செய்வீராக. எவ்வித சாந்தி செய்தாலும் பயனில்லை.

ஜாதகஉடைய அன்னேயின் இயல்புகள்

  1. அன்னேயு மானி றத்தள் அவளுமே ஒடிச்சல் தேகி உன்னத அழகில் லாதாள் உறைந்திடும் பித்தச் சூடு தந்நமும் பெரிதாய்க் காட்டும் தானவ ளீகை கொஞ்சம் பண்ணியே பேச வல்லாள் பா வையும் சமயோ கத்தாள்.

  2. இந்த ஜாதகனின் தாயார் மாங்கறிமுடையவள். ஒல்லியான தேக முடையவள். சிறப்பாகக் கூறத்தக்க அழகில்லாதவள். அவள் உடம்பில் பித்தச் சூடு உண்டு. பற்கள் பெரியனவாம். ஈறைக் குணம் சிறீதே முடையவள். பண்ணிப் பண்ணிப் பேசுதலில் வல்லவள். சமயான போக முடையவள். (இன்பமுன்பங்கலத்த வாழ்க்கை யுடையவள்).

அன்னேயின் சகோதர பாவம்

  1. அவள் துணை யெழு தாகும் யாவுமே தீதாய்ச் சொல்வோம் நவலிய! லாம்பா லொன்று நாட்டுவோம் வம்ச ரஸ்டி 11–4

Page 852

இவளின் முன் ஜன்மந் தன்னை யியம்புவோர் மினிமே தவசியை யாத ரிக்கும் சங்கரி மேலுங் கேளே.

  1. தாயுடன் பிறந்தோர் எழுவர் ஆவர். எல்லோரும் நஷ்டமாவர் என்று கூறுவோம். அதுல் ஒரு சகோதரன் இருப்பான் என்று கூறலாம். இவள் வம்சம் (பெற்றோர் வழி) நாசமடையும். இவளுடைய முற்பிறவி யைப்பற்றி இனிமேல் சொல்லுவோம். தவஞ்செய்பும் முனிவர்களே ஆத ரித்துக் காக்கும் உமாதேவியே! மேலும் கூறுகின்றேும். கேட்பாயாக.

அன்னேயபின் முற்பிறவி

  1. பிருதிவி தென்மே லாகப் பேசுவோ மருகில் சிற்றூர் அருகர்தம் வம்சம் தோன்றி அவள்வரன் மதலே

யுண்டாய் நிதியது அதிக மின்றி நிமலியும் வாழு நாளில் விதிக்கிரேும் வந்த ஊழை வித்தகி கேட்டி டாயே.

  1. காஞ்சீபுரத்துக்குத் தென்மேற்காக உள்ளதொரு சிற்றூரில் சமணமரபில் பிறந்து, கணவன் மக்கள் ஆகியோரை யடைந்து, செல்வம் அதிகமின்றி, இவள் வாழ்ந்து வருகின்ற நாட்களில் ஏற்பட்ட தீவினையைக் கூறுகின்றேும். பார்வதியே! கேட்பாயாக.

முற்பிறவித் தோஷம்

  1. விரதகா லங்கள் தன்னை வித்தகி யனுஷ்டிக் காமல் மருமமாய் நின்று ளென்றேு மடைந்தது அந்தத்

தோஷம் வருவோரை யாத ரித்து அறமதி விச்சை கொஞ்சம் உறைந்துபின் னந்தி யத்தில் உத்தமி பத்தி கொண்டு;

  1. விரதங்கள் பலவற்றை ஒழுக்கத்துடன் அருஷ்டிக்காமல் இவள் இருந்தாள் என்று கூறினேும். அதனால் ஏற்பட்ட தோஷம் இவளே அடைந் தது. தன் வீட்டுக்கு வருபவர்களே ஆதரித்து வந்தாள். தருமஞ் செய் வதில் விருப்பம் சிறிதே இவளுக்கு உண்டு. இறதிக் காலத்தில், தெய்வ பக்தி கொண்டு;

  2. தன்னுடைப் பூமி தன்னைத் தன்குல தெய்வத்த் துக்கு அன்னவள் தான் மாக் அன்புட னீந்தாள் ளென்றேும் இன்னவள் காலன் பக்கல் ஏகிப்பின் வேத னலே உன்னித வரையப் பட்டு உதித்தவ ளிவளே யென்றேும்.

Page 853

  1. தனக்குரியதான விதியிலத்தைத் தன்னுடைய குலதெய்வத் துக்குத் தானமாக அன்புடன் அளிததாள் என்று கூறினேும். (ஜாதகன் தாய்) பின்பு மரண மடைந்து, மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டு இப்பிறவியில் இம்மரபில் பிறந்தவள் இவள் (ஜாதகன் தாய்) என்று கூறினேும்.

தாயின் மறுபிறவி

  1. மறுஜன்மங் காஞ்சி தன்னில் மாதுவு மிக்கு லத்தில் உறைகுவாள் என்று சொன்னேும் உதித்தவன் யோகம் நிறையவே குடும்பி யாவன் நிகர்தன்னை யாஸ்தி தன்னே பெருகவே செய்வாள் என்றேும் பூமியில் வறுமை யில்லான்.

  2. மறு பிறப்பில் காஞ்சீபுரத்தில் ஜாதகன் தாய் இப்பிறவியில் பிறந்த மரபிலேயே தேன்றுவாள் என்று கூறினேும். இனி, ஜாதகனின் யோகங்களேப் பற்றிச் சொல்லுவேன். பெருத்த குடும்பியாக இருப்பான். தன் தந்தையால் வைக்கப்பட்ட சொத்துக்கோப் பெருக்குவான் என்று சொன்னேும். தரித்திரியில்லாதவனுக உலகில் வாழ்வான்.

  3. இருபது நாளும் ஆண்டு யோகம் இளம்பிறை உறைந்திடு மென்று சொன்னேும் உயர்ந்ததோர் செட்டுச் செய்வன் பெருமுன் றியவா றறையப் புண்ணிய வதியுந் சொல்வாள் இவர்கள் தன் காலந் தன்னே யியம்புவிர் முனியே நீர்தாம்.

  4. இருபத்து நான்கு வருஷங்கள் வளர்பிறைச் சந்திரன் போல இவனுக்கு யோகம் பெருகும் என்று சொன்னேும். உயர்ந்ததாகிய வியா பாரம் செய்வான். இங்ஙனம் முனிவர் சொல்ல, பார்வதி தேவி கூறுவாள், பெற்றோர்கள் இறதிக் காலத்தைப் பற்றி, முனிவரே! தாங்கள் கூறுங்கள்.

தந்தையின் மரணகாலமும் மறுபிறவியும்

  1. முப்பது விரண்டு ஆண்டு ளுயரானி மாதந் தன்னில் செப்புவோந் தந்தைக் கேதான் சிறந்திடும் பின்ஜந் மத்தை ஒப்புடன் காஞ்சி கீழ்பால் உதிப்பனும் வைசியச் சேயாய் இப்படி முனிவர் சொல்ல ஈச்வரி கேட்க லுற்றுள்.

Page 854

  1. ஜாதகன் பிறந்து முப்பத்திரண்டாவது ஆண்டில் உயர்ந்தாய்ப் ஆனி மாதத்தில் தன்தைக்கு மரணம் உண்டாகும் என்று சொல்லுவோம். தன்தைக்கு ஏற்படும் மறபிறவி பற்றிக் கூறவோம். காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ளதாகிய ஒருவில் வைசிய மரபினனுகப் பிறப்பான். இங்நனம் ரிஷிகள் கூற பார்வதிதேவி கேட்டத் தொடங்கினள்.

*குறிப்பு :-ஜாதகனுடைய தன்தை, அவனுக்கு குரு மகாதசையில் சுக்கிர புக்தி நடக்கும்போது இறந்துவிடுவான்.

வைசிய மரபிற் தோன்றக் காரணங்கள்

  1. ஏதுகா ரணத்தி னலே இவன்வைசிய குலமுந் தித்தான் ஒதுவீர் விபர மாக உதித்தவ ணிச்சென்ன மத்தில் தீதுக ளனந்த மாகச் சிலசில கலகஞ் செய்தும் வேதத்தின் முறைகள் போலே வித்தகன் நடக்காத [தாலும்;

  2. என்ன காரணத்தினால் இவன் வைசிய குலத்தினனுகத் தோன்று வான்? விவரமாகக் கூறுங்கள். இப்பிறவியில் பல தீங்குகள் செய்வதோடு சில கலகங்களும் செய்வான். அவையல்லாம், வேதத்தில் கூறப்பட்டுள்ள முறைப்படி சடங்குகளே நடத்ததாளும்;

தாயின் மரணகாலம்

  1. உதிப்பனு மென்று சொன்னேனும் உயர்குல தாழ்வ தாக மதிநுதல் மாதவு வுக்கு அறைகின்றே முப்பாற் னெட்டில் சுதியிலாத் தேளின் மாதஞ் சார்ந்திடுங் கண்டம் தானும் அதிதையை ஆத ரிக்கும் அம்பிகை யாயே கேளாய்.

  2. வைசிய குலத்தில் பிறப்பான் என்று கூறினேனும், இனி, ஜாதக னின் தாயாருக்கு இறதிக்காலம் பற்றிக் கூறுகின்றேும். ஜாதகன் முப்பத் தெட்டாவது வயதில், கார்த்திகை மாதத்தில் முடிவு ஏற்படும். முனிவர்களே ஆதரிக்கும் அம்பிகையே! கேட்பாயாக,

*குறிப்பு :-ஜாதகனுக்கு குரு மகாதசையில் ராகு புக்தியில் தாய்க்கு மர ணம் சம்பவிக்கும்

ஜாதகனின் மரணகாலம்

  1. உதித்தவன் மரண காலம் உரைக்கின்றேன் மன்பாற் றுறில் விதிக்கின்றுஞ் சித்திர மாதம் மேவிய பருவந் தன்னில் சதிசெய்யும் மார்பு நோயால் சடலமே வாடு மென்றேும் இதுவிதம் முனிவர் சொல்ல ஈச்வரி கேட்க லுற்றாள்.

  2. விருச்சிகம், கார்த்திகை மாதம்.

Page 855

  1. இனிமேல், ஜாதகனின் முடிவுக் காலத்தைச் சொல்லுகிறேும். தனது ஜாம்பத்தாரும் வயதில் ஆவணி மாதம் பெளர்ணமியன்று மார்பு நோயினல் மரணமேற்படும் என்று சொன்னேன். இவ்வாறு முனிவர் சொல்லவும், பார்வதிதேவி கேட்கத் தொடங்கினாள்.

*குறிப்பு :—ஜாதகனுக்குத் தனிச் சனி 50-ம் வயதில் சனி மகாதசையில் ராசி புக்கியில் மரணம் சம்பவிக்கும்.

நீண்ட ஆயுள் கிரகங்களே

  1. எப்படி வயது தீர்க்க மிரணியன்1 தனக்கு வெட்டில் ஒப்புடன் மதியும் நிற்க உரைத்திட்டோ மெட்டான்

[டுளே தப்பிதஞ் ஜாத கர்க்குச் சார்ந்திடு மிதனேக் கேட்டுச் செப்புவார் பராசர் தாமும் தசமத்தில் சூரவே நிற்க;

47, இந்த ஜாதகனுக்கு வயது தீர்க்கமென்று எப்படிக் கூறினீர் ? குருவுக்கு எட்டாமிடத்தில் சந்திரன் இருப்பதனால் பிறந்த எட்டு ஆண்டு களுக்குள் ஜாதகனுக்குத் தோஷம் ஏற்படும். உமாதேவி இங்ஙனம் கூறக் கேட்ட பராசர முனிவர் பின்வருமாறு கூறுவார். பத்தாமிடத்தில் குரு இருப்பதனால்,

ஜாதகன் மறுபிறவி

  1. என்னநோய் வந்த போதும் இவனுக்கு வயது தீர்க்கம் அன்னவன் பின்ஜன் மத்தை அறைகிறே மினிமே லாக தன்னிலே தில்2ல் தன்னில் ஜனிப்பது மிக்கு லத்தில் மன்னர்பா லதிகா ரங்கள் மன்னனுஞ் செய்வாறும்

2இன்னவன் சுகமாய் வாழ்வன் இயம்பிய மொழி [குன ருவே.

  1. என்னவிதமான நோய்கள் வந்தாலும் இவன் தீர்க்க வயதுடன் இருப்பான், இனி ஜாதகனின் மறு பிறவி பற்றிக் கூறுகிறேன். சிதம்பரத்தில் இப்பிறவியைப் போல் அந்தணர் மரபிலேயே தோன்றுவான். அரசாங்கத் தில், அதிகாரமுள்ள பதவிகளை வகிப்பான். செல்கையமாக வாழ்க்கை நடத்துவான். யாங்கள் சொல்லும் சொல் தவறுது.

  2. அத்திரி சொல்லுவ கின்றுற் அவன்தன்னை யிநோ யோ

[நுக்குப் பெத்திடு மதலே காணன் பேதையு மில்லா என்றீர்

  1. சுக்கிரன்,

  2. இப்பாட்டில் ஒருவரி மிகுந்துளது.

Page 856

வித்தகன் தனக்குக் கார்மம் மேதினில் பார்தாம் செய்வர் சுத்தமாய் புகலவு மென்ன சொல்லுவேன் பிற்பா கத்தில்.

  1. அத்திரி முனிவர் கூறுகின்றார். இந்த ஜாதகன் தந்தைக்கு இளையவனுக்குிய சோதரனுக்குப் புதல்வர்ப் பேறு இல்லையென்று கூறினீர்கள். மணமாகாவன் என்றும் கூறினீர். அவனுக்கு இருபத்து கடவுள் செய்பவர் யாவர்? தெளிவாகச் சொல்லுங்கள் என பராசர முனிவர் சொல்ல இருந்தார். அதுபற்றி இரண்டாம் பாகத்தில் கூறுவேன்.

ஜனனகால தசை இருப்பு

  1. ஜனித்திடு காலன் தன்னில் செய்தசை தனிலி ருப்பு குனித்திடு மாண்டு வைந்து கூர்திங்க ளிருநான் காகும் தினமது விருபான் மூன்றுன் செப்புவோம் பலனை

விளையது ஜாத கர்க்கு மேவிடு மென்று சொன்னேன்.

  1. ஜாதகன் பிறக்குங் காலத்தில் அங்காரக மஹா தசையில் இருப்பு ஜந்து ஆண்டுகள், எட்டு மாதங்கள், இருபத்து மூன்று நாட்களாம் என்று சொல்லுவோம். அதன் பலனைக் கூறுவோம். ஜாதகனுக்குத் துன்பங்கள் நேரும் என்று சொன்னேனும்.

ஜனனகால தசைப் பலன்கள்

  1. குடும்பமுங் கலகே மாகும் குறித்திடுந் தெட்டு நாட்டம் அடைவுடன் பந்து சூதம் அவன்துணை சேத மாகும் இடமது பேத மாகும் இருக்குநாற் காலி சேதம் தடவரை மகளே பின்பால் சாற்றுவோம் விபர மாக.

  2. குடும்பத்தில் கலகங்கள் ஏற்படும். செய்யும் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். உறவினர்களில் யாருக்காவது தீங்குண்டாகும். துணைவர்கள் நாசமடைவார். இருப்பிடத்தை விட்டு மாறுவான் தன்னிடமுள்ள மாடுகள் முதலிய நாற்கால் பிராணிகள் சேதம் அடையும். மேல்யரசன் மகளே! மற்றவைகளை விவரமாகப் பின் பாகத்தில் சொல்லுவோம்.

Page 857

ஜாதகம் 50

ஜனனகால கிரக கிலே

  1. 1பிறை2தனு கேது 3கெண்டை புதன்4துலை 5புகருன் [9தளில் குராவி ராகு கண்ணி குசன்7வண்டி 8காரி 9வீணை 10அரிவையுன் ஜனன மாக அறைகுவீர் பலனே யென்று திருமை கேட்கும் போது ஐயமுனி புகலு கின்றுர்.

  2. சந்திரன் தனுசிலும், கேது மீனத்திலும், புதன் துலாத்திலும், சுக்கிரன் விருச்சிகத்திலும், குரு குரியன் ராகு கண்ணியிலும், செச்வாய் கடகத்திலும், சனி புதனத்திலும்; ஆக நவக்கிரகங்களும் நிற்க, கண்ணியாத்தில் பிறந்த ஜாதக ஜாதக ருக்குப் பலன்கள் யாவை? என்று உமாதேவியார் கேட்கும் குமரபாழுத ஐயமுனிவர் கூறுகிறுர்.

கிரகங்கள்

கேது

அங்காரகன்

சனி

சந்திரன்

சுக்கிரன்

புதன்

லக்கினம் ரூரியன் குரு ராகு

  1. ஜனித்திட மாண்பால் ஜன்மம் தென்வட வீதி யாகும். குனித்திடும் கீழ்பால் வாசல் குகன்வாசம் நாடே யாகும். அநாங்கிநேக் சிறையில் வைத்த அரக்கர்வாழ் ஊரே யாகும்

கனமுள தன்னதை அன்னே காதலி துடனேவர் புத்திரர்;

  1. சந்திரன்

  2. தனுசு

  3. மீனம்

  4. துலாம்

  5. சுக்கிரன்

  6. விருச்சிகம்

  7. கடகம்

  8. சனி

  9. புதனம்

  10. கண்ணி

Page 858

  1. ஆண் மகன் பிறப்பான். கோதன்றும் வீடு, தெற்கு வடக்கான வீதியில் இழக்கு நோக்கிய வாயிலே யுடையதாகும். சுப்பிரமணியக் கடவுள் எழுந்திருக்கும் தலமாகும். சிதாம்பிராட்டியைச் சிறையினில் வைத்த அரக்கர்கள் வாழ்ந்திருந்த இலங்கை யாகும் அவூர். பெருமையுள்ள ஜாதகனின் தந்தை தாய், மனைவி, உடன் பிறந்தோர், மக்கள் ஆகியோருடையனவும்;

ஜாதகனுடைய தந்தையின் வரலாறு

  1. ஜாதகன் யோகச் சேதி சாற்றுவோ முன்பின் ஜன்மம் ஒதுவேன் தந்தை சேதி உணருவான் கல்வி யிரண்டு நீதியைத் தந்தை ஆஸ்தி நீக்குவான் மனைவி பக்கல் போதவே சேர்ந்து வாழ்ந்து பெண்பொரு ளழிவு

[செய்து;

  1. இந்த ஜாதகன் யோகங்கள் ஆகிய அனேதைப் பற்றியும், முன் ஜன்ம பின் ஜன்ம விவரங்களையும் கூறுவோம். இனி, இந்த ஜாதகனின் தந்தை செய்திகளோச் சொல்லுவோம். இருவிதக் கல்வி கற்பான். தன் தந்தையால் தேடி வைக்கப்பட்ட சொத்துக்கே போக்குவான். மனைவி யோடு சேர்ந்து அவள் வீட்டாருடனே வசித்து, பொன் பொருள் இவற்றை அழித்து;

இதுவுமது

  1. மன்னால் சிலகால் உய்வான் மெய்ப்பொருள் தன்னுல் [நீங்கும் அன்னியில் வணிபம் செய்து அரும்பொருள் நஷ்ட [மெய்தும் தன்மனை பக்கல் தன்னில் சார்ந்துமே உய்வா லகும் பன்னியே பேச வல்லன் பலபணி விரயம் செய்வன்.

  2. அரசாங்கத்தில் சிலகாலம் உத்தியோகம் பார்ப்பான். கைப்பொருள் அழியும். பின்பு அதனீ வீட்டில் நீங்கி வியாபாரம் செய்வான். அதனுளும் பொருள் நஷ்ட மேற்படும். தன் மனைவி வீட்டாரைச் சார்ந்து வசிப்பான் பன்னிப் பன்னிப் பேசுவால் வல்லவன். பல பொன்னைகள் நஷ்டமாக குவான்.

இதுவுமது

  1. இருவித வார்த்தை சொல்வன் இளமன முடைய லகும் குறையென்றே ர்க் குதவி செய்வன் புன்சிரிப் புடைய [லகும்

Page 859

மருவிடு மாமி பிரண்டு மறித்துறை யதிகங் கூறுன் முருகர்தம் பத்தி கொள்வன் மூலச்சூ டைய னே.

  1. இருவிதமாகப் பேசுவான், இளகிய மனமுடையவன் குறை யென்று இவனே நாடி வந்தவர்களுக்கு உபகாரஞ் செய்வான் புண் சிறிப்பு உடையவன். இவனுக்கு மனைவியர் இருவர். கேட்பவர்க்குப் பதில் வார்த் தைகள் அதிகமாகப் பேச மாட்டான். முருகப் பிரான் மீது பக்தி கொள்ளு வான். மூலச் சூட்டுநோயுள்ளவன்.

இதுவுமது

  1. பலவிதத் தலங்கள் செல்வன் பரிதிநாள் கடக ராசி நிலமதி லுரதிப்பா னகும் நீர்தோய்வன் பெருமை

[யேற்பன் சொலுமிந்தக் குணத்தா னுக்குச் சுதனுமே வகிப்பா

[னகும் தனலவன்தன் சேதி சொல்வேன் தாட்சண்யன் கனத்த

[புத்தி.

  1. பல புண்ணிய ஸ்தலங்களுக்கும் வாத்திரையாகச் சொல்லுவான். ஞாயிற்றுக்க் கிழமை கடகவிராசியில் இவன் தோன்றியவன். புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் பெருமை பெறுவான். இவ்விதம் சொல்லப்பட்ட இக் குணங்களே யுடையவனுக்கு ஜாதகன் புதல்வனுகத் தோன்றுவான். இனி, ஜாதகன் செய்யிகளச் சொல்லுவோம். பிறாட்டம் தாட்சிண்யம் காட்டுடும் இபல்புடையவன். பெரும்புத்தி யுடையவான்.

ஜாதகனின் நல்லியல்புகள்

  1. வித்தையு மிரண்டு கற்பன் விசேஷமா யுணர்வா னகும் உத்தம குணத்த னகும் உயர்வோர்கள் பத்தி பூண்பன் சுத்தவா னரசர் பேட்டி சுகமுள வார்த்தை சொல்வன் குத்தத்தைச் சேர்க்கா னகும் கோதையால் பெருமை

[யேற்பன்.

  1. இருவிதக் கல்வி கற்பான். சிறப்பான பொருள் அறிவான். நல்ல குணவான். சான்றோர்களிடம் பக்தி கொள்ளுவான். தூய்மை யுடைய வான், அரசர்களோப் பேட்டி காண்பான். சுகமான வார்த்தைகளோப் பேசு வான். குற்றமுள்ள செயல்களச் செய்ய மாட்டான். குற்ற முடையவர் களோயும் தல் பக்கல் சேரவிடான். மனைவியினுல் பெருமை பெறுவான்,

II—5

Page 860

  1. தன்தைக்கு மேலாய் வாழ்வன் தனமிகப் பெருக்கம்.

[பின்னல் கன்னன் மீவன் மாஞ்சிவப் புடையன்.நும் கந்தன்தான் பத்தி கொள்வன் கரமதில் விஷ்ணு ரேகை பந்துவும் புகழ் வாழ்வன் பரிந்துப சாரஞ் செய்வன்.]

  1. தன் தந்தையைவிட மேன்மையாக வாழ்வான். பிற்காலத்தில் இவனுக்குச் செல்வ விருத்தி யுண்டாகும். வீட்டுக்கு வந்தவர்க்கு உணவு தருவான். கருஞ் சிவப்பு 'நிறமுடையவன். முருகப் பிரான் மீது பக்தி கொள்ளுவான். இவன் கையில் விஷ்ணு ரேகை யுண்டு. உறவினர் மெச்சும்படி வாழ்வான். வீட்டுக்கு வந்தவர்களுக்கு மனம் விரும்பி, உபசாரம் செய்வான்.

ஜாதகனின் சகோதரபாவம்

  1. அன் னயின் துணையவர் தம்மா லவனுமே பெருமை

[யேற்பன் முன் கோப மூகசாலி முனிவதைக் காட்டா னகும் தன் துணை யான்பால் காணுன் தையல் ரொருவர்

[தீர்க்கம் பின் துணை யாகச் சொல்வோம் பேசுவோ மவள்கு ணத்தை.]

  1. தாயுடன் பிறந்தவர்களால் இவன் பெருமையுடையவான். முன்கோப முள்ளவன். உகித்துளாரும் இயல்புடையவன். கோபத்தை மிகுதியாக வெளிப்படுத்த மாட்டான். இவனுக்குச் சகோதரன் இல்லை. சகோதரி ஒருத்தி தீர்க்க வயதுள்ளவள். அவள் ஜாதகனுக்குப் பின் பிறந்தவள் என்று சொல்லுவோம்.

சகோதரியின் இயல்புகள்

  1. புத்திமான் ஞானிக் யுண்டு புண்ணிய மனத்தழாய்கும்

புத்திமா னவர்க்கு அன்னம் படைப்பபளாம் மாஞ்சி வப்பள் சுத்தமு முடையபாளாகும் சிறப்புள குடும்பி யாவள்

உத்தம குணத்தாளாகும் உரைக்குமுன் கோபி யாவள்.

  1. புக்இசாலி. ஞீகித்திறிபும் இயல்பினள். நல்ல மனமுடையவள், இறைவன் அடியவர்க்கு அன்னம் அளிப்பாள். கருஞ் சிவப்பு நிறமுள்ள வள்ள். பெருமை வாய்ந்த குடுப்ப முடையவள். நல் குண ரூட்‌பவள். ஒருவர் சூறுவதைக் கேட்க்கு முன் கோபங் கொள்ளும் இயல்பினள்.

Page 861

  1. அன்னெயின் வம்ஶம் தன்னில்னுகிடும் வரனு மென்றேும் தன்சுதர் ஆனபோல் மூன்று தையல் ரவவாறு தீர்க்கம் கன்னிகை தந்தை யாலே கனக்காது யோக மென்றேும் பொன்பணி பதிக முன்னு புருடன் தன்னுலே யோகம்.

  2. தாயைச் சேர்ந்த உறவினர்களில் இவருக்குக் கணவன் வாய்ப் பாள் என்று சொன்னோம். இவருக்கு ஆண் மக்கள் மூவர், பெண்களும் மூவர். இவர்கள் தீர்க்க வயதுள்ளவர்கள். இவள் தந்தையாலே நன்மை பெருகாது என்று சொன்னோம். இவளுக்குப் பொன்னுபரணங்கள் மிகுதி யாக உண்டு. கணவனும் இவளுக்கு யோகம் ஏற்படும்.

  3. உதித்தவன் மணத்தின் கால முறைக்கிறோம் பிறப்பா னிரண்டில் காதலி யன்னே வர்க்கம் கலப்புளான் சிவந்த மேணி ஒதுவாள் சுகமாய் வார்த்தை உள்மனம் கபடு மில்லாள் பாதக மனமில் லாதாள் பலகலை யுணர்வாள்.

  4. இனி, ஜாதகனின் திருமணக்காலத்தைச் சொல்லுகிறோம். இருபத்திரண்டாம் வயதில், தாய் வர்க்கத்திலிருந்து மணேவி வாய்ப்பாள். அவள் சிவந்த உடலுடையாள். இனிய சொற்களேப் பேசுவாள். மனத்தில் கபடமில்லாதவள். கெட்ட என்ணமில்லாதவள். பல கலைகளைக் கற்றவள்.

  5. அன்னம்போல் சாய லொக்கும் யாவர்க்கும் நல்லோர் ளாவள் உன்னத விரதம் பூண்பாள் உத்தமி யோக சாளி பின்னமில் லாத தேகி பிறர்பொரு ளிச்சை வையாள் இன்னவள் வந்த பின்பு எய்திடும் வரன்யோ கந்தான்.

  6. அன்னம்போன்ற நடையுடையவள். எல்லோருக்கும் நல்லவளாக இருப்பாள். சிறேஷ்டமான விரதங்களே மேற்கொள்ளுவாள். இவள் யோகமுடையவள். குற்றமில்லாத சரீரமுள்ளவள். பிறர் போருள்ஈ விரும்ப மாட்டாள். இவள் வந்த பின்பு கணவனுக்கு யோகம் வாய்க்கும்.

Page 862

  1. வயதுமே தீர்க்க மெய்தும் வதிஷ்டரு மறுத்துச் [சொல்வார் வியமுட னோழில் கேது மிகுசணி பார்த்த தாலே பயமுடன் தாரமி ரண்டு பகருவோம் முன்னே யாங்கள் செயமுனி தடுத்துச் சொல்வார் சீரிய கலையும் நாலில்;

  2. தீர்க்க வயதுடன் இருப்பாள். இவ்விதம் ஐபமுனிவர் கூறும் போது, வசிஷ்டர் இடைமறித்துக் கூறுவார். எழாம் இடத்திலுள்ள (மீனம்) கேதுவை, மிதுனத்திலுள்ள சனி பார்ப்பதால் இவனுக்கு மண வியர் இருவர் என்று யாங்கள் கூறவோம். இதனை ஐயமுனிவர் தடுத்துக் கூறுவார். சன் திரன் நாலாம் இடமாகி பதநு சிலும்;

  3. எழினுக் குடையோன் தானுமிறைவனும் ஜன்மந் தங்கத் தாழ்வுரு தாரத் துக்குச் சத்தியு மொன்றே தீர்க்கம் தோழிக்குச் சுதரா ணிரண்டு தோகையு மொன்றே [தீர்க்கம் பாழாகு முன்றும் பார்வதி கேட்டி டாயே.

  4. களத்திரஸ்தானதிபதியாகிய எழாம் வீட்டுக்குரிய குரு, ஜன்ம லக்னமாகிய கன்னியில் தங்கியிருப்பதால் மண விக்குக் கேடு வராது. இந்த ஜாதகனுக்கு மனைவி ஒருத்தியே தீர்க்கமுடன் இருப்பாள். இந்த ஜாதக ஜனுடைய மனைவிக்கு இரண்டு ஆண் மக்களும், பெண் ஒருத்தியும் தீர்க்க முடன் இருப்பர். மற்றும் பிறப்பவை பாழாம் என்று சொன்னேும். பார்வதியே! கேட்டபோதாக்.

  5. அன்னேயும் நற்கு ணத்தால் அன்புள மனத்த ளாகும் பொன்னிறம் பொறுமை சாலி புகழ்ந்தோரை யாத [சிப்பள் உன்னதத் தலங்கள் செல்வள் உயர்வான புத்தி யேற்பள் தன்துணே யான்பா விரண்டு தையலர் ஒன்றே தீர்க்கம்.

  6. ஜாதகன் தாயார் நற்குணமுடையவள். எல்லோரிடமும் அன்பு வாய்ந்த 'மனமுடையவள். பொன்போன்ற நிறமுடையவள். பொறுமைக் குணம் உள்ளவள். தன் ஓப் புகழ்பவரை ஆதரிப்பாள். உயர்ந்த தலங் கட்கு யாத்திரையாகச் செல்வாள். உயர்ந்த புத்தியுடையவள். இவள் தன் பிறந்தவர்களில் சகோதரர் இருவரும் சகோதரி பொருத்தியும் தீர்க்க வயதுள்ளவர்.

Page 863

  1. தாயின் முற்பிறப்பு

வரணில்லம் வாழா ளாகும் அவள்பூர்வம் சொல்லக்

[கேளாய்

அரிராமர் பூஜை செய்யும் அச்சேது பதியி லேதான்

மறவர்தங் குலமுழு தித்து வரன்மைந்த நுள்ளா ளாகிப்

பெருமையாய்க் குடும்பம் பெற்றுப் புண்ணிய மனத்த

[ளாகி;

  1. கணவன் வீட்டில் வசிக்கமாட்டாள். இனி ஜாதகன் தாயாரின்

முற்பிறவி பற்றிச் சொல்லுகிறேன். இராமபிரான் பூஜை செய்த சேதுவில்

மறவர்கள் குலத்தில் பிறந்து, கணவன் மக்கள் ஆகியோரைப் பெற்றவளாய்,

பெருமையுள்ள குடும்பத்தைப் படைந்து, புண்ணிய மனமுடையவளாய்;

  1. பவமது யில்லா ளாகிப் பரவினுள் கால னுடு

அரிமகன் வரையப் பட்டு அனுப்பிற ளீலங்கைத் தீவில்

திருமகள் விலாசம் பெற்றுச் சிறப்புள்ள குடும்பந் தன்னில்

மருவினு ளென்று சொல்வோம் வரனுலே யோகம்

[காணள்.

  1. தீவிஎன எவையுமில்லாதவளாய் வாழ்ந்து இறுதியில் மரண

மடைந்தாள். மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டு இலங்கைத் தீவில்,

இலட்சுமி கடாட்சத்தை அடைந்து, சிறப்புடைய குடுப்பத்தில் பிறந்தாள்

என்று கூறுவோம். கணவனுல் இவளுக்கு யோகம் இல்லே.

தாயின் முற்பிறவி

  1. பின்ஜன்மம் வள்ளுநர் தன்னில் பிறப்பளாம் பவித்திர மாக

அன்னியுங் கேட்க லுற்றுள் அவளுமிச் சென்மந்

[தன்னில்

என்னபுண் ணியங்கள் செய்தாள் இனித்தோர்மேல்

[பிரிய மாயும்

உன்னதத் தலங்கள் சென்றும் உத்தமி வாழ்ந்த தாலே;

  1. மற்பிறவியில், திருவள்ளுநரில் உயர்ந்த குலத்தவளாகத் தோன்று

வாள். இங்ஙனம் கூறிய முனிவரைப் பார்த்துப் பார்வதி தேவி கேட்கத்

தோடங்கினுள், அவள் இப்பிறவியில் என்ன நல்வினைகள் செய்தாள் ? தன்

இனத்தவர் மேல் பிரியமுள்ளவளாகவும், புண்ணியத் தலங்களுக்கு

பாத்திரையாகச் சென்றும் வாழ்ந்துவந்ததால்;

தந்தையின் முற்பிறவி

  1. பிறப்பளாம் பவித்திரமாகப் பேசுவோம் தந்தை பூர்வம்

திருக்கணு மிலநா டன்னில் ஜனித்தன னிக்கு லத்தில்

தரையினல் சீவித் தேதான் தன்மகீ மதலை யுண்டாய்க்

குறையென் றேற்க் குதவி செய்து குடியில்லம் பூமியாவும்;

Page 864

  1. பவித்ரமான (உயர்ந்த அந்தணன்) குலத்தில் பிறப்பாள். இனி, ஜாதகனின் தந்தையின் முற்பிறவியைப் பற்றிக் கூறுவோம். திருவண்ணாமலை யில் இம்மரபிலேயே பிறந்தான். பயிர்த்தொழிலால் ஜீவனம் செய்தான். மனைவி மக்கள் ஏற்பட்டு, குறையென்று வந்தவர்க்கு உதவிகள் செய்து வந்தான். அப்படியிருக்கும் நாட்களில், குடியிருக்கும் வீடு, நிலபுலம் யாவற்றையும்;

ஏழையரின் சாபம்

  1. தனமதுக் கீடாய்க் கொண்டான் சாற்றுவார் ஏழை [யோர்கள் சினமிலாப் பொருளொத் தந்து செயிலும் கொண்ட பாவி கனமுடன் பின்ஜன் மத்தில் கனக்காது தந்தை யாஸ்தி மனைவிபால் வாழ்வா யென்றும் மன்னரால் நிந்தை [யேற்பாய்,

  2. தான் கொடுத்திருந்த பொருளுக்கு ஈடாக ஏழைமக்களிட மிருந்து பறித்துக்கொண்டான். மனம் வருந்திய ஏழைகள் பின்வருமாறு கூறினர்: “பொருளைக் கொடுத்து எங்கள் வீடு, நிலம் முதலியவற்றை அப கரித்த பாவியே! மறு பிறவியில் உனக்குத் தந்தை சொத்து நிலையாத். மனைவி யாதரவில் வாழ்வாய். அரசாங்கத்தால் தொல்லேயைப் படைவாய்.”

  3. இன்னமும் பலவாறு சொல்லி இறைத்தனர் தெருத்தூள் [தானும் முன்னமே அந்தத் தோஷம் மேவிற்றுப் பால னுக்குக் கண்ணிகை மூத்த மாதைக் கலத்தனன் அதுவோர் [தோஷம்

பன்னிய பயிரி லேதான் பசுவுங்கன் றுகளும் மேய;

  1. என்று மேலும் பல கூறித் தெருமண் ணெ வாரி யிறைத்தனர். அந்தத் தோஷம் முதலில் இவ்வேப்பற்றியது. சகோதரி போன்ற வயதில் மூத்த பெண் ஒருத்தியைச் சேர்ந்தான். அந்த ஒரு தோஷம் இவனே யடைந்த தது. விஷே நிலத்தில் பசுவும் அதன் கன்றுகளும் மேய்ந்துகொண்டிருக் கும்பொழுது;

  2. வாட்டினுன் கழியி ஞாலே மருவிற்று முதன்மைத் தோஷம் பூட்டாக வந்தி யத்தில் பித்தகுன் மத்தி ஞாலே தேட்டையாய்க் கால ரூடு சேர்ந்துபின் நரகம் புக்கு ஓட்டினுன் பிரமன் தானும் உதித்தன னரக்கர் நாட்டில்.

  3. அவற்றைக் கழியினால் நன்கு அடித்துவிட்டான். அந்தத்தோஷம் முதன்மையாக இவனைச் சேர்ந்தது. அந்தியக்காலத்தில் பித்தகுன்மையும் ஏற் முதன்மையாக இவனைச் சேர்ந்தது.

Page 865

  1. கோவின்தன் பாபன் தானும் குலவிடு மிச்சென் மத்தில் மேதினி ரசர் தம்மால் நிந்தையும் பெறுவாள் றகும் ஆவலாய் மத்தி யத்தில் அரும்பொருட் செலவு செய்து ஓவிய வணிபத் தொலே உலகினில் நஷ்ட மெய்தி;

  2. பசுவையடித்த பாபம் இப்பிறவியில் இவனெத்தொடரும். அரசாங் கத்தால் நிந்தனை செய்யப்படுவான். மத்திய லயதில் அரிய பொருளேச் செலவு செய்து, பெரிய சித்திர வியாபாரஞ்செய்து கஷ்டமடைந்து;

  3. இஞ்சதின் மந்தி போலே ஏங்கியே வாழ்வாள் றகும் வஞ்சியின் துணேவ றலே வாழ்வனு நிந்தப் பாலன் தஞ்சமா யெழை சாபம் தந்தையார் ஜிதங்கள் காணுண் துங்கிடு மென்று சொல்வோம் சுதனுலே யந்தத் தோஷம்.

  4. இஞ்சியைத் தின்ற குரங்கு சொல்லவிலாமல் விழிப்பது போல்நறு எவரிடமும் தன் நிலையைச் சொல்ல முடியாமல் ஏக்கமுடன் வாழ்வான். மீனவியின் சகோதரன் ஆதரவில் ஜாதகன் வாழ்வான். முற்பிறவியில் ஏற்பட்ட ஏழையர் சாபத்தால் ஜாதகன் தந்தையால் தேடிவைக்கப்பட்ட சொத்துக்கள் இல்லாதவளுவான். இவன் புதல்வனுள் (ஜாதகனுள்) அந்தத் தோஷம் விலகும் என்று சோல்லுவோம்.

  5. பின்ஜன்மம் செஞ்சி தன்னில் பிறப்பபு மறையோ றுக என்நகா ரணத்தி றலே இயம்பினீர் விபரஞ் சொல்வீர் சிந்தையும் நல்ல தாயும் தேவதாத் தலங்கள் சென்றும் கந்தன்மேல் பத்தி கொண்டும் காவலன் வாழ்வ தாலே;

  6. மறுபிறவியில் செஞ்சியில் அந்தணகப் பிறப்பான். என்ன காரணத்தைக்கொண்டு அற்படிக் கூறினீர்கள் ? விவரங் கூறுங்கள் என்று பார்வதிதேவி கேட்க, முனிவர் கூறுவார். மனத்தில் நல்ல என்ணமுடைய றியும், தெய்வத்தலங்கட்கு யாத்திரை சென்றும், முருகப்பெருமான் மீது பக்தியுடையனுயும் ஜாதகன் தந்தை வாழ்வதனுல்;

  7. ஜனிப்பபு மென்று சொல்வோம் திருமகன் பூர்வம் கனமுள தில்ஓல தன்னில் கருணீக குலமுடு தித்தும் மீனவியு மதலே யுண்டாய் மாதிலங் கிருஷி செய்து விணதீர்க்குங் செதுச் சென்று மேலோர்க்கு வன்னா மீந்துத

Page 866

  1. அந்தணர் மரபில் பிறப்பான் என்று சொல்லுவோம். இனி, ஜாதகன் முற்பிறவி பற்றிக் கூறுவோம். சிதம்பரத்தில் கருணீகர் மரபில் தோன்றி, மீனவி மக்களூப்பெற்று, விவசாயம் செய்து, திமைகளேப் போாக்கும் சேதுவுக்குச் சென்று, மீராடி, சான்றோர்க்கு அன்னமளித்து;

ஜாதகன் யோகங்கள்

  1. அறுமுகன் பத்தி கொண்டு அந்தகன் பக்கல் சென்று பிரமனல் வரையப் பட்டுப் பிறந்தன எனிலங்கைத் தீவில் திருமகன் யோகச் சேதி செப்புவோ மினிமே லாக அறுமூன்று ஆண்டு மேலாய் அரசனல் தொழிலு [மேற்பன்.

  2. முருகப்பிரான் மீது பக்தியுட னிருந்து, மரணமடைந்து, மீண்டும் பிரமதேவனல் படைக்கப்பட்டு, இலங்கைத் தீவில் பிறந்தான். இனிமேல் இவனுடைய யோகச் சேத்திகளேக் கூறுவோம். பதினெட்டு வயதுக்குமேல் அரசாங்க உத்தியோக மேற்பான்.

இதுவுமது

  1. வித்தையால் புகழு மேற்பன் மேம்பாடாய்த் தொழிலு [மூல்லான உத்தம லகி வாழ்வன் உண்மையை உணர்வா லகும் பத்தினி நேய லகும் பாருகள் பின்னல் சேர்ப்பன் இத்தனே யோக மெல்லா மெய்திடு மாம லேல்.

  2. கல்விகற்று, அதனுல் கீர்த்திபெறுவான். மேன்மையான உத்தி யோகம் வகிப்பான். நல்லவனுக வாழ்வான். உண்மையான செய்தி களேயே உணருவான். மனேவியிடம் விருப்பமுள்ளவன். நிலபுலங்களூப் பிற்காலத்தில் சேர்ப்பான். இவ்வளவு நன்மையும் தாய் மாமனல் இவ னுக்கு ஏற்படும்.

இதுவுமது

  1. காரிழை வந்த பின்பு கழறுவோம் விசேஷ யோகம் பாரிய தொழிலு மேற்பன் பணி சிபொன் சேர்ப்பா லகும் வெறுரு தேசன் தன்னில் வேந்தர்பூ சிதமு மாவன் ஆறுமா முகத்தான் தன்னு லரசாட்சி செய்வாளுமே.

  2. மீனவி வந்த பின்பு மேலும் விசேஷமான யோகங்கள் இவ னுக்கு ஏற்படும் என்று கூறுவோம். பெரிய உத்தியோகம் ஏற்பான். ஆப ரணங்கள், பொன் ஆகியவற்றைச் சேர்ப்பான். வேற்று நாட்டு அரசரால் மதிக்கப்படுவான். ஆறுமுகக் கடவுளருளால் அரசனேவாளும் யோகமும் பெறுவான்.

Page 867

31: ஊரணங்கள் உணர்வா ஊகும் நாடனுர் பத்தி பூண்பன் தானும் தரும மீச்சை சேத்திரம் முப்பான் மேலே ஊனமில் லாமல் செய்வன் ஒன்பதா யிரம்பொன்

  1. மெய்ஞ்ஞானங்கொப் பெரியோர்களிடம் உபதேசம் பெற்று அறிவான். இறைவனிடம் பக்தி கொள்வான். தானதருமங்களெச் செய்வதில் விருப்பமுண்டாகும். முப்பது வயதுக்கு மேல் பெரிய வீடு கட்டுவான். ஒன்பதாயிரம் பொன் சேர்ப்பான். சிறந்த புண்ணியத் தலங்கட்டுச் சொல்லுவான். பசுக்கൾ, குதிரைகள் உள்ளவன்.

  2. இருபது வைந்து வாண்டில் இவன்பிதா வரித்த பரிதியின் தசையே யாகும் பகருவோ மிருபா னேழில் பெருமையா யன்னே கண்டம் பேசிய மொழிகுன் ருது கரிமத வாநப் பெற்ற காதலி கேட்டி டாயே.

  3. ஜாதகன் இருபத்து ஐந்தாம் வயதில் தந்தை மரணமடைவான். அப்பொழுது சூரிய மஹா தசை ஜாதகனுக்கு நடைபெறும். ஜாதகனின் இருபத்தேழாம் வயதில் தாயாருக்கு மரணம் சூரிய மகாதசையில் சனி புக்தியில் ஏற்படும். கூறிய மொழி தவறுது. யாநேமுகக் கடவுளேப் பெற்ற தாயே ! மேலுங் கேட்பாயாக.

  4. அன்பது எழு வாண்டில் ஆடிமா தத்தி லேதான் இன்னவ ஊடல் மேகு மியம்புவோ மிவன்பின்

  5. ஐம்பத்தேழாம் வயதில் ஆடி மாதம் ஜாதகன் ராகு மகா தசையில் புத புக்தியில் மரண மடைவான். இவன் மறுபிறவி பற்றிக் கூறுவோம். கலிங்க நாட்டில் கஷ்ட்டிரிய மகனுய்ப் பிறந்து, பொன் ஆபரணங்கள் உடைய வனுப், அரசரைப் பேட்டி காணும் சிறப்போடு வாழ்வான்.

Page 868

  1. நாற்பது வேழு வாண்டு மரசர்பா லறசு செய்வன் ஏற்கவே யதன்மே லாக வெய்திடுஞ் செட்டுத் தானும் தீர்க்கமாய் மரண மட்டுஞ் ஐகராசர் தம்மா லுய்வன் ஆர்க்கவே தரித்திர மில்லான் அம்பிகை யாளே கேளாய்.

  2. நாற்பத்தேழு வயது வரை ராகு மகாதசை ஆரம்பம் வரையில் அரசாங்க உத்தியோகம் செய்வான். அதற்குப் பின்பு வர்த்தகத் தொழில் செய்வான். மரண மடையும் மட்டும் நிச்சயமாய் அரசாங்க உதவியால் ஜீவனஞ் செய்வான். தரித்திரம் இல்லாதவன். அம்பிகையே! கேட்பாய்.

  3. உதித்திடு காலன் தன்னில் உயர்கேது தணிலி ருப்பு பதித்திடு ஆண்டு நாளும் பரிவுடன் திங் ளிரண்டும் குனர்க்கமாந் தந்தை யென்றுங் குமரனும் பிணியால் [வாடும்

சதியாகும் பொருளுக் கென்றும் சல்லிய பாதை நேரும்.

  1. ஜனன காலத்தில் கேது மஹா தசையில் இருப்பு நான்கு வருஷங்களும் இரண்டு மாதமுமாம். இக்காலத்தில் தந்தையின் நிலேயில் தொல்லே ஏற்படும். ஜாதகன் நோயினால் வாடுவான். பொருளுக்குச் சேதம் உண்டாகும். கடன் தொந்தரவும் ஏற்படலாம்.

குறிப்பு :- ஜாதகன் புரட்டாசி மாதம் சுக்கல் பட்சம் சப்தமி திதியில் மூல நட்சத்திரத்தில், சூர்யோதயத்துக்குச் சற்று முன்பின்பாகப் பிறந்தவன்.

Page 869

ஜாதகம் 51*

இன்னகால கிரகஙிலே

  1. 1மதி2வீடு கேது 3வண்டி 4மறைசாடி பெண்! 7செய்

[8மானில் 9வீதி10ரவி மீன மாக 11வெள்ளியும் புதனும் மேடம்

இதுவிதக கோடும் நின்று இலக்கினம் மான தாக

அதுபலன் சொல்லு மென்று அம்பிகை கேட்க லுற்றுள்.

  1. சந்திரன் பிதுனத்திலும், கேது கடகத்திலும், குரு கும்பத்திலும், இராகு ஆங்காரகன் மகரத்தி

லும், சனி சூரியன் மீனத்திலும், சுக்கிரன் புதன் மேஷத்திலும்

ஆக இவ்விதம் டைவக்கிரங்களும் நிற்க கல்நியாலக்

னத்தில் தோன்றியவருக்குப் பலன்கள் சொல்லுவென்று

குறிப்பு :- சாதகன் பங்குனி மாதத்தில் சுக்கல் பட்சம் பி ரு க

சருஷ நட்சத்திரத் தில் நாலாம் பாதத் தில் சூர்யாஸ்த

மன சமயத்தில் சுமார் 6 மணிக்குப் பிறந்

தவன்.

ஜாதகன் பிறந்த வீட்டின் அடையாளங்கள்

  1. அத்திரி புகலு கின்றூர் ஆணது ஜனன மாகும்

வித்தக லூதித்த வில்லம் விளம்புவோம் கீழ்மேல் வீதி

1, சந்திரன்

  1. அங்கோரகன்

  2. பிதுனம்

  3. மகரம்

  4. கடகம்

  5. சனி

  6. குரு

  7. சூரியன்

  8. கும்பம்

  9. சுக்கிரன்

  10. இராகு

*குறிப்பு :- இந்த ஜாதகம் மகரலக்னத்தைச் சேர்ந்தது. ஆனுல் கல்நியர லக்கின ஏடுகோடு சேர்க்கப்பட்டு 51-ஆம் ஜாதகமாக மூலப்

பிரதியில் தவருக கணக்கிடப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் அதற்கு உரை எழுதப்பட்டு இருக்கிறது.—Ed.

Page 870

உத்தரம் வாச லாகும் ஓங்காரி வடபா லாகும் அத்தியு மேல்பா லாகும் அரனுமே மீனதின் திக்கில்.

2.- அத்திரி முனிவர் கூறுவார். இந்த ஜாதகர் ஆண் மகன். பிறந்த வீடு ஓழக்கு மேற்கால் தெருவில்- வடக்கு நோக்கிய வாசலே யுடையது. காளிதேவி வீட்டுக்கு வடக்குப் பக்கம் கோயில் கொண்டுள்ளாள். மேற்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் ஒன்றுவிது. சிவபெருமான் வடகிழக்குத் திசையில் எழுந்தருளியுள்ளார்.

இதுவுமது

  1. இன்னும் பலதே வாசம் இலகிய சோலே யுண்டு சொன்னவிவ் வடையா ளத்துள் தோன் றுவான்

[ஜ்யேஷ்ட ருக அன்னெயின் தந்தை யோகம் அவன்துணை களத்திர [பத்திரார் [தன்னில்

உன்னத முன்பின் ஜன்மம் உரைக்கிரோ மிந்நூல்

  1. இன்னும் பல தெய்வங்கள் அவ்வூரில் வாசம் செய்யும்.- அழகாக விளங்கும் சோலே என்று உண்டு. சொல்லப்பட்ட இவ்விடயாளங் களுள்ள ஊரில் தந்தைக்கு மூத்த புதல்வனுக ஜாதகன் பிறப்பான். இவன் தந்தை தாயாரின் யோகங்கள், உடன் பிறந்தார், மனைவி, மக்கள் ஆகியோரின் செய்திகள், முன் பின் பிறவி வரலாறுகள் இவற்றை இன்றுளில் கூறுகின்றும்.

தந்தையின் இயல்பு

  1. தந்தைகுணம் கூறுகின்றும் மாஞ்சி வப்பன் ஜகராசர் பேட்டியுளன் சாந்த ருவன் வந்தவர்க்கு அன்னமீவன் மர்ம ருவன் வறுமையிலான் பூமியுண்டு மாடு விருத்தி நொந்தபேரை யாதரிப்பான் கபடு கொஞ்சம் நீர்தோய்வான் முருகர்பத்தி நிதமுன் சீலன் விந்தையா யில்லஞ்செய்வான் மனைவி பட்சன் மேன்மையாய்க் குடும்பபழுளான் விரிந்தோர் நேயன்.

  2. இனி, தந்தையின் இயல்புகள் சொல்லுகின்றும். கருஞ்சிவப்பு நிறமுடையவன். அரசர்க்கேப் பேட்டி காண்பான். சாந்தகுண முடையவன். வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளிப்பான். மனத்திலுள்ளவற்றை எளிதில் வெளியிட மாட்டான். தரித்திரமில்லாதவன். நிலபுலம் உள்ளவன். மாடு கன்று விருத்தி யுள்ளவன். கஷ்டப்படுவர்களை ஆதரிப்பான். சிறிதே கபடமுடையவன். புண்ணிய நீரில் நீராடுவான். முருக பக்தி யுடையவன்.

Page 871

நல்லொழுக்க முள்ளவன். புதுமையான வீடு கட்டுவான். மனைவியிடம் பிரியமுள்ளவன். கெளரவமான குடும்ப முள்ளவன். விசால மனமுடைய பேர்க்கு நண்பன்,

இதுவுமது

  1. நேயருண்டி துணைவர் நவமாம் நீங்கும் பாரி நீத்தோர்மேல் வாஞ்சையுளன் நிருப னூவன் தாய்வழியில் துக்கமுண்டு கமல ரேகை யுண்டு. சாந்தமும் கோபமுண்டு சத்ரு நேயன் தாய்போலே வார்த்தையுளன் தனத்தி லிச்சை சற்சனார்க ளுறவு செய்வன் சமர்த்தாய் வார்த்தை தூயமனம் தலவாசம் செய்வா னூகும் சுகபுசிப்பு வெகுவித்தை தோன்றும் பித்தம்.

  2. இவனுக்கு நண்பர்கள் உண்டு. உடன் பிறந்தோர் ஒன்பது பேர். மனைவி நீங்குவாள். துறவியர் மேல் விருப்பமுள்ளவன். அரசன்போல் மேன்மை யுள்ளவன். தாய் வர்க்கத்தில் துக்கம் ஏற்படும். கையில் கமலரேகை யுண்டு. சாந்தமும் கோபமும் மாறி மாறி வரும். பகைவரிட மும் அன்புட னிருப்பான். தாய் போல் பிறரிடம் அன்பாகப் பேசுவான். செல்வத்தில் விருப்பமுள்ளவன். நல்லவர்கள் சேர்க்கையைக் கொள்ளு வான்.சமர்த்தியமாகப் பேசுவான். தூய்மையான மனமுள்ளவன். புண்ணிய ஸ்தல வாசம் செய்வான். சுக போஜனம் உண்வான், கல்வி யறிவு நிறை யற்படும். பித்தச் கூடு உண்டாகும்.

ஜாதகனின் இயல்புகள்

வேறு

  1. இந்நெறி யுடையா னுக்கு இவனுமே வதிப்பா னூகும் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அதிபோல் [வார்த்தை சொல்வன் மன்னிய சிவந்த மேனி மறுதேச வாச முண்டு கன்னென மொழியே சொல்வன் கல்வியு மிரண்டு [கற்பன்.

  2. இத்தன்மையுடைய தந்தைக்கு இந்த ஜாதகன் புதல்வனுடப் பிறப்பான். இவனுடைய குணங்க ளோச் சொல்லுவ தென்றால் பெரியோர்கள் போல கருத்துள்ள சொற்களேப் பேசுவான். நிலே பெற்ற சிவந்த உடலே யுடையவன். வேற்று நாட்டில் சென்று வாழும் சந்தர்ப்பம் இவனுக்கு ஏற்படும். கரும்பு போன்ற இனிய மொழிக ளோயே உரைப்பான். இரண்டு விதமான கல்வி கற்பான்.

Page 872

  1. துரைராசர் பேட்டி கொள்வன் 1சோங்கின்மேல் செல்வா னுக்கும் கரைமணம் சித்திர வேலை கபடில்லான் வறுமை காணும் பொறைசொலா னிளம னத்தன் புவிராசர் தன்ன லுய்வன் பெருமையும் புகழு மேற்பன் பேதையர் உறவு கொள்வன்

  2. பெரிய அதிகாரிகளோயும், அரசர்களோயும் பேட்டி காணுவான். மரக்கலத்தின் மீது அமர்ந்து கடற் பிரயாணம் செய்வான். பிறத்துன்பத் தைக் கண்டு உருகும் மனத்தினுய் இருப்பான். சித்திரம் எழுதும் தொழில் செய்வான். மனத்தில் வஞ்சனைக் குணம் இல்லாதவன். ஏழ்மையை அறிய மாட்டான். கோட் சொல்லாதவன், இளகிய மனம் கொண் டவன். உலகில், அரசரால் (அரசாங்க அலுவலினல்) உதவி பெற்று ஜீவனம் செய்வான்: மேன்மையும் கீர்த்தியும் பெறுவான். பெண்களின் தொடர்பைக் கொள்ளுவான்.

  3. இருபது ஆண்டு மேலாய் ஏகுவான் வெளிதே சத்தில் அரசர்பூ சிதமு மெய்தும் அடைந்தோரை யாத ரிப்பன் பெருமையும் புகழு மேற்பன் புண்ணிய மனத் தனுக்கும் பரிவண்டி யிருபா னேழில் படைப்பனு மென்று சொல்வோம்.

  4. தனது இருபதாம் வயதுக்கு மேல் வெளிநாட்டுப் பிரயாணம் செய்வான். அரசரால் மதிக்கப்படும் பேறு இவனுக்கு யடையும். தன்ன அண்டி வந்தவர்களோ ஆதரிப்பான். உலகத்தில் சிறந்த கெளரவத்தையும் கீர்த்தியையும் அடைவான். இளகிய நல்மனம் உடையவனுவான். தனது இருபதேழாம் வயதில் குடிரை வண்டி வைத்துக் கொள்ளுவான் என்று சொல்வோம்.

  5. இவனுடைத் துணைவர் தம்மை யியம்புவோ மாண்பா விரண்டு அறிவைய ரொன்றே தீர்க்கம் அவனியி லோயோ னுக்கு

Page 873

  1. இவனுடைய சகோதர்களேப் பற்றிச் கொல்லுவோம். ஆண் குழந்தைகள் இருவர் தோன்றுவர். பெண் ஒருத்தியும் பிறப்பாள். இவர்கள் தீர்க்க வயதுடையவர்களாய் வாழ்குவார். ஜாதகனுக்கு இளையோனைகப் பிறந்த ஒருவனது வரலாற்றைக் கூறுவோம். பெரியோர்கள் தோடர்பிணேக் கொள்ள மாட்டான். தந்திரமாகப் பேசும் இயல்பினே யுடையவன்.

  2. இருவிதக் கல்வி கற்ப ணின்பமாய் வார்த்தை [சொல்வன்அறிவோர்கள் நேயங் கொள்வன் அவசர மனத்த னுக்கும் குரவரால் சீர்ப் பாலும் குணமது விரைந்து மூன்று நெறியதைத் தவிர்த்தல் செய்வன் நீள்நிலம் விருத்தி [செய்வன்.

10, இருவிதமான கல்வியைப் பயிலுவான். கேட்பவர்க்கு இன்ப மளிக்கும் சொற்களேப் பேசுவான். அறிவுடைய பெரியோர்களது தோடர்பிணேக் கொள்ளுவான். தீர ஆலோசிக்காமல் அவசர மடையும் மனத்தை யுடையவன். தாய் தந்தையர் ஆதரவால் ஜீவனம் செய்வான்ஒன்றற்கொன்று மாறுபட்ட இருவிதக் குணங்கள் இவனுக்கு உண்டு. மீண்ட நாட்களாகப் பழக்கப்பட்டு வந்த சான்றோர் வாழியிலிருந்து மாறப்படுவான். நில புலங்களேப் பெருக்குவான்.

  1. பாரியு மொன்றையாகும் பாலர்களாண்பாவிரண் டுநாரியு மொன்றையென்றே யென்றும் நாற்காலி விருத்தி யுண்டுதீர்வான் சுகபு சிப்பன் செய்ந்நன்றி மறவாமற்கும் ஆறுமா முகத்தோன் பத்தி ஆவுகள் விருத்தி யுண்டு.

  2. இவனுக்கு மனைவி ஒருத்தியே யாவாள். குழந்தைகளில் ஆண்குழந்தைகள் இரண்டும், பெண் குழந்தை யொன்றும் இவனுக்குத் தோன்றுவர் என்று சொன்னோம். கால் நடைகளின் பெருக்கம் ஏற்படும். தையல்சாலி. சுகத்தைத் தரும் உணவுகளே உண்பான். பிறர் செய்த உதவியைமறவாமல் போற்றுவான். ஆறு முகங்களே யுடைய முருகப் பெருமான்மீது பக்தி கொள்ளுவான். பசுக்கள் பெருக்கமும் உண்டு.

  3. இப்பகுதி மூலப் பிரதியில் சிதைந்துளது.

Page 874

  1. தீர்க்கமாம் வயது முண்டு தேசமேல் கிலநாள் வாசம் ஏற்கவே யிவன்பின் சேதி யிருவிதக் குணத்தா றுங் மார்க்கமாங் குணத்தா றுங் மங்கையார் மோக வாணுங் போர்க்குமன் செல்வா றுங் பகலுவான் கட்பு

[வார்த்தை.

  1. தீர்க்க ஆயுடையவன். வேறு நாட்டிற்குச் சென்று சில காலம் வாசஞ் செய்வான். இனி, இவனுக்கு இல்லய சகோதரனின் செய்தியைப் பொருத்தமாகச் சொல்லுவோம். ஒன்றற்கொன்று மாறுபட்டுள்ள இரண்டு விதமான குணங்களுடையவன். நல்வழியில் செல்லும் மனமுள்ளவன். பெண்கள் மீது காம விச்சை கொண்டவனுவான். வலுவ்ச் சண்டைக்கு முதலில் செல்லுவான். தானுகக் கட்டிப் பேசுவான்.

இதுவுமது

  1. பயிர்த்தொழில் செட்டுச் செய்வன் பணத்தின்மே லாசை நயமான வார்த்தை சொல்வன் நவிலுமுன் கோபி.

[யுண்டு

அயலார்பொன் ணிச்சை யுண்டு அணுகிடும் பாரி [யாகும்.

பயமிலா எனதிரிக் கஞ்சான் பாரினில் சல்லியங் [கொள்ளான்.

  1. விவசாயத் தொழிலும், வியாபாரமும் செய்வான். செல்வத் தைத் தேடுவதில் மிகக் கீருப்பமுள்ளவன். இனிதாகிய சொற்களேப் பேசுவான். ஒருவர் ஒன்றைக் கூறும்பாகவே கோபங் கொள்ளு வான். பிறர் செல்வத்தின் மீது இவனுக்கு ஆசையுண்டு. இவனுக்கு மனவி ஒருத்தியே வாய்ப்பாள். மனத்தில் அச்ச மென்ப தில்லாதவன். தனக்கு விரோதமாக உள்ளவர்கள் பலசாலிகளாயினும் இவன் அவர்களுக்குப் பயப்பட மாட்டான். கடன் வாங்காமல் உலகினில் வாழ்வான்.

இதுவுமது

  1. சுதர்களு மாண்மா லொன்று தோகையு மவ்வாறு [தீர்க்கம்.

பதியினில் வாழ்வா றுங் பணேயர்கள் விருத்தி [செய்வன்.

மருமவான் கடினச் சித்தன் மறுத்துறை கூறு வாணும் வறுமைகள் காண ற்கு மருவிடும் பித்தச் சூடு.

Page 875

  1. இவனுக்கு ஆண் குழந்தை யோன்று தோன்றும். பெண் குழந்தையும் ஒன்று உண்டாகும். இவ்விரு குழந்தைகளும் தீர்க்க ஆயுள் டன் விளங்குவர். சொந்த ஊரினிலேயே வாழ்ந்திருப்பான். நிலபுலங்கள் ஏர் இவற்றைப் பெருக்குதல் செய்வான். மனத்திலுள்ளவற்றை எளிதில் வெளிவிட மாட்டான். கடினமான மனமுடையவன். தன்னிடம் யாவரேனும் ஒன்று சொன்னால், அதனை மறித்துப் பேசும் இயல்புடையவன். தீர்த்த ரத்தை அறியாதவனுக இருப்பான். இவனுக்கு உடலில் பித்தச் கூடி நோயுண்டாகும்.

ஜாதகனின் திருமணக் காலமும் மனைவியின் இயல்புகளும்

  1. கண்ணிகை சேதி பின்பால் கழறுவோன் தாயே கேளும் இன்னவன் மணத்தின் கால மியம்புவோ மிருபா [ன்றில் கண்ணிகை யன்ன ஏ வர்க்கங் கலப்பளாங் குணத்தைச் [சொல்வேன் தன்சொலு மடக்க முண்டு சாந்தமுங் கோப சாலி.

  2. ஜாதகனின் சகோதரியின் செய்தியைப் பின் பாகத்தில் சொல்லு வோம். எல்லாவுயிர்க்கும் தாயாகிய உமாதேவியே! கேளுங்கள். இந்த ஜாதகனின் திருமணக் காலத்தைப் பற்றி கூறுவோம். இவனுக்கு இருபத்து தாறும் வயதில், (குருமகா தசையில் சுக்கிர புக்தியில்), தாய் வழியிலிருந்து ஒரு பெண் மனவியாக வாப்பான். அவனுடைய குணத்தையும் இனிக் கூறுவோம். அடக்கமான சொற்கோப் பேசுவாள். பொறுமைசாலி. கோபங் கொள்ளும் இயல்புமுள்ளவள்.

மனைவியின் இயல்புகள் : தொடர்ச்சி

  1. தோகைபோல் சாய லுண்டு துறவோர்க்கு அன்ன [மீவள் ஆகமம் அறிவாளாகும் யாவர்க்கும் நல்லோ ளாவள் நாகரி கங்க ளுண்டு நாயகன் மனம்போல் வாழ்வள் போகபாக் கியங்க ளேற்பப் பூவைக்கு வயது தீர்த்தகம்.

  2. ஜாதகனின் மனைவி மயிலேப் போன்ற சாயல் உடையவள். உலகப் பற்றைத் துறந்த சன்யாசிகட்கு உணவளித்து இபசரிப்பாள். ஆக மசாஸ்திரங்களெ உணருவாள். எல்லோருக்கும் நல்லவளாக இருப்பாள். நாகரிகங்கள் பொருந்தியவள். தன் கணவன் மனங் கோணுமல் குடும்பம் நடத்துவாள். பலவித போக, பாக்கிய விசேஷங்களெ அடைவாள், இவளுக்கு தீர்க்க ஆயுளுண்டு.

Page 876

  1. ஜயமுனி யிதனெக் கேட்டுத் திடுக்கென வுரைக்க லுற்றுர் பயமிலா வயதுந் தீர்க்கம் பகர்ந்தீர்கள் கேது வேழில் வியமாக மதியு மாறில் மேவியே யிருப்ப தாலே நயமுடன் தார மிரண்டு நவிலுவோம் பால னுக்கு.

  2. மேற் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு வந்தவராகிய ஜயமுனி வர் என்பார். திடீரென இடை மறித்துப் பேசத் தொடங்கினுரு. இந்த ஜாதகன் மேன்விக்கு பயமில்லாமல், தீர்க்க வயதுண்டு என்று, கூறினீர்கள். கேது இலக்னத்துக்கு ஏழாமிடமாகிய (களத்திர ஸ்தானம்) மீனத்தி லும், சந்திரன் ஆருடமாகிய கும்பத்திலும் தங்கியிருப்பதால், இந்த ஜாதகனுக்கு மேன்யர் இருவர் என்று கூறுவோம்.

அகத்திய முனிவர் ஜாதகனுக்கு மேன்வி ஒருத்தியே என்பதனை ஆதாரங்களுடன் விளக்கல்

  1. தென்முனி புகலு கின்றுர் செம்பொன்னு மிரண்டில் மன்னிய நாளில் வெள்ளி மதிமகன் கூடி நிற்கக் கன்னிகை யோன்றே தீர்க்கம் காரியும் பொன்னேன் [தங்க மாறிப் பின்னமில் லாமல் நிற்கப் பேசினேன் தார மொன்றே.

  2. அகத்திய முனிவர் ஜயமுனிவர் கூறியவற்றை மறுத்துக் கூறு பவற்றை மறுத்துக் கூறுகின்றுர். குரு, இலக்கினத்துக்கு இரண்டாமிட மாகிய துலாத்தில் தங்கி யிருத்தாலும், நாளாம் இடத்தில் (இங்கு தனுசு) சுக்கி ரனும் புதனும் சேர்ந்து இருத்தாலும் ஆனா கிரக நிலைகளால் மேன்வி யொருத்தியே தீர்க்க வயதுள்ளவளாக இருப்பாள். இவைபல்லாமல் குற்ற மில்லாமல் இருபதால் ஜாதகனுக்கு மேன்வி ஒர்தியே என்று சொன்னேும்.

ஜாதகனுக்கு ஒருமேன்வியே எனல் வேறு

19: இதற்குநே ரிடையாய்ச் சாதகச் சுருதியில் ஏழாம் பாகத்தில் பாரு அதுவின்றி வர்க்கில் பரலுமே யொன்று அனுகியே யெடுபடா திருக்கச்

Page 877

சதியிலாத் தார மோன்றென மொழிவோம்சங்கைகள் அம்மா என தனக்குஅதிபனு முத்திரை யிரண்டுமே யணிவாள்விவரிப்பீ ரதுவிப ரங்கள்.

  1. இதற்குப் பேருந்தமான் ஆதாரம்பச் சேட்ட சாஸ்திரத்தில் ஏழாம் பாவத்தைப் பார்ப்பீராக. அதுவல்லாது, அவ்டவர்க்கத்தில் பரல் ஒன்று எடுபடாமல் இருப்பதாலும், குற்றமில்லாதவளாகிய மேன்வி ஒருத்தியே இவனுக்கு வாய்ப்பதால் என்று கூறவோம். அப்படியிருக்க என்ன சந்தேகம் என்றால், தன் மனேவிக்கே இரண்டு முறை இந்த ஜாதகன் மாங்கல்யம் அணிவிப்பான் என்று அகத்தியர் கூறவும், பார்வதிதேவி, இரண்டும் முறை மாங்கல்யம் அணிவிக்க வேண்டிய காரணத்தைக் கூறவிராக என்று கேட்டனள்.

ஜாதகரது புத்திரபாவம்

  1. சோரரால் முப்பா நெட்டில் களேந்திடு மந்த முத்திரைவெறுள்று அணிவாள் ஞருகும் வல்லியு மோன்றே தீர்க்கம் காரிழை தனக்குப் புத்திரர் கழருவோ மினிமே லாகஆறுபேர் தோன்று மென்றே உம்அவைகளி லாண்பா[விரண்டும்;

  2. ஜாதகனின் முப்பத்தெட்டாம் வயதில், அவன் மனேவியின் மாங்கல்யம் கள்ளர்களால் அபகரிக்கப்படும். வேறொரு மாங்கல்யம் தன் மனேவிக்கு அணிவிப்பான். ஆதலின் மனேவி ஒருத்தியே, அவள் தீர்க்க வயதுடன் இருப்பாள். ஜாதகன் மனேவிக்குப் புத்திர பாக்கியம் பற்றி இனி மேல் கூறுவோம். ஆறு குழந்தைகள் தோன்றுவார் என்று சொல்லுவோம்அவற்றில் ஆண் குழந்தைகள் இரண்டும்;

இதுவுமது

  1. கன்னியு மல்வா றென்றே உம்கழறிய நாளன்குந் தீர்க்கம்பின்னமா மிரண்டு தாழும் பிரதமா ம்தோன்றும் சேதம்என்னகா ரணத்தி னிலை இயம்புவீர்முதலில் புத்திரமன்னிய நாளில் வெள்ளி மந்தனு மஞ்சைப் பார்க்க;

  2. பெண் குழந்தைகள் இரண்டும், ஆக நான்கும் தீர்க்க வயதுடன் விளங்கும் என்று கூறினோம். இரண்டு குழந்தைகள் தோன்றி நஷ்டமடையும் என்று அகத்திய முனிவர் கூற, பார்வதிதேவி கேட்டகின்றுள். என்ன காரணத்தினுள் முதலில் தோன்றும் புதல்வர்களுக்குத் தோஷம் ஏற்படும்? என்று கேறுனீர், அதஎன விளக்குங்கள். நீலயான நாள்காம் வீட்டில் சுக்கிரன் தங்கி, சனி ஐந்தாமிடமாகிய புத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதாலும்;

Page 878

  1. செப்பினேயும் சுதர்கள் தோஷம் செயன் தனன் அன்னே சேதி ஒப்புடன் வார்த்தை சொல்வள் உறுதியில் லாத நெஞ்சம் தப்பித மொழுவர்க் கெண்ணுளை தானவள் விரத மேற்பள் மைபுள்ள மனத்தளாகும் விருந்தினாப் பிரிய மாவள்.

  2. முதலில் பிறக்கும் குழந்தைக்குத் தோஷம் ஏற்படும் என்று சொன்னேனும். இனிமேல், ஜாதகனின் தாயாரைப் பற்றிய செய்திகளேக் கூறுவோம். உவமைகள் காட்டிப் பேசுவாள்; திடமில்லாத மனமுடையவள். எவருக்கும் தீங்கு செய்ய நினையாதவள். விரதங்கள் பலவற்றை அனுஷ்டிப்பாள். சிறிது கபடமுள்ள மனத்தினள். வீட்டுக்கு வரும் விருந்த னர்களைப் பிரியத்துடன் உபசரிப்பாள்.

  3. தன் துணே யாண்பாவிரண்டு தையல் ரொன்று தீர்க்கம் கள்னிகை வருவாளாகும்.... அன்னியர் குற்றம் சொல்வாள் ஆள்நதன் மனம் போல்

[வாழ்வள் இன்னவள் பூர்வம் தன்னெ யியம்புவோம் தாயே கேளாய்

  1. தன்னுடன் பிறந்தவர்களில் ஆண்கள் இருபரும் பெண் ஒருத்தி யும் தீர்க்கமாக இருப்பார். ...அயலார் மீது குற்றம் கூற மாட்டாள். கணவன் மனம் போல் வாழ்க்கை நடத்துவாள். தாயின் முற்பிறவி வரலாற்றை நாங்கள் இப்பொழுது சொல்லுவோம். எல்லா உயிர்களுக்கும் தாயான பார்வதிதேவியே! கேட்பாயாக.

  2. சோழனு டதனி லேதான் செங்குந்த மரபில் தோன்றித் தாழ்விலாக் குடும்பி யாகி ஜனவுப காரி யாயும் ஏழைகட் கன்ன மீன்து மேகினுள் சேதுத் தன்னில் ஊழ்வினே யில்லாளாகி உறைந்தனள் கால நடு.

  3. சோழவள நாட்டில் செங்குந்த வம்சத்தில் பிறந்து, குறைவில்லாத குடும்பமுடையவளாய்க்கி, ஜனங்களுக்கு உபகாரங்கள் செய்பவளாயும், பசி யால் வாடும் ஏழை மக்களுக்கு அன்னம் அளித்தும் வாழ்ந்து வந்தாள். சதுவுக்குச் சென்று நீராடினள். முற்பிறவித் தீவினை யில்லாதவளாய் வாழ்ந்து, முடிவில் மரண மடைந்தாள்.

Page 879

  1. சிரநான்கோன் வரையப் பட்டுச் சிங்களா நாட்டி லேதான் உறைந்ததன எிறந்த மாது உம்பர்கள் பத்திபூண்பள் பரவிடும் சொல்ப ரோகம் பத்தினி வருமை காணுள் அறமதி விசைசெ யுள்ளாள் அம்பிகை யாரே கேளாய்.

  2. மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு, இப்பிறவியில் சிங்களத் தீவில் பிறந்தாள், இந்த ஜாதகன் தாய். இவள் தெய்வங்களிடம் பக்தி கொள்ளுவாள். சிறிது வியாதி ஏற்படும். தரித்திரம் அறிய மாட்டாள். தருமம் செய்வதில் விருப்பமுள்ளவள். பார்வதியே ! மேலும் கேட்பாயாக..

  3. மறுஜன்ம மன்னா டன்னில் வருவாளா மறைக்கு [லத்தில் திருக்கண மையில் தோன்றும் தேவியிச் சென்மன் [தன்னில் உறைந்தபுண் ணியங்க ளென்ன உலகுக்கு நல்லோ [ளாயும் பெரும்புத்தி தேவ பத்தி பெற்றதா லுதிப்பா ளாகும்.

  4. மறு பிறப்பில் இலங்கையில் திரிகோணமலை என்னுமிடத்தில் அந்தணர் மரபில் தோன்றுவாள். மறுபிறப்பு அந்தணர் மரபில் தோன்றுவதற்கு இந்தப் பிறவியில் இவளிடம் தங்கிய நற்செயல்கள் யாவை ? என்று பார்வதேவி கேட்டாள். “உலகத்தினருக்கு நல்லவளாயும், விசால புத்தி யுடையவளாயும், தெய்வ பக்தியுடனும் வாழ்ந்து வர்த்தால், மறுபிறவியில் அந்தணர் குலத்திற் பிறப்பாள்.”

  5. தந்தையின் பூர்வஞ் சொல்வேன் தாமிர பரணி தன்னில் வந்தனன் வைசியச் செயாய் மாநிலம் செட்டுச் செய்து கந்தன்றன் பத்தி கொண்டு காதலி மதலை யுண்டாய் நொந்தவர்க் கன்ன மீந்தும் நீத்தோருக் குதவி [செய்தும்;

  6. இனி, ஜாதகன் தந்தையின் முற்பிறவி பற்றி சூறுவோம். தாமிர பரணி நதிக்கரையிலுள்ள தொரு ஊரில் வைசிய மரபின ளாகப் பிறந்தான். (விவசாயத் தொழில் புரிந்து) வியாபாரஞ் செய்து, முருகப் பிரான் மீது பக்தி யுடையவன கி மனேவி மக்களோப் பெற்று, வருந்தியவர்க்கு உணவு பற்றற்ற அளித்து, துறவிகளுக்கு உபகாரங்கள் செய்து;

Page 880

  1. காலன்தன் நாட்ட டைந்து கஞ்சனுல் வரையப் பட்டுச் சீலமில் லாத கங்கைக் குலமதி லுதிப்பா லகும் ஞாலமேல் வறுமை காணண் நற்புக போற்பா லகும் ஏலவே அரசர் பேட்டி யெய்துவா ணிவனே யென்ரோம்.

  2. மாண மைந்து, காமரை மலர் மேல் உறைகின்ற பிரம தேவனுல் மீண்டும் படைக்கப்பட்டு வேளாளர் மரபில் தோன்றுவான். தன் வாழ்க்கையில் தரித்திரத்தை பறியாதவன். நல்ல கிர்த்தியைப் பெறு வான். பொருத்தமாக அரசர்களோப் பேட்டிகாணும் பாக்கிய மடைவான் இவன் என்று சொன்னோம்.

  3. பின் ஜனம மவளோ தனனில் பிறப்பபு மிக்கு லத்தில் பொன்பொரு ளுடைய லகிப் புகழ்ச்சியாய் வாழ்வா லகும்

இன்னவன் பூர்வஞ் சொல்வே னிருடிகள் வாழுகின்ற மன்னிய வருணே நாட்டில் மறைக்குல முதித்து இன்னேன்;

  1. மறுபிறப்பு, அவ்ஊரிலேயே இக்குலத்தில் தோன்றுவான். பொன்பொரு ளணங்கள், செல்வம் இவற்றைப் பயன்படுப் பலரும் புகழ வாழ்வான். இனி, ஜாதகனின் முற்பிறவி பற்றிக் கூறுவோம். முனிவர்கள் பலரும் எழுந்தருளித் தவமியற்றும் நிலோபெற்ற புகழுடையதாகிப் திருவண்ணாமேலியில் அந்தணர் மரபில் இவன் தோன்றி;

  2. சுகமுள குடும்பி யாகித் தொல்புவி யதிக மூண்டாய்ப் பகையான கால னடு பரவியே பிரமன் எக்கம் சகமையா மிலங்கைக் கீவில் லைப்படு மறித்துப் பாரன் உகமையாய்ப் பராசர் சொல்வா ருயர்மலைக் குலமுன் ஜன்மம்;

  3. நலங்கள் பலவும் பொருந்திய குடும்பத்தை யுடையவனைப், பிதுரார் ஜெதமான ஜிலபுலங்கள் மிகுந்தவனுப் வாழ்ந்து, ஏமனுலகஞ் சென்ற (மரணமடைந்து), மீண்டும் பிரமதேவனுல் படைக்கப்பட்டு, இலங்கைக் கீவில் இந்த ஜாதகன் பிறப்பான். “பராசரர் என்னும் (முனிவர் பின்வருமாற் சொற்வார்.” முற்பிறவியில் உவர்ந்த வேத மோதும் அந்தணர் மரபில்;

Page 881

வேளாளர் மரபில் தோன்றக் காரணங்கள்

  1. வந்தவ ணிச்சென் மத்தில் வரநதி குலமே தோன்ற எந்தனூழ் செய்தோ னத்தை யியம்புவீர் முனியே

முந்தின ஐனமந் தன்னி லுயர்மறை யோதா னுகித் தன்குலந் தாழ்வாய் வந்தான் சாற்றுவோ மிவன்தன் [யோகம்.]

  1. “பிறந்த இவன் இப்பிறவியில் வேளாளர் குலத்திற் பிறப்பதற்கு என்ன திவிதேன செய்தான் ?” அதற்கே, முனிவரே ! மீர் கூறுவீராக. முனிவர் கூறுவார். “முற் பிறப்பில் அந்தணர்கப் பிறந்த இந்த ஜாதகன் வேதங்கள் ஓதாமல் இருந்ததால், இப்பிறப்பில் வேறு மரபில் தோன்றினான்.” இவன் யோகங்களோப் பற்றிக் கூறுவோம்.

ஜாதகனின் யோகங்கள்

  1. அரசர்பூ சிதமு மெய்தும் அடைந்தோரை யாத ரிப்பன் பரிவண்டி பூமி யாவும் பாக்கிய முடைய ஏவன் இருகல்வி பந்தது மேன்மை யெப்போதும் வறுமை [காணுன் தரையினில் பழைய பொன்னுளுஞ் சார்ந்திடு முப்பா னைகுல்.

  2. அரசர்களால் கெளரவிக்கப்படும் நிலையையும் அடைவான். அடைக்கலமெனத் தன்னே யபடைந்தவர்களே ஆதரிப்பான். குதிரைகள், வண்டி, நிலபுலங்கள் முதலான எல்லாப் யோக பாக்கியங்களோயும் உடையவனுவான். இரண்டு விதமான கல்விகள் கற்பான். உறவினர்களால் மேன்மை பெறுவான். எந்தக் காலத்திலும் தரித்திரத்தைப் பறியான். ஜாதகனுடைய முப்பத்தி நான்காம் வயதில் அவனுக்கு பூமியில், பழைய நாளில் புதைத்து வைக்கப் பெற்ற பொன்னும் (புதையல்) கிடைக்கும்,

இதுவுமது

33.. எண்ணஞ்சு எழு ஆண்டும் இராசர்பால் குற்ற மின்றித் திண்ணமாய் வாழ்வா னருகும் தேவதாத் தலங்கள் [செல்வன் கண்ணிய குடும்பி யாவன் கேவல மனுகாச் சித்தன் வீண்ணவர் பத்தி பூண்பன் மெஞ்ஞான முணர்வா னருகும்.]

Page 882

  1. நாற்பத்து ஏழு ஆண்டுகள் வரை அரசாங்கத்தில் குற்றமில்லாமல் பணி புரிந்து நிச்சயமாய் வாழ்வான். தெய்வங்கள் கோயில் கொண்டுள்ள தலங்கட்கு யாத்திரையாகச் செல்லுவான். மதிப்புள்ள குடும்பமுடையவனுன். அற்பச் செபல்களில் செலுத்தாத மனமுடையவன். தேவர்களிடம் பக்தி கொள்ளுவான். சான்றோர்க ளோடுத்து தத்துவஞானங்களோ உணர்வான்.

ஜாதகன் இயல்புகள்

  1. பந்துவை யாதரிப்பன் பலருமே வணங்க வாழ்வான் சிந்துர மெழுத வல்லன் திருப்பணி செய்வான் ரூகும் விந்தையாய் வார்த்தை சொல்வன் வீண்வம்பு புகலாறு [ரூகும் இந்தவன் தேடும் செம்பொன் எழுமூன்று யிரமென் றேயாம்.

  2. உறவினர்களோ ஆதரிப்பான். பலரும் தன்னே மதித்து வணங்குங் கும்படி மேன்மையுடன் வாழ்வான். சித்திரங்கள் எழுதுவதில் வல்லவன் சிறந்த நேர்காட்சியங்கள் பலவற்றைச் செய்வான். (ஆலயத்திற்குப் பணியும் செய்வான்). வினோதமாகப் பேசுவான். பயனில்லாத வம்புச் சொற்களேப் பேச மாட்டான். இந்த ஜாதகன் தேடிச் சேர்க்கும் செல்வத்தினளவு இருபத்தோராயிரம் பொன் என்று யாம் கூறுவோம்.

தன்தையின் மரண காலம்

  1. முப்பது நாற்பது ஆண்டு லயங்குங்கால மாகுன் தன்னில் செப்புவோம் தன்தை கண்டடம் செம்பொனில் ராகு புத்தி ஓப்புடன் நடக்கு மென்றும் உரைத்தது தப்பா தார்கும் அப்பணி சடையோன் தேவி அருளிய மொழிகுன் ரூது.

  2. ஜாதகனுக்கு முப்பத்து நாற்காம் வயதில் உயர்ந்ததான மாசி மாதத்தில் இவனது தன்னைக்கு மரணம் நேரும் என்று கூறுவோம். அப்பொழுது, ஜாதகனுக்குக் குரு மகா தசையில் ராகு புத்தி நடக்குமென்று சொன்னேனும். இப்படிச் சொன்னது தவறுனது. கங்கை நதிபைச் சடை முடியில் தரித்த சிவபெருமான் பத்தினியே ! நாங்கள் கூறிய மொழிகள் தவறு.

தாயார், ஜாதகன் ஆகியோரின் மரண காலங்கள்

  1. ஆறஞ்சு முன்று ஆண்டில் ஆற்றனு மாதந் தன்னில் கூறுவோ மன்னே கண்டடம் குழவிக்கு அறுபா னிறிண்டில் தீரமாய் மகர மாதம் செப்புவோம் கண்டடம் தானும் வெழுரு ஜன்மம் சொல்வேன் விளங்கிய மீனரா [டன்னில்;

Page 883

  1. ஜாதகனின் முப்பத்தி மூன்றும் வயதில் குருமகாதசையில் ராகு புக்தியில் மார்கழி மாதம் தாய்க்குள் கண்டம் ஏற்படும் என்று கூறுவோம். ஜாதகனுக்கு அறுபத்திரண்டாம் வயதில் தை மாதத்தில் புத மகாதசையில் அங்காரக புக்தியில் மரணம் ஏற்படும் என்று உறுதியாகச் சொல்லுவோம். மறுபிறவி பற்றிக் கூறுவேன். புகழுடன் விளங்கும் மகிழ்ச்சாட்டில்;

ஜாதகனின் மறுபிறவி

  1. உதிப்பனுஞ் சத்திரியச் செயா யுலகெலாம் மரசுசெய்வன் அதிபன்தன் ஜனன காலம் மாந்தளிர் கடைப்பா தத்தில் சதிசெய்யும் செயவி ருப்புச் சாற்றுவோன் திங்கள் பத்தும் அதனுடன் நாள்க ளெட்டும் அறைந்தனம் பூர்வ பாகம்.

  2. அரசர் மரபில் பிறப்பான். உலகில் அரசாங்கப் பதவி ஏற்பான். ஜாதகன் மிருக சிருஷ்டி நட்சத்திரத்தில் நான்காம் பாதத்தில் ஜனன காலத்தில் பிறந்தவன். அங்காரக மகாதசையில் இருப்பு, பத்து மாதங்களும் நாட்கள் எட்டும் என்று கூறுவோம். இவ்வாறு முதற் பாகப் பலீனக் கூறினேன்.

Page 884

ஜாதகம் 52

ஞானகால கிரகநிலை

நேரிசை வெண்பா

  1. 1திங்கள்2அரி ராகு3வண்டி ‘செய் புதன்5பான்

[கேதுவோமான் பொங்கு குருமேடம் புகார்7சார்டி சங்கை யிலாக்

8காரியுன்9தேள் கன்னி10ஜன்மங் கழறுவீர் பலநெயென்று

பார்வதியுங் கேட்டாள் பலன்.

  1. சிம்மத்தில் சந்திரனும், இராகு கடகத்திலும், அங்காரகன் புதன் சூரியன் கேது மகரத்திலும்,

பெருமை யுடைய குரு மேஷத்தில், சுக்கிரன் குப்பத்திலும், சனி விருச்சிகத்திலும் நிற்க, கன்னியா லக்னத்தில் பிறந்த இந்த ஜாதகருக்குப்

பலன்களாக என்று பார்வதி தேவி கேட்கலாள்.

ஜாதகர் பிறந்தவீட்டின் அடையாளங்கள் வேறு

  1. காதலி கேட்கும் போது கெளசிகர் கூறு கின்றூர் மேதினி லாண்பால் ஜன்மம் வந்தில் வடதென் வீதி

  2. சந்திரன்.

  3. மகரம்.

  4. சிம்மம்.

  5. கும்பம்

  6. கடகம்.

  7. சனி.

  8. அங்காரகன்.

  9. விருச்சிகம்.

  10. சூரியன்.

  11. இலக்கினம்.

Page 885

மாரியும் காளி புத்ரதம் மால்மக னருகில் தங்கும் தீரமாய் வைசியச் செயாய்ச் செப்பலா மிந்தப் பாலன்.

  1. இவ்வாறு பார்வதிதேவி கேட்கும் பொழுது, கெளசிக முனிவர் சொல்லுகின்றார். இவ்வுலகில் பிறந்தோண் மகனது ஜாதகம் இது. இவன் பிறந்த வீடு வடக்குத் தெர்க்கான தெருவில் உள்ளது. மாரியும் மன் கோரி லும், காளிதேவி ஆலயமும் வீட்டுக்கு வடக்கில் உள்ளன. திருமால் வின் புதல்வனுகிய மன்மதன் (காமன் கோவில்) கோரிலும் வீட்டுக்கருகில் உள்ளது. இங்ஙனமான அடையாளங்களுள் இடத்தில் வைசிய மரபில் இந்த ஜாதகன் தோன்றுவான் என்று தைரியமாக்க கூறுவோம்.

தந்தையின் செய்தி

  1. பாலகன் தந்தைக் கேதான் பகருவோ மாண்பா [லொன்ற சாலவே பெண்பால் மேன்று சாற்றவோம் தீர்க்க மாக ஏலவே பின்பால் சேதி யியப்புவோம் தாயே யாங்கள் கோலமாம் தந்தை சேதி கூறுவோ மாணி றத்தன்.

  2. இந்த ஜாதகனின் தந்தைக்கு சகோதரன் ஒருவனும் சகோதரிகள் மூன்றும் உண்டு என்று சொல்லுவோம். அவர்கள் திர்க்க ஆயுளுடன் விளங்குவார். அவர்களப் பற்றிய செய்தியைப் பின்பாகத்தில் சொல்லு வோம். இப்பொழுது ஜாதகனின் தந்தையைப் பற்றிய விவரங்களோச் சொல்லுவோம். மாஙிற முடையவன்.

தொடர்ச்சி

  1. பாரினில் வணிபம் செய்வன் பகையென்று மனத்தில் [வையான் தீர்மில் லாத நெஞ்சம் தேவதா பக்தி முள்ளன் கூறுஞ்சொல் சுகமே யாகும் குலத்துக்கு நல்லோ ருவன் ஆறுமா முகத்தோன் பத்தி அணுகிடும் பித்த வாயு.

  2. உலகில் வியாபாரங்கள் செய்வான். தன்நிடம் சண்டையிட்ட வர்களேயும் இவர்கள் நமக்கு விரோதிகள் என்று மனத்தில் கருத மாட்டான். தைரியமில்லாத மன(முடையவன். தெய்வ பக்தி உடையவன். அவன் பேசும் மொழிகள் இன்பம் அளிப்பனவாகவே இருக்கும். தன் குலத்துக்கு நற்பெயரை அளிப்பவனை இருப்பான். ஆறுமுகங்களுடைய முருகப் பிரான் மீது மிகுந்த பக்தி உடையவன். இவன் உடலில் பித்தவாயு சேரும்.

தொடர்ச்சி

  1. வஞ்சக வஞ்ச ருவன் மார்மமுங் கொஞ்சக் முண்டு பஞ்சுபோல் மனத்த ருகும் பணிந்தோரை யாத ரிப்பன

Page 886

மின்சிய பொருள்மேல் விச்சை வீண்செல வில்லா ஞானும் கஞ்சமா மிக்கை யுண்டு காணத வார்த்தை சொல்வன்.

  1. வஞ்சகர்களுக்கு வஞ்சகனைக இருப்பான். மனத்திலுள்ளவற்றை எளிதில் வெளிப்படுத்த குணமும் சிறிது உண்டு. மென்மையான மனமுடையவன். வணங்கியவர்களுக்கு ஆதரவு அளித்துக் காப்பான். செல்வத்தின் மீது ஆசை உண்டையவன். வீணா விரயங்கள் செய்ய மாட்டான். இவன் கையில் பத்ம ரேகை உண்டு. தான் அறியாதவற்றை அறிந்ததாகக் சூறுவான்.

இதுவுமது

  1. முகமதில் வடிவு முண்டு வுயர்வான குடும்பி யாவன் அகமது செய்வா ஞானும் அவன்தல வாசம் செய்வன் உகமையாய் வார்த்தை சொல்வன் ஒண்டொடி தனக்கு [நேயன்

நகைசெய்வ நெதிரி தன்னே நாயகன் சமயோ கத்தன்.]

  1. முகத்தில் மச்சம் உடையவன் (ஒளியுடையவன்). உபர்வான குடும்ப முடையவனுக இருப்பான். புதிய வீடு கட்டுவான். புண்ணியத் தலங்களுக்கு யாத்திரயாகச் சென்று அங்கு சிலகாலம் வசிப்பான். கேட்பவர்க்கு மகிழ்ச்சி உண்டாக்கும் சொற்களேப் பேசுவான். தன் மீன வீக்கு இஷ்டமானவன். எதிர்களின் பல்தைப் போருட் படுத்தாமல் அற்பமாக எண்ணி நகைப்பான். இந்த ஜாதகனுடைய தந்தை சமமான யோகமுள்ளவன்.

ஜாதகனின் குணவிசேஷங்களும் யோகமும்

  1. மான்ராசிப் பூச நாளில் மருவுவான் குணத்தா னுக்கு மேன்மையான மிந்தப் பாலன் மேவுவான் குணத்தைச் [சொல்வேன்

ஆனவர் நேசம் கொள்வன் அடைந்தேதரை யாத [இப்பான் குணங்க ளில்லால் எகுவான் சமமான [பேரில்.

  1. மகரராசி, பூச நட்சத்திரத்தில் தோன்றிய மோற் குறப்பட்ட குணங் களா யுடைய தந்தைக்கு மேன்மையுடன் இந்த ஜாதகன் புதல்வனுகப் பிறப்பான். இனி, இவனுடைய குணங்களைச் சொல்லுவோம். நல்லவர்கள் உறவைக் கொள்ளுவான். தன்னை ஆண்டவர்கட்கு ஆதரிப்பான். இன்ப மூட்டும் இயல்புகள் இல்லாதவன். மரக்கலமீதில் கடற்பிரபாணம் செய்வான்.

  2. மரக்கலம்.

Page 887

  1. ஊகவான் கல்வி மானும் உண்மையான மனத்த னையும் பாகமாய்ப் பேச வல்லன் பகவானின் பத்தி பூண்பன் போகபாக் கியங்கள் பின்னல் பொருந்திடு மாநி றத்தான ஆகம நுணுக்கன் தேர்வன் அன்புள மனத்த னுமே.

  2. எந்த விஷயங்களிலும் ஊகித்து உணரும் இயல் புடையவன். சிறந்த கல்வி யறிவுடையவன். உண்மையைபேச கருதும் மனமுடைய வான். பக்திமானப் பேசதலில் வல்லவன். கடவுளிடம் பக்தி கொள்ளு வான். பிற்காலத்தில் போகங்கள் அருபவிக்கும் பேறுகள் உடையவான். மாநிறம் பொருந்திய உடலுடையவான். ஆகம நூல்களின் நுட்பங்களை ஆராய்வான். அன்போடு சூழிய மனமுடையவனுக இருப்பான்.

  3. துணைவரோடு பொத்து வாழ்ந்து செல்லுவான் வேறு மனமது சஞ்ச லங்கள் மத்தியில் ரணங்கள் காணும் வினேயதை யொருவர்க் கெண்ணுன் விவேகியாம் செலவு முள்ளான்

  4. தன் சகோதரர்களுடன் ஒற்றுமையாய்ச் சிலகாலம் வசித்துப் பின்பு வேறிடந் செல்லுவான். மனத்தில் சஞ்சலங்கள் ஏற்படும். மத்திய காலத்தில் கடன் தொல்லைகள் உண்டு. எவருக்கும் இங்கு நிணையான். விவேக முள்ளவன். நன்கு செலவு செய்வான். இநத்தாருடன் இணக்க மாகப் பேச மாட்டான். இரக்கம் மிறைந்த மனமுடையவன்.

  5. சிலவேநாள் வெளிதே சத்தில் சென்றுபின் வணிபம் பலம்தாழ்வாய் நிறைவு முன்னு பாரினில் சல்லியங் காணும் வீணமாது மோகம் கொள்ளான் முகமதில் வடிவு காணும் பலபல உதவி யாலே பலனது பெறுவா னுமே.

  6. சில காலம் வெளி நாடு சென்று வியாபாரம் செய்து, பலன்கள் குறைவாயும் மிகுதியாயும் அடைவான். உலகில் கடவுளின்றி வாழ்வான். வேசையர் மீது மையல் கொள்ள மாட்டான். இவன் முகத்தில் மிக்க பிர காசமுள்ளவன். பலவிதங்களில் பலர் செய்யும் உபகாரங்களினுள் சிறந்த பயன்களைப் படைவான்.

Page 888

  1. ஆதியில் சுகம்ங் கறைச்சல் அவன்தன்னத யாஸ்தி பாதியின் வயது மேலாய்ப் பாக்கிய முடைய றுகும் மேதினில் துகளவு டலே வணபததார் மனது க்கல் தீதிலாப் பின்பால் தீரும் செயன்தன் என்றி றலே.

  2. இளமைக் காலத்தில் செலக்கியக் குறைவு ஏற்படும். அவன் தந்தை வைத்த சொத்து சிறிதளவே பாக்கியங்கள் உடையவனுப் இருப்பான். வியாபாரத்தில் பங்கு கொண்டு துணைவனுல் மனத்தில் சஞ்சலம் ஏற்படும். ஆனல், சிறிது காலத்துக்குப் பின்பு கெடுதல்கள் இல்லாமல், (சகோதரனுல்) முருகப்பிரான் அருளினுல் அந்தத் துயர் நீங்கும்.

  3. தன் துணை யான்பால் நான்கு தையல் பிரண் டு சொன்னதி லாண்பா விரண் டு தந்தையார் ஜிதங்கள் [காண்ர அன்னியர் ஆல்ஸதி யேதான் டைகுவா ரென்று [சொல்வோம் மன்னியலருவ ருந்தான் மேன்வரன் தந்தை யாஸ்தி.

  4. ஜாதகனுடன் பிறந்தவர்களில் ஆண்கள் நால்வர், பெண்கள் இருவர் என்றேும். மேற் கூறப்பட்டவர்களில் ஆண் மக்கள் இருவர். அவர்கள் தந்தையபால் தேடி வைக்கப்பட்ட பொருளே யடைவார். வேற்று மனிதர் ஆஸ்திகளே படைவார்கள் என்று சொல்லுவோம். மற்ற இரு சகோதரர்களும் தந்தையின் ஆஸ்தியை அடைவார்கள்.

  5. பின்பாக மிவர்கள் சேதி பேசுவோன் தாயே யாங்கள் இன்னவன் மன்றல் காலம் இயம்புவோ மிருபா றலில் கன்னிகை வருவா ளாகும் காதலி சமமோ கத்தாள் முன்னமே கோப முண் டு முதல்வியு நடக்கை நன்மை.

  6. தாயே ! நாங்கள் பின்பாகத்தில் அந்தச் சகோதரர் பற்றிய மற்ற விவரங்களேக் கூறுவோம். இந்த ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறும் முன்னமே கோப முண் டு முதல்வியு நடக்கை நன்மை.

Page 889

காலத்தைச் சொல்லுவோம். இருபத்து நான்காம் வயதில் மீனவி வாய்ப் பாள். அவள் சமமான யோக முடையவள். முன் கோபமுடையவள். நன்னடத்தை யுடையவள்.

மீனவியின் இயல்பு: தொடர்ச்சி

  1. பர்த்துவக் கினிய ளாகும் பத்தினி வர்க்கும் தேகும் விந்தையாய் வார்த்தை கூறும் வீணவம்பில் செல்லா

[ளாகும் தன்வரன் மனத்துக் கேற்றுள சந்ததி தோஷ [மெய்தும் என்னகா ரணத்தி றுலே இயம்பினீ ரந்தச் சங்கை.

  1. உறவினர்கட்(து) இனியவளாயிருப்பாள். இவள் வர்க்கத்தினருக் குள்(து) துன்பங்கள் உண்டாம். விரோதமாகப் பேசுவாள். வீணு| வம்புச் சொற்களே பேசு மாட்டாள். தன் கணவன் மனத்துக்கு உகந்தவள். இவருக்குப் புத்திர தோஷம் ஏற்படும் என்று இவ்வாறு முனிவர் கூறவே, அவரைப் பார்த்து, “என்ன காரணங்களால் புத்திர தோஷம் ஏற்படும் என்று கூறினீர்கள்?” எனப் பார்வதி தேவி கேட்டாள்.

இருதாரம் கிரகஙில்

  1. அஞ்சினில் புதன்செய் கேது அலரியுங் கூடி நிற்கத் துஞ்சிடு மதலை யென்றுஞ் ஐயமுனி தடுத்துச்

[சொல்வார் வஞ்சிய ரிரண்டு வென்றே மறைகவீ ரந்தச் சங்கை தஞ்சமா யேழோ நெட்டில் சரத்தினில் இருப்ப தாலே.

  1. ஐந்தாம் இடத்தில் (புத்திரஸ்தானப்: லக்கினத்துக்கு ஐந்தாமிடம்; மகரம்) புதன், செவ்வாய், கேது, சூரியன் ஆகியோர் கூடியிருப்பதால் புத்| திர தோஷம் ஏற்படும் என்று சொன்னோம். இதனைக் கேட்ட ஐய முனிவர் தடுத்துச் சொல்வார்; மீனவியர் இருவர் இந்த ஜாதகனுக்கு என்று சொல்| கிறோம். அவ்வாறு வாய்ப்பதற்குக் காரணம் சூறுவீர்கள் எழாம் வீட்டுக்குரிய குரு சராச்சியாகிய மேஷத்தில் எட்டாமிடத்தில் இருப்பதால்,

இதுவுமது

  1. தாரமு மிரண்டு வென்றேும் 'சொல்மியன் தனக் கிரண்டில் நீர்புகார் இருப்ப தாலே நேராது தாரமி ரண்(டி) ?காரிக்குத் தசமந் தன்னில் கெட்மதி யிருப்ப தாலே கூறுணைத் தாரமி ரண்டு கோமளி கேட்ட டாயே.

Page 890

  1. இவனுக்கு மனேவியார் இருவர் என்று கூறினேும். புதனுக்கு இரண்டில் சுக்கிரன் தங்கி யிருப்பதால் மனேவியார் இருவர் நேரார் அது மன்றி, சனிக்குப் பத்தாமிடத்தில் சந்திரன் இருப்பதாலும் இவனுக்கு மனேவியர் இருவர் உண்டு எனக் கூற முடியாது. அழகுள்ள உமாதேவியே! கேட்பாயாக.

  2. ஜாதகன் முற்பிறவி

  3. ஒன்பதுக்கு குடியான் ஆறில் உற்றதால் பூர்வ முன்வினை சொல்லு மென்னா மூலமாங் குடியி லேதான் இன்னவன் கங்கை செயாய் எழில்பெற்று மனேவி மைந்தர உன்னத கிருஷி செய்து உத்தமன் ஜீவித் தேதான்

  4. ஒன்பதாம் வீட்டுக்குரிய சுக்கிரன் ஆறில் (கும்பத்தில்) தங்கி யிருப்பதாலும், முன்வினைப் பயனாலும் இவனுக்குத் தோஷமேற்பட்டது, முற்பிறவியில் என்ன திச்செயல்கள் செயதான் கூறங்கள் என்று பார்வதி தேவி கேட்க முனிவர் கூறுவார். மூலமாங்குடி யென்ற ஊரில் இந்த ஜாதகன் வேளாளர் மரபினடுய்ப் பிறந்து, அழகுள்ள மனேவி மக்களோப் பெற்று, உயர்ந்த சிவசாயம் செய்து, நற்குணமுடையனுக ஜீவித்துவந்தான்.

  5. ஜாதகன் முற்பிறவி தோஷம்

  6. வாழ்நாளில் வினையைச் சொல்வேன் வடதிசை நதியு [முண்டு பாழான மட்டும் முண்டு பணிந்தேன் தாழ்மண்ணு தாழ்குல மாது போகம் செய்தனன் அது ஒர் தோஷம் உளழது இன்ன மோன்று உரைக்கிறேன் மாறி கோட்டம்;

18, இங்ஙனம் வாழ்ந்துவரும் பொழுது ஏற்பட்ட திவ்யநகேச் சொல்லுவோம். வீட்டுக்கு வடதிசையில் ஒரு ஆறு ஓடியது, அதன் கரையினில் பாழடைந்த மடம் ஒன்று உண்டு. அவ்விடத்தில் ஒரு நாகத்தின் உருவச்சிலையும் இருந்தது. அங்கு இவள் தாழ்குலத்தைச் சேர்ந்த பெண் தோஷமும் இவனுக்கு ஏற்பட்டது கூறுகிறேும், மாறியம்மன் கோயிலில் குடி கொண்டு இருந்த,

  1. அரவதைக் கொன்று என்னுறும் அணுகிற்று [அது வோர் தோஷம் வருந்துணை தனக்குப் பாகம் வரையாமல் மோசம் [செய்தான்

Page 891

கன்னியாலக்னம்--ஜாதகம் 52

கருஆவின் பாக்கறந்தான் கலந்தது அது ஓர் தோஷம் மறலியின் நாடடைந்து மறையவன் வரையப் பட்டு;

  1. பாம்பு ஒன்றைக் கொன்றுவிட்டான் என்று சொன்னேனும். அந்த தோஷம் ஒன்று. தன்னுடன் பிறந்தவனுக்குத் தந்தை ஆஸ்தியில்--பாகம் பிரித்துப் பத்திரம் எழுதாமல் அவனே மோசம் செய்து எல்லாவறையும் தானே யடைந்தான். சிநேகிதர்கள் பசுவின் பால்க் கறந்தான். அந்தத்தோஷம் ஒன்றும் இவனே யடைந்தது. இறுதியில் மரணமடைந்து மீண்டும் பிரமனில் படைக்கப்பட்டு;

இதுவுமது

  1. வந்தவ ணிவனே யென்றும் மாநாகம் கொன்ற விந்தையாய் ஆவின் பாலே வித்தகன் கறந்த தோஷம் சந்ததம் தோஷ மெய்தும் தாயாதி பாக மியா தந்ததோர் பலத்தில் னலே அவன்துணை தன்னுல் [துன்பம்.

  2. இப்பிறப்பில் பிறந்தவன் இவன் என்று கூறினேன். கோயிலில் இருந்த நாகத்தைக் கொன்ற தோஷம், சிநேகிதர்கள் பசுவின் பால்க் கறந்த தோஷம் ஆகிய இந்தத் தோஷங்கள் நிச்சயமா யவனே யடையும். தாயாதிக்குப் பாகங்கொடுங்காமல் மோசன செய்ததற்குப் பலனுக இவன் சகோதர னுல் துன்பமடைவான்

  3. நேரிடுமி ரணங்கள் தாமும் நிகர்சுதர் நிலைக்க வேண்டில் பாரியுந் தானு மாகப் பரங்குன்றந் தன்னில் சென்று ஆறுமா முகத்தோனுக்கு அபிஷேகித் தருச்சித் தேத்தித் தேறினேர் நூறு பேர்க்குச் சாதமு மன்பா யீந்து;

  4. கடன் தொல்லைகள் ஏற்படும். இவனுக்குப் பிறக்கும் புதல்வர்கள் நிலைக்கவேண்டுமானால், மனேவியுந் தானுமாகத் திருப்பரங்குன்றம் சென்று அங்கு எழுந்தருளியுள்ள ஆறுமுகக் கடவுளுக்கு அபிஷேக மார்ச்சனை முதலியன செய்து போற்றி, தகுந்தவர் நூறுபேர்களுக்கு அன்புடன் அன்னம் அளித்து;

இதுவுமது

  1. தன்னக ரடைந்து இன்றேன் சிலேயினல் நாகம் செய்து அந்நாக ராஜயத்தில் அரசின்கீழ் வைப்பா றுகில் I1-9

Page 892

முன்வினை நிவருத்தி யாகி யுதித்திடுஞ் சுதராவென்று கண்ணிகை யிரண்டு வென்றுருங் கழறின மூன்றுன்

  1. தன் நகரத்துக்குத் திரும்பி நாக உருவம ஒன்று சிலையினல் செய்து, அந்த நகரத்திலுள்ள கோயிலில் இருக்கும் அரசமரத்தின் கீழே பிரதிஷ்டை செய்விப்பான். முன் ஜன்ம தோஷங்கள் விலகும்; அன் குழந்தை ஒன்றும் பெண் குழந்தைகள் இரண்டும் பிறக்கும் என்று கூறி யெனும். சொல்லப்பட்ட மூன்று குழந்தைகளும் தீர்க்க ஆயுளுடன் விளங் கும்.

தாயின் விவரங்கள்

  1. மாதிரு மாதி றத்தாள் வார்தைய மடக்க முன்டு ஒதுவாள் சுகமாய் வார்த்தை உறுதியா மனத்த ளாகும் காதலி சமயோ கத்தாள் கடந்தோர்க்க அன்ன மீவள் பாதக மனமில் லாதாள் பாவையுன் துணையே யொன்று.

  2. இந்த ஜாதகனின் தாய் மாங்கிறமுடையவள். இவளது சொற்களில் அடக்கம் காணப்படும். இனிய சொற்களேப் பேசுவாள், திடமனமுடைய வள். சமமான போகமுடையவள். துறவிகளுக்கு அன்னம் அளிப்பாள். மனத்தில் கெட்ட எண்ணம் இல்லாதவள். இவளுக்கு உடன் பிறந்தவள் ஒருத்தி உண்டு.

தாயின் முற்பிறவி

  1. ஆணது விரண்டு வென்றே மவல்பூர்வம் சொல்லக்

  2. இவளுக்குச் சகோதரர்கள் இருவர் என்று கூறினேன். இனி, தாவாளின் முற்பிறவியைப் பற்றிச் சொல்லக் கேட்பீராக. சிவபெருமான் எழுன் திருள் யாளை சிகாழி மேலததில் அகன்ற குலத்தில் தோன்றினள். பெண் களுக்குள்ள நாணம் மடம் முதலிய நிறைந்த மனத்தை உடையாளாய், தரித்திரமில்லாமல் வாழ்ந்தாள், சிறந்த விரதங்க ளனுஷ்டித்தாள். அதற்கு முன் ஜன்மத்தில் ஏறப்பட்ட தீவினைகள் இல்லாமல்;

  3. மறலியின் பதிக்குப் புக்கு மால்மகன் வரையப் பட்டு உறைந்தனள் வைசியச் செயோய் யுறைந்திடும் சொல்ப

Page 893

  1. வாழ்ந்து, மரண மடைந்து, மீண்டும் மகாவிஷ்ணுவின் புதல்வராகிய பிரம்ம தேவனுள் படைக்கப்பட்டு, வைசிய குலத்தவளாப் இப்பிறப்பில் பிறந்தாள். இவளுக்கு உடம்பில் சிறிது வாயு உபத்திரவமும் உண்டு. மற்றபிறப்பு காஞ்சீபுரத்தில் செளராஷ்டிர குலத்தில் தோன்றுவாள். தர்மத்தை வளர்க்கும் எங்கள் உபிருக்குயிரான தாயே! கேளுங்கள்.

  2. பூருவந் தன்னைத் கேதான் புகலுவோ மலேநாட்டில் ஆரியர் குலமுந் தித்து அவனியில் செட்டுச் செய்து நாரியு மதலே புண்டாய் நாட்டினில் வருமை யின்றித் தேறினோர் பத்தி பூண்டு சென்றனன் காலன் நாடு.

  3. இனி தந்தையின் முற்பிறவி பற்றிக் கூறுவோம். மலே நாட்டில் ஆரியர் வம்சத்தில் பிறந்து, உலகில் பலதொழில்களைச் செய்து, மனேவி மக்களொ அடைந்து, தரித்திரம் இல்லாமல், தெளிந்த அறிவுடைய பெரியோர்களிடம் பக்திகொண்டு வாழ்ந்து மரணமடைந்தான்.

  4. கஞ்சனல் வனரயப் பட்டுக் கனதன வணிபம் செய்யும் மிஞ்சிய குலமுந் தித்தான் மேவிடும் தந்த நோயும் தஞ்சமா யிவன்பின் சென்மம் சாற்றுவோம் சேது

  5. பிரம்மாவினல் எழுதப்பட்டு பெரியதொரு தன வியாபாரம் செய்யும் குலமாகிய வணிகர் குலத்தில் பிறந்தான். பல்வலி ஏற்பட்டுத் துன்பமுற்றவான். ஜாதகருடைய முற்பிறவியைக் கூறினோம். சேது மகாதலத்தில் இதே (வணிகர்) குலத்தில் வந்து பிறப்பான். அழகான சரீரத் தையுடைய பார்வதி தேவியே! கேளுங்கள்.

  6. ஆறுரு ஆண்டு தன்னி ஓப்பசி மாதம் தன்னில் கூறுவோம் தந்தை கண்டம் குறைமதி தசையில்

Page 894

காரியின் புத்தி யாகும் கழறின மொழிகுன் ருது ஆறுமா முகனேப் பெற்ற அம்பிகை யாளே கேளாய்.

  1. ஜாதகருக்கு முப்பத்தாறுவது வயதில் ஐப்பசி மாதத்தில் அவருடைய தந்தைக்கு மரணம் சம்பவிக்கும், அக்காலத்தில் சந்திர மகாதசையில் சனி புக்தி நடைபெறும். நாங்கள் கூறிய ஜோசியம் தவறுதி. ஆறுமுக கடவுளேப் பெற்ற தாயே! அம்பிகையே! மேலும் கேட்பீராக.

ஜாதகரின் தாயின் மரணகாலம்

  1. முப்பது எழு ஆண்டில் முயற்கும்ப மாதம் தன்னில் செப்புவோ மன்னே கெண்டம் சந்திரன் திசையி

[லேதான் ஒப்புடன் புத்தி புக்தி உரைந்திடு மன்தக் காலம் அப்பணி கடையோன் தேவி அருளிய மொழிகுன் ருது.

29- ஜாதகருக்கு முப்பத்தேழாம் வயதில் மாசி மாதத்தில் அவருடைய தாய்க்கு மரணம் ஏற்படும். அக்காலத்தில் சந்திர மகாதசையில் புத்தி நடைபெறும். (கங்கையைத் திருமுடியில் தரித்தவரும்) பாம்பைச் சடையில் அணிந்தவருமான சிவபெருமானுடைய தேவியே! நாங்கள் சூறிய வார்த்தைகள் பொய்யாகா.

ஜாதகரின் மரணகாலமும் மறுபிறப்பும்

  1. அறுபது வயது ஆண்டில் ஆவணி-மார்கழி தன்னில் திருமக னூடல லேகும் செப்புவோ மிவன்பின் சென்மம் அருளேயில் பிரம்ம செயாய் அடைகுவா என்று

[சொல்வோம் பெருவயி மேனேப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  1. ஜாதகர், தனது அறுபத்தேழாம் வயதில் ஆவணி மாதத்தில் இறந்துவிடுவார். அவர் அடுத்த பிறவியில் அருவண கேஷத்திரமாகிய திருவண்ணாமலையில் அந்தண குலத்தில் வந்து பிறப்பார் என்று சொல்லுவகிரும். பெரிய வயிற்றை உடைய விநாயகக் கடவுளேப் பெற்ற தாயே! புண்ணிய வதியே! கேளுங்கள்.

*குறிப்பு :—ஜாதகருடைய மரண காலத்தில் குரு மகாதசையில் குரு புக்தி நடைபெறும்.

வாசியோகமும் கமலயோகமும்

31, சாதகன் பொதுயோ கத்தைச் சாற்றுவோம் வாசி மேதினில் கமல யோகம் விளம்புவோம் தாயே கேளும்

Page 895

மாதவர் பத்தி பூண்(டும் வள்ளலுக் கடிமை பூண்பன் மேதினில் நல்லோ னுவன் விருந்தினர் பிரிய னுவன்.

  1. ஜாதகருடைய பொது யோகத்தைச் சொல்லுகின்றோம், வாசி யோகம், கமலயோகம் ஆகிய இருவித யோகங்கள் இவருக்கு ஏற்படும். தாயே! கேட்பீராக. மகாவிஷ்ணுவின் மீதும் (மிகுந்த தவம்புரிந்த பெரியோர்கள் மீதும்) பக்தியுடையவர். கொடையாளர்களுக்கு அன்பனுக இருப்பான். உலகில் நல்லவணுக வாழ்ந்துவருவான். விருந்தினர்களே நன்கு உபசரிப்பான்,

  2. பின்வய தினிலே யோகம் பொருந்திடும் சல்லியம் தன்சொல்லு மேன்மை யாகும் தனம் பிகப் பெருக்கம் அன்னியோர் மதிக்க உயவன் யாறையும் வசியம் கொள்ளவன் உன்னத தலங்கள் செல்வன் உறைந்திடும் திருக்கு [தானே.

  3. ஜாதகருடைய ஆயுளின் பின் பகுதியில் யோகம் ஏற்படும். கடன் முதலிய துன்பங்களை :அடையான். அவருடைய வார்த்தைகட்கு மதிப்பு ஏற்படும். செல்வத்தை அதிகமாக விருத்தியாக்குவார். பிறர் மெச்சும் படியான வாழ்க்கை நடத்துவார். எல்லோரையும் வசிகரிக்கும் இயல்பினன். உயர்ந்த கோத்திரங்களுக்குச் சென்றுவருவார். சிறிது துன்பமும் ஏற் படும்.

  4. என்னகா ரணத்தி னுலே யியம்பினீர் பின்பால் யோகம் 1பொன்னவ நொட்டில் நிற்க 2புகருமே ஆறில் தங்க கண்ணியும் செனன மாக கழறிநோம் பின்பால் யோகம் மன்னிய மூன்றில் 3காரி மருவின பலன்க ளெவ்வார்.

  5. என்ன காரணத்தினால் இவனுக்கு யோகம், பிற்பகுதியில் ஏற் படும் என்று சொன்னீர்கள்? என்று பார்வதி வினவும்போது, முனிவர் பதில் கூறுகின்றுர். குரு எட்டாம் இடத்தில் இருப்பதாலும், சுக்கிரன் ஆருமிட மாகிய கும்பத்தில் இருப்பதாலும் பிறந்த லக்கினம் கன்னியானதா லும் யோகம் பிற்பகுதியில் ஏற்படும். மூன்று மட்டும் சனி இருப்பதால் ஏற்படும் பலன்களைச் சொல்லுங்கள், என்று பார்வதி தேவி வினவினுர்.

  6. துனோவனல் துன்பம் நேரும் செய்தொழில் நஷ்ட குணமாகும் பின்பால் லாபம் கெட்டதோர் வஸ்து பாதி

  7. குரு

  8. சுக்கிரன்

  9. சனி.

Page 896

சின முண்டாய் அரசர் தம்மால் சோர்ந்திடும் பால னுக்கு கனமுடன் வாழ்வா இனிம் காதலி கேட்டி டாயே.

  1. ஜாதகருடைய சகோதரனல் கவ்ஷ்டங்கள்' பல ஏற்படும், அவர் செய்துவரும் தொழிலில் நவ்ஷடம் உண்டாகும். பிறகு அக்கஷ்டங்கள் தீர்ந்து பிற்பகுதியில் லாபம் இடைக்கும். நவ்ஷடமேற்பட்ட சொத்துகளில் பாதி அரசரால் திரும்பவும் கிடைக்கும். (வியாச்சியம் முதலிய துன்பங்கள் ஏற்பட்டு நவ்ஷடமடைந்தாலும் மீண்டும் ஜாதகர் பக்கம் அரசாங்கத்தாரால் தீர்ப்பு சொல்லப்பட்டு திரும்பவும் கிடைக்கும்). பெருமையாக வாழ்ந்துவருவான். தாயே! கேளுங்கள்..

  2. செய முனி யிதனைக் கேட்டுத் திடுக்கென்று யுரைக்க லுற்றுர் பயம்வரு மென்று சோன்னீர் பாலகன் வயது, என்ன நயமிலா மதியின் காலம் நடந்திடும் திசைமுன் னிலே அயலாருடல் சேத மெய்து மணுக்கும்பின் தசையில் [லேதான்.

  3. ஜய முனி இவ்வார்த்தைகளோக் கேட்டுத்த் திடுடென்று சொல்ல லானுர், நவ்ஷடம் வரும் என்று கூறினீர்களே! அஃது எந்தக் காலத்தில்? ஜாதகருடைய எந்த வயதில் அங்ஙனம் நேரும்? என்று வினவினுர். கவ்ஷட காலம் வரும்போது சந்திர மகா தசை வடக்கும். (சந்திரன் விரயஸ்தான மாகிய பண்ணிரண்டாம் இடமாக இருபதால் கவ்ஷ்டங்கள் ஏற்படும்) முன் தசையோ இப் சூரிய மகா தசையில் பிறனல் கவ்ஷட நவ்ஷடங்கள் உண்டாகும். அதற்குப் பின் தசை யாகிய;

36: மதிதிசைப் பின்பால் உண்டு வளர்பிறை போலே [யோகம்

நிதியது பெருகு மென்றும் நேமியோர் புகழ் உய்வன் சதிசெய்தோர் தம்மால் லாபம் சார்ந்திடும் பால னுக்கு இதுவிற்றி அரசர் தம்மால் எய்திடும் செட்டால் லாபம்.

  1. ச்சிர மகா தசையின் பின் பகுதியில் யோகம் ஏற்படும். வளர் பிறைச் சந்திரன் போல் யோகம் விருத்தியாகும். செல்வமும் அதிகமாகும். உலகத்தவர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். தீங்கு செய்தவர் களாலும் இவருக்கு லாபம் கிட்டும். இது வல்லாமல் அரசாங்கத்தாரின் உதவியால் கடத்தப்படும் வர்த்தகத்தால் லாபம் கிடைக்கும்.

குறிப்பு :-சகோதரனோ அல்லது பிறராலோ வியாச்சியம் முதலியவற்றின் ஏற்பட்டு மனத்தாங்கல் உண்டாகிப் பிறகு இவர் பக்கம் இபம் இடைத்து அரசூலம் உண்டாகும். அரசாங்கத்தில் காண்ட ராக் முதலியன ஏற்று மிகுந்த லாபத்தை அடைவான்.

Page 897

  1. மாரனு முதிக்கும் காலே மகமது விரண்டாம் பாகம் கூறுவோம் சிகியிலே தான் கூறிடு மாண்டு நாளும் தீறமாய்த் திங்கள் நாளும் செப்பினே! மிருப்பு மென்றேும் காரிழை யாளே கேளாய் கழறிழையும் பூவ பாகம்.

  2. ஜாதகர் மகம் நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் பிறக்கிறபடி வால் ஜனன காலத்தில் கேது மகா தசையில் நான்கு ஆண்டுகளும் நான்கு மாதங்களும் மீதி, யிருப்பாவும். தாயே ! முதற் பாகத்தை இதுவரை, கூறி யுள்ளோம்.

—V. R. N.

Page 898

ஜாதகம் 53

இணணகால கிரகஙிலே

  1. சந்திரன் கேது சிம்மம் சனி'வண்டி குருவும் 2வீண் 3புந்தியு 4மிரவி மேடம் 5புகர்மீனம் 6குடனும் 7நந்தி பத்தமாய் ராகு கும்பும் பகர்சென்மும் கள்ணி யாக இந்தவாறு நவக்கிரங்கா ஏழ்தான் இருப்பதால் [பலன் சொல் வீரே.

  2. சந்திரன் கேது சிம்மத்திலும், சனி கடகத்திலும், குரு மிதுனத் திலும்,புதன் சூரியன் மேடத் திலும், சுக்கிரன் மீனத்திலும், அங்காரகன் விருடபத்திலும், ராகு கும்பத்திலும் பிறந்த லக் கினம் கன்னியாகவுமாக இந்த வித நவக்கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்களீக் கூறுங் கள்.

கிரகஙிலே

சுக்கிரன்

புகன் சூரியன்

அங்காரகன்

குரு

ராகு

இராசி சுக்கரம்

சந்திரன் கேது

சனி

லக்னம்

ஜாதகன் பிறந்த வீட்டின் அடையாளம்

  1. பார்வதி கேட்கும் போது பராசரும் சொல்லுவ கின்றோர் சீர்புகழ் ஆண்பால் சென்மம் செப்புவேன் ஜனித்த [வில்லம்

  2. கடகம்

  3. மிதுனம்

  4. புதன்

  5. சூரியன்

  6. சுக்கிரன்

  7. அங்காரகன்

  8. விருஷபம்

  9. கிரகழ்

Page 899

பாரிய ஊரே யாகும் பலசாதிவாச மாகும் கூறிய கீழ்மேல் வீதி குறித்தனம் வடக்கு வாடை.

  1. ஜாதகனின் பிறந்த வீட்டு அடையாளம் (என்னவென) பார்வதி தேவி வினவும் பராசர முனிவர் பதில் கூறுகின்றனர். இந்த ஜாதகம் ஓர் ஆண் மகனுடையது. அவன் பிறந்த வீட்டைப் பற்றிச் சொல்லுகின்றேன். அந்த ஒரு பெரிய ஊர் என்ரேும். அவ்ஊரில் பல ஜாதிகளச் சேர்ந்தவர்கள் வசித்து வருவர். அவர் வீடு கிழக்கு மேற்க்கான தெருவில் வடக்குப் பக்கம் உள்ள வரிசையில் (உள்ளது).

இதுவுமது

  1. வடக்கினில் சந்தி நிற்கும் வன்மையாய் நதியு முன்னு 1குடக்கினில் மாரி சாலெ கூறுவோம் வடமேல் திக்கில் மடத்ததைக் காளி யுண்டு மருவுவ னீசன் கோஷ்டம் இடத்துக்கு மேற்கி லேதானிருப்பரே மாயோன் தாழும்

  2. வீட்டுக்கு வடக்குப் புறத்தில் ஒரு (நாம்) சந்தி இருக்கும். ஒரு பெரிய ஆறும் வடக்குப் புறம் உள்ளது, மேற்கில் மாரியம்மன் கோவிலும் ஒரு சாலையும் இருக்கும். வடமேற்குத் திக்கில் காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. சிவபெருமான் ஆலயம் ஒன்றும் இருக்கும். அவ்வீட்டுக்கு மேற்கில் திருமாலின் ஆலயம் ஒன்று உள்ளது.

  3. இவ்வித அடையாளத்து ளிலகிய கெட்டி வீட்டில் நவ்விய சைவச் செய்யாய் நாயகன் செனிப்பாணம்மா பவ்விய பலன்கள் யாவும் பகருவோ மிந்தூல் தன்னில் திவ்விய மாதே யாங்கள் சொலுமொழி குன்றி டாது.

  4. இவ்வித அடையாளங்களுள்ள மாடி வீட்டில் சைவ குலத்தவனுக ஜாதகன் பிறப்பான். தாயே! அவனே அடையும் பலன்கள் எல்லாவற்றையும் இந்தச் சாதக நூலில் கூறுகின்றோம். அழகிய தாயே! நாங்கள் சொல்லும் பலன்கள் தவறு.

ஜாதகனின் தந்தையின் இயல்புகள்

  1. தந்தையின் குணங்கடை யாங்கள் சொற்றுவோம் சிவந்த [மேனி

பந்தமாய்ச் சமமத கத்தன் பாரினில் கல்வி கொஞ்சம் வந்தவர்க் கண்ணே மீவன் வண்டிவா கனமுள்ளான் சின்தையில் கபடு மில்லான் சித்திர வீடு செய்வான்.

  1. மேற்குத் திக்கு

  2. மகாவிஷ்ணு

II–10

Page 900

  1. ஜாதகரின் தந்தையின் குணத்தை நாங்கள் கூறுகின்றோம். சிவந்த நிற முள்ளவன். (பொருத்தமாகவும் சமமான சீர அமைப்பும் உடையவன். உலகில் கல்விபறிவு சிறிதே பெற்றிருப்பான். தன்னயண்டி வந்தவர்க்கு அன்னமளித்து உபசரிப்பான். வண்டி முதலிய வாகன வசதிகள் பெற்றவன். மனதில் சூது இல்லாதவன். அழகிய வீடு கட்டுவான்.

  2. சிவபத்தி யுடைய ரிவன் செனங்களுக்கு குதவி செய்வன் நவமதில் பூமி சேர்ப்பன் நன்முக வடிவு முள்ளான் அவனுடை ஞாதி வர்க்கம் அதுவுமே விருத்தியா காது கரம்காலில் வலிவு முள்ளான் காதலி மேலும் கேளே.

  3. சிவபெருமான் மீது பக்தியுள்ளவன். இவனே யண்டி வந்தவர் கட்டு உபகாரம் செய்பவன். உலகில் பூமியை விருத்தி செய்வான். (நிலபுலன் வாங்கிச் சேர்ப்பான்.) களே பொருந்திய அழகான முகத்தை உடையவன். அவனுக்கு பங்காளிகள் அதிகம் இல்லை. கைகால்களில் வலிவுள்ளவன் (புய பலத்தோன்) தாயே! மேலும் கேளுங்கள்.

  4. பூமியும் விருத்தி செய்வன் புண்ணிய மனத்த ரிகும் மாமிகள் இரண்ட தாகும் வார்த்தையும் தப்பாத ரிகும் சேமமாம் குடும்ப முள்ளான் திருமகள் வாச முள்ளான் தாமத குணத்தா ரிகும் சத்தியே மேலும் கேளே.

  5. நிலபுலன்களே வாங்கிச் சேர்ப்பான். நல்ல மனமுடையவன் (புண்ணியம் செய்யும் இயல்பினன்.) இவனுக்கு இரு மனைவியர் உண்டு. சொன்ன வார்த்தைகளே மீறுவன். செளக்கியமான குடும்பத்தை உடையவன். (இவன் வீட்டில் லட்சுமி யிருப்பாள்.) தாமதமான குணமுடையவன். சக்தியாகிய பார்வதியே! மேலும் கேளுமின்.

  6. இன்னவன் தூணவர் தம்மை யியம்புவோ மாண்பால் [முன்னுள்ள கன்னியு மோருத்தி யாக்கும் கழறுவோ பின்னமா மரிட்ட மாகும் பேசுவோ மாண்பா லுந்தான் தன்னிய பாக மூன்றும் தானதை யடைவா னம்மா.

  7. ஜாதகனுடைய தந்தையின் சகோதரர்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். சகோதரர் மூவரும் சகோதரி ஒருத்தியும் உண்டு. அதற்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தோஷமுண்டு. பிறந்தால் தரிக்காது. ஆனால் மூன்று பாகங்களையும் ஜாதகருடைய தந்தையே அடைவான்.

Page 901

  1. இப்படி யிருக்கும் தந்தை யிவனுக்குத் தார மிரண்டில்மைப்புடன் இலோயா ளுக்கு விளங்கிய புத்திர என்றும் செப்புமாய் முனிவர் கூறறத் தேவியும் கேட்க லுற்றுள் ஒப்புடன் முதல்மா துக்கு உரைப்பீர்கள் மதலே யென்றும்.

  2. இவ்வித மிருக்கும் தந்தைக்கு வாழ்க்கைப்பட்ட இருமனைவியரில் இலோய தாரத்துக்குப் பிறந்தவன் இந்த ஜாதகன் என்று கூறுகின்றும். இவ்விதமாகப் பராசர முனிவர் சொல்லும் போது, பார்வதிதேவி கேட்க லாள். ஜாதகனுடைய மூத்த தாயாருக்குக் குழந்தைகள் உண்டோ ? கூறுங்கள் என்று வினவினார்.

  3. சத்தியும் கேட்கும் போது சாற்றுவார் புயண்டடர் தாழும் புத்திர ரில்லோ யம்மா பெண்பாறும் ஒன்று உண்டு வித்தகி கற்ப நோயால் விளங்காம லுய்வாள் என்றும் பத்தினி யிலோயா ளுக்குப் பஞ்சம புத்திர என்றும்.

  4. என பார்வதிதேவி கேட்கும் போது, புயண்டட முனிவர் பதில் கூறுகின்றார். தாயோ (ஜாதகனுடைய மூத்த தாயாருக்கு) குழந்தைக் ளில்லே. ஆனால் பெண் குழந்தை யொன்று உண்டு. (அப் பெண் குழந்தையின் பெண் குழந்தை யென்று துன்ப மடைந்து குடும்பம் விருத்தி யில்லாமல் வாழ்ந்து வருவாள்) ஜாதகருடைய இந்து மூத்த தாய்கர்ப்ப நோய் ஏற்பட்டு வம்ச விருத்தியில்லாமல் வாழ்ந்து வருவாள். ஜாதகனுடைய தாய்க்கு (தந்தையின் இலோய தாயாருக்கு) சந்ததிகள் உண்டு என்று சொல்லுவோம்.

  5. இன்னவன் நிறம்கு ணத்தை யிசைகிறும் சிவந்த மேனி நன்னிய ஒடிசல் தேகி நாயகன் உயர்ந்த மேனி தன்னிலே அழுத்த நெஞ்சம் சகோதர னுள்ளாற் கூகும் பின்னமில் லாமல் தேகம் பேசுவோ மிவனுக் கம்மா.

  6. ஜாதகனுடைய நிறம், குணம், இயல்புகள் முதலியவற்றைக் கூறு கின்றும்.(சிவந்த நிற முடையவன்) மேல்விய சரீரமுள்ளவன். (இல்லியான வன்) நல்ல உயரமானவன். கடினமான மன முடையவன். (நெஞ்சழுத்த முள்ளவன்) சகோதரர்க்கொப் பெற்றவன். ஊனமில்லாத தேகத்தைப் பெற்ற வன். என்று சொல்லுகின்றும், தாயே!

Page 902

  1. அன்னங்கள் போட வல்லான் ஆசார முடைய ற்கும் பின்னில் லாத தேகம் பெருநிதி யில்லா ற்கும் தன்னிலே யீகை கொஞ்சம் தாமத குணத்தா ற்கும் முன்னமே கிளர்ஷி யுள்ளான் மொழிவோம் கேள் [மம்மா.

  2. பிறருக்கு அன்ன மளித்துவர இஷ்ட முடையவன், ஆசாரமுள்ள வன். (குலதர்மத்தை அனுசரித்து நடப்பவன்) ஊன மில்லாத சரீர முள்ள வன். பெரியதொரு செல்வம் இல்லாதவன். இசிறிதளவே கொடுக்கும் இயல்பினன். தாமதமான குணமுள்ளவன். பீதிராச்சிதமான நிலபுலன்கள் உள்ளவன், தாயே ! கேட்பீராக.

  3. பித்தமே ரோக முள்ளான் பலமிலான் காமி யாவன் சித்தமே கலக்க முள்ளான் செய்யிழை பிருவ ராகும் புத்திமான் பொறுமை யுள்ளான் புரவலர்க் கினிய ற்கும் தத்தியு நெய்பா விஷ்டன் துரேண யரைச் சொல் வேனம்மா

  4. பித்த நோய்ப் உடையவன். பலமில்லாதவன், சிற்றின்பத்தில் அதிக விருப்பமுள்ளவன். மனத்தில் கலக்கமும் (சஞ்சலமும்) உடையவன். இவனுக்கு இரு மனைவியர் உண்(டு). பொறுமைசாலி, புத்திசாலி, அரச விசுவாசம் உள்ளவன். ஆசாரத்திற்குப் பிரியமானவன். துயர், பால், கெ(ய்ப்) முதலியவற்றை உண்பதில் பிரியமுள்ளவன், இ(னி) இவனுடைய சகோதர பாவத்தைச் சொல்லுகின்றோம்.

  5. இன்னவன் துரேணவர் தம்மை யியய்பவோ மாண்பா [விரண்டு கன்னியு மூவ ராகும் கழறுவோ(ன்) தீர்க்க மாக அன்ன ஏயே யிவர்க(த்)ன் பாகம் அறைகிறே ஹிராண்டாம் [பாகம் முன்னமே ரிஷிகள் கூற மொழிவளா மம்மன் தாமும்.

  6. ஜாதகனுடைய சகோதரரைப்பற்றிச் சொல்லுகின்றோம். இரு சகோதரரும் மூன்று சகோதரிகளும் உண்(டு). அவர்கள் நீண்ட ஆயுள் உள்ள வர்கள், தாயே ! இவர்களுடைய விவரங்களை இரண்டாம் பாகத்தில் சொல் லுகின்றோம் என முனிவர்கள் சொல்லும்போது, பார்வதி தேவி வினவு கிறுர்.

Page 903

  1. *துேணகளு மிரண்டு என்றீர் சுந்தர மிரண்டு என்றீர் அணையவே பாக மூன்றுய் ஆகாத காரணத்தைப் பணையிலா சொல்லு மென்று பார்வதி கேட்க்கும் போது கனமுடன் பராசர் சொல்வார் காதலி மேலும் கேள்.

  2. இவளுக்கு இரு சகோதரர்கள் உண்டு என்று சொன்னீர்கள் இருவரும் ஆண் மக்கள் என்றும் சொன்னீர்கள். ஆகவே இவருடைய தந்தை சொத்து முன்று பங்காக ஆகாத காரணத்தைக் கூறுங்கள் என்று பார்வதி தேவி கேட்க்கும்போது திடமாகப் பராசர முனிவர் பதில் உரைக்கின்றார் தாயே. மேலும் கேளுமின்.

இளைய சகோதரனுடைய விவரம்

  1. *இவனுடைத் துணவ ரிரண்டி இளையோனும் வேறுய் ................................வயது மத்தில் அடைவது மெமப திக்கு நவமதில் புத்திரா காணும் நவளுவோ மவன்தன்

[பாகம் கவனமா யிவன்பால் சேரும் காதலி கேட்டி டாயே

  1. ஜாதகனுடைய சகோதரர் இருவரில் இளய சகோதரன் தனி பாகச் சென்றுவிடுவான்....................................வயதில் இடையிலேயே இறந்து விடுவான். அவனுக்குப் புத்திரர் இல்லை. அதனால் அவனுடைய பாகம் இவனே (ஜாதகன்) வர்து சேரும்.

அன்பத சகோதரனது விவரம்

  1. *மற்றெரு பாகத்து துக்கு மாரன்தன் சேதி சொல்வேன் சித்தச செப்பப் தாகும் செட்டுக்க ளசெய்வா ரகும் புத்திமான் பெருமை யுள்ளான்.....................கொள்வன் பத்தினி யொருத்தி யாகும் பாலர்க ளதிக முள்ளான்.

  2. மற்ற பாகத்துக்கு உரிய சகோதரனுக்கான விவரங்கள் கூறி வருகின்றேன். மன்மதேன்போன்ற அழகிய சரீரமுள்ளவன். வியாபாரம் செய்து ஜீவித்து வருவான். புத்திசாலி. பெருமையுடையவன்..................உள்ளவன். ஒரு மனைவியுடையவனவன். அவன் அதிகமான புத்திர பாக்கியமுள்ளவன்,

  3. *இருநிற முடைய ருவ நீகையும் கொஞ்ச முள்ளான் புரவலர்க் கதிக்....................................தமுள்ளான் பெருநிதி பின்னு ளுள்ளான் புகலுவோ மகிராமச் செட்டு அவனியில் சிலனால் செய்வன் அறைகுவோ மேலும்

[கேள்.

*கோடிட்ட பாகங்கள் ஏட்டில் சிதைந்துள்ளன.

Page 904

  1. இருவிதமான நிறமுள்ளவன். சிறிது கொடுக்கும் குணமும் உள்ளவன். அரசருக்கு................பெருத்த செல்வம் பிறக்காலத்தில் பெற்றிடுவான் சில, நாட்கள் கிராமாதிகாரியாக இருந்துவுவான். மேலும் சொல்லுஙின்றேும் கேட்டீராக.

  2. ................யிஷ்வரீ கேடக இுற்றுள்மைப்படன் சாத கர்க்கு விளங்கிடு மனவி ரெண்டுசெப்பமாய்ச் சொன்னீ ரந்தச் சேதியச் சொல்லு................உரைக்கிறும் விபர மாக.

  3. ................பார்வதிதேவி கேட்கலாஞள். ஜாதகனுக்கு இருமனவியர் உண்டு என்று கூறினீர்களே. அதன் விவரங்களோச் சொல்லுங்கள என்ற வினவ................விவரமாகக் கூறுகின்றேும் என்றார்.

  4. எழினுக் குடையோன் தானும் இருந்தகோ ளஷ்டதாழ்விலா விரயத்தோனும் சார்ந்துபோ சனியும் பார்க்கஊழியும் பூர்வ மதி லுறைக்கிறே மிவளுக்க கம்மாஆழியில் வைசியனுக அவனுமே உதித்துப் பின்னும்;

  5. எழாம் வீட்டுக் குரிய குரு புதன் வீட்டில் இருந்து கொண்டு, அவ்வீட்டுகுரிய புதன் எட்டாம் வீட்டில் (மேஷத்தில்) வீரயச்சினார்க்கு ஸீம்மத்துக்குரிய சூரியனுடன் கூடியிருப்பதாலும், அவ்வீட்டை சனி பார்ப்பதாலும் (களத்திர தோஷமுண்டு) என்றேும். இது தவிர முற்பிறவிதீவினையும் சேர்ந்தது அனைதச்சொல்லுகின்றேும். தாயே! அவன் முற்பிறவியில், உலகில், வைசியனுக பிறந்து மேலும்;

  6. செட்டுக்க ளதிகம் செய்து செல்வார்கள் மனவியோடுஇஷ்ட................யிவன் செய்தகொடுமை கேளாய்; துஷ்டமாம் புத்தியாலே !தோட்டிந்தது ஊழ்தானும் குட்டமாய்ச் சொல்லுவோம் யாங்கள் கோதையே மேலும்

  7. வியாபாரம் முதலியன செய்து, புத்திரர்கள் மனவி இவர்களோடு சுகமாக வாழ்ந்தவந்த காலத்தில் இவன் செய்த தீயவினைகளேக்கேளுங்கள்.கெட்ட எனணத்தால் இவனுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைச் சொல்லுஙின்றேும். தாயே! கேளுங்கள்.

Page 905

  1. அந்த ஊர் தன்னிலேதான் அணுகிய அரசின் கீழே தந்தியும் நாகம் நிற்கும் தேவரும் வாசம் செய்வார் மந்திரம் ஒதுவேத மறையவர் பூசை செய்வர் மைந்தனும் ஏது செய்தான் மங்கிலிய பின்றி பெண்ணே;

  2. அவ்ஊரில் அரசமரத்தின் கீழ் விநாயகரும் நாகமும் சிலேயால் செய்துவைக் கப்பட்டிருந்தனர். அங்குத் தெய்வங்கள் வசித்து வந்தனர். அவ்விடத்தில் வேத சாஸ்திரம் பயின்ற அந்தணர் மந்திரங்கள் ஒதிப் பூசை முதலியன செய்துவந்தனர். அந்தவிடத்தில் ஜாதகன் என்ன செய்தான் தெரியுமா? மங்கலிய நாணற்ற பெண்ணிடத்தில் (கைம்பெண்ணே)

  3. இன்னவன் போகம் துய்க்க யிவளுக்குக் கருவு தங்கி மன்னவன் கருவை மாய்க்க மருந்துகள் அனேக

[மீந்தான் கன்னிதைக் கருவு நீங்கிக் காதலி மரண மாளுள் அன்னமே அந்தப்பாவம் அணுகிற்று யிவனுக் கம்மா.

  1. ஜாதகன் சிற்றின்பம் அனுபவித்தான். அதனால் அவளுக்குக் கருப்பம் ஏற்பட்டது. இந்த ஜாதகன் அக்கருவை நீக்கப் பலவிதமான மருந்துகள் கொடுத்துக்க் காலேத்தான். கருப்பம் கலைந்தது அதனால் அக்கைம் பெண் மரணமடைந்தாள். தாயே! அந்தத் தீவினைச் சேர்ந்தது. அன்னத்தைப் போன்றவளே!

  2. அந்ததோர் சென்மம் தன்னில் அந்தியக் காலம் தன்னில் .........மகன்வி மாண்டு மைந்தனு மரண மாளுன் கஞ்சனுல் வரையப்பட்டுக் காளியு மிச்சென்மத்தில் வந்தவ ணிவனே யம்மா மங்கையே மேலும் கேளே.

  3. அந்தச் சென்மத்தில் இறுதி காலத்தில்.....மகன்வி மக்கள் இறந்து இவனும் மரணமடைந்தான். மீண்டும் பிரமதேவனால் எழுதப்பட்டு இன் தச் சாதகன் இப்பிறவியில் வந்து பிறந்தான் தாயே! மேலும் கேட்பீராக.

  4. இச்சென்மம் தன்னி லேதா னிலகிற்று முற்பா வங்கள் கச்சணி மாது வுக்கும் காளக்கும் தோஷ முண்டாம்

Page 906

மிச்சமாய்த் தோஷம்தீர் முயலுவோம் கிரியை யொன்று பச்சைமால் பூசை செய்யும் பரன்ராம லிங்கத் துக்கே;

  1. இப்பிறவியில், முற்பிறப்பில் செய்த தீவினைகள் இவனெச் சார்ந் தன. கச்சையணியும் பெண்ணுக்கும் (இவனுடைய மனைவிக்கும்) இவனுக்கும் தோஷமுண்டாகும். இந்தத் தீவினைகள் தீர ஒரு சாந்தி கூறுகின் றோம். பச்சையான இருமேனியுடைய பராபரான் பூசை செப்பது மற்ற லிங்கம் இருக்கும் இராமேஸ்வரத்திற்கு;

இதுவுமது

சென்றுமே அர்ச்சித் தேத்தி சேதுவில் தீர்த்தம்

[தோய்ந்து .......................தன்ள ஏவாறுவில்

துன்றியமுன் சென்மத்தில் தோன்றிய தோஷம் தீர்ந்து குன்றுபோல் புத்திர விருத்தி கூறுவோம் மன்னவி

[தீர்க்கம்.

  1. சென்ற அங்குள்ள சிவபெருமானுக்குப் பூசை முதலியன செய்து துதித்து, சேதுவில் (புண்ணிய) ஸ்நானம் செய்து, பெரியோருக்கு ...... கொடுத்து வந்தானுகில், முற்பிறப்பில் செய்த தீவினை விலகி (குன்றுபோல் திரமான) நீண்ட ஆயுளுள்ள புத்திரர் தோன்றுவார். மனைவியும் நீண்ட ஆயுள் உள்ளவளாவாள்.

  2. இப்படிச் செய்யாநுகில் யிலக்வது புத்திரர் தாமும் செப்பமாய் மன்வி கர்ப்பம் செனித்துப்பின் சேதமாகும் ஓப்புட னிரண்டா மாது உரைந்திடு மிவனுக் கேதான் அப்பணி சடையோன் தேவி அருவுவோம் கேளு

[மம்மா.

  1. இந்தவிதம் செய்துவராவிடில் 'இவனுக்குப்புத்திர பாக்கியம் இல்லை. மனைவிக்குக் கர்ப்பம் ஏற்பட்டு பிறகு சேதமாகிவிடும். திண்ண மாக முதல் மனைவிக்குத் திங்கு ஏற்பட்டு இரண்டாம் மனைவி உண்டு என்று சொல்லுகின்றோம். கங்கையைச் சடையமுடியில் தரித்த சிவபெரு மானின் தேவியே! தாயே! பார்வதியே! நாங்கள் கூறியவற்றைக் கேளுங்கள்.

முதல் தாரத்தின் புத்திரப்பாவம்

  1. முதல்மாது தனக்குப் புத்திரர் மொழிகுவா யென்று கேட்க விதியினுள் முன்னுள்..........த்தாலே பதியினில் அன்பு விருத்தி பருகாது அதுவும் தீதாம் மதிகர்ப்பென்பாள் லொன்று வழுத்துவோம் தீர்க்க மாக.

Page 907

  1. ஜாதகனுடைய முதல்தாரத்துக்குப் புத்திர்கள் உண்டோ கூறுங்கள் என்று வினவும்போது.............முற்பிறப்புத் திவ்யேன்யால் அவளுக்கு ஐந்து புத்திரர்கள் தோன்றுவர். ஆனால் அவர்கள் நிலையார். இறந்துபோம். சந்திரன்யொத்த அழகிய முகத்தையுடைய பெண் குழந்தையோன்று நீண்ட ஆயுளுடன் இருப்பாள்.

  2. .............;என்று வழுத்திய முனிவரே!கேளும் பேரும் பெரும்புதல் வரே நீங்கள் பேசுவீ ரென்று கேட்கத் திருவிஎ போலே ஆண்பால் செப்பினேன்...... உருவமாய்ப் பெண்பா லொன்று உரைத்திட்டோ [மிவனுக் கம்மா.

  3. ......என்று கூறிய முனிவரே! கேளுங்கள். பிள்ளைகள் உண்டு என்று நீங்கள் சொன்னீர்களே! அதற்குக் காரணம் என்ன? சொல்லுங்கள் என்று வினவ, லக்குமிலையைப்போல் அழகுள்ள ஆண் என்று சொனானேனும். அழகிய பெண் ஒருதையும் உண்டு என்று கூறினேனும். மூலம் சிதைந்துளது அதனால் பாட்டு முற்றுப்பெறவில்லை.

  4. மற்றது யிரண்டு நஷ்டம் மங்கையே யினிமேலாக உற்றதோ........

  5. மற்றவர் இரண்டு பேர் இறந்து போவார் தாயே! இனி பிறக்கும் குழந்தைகள்.......

—V. R. N.

Page 908

ஜாதகம் 54

ஜனன கால கிரகங்கள்

  1. குருமதி கும்பமாகக 1குசன்ரவி புதனும் 4வீன வரு3பகர் 5கயிரு 6மோண்பான் மேந்தனு7மரியில் புக்கத் தரு8சிகி 9தேளதாகத்தான் சென்மம் கண்ணியாக வருவதால் பலன்கள்- யாவும் வருவிப்பீர்தற்கு தானே.

  2. குருவும் சந்திரனும் கும்பத்திலும், அங்காரகன் சூரியன் புதன் மிதுனத்திலும், சுக்கிரன் ராகு லக்கினத்துச்சகு ஒன்பதாமிட மாகிய ரிஷபத்திலும், சனி சிம்மத்திலும், கேது விருச்சிகத்திலும் இருக்க, பிறந்த லக்கினம் கண்ணியானல் ஏற் படும் பலன்களைச் சொல்லும் குறிப்பு:- ஜாதகன் ஆனி மாதம் இருஷ்டண பட்சத்தில் பகல் சுமார் 11¼ மணிக் குப் பிறந்தவன்.

கிரகங்கள்

சந்திரன்

அங்கா ரகன் சூரியன் புதன்

சனி

ராகு சுக்கிரன்

கேது

லக்கினம்

ஜாதகன் பிறந்த வீட்டின் விவரம்

  1. பார்வதி கேத்கும் போது பராசரும் சொல்ல லுற்றூர் சீர்புகழ் ஆண்பால் சென்மம் சிறப்புள வடதென் வீதி கூறுவேன் மேற்கு வாசல் குளமது தென்மேல் தங்கும் மாறியும் காளி தந்தி வடமேல் நிற்குந் தானே.

  2. அங்காரகன்

  3. பிதுனம்.

  4. சுக்கிரன்.

  5. ராகு.

  6. இங்கு ரிஷபம் ஒன்பதாமிடஂ.

  7. சனி.

  8. சிம்மம்.

  9. கேது.

  10. விருச்சிகம்,

Page 909

  1. எனப்பார்வதேவி ஜினவும் போது, பராசர முனிவர் பதில் கூறுகின்றார். இந்த ஜாதகம் ஒரு புகழ் பெற்ற ஆண் மகனுடையது. அவன் பிறந்த வீடு தெற்கு வடக்கான வீதியில் உள்ளது. மேற்கு நோக்கிய வாயிலுடையது. தென் மேற்குத் இக்கில் குளம் ஒன்றிருக்கும். மாரியம்மன் கோயிலும், காளி கோயிலும், விநாயகர் ஆலயம் ஒன்றும் ஆகிய இம்மூன்றும் வடமேற்குப் பாகத்தில் இருக்கும்.

இதுவுமது - ஜாதக்னின் குலம்

  1. அதன்மேல் பால் தடாக முண்டு அஞ்சுகிய சிற்றூர்

[தன்னில் பதிமுள கொள்ளி வமிசம் பாலகன் செணிப்பா னம்மா சதமுள தந்தை தாயார்'சகோதரர் மாமன் யோகம் இதமுள களத்திர புத்திரர் நிகழ்த்துவோ முன்பின்

[சென்மம்,

  1. அதற்கும் மேற்கும் பக்கத்தில் ஒரு நீர் நிலையுள்ளது. இவ்வித அடையாளங்களேக் கொண்ட ஒரு சிற்றூரில் கெளரவமுள்ள வேளாளர் குலத்தில் ஜாதகன் வந்து பிறப்பான். நீண்ட ஆயுள் உள்ள தாய் தந்தையர் சகோதரர், மாமன் முதலியவர்களுடப் பற்றியும், யோக வரலாற்றையும், மனத்துக்கு இனிய மனைவி, புத்திர பாக்கியம், முற்பிறவி, மறுபிறவி இவை கூறப் பற்றியும் இன்றலில் கூறுகின்றோம்.

ஜாதகனுடைய தந்தையின் வரலாறு

  1. தந்தையின் குணத்தை யாங்கள் சிற்றுவோம் சிவந்தி

[மேணி பந்தமா யென்டிச்சல் தேகி பாரினி லோகமுள்ளான் சந்ததம் தியாகி யாவன் சன்மார்க்கன் வெகுபேர்க்

[கன்பன் சிந்தையில் கபடு முள்ளான் செட்டுக்க ளதிகம் செய்வன்.

  1. ஜாதகனுடைய தந்தையின் விவரங்களைப் பற்றிச் சொல்லுகின்றோம். அவன் சிவர்த்த நிற முடையவன். பொருத்தமாகவுள்ள மேல்மிய சரீர முள்ளவன். உய்க் முடையவன். தியாக சிந்தையுள்ளவன். (விட்டுக்கொடுக்கும் . மனப்பர்ன்மை உடையவன்). நல்லொழுக்கமுள்ளவன். பல பேர்க்கு இனியக வாழ்ந்து வருவான். ஆனல் சூதுடைய மனத்தன்; பலவித வியாபாரங்களேச் செய்து வருவான்.

இதுவுமது

  1. வந்தவர்க் கன்ன மீவன் மாலின்மேல் பத்தி யுள்ளான் அந்தணர் நேச முள்ளான் அவன்முக மருவு முள்ளான்

Page 910

நின்தையு முடைய ருவன் நிதானமாய் வார்த்தை

[கூறுவான் தன் தனம் சோர்ப்பா ருகும் தாட்சின்யன் தனவா ருமே

  1. தன்னெ யண்டி வந்தவர்க்கு அன்னமளிப்பவள். திருமாலின் (மகாவிஷ்ணுவின்) மீது பக்தி யுள்ளவன். அந்தணர் மீது பிரியமுடையவன். முகத்தில் ஒரு மரு உள்ளவன். வீண் அபவாதத்தை ஏற்பவன். மெதுவாகப் பேசும் இயல்பினள். சுயர்ச்சிதமான செல்வத்தைப் பெருக்குவான். தாட்சிண்ய குணமுடையவன். செல்வச் சீமான்.

இதுவுமது

  1. அடக்கமுடைய ருவன் அண்டின பேரைக் காப்பன் இடுக்கண்க ளெண்ண சித்தமிவன் பித்த தேக வானும் நடக்கையு நலம தாகும் நாத்திசைக் கீர்த்தி யேற்பன் மடக்கொடி யிரண்டட தாகும் மைந்தர்மேல் பத்தி [யுள்ளான்.

6, அடக்கமாக நடப்பவன். தன்னெ யடைந்தவர்களோப் பரிவுடன் காப்பாற்றுவான். பிறருக்குத் துன்பங்கள் எண்ணறத மனத்தன். பித்தரோக முள்ள சரீர முடையவன். நல்ல நடத்தை யுள்ளவன். எல்லாத் திக்குகளிலும் புகழை ஏற்பவன். இவனுக்கு இரு மனைவியர் உளர். தன் குழந்தைகளின் மீது பிரிய முள்ளவன்.

இதுவுமது

  1. கல்வியு மேன்மைப் பன் கணக்கினில் யூக வானும் இல்ஏயென் றுறைக்க மாட்டா எனதிரியை நசியம் [செய்வன்

நல்லவர் பலர்க ளாலே நாட்டினில் கீர்த்தி யேற்பன் வல்லவ ருகி வாழ்வன் மறுமொழி அதிகம் கூறுன்.

  1. மூன்றுவிதமான கல்வி கற்றுணர்வான். கணக்கில் ஊகம் அதிகம் உள்ளவன். யாசித்தவர்களுக்கு இல்லை என்று கூறுவதன். விரோதிகளோ அடியோடு நாசம் செய்பவன். பல நல்லோர்களால் உலகில் புகழ் அடை வான். (பல கலைகளில்) வல்லவனைக் காண்பவன். எதிர் வார்த்தை பேசாதவன்.

இதுவுமது

  1. நிநேத்தகா ரியமுடிப்பன் நீள்நில மதிகம் சேர்ப்பன் அநேத்தையே காக்க வல்லான் அவன்சுகி பொசிப்பா [ருகும்

Page 911

கன்னியாலக்னம் - ஜாதகம் 54

கனத்தவர் ரூசம் கெள்வன் களத்திரம் தன்னல் லாபம் இனத்தினில் பிரிய ரூவன் இச்சையாப் மதுவும்

  1. தான் எண்ணிய காரியங்களே முடித்து வைக்கும் ஆற்றல் பெற்றவன். நீண்ட நிலத்தை அதிமயாக விருத்தி செய்பவன். எல்லாவற்றையும் காக்கும் வல்லமை பெற்றவன். நன்றுக (சுவையுடைய உணவை)ச் சாப்பிடுவதில் பிரிய முள்ளவன். பெரியோர் களின் நட்பை யுடையவன். இவனுடைய (ஜாதகனுடைய தந்தை) பெண்சாதியினல் லாபம் அடைவான். தன் சுற்றத்தாரான பந்து ஜனங்களிடத்தில் பட்சமுள்ளவன். பிரியத்தூடன் மது அருந்துவான்.

ஜாதகனுடைய தந்தையின் சகோதரபாவம்

  1. இன்னவர் துணைவர் தம்மையியம்புவோர் மாண்பாகன்னியு மிவனுக்கு கில்லே கண்டிடிலிரண்டு நஷ்டடம் துன்னிய யில்வங்க ரத்தில் சொல்லுவோன் பத்ம ரேகை தன்னிலே சுழியும் முள்ளான் சாற்றுவோ மேலும் கேளே.

  2. ஜாதகனுடைய தந்தையின் சகோதர பாவத்தைச் சொல்லுகின் ரூப். இரு சகோதர்கள் மட்டுமே இருப்பர். சகோதரிகள் இல்லே அப்படிப் பிறந்தாலும் இருவர் தோன்றுவர், ஆனல் மரித்து விடுவார். இவனுடைய கையில் பத்ம ரேகையும் சுழியும் உடையவன். தாயே! மேலும் கேட்பீராக.

ஜாதகனுடைய விவரங்கள்

  1. தந்தைக்கு தாரமிரண்டில் தரித்திடு மிளையாளீன்ற மைந்தனும் சாத கன்தான் மவன் பலன் சொல்லக்

சந்ததம் சிவந்த மேனி சமதேகன் குவள ரூவன் நொந்திடும் பேரைக் காப்பன் ரூவலுப தேச முள்ளான்.

  1. ஜாதகனுடைய தந்தைக்கு ஏற்பட்ட மனேவியர் இருவரில் இளையவளுக்குப் பிறந்தவன் இந்த ஜாதகன். ஜாதகனுடைய குணங்களேச் சொல்லுகின்றேும். கேளுங்கள் சிவந்த உடல் உடையவன். சமமான சரீர அமைப்புள்ளவன். குள்ளனுக இருப்பவன். துன்பமடைந்ததரை ஆதரிப்பவன். உபதேசங்களே ஏற்பவன்.

இதுவுமது

  1. கீர்த்திமான் பெருமை யுள்ளான் கிளோத்திடும் பூமி பார்த்திபர் நேசம் கெள்வன் பால்பசு விருத்தி

Page 912

தீர்த்தங்கள் தோய வல்லான் சித்தினி சாதி யாவன் எத்தவர்க் குதவி செய்வன் இவன்சிகி பொசிப்ப னுமே.

  1. ஈர்த்தியுள்ளவன், பெருமையுடையவன். இவனுக்குப் பூமி விருத்தி யாகும். அரசுடைய (அரசங்கத்தாருடைய) சிகேகத்தைப் பெறுவான். பால் பாக்கி முள்ளவன். பசுக்க ளஅதிகமாகப் பெற்றிருப்பான். புண்ணிய தலங்கள் சென்னு நாடுவதில் விருப்பமுள்ளவன். சித்தினி காதியுச் சேர்ந்தவன். யாகித்தவர்களுக்கு உபகாரம் செய்பவன். சுகமாக (சுவை பான உணவு) அருந்துவதில் பிரிய முள்ளவன்.

இதுவுமது

  1. கல்வியு முடைய ருவன் கணக்கினில் சமர்த்த ருவும் வெல்லும் சொல் உடைய ருவன் விசேஷமாய்ச் செட்டுச் செய்வன் சொல்லுவே நிறியுள் லோனும் சுத்தனன் மனத்த ருவும் மெல்லியர் நேசம் கொள்வன் வீண்வார்த்தை அதிகம் பேசான்.

  2. கல்வியறிவுள்ளவன். கணக்கில் அதிக சாமர்த்தியம் உள்ளவன். இவனுடைய வார்த்தைக்கு மதிப்புக் கொண்டவன். விதவிதமான வியாபாரங்கள் செய்து வருவான். பேசுவதில் நேர்மை உள்ளவன். சுத்தமான (திய எண்ணங்களில்லாத) நல்ல மனமுடையவன். இயல்பிலே மென்மை யான் மாதரிடம் ரட்புக் கொள்வான். அனுவசிப வார்த்தைகளேப் பேசாதவன்.

  3. அக்கினி வடிவ முள்ளான் அவன்பித்து கேக வாளும் தொக்கவே மிருது ரோமம் துணவரை யாத ரிப்பன் பக்குவ சாவி யாவன் பதர்வார்த்தைப் பிரிய மில்லான் சிக்கன பொருளும் சேர்ப்பன் தேவிமேல் பிரிய ருவன்.

  4. திச்சுடரைப் போன்ற வடிவமுடையவன். பித்த சரீரம் கொண் டவன். சரீரத்தில் மெல்லிய உரோமம் உள்ளவன். தன்னுடன் பிறந்த வரைப் பரிவுடன் கவனித்து வருவான். பக்குவமாகப் பேசுபவன். அற்ப வார்த்தைகளேப் பேசுவதில் விருப்பமில்லாதவன். சிக்கனமாக விருந்து பொருள் சேர்ப்பதில் நோக்க 'முடையவன். மகேஸ்வரியின் மீது அன்பு கொண்டவன்.

ஜாதகனுடைய சகோதரபாவமும் திருமணக்காலமும்

  1. இன்னவன் துணைவர் தம்மை இசைகுவோ மாண்பா கன்னியு நான்க தாழும் கழறுவோ மிதன்மேல் தோன்றில்

Page 913

பின்னமாம் அரிட்ட மாகும் பேசுவோ மணத்தின் காலம் அன்னேயே யீரே மாண்டில் அவன்மணே வாய்க்கு மென்றேும்.

  1. ஜாதகனுடய சகோதர பாவத்தைப் பற்றிச் சொல்லுகின்றும். சகோதரன ஒருவனும் சகோதர்கள் நாலவரும் உள்ளவன். அதற்கு அதிகமாகப் பிறப்பின் அவை நிலையா. சிறுவயதிலேயே இறந்து போவர். ஜாதகனுடைய திருமணக் காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றும். தாயே! ஜாதகனுடைய பதிநுகம் வயதில் அவனுக்குத் திருமணம் நிகழும் என்று சொல்லுகின்றும்.

ஜாதகனுடைய மனைவியின் விவரங்கள்

  1. மாதிவள் வடகீழ் தன்னில் வருவளாம் சிவந்த மேனி தீதிலா குணத்த ளாகும் செப் புனன் நடக்கை யுள்ளாள் மேதினில் தீட்ச முள்ளாள் வித்தகி கற்பு முள்ளாள் கோதிலாப் புத்திர யோகம் கூறுவோம் மேலும் கேளே,

  2. ஜாதகனுக்கு வடகிழக்குத் திக்கிலிருந்து மனைவி வாய்ப்பபள். அவள் சிவந்த உருக் கொண்டவள். கெட்ட குணம் அற்றவள். கன்னடத்தை யுடையவள். கூரிய அறிவுள்ளவள். திமையற்ற புத்திர பாவத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும். மேலும் கேளுங்கள்.

ஜாதகருடைய புத்திரபாவம்.

  1. புத்திரர் ஆனபா விரண்டு புகுவோம் கன்னி மூன்று விருத்தியாம் இருந்தும் தீர்க்கம் விளம்பவோ மூன்று

[நஷ்டம் மத்திய சேவிட புத்திரன் தங்காது விரய மாகும் அத்திமா முகனேப் பெற்ற அம்மையே மேலும் கேளே.

  1. ஜாதகருடைய புத்திர பாவத்தைச் சொல்லுகின்றேும். அவனுக்கு இருப்க்திரர்கள் உண்டு என்று கூறுகின்றேும். பெண் குழந்தைகள் மூவர் தோன்றுவார் என்று சொல்லுகின்றேும். இவ்வையது பேரும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். மூன்று குழந்தைகள் இறந்து போவும். ஜாதகனுடைய மூத்த மகனும் இடையில் தோன்றிய மகனும் நிலையாமல் இறப்பர். யாதன முகக் கடவுளேப் பெற்றேடுத்த தாயே! மேலும் கேளுங்கள்.

ஜாதகனுடைய தாயின் குணங்கள்

  1. மாதிரு குணத்தை யாங்கள் வரைகிறும் சிவந்த மேனி மேதினில் சமதே கத்தாள் வித்தகி கற்பு மில்லாள்

Page 914

  1. ஜாதகனுடைய தாயின் குண விசேஷங்களைக் கூறுகின்றோம். சிவந்த தேகமும் சமமான உடலமைப்பும் உள்ளவள். ஆனால் கற்பு இல்லாதவள். இங்கு இல்லாத குண முதையவள், தன்னைச் சேர்ந்தவர்களை (தன்னை அண்டி வந்தவரை) ஆதரித்து வருவாள். ஆனால் ஆரம்ப முதல் தன் தகப்பனார் வீட்டிலேயே அவள் வாழ்ந்து வருவாள் என்று சொல்லுவோம்.

  2. பசிதாக முடையளாவள் பந்துவு மெச்ச வாழ்வள் வசையது கூறு ளாகும் வரனுக்கு நேய முள்ளாள் ருசிகர வார்த்தை கூறுவள் நுவலுமுன் கோபி யாவள் இசைகின்றும் துணேவர் தம்மை யியம்புவே பலத்தைக் காணுவோம்.

  3. அதிகமான பசியையும் தாகத்தையும் உடையவள். தன் சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ்ந்து வருவாள். கெட்ட வார்த்தைகளைப் பேசாதவள். தன் கணவனுக்குப் பிரியமானவள். இன்ப மூட்டும்படியான வார்த்தைகளைப் பேசுவாள் (நல்ல வார்த்தைகளையே பேசுவாள்). ஆனால் அதிக மான முன்கோபமுள்ளவள். இனி அவளுடைய சகோதரரைப் பற்றிச் சோல்லுகின்றோம். ஆனால்; அவிதம் கூறப்படமில்லை.

  4. தந்தையின் ஜாதி தன்னைத் தாணவளாடவா ஒன்றும் முந்தவே ரிஷிகள் கூற மொழிவளாய் மம்மன் தானும் வந்தோர் தன்னை சென்மம் வகையுட னுரைப்பீ றென்னப் பந்தமாய் முனிவர் சொல்வார் பாலகன் தந்தை தானும்;

  5. ஜாதகனுடைய தாய், தன் தந்தையின் ஆஸ்தியைப் பெறுவாள். என்று ரிஷிகள் சொன்னவுடன் பார்வதிதேவி வினவலுற்றுள். ஜாதகனுடைய தந்தையின் முற்பிறப்பு வரலாற்றைக் கூறுங்கள் என்று கேட்டாள். பார்வதியாக முனிவர்கள் பதில் சொல்லுகின்றனர். ஜாதகனுடைய தந்தை (முற்பிறவியில்);

  6. சோழநாட் டதனி லேதான் தில்லேநாட் டதற்கு மேல்பால் எழுபையாச் சூத்திர ருக விவனுமே உத்தித்து மேதான் வாழ்மனே யாளுங் முன்டாய் மைந்தரு முள்ளாள் ருகிச் சூழ்புவி தன்னி லேதான் சுந்தரன் வாழு நாளில்;

Page 915

  1. சோழ நாட்டில் அம்தாவது தில் ஏல நட ஆகிய சிதம்பரத்துக்கு மேற்குப் பக்கத்தில் ஏழையான ஒரு நாங்காம் வருணத் தவனுகப் பிறந்தான். அழகிய சரீரத்தைப் பெற்று, அவன் மனைவி மக்கள் முதலியவர்களூட்ப் பெற்று சுகமுடன் வாழ்ந்து வரும் காலத்தில் (உண்டான தீவினை யைக் கேளுங்கள்)

முற்பிறவித் தீவினை

  1. அந்தகர் நதியின் பக்கல் அணுகிய அரசின் கீழே தத்தியும் நாகம் நிற்கும் வானவர் வம்சம் செய்வார் மந்திரம் ஒதும் வேத மறையவர் பூசை செய்வார் சுந்தான் அன்னிய பெண்டைச் சுகமுடன் போகம் [துய்த்தான்.

  2. அந்த ஊரிலுள்ள ஒர் ஆற்றின் கரையில் இருந்த ஒர் அரசமரத் தின் கீழ் விநாயகக் கடவுள், (சிலேயில்) நாகம் முதலிய பல தெய்வங்கள் வசித்தனர். அத்தெய்வங்களே, வேதங்த ன ஒதிய அந்தணர் பூசைகள் முதலியன் செய்து வந்தனர். அழகிய சரீரமுடைய இவள் (ஜாதகன் தந்தை) வேற்றுப் பெண் ஒருதியுடன் அத்தலத்தில் சிற்றின்பம் அனுபவித்தான்.

  3. போகத்தால் கருவு தங்கிப் புண்ணிய நவிழ்த மீயப் பாகத்தால் கருவும் வீழ்ந்து பாவையும் மரண மாநுள் ஆகையால் விச்சென்மத்தில் அவன்வெகு தரித்திர நுகி ஏகமாய் மனைவி மாண்டு வித்தக ன லேச்சல் பட்டு.

  4. அங்ஙனம் சிற்றின்பம் அனுபவித்தால் அப்பெண்ணுக்குக் கருப் பம் ஏற்பட்டது. அக்கருவை அழிக்க இவன் முற்பிற்சி செய்து பலவித மருந்துகள் கொடுத்ததால் அக்கரு சிதைவுற்றது. அக்கருச் சிதைவினால் அப்பெண் மரண மடைந்தாள். அதனால் இப்பிறவியில் அவன் (ஜாதகன் தன்தை) மிகுந்த தரித்திரத்தை உடையவனுய்ப், மனைவி இறந்து, தனிப்பட்ட வனுய் வீண் துன்பங்களே அடைந்து;

  5. அரங்கமே சென்று னம்மா ஆதிமாப் பாதம் போற்றித் திறமையா யங்க னுக்குச் செயயனு மூழி செய்து வரவர வுடலம் வாடி மைந்தனு மரண மாகிப் பெருமையா யிச்சென்மத்தில் பிரமனுள் வுறையப்

  6. ஸ்ரீரங்கம் சென்றுன். தாயே! அங்கு கோயில் கொண்டுள்ள திருமாலாகிய ஸ்ரீரங்கனுக்கு. நல்லெண்ணத் துடனும் பக்தியுடனும் சேவை செய்து வந்தான். முடிவில் சிறிது சிறிதாக உடல் நலம் குன்றி, மரண மடைந்து மீன(டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டுப் பெருமையுள்ள இக்குலத்தில் இப்பிறவியில்;

II—12

Page 916

ஜாதகனுடைய முற்பிறவித் தீவினை 24. வந்தவ ணிவனோ யம்மா வன்மையாய் முனிவர் கூற பந்தமாய் முனிவர் கேட்பார் பாலக ணிச்சென் மத்தில் முந்திய ஊழி தன்னொ முயலுவீ ரொன்று கேட்கச் சந்தத முனிவார் சொல்தோர் தயோபா மேலும் கேள்.

  1. பிறந்தவன் இவன் தான். தாயே! என்று முனிவர்கள் திடமாகச் சொல்லும் போது,.மற்ற முனிவர் ஒருவர் வினவுகின்றார். ஜாதகனுடைய முற்பிறவித் தீவினையைக் கூறங்கள் என்று கேட்க, மற்ற முனிவர் ஒருவர் பதில் உரைக்கிறார். தனை யுடைய தாயே! கேளும். மேலும் சொல் லுகின்றோம்.

ஜாதகனுடைய களத்திரபாவமும் புத்திரபாவமும் 25. இச்சென்மன் தன்னிலேதா னிவன்முதல் மனையும் கச்சணி யிரண்டோ மாது காள்க்கு நேரு மம்மா அச்சுதன் தனக்கு ஊழி அவனுமே செய்த தாலே மிச்சமாம் புதல்வர் விருத்தி மேதினி ளுண்டு கண்டாய்.

  1. இப்பிறவியில் இவனுக்கு முதல் மனைவி இறந்து இரண்டாம் மனைவி ஏற்படுவாள். முற்பிறவியில் மகாவிஷ்ணுவாகிய திருப்பதி வெங்கட ராசபதிக்கு பணியிடைகள் செய்து வந்ததால் ஒரு புத்திரன் திண்ணமாக மீதியாக உலகில் வாழ்ந்து வருவான். தாயே! அறிவிராக.

ஜாதகனின் முதல்தார விவரம் 26. இதுவலால் மனைவி தன்னு லேண்யிலா யோகம் மதிகர்முதல்மா துக்கு மைந்தரு முண்டோ வென்றுல் சதமுட நோக புத்திரன் சாற்றுவோ மவளுக் கம்மா விதியிலை முன்ன ள்நோக்கி மறுபின் மாவள்.

  1. இவையன்றி ஜாதகனுக்குத் தன் மனைவியால் ஈடில்லாத யோகம் ஏற்படும் என்று கூறுகின்றோம். சந்திரனோ பொத்னத அழகிய முகத்தை யுடைய முதல் மனைவிக்குப் புத்திர பாக்கியம் ஏற்படுமா என்று வினவினால் :(பதிலோ கூறுகிறோம்: கேளுமின்) நீண்ட ஆயுளுடைய ஒரே புத்திரன் அவளுக்கு உண்டு என்று சொல்லுகிறோம். முற்பிறப்புத் தீவினையால் அவள் இடையில் இறந்து விடுவாள். (முழு வயதும் வாழ்ந்திருக்க மாட்டாள்).

Page 917

27 இன்னவள் பின்சென் மத்தை யியம்புவோம் காஞ்சி [கள்நில் அன்னவள் பிரம்ம செயாய் அவனியி லுதிப்பாள் ழம்மா தன்னிலே யிவன்முன் சென்மம் சாற்றுவோம் வேங்க [டத்தில் மன்னவன் வண்ணிய ருக வந்தவ ரிவனே யம்மா.

  1. ஜாதகனுடைய முதல் மேனவியின் மறுபிறப்பைப்பற்றிச் சொல்லுவ ஒன்றும், காஞ்சிபுரத்தில் அந்தண குலத்தவளாகப் பிறப்பாள். தாயே! இனி ஜாதகனுடைய மூர் பிறப்பைப்பற்றிச் சொல் ஓகின்றும். திருவேங கடத்தில் (திருப்பதி தலத்தில்) வண்ணிய குலத்தவனுகப் பிறந்தவன் இவன் என்று கூறகின்றும் தாயே!

  2. ஆலய பத்தி மானுய் அவன்நந்த வனமும் வைத்து மாலுக்கு அடிமை பூண்டு மேனவிமைன் தருமுண் டாசி ஞாலமேல் ஊழியின்றி நாயகன் மரண மாகிச் சிலமா யிக்கு லத்தில் செனித்தவ ரிவனே யம்மா.

28: ஆலயத்தில் உள்ள தெய்வத்தின்மீது பக்தியுடையவனுக் கவ்வந்நம் (புஷ்பதோட்டம்) ஒன்று வைத்து திருமாலுக்குப் பல பணிவிடைகள் செய்து, மேனவி மக்களோட் பெற்றிருந்தான். உலகில் வேறு திவேகள் ஏதுமின்றி மரணமடைந்து நல்லொழுக்கமுள்ளவனுக் இக்குலத் தில் வந்து தோன்றியவன் இவன். அம்மையே!

  1. பின்சென்மம் தில்லே தன்னில் பேசுவோம் வைசியச் [செயாய் அன்னவ னுதித்து மேலும் அநேகசெட் டுகளும் [செய்து பின்னமில் லாமல் வாழ்வான் பேசுவோ மிதற்கு [மேலாய் மன்னிய தத்தை காலம் வரைகின்றும் மேலும் கேளோ.

  2. ஜாதகனுடைய மறுபிறவியைப் பற்றிக் சொல்லுகின்றும். தில்லைத் தலோகிப் (சிதம்பரத்தில்) வைசிய குலத்தவனுகப் பிறப்பாள். பிறந்து பலவிதமான வியாபாரங்கள் செய்து குறைவகளில்லாமல் வாழ்ந்துவருவாள்.

Page 918

ஜாதகன், தாய் தந்தையரின் மரணகாலம்

  1. தந்தையின் மரண காலம் சாற்றுவோ முப்பா னிரண்டில் பிந்தியு மன்னொரு காலம் பேசுவோ மதன்மேல் மூன்றும் எந்தையே யிவனின் கால மியம்புவோ மறுபா றுறும் பந்தமாய்க் கூடுநி மாதம் பஞ்சமி பிற்பக் கத்தில்;

  2. ஜாதகனுடைய தந்தையின் இறுதிக்காலத்தைச் சொல்லுகின்றேும். அவனுடைய முப்பத்திரண்டாம் வயதில் அது நேரிடும். பிறகு தாயின் மரணம் மூன்று ஆண்டுகள் கழித்து (முப்பத்தைந்தாம் வயதில்) ஏற்படும். ஜாதகன் தன்னுடைய அறுபத்தாறாம் வயதில் பங்குனி மாதம் கிருஷ்ண பட்சம் இறையன்று,

ஜாதகனுடைய இறுதிக்கால தோடர்ச்சியும் யோக விவரமும்

  1. மரணமே யாவ்வ னம்மா வரைகின்றும் குடும்பச் செய்கை திராழுள செனனம் தொட்டுச் செயன்தள் மரண [மட்டும் குறைவிலாச் செல்வ முன்னு கோவுள் விருத்தி யாகும் நிறையவே பூமி விருத்தி நிகரிலாப் பாக்கியம் சேரும்.

  2. மரணமடைவான் தாயே! மீண்டும் சொல்லுகின்றேும். இனி குடுப்ப வரலாற்றைப் பற்றிக் கூறுகின்றேும். இவனுடைய பிறப்பு முதல் இறப்பு வரையில் ஜாதகனுக்குக் குறைவிலாத செல்வம் இருக்கும். பசு முதலிய கால்நடைகள் பெருகும்., ஏராளமான பூமி விருத்தியாகும், இண யில்லாத பாக்கியங்கள் இவனே வந்து அடையும்.

ஜாதகனுக்கு இடையில் ஏற்படும் துன்பங்கள்

  1. அதற்குள் சிலது சங்கை அறைகின்று மறுநாள் [காண்டுள் குதற்கமாம் சலீயப் பாதை கோவுள் சேத மாகும் விதவித பலிதம் கொஞ்சம் மேதினில் நிந்தை யுண்டாம் சதமுள சஞ்ச லங்கள் தந்தைதாய்க் கண்ணுக்கு மென்றேும்.

  2. அதற்குள் ஏற்படும் சில துன்பங்களேக் கூறுகின்றேும். ஜாதக னுடைய எட்டாம் வயதுக்குள் கடன் முதலிய உபத்திரவங்கள் ஏற்படும்; பசுக்க ள் சேதமடையும். பலன்கள் குறையும் (இவனுடைய வார்த்தை

Page 919

கன்னியாலக்ணம்-ஜாதகம் 54

93

களுக்கு மதிப்புக் குறையும்) உலகில் விண் அபவாதம் ஏற்படும். நிரந்தர மான மனக்குறைகள் ஜாதகனுடைய தாய் தந்தையருக்கு ஏற்படும் என்று சொல்லுகின்றேும்.

இதுவுமது

  1. அதற்குமேல் மரண மட்டும் அனுர்காத தரித்தி ரங்கள் நிதம்நிதம் லாபம் தானே நீங்கிடும் சல்லியம் தானும் பதியினில் திருவு வாசம் பகையிலாத் தானியம் சேரும் சதியிலாப் பின்பா கத்தில் சாற்றுவோம் சிலது சேதி.

  2. அதற்குப் பிறகு ஜாதகனுடைய இருடிக்காலம் வரையிலும் இவ ஊக்குத் தரித்திரம் ஏற்படாது. தினே தினே லாபம் பெருகும். கடன் உபத் திரவங்கள் விலகும். இவனுடைய வீட்டில் இலக்குமி வசித்துவருவாள். விரோதங்கள் ஏற்படாமல் இவனுக்கு தானியங்கள் விருத்தியாகும், பிற பாகத்தில் சில வீவரங்களைக் கூறுகின்றோம்.

-V.R.N.

Page 920

ஜாதகம் 55

ஜனனகால கிரகநிலை

  1. சந்திரன் சனி சனியில் கூடி சல்லியன் புதனை செய்ய புதன் விந்தையாய்க் கண்ணி தங்க வேதியன் ராகு மானில் பிந்திய ஞானி வண்டி. பேசுவோம் கண்ணி சென்மம் இந்தவாறு கிரகம் நின்று லியம்புவீர் பலனெத் தானே.

  2. சந்திரன் சனி கும்பத்திலும், சுக்கிரன், புதன், அங்காரகன், சூரியன் இரககிலே கன்னியிலும், குரு, ராகு மகரத்திலும், கேது கடகத்திலும், பிறந்த லக்னமை களையுமாக இவ் விதம் நவக்கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலனெக் கூறுங்கள் என்று (பார்வதி தேவி வினவும் போது) (இஷ்ம நட்சத்திரம் பூரட்டாதி மூன்றுபாதம்)

ஜாதகனுடைய வீடுநிலை

  1. அத்திரி சொல்லுலு கின்றீர் ஆனது செனன மாகும் வித்தக நில்லம் சொல்வேன் எவன்சுடர் குடகு வீதி

  2. கும்பம் 6. மகரம்

  3. சுக்கிரன் 7. கேது

  4. அங்காரகன் 8. கடகம்

  5. சூரியன் 9. சூரியன்

  6. குரு 10. செமற்கு

Page 921

கன்னியாலக்னம்—ஜாதகம் 55

குத்தமாய்க் 3காலன் வாசல் கூறுவோ மேற்கில் [2மா யோ ன் 3சித்தகன் தனையெ ரித்த தேவனும் வடகீழ் தன்னில்.

  1. அத்திரி முனிவர் பதில் கூறுகின்றார். இந்த ஜாதகம் ஒரு ஆண் மகனுடையது. ஜாதகனுடைய வீட்டடப்பற்றிச் சொல்லுகின்றேன். இம்மகு மேற்கான ஒரு தெருவில் தெற்குப்புறம் வாயிலேயுள்ள ஒரு வீட்டில் பிறந்த தவன். மற்ற விவரங்களேப் பற்றிச் சொல்லுகின்றேன். மேற்குப் புறத்தில் மகாவிஷ்ணுவின் ஆலயம் உள்ளது. மன்மதனே எரித்த சிவபெருமான் வடகிழக்குப் பக்கத்தில் கோயில் கொண்டிருப்பார்.

இதுவுமது

  1. அருகினில் காளி தங்கும் அருகரும் தென்கீழாகும் திருவுரை சமயூர் தன்னில் செனிப்பபனு மருகர் வர்க்கம் வருமந்ததை தாயின் யோகமும் அவனுடன் கலந்ததிற் [புத்திரர்

உரைக்கிறே முன்பின் சென்மம் உத்தமி கேட்டி டாயே.

  1. (வடகிழக்குப் பக்கத்தில், சிவன்கோவுக்குரு) பக்கத்தில் காளி கோவிலும், அருக தேவன் கோவில் தென்கிழக்குப் புறத்திலும் உள்ள ஒரு சம நிலையான ஊரில் ஜாதகன் பிறப்பான். அவ்ஊரில் இலக்குமி வசித்து வருவாள் (லட்சுமி கடாட்சம் பெற்ற ஊராயும்) ஜாதகன் சமண வமிசத்தில் தோன்றுவான். அவனுடைய தந்தை தாயின் யோக விவரம், அவனுடைய சகோதரர், மனைவி, மக்கள், முற்பிறப்பு, மறுபிறப்பு விவரங்கள் ஆகியவற்றை இச்சோதிட நூலில் கூறுகின்றேன். உயர்ந்தவர்களே! கேளுங்கள்.

தந்தையின் சகோதரபாவம்

  1. தந்தையின் துணை ஆண் நஷ்டம் சத்திமார் நான்கு [என்றேும் பிந்தியும் சிலது நாளில் போகுமே சிலவே எஎன்றேும் விந்தையாய்த் தந்தை சேதி விளம்புவோ மாதி றத்தான் வந்ததர்க் கன்ன மீவன் வாக்கது தப்பா தாகும்.

  2. ஜாதகனுடைய தந்தையின் சகோதரர் நிலையார் (பிறந்து இறந்து விடுவர்) சகோதரிகள் நால்வர் என்று சொல்லுகின்றேன். அவர்களில் சிலர் சிறிது காலத்திற்குப் பின்னர் இறந்துவிடுவர் என்று சொல்லுகின்றேன்.

  3. தெற்கு

  4. மன்மதன் (கமன்)

  5. மகாவிஷ்ணு

Page 922

இனி தந்தையின் விவரங்களோப்பற்றிக் கூறுகின்றோம். மாங்கிர முடையவன். (கருப்பும் சிவப்பும் கலந்த மேனியன்.) யாசித்தவர்க்கு அன்னமளிப்பான், (நாங்கள் கூறியது தவறு) சொன்னதொசொல் தவுறதவர்.

தந்தையின் விவரம்

  1. ஈகவான் பலபேர் பேயன் உள்மணம் கபடு மில்லான் பாகமாய்ப் பேசி வல்லன் பாருகள் விருத்தி செய்வன் நாகரி கங்க ளுள்ளான் நல்லோர்க்கு நல்ல னுவன் ஆகம நூல்க ளிச்சை அடைந்தோரை ஆதரிப்பான்.

  2. ஈகமுடையவன், பல பேருக்கு நண்பனுக விருப்பவன். விலை நிலங்களோப் பெருக்குவான், பொருத்தமாகப் பேசுவான், மனத்தில் வஞ்ச கம் இல்லாதவன். நாகரிகத்துக்கு ஏற்ப வாழ்ந்துவருவான். நல்லவர்கட்கு நல்லவனுகவும், வேத சாஸ்திரங்களோக் கற்றுணர அவல் உடையவனுக வும் இருப்பான். தன்னை வந்து அண்டியவரைப் பரிவுடன் கவனித்து வருவான்.

  3. குத்தமுன் கோபி யாவன் பிறர்குற்றம் சொல்ல னகும் சுத்தவான் வறுமை காணன் சுகதுக்க முடைய னகும் பத்தினி நேயன் பரவுப காரம் செய்வன் உத்தமர் நேசம் கொள்வன் உண்மையை வெளிக்காட் [டாதான்.

  4. முன்கோபி, பிறருடைய குற்றத்தைச் சுட்டிக் காட்டாதவன் (அனு வசியமாக பிறர் மீது குற்றம் சூறுதவன்), சுத்தமுடையவன். தரித்திரமில்லா தவன். சுகதுக்கங்கள் சமமாகப் பெற்றவன், பதிவிரத மனைவியின்மீது பிரியமுள்ள வன் (மனைவிக்குப் பிரியமானவன்) பிறருக்கு உதவி செய்வதில் விருப்ப முடையவன். உயர்ந்தவருடைய நட்புக்கொண்டவன், உண்மையிலோபை வெளிக்காட்டாதவன்.

ஜாதகனுடைய சகோதரபாவம்

  1. இந்நெறி யுடையோ ருக்கு யிவனுமே யதிப்போ ரன்றும் அன்னவன் துணையாண் காணுன் அழகிய கன்னி இன்னவர் தீர்க்க மெய்து மியம்புவோம் பின்பால் சேதி தன்னிலே இவன்கு ணத்தைச் சாற்றுவோம் தாயே [கேளும்.

  2. இவ்வித குணங்களுடையவனுக்கு இந்த ஜாதகன் தோன்ற வான் என்றோம் அவனுக்கு சகோதரர் இல்லை. அழகுள்ள சகோதரிகள் மூ வ வான் என்றோம் இவர்கள் தீர்க்க ஆயுள் உடையோம் என்போம். பின்பால் சேதி தன்னிலே இவன்கு ணத்தைச் சாற்றுவோம் தாயே [கேளும்.

Page 923

  1. மானிறம் சமதி ரோகம் மறுத்துரை அதிகம் கூறுன பான்மையாய்ப் பேச வல்லன் பாரினுள் ஜீவிப் பானும் ஊனமில் லாத தெக்கி ஊகவான் தெய்வ பக்தி ஈனரைச் சேரு நீகும் இடர் செய்யான் மாவ ருக்கும்.

  2. கருப்பும் சிவப்பும் கலந்த நிறமுடையவன். சமமான சரீர அமைப்பு உள்ளவன், எதிர்வார்த்தையை அதிகம் பேசாதவன். பொருத்தமாகப் பேசுபவன், விஷே நிலங்களால் ஜீவித்து வருபவன் (விவசாயி). குறைவுகள் இல்லாத தேகமுள்ளவன். ஊக்கமுடையவன் தெய்வபக்தி கொண்டவன் அற்பர்களுடன் சகவாசம் செய்யாதவன். ஒருவருக்கும் தீங்கு செய்யாதவன்.

  3. உண்டியும் சுகமாய்க் கொள்வன் உறைப்பொடு புளிப்பபி [லிச்சை

தண்டமிழ் நுணுக்கம் தேர்வன் சதுஷ்பாதம் விருத்தி [யுள்ளான்

பண்டுநாள் பூமி விருத்தி பரிந்துப சாரம் செய்வன்

கண்டிதம் உரையாநீகும் கபடுண்டு வெளிக்காட் [டாதான்.

  1. (சுவையான) சிகமாக உணவை அருந்துவதில் பிரியமுள்ளவன். உறப்பு புளிப்பு இவ்விரண்டிலும் விருப்பமும் அதிகம் கொண்டவன். குளிர்ந்த தமிழில் உள்ள நூட்பங்களே நன்கு ஆருய்த்து அறிவான். கார் நடை விருத்தியுடையவன். வெகு காலமாக உள்ள (புதுரார்ஜிதமான) விஷே நிலங்களேப் பெருச்சுவான்.) உள்ளன்புடன் உபசரிப்பான். எதையும் கண்டித்துப் பேசாதவன். வஞ்சகமனத்தினன் ஆனால் பிறர் அதை அறியும்படி நடவாதவன்.

  2. அரிரோகை கரத்தில் தோன்றும் ஆபத்தைக் குறித்து [செய்வன்

நரைமல நிஷ்டம் கொள்வன் நாயகன் வறுமை காணுன்

தரையது துனேவி யாலே சார்ந்திடும் பின்பால் [சொல்வேன்

பொறைசொலான் யிளம நத்தன் புண்ணிய வதியே [கேளாய்.

II–13

Page 924

  1. கையில் விஷ்ணுரேகை யுள்ளவன் துன்பமடைந்தவர்க்கு உபகாரம் செய்பவன். வேண்மையான புஷ்பங்களீது- விருப்பம் கொண்டவன். சிறிதலாவும் தரித்திரமில்லாதவன், ஜாதகனுக்கு மனைவியினால் பூமிவந்து சேரும். அது விவரங்களைப் பிற்பாகத்தில் சொல்லுவோம். இப்படி சொல்லாதவன். இளகிய மனமுடையவன். புண்ணியமுள்ளவளே! கேளுங்கள்.

ஜாதகனுடைய திருமணக் காரலும் மனைவியின் இயல்புகளும்

  1. இருபது விரண்டு வாண்டி விவனுக்குப் பாரிவரும் கன்னி உள்ளஉ ராகும் மாதுவின் குணத்தைச் [சொல்வேன் திருமக ளொப்பட தாகும் சிறுத்தவர்க் குதவி செய்வான்கரைமனம் முன்கோ பத்தாள் காதலி நடக்கை நன்மை.

  2. ஜாதகனுக்கு இருபத்திரண்டாம் வயதில் திருமணம் நிகழும். அவனுக்கு வாய்ப்பும் மனைவி [சொந்த ஊரிலிருந்தே வருவாள். இனி அப்பெண்ணின் குணங்களைச் சொல்லுவோம். கேட்பீராக. அவள் லக்குமியை பொத்த அழகுடையவள். துன்பமடைந்தவர்க்குப் பரிவுடன் உபகாரம் செய்பவள். இளகிய மனமும் முன்கோபமும் கொண்டவள். நன் றுடையவளுள்ளவள்.

ஜாதகனுடைய மனைவியின் இயல்புகளும் சகோதரபாவமும்

  1. விரதங்கள் பூண்பார ளாகும் மெல்லினன் நடக்கை யாகும் வரன்மணம் போலே வாழ்வள் வணங்கினேர்க் குதவி [செய்வள் பெருமையாய்க் குடும்பி யாவள் பேசுவோம் துனேயா [ணிரண்டும் மருவிடும் பெண்பா லோன்ற மத்தியில் மரண மாகும்.

  2. நோன்புகள் ஏற்பவள். மெல்லிய சரீரமுடையவள். தன்னடத்தை யுள்ளவள். தன் கணவன் மனமறிந்து வாழ்ந்துவருபவள். தன் ஏவந்து பாசித்தவர்களுக்கு இல்லையென்று கூறுமல் உபகாரம் செய்பவள். பெருமையுள்ள குடும்பத்தை நடத்துபவள். அவளுடைய சகோதரரைப்பற்றிச் சொல்லுவோம். இரு சகோதரரும் ஒரு சகோதரியும் மட்டும் இருப்பர். இன்டக்கரலத்தில் சகோதரி இறந்துவிடுவாள்.

Page 925

  1. வரைகிறே மாண்பால் ரெண்டு வளமுள குடும்பி யாவர் பொருள்பூமி யுடைய லுவர் பெருமையும் புகழும் மேற்பர் அரசர்பூ சிதமு மாவர் அநேகருக் குதவி செய்வர் கிராமாதி கார முண்டு கண்ணியக் குடும்ப மாவர்.

  2. அப்பெண்ணுக்கு (ஜாதகனுடைய மனைவிக்கு) இரு சகோதர மிட்டும்.இருப்பர். செல்வம் கொழிக்கும் குடும்பத்தையுடையவர். பூமி விநோ நிலங்கள் செல்வம் இவற்றைப் பெற்றவர். கீர்த்தியும் பெருமையும் கொண்டவர். அரசரால் (அரசாங்கத்தாரால்) கொண்டாடப்பட்டவர். பலபேருக்கு உபகாரி. அவர் கிராமதிகாரியாகப் பதவி ஏற்பர். கெளரவமுள்ள குடும்ப முள்ளவர்.

ஜாதகனுடைய மனைவியின் விவரம்

  1. கண்ணிகை தனக்குச் சொல்வேன் காரக தேவி யாவள் பொன்பணி யுடைய லாகும் பிறந்தக முதவி யுண்டு பன்னியே பேச வல்லாள் பதர்வார்த்தை சொல்லா [ளர்கும்

அன்னியர் மதிக்க வாழ்வள் அம்பிகை யாளே கேளாய்.

  1. மனைவியின் சரீரத்தில் காரக நோயும் இருக்கும். பொன்னுபரணங் களுள்ளவள். தான் பிறந்த வீட்டிலிருந்து உதவி செய்பவள். புன்னிப் பேசும் இயல்பினள். அற்பவார்த்தை பேசாதவள். பிறர் கொண் டாடும்படி வாழ்ந்துவருவாள். தாயே! கேளுங்கள்.

ஜாதகனுடைய புத்திரபாகம்

  1. புத்திர விருத்தி தன்னப் புகலவே பலத்தைக் காணேும் சித்தமா யுதித்தா லுந்தான் தீங்காகு மென்று [சொல்வோம்

வித்தகர் பராசர் சொல்வார் விளம்பினீர் புத்திர சுங்கை குத்தித்தைச் சொல்லவு மென்ன கூறுவோ ரதிகாரம்.

  1. ஜாதகனுடைய புத்திர பாக்கியத்தைப் பற்றிச் சொல்லப் பல மீலே. ஒருக்கால் பிறந்தபோதிலும் திண்ணமாக இறந்துவிடும் என்று சொல் லுவோம். எல்லாம் அறிந்த அத்திரி முனிவர் இவிதம் சொல்லுந் தீபது பராசர முனிவர் வினவுகின்றார். “புத்திர தோஷம் உண்டு” என்று சொல் லுகிற்களே அதற்குக் காரணமென்ன? (ஜாதகர் சொய்தத) திங்கு விவரங் களச் சொல்லுங்கள் என, அத்திரி முனிவர் பதில் உரைக்கின்றார்.

Page 926

  1. அஞ்சினில் ராகு மன்னன் அமர்ந்திட அஞ்சோ றுறில் கஞ்சமா யிருப்ப தாலே சாற்றினேன் மந்தச் சங்கை மிஞ்சிய சென்மம் தன்னில் மேவிற்று வினைய னேகம் வஞ்சென யென்ன செய்தான் வருவிப்பீர் முனியே [நீர்தாம்.]

  2. புத்திரஸ்தானமாகிய ஐந்தில் ராகு, குரு இருப்பதாலும் அந்த ஸ்தானமாகிய, மகரத்துக்கு உரிய சனி ஆறும் இடத்தில் (கும்பத்தில்) இருப்பதாலும் புத்திரதோஷம் உண்டு என்று சொன்னேனும். இதுவும் தவிர முன் பிறவியில் செய்த பல திவ்வியங்களும் இவ்வேத் தொடர்ந்தன என்ன தீவியங்கள் செய்தான்? அவற்றைக் கூறுங்கள் முனிவரே! தாங்கள்.

  3. முன்னவ னிருந்த சென்மம் மொழிகிறேரும் புலியூர் அன்னவன் கங்கை செயாய் அணுகியே மண்ணவி [தன்னில் மைந்தர் உன்ன தக் குடும்பி யாகி உத்தமன் வாழு நாளில் பின்னமாய் வந்த ஊழைப் பேசுவோம் தாயே கேளும்.

  4. ஜாதகன் முற்பிறவியில் புலியூரில் வேளாள குலத்தவனாகப் பிறந்தவன். மண்ணவி, மகள் இவர்களுடன் உயர்ந்த குடும்பத்தையுடைய வனுக வாழ்ந்துவருங்காலத்தில் துன்பமாக வந்த தீவினையைக் கூறுகின் றோம் தாயே! கேளுங்கள்.

  5. மறைமாது விதவை போகம் மாரனும் செய்தா [னென்றும் கருவதை யழித்தா என்றும் கலந்தது வதுவோர் [தோஷம் பரம்பரை நாக மில்லம் பற்றிற்று ஓர்நாள் தன்னில் குறைவாக மகுதம் கொண்டு குலவிற்று முற்றம் [தன்னில்:

  6. கணவனைப் பிழந்த அந்தணகுலப் பெண்ணெனுருத்தி, அருகில் வாழ்ந்து வந்தாள். இந்த ஜாதகன் அவளுடன் சிற்றின்பம் அனுபவித்தவன் தான். அதனுல் அவளுக்குக் கருப்பம் ஏற்பட்டது. அக்கருவை அழித்துவிட் டான். அக்கருவழித்த தோஷம் ஒன்று தொடர்ந்தது. வெகு காலமாக ஒரு

Page 927

  1. அரங்கமே செய்யும் போகா தடித்தனன் கழியி னுலே மாலியின் பதிக்குச் செல்ல வடைந்தது அந்தத் தோஷம் திருமகள் அந்தப் பத்தில் செயாகன் பிலவா தாகி உரைந்தனன் கால னடு உலகவன் வணையப் பட்டு;

  2. அச்சர்ப்பதை ஆட்டிவைத்துப் பிறகு வேறியே போகவிடாமல் அதைத் தடியினுள் அடித்துக் கொண்டுவிட்டான். அச்சர்ப்பம் இறந்தது. அந்தத் தோஷமும் இவனேச் சார்ந்தது. ஜாதகன் தன் இருதிக்காலத்தில் குழந்தைகள் இல்லாதவனுக்கு மரணமடைந்து, மீண்டும் உலகத்தைப் படைக்கும் பிரமதேவனுல் பிரம்மலிபியுடன் எழுதப்பட்‌டு;

இதுவுமது

  1. வந்தவ னிவனே யென்றுரும் மறைமா து கருவின் சந்தத நாக சாபம் சார்ந்ததால் சுதர்கள் தோஷம் விந்தையாய் மனேவி யாலே மேவிற்று சிலவே தோஷம் அந்தஊழ் சொல்லு மென்ன அத்திரி புகலு கின்றுர்.

  2. பிறந்தவன் இந்த ஜாதகன் என்று கூறுகின்றும். அந்தணப் பெண்ணின் கருவை யழித்ததால் ஏற்பட்ட தோஷும், வெகுகாலமாக வாழ்ந்த சர்பத்தின் சாபமும் இரண்டும் தொடர்ந்ததால் இவனுக்குப் புத்திர தோஷம் ஏற்பட்டது. அதுவும் தவிர இவனுடைய மனேவியினுள்ளும் சில தோஷங்கள் ஏற்பட்டன. அந்தத் தீவினை என்னவென்பதைக் கூறுங்கள் என்று வினவ அத்திரி முனிவர் சொல்லுகின்றார்.

ஜாதகனுடய மனேவியின் முற்பிறவி

  1. மாத்முன் சென்மம் சொல்வேன் மாயுரம் அருகில் [மேற்கில் கோதிலா சிறுஹூர் தன்னில் குதித்தனள் வைசியச் [செயாய் மேதினில் சுகம்ரய் வாழ்ந்து விளங்கிய சுதர்க் [கூண்டாய்க் காதலி வாழு நாளில் கழறுவோ மூழி தானும்.

  2. மனேவியின் முற்பிறவியைப் பற்றிக் கூறுகின்றும். மாயவரத் துக்கு அருகில், மேற்குப் பக்கத்தில், திங்களில்லாத ஒரு சிற்றூரில் வைசிய குலத்தவளாகப் பிறந்தவள். உலகில் செல்க்கியமாக வாழ்ந்துவந்தாள்.

Page 928

குழந்தை குட்டிகளுடன் செழிப்பான குடும்பத்துடன் வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட தீவினையைக் கூறுகின்றேும்.

பூனையை அடித்துக்கொண்ட தோஷம்

  1. இல்லத்தில் மார்ச்சா லம்தா னிடறுக எதிகம் செய்ய வேல்வியும் கோபத் காலே வாட்டியுளை கஷ்டமில்லே அல்லாய்க் கால ருடு அடைந்தது மிருகம் தானும் புல்கிற்று அந்தத் தோஷம் புகலுவோம் வேறு ஒன்றும்.

  2. இவளுடைய வீட்டில் பூனைபோன்ற உபத்திரவம் அதிகம் செய்துவந்தது. இப்பெண் அதனுள் கோபங்கொண்டு ஒரு தடியால் அதை அடித்தாள். அப்பூனை துடிதுடித்து இறந்தது. அந்தத்‌தோஷம் இவளூ வந்து, தடைந்தது. இதுவும் தவிர வேறு ஒன்றும் சொல்லுகின்றேும்.

முனிவரின் சாபம்

  1. கருமுனி சாப மென்று கலந்தது இவளுக் கேதான் திருமக ளந்தி யத்தில் செயர்கள் தோஷ மாகி உரைந்தனள் சேதுக் கேதா னுயர்வாள தலங்கள்

[சென்று 1மறலியன் பதிக்குப் புக்கு 2மால்மகன் வரையப் பட்டு;

  1. இது தவிர, முனியின் (கருப்பண்ணசாமி) சாபம் ஒன்றும் இவளுக்கு ஏற்பட்டது. அவள் அதனைத் தன் இறுதிக்காலத்தில் புத்திரர்களிடம் இழுத்தாள். பிறகு சேது முதலிய உயர்ந்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று, மரணமடைந்தாள். மீண்டும் பிரமதேவனால் பிரமலிங்கியினுல் எழுந்தாள்;

சேத்துவில் நீராடியதன் பலன்

  1. வந்தவ ளிவளே யென்றும் மைந்தர்கள் தோஷ [மெய்தும் முந்திய சென்மம் தன்னி லுதித்தனள் வைசியச் [செயாய இந்ததோர் சென்மம் தன்னி விக்குல முதிப்ப தென்ன சந்ததம் சேது தீர்த்தஞ் சென்றதோர் பலத்தி னுலே.

  2. பிறந்தவள் இவள் (ஜாதகனின் மனைவி) என்று சொன்னேும். நாங்கள் கூறியபடி புத்திரதோஷம் வந்ததையும். முற்பிறப்பில் வைசிய

  3. எமன்

  4. திருமாலின் மகன் = பிரமன்.

Page 929

குலத்தவளாகப் பிறந்தவள் இப்பிறவியில் உயர்ந்த குலத்தில் பிறப்பதற்குத் தாரணமென்ன? கூறுங்கள் என்று வினவ, முனிவர் பதில் கூறுகின்றுர்.

  1. குலமது உயர்வ தாச்சு குலவிய தோஷம் தானும் இலகாதோ சொல்லு மென்ன மார்ச்சால தோஷன்

[தானும் பலமாகும் நீங்கா தென்றேும் பேசுவோ மதற்குச் சாந்தி குலதெய்வ மருக் குக்கோ 'ல்மாத மபிஷே கித்து;

  1. உயர்ந்த குலத்தில் பிறவி ஏற்பட்டது. இவளுக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகாவே சொல்லுங்கள் என்று கேட்கும்போது முனிவர் பதில் உரைக்கின்றுர். பூர்வையைக் கொன்ற தோஷம் பெரியது. அது விலகாது. ஆனால் அதற்குச் சாந்திபோன்று கூறுகின்றோம். குல தெய்வ வமாகிய அருகதேவனுக்கு ஐப்பசி மாதத்தில் அபிஷேகம் முதலியன செய்து;

மன்விக்குச் சாந்தி விபரம்

  1. சதுர்தசி விரதம் கொள்ள சார்ந்த தோர் விடாமும்

[போக்கி மதன்போலே சுதர்கள் தோன்றும் ஆன துஒன்றே

[தீர்க்கம் மதிழுகப் பெண்பாலி ரண்டு வரைகிரோம் தீர்க்க மாக அதிதியை யாரத ரிக்கும் அம்பிகை யாயே கேளாய்.

  1. சதுர்தசி பல்ளுடன் விரதம் இருந்தாளாகில் இவளுக்குச் சார்ந்த தோஷம் நீங்கப்பெற்று மன்மதன்போல் அழகிய புத்திரர் தோன்றுவார். ஆனால் ஒரு புத்திரனே நீண்ட ஆயுள் உள்ளவனுக வாழ்ந்துவருவான். சந்திரனேப் போல் அழகிய முகங்கலுடைய பெண் குழந்தைகள் இருவர் பிறந்து நீண்ட ஆயுள் உள்ளவர்களாய் வாழ்ந்துவருவார். கதியபற்றவரைக் காக்கும் தாயே! அம்பிகையே! கேளுங்கள்.

ஜாதகருக்குச் சாந்தி செய்யும் முறை

  1. சொற்படி செய்யா ளாகில் துலங்காவே மதலே தாழும் ஒப்புடன் சாத கர்க்கு உரைக்கிறும் சாந்தி தானும்

மைப்புடன் அஷ்டமி நோன்புவித்தகன் கொள்

[வானுகில் தப்பிதம் நிவர்த்தி யாகிச் சந்ததி விருத்தி யென்றோம்.

  1. நாங்கள் சொற்படி செய்துவராவிட்டால் குழந்தைகள் பிறவா. பிறத்தாளும் கிடையா. இனி சாதகருக்குச் செய்யவேண்டிய சாந்தி விபரம்

  2. துலா மாதம்=ஐப்பசி.

Page 930

  1. அன்னையும் நற்கு ணத்தாள் அன்புள மனத்த ளாகும் கன்னெனா மொழியு முண்டு கபடிலார் முன்கோ தன்துணை ஆண்பா லொன்று தாயில்லம் உள்ளுற ராகும் சொன்னசொல் காப்பாளும் செறிந்திடும் பித்த வாயு.

  2. ஜாதகனுடைய தாயின் விவரங்களைச் சொல்லுவீரும் அவள் நற்குணமுடையவள். அன்புள்ள மனத்தினன். கரும்பைப்போன்ற இனிய வார்த்தைகளைப் பேசுபவள் வஞ்சகமில்லா மனத்தினள். சிறிது முன் கோபங்கெண்டவள். அவளுக்குச் சகோதரன் ஒருவனே உண்டு. தாயின் வீடு உள்ளூரிலேயே இருக்கும் தான் சொன்ன வார்த்தைகளின்படி நடப்பவள். பித்தவாயு உள்ள சரீரத்தள்.

  3. மாதுலன் சேதி சொல்வேன் மனமது கபடு மில்லான் மேதினி விருத்தி செய்வன் வீண்வம்பு புகலா னுக்கும் பாதக மில்லா நெஞ்சம் பாரியு மொன்றே யாகும் நீதியாய்ச் சுதராண் மூன்று நிமலியு மிரண்டே தீர்க்கம்.

  4. இனி தாப் மாமன் விவரங்களேப்பற்றிச் சொல்லுகின்றும். மனத்தில் கபடமில்லாதவன் வித்தை நிலங்களோப் பெருக்குவான் வீண்வம் படிக்காதவன். தீதுகள் எண்ணறத மனத்தினன். இவனுக்கு மனைவி ஒருத் தியே வாய்ப்பாள். நேர்மையுள்ள மூன்று புத்திரர்களும் இரு புத்திரிகளும் பிறந்து நீண்ட ஆயுள் உள்ளவர்களாக இருப்பர்.

  5. மற்றது சேத மெய்தும் வளமுள குடும்பி யாவன் பெற்றதாய் பூர்வம் சொல்வேன் பெண்ணே யினேரம்

  6. மற்ற குழந்தைகள் நிலேயாமல் இறந்து போம். ஆனல் செழிப் பாண குடும்பமுடையவன். இனி ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைப் பற்றிச் சொல்லுகுன்றும். பெண்ணே பாற்றின் கரையில் வேளாள குலத்

Page 931

  1. காலன்தன் நாட்டைந்து கஞ்சனல் வரையப்பட்டுச் சீலமாய் அருகர் வர்க்கம் செனித்தவ ளவலோ [யென்றேும் ஏலவே முப்பான் மூன்றில் ஏகுவாள் கால நட சாலவே யிவள்பின் சென்மம் சாற்றுவோம் கேளும்] [தாயே.

  2. பிறகு மரண மடைந்து, மீண்டும் தாமரைப்பூவின் மத்தியில் வ்ஷித்து வரும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு, நல்லொழுக்கமுள்ள செங்குந்த வமிசத்தில் வந்து பிறந்தவள் (ஜாதகனுடைய தாய் என்று கூறுகின்றேன். ஜாதகனுடைய பாப முப்பத்து மூன்றும் வயசில் மாணமடைவான் இனி அவுளுடைய மறு பிறப்பைப் பற்றிச் சொல்லுஙின்றேன். தாயே! கேளுங்கள்.

*குறிப்பு :- தாயின் மரணம் சம்பவிக்கும் போது ஜாதகனுக்கு புதமகாதசை யில் சந்திர புக்தி நடைபெறும்.

  1. அந்நகர் தன்னி லேதான் அணுகுவான் னிக்கு லத்தில் இன்னவன் தந்தை பூர்வ மியம்புவோ மினிமே லாக வொன்முக ருன்ற லோம்பேருள் கைவச் செய்யப் நன்நில மதிக முண்டாய் நாயகன் வாழ்ந்து வந்தான் பாள்.

  2. அவூரிலேடே இதே குலத்தில் (சமணர் வமிசத்தில்) பிறப் பாள். இனி ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுஙின்றேன். காவிரிக் கரையின் ஓரத்தில் பெரிய ஊரில் சைவகுலத்தவனுகப் பிறந்து விலோ நிலங்கள் அதிகம் பெற்றவனுக வாழ்ந்து வந்தான்.

தந்தையின் முற்பிறவித் தொடர்ச்சியும், மரணகாலமும், மறுபிறப்பும்

  1. கடவுளார் பக்திகொண்டு 'காலன்தன் நாட்டைந்து திடமுள பிரமன் லக்கம் செனித்தவ நிவனோ யென்றேும் அடைவுட் னிருபா னிரண்டில் 2 அந்நகன் பக்கல் [சேவன்உடன் சென்மம் புகலக் கேண்மோ ஓதார் தன்னிலோ] [தான்

Page 932

  1. இறுதிக் காலத்தில் தெய்வ பக்தியுடனிருந்து மரண மடைந்து மீண்டும் நிரந்தரமாகவுள்ள பிரம தேவனுள் பிரமலோகாய் எழும்பப்பட்டுப் பிறந்தவன் ஜாதகனுடைய தந்தை என்று சொல்லுகின்றோம். நிச்சயமாக ஜாதகனுடைய இருபத்திரண்டாம் வயதில் தந்தை மரண மடைவான். உடனே ஏற்படும் மறு பிறவியைச் சொல்லுகின்றோம். கேளுங்கள். இதுவில்

*குறிப்பு:-ஜாதகனின் தந்தை மரணம் சம்பவிக்கும் காலத்தில் சனி மகா தசையில் ராகு புக்தி நடைபெறும். பீதுர்காரகனுடிய சனி, தன் வீடாகஇருந்த போதிலும் ஆருமிட மாகிய மறைவு ஸ்தானத்தில் இருப்பதாலும், பீதுர் ஸ்தானத்தை சனி 3-ஆம் பார்வையாகப் பார்ப்பதாலும், சனி தசையில் அவன் வீட்டில் இருக்கும் ராகு புக்தியில் மரணம் சம்பவிக்கும். (சாயா கிரகம் ஆனபடியால்) புக்தியில் மரணம் சம்பவிக்கும்.

தந்தையின் மறுபிறவியும் ஜாதகரின் மரணகாலமும்

  1. மறைக்குள் முடிந்து பிறந்து யோனியை மன்னோப்பா ஸ்திரியா [ரங்கள் திருமகள் விலாசம் பெற்றுச் செல்வனும் வாழ்வார் அறுபது ஒன்பதாண்டில் அனுகிய 1சாடி மாதம் நிறைபக்கம் துவாதசி நீங்குமே உடலம் தானும்.

  2. அந்தண குலத்தில் பிறந்து, அரசாங்க உத்தியோகம் ஏற்று, லட்சுமி, கடாட்சம் பெற்று வாழ்ந்து வருவான் என்றோம். ஜாதகனுடைய அறுபத் தொன்பதாம் வயதில், மாசி மாதத்தில், சுக்லபட்சம் துவாதசியன்று அவனுக்கு மரணம் சம்பவிக்கும்.

ஜாதகருடைய மறுபிறப்பு

  1. பின்சென்மம் சாத கர்க்குப் பேசுவோம் தில்லே மேல் [பால் சின்னூர் தன்னி லேதான் செனிப்பினே மிக்கு லத்தில் பொன்பூமி அதிக முண்டாய்ப் புகழ்பெற வாழ்வார் ஞமே உன்னக் கவனிப் பெற்ற உத்தம கேட்ப டாயே

  2. ஜாதகருடைய மறு பிறவியைச் சொல்லுகின்றோம். தில்லே நாடராசர் தலமாகிய சிதம்பரத்துக்கு மேற்கில் உள்ள ஓர் சிற்றூரில் இதே சமண மரபினஜகத் தோன்றுவான். செல்வம், விவிலங்கள் முதலிய வற்றை இகுதியாகப் பெற்று கீர்த்தியுடன் வாழ்ந்து வருவான். உயர்ந்த யாத முக்கடவுளோப் பெற்ற உத்தமியே! கேளுங்கள்.

  3. கும்பம் (மாசி)

Page 933

  1. வந்தவன் போதுயோ கத்தை வரைகிறும்

தன்மகன் மாதி யோகம் சாற்றுவோம் பலனே யாங்கள் இந்திர போக முழலான் யாவர்க்கு நல்லோ ருவன் முந்திய கடவுள் தொண்டு முதல்வனும் செய்வா ருமே

  1. ஜாதகனுடைய போது யோக விவரத்தைக் சூறுகின்றோம். பேரியோகம், மாதியோகம் ஆகிய இருவித யோகங்கள் ஏற்படும். அவற் றின் பலன்களைச் செல்லுகின்றோம். இந்திரனைப் போன்று, சுகபோக வாழ்வு கிட்டும். எல்லோருக்கும் நல்லவனாக வாழ்ந்து வருவான். மகா விஷ்ணுவுக்குப் பல தோண்டுகள் செய்து வருவான்.

  2. தன்தைக்கு மேலாய் வாழ்வன் தனமிகப் பெருக்க

விந்தையா யிரண்டு யில்லம் மேவிடும் பால னுக்கு வந்தவர் கன்ன மீவன் மருவரை வசித்தே

கந்தனே யின்ற மாதே கழறின மொழிகுன்றுவே.

  1. தன் தன்தைக்கு மேற்பட்டவனாக வாழ்ந்து வருவான். மிகுந்த செல்வம் விருத்தியாகும். அழகிய இரு வீடுகள் கட்டுவான். (இவனுக்கு இரு வீடுகள் கிடைக்கும்). தன்னையன்டி வந்தவர்க்கு அன்னமளிப்பவன் விரோதிகளே (உடனிருந்தே) வஞ்சித்து (ஆட் கொள்ளுவான்) ஜயிப்பான் ஆறுமுகக் கடவுளேப் பெற்ற தாயே! தாங்கள் சூறிய வார்த்தைகள் பொய்யாகா.

  2. இவன்பின்னல் மனேவி கண்ட மியம்புவோம்

அவளுடைப் பின்சென் மம்கேள் அக்காஞ்சி தன்னி

தவசியே யிக்கு லத்தில் செனிப்பளாம் பாவை தானும்

நவனியில் செனன காலம் நற்குரு தசையி ருப்பு;

  1. ஜாதகனுக்கு மரணம் ஏற்பட்ட பிறகுதான் அவனுடைய மனே விக்கு மரணம் சம்பவிக்கும். அவளுடைய மறுபிறவியைச் சொல்லுகின் றோம். காஞ்சிபுரத்தில், தாயே! இதே சமனார் மரபில் பெண்ணுப் பிறப்பாள் என்று சூறுகின்றோம். ஜாதகனுடைய ஜனன காலத்தில் கூரு மகாதசையில் (கார்ப்பச் செல்லப் போக) மீதி யிருப்பு;

Page 934

ஜனனகாலதசையும் அப்போதுள்ள பலன்களும்

  1. ஆண்டேழு திங்க ளொான் று அதுபலன் புகலக்

[கேண்மோ

வேண்டிய விதேயு முண்டு விளங்கிய காலி நஷ்டம்

காண்புய தந்தை ரோகம் செம்போனும் சேகரய்பும்

வேண்டிய பலன் க ளெல்லாம் விளம்புவோம் விபர

[மிரண்டில்

  1. ஏழு வருடங்களும் ஒரு மாதமும் இருக்கும். அக்காலத்தில் பல

நக் கேளுங்கள். நிலத்தில் விலைச்சல் அதிகமாக ஏற்படும். ஆனல் கால்

நடைகளுக்குச் சிறிது சேதமுண்டு. தந்தைக்கும் வியர்த்தி ஏற்படும். பணச்

செலவு அதிகமாக இருக்கும். மற்றும் வேண்டிய பலன்களே இரண்டாம்

பாகத்தில் சூறுகின்றும்.

—V.R.N.

Page 935

ஜாதகம் 56

ஜனனகால கிரகநிலை

  1. 'பொன் ராகு "மான தாக புதன் புகர் 'பரிதி 'செயும் கன்னியில் கேது 'வண்டி 'கலசனி 'சாமி யாக சென்மது மானத யாக செப்புவீர் பலனே யென்று அன்னேயும் கேட்கும் போதும் அத்திரி சொல்லு கின்றுர்

  2. குரு, ராகு, மகரத்திலும்; புதன், சுக்கிரன், கூரியன் அங்காரகன், இரகநிலை

நால்வரும் கன்னியிலும், கேது கடகத்திலும், சந்திரன், சனி கும்பத்திலுமாக நவக்கிரங்கள் இருந்து ஜன்ம லக்கினம் கன்னியாதல் ஏற்படும் பல எனச் சொல்லுங்கள் என்று பார்வதிதேவி கேட்கும்போது, அக்திரி முனிவர் பதில் கூறு கின்றுர்.

லக்கினம் புதன் சுக்கிரன் கூரியன் அங்கா.

ஜாதகர் பிறந்த வீட்டின் அடையாளங்கள்

  1. இந்தசே யாணைம் சென்ம மில்லுமம் கீழ்மேல் வீதி தென்வாசல் மாயோன் மேற்கில் திகீம்படன் தென்

[ழாகும் சந்திரன் பிறையும் ணைக்கோள் காருமணி வடகீ மாகும் சந்ததம் சமூர் தள்ளினில் சினகுல மென்று [சொல்வோம்.

  1. குரு 6. கடகம்

  2. மகரம் 7. சந்திரன்

  3. சுக்கிரன் 8. கும்பம்,

  4. கூரியன் 9. கன்னி

  5. அங்காரகன்

Page 936

  1. இந்த ஜாதகம் ஓர் ஆண்மகனுடையது. அவன் பிறந்தது கிழக்கு மேற்கான தேருவில் தெற்குப்புறம் வாயிலேயுடைய வீட்டிலாகும். திருமா லின் ஆலயம் மேற்குப்பக்கம் உளது. திகம்பர அருக தேவன் தென் கிழக்கில் கோயில் கொண்டுள்ளார். சந்திரனுடைய கலையணிந்த சிவபெரு மான், சாமுண்டீஸ்வரி வடகிழக்கில் உள்ளனர். இவ்விதமான சமயங்களில் ஓர் ஊரில் ஜனனர் குலத்தில் பிறந்தவன் என்று சொல்லுகிறும்.

ஜாதகன் தந்தையின் விவரங்கள்

  1. இன்னவன் கடும்பச் சேதி யிசைக்கிறும் நவக்கோ ராதிபதி அன்னவன் தந்தை சேதி அறைகிறே மானி றத்தான் தந்தன முடைய ருக்கும் தரணியால் கீர்த்திப் பானும் சொன்னசொல் காப்போ ருக்கும் தூராசயு மில்லா தென்றேறும்.

  2. ஜாதகனுடைய குடும்பச் செய்திக்கு கூறுகின்றோம். நவக்கிரக நிலேயை நான்கு ஆராய்ந்து, ஜாதகனுடைய தந்தையின் விவரங்களைப்பற்றிக் கூறுகின்றோம். அவன் மாங்கிரமுள்ளவன். சுயார்ச்சிதமான செல்வம் உடையவன். விவசாயம் செய்து ஜீவனம் செய்துவருவான். தான் கூறிய படி நடப்பவன். கெட்ட ஆசைகள் இல்லாதவன்;

இதுவுமது

  1. சீலவான் அருகர் பக்தி செய்னன்றி மறவாந் ருக்கும் மூலச் சூடு றுக்கும் முன்கோபம் பின்பு சாந்தம் காலத்தை யறிந்து ரைப்பன் கபடில்லான் வறுமை

காணன் வேல்விழி யார்கள் மோகன் வீண்பழி யேற்பா ருக்கும்.

  1. நல்லொழுக்கமுடையவன். சமணதேவன் மிது பக்தியுள்ளவன். பிறர் செய்த என்மைகளோ மறவாதவன். மூலச்சூட்டு நோயுள்வன். முன் கோபி, ஆனல் உடனேயே சாந்தமடைவான். வருங்காலத்தை முன்கூட்டி அறிந்து சொல்லும் ஆற்றல் உள்ளவன். வஞ்சகம் இல்லாதவன். ஏமை மையை அறியாதவன். வேல்போன்ற சூரிய கண்களுடைய பெண்கள் மீது ஆசையுடையவன். அனுவசியமான நிந்தைகள் உடையவன்.

ஜாதகனுடைய தந்தையின் சமுதாயபாவம்

  1. தன்துணை யான்பால் தோஷம் தையலர் மூன்று வென்றேறும்

அன்னவர் சிலரே துன்பம் அறைகிறேும் பின்பால் சேதி

Page 937

  1. ஜாதகனுடைய தந்தைக்குச் சகோதரர் இல்லேல். சகோதரிகள் மூவர் என்று சொல்லுகின்றேும். அவர்களிலும் சிலருக்குத் துன்பம் ஜோரிப்பும். அவ்விவரங்களைப் பிற்பாடத்தில் விவரிக்கிறோம். கருமப்போன்ற இலிக்கும் வார்த்தைகளேயே பேசுபவன். கையில் பத்திரோகை உள்ளவன். தன்னை யண்டி வந்தவர்க்கு உணவு அளிப்பவன். அம்பிகையே! கேளுங்கள்

  2. சொன்னயிக் குணத்தாளுக்குச் சுதனுமே உதிப்பா

[இகும் அன்னவன் துணையாண் காணுன் அழகிய கண்ணி [மூன்று இன்னவாதாக மெய்து மியம்புவோம் பின்பால் சேதி மன்னவன் குணத்தைச் சொல்வேன் மாநிறம் யூகை [சாவி.

  1. இவ்விதக் குணங்களுடைய தந்தைக்கு இந்த ஜாதகன் தோன்று வான். அவனுக்குச் (தந்தைக்கு) சகோதரர் இல்லேல். அழகிய சகோதரிகள் மூவராவர். அம்மூவரும் நீண்ட ஆயுள் உள்ளவர் எல்லேும். மற்ற விவரங் கள் பிற்பாடத்தில் சொல்லுவோம். இனி, ஜாதகள் குணங்களூக்கு ஏறுகின்றேும். மாநிற மூள்ளவன். ஊகமுடையவன்.

  2. உண்டியும் சுகமாய்க் கொள்வன் உறுதியில் லாத அண்டிநோர்க் குதவி செய்வன் அருகர்த்தன் பக்தி [கொள்வன் தண்டமிழ் உடைய ஞானும் தாணியை விருத்தி செய்வன் துண்டமா யுறைக்க மாட்டான் தொடுத்ததை வெல்வா [ஞானும்.

7: சுகமாக உணவருந்துவதில் விருப்பமுள்ளவன். நிலையில்லாத மனத்தினன். தன்னை யண்டி வந்தவர்க்கு உபகாரம் செய்பவன். சமண தேவன் மீது பக்தியுள்ளவன். நல்ல தமிழை நன்கு கற்றவனுக விருப்பான். வீடு நிலங்களூப பெருக்குவான். கண்டித்துப் பேசாத இபல்பினன். ஏறுத்த காரியத்தைத் திறமுடன் முடித்துவைக்கும் ஆற்றல் உள்ளவன்.

Page 938

  1. காரக தேக மாகும் காலிகள் பணேயேர் விருத்தி பாரினில் நல்லோ ஜவன் பரவுப காரி யென்றேும் மாரியே உரைக்கா ஜூகும் வணிபங்கள் பலவாய்ச் செய்வன் போரினில் செல்லா ஜூகும் புகழ்து மேற்பா னென்றேும்.

  2. காரகனோயுடைய தேகத்தவன். கால்நடைகள், பண்ணே, ஏர் முதலியவைகளின் பெருக்கம் உள்ளவன். உலகத்தவருக்கு நல்லவநுக இருப்பவன். பிறருக்கு உபகாரம் செய்வன், (எதிர்வார்த்தை) சொன்ன சொற்களே மாற்றிச் சொல்லாதவள். பலவிதமான வர்த்தகங்கள் செய்து வருவான். வீண் சண்டைக்குச் செல்லாதன். கீர்த்தியை அடைவான்.

  3. இல்லமும் செய்வா னென்றேும் இடறென்றேுர் தல்லிதாய்க் கிஷ்ட முள்ளான் சற்பாத்திரன் அன்ன தொல்லேகள் கொஞ்சம் நேரும் தொல்லேந்திடும் சிலவே எல்லேகள் விருத்தி செய்வநி தரூர் லாப முன்னு டு. நாளில் விடு ஜன்று கட்டுவான்.

  4. வீடு ஜன்று கட்டுவான். தின்பம் வன்தவாக்கும் பாசிதவாக்களையும் காத்துவருவான். தாய்க்குப் பிரியமான புத்திரனுவான். நல்லவநுக இருப்பவன். பசித்தவர்கட்டு உணவு அளிப்பவன். ஆயினும் சிறிது கஷ்டங்கள் இவனுக்கு ஏற்படும். ஆநல ஜீன்றாட்களில் அவை விலகும். வீணே நிலங்களேப் பெருக்குவான். பல ஊர்களில் லாபம் எய்தும்.

  5. நாளெந்து விரண்டு ஆண்டில் நல்கிடு முள்நூர் பாரி கூறுவோ மவர்கு ணத்தைக் குறையென்றேுர்க் குதவி மாரன் தன் மனம்போல் வாழ்வள் மயில்சாய லொப்ப தாகும் தரின புத்தி பின்னல் தினம் சிலி விரதம் பூண்பள்.

10, ஜாதகனுடைய இருபத்திரண்டாம் வயதில் அவன் பிறந்த ஊரி லிருந்தே மண்வி வாய்ப்பாள். (அக்காலத்தில் அவனுக்கு குரு மகாதசை யிருக்கும்).

Page 939

யில் ராகுபுத்தி நடைபெறும்). இனி ஜாதகனுடைய மனேவியின் குணத்தைச் சொல்லுகின்றேும். கவுடம் என்று வந்து யாசித்தவருக்கு உபகாரம் செய் பவள். கொண்ட புருடனுக்கேற்றபடி நடந்துவருபவள். மயிலப்போன்ற சாயலுடையவள். பிற்காலத்தில் முதிர்ந்த அறிவாளியாக இருப்பாள். நல் லோமுக்குமுடையவள். விரதம் ஏற்று நடப்பவள்.

இதுவுமது

  1. வறுமைக ளடையா ளாகும் வசனமும் நல்ல தாகும் திருமக ளொப்பப் தாகும் செப்புமுன் கோபம் கொள்சும் மருவிடும் பித்தச் சூடு அவள்துணே யாண்பா விரண்டு பெருகிய குடும்ப மென்றேும் பிறஹுரில் அதிகா ரங்கள்,

  2. ஏழைமையை யடையாதவள். நல்ல வார்த்தைகளே பேசு பவள். இலக்குமியை தெயாத்த செல்வமுடை வள். சொல்லுவதற்கு முன் கோபம் கொள்ளுவாள். சிறிது மூலச்சூட்டு நோப் இருந்துவரும். அவ் ளுக்குச் சகோதரிருவர் உண்டு.என்றும் அவர்களின் குடும்பம் பெரியது என்றும், அவர்கள் வேற்றூரில் அதிகாரம் வகிப்பவர் என்றும் சூறுகின் றேும்.

மனேவியின் குடும்ப வரலாறு

  1. செய்குவார் முன்னே ரெல்லாம் சேமமாம் குடும்பி யாவர் கைமுதல் குறைவு நேரும் கலகங்க ளதிக மாகும் தையல்தன் மனத்தின் பின்பு தந்தையின் வர்க்கத்

ஐயமாம் ரணங்க ளெய்து மறைகிறேும் பின்பால் சேதி

12, செய்துவரும் குடும்பத்தினர் என்றும், ஜாதகனுடைய மனேவியின் முன்னேர்கள் எல்லோம் செலக்கியமுள்ள குடும்பத்தினர் என்றும் சொல் லுகின்றேும். ஜாதகனுக்கு மணமான பின்பு, மனேவியின் தந்தைக்குள் ஆஸ்திகள் சிறிது சிறிதாக் குறைந்துபோம். வீண் கண்டைகளும் கலசங் களும் ஏற்படும். கடன் உபத்திரவம் உண்டாகும். அவ்விரங்கஒப் பற் றிப் பிறபாகத்தில் விரிவாகச் சொல்லுவோம்.

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. புத்திர விருத்தி தன்னப் புகலவே பலத்தைக் காணோம் சித்தமா யுதித்தா லுந்தான் தீங்காகு மென்று [சொல்லோம்

II—15

Page 940

அத்திரி சொல்லும் போது அறைகுவார் பராசர் தாமும் குத்தத்தைச் சொல்லு மென்னக் கூறுவார் முனிவர் [தாமும்.

  1. ஜாதகனுக்குப் புத்திரவிருத்தி யுண்டு என்று கூறப் பலமில்லை அப்படித் தோன்றினும் திண்ணமாக இறந்துவிடும் என்று சொல்லுகின்றேன். இங்நனம் அத்திரி முனிவர் கூறும்போது பராசர முனிவர் வினவுகின்றார். புத்திரதோஷம் ஏற்படக்காரணம் யாது? கூறுங்கள். அத்திரி முனிவர் பதில் சொல்லுகின்றார்.

புத்திரதோஷ கிரக நூல்

  1. அஞ்சினில் ராகு மன்னன் அமர்ந்திட அஞ்சோ றுறில் தஞ்சமா யிருப்பதாலே சாற்றினேன் மந்தச்சங்கை மிஞ்சிய சென்மம் தன்னில் மேவிற்று வினைய னேகம் வஞ்சனே யென்ன செய்தான் வருவிப்பீர் முனியே [நீர்தாம்

  2. ஜந்தாமிடமாகிய (புத்திரஸ்தானம்) மகரத்தில் ராகு, குரு இருப்பதாலும், அவ்வீட்டுக்குரிய (மகர ராசிக்குரிய) சனி ஆறும் வீட்டில் (கும்பத்தில்) இருப்பதாலும் அந்ததோஷம் சொன்னேன். (புத்திர ஸ்தானத்தில்) இருப்பதாலும், அந்ததோஷம் சொன்னேன். (புத்திர ஸ்தானத்தில்) இருப்பதாலும், அந்ததோஷம் சொன்னேன். (புத்திர ஸ்தானத்தில் திய கிரகங்கள் இருந்தாலும், திய கிரகங்களால் பார்க்கப்பட்டாலும், அந்த வீட்டுக்குரிய கிரகங்கள் தேட்டா இருப்பதாலும் புத்திரதோஷமுண்டு. இந்த ஜாதகனுக்கு 5-ஆம் இடத்தில் பாபிகள் இருப்பதால் அவ்வீட்டுக்குரிய சனி மறைவு ஸ்தானமாகிய ஆறுமிடத்தில் இருப்பதால் (அவ்வீட்டுக்குரிய சனி மறைவு ஸ்தானமாகிய ஆறுமிடத்தில் இருப்பதால் அவ்வீட்டுக்குரிய சனி மறைவு ஸ்தானமாகிய ஆறுமிடத்தில் இருப்பபதால்) இதுவல்லாமல் முற்பிறவியில் செய்த பல திவேக களாலும் ஏற்பட்டது. என்ன திவேக செய்தான்? அதைச் சொல்லுங்கள் முனிவரே! நீர்.

ஜாதகருடைய முற்பிறவி

  1. முன்னவ னிருந்த சென்மம் மொழிகிறேம் தாயே கேளு தென்புலி யூரி யெல்லாந் செனித்தனன் கங்கை செய்யாய். உன்னதக் குடும்பி யாகி உத்தமன். வாழு நாளில் பின்னமாய் வந்த ஊழைப் பேசுவோம் தாயே கேளும்

  2. ஜாதகன் முற்பிறவியைப்பற்றிச் சொல்லுகின்றேன். தாயே! கேளுங்கள். தென்புலியூர் என்னும் ஊரில் வேளாள குலத்தவனாகப் பிறந்தான். உயர்ந்த குடும்பத்தவனாக வாழ்ந்துவரும் காலத்தில் திமையாக வந்த கேட்டைப்பற்றிச் சொல்லுகின்றேன் தாயே! கேளுங்கள்.

Page 941

  1. அன்னகர் மறையோர் நேசம் அவன் தங்கை விதவை : தன் இன்னவன் போகம் துய்த்தான் என்றிற்று கருவு தானும் கன்னிமுன் கருவைத் தானும் கனத்தோர் பண்டி [தத்தால் பின்னமே செய்தான் என்றும் புக்கிற்று அந்தத் [தோஷம்;

  2. அவூரில் உள்ள அந்தணர் ஒருவருடன் நட்புக்கொண்டிருந்தாள். அவந்தணன் தங்கை விதவையோருத்தி யிருந்தாள். அவளுடன் இந்த ஜாதகன் சிற்றின்பம் அனுபவித்துவந்தான். அதனால் அவ்விதவைக்குக் கருவேற்பட்டு அவதை அழிக்க இந்த ஜாதகன் முற்பட்டான். கருவை நீக்கப் பலவித மருந்துகள் முயற்சியுடன் கொடுத்தான், அக்கரு நீங்கியது. (கருவையழித்த) தோஷம் இவன்பற்றியது.

  3. அரவுமே யில்லம் வாசம் அதுமகு டத்தால் செல்ல அரங்கமே செய்து போகா தடித்தனன் கழியி னுலே மறலியின் பதிக்குச் செல்ல மருவிற்று அந்தத் தோஷம் குறுகின யெழை சாபம் குலவிற்று விவனுக் கேதான்.

  4. இவனுடைய வீட்டில், வெகுகாலமாக ஒரு சர்ப்பம் வாழ்ந்து வந்தது. அந்து ஒருநாள் படமெடுத்துச் செல்லும்போது ஜாதகன் அதைப் பார்த்து அதை ஆடவைத்து, வெளியே போகவிடாமல் தடுத்துப் பிறகு தடியினுள் அடித்துவிட்டான். சர்ப்பம் இறந்தது. அந்தத் தோஷம் இவனே வந்ததைந்தது. இதுவும் தவிர துன்புற்ற ஏழைகளின் சாபமும் இவனுக்குத் தொடர்ந்தது.

  5. அந்தியக் காலம் தன்னி லவன்சுத ரில்லா னுகித் தன்மனச் சனுச சலத்தால் சேதுவின் பதிக்கு புக்கு வந்துமே மறலி நாடு வடைந்துமே பிரமன் லக்கம் முந்தின அருகர் வர்க்கம் மேவுவா னிவனே யென்றும்.

  6. இவன் தன் இறுதிநாட்களில் புத்திரர்களோ இரமந்து, அனுதையாகி மனத்தில் சஞ்சலம் கொண்டு, புண்ணியத்தலமா கிய சேதுவுக்குச் சென்ரூச திரும்பி ஊருக்கு வந்து, இறந்து, மீண்டும் பிரமதேவனால் பிரமலோகத்து எளுழப்பட்டு சமண குலத்தில் வந்து பிறந்தவன் இந்த ஜாதகன் என்று சொன்னேனும்.

Page 942

  1. புயங்கனைக் கொன்ற தோஷம் பேதையின் கருவுத் தயவுள யெயைழ தோஷம் சார்ந்திடு மிச்சென் மத்தில் வியமாகும் சுதர்க் ஒன்றோம் வித்தகள் மணவி யாலே நயமாகவேச் சில குற்றம் நாட்டுவோம் கேளும் தாயே,

  2. சர்ப்பத்தைக் கொன்ற தோஷம் ஒன்றும், பெண்ணின் கருவழித்த தோஷம் ஒன்றும் தயை செய்ய வேண்டிய ஏழைகளின் சாபம் ஒன்றும் ஆகிய மூன்று விதத்தோஷங்கள் இப்பிறவியில் ஜாதகேச் சாரும். அதனால் பிறக்க குழந்தைகள் நிலோயாக என்கிறும் இவை:தவிர ஜாதகனுடைய மணவி பால் சில தோஷங்கள் ஏற்பட்டன. அவற்றில் சில வற்றைக் கூறுகின்றோம் தாயே! கேளுங்கள்.

  3. மாதுமுன் சென்மம் சொல்வேன் மாயர மருகில் [மேற்கில் மேதினில் சிறுபூர் தன்ணில் மேவினள் வைசியச் செயாய் போதவே குடும்பி யாகி புத்திரர் அதிக முண்டாய் .- காதலி வாழு நாளில் கழறுவோ முழிச் தானே,

  4. ஜாதகரின் மணவியின் முற்பிறவி யைச்ச சொல்லுகின்றோம். மாயரத்துக்கு மேற்கில் உள்ள ஒரு சிற்றூரில் வைசிய குலத்தவளாகப் பிறந்து, பெரிய குடும்பத்தையடைந்து புத்திரர்கள் மலரைம் பெற்று இன்ப மாக வாழ்ந்து வரும் காலத்தில் ஏற்பட்ட தீவினை யைச் செவல்லுகின்றோம் தாயே! கேளுங்சள்.

  5. இல்லத்தில் மார்ச்சா லம்தா னிடறுக ளதிகம் செய்ய வல்லியும் கோபத் தாலே வாட்டினுள் கழியினுலே அல்லலாய்க் கால நடு அடைந்தது மிருக மதானும் புல்கிற்று வந்தத் தோஷம் புகலுவோம் வேறு ஒன்றும்.

  6. இந்த ஜாதகனின் மணவியின் வீட்டில் ஒரு பூனை அதிகத் துன்பம் கொடுத்து வந்தது. இப் பெண்ணும் கோபம் கொண்டு ஒரு தடியி டுட அப் பூனை யை அடித்தாள். அந்தப் பூனை துடித்து இறந்தது. அந்தத் தோஷம் இவளே வந்து அடைந்தது. இது தவிர வேறு ஒன்றும் சொல்லுகின்றோம்.

Page 943

  1. கருமுனி! கொல்லே தன்னில் கலந்தது முன்னே பெருமையாய்த் தோத்த ரிப்பார் பேசையும் வணங்கா வரும் சுதர் யாவும் கொல்ல மனமது சஞ்ச லத்தால் உரைந்தனள் சேதுக் கேதான் உத்தமி வரன் தன் லேடு.

  2. இவளுடைய வீட்டின் கொல்லையில் (பின் பக்கத்தில்) வெகு காலமாக ஒரு கருப்பண்ணசாமி (முனி) குடி கொண்டிருந்தது. இவளுடைய முன்னோர்கள் எல்லோரும்: அம் முனிவை வணங்கி, பெருமையுடன் தோத்திரித்து வந்தனர். ஆனால் இப் பெண் (அகம்பாவத்தால்) அம்முனியை வணங்காது வாளா இருந்தாள். (அம்முனி கோபங் கொண்டு) இவளுக்குத் தோன்றும் குழந்தைகளோக் கொல்ல இவள் மனம் கலங்கி தன் கணவனுடன் சேதுக்குச் சென்றள்.

  3. பலவிதத் தலங்கள் சென்று பாவையு மூளஞர் மீண்டு குலவிணுள் கால நடு குறைதலே வரையப் பட்டு நலமுள விக்கு லத்தில் நாயகி யுதிப்பாளாகும் தலைவிக்குச் சுதர்கள் தோஷம் சார்ந்திடும் மென்று சொல்வோம்

  4. பலவிதமான புண்ணியத்தலங்கள் சென்று இப்பெண் (ஜாதக ணின் ம்மேனவி) மீண்டும் தன் சொந்த ஊருக்கு வந்து பிறகு மாண்டாள். திரும்பவும் பிரமதேவருள் படைக்கப் பட்டு நல்ல செல்வமுள்ள இந்தக் குலத்தில் வந்து தோன்றினள், என்றனர். ஆனால் இவளுக்குப் புத்திர தோஷம் தோடரும் என்று கூறுகின்றும்.

  5. காதலி வைசிய வம்சம் கலந்தனள் பூர்வம் தன்னில் நீதியாய் அருசார் வர்க்கம் தேறும்கா ரணங்க லெவ்வார் ஒதுவேன் பூர்வம் சேது உத்தமி சென்ற புண்ணியம் காதியு முயாப் தாச்சு சார்ந்ததோர் வினத ரூடு.

  6. ஜாதகரின் மனேவி முற்பிறவியில் வைசிய குலத்தில் பிறந்தவள் இப்பிறவியில் சமண் குலத்தில் பிறக்கும் காரணங்கள் என்ன வென்று சொல்லுங்கள். காரணங்கள் சொல்லுங்கின்றும். முற்பிறவியில் சேதுவுக்கு சென்று (மோடியதால்) வந்ததால் ஏற்பட்ட நல்வினயால் இவளுக்கு உயர்ந்த குலத்தில் பிறப்பு ஏற்பட்டது. இவ்வெ வந்தடைந்த திவ்யேகள் விலகாவோ என பார்வதி வினவினுள்).

Page 944

  1. தீராது மிருக தோஷம் சடை முனி சாபம் தானும் மாறிடச் சாந்தி சொல்வே னவள்குல மிருக ருக்கு1 நிறைமாத மபிடே கித்து நேர் சதுர்த்தசியின் நோன்பு அளிவையும் விரதம் கொள்ள அணுகிய தோஷம் நீங்கி;

  2. பூனையக் கொன்ற தோஷம் இவனே விட்டு விலகாது. ஆனல் சடை முனி கொடுத்த சாபம் தரச் சாந்தி யொன்று சொல்லுகின்றும். அவளுடைய குலத்தைமாகிய சமண தேவனுக்கு ஐப்பசி மாதம் சதுர்த்தசி யன்று அபிஷேகம் செய்து விரதம் ஏற்று, அப்பெண் அனுஷ்டித்து வருவாளாகில் இவ்வேப் பற்றிய தோஷம் விலகி;

  3. மதலேக ளாண்பர லொன்று மங்கைமாற் றிருவர் நேரும் அதமென்று செய்யா ளாகில் அணுகாது அணுகில் தீதாம் சதுமுடன் வரனு மேதான் சரியா யஷ்டமியின் நோன்பு உதவினால் முன்னூழ் போக்கி ஒங்கிடும் சுதர்கள் தாமே.

  4. ஆண் குழந்தை யொன்றும், பெண் குழந்தைகள் இருவரும் தோன்றுவர். ஆலட்சியமாகச் செய்யாவிடில் இருப்பின், பத்தினர்கள் பிறவாப் பிறக்கினும் பிறித்து விடுவர். இவளுடைய கணவனுக்கிய ஜாதகன் நிறை மனத்துடன் அஷ்டமியன்று விரதம் இருப்பானாகில் முற்பிறவித் திவ்வே விலகி குழந்தை பிறந்து தீர்க்காயுளுடன் இருக்கும்.

  5. அன்னேயும் நற்கு ணத்தாள் அன்புள்ள மனத்த ளாகும் கன்னென மொழிய முண்டு கபடிலான் ஊன்கோ தன் துணையா லொன்று தன்னில் முன்னு ராகும் சொன்ன சொல் காப்பா ளாகும் செறின்டிம் பித்த வாயு.

  6. ஜாதகனுடைய தாயின் குணங்களோக் கூறுகின்றும். அன்புள்ள மனத்தினள்; கரும்பைப் போன்ற இனிய சுவையுள்ள வார்த்தைகளே பேசுபவள். வஞ்சமில்லா மனத்தினள். சிறிது முன் கோபமும் உள்ளவள். அவளுக்கு உடலில் சூடோதரன் ஒருவனை உள்ளிருந்து வாசம் செய்து வருவான். அவள் சொன்ன சொற்படி நடப்பவள். ஆனல் பித்த வாயு உள்ள சரீர முடையவள்.

  7. மாதுலன் சேதி கேளாய் மால்நிறம் கபடு மில்லான் மேதினி விருத்தி செய்வன் வீண்வம்பு புகலா னகும்

  8. நிறை=தராசு. (துலாம்), ஐப்பசி மாதம்

Page 945

  1. இனி ஜாதகனுடைய மாமனின் விவரங்களைக் கூறுகின்றேும், கரிய நிறமுடையவன். வஞ்சக மில்லாத. மனத்தினன். உலகில் பூமியை வாங்கி விருத்தி செய்வான். அனுசிய வம்புக்குச் சொல்லாதவன். பிறரைப் பற்றி வீண அபவாதம் கூறுவதன். கேடுகளில்லாத மனத்தினன். உலகில் நன்மை தீமை கலந்து வரும் யோக முடையவன். ஆனல் இடைக்காலத்தில் சிறிது துன்பம் நேரிடும். இவனுக்கு ஒரு கால் ஊன முள்ளது.

  2. பாரியு மொண்டற் யாகும் பாலர்க் ளான்பால் நான்கு காதலி யிரண்டே யென்றேும் கழறின ஆண்பா லுக்கு ஒதாது ஒன்று வென்றேும் உறங்கிடு மொான்று தானும் மேதினில் ஆண்பால் மூன்று விருத்தியாம் கன்னி [யிரண்டும்.

  3. மீனவி ஒருத்தியே என்று சொல்லுவோம், ஆண் குழந்தைகள் நால்வரும் பெண் குழந்தைகள் இரண்டும் தோன்றும். ஆனல் சொன்ன ஆண் குழந்தையில் ஒன்று நிலையாது. இப்டையில் மரண மடையும். ஆதலால் மூன்று ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும். நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்றேும்.

தாயின் முற்பிறவி

  1. மற்றது சேத மெய்த்தும் வரைகிறும் பின்பால் சேதி பெற்றதாய்ப் பூர்வம் சொல்வேன் பெண்ணோயி ரோம் [தன்னில் வித்தகி கங்கை செயாய் விளங்கியே சுகமாய் வாழ்ந்து அத்தியின் கோஷ்டத் திற்கு அணுகினள் தீப மொன்று,

  2. மற்ற குழந்தைகள் இறந்துபோம். இதர விஷயங்களைப் பிற்பாத் தில் சொல்லுகின்றேன். இனி ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைக் கூறுகின்றேன். பெண்ணோயாற்றின் ஒரத்தில் உள்ள ஊரில் வேளாள குலத்தவளாகப் பிறந்து செலக்கியத்துடன் வாழ்ந்து வந்து யாதேனும் முகத்தை யுடைய விநாயகர் ஆலயத்துக்கு ஒரு தீபம் வைத்து வந்தாள்.

தாயின் மரணகாலம்

  1. காலன்தன் நாட்ட தைந்து கஞ்சனுல் வரையப் பட்டுச் சீலமா மருகர் வர்க்கம் செனித்தவ ளிவயே யென்றேும் ஓலவே முப்பான் மூன்று லேகுவாள் கால னடு சாலவே யிவள்பின் சென்மம் சாற்றுவோம் கேட்பீராக.

Page 946

  1. இறந்து, மீண்டும் பிரம தேவனுல் படைக்கப்பட்டு நல்லொழுக்க முள்ள சமண வமிசத்தில் வந்து தோன்றியவள் இவள். (ஜாதகனுடைய தாய்) என்று சொல்லுகின்றோம். ஜாதகனுடைய முப்பத்து மூன்றும் வயதில் (புதமகாத தசையில் சுக்கிர புக்தியில்) தாய் இறந்து போரவாள் இனி அவளுடைய மறு பிறவியைப்பற்றிச் சொல்லுகின்றோம். கேட்டீராக.

தாயின் மறுபிறவியும் தந்தையின் மறுபிறவியும்

  1. அந்நகர் தன்னில் லேதான் அணுகுவாளிக்கு லத்தில் இன்னவன் தந்தை பூர்வமியம்புவோ மினிமே லாகப் பொன்முக ற்றிச் சோரம் பேரூரில் சைவச் செயாய் மன்னில மதிக முண்டாய் நாயகன் வாழ்ந்து மேதான்.

  2. அவூரிலேயே இதே சமண குலத்தில் பிறப்பான். இனி ஜாதகன் டைய தந்தையின் முற்பிறவியைக் கூறுகின்றோம். காவிரியாற்றங்கரைய யில் உள்ள ஒரு பெரிய ஊரில் சைவ குலத்தவனாகப் பிறந்து சுயார்ச்சித மான நிலபுலங்களைப் பெற்று வாழ்ந்து வருவான்.

தந்தையின் மரண காலமும் மறுபிறவியும்

  1. கடவுளின் பக்தி கொண்டு காலன்தன் நாடு டைந்து திடமுள பிரமன் லக்கம் செனித்தவ நிவ்னே யென்றோம் அடைவுட னிறுபா னிரண்டி லந்தகன் பக்கல் சேர்வன் உடன்சென்மம் புகலக் கேண்மோ ஒதுரு தலத்தி

  2. கடவுள் மீது பக்தியுள்ளவனுக வாழ்ந்து மரண மடைந்து நிரந்தரனுன பிரமதேவனுல் மீண்டும் படைக்கப்படுப் பிறதவன் இவன் (ஜாதகனுடைய தந்தை) என்றோம். ஜாதகனுடைய இருப த்திரண்டாம் வயதில் (சனி மகா தசையில் ராகு புக்தியில்) மரணமடைவான். உடனே மறுபிறவியில் ஒதூர் என்ற ஊரில்;

ஜாதகனுடைய மரணகாலம்

  1. மறைக்குல முதித்து யின்னேன் மன்னர்பா லதிகா ரங்கள் திருமகள் விலாசம் பெற்றுச் செல்வனும் வாழ்வாள் டைகும் அறுபது ஆறு ஆண்டில் அணுகிய சாடி மாதம் நிறைபக்கம் துவாத தசி நீங்குமே உடலம் தானும்.

  2. அந்தண குலத்தில் பிறந்து இந்த ஜாதகன் அரசாங்க ஊழியம் ஏற்றுப் பற்பல பதவிகள் வகித்து, லட்சுமி கடாசம் பெற்றுச் செல்வச் சோம லுக வாழ்ந்து வருவான். அவனுடைய அறுபத்தாறும் வயதில் மாசி மாதம் சுக்கில பட்சம் துவாதசியன்று மரண மடைவான்.

Page 947

  1. பின் சென்மம் சாத கர்க்குப் பேசுவோம் தில் ஏ மேல்பால் சின்ன ஊர் தன்னி லேதான் செனிப்பனு மிக்கு லத்தில் பொன் பூமி அதிக முண்டாய்ப் புகழ்பெற வாழ்வா னுகும் உன்னத வானப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  2. மறு பிறவியைப் பற்றிச் சொல்லுவோம்றேோம். தில்லேத் தலமாகிய சிதம்பரத்துக்கு மேற்கில் உள்ள ஒரு சிற்றூரில் இதே குலத்தில் வந்து தோன்றுவான். செல்வம் பூமி இவைகளோ அதிகம் பெற்றுக் கீர்த்தியுடன் வாழ்ந்து வருவான். உயர்ந்த யோனி முகக் கடவுளோப் பெற்ற உத்தமியே! கேளுங்கள்.

  3. வந்தவன் போதுயோ கத்தை வரைகிறேும் பேரி யோகம் தன்மகன் ஆதியோக மதன்பலன் பூமி சேர்ப்பன் இந்திர போக முண்டு யாவாக்கும் நல்லோர் னுவன முந்திய கடவுள் பக்தி முதல்வனும் செய்வா னுமே.

  4. ஜாதகனுடைய போது யோகத்தை இனிக் கூறுகின்றோம். பேரி யோகம், ஆதி யோகம் இரண்டு போகங்களுளன். அதனுடைய பலனுவன்: விஷோ நிலங்கள் விருத்தியாகும். இந்திரோப போன்ற சுகபோக வாழ்வு உண்டு. எல்லோருக்கும் நல்லவனுக வாழ்ந்து வருவான். முதற் கடவுளாஆ இவ்ஷுநுவிடம் பக்தி கொண்டவன்.

  5. மத்தியில் சிலவே நாட்கள் வணிபங்கள் சிலவே செய்வன் விஷயங்கள் கத்தை மேலாய் விளங்குவான் நிற்பப் பாலன் சித்தமா யரண்டு இல்லம் தனமது பெருக்க முன்னடு குற்றமாய் மேக ரோகம் குலவிடு மூவெட்டு டின்மேல்.

  6. இடைக் காலத்தில் சின்றுட்கள் வியாபாரங்கள் சிலவற்றைச் செய்து வருவான். அவன் தன் தந்தைக்கு மேம்பட்டவனுக வாழ்ந்திடுவான். திண்ணமாக இரு விழுகள் கட்டுவான். செல்வம் பெருக்க முள்ளவன். ஆனல் தப மேக ரோகம் ஜாதகனுக்கு அவனுடைய இருபத்து நான்காம் வபதுக்கு மேல் ஏற்படும். (அக்காலத்தில் சனி மகா தசையில் குருபுக்தி கடைபெறும்)

கிரகநிலை: மேகரோகமும் அதற்குச் சாந்தியும்

  1. காரணம் யாது வென்ன காரியு மாறில் நிற்கக் கூறினேும் மேக ரோகம் குருவைந்தி விருப்ப தாலே வீருது அதிக மாக வெள்வங்கப் பற்ப முண்ண மாறிடு மென்று சொல்வோ மங்கையே கேட்டி டாயே, 11-16

Page 948

  1. காரணம் என்ன வென்று கேட்க, “சனி ஆருமிடத்தில் இருப்பதால் மேக ரோகம் ஏற்படும் என்று சொன்னேன். ஆனால் குரு ஐந்தாமிட மாகிய மகரத்தில் இருப்பதால் அந்த நோய் வலிவு பெருது என்றும், அதற்குப் பரிகாரமாக (அதிகமாக வீடாமல் இருக்க) வெண் வங்கப் பஸ்பத்தைச் சாப்பிடுவானுக்கில் மேக நோய் விலகிவிடும் என்று கூறுகின்றேன். கேளுங்கள்!

மனேவியின் மறுபிறப்பும் ஜாதகனின் ஜனன கால தசையும்

  1. இவன்பின்னல் மனேவி கண்டா மியம்புவோம் தாயே [கேளும் அவளுடைப் பின்சென் மம்கீழக் ‘காஞ்சி தன்னி [லேதான் தவசியே யிக்குலத்தில் செனிப்பளாம் பாவை தாநும் நவனியில் சென்ன காலம் நற்குரு தசை யிருப்பு;

39, ஜாதகனுக்குப் பிறகு அவனுடைய மனேவி இறப்பாள். தாயே! கேளுங்கள். ஜாதகன் மனேவி மறுபிறவியில் கிழக்கேயுள்ள காஞ்சீபுரத்தில், தவம் செய்பவளே, இதே சமண குலத்தில் வந்து பிறப்பாள். ஜாதகன் பிறக்கும் போது நல்ல பலனைக் கொடுக்கும் குரு மகா தசையில் சொல்லுப் போக மீதி யிருப்பு:

  1. ஆண்பே முடிய தாதக ஒன்று அதுபலன் புகலக் [கேன்மோ வேண்டிய வினையு முண்டு விளங்கிய காவி சேதம் தூண்டிய தன்.கத நோயாம் செம்பொன்னும் சேத [மெய்தும் வேண்டிய பலன்க ஒல்லாம் விளம்புவோ மிரண்டி [லேதான்.

  2. எமு வருடங்களும் ஒரு மாதமுமாகும். உக்காலத்திய பலனைக் கேட்பீராக. வேண்டிய வரை நிலத்தில் விளேச்சல் உண்டு. ஆனால் விசேஷமாக உள்ள கால நடைகளுக்குச் சேத முண்டாகும். தந்தைக்கு வியாதி ஏற்படும். சிறிது பொருளும். அழியும் மற்றும் வேண்டிய பலன்கள் இரண்டாம் பாகத்தில் கூறுகின்றேன்.

*குறிப்பு:- இந்த ஜாதகமும் 55-ம் ஜாதகமும் ஒரே மாதிரியான கிரகஙில் உள்ளனதாக இருக்கின்றன. சில பாட்டுகள் ஒன்றுக்குவும் பல பாட்டுக்கள் ஒரே அர்த்தத்தைக் கொண்டதாகவும் உள்ளன.

Page 949

(55-ம் ஜாதகத்தில் 15, 16, 17, 21, 22, 28, 29, 30, 31; 32, 33, 34, 35, 36, 38, 39 பாட்டுக்கள் 56-ஆம் ஜாதகத்தில் 13, 14, 15, 20, 21, 27, 28, 30, 31, 32, 33, 34, 35, 36, 39, 40ம் ஆன்றுகவே இருப்பதைக் கவனிக்கவும். சிரகணீல யைக் குறிக்கும் பாட்டுக்கள் இரண்டும் வெவ்வேறுக இருந்தும் ஓத ர அர்த்ததைக் கொண்டது. தோஷத்தைப்பற்றிய விவரமும் அதற்குச் சான்தி விவரமும் வெவ்வேறுக இருந்த போதிலும் பொருள் ஒன்றே. இரு ஜாதகங்களிலும் தாய் தந்தையரின் மரண காலம், ஜாதகருடைய திருமணக் காலம், ஜனன கால தசைபிறப்பு இவைகள் ஒன்றுகவே யுள்ளன.

-V. R. N.

Page 950

ஜாதகம் 57

இனன்கால கிரகங்களே

  1. 'தங்கள் புகா மால் பாதி சேல் சிகி சயமுற

'மங்களன் மான் பொன் மேரு மந்தன் பணி

[ சங்கைகுடம்

கன்னி சென்மம் தோன்றக் கழறுவீர் பலந்தே யே

துன்னு சென்மம் மாண் பாலாய்ச் செப்பு.

  1. சந்திரன், சுக்கிரன், புதன், கூரியன் ரிஷபத்திலும், கேது சிம்மத்தி

லும், அங்காரகன் மகரத்திலும்

கிரகங்கள்

(குரு தனிசிலும், சனி: ராகு

குப்பத்திலுமாக நவக்கிரக

நிலேயிருந்து பிறந்த லக்கினம்

கன்னியாக இருப்பின் ஏழ்

படும் பலனேச் சொல்லுங்கள்

என்று வினவ ரிஷி (பதில்

உரைக்கின்றார்) இந்த ஜாதகம்

ஓர் ஆண் மகனுடையது.

*குறிப்பு:-1. இந்த ஜாதகப்

பாட்டுக்கு 1-4 வெ ண்பாவாக

வும், அந்தாதியா

க வும் அமைந்

துளது என்பதைக்

கவனிக்க

  1. இந்த ஜாதகன்

வைகாசிமாதத்தில்

ரோகிணி நட்சத்

திரத்தில் இரண்

டாம் பாக இறந்தி

யில் பிறந்தவன்.

  1. சந்திரன்

  2. அங்காரகன்

  3. சுக்கிரன்

  4. மகரம்

  5. புதன்

  6. குரு

  7. கூரியன்

  8. தனுசு

  9. ரிஷபம்

  10. சனி

  11. கேது

  12. ராகு

  13. சிம்மம்

  14. கும்பம்

Page 951

  1. செப்பு தந்தையில்லம் தென்வாடை கீழ்மேற்கு ஓப்புமஸ்தான் மாரியுமே உத்திரமாம்-மைப்புட னேசன் குடிகீழாம் யாளிகன்னி தென்கிழில் வாசம் அருகில் குடியாழ்.

  2. தந்தையின் வீட்டைப் பற்றிச் சொல்லுகின்றும். கிழக்கு மேற்கான தெருவில் தெற்கு வாயிலுடைய வீடாகும். மஸ்தான் கோவிலும் (முகமதியர் பள்ளிவாசலும்) மாரியம்மன் கோவிலும் வடக்குப் பக்கத்தில் உள்ளன. சிவபெருமான் கிழக்குப் பக்கத்தில் கோயில் கொண்டுள்ளான். காளி கோவிலும் தென் கிழக்குப் பக்கம் உளது. சமண குலத்தில் பிறந்த வன் இந்த ஜாதகன் என்று சூறவோம்.

  3. அதன் தென்பால் காளி யாளே முகம் தங்கும் விசி முடிந்த கோட்டையது மேவும்-பகிபெரி செட்டு மிக ஒங்கும் செப்புமடை யாளும் ஓட்டு குலமென்றே நீசது.

  4. அதற்குத் தெற்குப்புறம், காளி கோயிலும், யாளே முகத்தை யுடைய வினாயகர் ஆலயமும் இருக்கும். இடிந்த கோட்டை பொன்று உளது, ஜாதகன் பிறந்த வீடு பெரிதாள் ஒன்றுகும். அக்காலத்தில் வர்த்தகம் பெருகும். இவ்வித அடையாளங்களுள் ஒரு வீட்டில் வைசிய குலத்தில் பிறந்தவன் என்று சொல்லுகின்றோம்.

  5. ஓது அன்னே தந்தை உரையும் கூற்று களக்கிரம் போற்று சுதர்கள் போகம் போற்றுவோம்—தீதின்றி முன்பின் சென்மங்கள் மொழிவோ மின்னூலில் அன்னே வினவ யறிகுவாய்.

  6. தாய், தந்தை, இவர்களுடன் தோன்றும் சகோதரர், மனேவி மக்கள் யோகம் முதலிய விவரங்களையும் கேட்பவி, மற்பிறவியைப் பற்றியும் இந்தச் சோதிட நூலில் சூறுகின்றோம். பார்வதிதேவி வினவ, ரிஷிகள் பதில் உரைக்கின்றனர். தாயே! கேளுங்கள்.

திதையின் சகோதரபாவம்

  1. இன்னவன் சென்ன மிருப்பிடம் அரிக்கு யேகுவா னண்டின் மேல் தெற்கில் அந்நகர் தன்னில் தென் வட வீதி அருக்கனின் வாசலே அமையும்

Page 952

தந்தையின் துணைவர் மூன்றே யுறைத் தேதோம் தங்கிடு மாணது ஒன்று கண்ணிகை அவ்வாறு கழறுவோம் தீர்க்கம் காலேயும் வேறதாய்ச் செல்வன்.

  1. ஜாதகனுடைய பிறந்த வீடு தெற்கில் உளது. அது அவ்வூரில் தெற்கு வடக்கான தெருவில் கிழக்கு போக்கியிற்ள வாயிலே யுடையதாகும். ஜாதகனுடைய தந்தையின் சகோதர பாவத்தைச் சொல்லுகின்றோம். மூன்று சகோதரர் தோன்றுவார். அவர்களில் ஒருவனே நீண்ட ஆயுள் உடையவன் என்று கூறுகின்றோம். சகோதரி ஒருத்தியே நீண்ட ஆயுள் உடையவளாக இருப்பாள். ஆனால் தந்தையின் சகோதரன் பிறந்து வேறுகச் சென்று விடுவான்.

தந்தையின் சகோதரனுடைய குணவிசேஷங்கள்

  1. அவன் குணம் பர்மன் வறுமைக் குடையன் ஆகேயி நிறத்தன மென்றேும் நவனியில் செட்டு நட்டத்திடு வாழும் நற்கரம் ஊனமே யுண்டாம். தவசியைச் சேரான் தந்திர வார்த்தை சார்ந்திடும் பாரியு மென்றே பவமுள சுதரும் ரெண்டென மொழிவோம் பர்வயு மூன்றெனப் பகர்ந்தோம்.

  2. ஜாதகனுடைய தந்தை மாமன் (சகோதரி) குணம் படைத்தவன், ஏழைமையடைவான். யாரேனையும் போன்று கரிய நிறமுள்ளவன். உலகில் வியாபாரம் செய்துவருவான் என்று சொன்னேன். ஆனால் வலதுகை ஊன முள்ளது. தவமுடையார் (பெரியோர்கள்) நட்புக்களாதவன். தந்திரமாகப் பேசும் இயல்பினன். இவனுக்கு மனைவி ஒருத்தியே வாய்ப்பாள் மொழிகின்றோம். இவனுக்கு இரு புத்திரர்களும் மூன்று புத்திரிகளும் தோன்றுவார் என்று மொழிகின்றோம்.

தந்தையின் விவரங்கள்

  1. இவ்வம் விட்டகளன் வேறதாய்ச் செய்வன் இளஞரின் புத்திகளுமுன்டு அல்லலாய் வாழ்வன் பின்பல சொல்வேன் அதுவின்றி தந்தை சேதி சொல்வோம் உணச்சலும் நீப்சி மால் நிறத்தானும் செட்டுகள் செய்திடு வாழும்.... நல்லவனுவன் யிருவிதச் சொல்லன் நங்கையர் மோகவாமே.

Page 953

  1. வீட்டை விட்டுச் செல்லாதவள். ஆனால் அதைப் பிரித்து விடுவான். குழந்தைப் புத்தியுள்ளவன். தன்பமுற்று வாழ்ந்து வருபவன். பிற்பாகத்தில் பல விவரங்களைச் சொல்லுகின்றேன். இனி ஜாதகனுடைய தந்தையையேப் பற்றிக் கூறுவோம். ஒல்லியானவன். உயர மானவன் திருமாலேப் போன்ற கரிய நிறமுள்ளவன். வர்த்தகத் தொழில் புரிந்து வருபவன். நல்லவனுக இருப்பவன். இருவிதமாகப் பேசும் இயல்பினன். பெண்கள் மீது மையல் கொள்ளுபவன்.

வேறு

  1. மரமாட்டும் தொழிலு டையன் மருத்துரைகள் அதிகமுளன்—மருமமில்லான் கரங்காள்கள் வலுவுடையான் கசடர் உறவதைக் கொள்ளான்—கனத்த புத்தி அறைமனத்தன் புகழேற்பன் அடைந்தோரை ஆதரிப்பன்—அவனிசேர்ப்பன் நெறிதவுன் தாட்சணியன் நிணைத்தபடி முடிப்பனென நிகழ்ந்திடுவோயே.

  2. மரவேலை செய்து வருபவன். சொன்ன வார்த்தைக்கு எதிர் வார்த்தை கூறும் இயல்பினன். இரகசிய மில்லாதவன் கைகாள்கள் வலிவுள்ளவன். (புறபல பராக்கிரமன்.) தியவருடன் உறவாடாதவன். பெரிய புத்தி (தாராள புத்தி) யுள்ளவன். எக்காரியத்தையும் தின்ணமாக முடிவு செய்யாத அறை மனுள்ளவன். ஓர்த்தி பெறுவான். தன்னே வந்து அடைந்தவரைக் காத்து வருவான். சோர்மை தவருடவன். தாட்சண்யம் கொள்ளும் இயல்பினன். தான் என்னிய காரியங்களே என்ணியபடி பே முடித்து விடும் ஆற்றல் உள்ளவன்.

வேறு

  1. சொன்னவிந்தக் குணத்தனுக் கிவனுதிப்பான் இவன்குணத்தைச் செப்பக் கேண்மோ கன்னென மொழி கபடில்லான் கார்நிறத்தன் கல்வியுளான் கனத்த புத்தி அன்னெதன்னை தனக்கினியன் அனுகுபம் குலத்தொழில் செய்வன் லட்சலுள்ளான் கண்ணியமாப் குடும்ப மென்றோும் கீதங்களிஷ்டமுளன் கர்வம் கொஞ்சம்.

  2. இவ்விதம் சொல்லப்பட்ட குணங்களுடைய தந்தைக்கு இந்த ஜாதகன் தோன்றுவான். இனி அனுடைய குணவிசேஷங்களேக் கூறுகின்றேன். கேட்பீராக, கருப்பலைப் போன்று இனிய வார்த்தைகளே பேசும்.

Page 954

வான். வஞ்சக யில்லாத மனத்தினன். மேகத்தைப் போன்ற கரிய நிறமுள்ள வன். கல்வியறிவுடையவன். தாராள மனப்பான்மையுள்ளவன். தாய்தந்தை யருக்குப் பிரியமானவன். தனது குலத் தொழிலையே செய்து வருவான். ஆனல் வீண் அலச்சல் உள்ளவன் (துன்பம் உள்ளவன்). கண்ணியமான குடும்பத்தில் தோன்றியவன். சங்கீத்தில் விருப்பமுள்ளவன். சிறிது கர்வம் கொண்டவன்.

ஜாதகனுடைய சகோதரபாவம்

  1. சிறமுகத்தில் வடிவுடையன் செய்ன் நன்றிமறவாதான் —தெய்வபக்தி கரம்காலும் வடிவுடையன் காதலியும் பகையாளும் —கஞ்ச ரேகை விரைவில் நடை துணிவர் தம்மை விளும்புவேர் மாதொன்றுறு—விருத்தியாகும் அரிவைக லீனன் டென்றேறும் அம்முனன்றும் தீர்க்கயுறும் —ஆண்பால் சேதி.

  2. தலையிலும் முகத்திலும் மரு உள்ளவன். பிறர் செய்த உதவிகளை மறவாதவன், தெய்வபக்தி கொண்டவன். கைகால்களிலும் மச்ச முள்ளவன். மனோ வியாடம் பிரியமில்லாதவன். கையில் பத்திரேகை யுள்ளவன். வேகமாக ஓடுபவன். இனி அவனுடைய சகோதரர்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். ஒரு சகோதரனும் இரு சகோதரிகளும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள் என்று இனி அந்தச்சகோதரேப் பற்றிச் சொல்லுகின்றோம்.

ஜாதகனுடைய சகோதர ணப்பற்றிய செய்திகள்

  1. கல்விமான் தந்திரமொழி யீகையாளன் கருநிறத்தன் பலர்நேயன் கடவுள்பக்தி நல்லவன்போல் மொழிகூறுவன் வணிபம் செய்வன் நற்புத்தி சுகபுசிபன் வருமை காணன் சல்லியங்கள் கொள்ளாளு மிஷ்டமுள்ளான் தரணிவருத்தி செய்திடுவன் சனசகாயன் மஸ்வில்செல்வன் மர்மமுளான் பாரியோன்று மருவிடுவோ மாளியோன்று மங்கைரண்டே.

  2. கல்வியறிவுள்ளவன். தந்திரமாகப் பேசுவான். கொடுக்கும் குணம் உள்ளவன். கரிய நிறமுடையவன். பலபேருக்குப் பிரியமானவன், தெய்வ பக்தி யுள்ளவன். நல்லவனெனப் போல் பேசுவான். வர்த்தகத் தொழில் செய்து வருபவன். நல்ல புத்தியுள்ளவன் சுகமாகச் சாப்பிடுவதில் பிரிய முள்ளவன், வீண் செலவு செய்பவன். கடன் கொள்ளாதவன். எல்லாருக்கும் பிரியமானவன், வீண் விலங்களேப் பெருக்குவான். ஜனங்களுக்கு உபகாரம்

Page 955

செய்பவன், வீண் சண்டைக்குச் செல்லும் இயல்பினன், ரகசிய முள்ளவன், (ரகசியத்தைக் காப்பவன்) மனைவி ஒருத்தியேயாவள். அவனுக்கு ஒரு புத்திரனும் இரு புத்திரிகளும் தோன்றுவார் என்கிறோம்.

வேறு

  1. சிலதுநாள் ஒன்றுய் வாழ்ந்து செல்லுவான் வேறு [கத்தான் கலகத்தைக் கூறும் நெஞ்சன் கன்னிகை மோக வாழும் தலவாசம் செல்வாள் றுகும் தனமது யீகை கொஞ்சம் மேலயறை மகளே யாங்கள் வரைந்தது தப்பா தாமே.

  2. சில காலம் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்து பிறகு தனியாகச் சென்று விடுவான். சண்டை விளைவிக்கும் (கோட் சொல்லும்) மனமுடைய வன். பெண்கள் மீது மையல் கொள்ளுபவன். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவான். (ஏழைகட்கு) செல்வம் கொடுத்து உபகாரம் செய்யும் குணம் உற்றவன். மகாபாரதையில் புத்தியோ பார்வதியே! நாங்கள் சொரியவை தவறு.

ஜாதகன் திருமணக்காலம்

  1. உதித்தவன் மணத்தின் காலம் உறைக்கிறும் நாளென் [தாண்டில் அதிபதி யுள்ளூர் தன்னில் மாதுலன் மகளேக் கொள்வன் சதியிலா மனத்த ளாகும் தானிரு நிறத்தத ளாகும் அதிகமாய் வார்த்தை சொல்வ ளறையமுன் கோபி [யாவள்.

  2. இனி ஜாதகனுடைய திருமணக் காலத்தைப் பற்றிச் சொல்லு கின்றோம். அவனுடைய இருபதாம் வயதில் உள்ளூரிலிருந்தே மனைவி வாய்ப்பாள். அவளும் ஜாதகனுடைய மாமன் மகளே யென்று சொல்லு கின்றோம். அவள் (ஜாதகன் மனைவி) திக்குகளில்லாத மனத்தினள். கருப்பு கலந்த சிவந்த நிறமுடையவள். தேவைக்கு அதிகமாகப் பேசும் இயல்பினள் (வாயாடி) பேசுவதற்கு முன் கோபம் கொள்ளுவாள்.

*குறிப்பு :-இந்த ஜாதகனுக்குத் திருமணம் நடக்கும் போது ராகு மகாதசை யில் புத புக்தி நடைபெறும்.

மனைவியின் விவரங்கள்

  1. மத்தியில் சிலது நாட்கள் பகையாகி வாழ்வ ளாகும் அத்திரி சொல்லு கின்ற அந்தணன் புகரு மாட்சி சுத்தமா யிருப்ப தாலே தேவியும் பகையும் காணள் பத்தினி தன்னை யாலே பலபல விரோத மெய்த்தும். II—17

Page 956

  1. இடையில் சில காலம் மனத்தாங்கல் கொண்டு தனியாக வாழ்ந்து வருவாள் என்றுர். அத்திரி முனிவர் மறுத்து உரைக்கின்றுர். குரு, சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால் மனத்தாங்கல் ஏற்படாது என்றுர். மனேவியின் தந்தையால் (மாமன்ராயிய தாய்மாமனுள்) பற்பல சண்டைகள் விளையும்.

'குறிப்பு:-களத்திர ஸ்தானுரோபதி (எழாம் வீட்டுக்குரியவன்) யாதிய குரு ஆட்சி பெற்றுத் தன் வீடாகிய தனுசில் இருப்பதாலும் களத்திர காரகனுகிய சுக்கிரனும் ஆட்சி பெற்றுத் தன் வீடாகிய ரிஷபத் தில் இருப்பதாலும் ஜாதகனுக்குத் தன் மனேவியுடன் மனத் தாங்கல் ஏற்பட இடமில்லை.

  1. எந்தகா லத்தில் நேரு மியம்புவீர் முனியே நீர்தாம் சந்தத மூவெப் டாண்டில் சார்ந்திடும் கலகம் தானும் பிந்திய மைந்தின் மேலே பிசகின்றி வாழ்வா ளாகும் கந்தண யின்றை மாதே கழறுவோம் புத்திர பாவம்.

  2. எந்தக் காலத்தில் (தாய் மாமனுள்) சண்டைகள் ஏற்படும்? தாங்கள் அவ்விவரங்களைச் சொல்லுங்கள் என்று வினவ, அத்திரி முனிவர் பதில் கூறுகின்றுர். திண்ணமாக ஜாதகனுடைய இருபத்துநான்காம் வயதில் (ராகு மகாதசையில் களத்திரகாரகனுகிய சுக்கிரனுடைய புக்தியில் சண்டை ஏற்படும்.) அந்தக் கலகம் நேரும். பிறகு ஐந்து வருடங்கள் கழித்து மனத் தாங்கல் தீர்ந்து கணவனுடன் வாழ்ந்து வருவாள். கந்தபிரானேப் பெற்று அளித்த தாயே! இனி நாங்கள் ஜாதகனுடைய புத்திர பாவத்தைப் பற்றிச் சொல்லுகின்றேனும்

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. சுதர்களு மெழுவர் தோன்றும் சீரணள் சிலவே [யென்றும் சதமுடன் ஆண்பால் ரெண்(டு)ு சத்திமார் அவ்வாறு [தீர்க்கம் முதல்சுதர் தோஷ மெய்தும் உரைக்கிறோம் பின்பால் [சேதி அதிதியை யாத ரிக்கும் அம்பிகை யாளே கேளாய்.

  2. ஜாதகனுக்கு ஏழு குழந்தைகள் தோன்றுவார் என்றுரும், அவர் களில் சில குழந்தைகள் இடையில் இறந்து விடும். நீண்ட ஆயுளுள்ள இரு புத்திரர்களும், தீர்க்காயுடைய இரு பெண்களும் இருப்பர். ஜாதகனுக்கு முதலில் தோன்றும் புத்திரனுக்குத் தோஷமுண்டு. அது விவரம் பிற்பாடத் தில் சொல்லுகின்றேும். பெரியோர்களேக் காக்கும் தாயே! கேளுங்கள்.

Page 957

  1. அன்னையு மிருந்தி றத்தள் அன்புள மனத்த ளாகும் சொன்ன சொல் காப்பாள ாகும் செனித்தயில் தென்பா [லாகும் தன் கூறிய பாண்பால் மேன்மை கையவ்ளார் அறுவ ராகும் கன்னிமார் சிலவே துன்ப கழறுவோம் பின்பால் செதி.

  2. ஜாதகனுடைய தாய் கருமை கலந்த சிவந்த நிறமுள்ளவள். பிரிய மான மன முடையவள். தான் கூறிய வார்த்தைகளின்படி நடப்பவள். அவள் பிறந்த வீடு தெற்குப் புறம் உள்ளது. அவளுக்குச் சகோதரர் மூவரும் சகோதரிகள் அறுவரும் தோன்றுவர். அவர்களில் சில சகோதரிகள் இடையில் இறந்து விடுவர். அவர்கள் விவரத்தைப் பிற்பாகத்தில் சொல்லு கின்றோம்.

  3. ஈகையும் கொஞ்ச முண்டு இடுப்பினில் ரோக முள்ளாள் தோகையும் யோக சாலி துருசான கோபி யாவள் நாகரீ கங்க ளுள்ளாள் நவிலுவோ மிவள்தன் பூர்வம் வேகமா நதியின் பக்கல் விளங்கினள் தீயின் வம்சம்.

  4. சிறிது தானம் செய்யும் மனமுள்ளவள். அவளுடைய இடுப்பில் வியாதி உடையவள். அதிர்ஷ்ட முள்ளவள். வினரவில் கோபங் கொள்ளும் இயல்பினள். நாகரீகமான வாழ்க்கையை மேற் கொள்ளுவாள். இனி இவளுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றோம். வேகவதி நதிக்கரைப் பக்கத்தில் வன்னிய குலத்தில் பிறந்து:

19, வரணுண்டாய் மதலை யுண்டாய் மால் பத்தி மிகவே அறமதி விச்சை யுண்டாய் அந்தகன் பக்கல் சென்று சிரநான் கோன் வரையப் பட்டு செனித்தனள் வைசியச் [செயாய் மறுசென்மம் காஞ்சி தன்னில் வருவாளோ கங்கை செயாய்

  1. மணமாகி, புத்திரர்களோட் பெற்று, திருமால் மீது அதிகமான பக்தி கொண்டு, தருமம் செய்வதில் பிரியப்பட்டவளாக வாழ்ந்து, எம்புரம் சென்று (இறந்து) மீண்டும் நான்கு தலைகளோடைய பிரமதேவனால் படைக்கப்பட்டு வைசிய குலத்தவளாகப் பிறந்தாள். அடுத்த பிறவியில் காஞ்சிபுரத்தில் வேளாள குலத்தவளாகப் பிறப்பாள்.

Page 958

  1. தந்தையின் பூர்வம் தன்மேச் சாற்றுவோம் பழனி வந்தனன் சேதர் வம்சம் வளமுள குடும்பியாகி சந்ததம் நெசவு செய்து சான்றோர்கள் பக்தி பூண்டு விந்தையாய்ச் செய்து புக்கி வினையது யில்லா தாகி;

  2. இனி ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைப் பற்றி; சொல்லுவ கிருப்பும். பழனி கேசத்திரத்தில் சேதர் வமிசத்தில் பிறந்து, செல்வம் கொழிக்கும் குடும்பத்தையுடையவனுக வாழ்ந்து நெசவுத்தொழில் செய்து வந்து, பெரியோர்களிடம் அன்பும் மரியாதையும் கொண்டு வாழ்ந்து, சேது வுக்குச் சென்று நீராடி, திவ்யஞான ஒப் போக்கி;

  3. காலன்தன் நாடடைந்து கஞ்சனுல் வரையப் பட்டு சீலமில் லாத வைசிய குலமதி லுதிப்பாறு கும் ஏலவே வறுமை காணுன் இனபந்து பகையு மாகும் சாலவே பின்சென் மத்தைச் சாற்றுவோம் தாயே கேளே.

  4. மரணமடைந்து மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு நல் லெலும்க்கயில்லாத வைசியகுலத்தில் பிறந்தான் என்று சொல்லுகின்றோம். சுற்றத்தார் விரோதம் உள்ளவன். இனி மறுபிறவி யைச் சொல்லுகின்றோம்

  5. ஆலங்காட் டதற்கு உத்தரம் அணுகிய பேரூர் தன்னில் பாலனும் சைவச்சேயாய் பிறந்துமே வணிபம் செய்து சீலமாய் வாழ்வா ஜீகும் செப்பிய மொழி குன்றுவே. வேலேப் பெற்ற மாதே விளம்புவோ மிவனின் பூர்வம்,

22- ஆலங்காட்டுக்கு (திருவாலங்காடு?) வடக்கில் உள்ள ஒருபெரிய ஊரில் சைவ குலத்தவனாகப் பிறந்து, வர்த்தகம் செய்து நல்லொழுக்கமுள்ள வனுக வாழ்ந்துவருவான் தாயே! நாங்கள் கூறியவை தவறு. வேல் முறு கேப் பெற்றெடுத்த தாயே! இனி ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லு கின்றோம்.

  1. முன்னவ நிருந்த சென்மம் மொழிகிரும் தில்லே பன்னுகோ வைசிய ஜகப் பிறந்துமே கெட்டுச் செய்து தன்மேன மதேல் யுண்டாய் சகலர்க்கு நல்லோ ஜகி துன்னிய மனங்க ளின்றி சோர்வோர்மேல் பட்ச மின்றி.

Page 959

  1. இனி ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றோப். தில்லேத தலமாகிய சிதம்பரத்தில், கோவைசியனுகப் பிறந்து வர்த்தகத் தொழில் புரிந்து, மனோவி மக்கலோப்பெற்று வாழ்ந்து, எல்லோருக்கும் நல்லவன் என்ற பெயரெடுத்து திய என்னங்களில்லாத மனத்துடன், துன்புற்றுச்சோர்வடைந்தவர்கள்மீது அனுதாபப்படாதவனுக இருந்து,

  2. காசுமேல் ஆசை யாகி காவலன் வாழ்த்து மேதான் பாசமாங் கயரோன் பக்கல் பரவியே பிறமன் லக்கம் வாசமாய் வைசியச் செயரய் வருகுவாண் இவனே

[யென்றோம் பேசுவோ மிவணின் யோகம் பூமியில் வபறுமை காணண்.]

  1. காசு ஒன்றே குறியாக அதன்மீது பாசம் கொண்டு வாழ்ந்து வந்து பாசக்கயிற்றுடன் கூடிய எமனுடைய பட்டணம் சென்று (மரண மடைந்து) மீண்டும் பிறமதேவனுல படைக்கப்பட்டு வைசிய குலத்தவனுக இப்பிறவியில் பிறந்தவன் ஜாதகன் எல்று சொல்லுவோம். இவனுடைய யோகத்தைப் பற்றிக் கூறுவோம். உலகில் தாதர்மில்லாதவன்.

  2. பருவத மச்ச யோகமும் மச்சயோகமும்

  3. பருவத மச்ச யோகம் பகருவோம் பால னுக்கு திருமகள் வாச முண்டு செட்டுகள் செய்த லுண்டு தரையது சேர்ப்பா னகும் தானியச் செட்டும் செய்வன் குறை யென்றோர்க் குதவி செய்வன் குலத்துளோர் கு [மதிக்க வாழ்வன்.

  4. பருவத யோகமும், மட்சயோகமும் ஜாதகனுக்கு உண்டு என்று சொல்லுகின்றோம். லட்சுமிகடாட்சம் பெற்றவன். வர்த்தகத் தொழில்புரிந்து வருவான். விளோநிலங்களும் பூமியையும் பெருக்குவான். தானிய வர்த்தகம் செய்து பொருள் ஊட்டுவான். கஷ்டம் அடைந்தவர்க்கு உபகாரம் செய்வான். தன் பந்துக்கள் கொண்டாடும்படியாக வாழ்ந்து வருவான்

*குறிப்பு:-பர்வதயோகம்:-இதன் விவரத்தை ஜோஷியம் அரங்கசாமிப் பிள்ளை அவர்களின் “ஜோதிட அகராதியில்” 54-ஆம் பக்கம் பார்க்க. மட்சயோகம் :-இதன் விவரத்தை அதே புத்தகத்தில் 58-ஆர் பக்கம் பார்க்க.

இதுவுமது

  1. தந்தைக்குத் தாழ்வு ருதான் சல்லியம் கொள்ளா னகும் வந்தவர்க் கண்ணன் மீவன் மனமது தளர்ச்சி யெய்தும் பந்துவும் பகையு மெய்தும் பாரியை தன்னல் நேரும் பிந்தியும் நிவர்த்தி யாகும் பேதையால் பொருளும் [நேரும்.

Page 960

  1. தன் தந்தையின் அந்தஸ்துக்குக் குறைவு இல்லாமல் வர்ழ்ந்து வருவான். கடன் வாங்காதவன். பசியென்று வர்த்தவர்க்குப் பரிவுடன் அன்னமளிப்பவன். சிறிது மனத்தளர்ச்சி கொண்டவன், தன் மனவியினுல் அவனுடைய சுற்றத்தாருடன் விரோதம் ஏற்படும். பிற்காலத்தில் அது தீர்ந்துபோய் அவளால் ஜாதகனுக்குப் பொருள் சேரும்.

  2. இருபது வேழு ஆண்டில் எய்திடும் வேறு வில்லம் தரையது அதன் பின் சேரும் தனதானியம் கொடுக்கல் [வாங்கல் பரைபள்உ முடைய ருக்கும் பரவுப காரம் செய்வன் தருமத்துக் குதவி செய்வன் சந்திரன் பிறைபோல்

27, ஜாதகனுடைய இருபத்தேழாம் வயதில் வேறு வீடு இவனுக்குக் கிட்டும். அதற்குப் பிறகு பூமி நிலங்கள் முதலியன சேரும். பொருள் கொடுக்கல் வாங்கல் செய்வதுடன் தானிய வர்த்தகமும் செய்துவருவான். ஆட்கள் (பணிபுரியும் வேலையாட்கள்) அதிகமாக உடையவன். பிறருக்கு உபகாரம் செய்துவருவான். தருமகாரியங்களுக்கு நன்கொடை அளிப்பான். பிறைச்சந்திரன்போல் யோகம் வளரும்.

தந்தை தாயரின் இறுதிக் காலம்

  1. எண்ணேழு ஆண்டு தன்னில் விவன்துணை வேருய்ச் [செல்வன் கிண்ணமாய்ப் முப்பா இணுப்பான் கேள்மாகும் தற்கை வண்ணமாய் முப்பா ஏன்றில் மார்கழி மாதம் தன்னில் அன்னூயின் கண்ட மென்றே மம்பிகை யாளே கேளாய்.

  2. ஜாதகனுடைய நாற்பதாம் வயதில் அவுடைய சகோதரன் தனியாகச் சென்றுவிடுவான். நிச்சயமாக முப்பத்தொன்பதாம் வயதில் கார்த்திகை மாதத்தில் தந்தை இறந்துவிடுவான். முப்பத்தொன்றும் வயதில் மார்கழி மாதத்தில் தாயாருக்கு மரணம் சம்பவிக்கும் தாயே! கேளுங்கள்!

*குறிப்பு:-குரு மகாதசையில் சூர்ப்புக்கியில் கோட்சன் பிறிவான். குரு மகாதசையில் சூரியபுக்கியில் தாயார் இறந்துவிடுவான். குரு மகாதசையில் சூரியபுக்கியில் தந்தை இறப்பான்.

ஜாதகனுடைய மரணகாலம்

  1. அறுபது நாறு வாண்டு ஏப் பசி மாதம். தன்னில் திருமகன் தனக்குக் கணடம் செயமுனி தடுத்துச் [சொல்வார்

Page 961

குருவுக்கு ஆறில் திங்கள் குலவியே சகடை தோஷம் ஆறுண்டுள் கண்டம் நேரும் அத்திரி தடுத்துச்

[சொல்வார்.

  1. ஜாதகனுடைய அறுபத்து நான்காம் வயதில் ஐப்பசி மாதத்தில் அவன் மரணமடைவான். இதைக்கேட்ட ஜீவன்வாள் மறத்துச் சொல்லு கின்றர். குருவிருக்குமிடத்துக்கு ஆருமிடத்தில் சந்திரன் இருந்துவருவதால் ஜாதகனுக்குச் சகடைதோஷம் உண்டு என்று சொன்றுர். அதனுல் ஜாதகர் பிறந்து ஆறும் வயதுக்குள்ளாகவே மரணம் சம்பவிக்கும் என்றுர். அத்திரி முனிவர் மறுத்துக் கூறுகின்றுர்.

சகடைதோஷ நிவர்த்தி

  1. சந்திரன் ரிஷபம் தங்கச் சகடைகள் நிவர்த்தி யாகும் மைந்தனும் வயது தீர்க்கம் மால்புகர் மதிபா

[னென்பான் தன்மகன் மாதி யாகிச் சார்ந்ததால்பலனெவ் வாறு மன்னவன் முப்பான் ண்டில் மேலேதான் யோகம்

[வாய்க்கும்.

  1. சந்திரன் ரிஷபத்தில் தங்கியிருப்பதால் சகடைதோஷம் இல்லே தீர்ந்து விடும். ஜாதகனும் நீண்ட ஆயுள் உடையவன். புதன் சுக்கிரன் சந்திரன் சூரியன் இந்த கிரகங்கள் ஒன்பதாமிடத்தில் இருப்பதாலும் பிறந்த லக்கணம் கன்னியாகவும் இருப்பதால் ஏற்படும் பலனைச் சொல்லுங்கள். ஜாதகனுடைய முப்பதாம் வயதுக்கு மேல் யோகம் வருத்த மடையும்.

  2. தென்திசை கேது செல்வன் திருப்பணி யுதவி செய்வன் அன்னவன் வறுமை காண லதிமால் பத்தி

[கொள்வன் பொன்பணி சேர்ப்பா லகும் போசன வறுமை காணண் உன்னத வாஙேப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  1. தெற்குக் கதிரையிலுள்ள சேதுவுக்குச் சென்று நீராடுவான். ஆலயத் திருப்பணி தருமங்கள் செய்து வருவான். ஏழைமை அடையாதவன். தருமாளன மது பக்தி கொண்டவன். பொன் ஆபரணங்கள்ச் சோப்பான சாப்பாட்டுக்குத் தரித்திரம் அடையாதவன். உயர்ந்த யாண்முகக் கடவுள் பெற்ற உத்தமியே! கேளுங்கள்.

ஜ்ணான கால தசாபலன்.

  1. செனித்திடு காலம் தன்னில் சந்திரன் தசையி ருப்பு குணித்திடு மைந்து ஆண்டும் கூறுவோம் திங் களாறும்

Page 962

விஷேவரும் சாத கர்க்கு மேவிடும் துணைவர் தாமும் பீஷணயாகு மிஸ்லம் தானும் போகுவான் தென்பால் [தென்னில்.

  1. ஜாதகன் பிறக்கும் போது சந்திரமகா தலையில் செல்லுப்போக மீதம் இருப்பாவது ஜந்து ஆண்டுகளும் ஆறு மாதங்களுமாம். அக்காலத் தில் ஜாதகனுக்கு துணிபல் ஏறும். சகோதரா மேன்றுவார். வீட்டிற்க்கு கேடு ஏற்பட்டுத் தெற்குப் பக்கம் வேறு வீட்டுக்குக்கு செல்வார்கள்.

இதுவுமது

  1. தந்தையின் வர்க்கம் சுதம் தனமது செலவு முன்னடு விந்தையா யில்லம் செய்தல் மிக்கநாள் காலி வாங்கல் பிந்திய பாகம் சொல்வேன் பேசுவோம் விபரமாக இந்திர ணிறைஞ்சு மாதே யியம்பிய மொழிகுன் ருவே.

  2. தந்தையின் வர்க்கத்தினருக்குச் சுதம் ஏற்படும். பொருட் செலவு உண்டாகும். அழகான புது வீடு கட்ட நேரிடும். அதிகமான கால் நடைகள் வாங்கும்படி ஏற்படும். மற்ற விவரங்களை இரண்டாம் பாகத்தில் விவரமாகச் சொல்லுகின்றோம். இந்திரனுல் தோத்திரிக்கப்படும் தாயே! நாங்கள் கூறிய வார்த்தைகள் தவறு. - V. R. N.

Page 963

  1. 1மதி2ரவி 3புன்தி சிம்மம் 4மங்கலன் மோன தாக, 7விதிகன்னி கேது 8கோலும் 9வெள்ளியும் 10வெள்ள புக்கப் 'பதியது கன்னி யாகப் பணிகுரு மேட மாக அதிபதி கேட்கும் போது வதிஷ்டரும் சூடறு கின்றுர்.

  2. சந்திரன், சூரியன், புதன் சிம்மத்திலும், அங்காரகன் மகரத்திலும் சனி கன்னியிலும் கேது துலாத் திலும், சுக்கிரன் 1புதனத்திலும் ராகு,9 குரு மேடத்திலுமாக நவக்கிரங்கள் இருந்து பிறந்த லக்னம் கன்னியானல் ஏற்படும் பலனைக் கூறுங்கள், என, பார்வதிதேவி வினவும் போது, வசிஷ்ட முனிவர் பதில் உரைக்கின்றுர்.

*குறிப்பு : ஜாதகன் ஆவணி மாதத்தில், உத்திர நடசத்திரத்தில் முதல் பாதத்தில் காலையில் சுமார் எட்டு மணிக்குப் பிறந்தவன். அன்று அமாவாசைத் தின மாக விருக்கும்.

  1. இந்தசே யாணும் சென்ம,மில்லும் வடதென் வீதி இந்திரன் வாசலாகி மெய்தாது ஒருபா லில்லம் அந்தளார் கீழ்ப் பாலாக ஆலய மிடிந்து காட்டும் பந்தமாம் காளி யுத்தரம் பருகாது வென்று [சொல்வோம்.

Page 964

  1. இந்த ஜாதகம் ஓர் ஆண் மகனுடையது. அவன் பிறந்த வீடு வடக்குத் தெற்கான வீதியில் கிழக்கு நோக்கிய வாயிலே யுடையது. ஒரு பக்கத்தில் வீடில்லை. அவ்ளூரில் கிழக்குப் பக்கத்தில் ஓர் ஆலயம் இடிந்திருக்கும். வடக்கில் காளி கோயில் உண்டு. ஆனல் அது சரியான நிலையில் இராது என்றேயும்.

ஜாதகனுடைய குடில்

  1. சொல்லிய வடையா ளத்துள் சிறுவூரில் இந்தச் செயும் புல்குவா னிரண்டாம் சென்மம் போற்றுவோ மருகர்

[வர்க்கம் தல்லியின் தந்தை யோகம் தன் துணை களத்திர புத்திர வல்லவன் யோகச் சேதி வரைகிறும் தாயே கேளும்.]

  1. நாங்கள் கூறிய இவ்வடையாளங்களுள் சிற்றூரில் இந்த ஜாதகன் தன் தந்தைக்கு இரண்டாம் மகனாகப் பிறப்பான். அவன் சமண குலத்தில் பிறப்பவன் என்று சொல்லுகின்றேன். ஜாதகனுடையவும், தாய் தந்தையர் முதலியவர்களுடையவும் யோகமும் சகோதரர், மனைவி, மக்கள் முதலியவர்களின் யோகமும் இவ்விரங்களூப் பற்றிச் சொல்லுகின்றேும். தாயே !கேளுங்கள்.

ஜாதகரின் தசாப்பனுடைய சகோதரபாவம்

  1. தந்தையின் துணைவ ரைந்தில் ஆண்‌டென்று கன்னி [மூன்று நோந்திடும் கன்னி]மார்கள் நிற்பரும் ஜாதகமெய்தும் அந்தவர் வேறுய்ச் செல்வர் அவர்களில் ஒருவர் தானும் விந்தையாய் வடபால் வேறூர் மேவுவா நென்று [சொல்வோம்.

  2. ஜாதகனுடைய தந்தையின் உடன் பிறந்தவர் ஐவராவர். அவர்களில் இரு சகோதரரும், மூன்று சகோதரிகளும் தோன்றுவர். அவர்களில் சகோதரிகள் மூவரும் இறந்து விடுவர். சகோதரர் இருவரும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். ஆனல் அவர்கள் வேறுகப் பிரிந்து சென்று விடுவார். அவர்களில் ஒருவன் வடக்குப் பக்கம் உள்ள வேறூருக்கே சென்று விடுவான் என்று சொல்லுகின்றேும்.

தந்தையின் குணங்கள்

  1. பின்பாகம்.விபர மாகப் பேசுவோ மவர்கள் சேதி தந்தையின் குணத்தைச் சொல்வேன் சஞ்சல மனத்த

Page 965

  1. அவற்றைப் பற்றிய விவரங்கள் பிற்பாடகத்தில் விரிவாகச் சொல்லுகின்றோம். இனி ஜாதகனுடைய தந்தையின் குண விசேஷங்களேக் சொல்கின்றோம். அவபாயும் மனத்தினன். தூய திருமாலின் கரிய நிறமுடை பவன். வேகமாக கடக்கும் இயல்பினன். பெண்களின் மீது மையல் கொள்ளுபவன். கடன்வாங்கும் இயல்பினன். விவாசயம் செய்து வருபவன்.

  2. இருகுழலோசை யுள்ளா னின்பமாய் வார்த்தை [சொல்வன் அருகார்த்தன் பத்தி கொஞ்சம் அவசரமனத்த னுக்கும் மாயும் கொஞ்ச முன்னது வளமிக்க குடும்பி யாவன் பரைபள்ளு மில்லா ருக்கும் பலபாவை மோகம் கொள்வன்

  3. இருவிதமான குரல்கள் உள்ளவன். பிறருடன் பிரியமாகப் பேசும் இயல்பினன். சமண தேசல் மீது சிறிது பக்தி உள்ளவன். அவசரப்படும் சுபாவம் உள்ளவன். இரகசியத்தை வெளிவிடாமல் தன் ரகசியம் அடக்கி வைப்பவன். செயிப்பில்லாத குடும்பத்தைப் பெற்றவன். பணியாட்கள் இல்லாதவன் எல்லோரும். பல பெண்களின் மீது காமத்தினுள் இச்சை கொள்ளுபவன்.

  4. பித்தசூ டையனுக்கும் பின்புத்தி யல்பு கோபி பத்தினி வர்க்கம் நாஸ்தி பந்துவுக் கிணக்கம் சொல்வன் நத்திநோர்க் குதவி செய்வன் நாயகன்:சமயோ கத்தான் சித்தினி மார்க ளாலே சிலநிந்தை யோற்பா ருக்கும்.

  5. பித்தச் கூடு நோயுள்ளவன். முன் கோபி, பிறகு உடனே சாந்தமடையும் குணமுள்ளவன் (பின் புத்தி கொண்டவன்) மனவியின் வம்சத்தினர் இல்லாதவன்;சகமான யோகங்கள் உள்ளவன். தன்னோ வந்து பாரிதவிட்டு உபகாரம் செய்து வருவான். பெண்களால் அவமானம் அடைவான்.

  6. இந்தநறி யுடையோனுக்கு யிவனுமோ யுதிப்பா ருக்கும் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அவனுமால் [நிறத்த னுக்கும்

Page 966

சொன்ன தக் காப்பாற் குடும் சுகமான கல்வி கற்பன் தன்சால்லு மடக்க முன்டு சஞ்சல மனத்த றுமே.

  1. இவ்விதக் குணங்களுடைய தந்தைக்கு இந்த ஜாதகன் பிறப்பான் என்றும். இனி அவனுடைய குண விசேஷங்களைச் சொல்லுகின்றேும். அவனும் திருமாலின் நிறமாகிய கரிய நிறமுடையவன். சொன்ன வார்த்தை களின்படியே நடப்பவன். நல்வழியை யூட்டும் கல்வியைக் கற்றுவிடு வான். அடக்கமாகப் பேசும் இயல்பினன். நிதில்லாத மனமுள்ளவன்,

  2. பயிர்தொழில் செய்வார் குடும் பருப்ப காரி யாவன் தயவுள மனத்த றுடும் சம்பத்து பின்ன றுள்ளான் அயலார்பொன் ணிச்சை யில்லான் ஆதியில் குடுப்ப செயம்செய்வ எனுத்த வேலை செறிந்திடும்

[பித்த ரோகம்.

  1. விவசாயம் செய்து ஜீவனம் நடத்துவான். பிறருக்கு உபகாரம் செய்யும் குணமுடையவன். (இளகிய) தபாளமுள்ள மனத்தினன். பிற்கால் ஸ்த்தில் செல்வம் சேரும். பிறர் பொருளின் மீது ஆசை வைக்காதவன். குடும்ப ஆரம்பத்தில் துன்பம் நிறைந்தவன். தான் எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிக்கும் வல்லமை உள்ளவன். பித்த ரோகம் உள்ள சரீர முடையவன்.

ஜாதகனுடைய சகோதரபாவம்

  1. இன்னவன் தூணவர் தன்ன யியம்பவோ மூத்தோ ரொன்று கண்ணிகை யோன்று சொல்வோம் காவலன் பின்னல் முன்தூண பேண்பால் சேதி மொழிகிரு மிருதி றத்தாள் தன்மனம் கபடு மில்லாள் தானிள மனத்த ளாகும்.

  2. ஜாதகனுடைய சகோதர பாவத்தைப் பற்றிக் கூறுகின்றேும். அவனுக்கு மூத்த சகோதரன் ஒருவனும் மூத்த சகோதரி யுண்டு என்று சொல்லுகின்றேும். சகோதரன் பின்னல் இறந்து விடுவான். இனி மூத்த சகோதரனைப் பற்றிக் கூறுகின்றேும். கருமை கலந்த சிவந்த நிறமுடையவள். சுதகளில்லாத மனத்தினன். இளகிய மனமுள்ளவள்.

சகோதரியின் புத்திரபாவம்

  1. வறுமைக ளடையாள் கும் வரநுமே வடபால் தேரும் திருமகள் வாக முண்டு செனித்திடும் சதர்க்கோளு

Page 967

  1. ஏழ்மையையை யடையாரதவள்: அவளிருக்கும் இடத்துக்கு வடக்கு குப் பக்கத்திலிருந்து கணவன் வாய்ப்பான். இலக்குமிகடாட்சம் பெற்றவள். ஏழு குழந்தைகள் தோன்றுவர். அவர்களில் மூன்று பெண்களும் இரு ஆண் குழந்தைகளும் மீன்ட ஆபுள் உள்ளவர்கள் (மற்ற இரண்டும் இடையிலேயே இறந்துபோம்) பெரிய (நிறைவுள்ள) குடும்பத்தைப் பெற்றவள். கணவன் வந்த பிறகு யோகம் வாய்க்கும்.

  2. பதினென்று ஆண்டுக் குள்ளே பிரவேககுச சுபமும் [நேரும் இதுவன்றி சாதகர்க்கு யீரெட்டு ஆண்டுக் குள்ளே. அதிபதி வருவாளாகும் மாதுவின் குணத்தை [சொல்வேன் சதியிலா மனத்த ளாகும் தோத்திரப் பிரிய ளாமே.

  3. அவளுடைய பதினோராம் வயதுக்குள்ளாகவே அவளுக்குத் திருமணம் நிகழும். ஜாதகனுடைய பதினெனும் வயதுக்குள்ளாக விவாஹம் நடைபெறும். இனி மனவியினுடைப் குணத்தைக் கூறுவின்றும். கெட்டிலா மனத்தினள். புகழப்படுவதில் பிரியமுள்ளவள். *குறிப்பு :-ஜாதகனுக்கு அங்காரக மகாதசையில் அங்காரக புக்தியிலேயே திருமணம் நிகழும்.

  4. வடதிசை நேருமென்றும் மாஞ்சிவப்புடைய ளாகும் தடைசொலாள் வரணுக் கேதான் சாதிப்பாள் சிலது [சங்கை உடன்பிழை யோற்கா ளாகும் உறுதியா மனத்த ளாகும் நடையது திருசுழுண்டு நாயகி யோக காலி.

  5. வடக்குத் திச்கிலிருந்து வருவாள் என்று சொல்லுகின்றும். மாஙிற முடையவள். தன் கணவன் வார்த்தைகளுக்கு எதிர் வார்த்தை பேசாதவள். சில விவரங்களே அடாவடியாகச் சாதிப்பாள். தவறு செய்யாதவள் (தன் பிழையை ஒத்துக் கொள்ளாதவள்) திடமான மனதுள்ளவள். வேகமாக நடக்கும் இயல்பினள். அதிர்ஷ்ட முடையவள்.

  6. வயதுமே தீர்க்க மெய்தும் மருவிடும் நாபிச் சூடு செயமுனி யிதனைக் கேட்டு திடுக்கென யுறைக்க லுற்றுர்

Page 968

வியமாகும் முதல்ம எனதான் மேவிடு மிரண்டாம் பாரி பயமிலா 'சொன்ன சங்கை பகருவீர் முனியே நீர்தான்.

  1. நீண்ட வயதுள்ளவள். நாபிச் கூட்டு நோயுள்ளவள். ஐயமுனி வார் இதைக் கேட்டு திட்டென்று பதில் கூறுகின்றார். ஜாதகனுக்கு முதல் மனைவி இறந்து விடுவாள். இரண்டாம் மனைவி ஏற்படுவாள் என்றுர் (பார்வதிகேவி வினவலாளுள்) சங்கேதப்படாம் நீர் அவ்விதம் கூறக் காரணங்கள் என்னவென்று சொல்லுங்கள்.

களத்திர தோஷம் கிரகஙிலே

  1. சத்தமத் தோனு மெட்டில் சராசி யாக நிற்க குட்தமாய் கேது ரென்டில் குலவியோ யிருப்ப தாலே வித்தகன் தனக்குத் தாரம் மேவிடு மிரண்டே 'யாக அத்திரி சொல்லு கின்றூர் அணுகாது தாரம் ரெண்டு.

  2. ஏழாம் வீட்டுக்கு (மீனத்துக்கு) உரிய குரு ஏட்டாம் வீட்டில் (மேஷத்தில்) சராசரியாக இருப்பதாலும் (குடும்ப ஸ்தானமாகிய) இரண்டாம் பிடத்தில் (துலாத்தில்) கேது இருப்பதாலும் ஜாதகனுக்கு இருதாரங்கள் ஏற்படும். அத்திரி முனிவர் கூறுகின்றார் “ஜாதகனுக்கு இருதாரம் ஏற்படக் கூடிய தோஷமில்லை”-

*குறிப்பு :- சாதகாலங்காரம் ஏழாம் பாவம், 679 689-ஆம் பாட்டில் (பக்கம் 232) கூறியபடி லக்னதிபதியாகிய புதன், பன்னிரண்டாமிடத் தில் இருப்பதாலும், இரண்டார்மிடத்தில் பாபியாகிய கேது இருப்பதாலும், 660-ஆவது பாட்டின்படி குரு ஏழாம் வீட்டுக் குரியவனுக்கு எட்டில் இருப்பதால் இருமனைவியர் ஏற்படக் கூடும்.

மறுப்பு—கிரகஙிலே

  1. காரணம் யாது வென்னக் காரியும் சென்மம் தங்கக் நீர்புகர் தசமம் ஏற நிகர்வார்க்கில் பரளு மொன்று தீரமா யிருப்ப தாலே தேவிமுன் தீர்க்க மெய்தும் வாரணி தனத்தா ளுக்கு மருவிடும் மூன்று கண்டம்;

  2. அதற்குக் காரணம் என்ன வென்று கேட்கும் போது, சனி லக்கினத்திலும், சுக்கிரன் தசமஸ்தானமாகிய மிதுனத்தில் இருப்பதாலும் வர்க்கத்தில் ஒரு பரல் திண்ணமாக இருப்பதாலும், மேவி நீண்ட ஜாதகனுள் உள்ளவள் என்றும், ஆனல் அவளுக்கு மூன்று கண்டங்கள் ஏற்படும் என்றும்;

  3. இருபத்தே ழாண்டு தன்னி லெய்திடும் கார்ப்பப் பீடை சுரத்தினுள் உஷ்ணத் தாலும் செறிந்திடு முப்ப தாண்டில்

Page 969

மறுபடி கார்ப்பத்தாலே மருவிடு முப்பான் மூன்றில் மறலியைக் காணு ளாகும் மடிவளே மன்பா னுறில்.

  1. இருபத் தேழாம் வயதில் கர்ப்ப நோயால் துன்பம் ஏற்படும். (அதாவது ஒரு கண்டமாகும்) சுரத்தினும், உஷ்ணத்தாலும் அல்லது தீயினால் மறுபடியும் தீங்கு உண்டாகும் அது முப்பதாம் வயதில் ஏற்படும் (அது இரண்டாம் கண்டமாகும்) முப்பத் தி மூன்றும் வயதில் மறுபடியும் கர்ப்ப நோய் ஏற்பட்டு அந்தக் காலத்திலும் சுகமடைவாள் (இது மூன்றும் கண்டமாகும்). ஐம்பத்தாறும் வயதில் மரணமடைவாள்.

ஜாதகனுடைய புத்திரபாவமும், முற்பிறவியும்

  1. புத்திரர் ஆண்பால் ரெண்டும் பெண்ணது அல்வாறு செத்திடு மூன்று வென்றேும் செப்பின நான்கும் தீர்க்கம் வித்தகன் பூர்வம் சொல்வேன் மேல்கோட்டை நகரி [லேதான்

பத்தினன் வைசியச் சேயாய்ப் பலவித செட்டுச் செய்து.

  1. இனி புத்திர பாவத்தைப் பற்றிக் கூறுகின்றேன். இரு புத்திரகளும் இரு புத்திரிகளும் மீண்ட ஆயுள் உள்ளவர்களாக இருப்பர். மூன்று குழந்தைகள் இறந்து போகும். நாங்கள் கூறிய நாள்கு குழந்தைகளும் தீர்க்க ஆபுனுடன் இருக்கும். இனி ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல் கின்றேன். மேல் கோட்டை என்றும் நகர்ச்சில் வைசிய குலத்தவருப் பிறந்து பலவிதமான வர்த்தகம் புரிந்து வந்து;

சாபம் நேரல்

  1. அன்னையின் தந்தை மிக்காய் அவனுமே வாழு நாளில் பொன்பணி தாரே என்று பேதையைப் போகம் [தூய்த்து

தன்பொரு ளியாதாகிச் சாகைக்குச் சென்று என்றேும் அன்ளவன் மனது வெட்கி அறைகுள் சாபம் தானும்.

  1. தாப் தந்தையருக்கு மேலாக வாழ்ந்து வரும் நாளில் ஏற்பட்ட தீவினையைச் சொல்லுகின்றேன். "உனக்குப் பொன் ஆபரணம் தருகின் றேன்" என்று கூறி ஒரு பெண்ணுடன் சிற்றின்பம் அனுபவித்தான். ஆனல் அவளுக்குப் பொருளோ, ஆபரணமோ தராமல் தன் வீட்டுக்குச் சென்று விட்டான். அப்பெண் மனம் வருந்தி, கூறிய சாபத்தைக் கேளுங்கள்.

Page 970

  1. மாறுபாடான வார்த்தை வசனித்தே போகம் துய்த்தாய் வேறுசென் மங்கள் தோன்றி விலோயாடும் காலம் - [தன்னில் தீர்மாய் அன்னே யேகித் தயங்கியே அழிவா யென்று சூறியே சென்று ளொன்றெரும் குலவிற்று அதுோர் - [தோஷம்.

  2. “ஆசை வார்த்தைகளேக் கூறி என்னிடப் ம் சிற்றின்பம் அனுப வித்தாய் ஆனல் அதற்குப் பணம் கொடுக்காமல் சென்று விட்டாய். இனி ஏற்படும் ஜன்மத்தில் சிறுவயதிலேயே, விலோயாடும் காலத்திலேயே உன் அன்னே பை இழந்து தயங்கித் தயங்கி வாழக்கடவாய்” என்று அந்த ஏழைப் பெண் கூறி விட்டுச் சென்றுள். அந்த தோஷம் ஒன்று இவளே வந்த டைந்தது.

கணக்கில் மோசம் செய்ததன் பலன்

  1. மறையவர் தனக்கு மோசம் வரைந்தனன் கணக்கி உறைகுவார் சாபம் தானும் உதித்திடு மறுசென் மத்தில் வரும் துணே ஆஞ்பாள் வின்றி ஆதியில் அன்னே மாண்டு குறையான குடும்பி யாகிக் குலத்துவோர் மதிப்பில் [லாமல்,

  2. அந்தணர்கட்(து) கணக்கில் மோசம் செய்து வந்தான். பொய்க் கணக்கு எழுதிநுன். மோசம் செய்யப்பட்ட அந்தணர்கள் சாபமிடுகின் றனர். இனி ஏற்படும் அடுத்த பிறவியில் உடன் பிறந்த சகோதரனின்றி, இளவயதிலேயே தாயை இழந்து, குறைவுள்ள குடும்பமாக,ஓதன் குலத்தவர் மதிப்பைப் பெருமல்;

தாய்க்கு இடைஞ்சல் செய்ததன் பவன்

  1. சல்வியப் பாதை யுண்டாய் தரணியில் வாழ்வா யென்று சொல்லியே மறையோன் சென்றுள் தொடர்ந்தது அந்தத் [தோஷம்

தல்லிக்கு இடைஞ்சல் செய்தான் சார்ந்தது அதுோர் [தோஷம்

வல்லியின் மனங்களின்றி மாரனும் பேதியாலே;

  1. துன்பங்களைந்து உலகில் வாழ்ந்து வருவாய் என்று சாபமிட்டு அந்தணர் சென்று விட்டார். அந்தத் தீவினையும் (இப்பிறவியில்) தொடர்ந்

Page 971

தது. இதுவுமன்றி தன் தாய்க்கும் சிறிது துன்பம் விளோவித்தான். அத் தோஷமும் இவனேப் பற்றியது, மனோவியினுள் சுகங்கள் ஏற்படாமல் (திருமணம் இன்றி) பேதியினுள்;

  1. காலன்தன் பதிக்கு புக்குக் கஞ்சனைல் வரையப் பட்ட சீலவான் சினகு லத்தில் செனித்தவ ணிவபோனெ யென்றேும் சாலவே மறைபோர் சாபம் சக்தியின் சாப மொன்று கோலமா யன்னோ சாபம் குலவிடு மிச்சென் மத்தில்.

  2. மரண மடைந்து மீண்டும் பிரம தேவனுள் படைக்கப்பட்டு நல்லோழுக்கமுள்ள ஜைன குலத்தில் பிறந்தவன் இந்த ஜாதகன் என்றேும். நல்லவர்களான அந்தணர் சாபமும், பெண்ணின் சாபமும், தாய்க்குத் திங்கு விளோவித்தன் பலனும் இப்பிறவியில் தோடர்ந்தது.

தாய்சிங்களின் பலன்

24 இல்லமும் அல்லச்ச லாகு மீன்றதாய் ஆதி தன்னில் செல்லுவாள் கால னடு சிறப்பிலாக் குடும்ப மெய்த்தும் சொல்லுவீர் அன்னே சேதி செப்புவோா முனியே யாங்கள் நல்லவ ளாகி வாழ்வள் நாயகி யிருசி,வப்பள்.

  1. வீட்டினுள் துன்பம் ஏற்படும். பெற்ற தாய் இவனுடைய சிறுவயதிலே இறந்து விடுவாள். சிறப்பில்லாத குடும்பத்தை யடைவான். இனி தாயின் விவரங்களைச் சொல்லுங்கள் முனிவரே! நாங்கள் கூறுகின் றோம். அவள் உலகில் நல்லவள் என்ற பெயருடன் வாழ்ந்து வருவாள் கருமை கலந்த சிவப்பினள்.

தாயின் விவரமும் முற்பிறவியும்

  1. வரன்மணம் போலே வாழ்வள் மறுத்துறை அதிகம் கூறுள் அரிவைக்குத் துணையாண் காணுள் அம்பிகை மூன்று தீர்க்கம் உரையில்லம் வடமே லாகும் உத்தமி போர்வம் சொல்வேன் விருஞ்சியின் மேல்பா லாக மேவிய சிறுபூர் தன்னில்;

  2. தன்னுடைய கணவன் மனமறிந்து வாழ்ந்து வருவாள். அவனு டைய வார்த்தையை எதிர்த்துப் பேசாதவள். அவளுக்கு சகோதரர் இல்லை. சகோதரிகள் மூவர் மீண்ட ஆயுடன் இருப்பர், அவள் வசிக்கும் II–19

Page 972

வீடு வடமேற்குப் பக்கத்தில் உளது. இனி அவருடைய முற்பிறவியைப் பற்றிச் சொல்லுகின்றோம். விரிஞ்சி புரத்துக்கு மேற்கில் உள்ள ஒரு சிற்றூரில்;

  1. உதித்தனள் கர்ண சேயாய் உலகுக்கு நல்லோ ளாகி மதித்திடக் குடும்பி யாகி மதலேகள் வரனு முண்டாய் அதிபதி வாழ்ந்து மேதான் மகாதலம் சேது புக்தி சதியான கால ரூடு சேர்ந்தன ளென்று சொல்வோம்.

  2. கருணீகர் குலத்தில் பிறந்தாள். இவள் உலகத்தில் நல்லவளாக வாழ்ந்து, பெருமையுள்ள குடும்பத்தையடைந்து, கணவன் குழந்தைகள் இவர்களீப் பெற்று வாழ்ந்து வந்து, பெரிய புண்ணியத் தலமாகிய சேதுவுக்குச் சென்று (நீராடி), பாவருக்கும் திங்காயிய எமபுரம் அடைந்து (மரண மடைந்து), இப்பிறவியில் தோன்றினள் என்று கூறுகின்றோம்.

  3. விதியவன் வரையப் பட்டு மேவின ளிக்கு லத்தில் வதிபதி ஐந்து ஆண்டில் மகரமாதத்தில் லேதான் சதியான காலருடு சாறுவார் பின்சென் மம் கேள் முதல்தலம் காஞ்சி தன்னில் மேவுவாள் பிரம்ம சேயாய்.

  4. மீண்டும் பிரம தேவனுள் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறன் தாள் என்று கூறியுள்ளோம். ஜாதகனுடைய ஐந்தாம் வயதில் கைமாத் தில் இறந்து விடுவாள் (அக்காலத்தில் ஜாதகனுக்கு சந்திர மாக தசை ஆரம்பமாகும்) இவருடைய மற்பிறவியைக் கேளுங்கள். புண்ணிய தலங்களில் முதன்மையான காஞ்சிபுரத்தில் அந்தண குலத்தவளாகப் பிறப் பாள் என்று சொல்லுகின்றோம்.

தந்தையின் முற்பிறவி

  1. மறுமாதா வெந்தக் காலம் வந்திடும் விபரம் சொல்வாய் உறையாது மறுதாய் தானும் உதிக்கினும் நிந்தை யுண்டு குறைவரு மணகா தாகும் கூறுவோம் தந்தை பூர்வம் அருணக்கு உத்திரத்தல் அணுகிய பேரூர் தன்னில்;

  2. ஜாதகனுக்கு இனிய தாயார் எந்த வயதில் வருவாள் விவர மாகச் சொல்லுங்கள். ஏற்படாது (ஜாதகனுடைய தந்தை இரண்டாடும் மணம் செய்து கொள்ள மாட்டான்) அப்படி ஏற்பட்டாலும் நிச்சயமாது. பழியும் அவ மானமும் குறைகளும் வந்து சேரும். அதனால் இரண்டாம் தாய் வரமாட்டாள் இனி தந்தையின் முற்பிறவியைப் பற்றிச் சொல்லுகின்றோம். திருவண்ண மலைக்கு வடக்கில் உள்ள ஒரு பெரிய ஊரில்;

Page 973

  1. வந்தனள் வைசியச் செயோய் வளமையாய்க் குடும்பியாகி இந்தவன் வாழு நாளி லியம்புவோ முழி தானும் தந்தைபால் சண்டை யிட்டுத் தேசமே துரத்தி விட்டான், தந்தையு மனவெ றுப்பால் சாற்றுவார் சாபம் தானும்.

  2. வைசியகுலத்தவனுகப் பிறந்தான். செழிப்புள்ள குடும்பத்தைப் படைந்து வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட தீவினையச் சொல்லுவோ ரூம், தன் தகப்பனே சண்டையிட்டு தன் ஊரை விட்டுவிரட்டி விட்டான். அவரும் மனதில் சங்கடப்பட்டுக் கொண்டு கூறிய சாபத்தைக் கேளுங்கள்.

  3. மெல்லியின் மொழியைக் கேட்டு விரோதமாய்த் துரத்தி [விட்டாய் அல்லல்க ளந்தி யத்தில் அணுகியும் குறைவு நேர்ந்து செல்லுவாய் காலனது செனித்திடு மறுசென் மத்தில் வல்லியு மதில யுண்டாய் மத்தியில் மகிழ்விமான் டு;

  4. “பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னே வெளி யில் துரத்தி விட்டாய். அதனுல் இறுதிக் காலத்தில் துன்பம் அடைந்து, குறைவுகள் ஏற்பட்டு, பிறண் மடைந்து; பீடும் ஏற்படும் மறுபிறவியிலும் மன்வி மக்க ளடைந்து, இடைக் காலத்திலேயே மன்வியை இழந்து;

  5. தொல்லேக ளதிக மாகிச் சுகமின்றி வனவா சங்கள் சல்லிய பாதை யுண்டாய் சஞ்சல மனமாய் வாழ்வாய் சொல்லியேன் சென்று ரென்றூ ம் சேர்ந்தது அந்தத் [தோஷம் வல்லியை விலக்கி வைத்து மருமக னவாழ்க்கை [செய்தான்

  6. “துன்பங்கள் பெருகி, செளக்கியக் குறைவுகள் ஏற்பட்டு வனவா சத்தைப் போன்று தனித்து வாழ்ந்து, துன்பமடைந்து(கட னுப் பத்திரவம் ஏற் பட்டு) அல்லபாயும் மனத்துடன் இருந்து வருவாய்” என்று கூறீச் சென் னூர். அந்தச் சாபமும் சாதகனே இப்பிறவியில் தோடர்தது தாயே! இன்னு மொன்று கூறுகின்றேன். மன்வியைத் தள்ளி வைத்து விட்டு வேறு மன்வியை மணந்தான்.

Page 974

  1. பாரிய மனவே றுப்பால் பகருவாள் சாபம் தானும் வெறுரு சென்மம் தன்னில் வித்தகி மத்தில் மாண்டு கீறிய குடும் பியாகி சிறப்பிலா வாழ்வா யென்று கூறியே கூறி மாட்டிக் கோடையு மாண்டா ஒள்ளேரும்

  2. முதல் மனவி மனவருத்தமுற்று சாபமிடுகிறுள். "இனிவரும் அடுத்த பிறவியில் மனவியை சேக்கிரத்தில் இழந்து, நோரில்லா குடும்பத்தை யனடந்து சிறப்புகள் இன்றி வாழ்வாய்" என்று கூறி கயிற்றை மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாள், _என்றும்.

  3. மனவியின் சாப மொன்று மருவிற்று யவனுக்கு கேதான் தனேயனு மத்தியத்தில் சேதுவின் பதிக்கு புக்கு வினேயான கால டு மேவிப்பின் பிரமன் லக்கம் சினகுலம் தனிலுந் தித்தான் சேர்ந்தது தந்தை சாபம்.

33, மனவியின் சாபமும் இவனுக்கு இப் பிறவியில் தொடர்ந்தது. ஜாதகனும் தன் இறசிக காலத்தில் சேதுவுக்குச் சென்று (நீராடி) பிறகு மரணமடைந்து ரீங்டும் பிரம தேவனுல் படைக்கப்பட்டு இப்பிறவியில் ஜைனர்கு லத்தில் பிறந்தான். தந்தையின் சாபம் இவனுக்கு ஏற்பட்டது.

உயர்ந்தகுலம் ஏற்படக் காரணம்

  1. முன்சென்மம் வைசியச் செயாய் விளங்கியே வினை அன்னவன் அறைந்த தாலே அருகர்தன் குலமு திக்கும் தன்னிலே பலத்தைச் சொல்வாய் சேதுவில் சென்ற [புண்ணியம் இன்னவ னூதித்தா னென்றும் இலகாதோ தந்தை [சாபம்.

  2. முற்பிறவியில் வைசிய குலத்தவனாகப் பிறந்து, பல திவ்ய களச் செய்து வந்த போதிலும் சமண குலத்தில் தோன்றுவதற்குக் கார ணத்தைக் கூறுங்கள் முனிவரே! "சேதுவுக்குச் சென்று, நீராடி. அங்குள்ள (ராமலிங்க ஸ்வாமியைப் துதி செய்ததால் ஏற்பட்டது" என்று: "தந்தை யின் சாபம் தீராதோ?

தந்தையின் மரணகாலம்

  1. தந்தையின் சாபம் நீங்கா சாந்தியும் சூழ்ரும் யாங்கள் வந்தது வன்வேத தீரும் வனவாச மாகி வாழ்வான்

Page 975

பிந்தியு முப்பான் முன் றில் புரட்டாசி மாதம் தன்ணில் அந்தகன் நகரைச் சேர்வன் அம்பிகையாலே கேளாய்

  1. தந்தையின் சாபம் நீங்காது. அதற்குச் சாந்தியும் நாங்கள் சூற முடியாது. வருவது வங்தே தீரும். வனவாசத்தைப் போன்று தனித்து வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய முப்பத்திரண்டும் வயதில் புரட்டாசி மாதத்தில் தந்தை இறந்து விடுவான். அம்பிகையே கேளுங்கள்.

*குறிப்பு :— ஜாதகனுக்கு ராகு மகா தசையில் சனி புக்தியில் தந்தைக்கு மரணம் சம்பவிக்கும்

தந்தையின் மறுபிறவி

  1. பின்சென்மம் தவளே தென்பால் பேருரில் வைசியச் ச அன்னவ னூதிப்பா னூகும் அருகார்தன் குலமுந் திப்போன் தன்குலம் தாழ்வ தாகச் சனிக்குங்கா ரணங்க லென்ன அன்னிய மாது சேபகம் அருகார்தன் பத்தி கொஞ்சம்;

  2. மறுபிறவியில் தவளேசுவரத்துக்குத் தெற்கில் உள்ள பெரிய ஊரில் வைசிய குலத்தவனதப் பிறப்பான் என்று. சமண குலத்தில் இப் பிறவியில் பிறந்தவன் தாழ்வான வைசிய குலத்தில் தோன்றும் காரணங்கள் என்ன வென்று கூறுங்கள். வேற்றுப் பெண்ணேப் புணர்ந்ததாலும் அருகக் கடவுள் (சமண தேவன்) மீது பக்தியின்றி;

  3. நெறியது தவறுதல் லாலே நேருவான் வைசியச் செயாய்த் திருமகன் யோகச் சேதி செப்புவோம் தாயே யாங்கள் இருவேழு ஆண்டு மட்டு மியம்பொன்ன யோகம் தானும் வறுமைகள் சல்லியப் பாதை வனவாச மலைச்சல் நேரும்

  4. நேர்மையிலிருந்து வழுவி நடந்ததால் வைசிய குலத்தவனாகப் பிறப்பான். இனி ஜாதகனுடைய யோகச் செய்திகளைக் கூறுஙின்றேம். தாயே ! கேளுங்கள். ஜாதகனுடைய பதினுங்காம் வயதில் போகம் சொல்ல முடியபாது. துன்பம் நேரும். ஏழ்மையும், கடன் உபத்திரவமும், வனவாசம் போன்று தனித்த வாழ்க்கை, அல்லச்சல் முதலியன ஏற்படும்.

  5. சிலவுக ளதிக மாகும் செப்புவோ மதன் மேலாக விலகிடும் சல்லி யங்கள் விஷபுல னதிக மோங்கும்

Page 976

குலவிடு மாது தானும் குலபந்து மதிப்புண் டாகும். நலமுளோர் நெச மெய்தும் நாட்குநாள் பிறைபோல் [யோகம்.

  1. அதிகமான சிலவுகள் நேரிடும். அதற்குப் பிறகு சிறிது சிறிதாக குடும்பங்கள் விலகும். வீடு நிலங்கள் விருத்தியும். திருமணம் நிகழும். தன் சுற்றத்தாசிடம் மதிப்பு உண்டாகும். நல்லவர்கள் நட்புக் கிட்டும் நாளுக்கு நாள் வளர்பிறச் சந்திரன் போல் போகம் விருத்தி யடையும்.

  2. கடனது நிவர்த்தி எவ்வாறு கழறுவீர் முனியே நீர்தான் தடமது நிவர்த்தி செய்யான் தானிய பலிதத்தாலே உடனது நிவர்த்தி யெய்தும் ஒண் டெனவே பின்பு அடவுடன் யோகம் வாய்க்கு மணுகாது தரித்தி [ராமகான்

  3. கடன் நிவர்த்தி யடையும். இங்ஙனம் கூறுகிறீர்கள் முன்வரே அது எப்படிச் சொல்லுங்கள். அவன் இருக்கும் வீட்டை விற்க மாட்டான். வீட்டு மிலங்களில் நல்ல விலைச்சல் ஏற்பட்டு செல்வம் பெருகி அதனால் கடன் நீங்கும், மேலும் வந்த பிறகு தொடர்ந்தாற் போல் யோகம் வளரும். தரித்திரமும் இவ்வெச் சாராது.

ஜாதகனின் மரணமும் மறுபிறவியும்

  1. இல்லையும் புதியதாய் செய்வான் எழுநூ ஆண்டு தன்னில் வல்லவன் அறுபத் தைந்தில் ஆவணி மாதம் தன்னில் செல்லுவான் காலனுடு செப்புவோம் பின்சென் மத்தை தல்லியும் செனித்த ஊரில் சாருவா ணிக்கு லத்தில்

  2. புதியதாக வீடு கட்டுவான். அது ஜாதகனுடைய முப்பத்தைங் தாம் வயதில் நிகழும். ஜாதகன் தன் அறுபத்தைந்தாவது வயதில் ஆவணி மாதத்தில் இறந்துவிடுவான் (அக்காலத்தில் சனி மகா தசையில் சுக்கிர புத்தி நடைபெறும்) இனி அவனுடைய மறு பிறவியைச் சொல்லுகின்றேனும். தான் பிறந்த ஊரிலேயே இதே குலத்தில் பிறப்பான் என்றும்.

ஜனன காலதசை

  1. பாலகன் செனிக்கும் காலே பரிதியின் தசை யிருப்பு சாலவே ஆண்டு ஐந்தும் தங்கிடும் திங்கள் மூன்றும் கோலமாய்த் தூண விருத்தி குழவியு மன்ன சேதம் ஓலவே சிலவ நேகம் இடறுண்டு.காலி கட்கு

Page 977

  1. ஜாதகன் பிறக்கும்போது சூரிய மகா தசையில் இருப்பு ஐந்து ஆண்டுகளும் முன்ற மாதங்களுமாம். அக்காலத்தில் சகோதர விருத்தி ஏற்படும். ஜாதகனுடைய தாய்க்கு மரணம் சம்பவிக்கும். சிலவு பெருகும். துன்பங்கள் அதிகமாகும். கால் நடைகட்கும் சேத முண்டு.

இதுவுமது

  1. தந்தைக்கு சஞ்சலங்கள் சனபந்து சூத மெய்யதும் நிந்தையும் களவு கொஞ்சம் நேர்ந்திடுமிது வல்லாமல் பிந்திய பாகம் தன்னில் பேசுவோம் விபரமாக இந்திரணிரஞ்ச மாதே யியம்பின மொழி தன்ருது.

  2. தந்தைக்குச் சஞ்சலங்கள் ஏற்படும். உறவினர்கட்குச் சூதம் ஏற்படும். வின் பழியும் அவமானமும் நேரும். சிறிது திருட்டு நடக்கும். அவைகள் எல்லாம் விவரமாகப் பிற்பாகத்தில் சொல்லுவின்றேும். தாயே கேளுங்கள் இந்திரனில் போற்றப்படும் தாயே நாங்கள் கூறிய வை தவறு.

Page 978

ஜாதகம் 59

ஜனனகால கிரகநிலை

  1. 1மதிகன்ணி ராகு 2கோவில் 3மங்களன் கேது மேடம் புதன் 4புகார் 5காரி 6பானு புக்கிடம் 7நந்தி யாக நிக்கிரு மிதுன் மாக நிகாசனமம் 8மாதை யாக இதுவிதக் 9கேளு நின்றுல் இயம்புவீர் பலனேத் [தானே.

  2. சந்திரன் கன்னியிலும், ராகு துலாத்திலும், அங்காரகன், கேது மேடத்திலும், புதன், சுக்கிரன், சனி சூரியன் விருடபத்திலும், குரு மிதுனத்திலும் நவக்கிர கங்கள் இருந்து பிறந்த லக்கினம் கன்னியாக இருப்பின் ஏற்படும் பலனெக் கூறுங்கள் (என்று) பார்வதிதேவி கேட்க ரிஷிகள் பதில் கூறுகின்றனர்.)

கிரகநிலை

அங்காரகன் கேது

புதன் குரு

சனி

ராகு சந்திரன் லக்கினம்

ஜாதகன் பிறந்த வீட்டின் விவரம்

  1. இந்தசே யாணும் சென்ம மில்லாமும் மேல்பால் [நோக்கம்

தென்வட வீதி யாகும் சிறப்பிலா அருகர் மேற்கு

  1. சந்திரன்

  2. துலாம்

  3. அங்காரகன்

  4. சுக்கிரன்

  5. சனி

  6. சூரியன்

  7. மிதுனம்

  8. கன்னி

  9. (நவ) கிரகம்,

Page 979

தந்தியும் தென்பால் தங்கும் சாமுண்டி வடபா லாகும் முந்துமால் வடகீ ழாகும் மார்க்கமும் மேல்பா லாகும்.

  1. இந்த ஜாதகம் ஓர் ஆண் மகனுடையது. அவன் பிறந்த வீடு மேற்குப் பக்கம் பார்த்த வாயிலே யுடையது. அவ்வீடு தெற்கு வடக்கான தெருவிலுள்ளது. மேற்குப் பக்கம் அருகதேவர் கோவில் ஒன்று (புஷை முதலிய செய்யப்படாமல்) இடிந்து உள்ளது. தெற்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் உளது. வடக்குப் பக்கத்தில் சாமுண்டி கோவில் இருக்கும். வடக்கில் மகாவிஷ்ணு கோவில் கொண்டிருப்பார். மேற்குப் பக்கத்தில் சாமீ யோன்று இருக்கும்.

ஜாதகரின் குலம்

  1. இன்னும் பலதே வாசம் இலகிய பேருர் தண்ணில் அன்னவன் கங்கை செயாய் அருளுவா ஏந்தாம் [சென்னம் தன்துணை களத்திர புத்திரர் தன்தைதா யோகம் தானும் முன்பின்சென் மிங்கள் யாவு முறைக்கிரோ மின்னூல் [தன்னில்.

  2. இன்னும் பல தெய்வங்கள் வாழ்ந்து வரும் ஒரு பெரிய ஊரில் ஜாதகன் வேளாள குலத்தவனுகப் பிறந்தவன் என்று கூறுவின்றும். அவன் தன் தந்தைக்கு ஐந்திரம் குழந்தையாகப் பிறந்தவன் என்றும். இனி அவன் ருடைய உடன் பிறந்தவர், மனைவி, மக்கள், தாய், தந்தையர்களுடைய யோகம் முற்பிறவி மறுபிறவி முதலிய விவரங்களே இந்த ஜோதிட நூலில் சொல்லுவின்றும்.

தந்தையின் சகோதரபாவம்

  1. தந்தையின் துணையா ணென்று சாற்றுவோம் முன்னே இந்தவ னுடிக்கா முன்னம் ஏகுவா ணென்று [சொன்னோம் சந்ததி காண ணெகும் சாற்றுவோம் பின்பால் சேதி கந்தனே யின்ற மாதே கழறுவோம் பிதாது ணத்தை.

  2. ஜாதகனுடைய தந்தைக்குச் சகோதரன் ஒருவனுண்டு என்றும் சொல்லுவின்றும். அவனும் மூத்தவன் என்றும், ஜாதகன் பிறக்கும் முன்பே அவன் இறந்து விடுவான் என்றும் கூறுவின்றும். அவனுக்குப் புத்திர பாக்கியம் இல்லே. அது விவாத்தைப் பிற்பாகத்தில் சொல்லுவின்றும். கந்தபிரானேப் பெற்ற தேவியே! இனி தந்தையின் குணங்களைச் சொல்லுவின்றும்.

Page 980

  1. மானிறம் உணெச்சல் நீட்சி மருமமில் லாதா னகும் தேன்மொழி கூறு வாநும் செய்நன் றி மறவா னகும் தானும் தரும மிச்சை தந்தும் பெரிதாய்க் காட்டும். னனமாங் குணங்க ளில்லான் இடர்செய்யான் யாவ ருக்கும்:

  2. மானிறமானவன். மெல்லியதாகவும் உயரமாகவும் உள்ள சரீரத்தைப் பெற்றவன். இரகசிய மில்லாதவன். தேன்ப் போன்று இனிய வார்த்தையைக் கூறுவான். பிறர் செய்த சிறு உபகாரத்தையும் மறவாதவன். தானம் தருமம் செய்வதில் விருப்பமுள்ளவன். பற்கள் பெரியனவாக வீருக்கும். அற்ப புத்திகள் இல்லாதவன். ஒருவருக்கும் தீங்கு செய்யாதவன்.

  3. தேவதாப் பணியும் செய்வன் செனவுப காரி யாவன் நாவதைக் காப்பா னகும் நற்சித்திர வில்லம் செய்வன் கோவகள் விருத்தி யல்பம் குவலயம் விருத்தி செய்வன் மாமிகள் ரெண்டே யாவர் வருவோரை யாத ரிப்பன்.

  4. தெய்வத்துக்குப் பணி செய்வதில் பிரியமுள்ளவன். ஜனங்களுக்கும் உதவி செய்வான். சொல்லடக்க முடையவன். அழகிய வீடுகள் கட்டுவான். பசு பாக்கியமில்லாதவன். அற்பமே யுடையவன். பூமியைப் பெருக்கு வான். இரு மனைவியர் உண்டு என்றேும். தன்னை யண்டி வந்தவரை ஆதரித்து விருவான்.

  5. என்னகா ரணத்தி னலே யிவன்துணே நத் தோஷம் ஒன்பதுக் காறில் ராகு உற்றிடத் துணேவர் தோஷம் முன்சென்ம விணையும் கொஞ்சம் மேவிய பலத்தால் [தோனும்

  6. என்ன காரணத்தால் ஜாதகனுடைய தந்தைக்குச் சகோதர தோஷம் ஏற்பட்டது என்று சொல்லுகிறீர்கள்? ஒன்பதாம் இடத்திற்கு (ரிஷபத்துக்கு) ஆருமிடமாகிய துலாத்தில் ராகுஇருப்பதால் ஜாதகனுடைய தந்தைக்கு சகோதர தோஷம் ஏற்பட்டது என்று கூறுகின்றேன். அது தவிர முற் பிறவியில் செய்த திவிஒயும் இவனச் சேர்ந்ததால் ஏற்பட்டது. முற்பிறவில் ஏற்பட்ட திவிஒவரங்களச் சொல்லுங்கள், முனிவரே! நீர்,

Page 981

தந்தையின் முற்பிறவி

  1. தென்திசைப் பாண்டி கீழ்பால் சிறுஊரில் வண்ணியச் செயாய் தன்மண மதிலே யுண்டாய் தரணியால் சீவித் தேதான் அண்ணவன் வாழு நாளில் அணுகிய விணையைக் கேண்மோ முன்னோர்க்குத் தொண்டு செய்து முதல்வனும் வாழு நாளில்;

  2. தென்னகத்தில் உள்ள பாண்டிய நாட்டிற்குச் கிழக்கில் உள்ள ஒரு சிற்றூரில் வண்ணிய குலத்தவனுகப் பிறந்து மகிழ்வி மக்கட்ப் பெற்று, விவ சாயம் செய்து வந்து வாழ்க்கையை நடத்தி வரும் காலத்தில் ஏற்பட்ட திவிணையைக் கேளுங்கள். அவன் பெரியோர்களுக்குப் பல தொண்டுகள் செய்து வாழ்ந்து வரும் போது;

பெண்மீது நின்தைசொல்லல்

  1. கண்ணிகை யொருத்தி தானும் கணவனுடு மின்றி யேதான் அன்னியில் வாழும் போது அடாதவார்த் தைகளும் சொல்லத் தன்மனச் சஞ்சலத்தால் சாற்றுவாள் சாபம் தானும் துன்மையாய் வார்த்தை யென்மேல் செப்பிய பாவிக் கேதான்;

  2. ஒரு பெண் தன் (கணவனுல் கைவிடப்பட்டு) கணவனே யிழந்தவளாகத் தன் தாயின் வீட்டில் வாழ்ந்து வரும்போது, இந்த ஜாதகனுடைய தந்தை அவளோப் பார்த்து தகாத வார்த்தைகள் பேச அந்தப் பெண்ணும் மனம் கலங்கிக் கூறுகின்றாள் “என் மீது அபாண்டமாகப் பழி கூறிய பாவியே உனக்கு;

பெண் சாபம்.

  1. மறுசென்மம் துணேறவ நின்றி வந்தவில் அடையாத் தாகி உறைகவாய் பெண்ணிறு சொல்லவு றைந்தறது அந்தச் சாபம் திருமகன்தி யத்தில் சேதுவின் பதிக்குச் சென்று. மறலியின் பதிக்குப் புக்கு மறையவன் வரையப் பட்டு;

  2. ஏற்படும் மறுபிறவியில் உடனட் பிறந்தவரில்லாமல் பிறந்தவீட்டை அடையாமல் வாழ்வாழ்” என்று சூறினாள். அந்தச் சாபம் தொடர்ந்தது. அவனும் தன் கடைசி காலத்தில் சேதுவுக்குச் சென்று, நீராடி, இறுதியில் மரண மடைந்து, மீண்டும் அந்தப் பிரம தேவனால் இவ்வுலகில் படைக்கப்பட்டு;

Page 982

  1. வந்தவ என்று சொல்வோம் மங்கையின் சாபம் [போலே தன்துணே தோஷ மெய்தும் செயமுனி தடுத்துச் [சொல்வார் வின்தையாய்ச் சேதுப் கேதான் மேவிய பலத்தி னுளே அந்தசாபம் நீங்கிடாதோ அறிவிப்பீர் முனியே நீர் தான்.

  2. இப்பிறவியில் பிறந்தவன் என்று சொல்லுவின்றும், அப் பெண்ணீன் சாபத்தைப் போலவே, உடன்ன பிறந்தவருக்குத் தோஷ மேற்படும். ஜப முனிவர் மறுத்துச் சொல்லுவின்றுர். பக்தியுடன் சேதுவுக்குச் சென்று மீராடி வந்த பலத்தினால் பெண்ணின் சாபம் விலகாதோ சொல்லுங்கள் முனிவரே நீர்.

ஜாதகனுடைய குணங்கள்

  1. மங்கையும் திகில் தைந்து வறைந்தசார பங்கள னீங்கா இங்கிவை குணத்தா னுக்கு இப்பால இனதிப்பா னுக்கும் அங்கவன் குணத்தைச் சொல்வே னரிமக னெப்ப [தாகும் திங்கள் போல் வதன மொக்கும் தேவதா பக்தி [கொள்வன்.

  2. பெண் மனம். வருந்திக் கூறிய சாபம் விலகாது. இவ்விதம் கூறப்பட்ட குணங்களே புடையவனுக்கு, இந்த ஜாதகன் பிறப்பான். இனி அவனுடைய குணங்களேச் சொல்லுவின்றும். மகாவிஷ்ணுவின் புதல்வ னுடைய மன்மதனைப் போன்ற அழகிய சரீர முள்ளவன். முகம் சந்திரனைப் போன்று அழகுள்ளதாக விருக்கும். தெய்வ பக்தி யுடையவன்.

இதுவுமது

  1. கல்விமான் யூகை சாலி கடந்தோர்போல் வார்த்தை [சொல்வன் நல்லவ னுகி வாழ்வன் நயம்படக் கூறு வானும் சொல்லது சுருக்க மாகும் துணேவன்சொல் கடவா [னுக்கும் பல்லுக்கு முன்செல் லாதான் மறுநகர் வாசம் செய்வன்.

  2. கல்வி யறிவுடையவன். ஊக முள்ளவன். முற்றும் துறந்த ஞானியர் போல் பேசும் இயல்பினன். உலகில் நல்லவன் என்ற பெயருடன் வாழ்ந்து வருவான். இனிமையாகப் பேசும் இயல்பினன். (அடக்கமாக வும்) சிறிதலவே பேசினும் பொருள் செறிந்து இருக்கும்படி பேசுவான். தன் சகோதரன் வார்த்தையின்படி நடப்பவன். வீண் சண்டைக்குப் போகா தவன் வேறு ஊரில் வாழ்ந்து வருபவன்.

Page 983

  1. தந்தையி னில்லாம் வாழான் தன்பந்து மூல மாக க விந்தையாய்ச் செட்டுச் செய்வன் விகடங்கள் கூறு

'(இது) நிந்தைக ளேற்கு றகும் நிமலியும் வந்த பின்பு சந்திரன் பிறையோல் யோகம் தங்கிடும் பால னுக்கு.'

  1. தன் தந்தையின் வீட்டில் வசித்து வராதவன். தன் உறவினர் மூலமாக அற்புதமாக வர்த்தகம் செய்து வாழ்ந்து வருவான். அடாவடியாகப் பேசாதவன். விண் பழியை அடையாதவன். இந்த ஜாதகனுக்கு, மண்வி வந்த பிறகு பிறைச் சந்திரன் போல் அதிர்ஷ்டம் வளரும்.

  2. கடன்படான் இருக்க மில்லான் காரியச் சமர்த்த னகும் உடன்படான் பிறமைக ளுக்கு உயர்வான பத்தினி யேற்பன் விடவாக்கன் ஸ்திரீகள் மோகன் மேதினில் புகழ்

'(மேற்பன்) திடமதாய்க் குடும்ப மேற்பன் சிவந்தமெய் யென்று [சொல்வோம்,'

  1. கடன் வாங்குல் விருப்பமில்லாதவன். துன்பங்களற்றவன். காரியத்தைச் சிறப்பாக முடித்து வைக்கும் சாமர்த்தியம் உள்ளவன். தவறுகள் செய்ய மனம் ஒப்பாதவன். உயர்ந்த அபிப்பிராயங்களோ ய கெளள்வான். விஷ வாக்கு உள்ளவன். (கெட்ட வார்த்தைகள் சொன்னால் அவை பலித முடிய) பெண்களின் மீது மையல் கொள்ளுபவன். உலகில் கீர்த்தி அடைவான். செல்க்கியமான குடுப்பத்தை யுள்ளவன். சிவந்த மிற முடைய உடலமைப்புள்ளவன்.

  2. எப்படி யோகம் சொன்னீ ரியம்புவீ ரந்தச் சங்கை மைப்புடன் தர்ம கர்மன் மேவிய நவத்தில் தங்க ஒப்புடன் குருவும் பத்தில் உணர்ந்ததால் யோகம்

'சொன்னோ ம் அப்பணி சடையோன் தேவி அருளுவோ மேலும் கேளே.'

  1. ஜாதகனுக்கு யோகம் ஏற்படும் என்று சொன்னீர்கள். அதை விரிவாகக் கூறுங்கள் என்று பார்வதி தேவி வினவ மறவர் பதில் உரைக் கின்றனர். தர்மகர்மாதிபதியான சுக்கிரன் புதன் இருவரும் ஒன்பதாமிட மாகிய ரிஷபத்தில் தங்கி இருப்பதாலும் குரு பத்தில் இருப்பதாலும் நாங்கள் யோகம் ஏற்படும் என்று சொன்னோம். சர்ப்பத்தைச் சடையில் தரித்த சிவ பெருமான் தேவியே! மேலும் சொல்லுங்கள் கேளுங்கள்.

Page 984

  1. இன்னவன் துணேவர் தன்னே யியம்புவோ மாண்பா கண்ணிகை தீர்க்க மெய்தும் கருதின ஆண்பா லுந்தான் முன்னேயுய் மொழிய லாகு முறைக்கிடும் அவன்கு [லொன்று ணத்தை பின்னயில் லாமல் தேகி பெம்மானின் பக்தி பூண்பன்.

  2. ஜாதகனுடைய சகோதரபாவத்தை இனிக் கூறுகின்றோம். சகோதரி...........நீண்ட ஆயுள் உள்ளவள். நாங்கள் கூறிய சகோதரனும் ஜாதகனுக்கு முன் பிறந்தவன் என்றும். அவனுடைய இயல்புகளேச் சொல்லுகின்றோம். ஊனமில்லாத சரீர முடையவன். சிவபெருமானிடம் பக்தி கொண்டவன்.

  3. வித்தையும் சமம தாகும் விருந்தினர் பிரிய மாகும் சுத்தவான் உணவு மிஷ்டன் துறவோர்போல் வாழ்வா [னுக்கும் சத்தியம் தப்பா னுக்கும் சகராசர் பேட்டி கொள்வன் நித்தியம் சீல னுக்கும் நிதமன சஞ்ச சலத்தன்.

  4. சமமான கல்வியறிவுள்ளவன். விருந்தினரைப் பிரியத்துடன் உபசரிப்பான். சுத்த முள்ளவன். நல்ல உணவைப் புசிப்பதில் விருப்ப முடையவன். முற்றும் துறந்தவர் போல எதிலும் பற்றில்லாமல் வாழ்ந்து வருவான். சத்தியம் தவறுத நேர்மையுள்ளவன். புவியரசரைப் பேட்டி காணும் பேருள்ளவன். நல்லொழுக்க முடையவன். தினந்தோறும் மனதில் கவலே கொண்டவன் (அல்பாயும் மனத்தினன்)

  5. சிலதுனள் கிராமச் செட்டு செய்குவான் சுகிபொ [கிப்பன் விலமாதர் மோகம் கொள்ளான் வெஞ்சினம் [வெறிக்காட் டாதான் நீல்காப்பன் வாத தேகி நெஞ்சினில் இரக்க மாவன் தலவாசம் செல்வா னுக்கும் சதுஷ்பாதம் விருத்தி யல்பம்.

  6. சின்னட்கள் இராமாதிகாரியாக விருப்பான். (இராமத்தில் வர்த்த கத் தொழில் புரிந்து வருவான்) நன்றுகச் சாப்பிடுவதில் விருப்பமுள்ளவன். வேசையர் உறவு அற்றவன். தன்னுடைய கோபத்தை வெளியில் காண் பிப்பான்.

Page 985

பிக்காமல் தன்னுள்ளே அடக்கி வைத்திருப்பவன். தன்னுடைய அந்தஸ் தின்படி நடப்பவன். வாயு ரோக முடையவன். மனத்தில் இரக்க குண முடையவன். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவான் கால கடை விருத்தி யில்லாதவன்.

இதுவுமது

20.- தோத்திரப் பிரியனும் தோகையு மோன்றே நேரும் சூத்தன்தன் பதிக்கு மத்தில் குவவுவாள் சுதர்க எின்று வேத்தொரு பாரி காணுன் விளோபுலம் விருத்தி செய்வான் பாத்திர மறிய வல்லன் பகவானின் தொண்டு பூண்பன்.

  1. புகழப்படுவதில் விருப்பமுள்ளவன். மனைவி யொருத்தியே அடைவான். அவள் இனடக் காலத்திலேயே இறந்து விடுவாள். இரண் டாம் மனைவியைக் கொள்ளாதவன். விளோ நிலங்களேப் பெருக்குவான். நல்ல வள், தீயவன் என்பாகுபாடு செய்யும் இறமையுள்ளவன். பகவானுக்குத் தொண்டு செய்பவன்.

  2. இல்லத்தை விட்டு நீங்கி யேகுவான் னுத்த ரத்தில் சொல்லுவீர் காமம் தன்னச் சுதனுக்கு ஜந்தின் மேல் நல்லதோர் தலங்கள் சென்று நற்றுண யோடு வல்லவன் வாழ்வா னுகும் வறுமையெப் போதும்

[வோத்து [காணுன்.

  1. தன் வீட்டை விட்டுச் சென்று வடக்குப் புறத்தில் வாழ்ந்து வருவான். அது எந்தக் காலத்தில் என்று சொல்லுங்கள். ஜாதகனுக்கு ஐந்தாம் வபதுக்கு மேல் தன் சகோதரனுடன் மனமொத்து வாழ்ந்து, பல புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவான். ஒரு போதும் தரித்திரமடையாதவன்.

ஜாதகனின் திருமணக்காலம்

  1. கன்னிமார் சேதி யாவும் கழறுவோம் பின்பா கத்தில் இன்னவன் மனத்தின் கால மியம்புவோ மிருபான்

[முன்றில் கன்னிகை 2-த்த ரத்தில் கலப்பளாம் குணத்தைச் [சொல்வேன் முன்கோபம் கொஞ்ச முண்டு உடன்தாழ்வு இருநி [றத்தள்.

Page 986

  1. சகோதரிகள் விவரம் பற்றிப் பிற்பாகத்தில் சொல்லுகின்றோம் இனி ஜாதகன் திருமணக் காலம் பற்றிச் சொல்லுவோம். அவனுக்குத் திருமணம் இருபத்தி மூன்றும் வயதில் நடைபெறும். மணவி வடக்குப் பக் கத்திலிருந்து வருவாள். இனி அவளுடைய விவரங்களைக் கூறுகின்றோம், சிறிதளவே முன்கோபமுள்ளவள், ஆனல் உடனே சமனமாகும் இயல் புடையவள். கருமை கலந்த சிவந்த நிறமுள்ளவள். *குறிப்பு : ஜாதகனுக்கு ராகு மகா தசையில் குரு புக்தியில் திருமணம் நிகழும்.

மணவியின் குணங்கள்

  1. அன்னம்போல் சாய லோக்கும் ஆளன்தன் மனதுக்க்

அன்னமுழ மன்பா யீவள் அடாவடி கூறு ளாகும் அன்னியர் மதிக்க வாழ்வள் யாவர்க்கும் நல்லோ ளாவள் அன்னவள் வந்த பின்பு அம்புலி போலே யோகம்.

  1. அன்னத்தைப் போன்ற சாயலுள்ளவள், தன் கணவனுடைய மனமறிந்து நடப்பவள். பசித்தவருக்குப் பரிவுடன் அன்னம் அளிப்பவள்: அடாவடியாகப் பேசாதவள். பிறர் இவளே நல்லவள் என்று போற்றும்படி வாழ்ந்து வருவாள். எல்லோருக்கும் நல்லவள். இவள் பணிந்த பிறகு வளர் பிறைச் சந்திரன் போல் யோகம் விருத்தியாகும்.

ஜாதகனுடைய புத்திரபாவமும் முற்பிறவியும்

  1. சுதர்களு மாண்பா விரண்டு தோர்கையு மவ்வாறு தோக்கம் பதராகு மூன்று வென்றோம் பகருவோம் பின்பால் சேதி அதிபன் தன் பூர்வம் சொல்வேன் மீலனாட்டி லிக்கு

[லத்தில் யாகி;

  1. ஜாதகனுக்கு இரு புத்திரர்களும் இருபுத்திரிகளும் பிறந்து நீண்ட ஆயுள் உள்ளவர்கள் என்றேும். மூன்று குழந்தைகள் நிலையா; அல்விவரங் களோப் பிற்பாகத்தில் சொல்லுகின்றோம். இனி ஜாதகனுடைய முற்பிறவி யைச் சொல்லுகின்றோம். மீலனாட்டில் இதே குலத்தில் பிறந்து, வெகுவாகப் பொருள்;அடைந்து, கீர்த்தியுள்ள குடும்பத்தை யடைந்து;

இதுவுமது

  1. அறமதி லிச்சையுண்டாய் அதிகட் கள்னா மீந்து திருமகன் பவமில் லாமல் சென்றனன் கால டு

Page 987

பிரமனுல் வரையப் பட்டு பிறப்பபனு மிந்தப் பாலன் உரைக்கிறும் யோகச் சேதி உயர்வான செட்டுச்-செய்வன்.

  1. தருமத்தில் விருப்பம் கொண்டவனுப் கடியற்றவர்க்கு அன்ன மளித்து வந்து, தச சேவகள் ஏது மில்லாமல் வாழ்ந்து மரணமடைவான். மீண்டும் பிரம தேவனுல் படைக்கப்பட்டு இந்த ஜாதகன் பிறந்தான் என்றும். இனி அவனுடைய போகத்தைப் பற்றிச் சொல்லுஙின்றும்.

ஜாதகனுடைய யோகம்

  1. பலசகா யங்கள் செய்வன் பத்தினி நேய லெகும் தலவாசம் செய்வான் லகுந் தங்கிடும் சாங்கை செய்வன் தொலேதாரம் வணிபம் செய்வன் துன்பங் லெவர்க்கு நிலமில்லம் பணிகள் யாவும் நிகழ்த்துமென லுயிரம் [பொன்.

  2. பல பேருக்கு உதவி செய்வான். மகேவிக்குப் பிரியமானவன். பல புண்ணியத் தலங்களுக்குச் செல்லுவான். குடி யிருக்க வீடு ஒன்று கட்டுவான். கடல் கடந்து இருக்கும் இடத்தில் வர்த்தகம் செய்து வருவான். எவருக்கும் தீங்கு செய்ய எண்ணுதவன். அவனுடைய வீடு, ஆபரணங்கள் எல்லாம் சேர்ந்து எண்ணுயிரம் பொன் பெருமானம் உளது.

ஜாதகனுடைய தாயின் விபரம்

  1. அன்னெயின் குணத்தைச் சொல்வேன் அழகுளா [லிருநி றத்தாள் கன்னென மொழியே சொல்வள் கடந்தோர்க்கு அன்ன மன்னன் தன் மனம்போல் வாழ்வள் மாதுவும் யோக [சாலி பொன்னெடு பணிமே லிச்சை புகழ்ந்தோரை யாத [ரிப்பள்.

  2. இனி ஜாதகனுடைய தாயின் குணத்தைக் கூறுகின்றோம். அழகுள்ளவள். கருமை கலந்த சிவந்த நிறமுள்ளவள். சுவையுள்ள கரும் பைப் போன்று இனிக்கும் வார்த்தையையே பேசுபவள். முற்றும் துறந்த துறவிகட்கு அன்னமளிப்பவள். கணவன் மனமறிந்து வாழ்க்கை நடத்திபவள். அதிர்ஷ்டசாலி. பொன் ஆபரணங்களின் மேல் பிரியமுள்ளவள். தன் நேத் தோத்திரம் செய்பவரைப் பரிவுடன் கவனித்து வருவாள்.

Page 988

  1. சந்தேக மனத்‌ளாகும் சாதமுட மன்பாயீவள் பந்தினர் பகையு மெய்துட் பிறித்துப சாரம் செய்வள் சுந்தர முடையளாகுட் சோம்பிடாள் காரியத்தில் தந்துணை ஆன்பாவிரண்டு சத்தியு மொன்றே [தீர்க்கம்.

  2. சந்தேகம் கொள்ளும் மனமுடையவள். எள்மைக்கு அன்புடன் அன்னம் அளிப்பாள். கற்றவர்க் விரோதம்ஏற்படும். விருந்தினரைப் பரிவுடன் உபசாரம் செய்யும் இயல்பினள். அழகுள்ளவள். எக்காரியத்தையுட் சோம்பலில்லாது செய்து முடிப்பவள். சகோதரரிருவரும் சகோதரி ஒருத்தியும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள்.

  3. இல்லமு முள்ளர ராகு மிவள்பூர்வம் சொல்லக் [கேண்மோ எல்லையில் உயர்வ தான வெழில்கொங்கு நாட்டி. [லேதான் வல்லியுட் சேடர் வமிசம் மருகியே சுகமுள ளோளாய் நல்லவர் தொண்டு பூண்டு நமன்பதிக் காளா [யின்றுள்

  4. அவளுடைய வீடு உள்ளுரிலேயே உள்ளது. இனி அவளுடைய முற்பிறவியைச் சொல்லுகிறேன். கேளுங்கள். உலகில் கீர்த்தி பெற்று உயர்ந்த கொங்கு நாட்டில், சேடர் வம்சத்தில் பிறந்து, செலபாக்கியங்களெப் பெற்று, நல்லவரான அடியாருக்குப் பல தொண்டுகள் செய்து மரண மடைந்து;

  5. காலன்தன் நாட டைந்து கஞ்சனுல் வரையப் பட்டுச் சீலமாம் கங்கை செயாயச் செனித்தன ளென்று [சொல்வோம் சாலவே யிவள்பின் சென்மம் சாற்றுவோம் விரின்சி [தன்னில் ஏலவே யிக்கு லத்திறங்குவா ளென்று சொல்வோம்.

  6. எம்புரம் அடைந்து, மீண்டும் தாமரையில் விற்றிருக்கும் பிரம தேவனுள் படைக்கப்பட்டு, நல்லொழுக்கமுள்ள வேளாள குலத்தவளாகப்

Page 989

கன்னியாலக்னம்—ஜாதகம் 59

பிறந்தவள் என்று சொல்லுகின்றேும். இவள் அடுத்த பிறவியில் விரிஞ்சி நாட்டில் இதே வேளாள குலத்தவளாகப் பிறப்பாள் என்று சொல்லுவோம்.

தாய்ப்பகுத் கணடம் மாணகாலம்; தந்தையின் மரணம், மறுபிறவி முதலியன

  1. முப்பது நாளு ஆண்டில் விளம்புவோம் கண்ட மோன்று தப்பியே முப்பாறில் சாற்றுவோ மாற கங்கள் அப்பனும் யீராருண்டுள் அந்தக றடைச் சேர்வன் செப்புவோ மிவன் பின் சென்மம் சீகாழி தன்னி லேதான்;

  2. ஜாதகனுடைய முப்பத்து நான்காம் வயதில் தாய்க்கு ஒரு கண்டம் ஏற்படும். ஆனால் அது தவறினால் அவனுடைய முப்பத்தாறும் வயதில் தாய் மரணமடைவாள் என்றேும். ஜாதகனுடைய தகப்பன் பன்னிரண்டரம் வயதியே மரண மடைவான். :தந்தையின் மறுபிறவி பைச் சொல்லுகின்றேும். சீர்காழி என்னும் ஊரில்;

*குறிப்பு :-தாய் இறக்கும் போது ஜாதகனுக்கு குரு மகாதசையில் குரு புக்தி நடைபெறும்.

  1. உதிப்பனும் பிரம்ம செய்யா யுயர்வான் குடும்ப மேற்பன் வதிஷ்டரும் தருத்துச் சொல்வார் மாரனிச் சென்மம் [தன்னில்

எதுபுண் ணியம் செய்தான் சொல்வா யீகையு முடைய [நும்

சதியிலா மன்தத நிகும் திருப்பணி செய்த லாலும்;

  1. அந்தண குலத்தவனுகப் பிறப்பான். உயர்ந்த குடும்பத்தை அடைவான். வசிஷ்ட முனிவர் மறுத்துச் சொல்லுகின்றூர். ஜாதகனுடைய தந்தை இப்பிறவியில் செய்த எந்த காரியங்களின் பயனுள் அடுத்த பிறவியில் அந்தண குலத்தில் பிறப்பான்? சொல்லுவீர்கள், ஏன, இப்பிறவியில் கொடையாளியாகவும்) திருக்குளில்லாத மனத்தினளகவும், (ஆலய)த் திருப்பணிகள் செய்து வனவாளும்;

ஜாதகனுடைய மரணம்

  1. சிலருக்கா பத்தைக் காக்கும் தீரனும் வாழ்வ தாரே குலவுவான் பிரம்ம செயாய்க் குழவிக்கு அறுபானேழில் துலேமாதம் வளர்பக் கத்தில் துவாதசி திதியி லேதான் தன லேவன்தன் றுடல மேகும் சங்கரி கேட்ட டாயே.

Page 990

  1. துன்புற்றவர்க்கு ஏற்பட்ட கஷ்டங்களொ விலக்கி வாழ்ந்து வருவ தால் அந்தண குலத்தின் பிறப்பான். ஜாதகன் தன் அறுபத்தேழாம் வயதில் ஐப்பசி மாதம் சுக்கல் பட்சம் துவாதசி திதியன்று மரண மடைவான். சங்கரரின் தேவியே! கேளுங்கள்.

*குறிப்பு :– ஜாதகனுக்கு சனி மகா தசையில் ராகு புக்தியில் மரணம் சம்பவிக்கும்.

மறுபிறப்பும் யோகமும்

  1. பின்சென்ம மவளூர் தன்னில் பிறப்பனும் பிரம்ம

[சேயாய் மன்னனு லதிகா ரங்கள் மருவியே வாழ்வா னுக்கும் தன்னினத் தவரும் மெச்ச சலிப்பில்லா உய்வா னுக்கும் உன்னத வாழ்ப்பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  1. ஜாதகன் மறு பிறவியில் அவ்ளூரிலேயே அந்தண குலத்தவனு கப் பிறப்பான். அரசாங்கத்தில் உத்தியோகம் ஏற்று வாழ்ந்து வருவான். தன்னுடைய சுற்றத்தார் கொண்டாடும்படியாகவும் துன்பமில்லாய் லும் வாழ்ந்து வருவான். உபர்ந்த யாவெனுமக்கட வுளேப் பெற்ற உத்தமியே! கேளுங்கள்.

  2. உதித்திடு காலம் தன்னில் உத்தரம் மூன்றும் போ தம் கதிர் தசை ஆண்டு ஒன்று கலந்திடும் திங் கிழமும் முதல்பாகம் விபரம் சொன்னேனும் மொழிகிறேனும் பின்பால்

[சேதி அதிதியை யாத ரிக்கும் அபிகை யாயே கேளாய்.

  1. ஜாதகன் பிறக்கும் பிறக்கும் போது உத்தர நட்சத்திரம் மூன்றும் பாதமாம். ஜனன காலத்தில் சூரிய மகாதசையில் செல்லுபோக மீதி இருப்பு ஒரு வருடமும் ஏழு மாதங்களுமாம் என்ற முதல் பாகத்தை விவர மாகச் சொல்லியிருக்கிறேன். மற்றவை பின் பாகத்தில் கூறுவோம். கதி யற்றவரைக்காக்கும் தேவியே! கேளுங்கள்.

–V.R.N.

Page 991

ஜாதகம் 60 ஜனன கால கிரகங்களில் 1. 1பொன் சனி 2மேரு வாகப் 3புயங்கனு 4வில்லுதிப்பச் சந்திரன் கடகமாகச் 5சனியின் 6சேயும் கன்னி 7புத்தியும் 8பாணு 9சீயம் 10பெண்ணது செனன மாக இந்தவாறு கோள நின்று வியம்புவீர் பலேனெ யென்று.

  1. குரு, சனி, ராகு தனுசிலும், சந்திரன் கடகத்திலும், சுக்கிரன் அங் காரகன் கன்னியிலும், புதன் சூரியன் சிம்மத்திலும், (கேது மிதுனத்திலும்) இவ்வாறு நவக் கிரகங்கள் இருந்து கன்னி பிறந்த லக்கினமாக இருப்பின் பலேன்ச் சொல்லுங்கள் என்று வினவ;

ஜாததன் பிறந்த வீட்டின் வர்ணனை 2. சுந்தரி கேட்கும் போது செய்முனி கூறுகின் றுர் இந்தச் சேயாணும் சென்ம மில்லும் தென்பால்

[நோக்கம் 1. குரு 2. தனுசு 3. ராகு 4. தனுசு 5. சுக்கிரன் 6. அங்காரகன் 7. புதன் 8. சூரியன் 9. சிம்மம் 10. கன்னி.

Page 992

முந்துமால் மேல்பால் பழாம் முக்கண்ணன் தென்கீ [ழாகும்

அந்தரி கீழ்ப்பாலாகும் அழகிய நதியும் உத்தரம்.

  1. பார்வதி தேவி கேட்கும் போது, ஐப முனிவர் பதில் சொல்லு கின்றார். இந்த ஜாதகம் ஓர் ஆண்மகனுடையது. அவன் பிறந்த வீடு தெற்குப் பார்த்திருக்கும். திருமாலின் ஆலயம் ஒன்று மேற்குப்பக்கம் பாழடைந்து இருக்கும். மூன்று திருக்கண்ணெயுடைய சிவபெருமான் தென்கிழக்கில் கோயில் கொண்டுள்ளார். காளிகோயில் கிழக்குப் பக்கம் உள்ளது. வடக்குப் பக்கம் அழகிய ஆறு ஒன்று ஓடும்.

  2. இத்தகை யடையாள எத்துள் யிலகிய சிறுஹூர் தன்னில் முத்தின பிரம்ம செய்யா யுதிப்பனு மிந்தப் பாலன் பெத்ததாய் தன்னை யோகம் பேதையர் புத்திர யோகம் சுத்தமாய் முன்பின் சென்மம் செப்புவோ மின்னூல் [தன்னில்

  3. இவ்விதம் சூறப்பட்டுள்ள அடையாளங்களுள்ள ஒரு சிற்றூரில் இந்த ஜாதகன் வேதங்கள் முதலியவற்றிலே நன்றாகக் கற்றுணர்ந்த ஒர், அந்தணனுக்குக் குழந்தையாகப் பிறந்தவன். அவனேப் பெற்ற தாய் தந்தை யர், மனைவி, மக்கள் இவர்களின் யோக வரலாற்றையும் அழலர்களின் முற் பிறவி மறுபிறவி ஆகியவற்றையும் சரியாகப் பார்த்து இந்தச் சூதிட நூலில் சூறுகின்றேும்.

ஜாதக(ருடைய) தந்தையின் சகோதராபாவம்

  1. தந்தையின் வர்க்கம் தன்நேச் சாற்றவே பலமுறுது தந்தையும் தனியாய் வாழ்வன் செப்புவீ ரந்தச் சங்கை மந்தனு மேழி லாக மாலுடன் பரிதி கூட லெந்தவாறு குற்றத் தாளே யிவன்பிதா தனியா [மென்றேும்.

  2. ஜாதகருடைய தந்தையின் வர்க்கத்தினரைப் பற்றிச் சொல்லப் பல மில்லீ. (சகோதரரில்லை). அவன் தனியனுக வாழ்ந்து வருவான். அதற்குக் காரணம் சூறுங்கள் என், முனிவர் பதில் சொல்லுகின்ற முறை. சகோதரருடன் திலும், புதனும் சேர்ந்து விரயஸ்தானத்திலும் இருப்பதாகிய இக்குற்றத்தால் ஜாதகனுடைய தந்தை தனியாக இருப்பவனென்றேும்.

தந்தையின் குணங்கள்

  1. குணமதைப் புகலக் கேண்மோ கொடுமையை யெவர்க்கு [மென்னணன்

கனிவுள குணத்தா ணகும் தரணியா லுய்வா ணகும்

Page 993

நிநேவதை முடிக்க வல்லன் நிதானமாய் வார்த்தை கனமுள குடும்பி யாவன் கனத்ததோர் தலங்கள் [செல்வன்.

  1. தந்தையின் குணத்தைச் சொல்லுகிறேன். கேளுங்கள். ஒருவருக்கு கும் திங்கு செய்ய நிநேயாதவன். இரக்கமடையும் குணங்களேயுடையவன். விவசாயம் செய்து ஜீவித்து வருவான். எண்ணிய காரியங்களே முடிக்கும் ஆற்றல் உள்ளவன். பொதுவாகப் பேசும் இயல்பினன். பெரிய குடும்பத்தை யுடையவன். பல புண்ணியத்தலங்களுக்குச் செல்வான்.

தந்தையின் முற்பிறவி

  1. முன்னவ ணிருந்த சென்மம் மொழிகிறேும் கொங்கு நாட்டில் மன்னர்தன் குலமுறு தித்து மனேவிமைந் தருமுண்டா கி உனனதச் செட்டுச்செய்து உயர்வான குடும்பி யாகி அன்னவன் வாழு நாளி லணுகின விணையைக் [கேண்மோ.

  2. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும். கொங்கு நாட்டில் சத்திரிய குலத்தில் பிறந்து, மனேவி மக்களையடைந்து உயர்ந்த வியாபாரம் செய்து வந்து செழிப்புள்ள குடும்பத்தை யடைந்து வாழ்ந்து வரும் நாளில் ஏற்பட்ட தீவினைகளே கேளுங்கள்.

தந்தையின் தீவினை

  1. அன்னிய மாது மேலே அடாதவார்த் தைகளும் சொல்லி மன்னர்பால் அவமா னங்கள் மாரனும் செய்யும் போது கண்ணிகை வருத்த முற்றுக் கழறின சாபம் கேண்மோ துன்மைகள் செய்த பாவி தோன்றும்பின் சென்மம் [தன்னில்

  2. வேற்றுப் பெண் மீது தகாதவார்த்தைகளேக் கூறினன். பிறகு அரசரிடம் சொல்லி அவமானப்படுத்தினன். (தகாத வார்த்தைகளேக் கூறிய பிறகு வியாச்சியம் முதலியன செய்து வழக்குத் தொடர்ந்து அவமான படுத்தினன்.) அப்பெண் வருத்தமடைந்து சூறிய சாபத் தைக் கேளுங்கள். “எனக்குப் பல துன்பங்களே விளவித்த பாவியாய்ப் உனக்கு; அடுத்த பிறவியில்;

Page 994

  1. தன் துணை யில் லா தாயும் ஓண் டி யாய் வாழ் வாய் தீயும் மன்னர் பால் நின்றை யேற்பாய் வரைந் து மே [தெருத்துள் விட்டாள அன்னவள் சாபம் தானு மணுகிற்று வென்று ] [சொல்வோம் இன்னவ ன்ந்தி யத்தி லெழிலான தலங்கள் சென்று;

  2. சகோதரர் இல்லாமல் தனித்து வாழ்ந்து வருவாய் நீ, அரசாங்கத்தில் பழி ஏற்படு அவமானப்படுவாய்" என்று சூறித் தெருமண்ணீ வாரி இறைத்தாள். அந்தப் பெண்ணின் சாபம் இவனுக்கு ஏற்பட்டது. அவன் தன் கடைசிக் காலத்தில் பல புண்ணியத்தலங்களுக்குச் சென்று;

  3. பேதியால் மரணமாகி பிரமனுல் வரையப் பட்டு மாதவா குலமுடு திப்பான் மருவிடு மாது சாபம் தீதாகும் துணேவர் தானும் சொல்லிய குணத்தானுக்கு சாதக னூதிப்பா னகும் செப்புவோ மிவன் குணத்தை.

  4. பேதியினால் மரணமடைந்து மீண்டும் பிரமதேவனால் புடைக்கப்பட்டான் அந்தண குலத்தில் பிறப்பான். பெண்ணின் சாபம் தொடரும். அதனால் சகோதரருக்குத் தோஷம் ஏற்படும். இவ்விதம் சொல்லப்பட்ட குணங்களுள்ள வனுக்கு ஜாதகன் பிறப்பான். இனி அவனுடைய குணத்தைச் சொல்லுவின்றேன்.

  5. கல்விமா னூக சாளி கண்முகம் வசிய முண்டு இல்லையென் றுறைக்க மாட்டான் யாவர்க்கும் நல்லோ [னுவன் சொல்லதைக் காப்பா னகும் செலவுக ளதிகம் செய்வன் நில்லாது தன்னை யாஸ்தி நிமலியே கேட்டி டாயே.

  6. கல்வியறிவுள்ளவன். ஊகமுடையவன். கண் முகம் இவை வசகரம் பொருந்தியவனாக இருக்கும். மாசில்லாதவர்க்கு இல்லை என்று கூறுவான். எல்லோரிடத்திலும் நன்மையாகவே நடந்து கொள்ளுவான். தான் சொன்ன வார்த்தைகளின்படி நடப்பவன். அதிகமாகச் செலவு செய்வான். தந்தையின் ஆஸ்தியில்லாதவன். தாயே! மேலும் கேளுங்கள்.

  7. தந்தையால் சுகமில் லாதான் தன்துணை பக்கல் சென்று இந்தவன் சீவிப் பாணும் ஏகுவா னுத்திர திக்கில்

Page 995

கன்னியாளக்னம்—ஜாதகம் 60

169

புந்தியின் தசையந் தத்தில் போகுவான் என்னும்

[சொல்வோம்

சந்ததம் முப்பான் டின்மேல் சாறுவான் என்னும்

[சொல்வோம்.

  1. தன் தாதையால் செல்கியம்மைதியாதவன். இவன் தன் சகோதரனுடன் சென்று வாழ்வான் என்னும் அவன் வடக்குப் பக்கம் செல்லுவான் என்னும் சொல்லுகிறும். எந்தக் காலத்தில்? செல்வான் சொல்லுங்கள் புத மகாதசையில் போவான் என்று உரைக்கின்றும். அது ஜாதகனுடைய முப்பதாம் வயதுக்கு மேல் நிகழும் என்று சுற்றுவோம்.

விஷ்ணுரேகை, பத்மரேகை

  1. கரமதில் மாலின் ரேகை கமலரே கையு முண்டு உரன்முறைக் கிணக்கம் சொல்லா னுதருவான் தந்தை

[யாஸ்தி

விரைவினில் நடக்க வல்லன் வீண்திரிச் சலுமே யுண்டு திருமாலின் பத்தி பூண்பன் தீர்க்கமாம் வயது

[மேற்பன்.

  1. கையில் விஷ்ணு ரேகையும் பத்ம ரேகையும் உள்ளவன். தன் பந்து ஜனங்களுக்கு அடக்கமாக இல்லாதவன். தன் தந்தையின் ஆஸ்தியை சேக்கிரத்தில் அழித்து விடுவான். வேகமாய் நடக்கும் இயல்பினன். அனுவசிய மான அலெச்சல் உள்ளவன். மகாவிஷ்ணுமீது பக்தியுள்ளவன். நீண்ட ஆயுளுள்ளவன்.

ஜாதகருடைய சகோதரபாவம்

  1. பலதல வாசம் செய்வான் பஞ்சையமே லிறக்க மாவன் சொலுமொழி காப்பாற் றிக்கும் துணேவர்கள் ஆண்பா

[விரண்‌டு

நலமுள கன்னி யவ்வாறு நவிலுவோம் தீர்க்க மாக விலகிடும் துணேவர் வேறுப் வேறாரில் வாசம் செய்வன்.

  1. பல புண்ணியத் தலங்களுக்குச் செல்வான். ஏழைகளின் மீது இரக்கமுடையவன். சொந்த விரோதிகளின்படி நடப்பவன். சகோதர்கள் இருவரும் சகோதரிகள் இருவரும் பிறந்த நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்கிறும். சகோதரர் வேறுகச் சென்று வேற்றூரில் வாசம் செய்து வருவார்கள்.

தாயின் விவரங்கள்

  1. பின்பாக மவர்கள் சேதி பேசுவோம் தாயே யாங்கள் அன்னையின் சேதி சொல்வேன் ஆளனுக் கிணிய ளாகும்

II—22

Page 996

உன்னத சீல மேற்பழ் உரகன்போல் கோபி யாவள் துன்மையாய்ப் பித்த வாயு தோன்றிடு மென்று [சொல்வோம்.

  1. அவர்களின் செய்தியைப் பின்பாகத்தில் சொல்லுகின்றோம். இனி ஜாதகனுடைய தாயின் செய்தியைக் கூறுகின்றோம். தன்கண வர்க்குப் பிறிமாநவள். உயர்ந்த ஆகாரமுடையவள். நல்ல ஒழுக்க முடையவள். ஸர்ப்பம் போல் விரைவில் கோபம் கொளுபவள். திமைதரும் பித்தவாயு ரோகமுள்ளவள் என்று சொல்லுகின்றோம்.

தாயின் சகோதரபாவமும் முற்பிறவியும்

  1. தன் துணை யான்பா விரண்டு தையலும் மவ்வாறு தீர்க்கம் அன்ன யின் பூர்வம் சொல்வேன் அப்புவின் தலத்தி [லேதான் துன்மதி வைசியச் செயாயத் தோன்றிய சுகமாய [வாழ்ந்து

முன்னோர்க்குத் தொண்டு பூண்டு முன்வினை யில்லாறுகி;

  1. ஜாதகனுடைய தாயின் சகோதரிருவரும் சகோதரிகள் இரு வரும் நீண்ட ஆயுளுள்ளவர். தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம். காஞ்சிபுரத்தில், கேட்ட புத்தியைக் கொண்ட வைசிய குலத்தவனுகப் பிறந்து; செலக்கியமாக வாழ்ந்து, பெரியோர்களுக்குப் பல பணிகள் செய்து, தீவினைகள் ஏதும் இல்லாதவனுக;

தாயின் மறுபிறவி

  1. காலன்தன் பதிக்குச் சென்று கஞ்சனல் வரையப் பட்டுச் சீலமா மிக்கு லத்தில் செனித்தவ ளென்று சொல்வோம் சாலவே பின்சென் மத்தைச் செப்புவோம் காஞ்சி [தன்னில் ஏலவே யிக்கு லத்தி லிறங்குவா ளென்று சொல்வோம்.

  2. மரணமடைந்து, மீண்டும் பிரமதேவனுல் பிரமலிங்கினுல் எழுந்த பட்டு, நல்லோர்க்குள்ள இவவந்தண் குலத்தில் பிறந்தவளென்று கூறு கின்றோம். இனி தாயின் மறுபிறவியைக் கூறுகின்றோம். காஞ்சிபுரத்தில் இதே அந்தணகுலத்தில் பிறப்பாள் என்று சொல்லுகின்றோம்.

தந்தையின் மரணகாலம்

  1. கார்மகா லங்கள் தன்னக் கழறுவீர் முனியே நீர்த்தாம் இந்தவன் தனக்கு வொன்ப தாங்டி னில் தந்தை [கண்டம்

Page 997

மறுசென்மம் வள்ளுனர் தன்னில் மால்பூசை புளிவாடு இகுங் அருமறை முடிவி லாடு மம்பிகை யாளே கேளாய்.

  1. ஜாதகனுடைய கருமகாலங்களோக் கூறுங்கள் முனிவரே நீர் தாம். எனப்பார்வதி தேவி கூறும் போது முனிவர் பதில் உரைக்கின்றார். ஜாதகனுடைய ஒன்பதாம் வயதில் (சனி மகா தசையில் சூரிப்புவகதி நடைபெறும் சமயத்தில்) தந்தை இறந்து விடுவான். அவன் மறு பிறவியில் திருவள்ளுநரில் பிறந்து அவ்ஊரில் கோயில் கொண்டுள்ள திருமாலான வீரராகவப் பெருமாளுக்குப் பூசை புரிந்து வருவான். அரிய வேதங்களின் முடிவில் குறிப்ப படும் தேவியே! கேளுங்கள்.

தாயின் மரண மும், ஜாதகனின் திருமணக் காலமும், மனைவியின் இயல்புகளும்

  1. அன்னனுக்கு முப்பான் மூன்றில் அனுகிரு மார் கங்கள் இன்னவன் மனத்தின் கால மியம்பவே மிருபார்

[னிரண்டில் கன்னிகை கீழ்பால் தன்னில் கலப்பளாம் குணத்தைச்] [சொல்வேன் உன்னத சீலி யாவள் உண்மையா மனத்த ளாகும்.]

  1. ஜாதகனுக்கு முப்பத்து மூன்றும் வயதில் (புதமகா தசையின் இறுதியில்) தாய் இறந்து விடுவாள். இனி ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுவேன். இருபத்திரண்டாம் வயதில் (புதமகா தசையில் சுக்கிர புக்கியில்) திருமணம் நடைபெறும். மணப் பெண் கிழக்குத் திக்கிலிருந்து வருவாள். இனி அவளுடைய குணங்களோக் கூறுவோம். உபர்ந்தவள். நல்லொழுக்க முடையவள். உண்மையையே பேசும் மன முடையவள்.

மனைவியின் விவரங்கள்

  1. தோகைபோல் சாய லோக்கும் சொல்லது சுருக்க மாகும் பாகமாய்ப் பேசு வாளாம் பதர்குண மில்லா ளாகும் ஆகம முணர்ந்தேதா ருக்கு அன்னமு மன்பா யீவள் நாகரி கங்க ளுள்ளாள் நாயகன் மனத்துக் கேத்தோள்.

  2. மயிலேப் போன்ற சாயலுற்றவள். அடக்கமாகப் பேசுபவள். பொருத்தமாகப் பேசும் இயல்பினள். அற்ப குணங்களில்லாதவள். வேத சாஸ்திரங்களோ யுணர்ந்த அந்தணர்க்குப் பரிவுடன் அன்னமளிப்பாள். நாகரிகமாக விருப்பவள். தன் கணவன் மனத்துக்குப் பிரியமானவள்.

Page 998

  1. அரவுபோல் கோபம் சொன்ஞ்ச மன்றகிறும் புத்திர மருவிடு மாண்பா விரண்(டு) மங்கைமார் மூவர் தீர்க்கும் உரையாது முகவில் புத்திரீர் உரைக்கிறோ மிவன்முன் [பாகம்] [சென்மம் பொறையாற்றில் சத்திரியச் செயாய்ப் பிறந்துமே வணி, [பம்] செய்து;

  2. ஸர்ப்பம் போல் விரைவில் கோபம் கொள்ளுவாள். இனி ஜாதகனுடைய புத்திர பாவத்தைச் சொல்லுகின்றேன். இரு புத்திரர்கள் தோன்றுவர். மூன்று புத்திரிகள் பிறப்பார்கள். முதலில் தோன்றும் புத்திரன் இறந்து விடுவான். இனி ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேன். பொறையாற்றில் சத்திரிய குலத்தவரைப் பிறந்து வர்த்தகம் பிறந்து வந்து;

  3. மைந்தனு வாழு நாளில் மருவிய விதியைக் கேண்மோ நீந்தைகள் யெழை மேலே நிருமித்தா ணிந்தப் பாலன் அந்தவர் வருத்த முற்று அடாமொழி செய்த பாவி பிந்திய சென்மம் தன்னில் பிதுரில்ல மில்லா தாயும்;

  4. ஜாதகன் வாழ்ந்து வரungkalaத்தில் ஏற்பட்ட திவ்யையைக் கேளுங்கள். எமைப் பெண் மீது அபாண்டமாகக் குறைகள் கூறினாள். ஏளைப் பெண் சாபமிடுகிறாள். “தகாத வார்த்தையைக் கூறிய பாபியே இனி தோன்றும் அடுத்த பிறவியில் உனக்குத் தந்தையின் வீடு கிட்டாமலும்;

  5. உன்தன்தன் ஆஸ்தி நீங்கி ஓடுவாய்த் துணிவி பக்கல் பந்தணி மாதா விந்தை படருமே உந்த னுக்கு சின்தையும் கலக்க மாகிச் செலவுக ளெனக முண்டாய் இந்தவாறு வாழ்வாய் யென்ன அடைத்தது அந்தச் சாபம்.

  6. உன்னுடைய ஆஸ்திகள் பாவற்றையும் இழந்து, உன் மனவியின் பக்கமாகச் சென்று வாழ்வாய். தாயால்……ஏற்படும் உனக்கு, மனக்கலக்கம் ஏற்பட்டு, அனேகவிதமான செலவுகளும் ஏற்பட்டு வாழ்ந்து வருவாப் என்று சாபமிட்டாள். அந்தச் சாபமும் தொடர்ந்தது.

  7. பாலக னந்தி பத்தில் பலதல வாசம் சென்று சீலவா னவர்க்கு அன்னம் செய்துமே மரண மாகி மால்மகன் வரையப் பட்டு வருவது மிவனே யென்றும் ஆலம்போ லேழை சாபம் அணுகிடு மிச்சென் மத்தில்-

Page 999

  1. ஜாதகன் தன் இறுதிக் காலத்தில் பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று, நல்லொழுக்கமுள்ள அடியார் பலருக்கு அன்புடன் அன்னம் அளித்து, பிறகு மரண மடைந்து, திருமாலின் புதல்வனுல் மீண்டும் இப்பூவுலகில் படைக்கப்பட்டுப் பிறந்தவன் இந்த ஜாதகன் என்றும். கொடிய விஷம் போல் ஏழையினுடைய சாபம் இப்பிறவியில் இவனே வந்து அடைந்தது.

  2. செலவுகள் செய்வான் ஆகும் தரணிகள் விரயம் செய்வன் குலவுவான் உத்த ரத்தில் கேதுவின் தசையி லேதான் பலருமே மதிக்க வாழ்வன் பாக்கியம் பெருக்க முன்னு நலழுலோர் நேசம் கொள்வா னரசன்போல் வாழ்வா[னாகும்.

  3. அதிகமாகச் செலவுகள் செய்து வருவான். வீண் நிலங்களே விற்று (வீண் செலவு) செய்வான். வடக்குத் திக்கில் சென்று வாழ்வான். கேதுவின் மகாதசையில் எல்லோராலும் கொண்டாடுபடி வாழ்ந்து வருவான். எல்லாவிதமான செளபாக்கியங்களும் விருத்தியடையும். நல்லவர்கள் நட்பைக் கொண்டு அரசன்போல் வாழ்ந்து வருவான்.

தாரயோகம், துரகயோகம்

  1. யோகமெவ் விதமாய்ச் சொன்னீ ரைப்பீர்க ளேந்தச்[சங்கை

1ஆகமன் ஆட்சி யாக 'அதிதியும் பத்தி லாகப் 'பாகனும் 'பிரிதி யோன்றுய்ப் பற்றினா பலத்தி னுலே தோகையே தார யோகம் துரக யோகமுள் மொன்றும்;

  1. ஜாதகனுக்கு யோகம் ஏற்படும் என்று என்ன காரணங்களால் சொல்லுகின்றீர்கள்? அந்த விவரத்தைக் கூறுங்கள். (சுக்ஸ்தானுதிபதி நான்காம் வீடான, தனுசுக்குரியவனுமான) குரு ஆட்சியாகிய மீனத்திலும், கேது பத்திலும், சூரியன் புதன் ஒன்றுகவும் இருப்பதாலும், தாரயோகம் துரகயோகம் இவ்விரண்டும் ஏற்படும் என்றும்.

  2. இருவகை யோகத் தாலே யிப்பாலன் சுகமாய் வாழ்வன் பருகுநன் தசையிற் சேதமும் புகழ்வோமே போக [மென்றேும்

தரைசேரல் பொருள்வி ருத்தி தைரியமு மெய்து [மெல்லேரும்.

திருகிலாப் பின் பாகத்தில் செப்புவோம் விபர மாக.

  1. குரு

  2. புதன்

  3. சூரியன்

  4. கேது

Page 1000

  1. இருவகையான யோகத்தால் இந்த ஜாதகன் செளக்கியமாக வாழ்ந்து வருவான். சுக்கிர மகா தசையில் அநேகசிதமான போக போாக்கியங்கள் இவனே வந்தடையும். விலைநிலங்களை வாங்குவான். பொருள் பெருகும். தைரியம் ஊண் டாகும். தீங்குகளில்லாத அல்விவரங்களோப் பிற்பாகத்தில் சொல்லுவிகின்றேும்.

ஜாதகனுடைய மரணகாலம்

  1. அறுபது மூன்று ஆண்டில் ஆடிமாதத்தில் லேதான் திருமக நுடல மேகும் செப்புவோம் பின்சென் மத்தை அருணையி லிக்த லத்தில் அணுகியே அரசு செய்வன் கரிமத வாநேப் பெற்ற காதலி கேட்டி டாயே.

  2. ஜாதகன் தனது அறுபத்து மூன்றும் வயதில் (குரிய மகா தசை சனி புக்தியில்) இறப்பான். அவனுடைய மறுபிறவியைச் சொல்லுவின்றேன். திருவானைக்காவில் இரோ அந்தணர் குலத்தில் பிறந்து, அரச ஏனப் போல் யோகம் பெறுவான். கரிய மதயாநேன்யைப் போன்ற முகத்தை யுடைய விநாயகக் கடவுளேப் பெற்ற அழகியே! பார்வதியே! கேளுங்கள்.

ஜனனகால தசை

  1. பிறந்திடு காலம் தன்னில் பூசத்தில் முதல் பாதத்தில் கரியவன் தசை யிருப்பு கழருவோ மீரெட்டாண்டில் மருவிடும் திங்க ளோசும் வரைந்தனப் பூர்வ பாகம் அருமறை புடனும் அப்பிதை யாவோ கேளாய்.

  2. ஜாதகனது ஜனன காலத்தில் பூச நட்சத்திரம் முதல் பாதம் நடை பெறும். அப்போது அவனுக்கு சனி மகா தசையில் (கர்ப்பச் செல்லுபோக) மீதி இருப்பு பதினெட்டு ஆண்டுகளும் ஏழு மாதங்களுமாம். இதுவரை முதல் பாகம் சொல்லுகின்றேும். அரிய வேதங்களில் முடிவில் சூறப்படும் தாயே! கேளுங்கள்.

Page 1001

ஜாதகம் 61

இன்னகால கிரக நிலை

  1. கண்ணியும் செனன மாக கலிபுதன் போன்றேன் தங்க மந்தன் செய்ய யெழிலாக மதி ராகு நவத்திலாக துன்கேது மூன்றிலாக சூரியன் விரயம் புக்க பண்ணுவீர் பலேன யென்று பார்வதி கேட்கும் போது;

  2. ஜன்ம லக்கினம் கண்ணியாகவும், சுக்கிரன், புதன், குரு, இர்முன்றும் அதில் தங்கியிருக்க, சனி அங்காரகன், ஏழாம் வீட்டில் பினுக்கியும், சந்திரன் ராகு ஒன்பதாமிட மாகிய ரிஷபத்தில், துன்பம் தரும் கேது மூன்றுமிடமாகிய விருச்சிகத் திலுமாகவும் சூரியன் விரயஸ் தானமாகிய (பன்னிரண்டாமிடம்) சிம்மத்திலுமாக நவக்கிரகங்கள் இருப்பின் பல என்கூறுங்கள் என பார்வதி கேட்கும் போது;

  3. சுர்க்குரு புகலும் கின்றுர் பிறந்திடு மாண்பால் சென்மம் பெரும்தன்னத யில்லம் சொல்வேன் புலந்திரன் குலவு வீதி தெருவாசல் உத்திர மாகும் தீப்பான் சாலி கீழ்பால் அன்கோஷ்டம் மேல்பா லாகும் அழிய நதியும் இதன் பால்.

  4. சுக்கிரன்

  5. குரு

  6. சனி

  7. அங்காரகன்

  8. பன்னிரண்டாமிடம் (சிம்மம்)

  9. சூரியன்

Page 1002

  1. தேவர்களுக்கெல்லாம் குருவாகிய அத்திரி முனிவர் சொல்லுகின்றார். இத்ரு ஆண்மகனுடைய ஜாதகம். ஜாதகனுடைய தந்தையின் வீட்டின் அடையாளங்களைச் சொல்லுகின்றேன். சூரிய பகவான் உலலவும் கிழக்கு மேற்கான தெருவில் வடக்கு நோக்கிய வாயிலுடையது. தீம்தி நடைபெறும் பாஞ்சாலி (திரெளபதியம்மன்) கோவில் கீழப்புறம் உள்ளது. சிவபெருமான் மேற்குத் திக்கில் கோயில் கொண்டுள்ளார். அழகிய ஆற்றுக்குப் புறம் ஓடும்.

ஜாதகன் பிறந்த குலம்; ஊர் (மூதலியன

  1. சொல்லிய வணையா ளத்துள் திருவா ரிலேதான் | புல்குவான் சேஷ்ட ருகப் புதல்வனின் யோகம் தானும் | தல்லியின் தந்தை யோகம் தன்துணை மனைவி புத்திரர் | வல்லவன் முலப்பின் அசனேம் வரைகின்று மிந்நூல் [தன்னில்.

  2. இந்தவிதமாகக் சொல்லப்பட்ட அடையாளங்களுள்ள வீட்டில், திருவாதிரில், செங்குந்த மரபினருகப் பிறப்பான். அவன் தன் தந்தைக்கு மூத்த புதல்வன். இனி இந்த சோதாட நூலில், இந்த ஜாதகனுடையவும், தாய், தந்தையர், சகோதரர், மனைவி, மக்கள் ஆகிய இவர்களது முற்பிறவி ஆகியவற்றைக் சூறுகின்றேும்.

ஜாதகனுடைய தந்தையின் விவரம்

  1. தந்தையின் வர்க்கம் சொல்வேன் சதுராணு மவ்வாறு | [கன்னி இந்தவா றுதித்தா ரென்றும் ஏகிடு மற்ற தெல்லாம் | பிந்திய பாகம் தன்னில் பேசுவோ மவர்கள் சேதி | அந்தவர் ஒன்றுய் வாழ்வார் அம்பிகையாளே கேளாய். 4. ஜாதகனுடைய தந்தையின் விவரங்களைக் கூறுகின்றேன். அவர் கள் சகோதரர் நால்வராவர். அதே போல் நான்கு சகோதரிகளும் உளர். ஆனால் எல்லா உடன்பிறந்தவரும் பிறிந்து ஜாதகன் தந்தை மட்டும் தனியனுக வாழ்ந்து வருவான். அவர்களுடைய விவரங்களேப் பிற பாகத்தில் வீவரிக்கின்றேும் தாயே! கேளுங்கள்.

ஜாதகன் தகப்பனுடைய குணதிசயங்கள்

  1. மிதுனமும் சதய நாளில் விளங்குவான் சிவந்த மேனி பதியது சித்திரம் செய்வன் பார்புத்தி முடைய ருகும்

Page 1003

  1. ஜாதகனுடைய தந்தை சதய நட்சத்திரத்தில் மிதுன லக்கனத்தில் சென்று கொல்லுவான் என்று கொல்லுசின்றேும். அவன் சிவந்த நிறமுள்ளவன். வீட்டை அழகுபடுத்துவான். தாராள மனப்பான்மை யுடையவன், தயிர், நெய், பால் இவைகளை யருந்துவதில் விருப்ப முடையவன். தரித்தோழில் செய்து வருவான். நல்லொழுக்கமுள்ளவன். கல்வியறிவு ள்ளவன். உலகில் நல்லவன் என்ற பெயருடையவன்.

  2. உண்டியும் வறுமை காணண் உயர்வோர்கள் நேசம் [கொள்வன்துண்டமா யுறைப்பா னூகும் தொடுவழக் கதனில்பண் டுநாள் பூமி தன்னப் பாலகன் விருத்தி செய்வன்தண்டமிழ் நூணுக்கம் தேர்வன் சண்முகன் பக்தி [பூண்பன்.

  3. சாப்பாட்டுக்கு வருத்தம் ஏற்படாதவன். பெரியோர்களுடைய சினேகம் உள்ளவன். கண்டித்துப் பேசும் இயல்பினன். அனுவசியமாக வீண் வய்புக்குப் போவான். புதுராஜிதமான விதி நிலங்களே விருத்தி செய்வான். குளிர்ந்த தமிழில் உள்ள ரகசியார்த்தங்களே நல்கு அறிந்தவன். ஆறுமுகக் கடவுள் மீது பக்தி யுடையவன்.

  4. வறுமையெப் போதும் காணண் வளமுள தலங்கள் [செல்வன்அரிரேகை கோதுமை ரேகை அணுகிடும் கரத்தி [லேதான்குறையென்றேுர்க் குதவி செய்வன் குலமதிப் பாக [வாழ்வன்பொருள் கடன் கொள்ளா னூகும் புண்ணிய மனமும் [கொள்ளசம்.

  5. ஒருகாலத்திலும் தரித்திர தசையை படையாதவன். பல புண்ணியத்தலங்களுக்குச் செல்லுவான். கையில் விஷ்ணு ரேகை. கோதுமை ரேகை இரண்(டு)ம் உள்ளவன். துன்பமுற்று வந்து உதவி கேட்டவர்க்கு உபகாரம் செய்பவன். தன் சுற்றத்தார் கொண்டாடுபடி வாழ்ந்து வருவான். பணம் கடன் வாங்காதவன் புண்ணியும் செய்யும் என்ணமுள்ள மனத்தினன்.

Page 1004

  1. முன்னவ னிருந்த சென்மம் மொழிகிறேன் மருணே [தன்னில் முன்குல முதித்து வின் டேன் மேதினி விருத்தி செய்து தன்ப ன்று மகித்க வாம் ன்று சாராள்க லாக முண்பார்ப் அன்னவன் மரண மாகி அயனலே வரையப் பட்டு;

  2. ஜாதக னுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றேன். அருணசலேச்வரர் எழுந்தருளியுள்ள திருவண்ணாமலையில் முதல் குலமாகிய அந்தண குலத்தில் பிறந்து, வில்வலங்கனாப் பெருக்கி, தன் சுற்றத்தார் கொண்டாடுபடி வாழ்ந்து வந்து, ஏவலாட்கள் அதிகம் பெற்றவனுக வாழ்ந்து, மரண மடைந்து மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு;

  3. வ்ந்தவ என்று சொல்வோம் மறுத்துமே பராசர் [சொல்வார் முன்சென்மம் மறைக்கு லத்தி லுதித்தவ-னிச்சென் [மத்தில் தன்குலம் தாழ்வாய் வந்த சங்கையைக் கேளு மென்ன அன்னவன் முன்சென் மத்தில் அருமறை ஓதாத தாலே;

  4. பிறந்தவன் என்று சொல்லுகின்றேும். பாராசர் முனிவர் இடையில் கூறுகின்றனர், முற்பிறவியில் அந்தண குலத்தில் பிறந்தவனுக்கு இப்பிறவி யில் ஏன் இந்தத் தாழ்ந்த குலத்தில் தோன்ற வேண்டு மென்பதற்குரிய கார ணங்களைக் கேளுங்கள். அவன் முற்பிறவியில் வேதங்களோதாமல், (வாழ்ந்து வந்ததால்);

10 பிறந்த னிக்கு லத்தில் பேசின குணத்தா னுக்குத் திருமக னுதிப்பா னுக்கும் செப்புவோ மவன்கு ணத்தை அரிமக னெப்ப தாகும் அழகான் கல்வி கற்பன் இருவித் தையுடைய னுக்கும் ஏவலான் களுடைய னுக்கும்.

  1. இப்பிறவியில் செங்குந்த மரபில் பிறந்தான். இவ்விதம் சொல்லப்பட்ட குணங்களே யுடையவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். இனி அவனுடைய குணங்களேக் கூறுகின்றேன். மகாவிஷ்ணுவின் மகனுக்கிய மன்மதனேப் போன்ற அழகுள்ளவன். அழகிய கல்வியையும் கற்றுணர்வான். இருவிதக் கல்வியைக் கற்பான். பணியாட்கள் உள்ளவன்.

Page 1005

  1. சொல்லிடும் வசன மெல்லாம் சுத்தமாம் சொகுச வெல்லுவாஎ நெதிரி தன்ஏ வீணவாழ்க் கோரம் நல்லவன் நல்ல வர்க்கு ராசப சிகமு மாவன் எல்லையை விருத்தி செய்வ நெழில்நதி தீர்த்தம

  2. பேசுவதில் சுத்தமானவன். ஆடம்பரத்தில் பிரியமுள்ளவன். விரோதிகளே அடக்குவான். வீண் வழக் காடாதவன். பொய்ச் சாட்சி சொல்லாதவன். நல்லவர்களுக்கு நல்லவநுக நடப்பவன். அரசாங்கத் தால் கௌரவிக்கப்படுவான். பூமையும் விண்ணையும் பெருக்க வான். புண்ணிய நதிகளில் நீராடுவான்.

  3. தந்தையின் தந்தை போலே சாதகன் வாழ்வாறு கும் பந்துவுக் குதவி செய்தல் பால்பசு வுடைய றுகும் வந்தவர்க் கண்ணர் மீவன் வள்ளல்மேல் பக்தி பூண்பன் இந்திரன் போலே வாழ்வ நீசுவரி கேட்டு டாயே.

  4. ஜாதகனுடைய பாட்டனேப் போல் வாழ்ந்து வருவான். தன் ஊற்றத்தாருக்கு உபகாரி. பால் பாக்கியமுடையவன்.- பசுக்க ளுள்ளவன். தன்ஏ பண்டிவந்தவர்க்குப் பரிவுடன் உணவு அளிப்பவன். தெய்வபக்தி யுள்ளவன். இந்திரன் தேவலோகத்தில் வாழ்ந்து வருவது போல் இப்பூமி யில் வாழ்ந்து வருவான். பார்வதிதேவியே! கேளுங்கள்,

போற்றப்படுதற்குரிய கிரகங்கள்

  1. எப்படி யோகம் சொன்ன ரியம்புவீ ரந்தச் சங்கை ஒப்புடன் தர்ம கர்மன் ஒன்றுகச் சென்னமம் தங்க மைப்புடன் கேது புந்தி வெண்மதி உச்ச மாக இப்படி கிரகத் தாலே இயம்பினேந் தோகம் தானே.

  2. ஜாதகனுக்கு யோகம் ஏற்படும் என்று எவ்விதம்- கூறுகிறீர்கள்? அதைச் சொல்லுங்கள் (என்று தேவி வினவ, அத்திரி முனிவர் காரணம் சொல்லுகின்றார்). தர்மகர்மாதிபதிகளான லக்கினத்திற்கு ஒன்பது, பத்தாம் இடத்திற்குரியவர்களான சுக்கிரன். புதன் இருவரும் லக்கின கேந்திரத்தில் இருப்பதாலும், சேது புதன் சந்திரன் (லக்கினாதிபதியா கிய புதன் லாபத்தா நத்திற்குரிய சந்திரன்) இருவரும் உச்ச பலம் பெற்றிருப்பதாலும் நாங்கள் அவ்விதம் கூறிரோம்.

*குரிப்பு :— ஒன்பதுக்குடையவன். பலவானுப், அவன் இருந்த வீட்டுக்கு லையோன் கேந்திரமுற்றுல் பாக்யவானும், தந்தையைவிட கிர்த்திமானும் அரசன் விரும்பி வாழ்பவனும், பிரதாபசாலியு மாக இருப்பான்...சாத காலங்காரம், பாட்டு 804 805,.

Page 1006

  1. நாவதைக் காப்பா லகுளும் நற்புமி யிருளூர் சேர்க்கை கூவல்கள் சோலே செய்வன் குடியது மூன்று செய்வன் தாவிநோக் கதவி செய்வன் சத்தான வஸ்து இஷ்டான ஆவலாய்த் தவங்கள் செய்யும் அம்பிகை யாளே டேக்ளாய்.

  2. அடக்கமாகப் பேசுபவன். இரு ஊர்களில் விளோ நிலங்கொச் சேர்ப்பவன. தோட்டம் துறவு முதலியவைகளோத் தோற்றுவிப்பான். மூன்று குடித்தனம் வைப்பான். (குடும்பத்தை மூன்று பாகங்களாகப் பிரிப் பவன்.) தன்னெயண்டி வந்தவர்க்கு உபகாரம் செய்பவன். புஷடியான ஆகாரத்தைப் புசிப்பதில் விருப்பமுள்ளவுன். பிரியத்துடன் தவங்களோச் செய்த பார்வதிதேவியோ! கேட்டீர்.

  3. தன்சுதன் ஆண்பா இரண்‌டு சக்திமார் மூவர் தீர்க்கம் பின்னமா இரண்டு வென்றேும் பேசுவோ மன்னே சேதி மன்னவன் மனத்துக் கேற்றேள் வருவோரை

[யாத ரிப்பள் அன்னேயு மிரண்‌டு மாகு மணுகிய முன்தாய்க் [கின்னேண்;

  1. ஜாதகனுடைய புத்திரபாவத்தைக் கூறிடில், இரு புத்திரரும் மூன்று புத்திரிகளும் சோன்றுவர் என்றேும். அவர்களில் இருவர் இறந்து விடுவர். இனி, தாயின் விவரங்களோச் சொல்லுகின்றேும். அவள் தன் கணவனுக்குப் பிரியமானவள். அண்டி வந்தவர்களோ ஆகரித்து வருவாள். ஜாதகனுக்கு இரு தாய்மார்கள் உண்டு என்று சொல்லுகின்றேும். அவர்கள் முத்த தாய்க்கு இந்த ஜாதகன் பிறந்தவன்.

  2. தரித்திர மில்லாளும் சாதமும் குறைவு ரூதாள் பொருத்தமாய்ப் பேசு வாளாம் பிறர்குற்றம் புகலாள்

[எாகும் சிறுத்தோர்க்குத் தாக மீவள் சின்தைய மிரண்‌டு மாகும் திருத்தமாய் வார்த்தை யுண்டு தேவிநன் னடக்கை [யுண்டு.

  1. தரித்திர மில்லாதவள். அன்னத்துக்குக் குறைவில்லாதவள். பொருத்தமாகப் பேசுபவள். பிறருடைய குற்றத்‌தைப் பாராட்டாதவள். துன்புற்றவர்க்கு வேண்டிய உதவி செய்பவள். இருவிதமான மனமுள்ள வள். திருத்தமாகப் பேசுபவள். நன்னடத்தை யுள்ளவள்.

Page 1007

  1. தன் துணை ஆண்பால் காணுள் சக்திமார் மூவர் தீர்க்கம் பின்ன மாம் மற்ற வெல்லாம் பேசினீர் மறுதாயொன்று அன்னவள் தனக்குப் புத்திரா அணுகாதாய் விபரம்

[சொல்வாய் மன்னன்போல் தோன்றும் தீதாம் மங்கையர் ஒருத்தி [தீர்க்கம்.

  1. சகோதர்கள் இல்லாதவள். (தாய்க்கு) சகோதர்கள் மூவர் நீண்ட ஆயுளுள்வர்கள். மற்றும் தோன்றியவர்கள் நிலோயில்லாதவர். ஜாதகனுக்கு மறுதாய் உண்டு என்று சொல்லுகிற்களே! அவளுக்குப் புத்திர பாக்கியமிலேயா? என்று பார்வதிதேவி வினவ. ரிஷிகள் விவர மாகச் சொல்லுகின்றனர். அரசன் போல் ஒருவன் பிறப்பான். அவன் நிலை யில்லாதவனுவன். பெண் ஒருத்தி நீண்ட ஆயுளுள்வள் என்றேும்.

தாயின் முற்பிறவி

  1. அன்னையின் முன்சென் மத்தையறிப்போ மாலங் [காட்டில் வண்ணிய குலமுற் தித்து வளமையாய்க் குடும்பி யாகித் தன்சுத ரதிக முண்டாய்த் தருமத்தி லிச்சை யுண்டாய்த் தன்வரன் முன்னே மாண்டு செகமகில் வுறையப் பட்டு;

  2. ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைக் கூறுகின்றோம். திருவாஸ்காட்டில் வண்ணிய குலத்தில் பிறந்து செழிப்பான குடும்பத்தை ஏற்று, பல புத்திரர்களோப் பெற்று, தருமம் செய்வதில் விருப்பமுள்ளவளாகி, தன் கணவனுக்கு முன்பாகவே மரணமடைந்து, மிண்டும் பிரமதேவனுள் படைக் கப்பட்டு;

தாயின் மறுபிறவி

  1. பிறந்தவ ஒன்று சொல்வோம் புதல்வனுக்கு காறெட் [டாண்டில் மறலியின் நாட்டை அன்னை வாங்குவாள் ஒன்று [சொல்வோம் திருகிலா யிவள்பின் சென்மம் செப்புவோம் பழனி [தன்னில் அறிவையும் சைவச் செயா யருளுவா ஒன்று [சொல்வோம்

Page 1008

  1. இப்பிறவியில் பிறந்தவள் என்று சொல்லு கின்றோம் ஜாதக ஹுடைய நாற்பத்தெட்டாம் வயதில் தாய் மரணமடைவாள், தீமைகளில்லாத மறுபிறவியைச் சொல்லுவகின்றோம். பழனி தலத்தில், சைவகுலத்தவளாகப் பிறப்பாள் என்று கூறுகின்றோம்.

தங்கையின் மரணகாலமும் மறுபிறவியும்

  1. ஆராஞ்சு ஒன்று ஆண்டில் அணுகிடும் தந்தை கண்டம் வேறுசென் மத்தை சொல்வேன் வேலன்வாழ் தணிகை [தன்னில் பாரினில் தலங்கள் செய்யும் பார்வதி கேட்டி டாயே.

  2. ஜாதகனுடைய முப்பத்தொன்றும் வயதில் தந்தை மரண மடை வர்கள். அவனுடைய மறுபிறவியில் முருகப் பெருமான் கோயில் கொண் டிருக்கும் திருத்தணிகையில் அந்தண குலத்தவனாகப் பிறப்பான். நாங்கள் கூறியவை தவறு. உலகில் பல தலங்களில் கோயில் கொண்டருளி யிருக்கும் பார்வதி தேவியே! கேளுங்கள்.

  3. இந்ததோர் சென்மம் தன்னி லிவன் செய்த புண்ணிய [மென்ன முன்னமே கூறு மென்ன மொழியதைக் காத்த லாலும் உன்னதத் தலங்கள் சென்றும் ஓராறு கடவுள் பக்தி பின்னோ பத்தைக் காத்தும் புணிதனும் வாழ்வ தோலே;

  4. இப்பிறவியில் ஜாதகனுடைய தந்தை செய்த நற்காரியங்கள் என்வை? அவற்றை முதலில் கூறுங்கள் என்று வினவ, பல புண்ணிய தலங்களுக்குச் சென்று வந்ததாலும் ஆறுமுகக் கடவுளுக்குத் தொண்டுகள் பல செய்து வருவதாலும் ஏழைகளிடம் பரிவுகாட்டி அவர்களுடைய துன்பத்தை நீக்கி வருவதாலும்;

ஜாதகன் திருமணக் காலமும் மனைவியின் குணமும்

  1. பிறப்பபனும் பிறம்ம சேயாய்ப் புதல்வனு மணத்தின் காலம் உறைக்கிறே மிரோட் டாண்டி லிந்திர சதனம் போன்ற அறிவையு முள்ளநர் நேரு மழைகிறு மவள் குணத்தை தரிபடக் கூறு ஏர்கும் சாதமும் குறைவு ரூதாள்.

  2. அந்தண குலத்தவனுகப் பிறப்பான் என்றோம். ஜாதகனுடைய திருமணக்காலத்தைக் கூறுகின்றோம், அவனுடைய பதினெரும் வயதில், உள்ளுறிலிருந்தே இந்திரனுடைய பவனம் போன்ற அழகுள்ள மாளிகை

Page 1009

பிலிருந்து மனேவி வருவாள். இனி அவளுடைய குணத்தைக் கூறுகின்- றேும். கண்டித்துப் பேசாதவள். சாப்பாட்டுக்குக் குறைவில்லாதவள்.

  1. மாரன்தன் மனையை யொப்பாள் வருவோரை

[யாத ரீப்பள் கூறும்சொல் சுகமே யாக்கும் புன்சிரிப் புடைய ளாகும் தேறினோர்க் கள்ண மீவள் சிலியாம் விரத மேற்பள் பாரில்நன் டடத்கை யுண்டு.பாவையும் தீர்க்க சீவி.]

  1. ஜாதகனுடைய மனேவி லக்குமியைப் போல்றவள், அண்டி வந்த வரைக் காத்து வருவாள். இவள் பேசுபவை இன்பமுறுவதாகவே இருக்கும் புன்சிரிப்புள்ள முகமுடையவள். எல்லாம் கற்றுணர்ந்த பெரியோர்களுக்கு (பரதேசிக்கு) அன்புடன் அன்னமளிப்பவள். கல்லோழுக்க முடையவள். விரதங்கள் ஏற்று நடப்பவள். மன்னடத்தையுள்ளவள். நீண்ட ஆயுள் ஜீவித்திருப்பவள்.

  2. மதலேக ளிருநான் காக மருவிடும் பாலனுக்குச் சதமுடன் ஆண்பாலிரண்டு சக்திமார் மூவர் தீர்க்கம் இதுநிற்க உ:த்தோன் பூர்வ மியம்புவேர்ம் தன்ஷை

[நார்ட்டில் நிதிமிக யுடையோ னுக்கு நேர்ந்தனன் மறவ ளக.]

  1. ஜாதகனுக்கு எட்டு குழந்தைகள் தோன்றுவார் அவர்களில் மூவர் பெண்கள். ஆண் குழந்தைகள் இருவர். இவ்விரும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். இம்:து இப்படி யிருக்க இனி ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுவின்றேன். தன்ஜூர் (தில்லா) வில் செல்வம் மிக்க உள்ள ஒரு தனவந்தனுக்கு மறவ ஜாதியில் தோன்றினுன்.

  2. அறிமதி விச்சை யுண்டாய் ஆதிமால் மலைக்குச் சென்று பிருதிவி தலத்துக் கேகிப் பேதியால் மரண மாகிச் சிரநான் கோன் வரையப் பட்டுச் செனிப்பனு மிந்தப்

[பாலன் திருமகன் செனனம் தொட்டுச் செயன தன் மரண [மட்டுங்,

  1. தருமம் செய்வதில் பிரியமுள்ளவனுக இருந்து ஆகி ஆதிவாக உள்ள திருமலைக்குச் சென்று அங்குள்ள வெங்கடாசலபதியை தரிசனம் செய்து, பிறகு காஞ்சிபுரம் சென்று அங்குள்ள ஈசுவரனுக்கு பூசை முதலியன செய்து, பிறகு பேதியால் மரணமடைந்தான். மீண்டும் பிரமதேவனுல் படைக்கப்பட்டு இப்பிறவியில் வந்து தோன்றினுன். ஜாதகன் பிறக்கத்து முதல் மரணம்.ஏற்படும் வரையில்;

Page 1010

  1. வறுமை யில்லாமல் வாழ்வன் மானிலம் புகழு மெய்த்தும் அரசன்போல் வாழ்வாளும் அதிகமாய் செட்டுச் மறு பாகம் விபரமாக வரைகிறும் மேலே தானே கரிமத வாழே பெற்ற காதலி கேட்டி டாயே.

  2. தரித்திரம் அடையாதவன். உலகில் கீர்த்தி யடைவான். அரச னேப் போல் (கீர்த்தியுடன்: செல்வாக்குடன்) வாழ்ந்து வருவான். அதிக மான வர்த்தகம் புரிந்து வருவான். மறு பாகத்தில் விவரமாகச் சொல்லு கின்றும். கரிய மதயோன்ப் போன்ற முகத்தை யுடைய விநாயகனேப் பெற்ற தேவியே கேளுங்கள்.

ஜாதகனுடைய கண்ட காலங்களும் மரணமும்

  1. ஜன்று மூன்றுண்டு எட்டடு ஒருபதி காண்து ஆண்டில் இன்னவன் பினிய ஜேகம் எய்திப் பின் நிவர்த்தியாகும் அன்பது ஒன்பத் தாண்டில் அணுகிய தனுசு மாதம் முன் பக்கம் சஷ்டி தன்னி லுதித்தசே யுடல மேகும்.

  2. ஜாதகன் முதல் வயது, மூன்றும் வயது, எட்டாம் வயது, பதினேழாம் வயதுகளில் ரோகத்தால் பீடிக்கப்பட்டு வெகுவாகத் துன்ப மடைவான். ஆனல் அவைகள் விலகும். ஐம்பத்தோன்பதாம் வயதில் யார் கழி மாதம் சுக்ல பட்சம் சஷ்டி திதியில் ஜாதகன் மரண மடைவான்.

ஜாதகனுடைய மறுபிறவி

  1. மறுசென்மம் கலிங்க நாட்டில் மறைக்க் குல முதித்து பொருளது பெருக்க மாகி புகழுடன வாழவா னம்மா திருமகன் செனா காலம் செங்கதிர் தசையி ருப்பு உரைத்தனம் பதினேர் திங்கள் உமையே நின்னரு ளாலே.

  2. மறுபிறவியில் கலிங்க நாட்டில் அந்தண குலத்தவனுகப் பிறந்து பொருட் செல்வத்தைப் பாடந்து கீர்த்தியுடன் வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய ஜனன காலத்தில் சூரிய மகா தசையில் கர்ப்பச் செல்லுபோக மீதியிருப்பு பதினொரு மாதங்கள் ஆகும். தாயே! இமாதேவியே உன்னு டைய அருளால் நாங்கள் கூறியுள்ளோம். ―V.R.N.

Page 1011

ஜாதகம் 62

உனனகால கிரகஙிலே

  1. பிறைபுதன் புகர் பானு சீயம் பூமகன் கண்ணி யாகக் குருதுலாம் கோரி தேளில் கொடுவிஷம் மேரு வாக அரிவையும் சென்ம மாக அதுபல லெவ்வாற் றென்ணக் குறுமுனி சொல்லுங் கின்றுர் கோதையே ஆண்பால்

[சென்மம்.

  1. சந்திரன் புதன் சுக்கிரன் சூரியன் இவர்கள் சிம்மத்திலும், அங்காரகன் கண்ணியிலும், குரு துலாத்திலும், சனி விருச் சிகத்திலும், ராகு தனுசிலும் (கேது புதுநத்திலுமாக) நவக் கிரகங்கள் இருக்க, ஜாதகன் பிறந்து கண்ணியோ லக்கினமாக இருந்தால் ஏற்படும் பலன்கள், என பார்வதி தேவி கினவ, அகத்திய முனி உர அருளுகின்றுர். அழகிய வளே! இஃது ஆண் மகன் டைய ஜாதகம்.

ஜாதகன் பிறந்த வீட்டின் வரலாறு

  1. தந்தையி னில்லம் சொல்வேன் தென்வட வீதி யாகும் இந்திர ஓக்கம் வாசல் முந்தான் வடபால் நோக்கம்

  2. சந்திரன்

  3. சுக்கிரன்

  4. சூரியன்

  5. சிம்மம்

  6. அங்காரகன்

  7. சனி

  8. விருச்சிகம்

  9. ராகு

  10. தனுசு

  11. கண்ணி

  12. அகத்திய முனிவர்

II—24

Page 1012

முந்துமால் வடபா லாகும் மோடிடும் துருவ முத்தாரம் அந்தவில் வாடை யாகும் அணுகிய சிறுவள் ராகும்.

  1. ஜாதகன் பிறந்த வீட்டின் வரலாறுகளைச் சொல்லுகின்றோம். வடக்கு குட் தெற்கான வீதியில் கிழக்கு நோக்கிய வாயிலே யுடையது. வடக்கு திசையில் சிவபெருமான் திருமால் ஆகியோர் எழுந்தருளியுள்ள கோவில்களும், ஒரு பழைய கோட்டையும் உண்டு. இவ்விதம் சொல்லப்பட்ட அடையாளங்களுள்ள ஊரில்

ஜாதகனின் குலம்

  1. பாலகன் வடுகச் செயாய்ப் பிறப்பது மெய்ஞ்ஞான் சென்மம் சாலவே யிவனின் யோகம் தஐத்தன்று துணிவர்

[யோகம் ஞாலவே மன்னவி புத்திர ரியம்புவோ மிந்தூல் தன்னில் ஆலத்தை யுண்டோன் மாதே அறிவிப்போம் பிதாவின் [சேதி.

  1. ஜாதகன் வன்னிய குலத்தில் தோன்றியவன் என்றும். அவன் தன் தந்தைக்கு ஐந்தாய் புத்திரனுவான். இனி ஜாதகனுடையும், தாய், தந்தையர், சகோதரர், மனைவி, மக்கள் இவர்களுடைய யோக வரலாறு கூற இந்தச் சோதிட நூலில் கூறுகின்றோம். கொடிய விஷத்தை உள்ளின நன்மைக்காக. உண்டருளிய சிவபெருமானின் தேவியே! இனி ஜாதகனுடைய தந்தையைப் பற்றிச் சொல்லுகின்றோம்.

தந்தையின் விவரங்கள்

  1. சோதிநுள் கெண்டை ராசி செனிப்பது மூகை சாலி நீதிமான் அரசு செய்வான் நிருபர்க ளிருப்படம் கொள்வன் மேதினில் புகழ் மேற்பன் விடம்போலே கோப முன்னு சாதிப்பான் சிலது சங்கை சந்தேக மனத்த ருகும்.

  2. சுவாதி நட்சத்திரத்தில் மீன ராசியில் பிறந்தவன் ஜாதகனுடைய தந்தை என்று சொல்லுகின்றோம். நேர்மையுள்ளவன். ஊக முடையவன். அரசாங்கத்தில் பணியுறிபவன். அரசாங்கத்தாருக்குப் பிரியமானவன். உலகில் கீர்த்தி யடைவான். சர்ப்பம் போல் கோபம் கொள்ளுவான். சந்தேகப்படும் மனமுள்ளவன்.

இதுவுமது

  1. அன்னியக் கிராமம் தன்னில் அரசுமோ செய்வான் ருகும் பொன்னெடு பணிதி சேர்ப்பன் பொய்மெய்யும் புகல்வா [ருகும் உன்னத தேகி யாவன் உற்றோர்கள் மதிக்க வாழ்வான் சொன்னதைக் காப்பா ருகும் சுந்தர முடைய ருகும்

Page 1013

  1. வேற்று கிராமத்தில் உத்தியோகம் பார்த்து வருவான். போன ஆபரணங்கள் செல்வம் முதலியவற்றைச் சேர்ப்பான். பொய்யையும் மெய்யையும் கலந்து பேசுபவன். உயர்ந்த தேக மூல்லாவள். சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். தான் கூறிய வார்த்தைகளின்படி நடப்பவன். அழகுள்ளவன்.

  2. நல்லவன் நல்ல வர்க்கு லண்டர்க்கு மிண்டன் ஆவன் தல்லிபோல் ஆதரிப்பன் சாதமும் குணறவு ருதான் எல்லேகள் சேர்ப்பானுக்கு மெதிரியை வசியம்

[கொள்வன் புல்லிய புத்தி யில்லான் புண்ணிய தலங்கள் செல்வன். 6, நல்லவர்க்கு நல்லவணுகவும் தீயவருக்கும் (பொல்லாதவருக்கும்) பொல்லாதவணுகவு மிருப்பான். தன்ஈ யண்டி வந்தவரை, பெற்றத் தாயைப் போல் பரிவுடன் காத்து வருவான். அன்னத்துக்குக் குறைவில்லாதவன். வீண் கிலேசங்கொள் வாங்கிப் பெருக்குவான். விரோதிள்ள ஒழித்து அவர்கள்ளும் தன் பக்கம் சேர்த்துக் கொள்வான், அற்ப எண்ணங் களில்லாதவன். பல புண்ணிய தலங்களுக்குச் செல்வான்.

  1. உண்டிடு முனவின் மீது உரைப்பொடு புளிப்பி விச்சை கண்டித முறையா னுக்கும் காலாட்கள் விருத்தி யுண்டு பண் டுநாள் பூழி கொஞ்சம் பாலகன் விருத்தி செய்வன் என்டிசை புகழு மேற்ப னரசர்க்கு மிவன்.சொல்

[மேன்மை. 7. உரைப்பும் புளிப்பும் அதிகமுள்ள உணவை: விருப்பத்தோடு அதிகமாகப் புசிப்பவன். கண்டித்துப் பேசும் இயல்பில்லாதவன்., ஏவ லாட்கள் பலர் உண்டு. பிதார்ஜிதமான சொத்துக்குள்ளே ஜாதகன் பெருக்குவான். அரசருக்கு (அரசாங்கத்தாருக்கு) இவனுடைய வார்த்தை களில் மதிப்புள்ளவன்.

தந்தையின் சகோதரர்

  1. தன் துணே யான்பால் நான்கு சாற்றுவோந் தீர்க்க மாச அன்னவர் வேறுய்ச் செல்வர் அவர்பலன் வேறுய்க் [கூறுவோம் சொன்னவிக் குணத்தானுக்குத் தோன்றுவா ணிந்தப் [பாலன் இன்னவன்!குணத்தை யங்க ளியம்பவோ மினிமே [லாக.

  2. ஜாதகனுடைய தந்தைக்கு உடன் பிறந்தவர் நால்வர் என்றேும். அவர்கள் தந்தையை விட்டுப் பிரிந்து செல்லுவார் எனக் கூறகிறேும். இவ்

Page 1014

விதம் கூறப்பட்ட குணங்களே யுடையவனுக்கு ஜாதகன் பிறப்பான். இனி அவனுடைய குணத்தைச் சொல்லுகின்றோம்.

  1. வித்தையு முடைய ஞானும் விவேகியா மெவர்க்கும் புத்தியில் பெரியோ ஞானன் பொய்யது புகலா. ஞானும் சத்தியம் கூறுஞானும் தயாளமாம் குணத்தநூகும் அத்திபோல் நடையு மாவன ரசர்க ளிஷ்டமம்

[கொள்வன்.

  1. வித்தையைக் கற்றுணர்வான். திமை ஞான்மை இவைகளாப் பாகுபாடும் செய்யும் திறமையுள்ளவன். எல்லோருக்கும் பிரியமானவன் அசத்தியம் (பொய்) பேசாதவன். தயாளமான குணம் படைத்தவன். யாத யைப் போல் கம்பீர நடையுள்ளவன். அரசாங்கத்தாரின் மதிப்பைப் பெற்றவன்.

  2. தந்தையால் சுகமில் லாதான் தரணியை விருத்தி [செய்வான் சின்தையும் நல்ல தாகும் சிறப்புடன் வாழ்வான் பின்னல் எந்திடம் பெருமை யேற்பன் ஏவலாற் னுடைய ஞானும் முந்துமால் பத்தி கொள்வன் மொழியதைக் காப்பா

[னும்

  1. தன்னுடைய தந்தையால் செலக்கிய மில்லாதவன். வியோ நிலங் களேப் பெருக்கி வருபவன். நல்ல எண்ணங்களுள்ளவன், பிற்காலத்தில் சிறப்பான வாழ்க்கையை யுள்ளவன். எல்லாவிடத்திலும் பெருமையையும் கேர்த்தியையும் (பெறுவான். பணியாட்களுள்ளவன். தெய்வ பக்தி (மகா விஷ்ணு விடம்) உள்ளவன். சொன்ன வார்த்தைகளின் படி நடப்பவன்.

  2. அரசரால் தொழிலு மேற்ப னண்டின பேரைக் காப்பான் பொருள்பின்னல் சேர்ப்பா ஞானும் பெரியவ ருறவு

[கொள்வன் தரிபடக் கூறு ஞானும் சதுஷ்பாதம் விருத்தி யுண்டு திருமாடி செய்வாஞானும் தீர்க்கமாம் வயது முள்ளோன்.

  1. அரசாங்கத் தொழில் ஏற்றுச் செயல் புரிவான். தன்னை பண்டி வந்தவர்களே ஆதரிப்பான். கண்டித்துப் பேசாதவன். பிற்காலத்தில் செல் வதைச் சேர்ப்பான். பெரியோர்கள் நட்புள்ளவன். அழகிய மாடி வீட்டைக் கட்டுவான். நீண்ட வயதுள்ளவன்.

Page 1015

  1. தன் துணை முன்னைல் நஷ்டம் தங்கிடும் கன்னி யிரண் டுபின் துணை சேத மெய்தும் பேசுவீர் அந்தச் சங்கை துன்மையாய்க் காரி மூன்றில் தொடார்ந்ததால் சொன் [னேும் யாங்கள் அன்னியின் குணத்தை யாங்கள் றிவிப்போ மினிமே [லாக.

  2. ஜாதகளுக்கு முன் பிறந்த சகோதரர்கள் இறப்பர். இரு சகோதரி கள் மட்டும் நிலையானவர். இவனுக்குப் பின் பிறந்த சகோதரரும் இறப்பர். அதற்குக் காரணம் சொல்லுங்கள் (எனப் பார்வதிதேவி வினவ ரிஷிகள் கூறுகின்றனர்). சகோதர ஸ்தானமாகிய முந்ருமிடத்தில், (விருச்சிகத்தில்) சனி தங்கியிருப்பால் அவ்விதம் சொலுகின்றோம். இனி தாயின் குணங்களே நாம் கூறுகின்றோம்.

  3. சுகமுள வார்த்தை சொல்வள் சோர்வோர்க்குத் தாக [மீவள் பகையென றுமனத்தில் வையாள் பரிந்துப சாரம் [செய்வள் செகமதில் நல்லோ ளாவள் செல்வியுப் யோகசாலி உகமையாய் வார்த்தை சொல்வளு ரகன் போல கோப [மேற்பள்.

  4. சுகமுள்ள வார்த்தைகளே பேசுபவள். பசி தாகத்தால் வாடியவர்களே உபசரிப்பாள். யாரிடத்திலும் விரோதம் பாராட்டாதவள். பரிவுடன் உபசாரங்கள் செய்யும் இயல்பினள். உலகில் நல்லவள் என்ற பெயருடையவள். அதிர்ஷ்டமுடையவள். பிறர் உவக்கும்படியான வார்த்தைகளேப் பேசுபவள். ஸர்ப்பம் போல் விரைவில் கோபங் கொள்வாள்.

  5. மாரன் தன் மனத்துக் கேத்தோள் வருவோரை யார்த [றிப்பள் தீயில் லாத நெஞ்சம் சிலுகான குணமில் லாதாள் வெறுரு நடக்கை யில்லாள் விசன மே குடியாம் [பின்னுல் காரிழை வந்த பின்பு கணவனுக் கதிக யோகம்.

Page 1016

  1. தன் கணவன் மனத்துக்கு ஏற்றவள். தன்னியண்டி வந்தவரைக் காப்பவள். தைரிய மில்லாத மனத்தினள். சிக்கலில் லாத குணமுடையவள். வேற்று கடத்தை யில்லாதவள். பிறகாலத்தில் துன்பம் வெகுவாக வீழ்யும்; இவளே மணந்த பின்பு ஜாதகனுடைய தந்தைக்கு யோகம் விருத்தியாகும்.

  2. தன் துணே காண ளாகும் செப்புவோ மிவள்முன் சென்மம் பெண்ணெயி ரேரம் தன்னில் பெரும்பேனப் பட்டி [தன்னில் வன்னிய குலமு தித்து வளமுள குடும்பி யாகி இன்னவள் வாழ் நாளில் ஏகின விணையச் [சொல்வேன்.

  3. தாய்க்குச் சகோதரரில்லே. இனி அவருடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும். பெண்ணெயாற்றின் கரையில் உள்ள பெரும் பனேப் பட்டி என்ற ஊரில் வன்னிய குலத்தில் பிறந்து செல்வமுள்ள குடும்பத்தை யடைந்து வாழ்ந்து வந்தாள். அக்காலத்தில் ஏற்பட்ட திவிணையச் சொல்லு கின்றேும்.

  4. வரனுடைத் தங்கை மேலே வருணித்தாள் சிலேடை [வார்த்தை அரிவைய மனது வாடி அறைந்ததசா பத்தைச் சேண்மோா திருகான வார்த்தை யென்மேல் செப்பின பாவிக் [கேதான்

  5. தன் கணவனுடைய சகோதரியின் மீது ஜாதகனுடைய தாய் இரு பொருள் படும்படியான வார்த்தைகளேப் பேசினள் அதனால் அப் பெண் 'மனம் வருந்தி சாபத்தைக் கேளுங்கள். “என் மீது தகாத வார்த்தைகளேக் சூறிய பாவியே! இனி ஏற்படும் மறுபிறவியில் உனக்குச் சகோதரர் யாருமின்றி முதலில் தோன்றும் குழந்தைகளேயும் இழந்து;

  6. நாத்திமா ரில்லா தாயும் நாயகன் மத்தில் மாண்டும் சூத்திரம் வரன்து ஏணயாலே துன்பங்க ளேடவாய் [நீயும் ஆத்திர மாகச் சொல்ல அந்தம் தாதஸ்து வென்ன கூத்தன்போ லந்தச் சாபம் குலவிற்று பாவிக் கேதான்.

Page 1017

  1. “நாத்திமார் (கணவனுடைய சகோதரிகள்) இல்லாமல், கணவனும் இடைக்காலத்தில் இறந்து, கணவனுடைய சகோதரனில் பல துன்பங் களேயும் யடையக்கடவாய்” என்று ஆத்திரத்துடன் சொல்லுள். சூக்ஷமமாக உள்ள தேவதைகள் அதற்குத் ‘தாஸ்து’ என்று ஆமோதித்தன. பெரிய எமன் போல அந்தத் தீவினையின் பலன் தொடர்ந்து.

  2. அந்தியக் காலன் தன்னில் அவள்வரன் மாண்டு பின்பு தன்மனச் சஞ்சு லத்தால் சண்டன்தன் பதிக்கு புக்குப் பொன்னவன் வரையப் பட்டுப் பிறந்தவ ளென்று [சொல்வோம் முன்சென்ம மாது சாபம் மேவிடு மிச்சென் மத்தில்.]

  3. தன்னுடைய கடைசிக் காலத்தில் தன் கணவனுக்கு முன்பாக மரண மடைந்து மனச் சஞ்சலமும் அடைந்து எமதர்ம ராஜன் புறத்துக்குச் சென்று (மரண மடைந்து) மீண்டும் பிரம்மாவிற்குப் படைக்கப்பட்டுப் பிறந்தவள் இவள் என்று சொல்லுகின்றோம். தாயின் முற்பிறவித் தீவினை இப்பிறவியில் தொடரும்,

19.: மாதுவும் துணையைக் காணுள் மத்தியில் விதவை யாவள் தீதாகு முதலில் புத்திரர் திசைப்பூண்‌டு மிதித்தாப் [போலே காதலி மனமும் நேரும் கணவன் தன் துணைவ ராலே மேதினில் அனேகச் சித்திரம் மேவிடு மென்று [சொல்வோம்.

19! .தாய் சகோதரனில்லாதவள். இடையில் தன் கணவனை இழந்து விடுவாள். முதலில் தோன்றும் குழந்தைகள் இறந்து விடுவர். விஷப் பூண்டை மிதித்தாற் போல் தாய் மனம் வருந்துவாள். தன் கணவனுடைய சகோதரனுல் பல துன்பங்கள் விளையும் என்று சொல்லுகின்றோம்.

  1. எந்தக்கா லத்தில் சித்திர மெய்திடும் விபரம் சொல்வாய் சந்ததும் பகரின் காலும் சிகிபசிப் பகரில் நேரும் புந்தியில் புத்தி அந்தம் போகிடும் உத்தரை தானும் பந்துவின் உதவி யாலே பாவையும் சுகமாய் வாழ்வள்.

  2. எந்தக் காலத்தில் துன்பங்கள் நேரும்? சொல்லுங்கள். ஜாதகனுடைய சுக்கிர தசையில் கேது புக்கியில் துன்பம் வரும். புத புக்கி கடைசி யில் அத்துன்பம் விலகும். அதுவும் தன்னுடைய பந்துக்களின் உதவியால் திரும்.

Page 1018

  1. பின்சென்மும் தோகை மேல்பால் பேருநில் சினகு [லத்தில் அன்னவ ஊதித்து மேலும் அழகான குடும்பி யாவள் மன்னவன் தத்தை பூர்வம் வரைகிரோ மினிமே லாக்க கன்னியா குமரி தன்னில் கலந்தனள் சத்திரிய சேயாய்.

  2. ஜாதகனுடைய தாய் மறுபிறவியில் தோகைமேல்க்கு மேற்குப் பக்கத்தில் உள்ள ஊரில் எஜன குலத்தவளாகப் பிறந்து அழகுள்ள குடும்பத்தை அடைவாள். இனி ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றேன். கன்னியா குமரியில் சத்திரிய வம்சத்தவனுகப் பிறந்தவன் என்றேும்.

  3. பலவித வணிபம் செய்து பஞ்சைமே லிறக்க மாகி நலமுளோர் தேசம் கொண்டு வரசர்பால் செட்டுச் [செய்து குலவினன் கால நடு குறைதகல வரையப் பட்டு உலகினி லுதிப்பா னகும் உத்தமி கேட்டி டாயே.

  4. பலவிதமான வர்த்தகம் புரிந்து வந்து ஏழைகளின்மீது இரக்கம் கொண்டு வாழ்ந்து நல்லவர்களின் நட்புடன் அரசாங்க உத்தியோகம் ஏற்று (அரசாங்கத்தான் தோடர்புள்ள பல வர்த்தகங்களோப் புரிந்து வந்து) உலகில் வாழ்ந்து வந்து இறந்து, மீண்டும் பிரமதேவனுல் படைக்கப்பட்டு இப்பிறவியில் தோன்றவான். உயர்ந்தவளே! கேளுங்கள்.

  5. பின்சென்ம மரங்கம் தன்னில் பிறப்பனும் பிரம்ம [சேயாய் அன்னவ னிச்சென் மத்தி லனேகர்க்குத் துன்பம் செய்து பொன்பொரு ளாசை யாயும் பொய்மெய்யும் புகன்று [தானும் முன்குல மெவ்வாறு தோன்றும் முதல்வியே கேட்டி [டாயே.

  6. அடுத்த பிறவியில் சரீரங்கத்தில் அந்தணகுலத்தவனுப் பிறப்பான். ஜாதகனுடைய தந்தை இப்பிறவியில் பலருக்குத் துன்பமிமைத்தும், பொருள் பொன் இவைகளின் மீதே ஆசை அதிகமாகக்கொண்டும், பொய் பேசியும் வந்தபோதிலும் முதற்குலமாகிய அந்தண குலத்தில் தோன்றுதல் ஏற்படும்? “பார்வதியே! கேளுங்கள்.

Page 1019

  1. சொல்லதைக் காத்த லாதும் சிலர்க்குவா பத்தைத் தீர்த்தும் நல்லோர் தலங்கள் சென்றும் நலிந்தோர்க்குத் தாக மீண்டும் இல்லற தர்மம் செய்து மிவனுமே வாழ்ந்த தாலே புல்குவான் மறைக்கு லத்தில் புண்ணிய வதியே கேளாய்.

  2. சொன்ன சோற்களின்படி நடந்துவந்ததாலும், சிறுத்தவர் சில ருக்குற்ற துன்பங்களே நீக்கிவைத்ததாலும், நல்ல புண்ணிய தலங்களுக்குச் சென்றதாலும், பசியென்று வந்தவர்கட்கு உணவு அளித்து வந்ததாலும், இல்லற தர்மத்தைச் சரியாகச் செய்து வாழ்ந்து வந்தாலும், அடுத்த பிறவியில் அந்தணனாகப் பிறப்பான், புண்ணியவதியே! கேளுங்கள்"

    • கர்மகா லங்கள் தம்மைக் கழறுவீர் முனியே நீர்தாம் திருமகன் பதியேராண்டில் செல்லுவான் தன்தை பிறைத் தசை அந்தம் தன்னில் புதல்வனுக் கிருபா ரோழில் அறிவையாம் அன்ன கண்டம் அம்பிகை யாளே கேளாய்.
  3. "ஜாதகனுடைய கரும காலங்கஞ்ச் சொல்லுங்கள் முனிவரே! தாங்கள்" என்று பார்வதிதேவி கேட்க ரிஷிகள் மறுமொழி தருகின்றனர். ஜாதகனுடைய பதியேராம் வயதில் தன்தை இறந்துவிடுவார். (அப்போது சுக்கிரமகாதசையின் இறுதி நடைபெறும்) ஜாதகனுடைய இருபத்தோராம் வயதில் சந்திரமகாதசையின் முடிவில் தாய் மரணமடைவாள். தாயே! கேளுங்கள்,

  4. சாதகன் மணத்தின் காலம் செப்புவோ மிருப தாண்டில் காதலி தென்கீழ் நேரும் கழறுவோ மவள்கு ணத்தைச் சூதிலாள் பொறுமை சாளி சுந்தர முடைய ளாகும் வேதன யொருவர்க் கெண்ண ளிகடங்கள் காண ளாகும்,

Page 1020

  1. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுவோம். அவனுடைய இருபதாம் வயதில் (சந்திரமகாதசையில் குரு புக்தியில்) திருமணம் நிகழும். மனேவி தென்கிழக்குத் திக்கிலிருந்து வாய்ப்பாள். இனி மனேவியின் குணங்களேக் கூறுவோம். சூதகளில்லாத மனத்தினள். பொறுமையுடையவள். அழகுள்ளவள். ஒருவருக்கும் தீங்கு செய்யாத மனத்தினள். அடாவடியாகப் பேசாதவள்.

மனேவியின் குணங்கள் : எதோர்ச்சி

  1. மாந்தளிர் மேனி யாவள் மர்மமில் லாதா ளாகும் சாந்தமும் கோப மேற்பள் தன்வரன் மனத்துக் [கேத்தோள் எந்திய தனத்த ளாகுமோடரான புத்தி யில்லாள் கூர்ந்துமே வார்த்தை சொல்வள் கோதையும் தீர்க்கசீவி.

  2. மாந்தளிர்போல, மென்மையான சரீரமுள்ளவள். விறைவில் கோபங்கொள்ளும் இயல்பும், விறைவிலேயே சாந்தமடையும் குணமும் உள்ளவள். தன் கணவன் மனத்துக்குத் தக்கபடி நடப்பவள். மிகுந்த செல்வம் உடையவள். திங்களள புத்தியில்லாதவள். எக்காரியத்தையும் தீர ஆராந்து பேசும் இயல்பினள். நீண்ட ஆயுள் உள்ளவள்.

இருதாரம் : கிரகங்களே

  1. அத்திரி மறுத்துச்சொல்வார் அவனுக்குத் தார மிரண்டு சித்தமாய் நேருமென்றும் செப்புவீ ரந்தச் சங்கை சத்தமத் தோடன் சரத்தில் - தனியனுய்ப் புகார்வி யத்தில் குத்தமா பிருப்பதாலே கூறினே மன்தச் சங்கை.

  2. அத்திரி முனிவர் தடுத்துக் கூறுகின்றுர். ஜாதகனுக்கு இருமனேவியர் உண்டு. அவ்விதம் நாங்கள் திண்ணமாக்க் கூறுவோம் என்றுர். அதை விரவமாகக் கூறுங்கள் எனப் பார்வதியோ தேவி கேட்க, அத்திரி முனிவர் பதில் உரைக்கின்றுர். களத்திர ஸ்தானமாகிய எழாம் வீட்டுக்குரிய குரு சரஸ்வானபகிய துலாத்தில் தனிபனுடக, சுக்கிரனுடைய வீடு (கன்னிர ண்டாம் வீடு) ஆகிய சிம்மத்தில் இருப்பதால் நாங்கள் அவ்விதம் கூறுகிறோம்.

மறுப்பு

  1. இருமனே அணுகா தாகு மிரணிய நிரண்டில் தங்க அரிவையே ரபிமா ணம்தான் அணுகிடும் பால னுக்குக் குருதியின் தனசக்கா லத்தில் கோதையும் சேர்வா [ளாகும் திருமகள் வேளான் வமிசம் சேருவா என்று [சொல்வோம்.

Page 1021

  1. ஜாதகனுக்கு இரு மனைவியர் தோன்றக்காரணமில்லை. குரு இரண்டாமிடத்தில் தங்கியிருப்பதால் ஜாதகனுக்கு இரு திருமணங்கள் நடைபெறும். ஆனால் இரண்டாவதாக அபிமான மனைவி (வைப்பாட்டி) ஜருத்தி அங்காரக குரு மகாதசையில் வந்து சேருவாள். அவள் வேளாள வமிசத்தைச் சேர்ந்தவள் என்று கூறுகின்றனர்.

புத்திரபாவம்

  1. சுதர்களின் பலத்தைச் சொல்வேன் செல்விமார் [மூவராகும் மதன்போலே ஆண்பாலிரண்டு மருவிடும் பால னுக்கு எதுவித மாதுக் கேதோ நியம்பினீ ரந்தச் சங்கை முதல்அனே தனக்குச் சொன்னேனும் மெய்வாது மறு- [மனைக்குச்

  2. ஜாதகனுடைய புத்திர பாவத்தைச் சொல்லுகின்றேன். மூன்று புத்திரிகளும், மன்மதன்போல் இரு ஆண் குழந்தைகளும் தோன்றுவார். எந்த மனைவிக்குப் புத்திரர் தோன்றுவார்? அதைச் சொல்லுங்கள் என்று வினவ; முதல் மனைவிக்குப் புத்திரர்கள் உண்டு என்று சொல்லுகின்றேன். இரண்டாம் (அபிமான) மனைவிக்குப் புத்திரபாக்கியமில்லை.

ஜோதகனுடைய முற்பிறவி

  1. மைந்தனின் முன்சென் மத்தை வரைகிறேும் தாயே [கேளும் கந்தன் வாழ் தோகை கீழ்பால் கனமுள பேரூர் தந்தன முடையோ னுக்குச் செனித்தனன் ரெட்டி வம்ச முந்தின குடும்பி யாகி முதல்வனும் வாழுநாளில்;

  2. இனி ஜாதகனுடைய 'முற் பிறவியைச் சொல்லுகின்றேன். தாயே! கேளுங்கள். முருகக்கடவுள் வாழ்ந்துவரும் தோகை மலைக்கு இழக்கில் உள்ள ஓர் பெரிய ஊரில் ரெட்டியார் மரபில் ஒரு செல்வந்தனுக்கு புத்திரனாகப் பிறந்தான். செழிப்புள்ள குடும்பத்துடன் வாழ்ந்துவரும்போது;

முற்பிறவித் தீவினை

  1. தன்னுடைத் துணைவன் பாகம் தராமலே மோசம் [செய்தான் அண்ணவன் வருத்த முற்று அறைந்தசா பத்திக் [கேண்மோ

Page 1022

  1. (ஏற்பட்ட திவ்யேனையச் சொல்லுகின்றேன்) தன்னுடன் பிறந்த சகோதரனுக்குரிய பாகத்தைத்தராமல் மோசம் செய்தான். அந்த சகோதரன் வருத்தமுற்று கூறிய சாபத்தைக் கேளுங்கள் எனக்குரிய பாகத்தைத்தராமல்) கடைநமட்டும் கொடுத்த பாவியே! உனக்கு ஏற்படும், மறுபிறவியில் உடன்பிறந்த சகோதரனில்லாமல், சுற்றத்தார் பகையும் ஏற்படும்:

சகோதரனின் சாபம்

  1. தந்தையின் சுகமுழு மின்றி தரணியில் வாழ்வா யென்ன அந்தாம் தாதாஸ்துவென்ன அணுகிறேன் அந்தச் சாபம் பிற்கிவேறு சொல்லக் கேண்மோ பெரிய பேமை மாது இந்தவன் தன்பால் சென்று இல்லத்தில் வேலை [செய்வேன்.

  2. தந்தையினுடைய பராமரிப்பு இல்லாமல் வாழ்ந்துவருவாய் என்ருன். அந்தரத்தில் வாழ்ந்துவந்த தேவர்களும் “ததாஸ்து” என ரனர். அந்தச் சாபம் இவ்வென்த்தொடர்ந்தது இது தவிர வேறு ஒன்றும் சொல்லுகின்றேன். ஓர் ஏழைப்பெண் இவனிடம் வந்து உன்னுடைய வீட்டில் வேலை செய்கிறேன்,

  3. உணவுள் தருவா யென்ன உத்தம நற்கீ சைந்து வனிதையை ஆதரித்து மகவுபோல் காத்து வந்து வீன்கொண்ட மாது ஓர்நாள் வேண்டிய பணிகள் [கொண்டு

தனியாக விரவில் சென்றுள் சங்கரி கேட்டட டாயே.

  1. “எனக்கு உணவு அளிப்பாய்” என்று கேட்டாள். அதற்கித் தன் மனமிசைந்து அப்பெண்ணே ஆதரித்துவந்தான். தன் சொந்தக் குழந்தையைப்போல் பாவித்துக் காத்துவந்தான். திய என்னங்கொண்ட அப்பெண் ஜருநாள் தனக்கு வேண்டிய சில ஆபரணங்களுடன் இரவாகச் சென்றவிட்டாள். பார்வதிதேவியே! கேளுங்கள்

  2. மாரனு மறநாள் பார்த்து மாதுவைக் காண றுகிக் கூறுவான் கணசன் முன்பாய்க் கோதையை [ஆதரித்தேன்

காரிழை களவு கொண்டாள் கணபதி நீயே காண்பாய் தீர்நும் சொல்லிச் சென்றுன் செயனு மந்தி யத்தில்;

Page 1023

  1. ஜாதகன் மறுநாள் வந்து பார்த்து அப்பெண்ணைக் காணுமல் மனம் வருந்தி, விநாயகர் ஆலயத்துக்குச்சென்று, அவர் முன்பாக “அனாதைப் பெண்ணை ஆதரித்துவந்தேன். அப்பெண் என்னுடைய சொத்தை அபகரித் தாள். கணபதி தேவனே! நீயே பார்த்து உரியது செய்வாய்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். அவனும் தன் கடைசிக் காலத்தில்;

  2. வறுமைக் ஏற்படையாகி மறலியின் பதிக்குச் சென்று - பிரமனுல் வரையப் பட்டு பிறப்பபணு மிந்தப் பாலன் மருவிடு முன்ஞூற் சாபம் வரும் துணை ஆண்பால்

[தோஷம் பெரும்தன்மை சுகமில் லாதான் பிதுர்துணை பகையு][மெய்தும்.

  1. தரித்திர தசை படைந்தவனுகி, மரணமடந்து மீண்டும் பிரம தேவனுள் படைக்கப்பட்டு இக்குலத்தில் பிறந்தான். முற்பிறவித் தொடர்பால் சகோதருக்குத் தோஷம் ஏற்படும். தந்தையின் சகோதரருடைய விரோதமும் உண்டாகும், படாதவன். தந்தையின் சகோதரருடைய விரோதமும் உண்டாகும்,

  2. ஆதியில் குடும்ப ஏல்ச்சல் அலரியின் தசையவ ரைக்கும் ஞாதியும் பகையும் மெய்தும் நாயகன் தனியாய் வாழ்வன் மேதினில் மதியிக் காலம் வேந்தனுல் தொழிலும்

[வாய்க்கும் சீதளபிறை போல் யோகம் செப்புவோம் பால னுக்கு.:

  1. ஆதிகாலத்தில் குடுபத்தில் தொந்தரவு ஏற்படும். சூரிய மகர் தசை வரையில் சுற்றத்தார் விரோதம் ஏற்படும். அவள் தினையனுக் கவாழ்ந்துவருவான். பிறகு சந்திர மகாதசையில் அரசனுல் ஓர் உத்தியோ கம் வாய்க்கும். குளிர்ந்த வளர்பிறைச் சந்திரனேப்போல்நு போகம் ஏற்படும் என்றேும்.

  2. தந்தைபோல் தொழிலும் வாய்க்கும் தரணிகள் சேர்ப்பா[னும்

[நல்லோ இந்திரன் போலே வாழ்வன் யாவர்க்கும் நல்லோ[னுவன்

வந்தவர் தம்மைக் காப்பன் வஞ்சக வஞ்ச நுவன் நொந்தபேர்க் குந்தவி செய்வன் நிருபர்கள் வசியும் [கொள்வன்.

  1. தன்னுடைய தந்தையைப்போல் தொழில் செய்வான். பூமிகளேப் பெருக்குவான். தேவேந்திரனேப்போல்நு வாழ்ந்துவருவான் எல்லோருக் கும் நல்லவனுக வாழ்வான். தன்னை அண்டி வந்தவரைக்காப்பான். வஞ்சக மனமுள்ளவன். துன்பமடைந்தவர்க்கு உதவி செய்வான். அரசாங்கத் தாருடைய நட்புக்கொள்ளுவான்.

Page 1024

  1. இருபது ஆண்டு மேலாய் யரசரால் தொழிலும் வாய்க்கும் திருகிலா வைம்ப தாண்டும் செலுத்துவானரசு [யென்றும் அரிவைமுன் பொருள்க வர்ந்தோ ளழுணுவா [ளபிமா னம்தான் பெருமையாய் வாழ்வாள் மே பேதையே கேட்டி டாயே.

  2. ஜாதகனுடைய இருபதாம் வயதுக்குமேல் அரசாங்கத்தொழில் ஏற்படும். தீமைகள் யாதும் இன்றி ஐம்பதாம் வயதுவரை உத்தி யோகம் செய்வான். முற்பிறவியில் பொருளெக் கவர்ந்தவள் (தன் கடைசித் தீர்க்க) அபிமான மகள்வியாக வந்து சேருவாள். பெருமையுடன் வாழ்ந்து வருவாள் தாயே! கேளுங்கள்.

ஜாதகனுடைய மரணகாலம்

  1. அன்பது ஒன்பத் தாண்டில் ஆவணி மாதம் தன்னில் இன்னவன் உடல் மேகு மியம்புவோ மிவன்பின் சென்மம் தென் திசைக் காரைக் காவில் செனிப்பனும் சத்திரிய கன்னென மொழியை யொக்கும் காதலி கேட்டி டாயே.

  2. ஐம்பத்தொன்பதாம் வயதில் ஆவணி மாதத்தில் ஜாதகன் இறப் பான். இனி இவனுடைய மற்பிறவிைச் சொல்லுகின்றேன். தெற்கில் உள்ள காரைக்காலில் சைத்திரிய குலத்தவனுகப் பிறப்பான். கரும்பைப் போன்ற இனிய வார்த்தைகளேப் பேசும் தாயே! கேளுங்கள்.

ஜனன்கால தசை

  1. பிறந்திடு காலம் தன்னில் பூரத்தின் முதல்பா தத்தில் சிறந்தசுக் கிரக னி ருப்புத் தசத்தின்மேல் ஆண்டு வாறு - மருவிடும் நவமாம் திங்கள் வரைந்தனம் பூர்வபாகம் பரிதியின் தகையி லில்லம் பண்ணுவான் பாலன் தானும்.

  2. ஜாதகன் பிறக்கும்போது பூசத்தின் முதல் பாதமாதலால் சுக்கிர மகாதசை யிருப்பு பதிறு ஆண்டுகளும் ஒன்பது மாதங்களும் மீத மாகும். இதுவரை முதல் பாகம் சொன்னோம். வீடுகட்டுவான் என்று கூறுகின்றோம். - V. R. N.

Page 1025

ஜாதகம் 63

ஜனனகால கிரகநிலை

  1. 1கேலகுரு 2சாடி யாக 3காரி4மான் கேது 5கெண்டை 6நிலமகன் ராகு கள்னி கள்னி நீர்7பகர் வீண8பக் 9புலவனு 10பானு 11நந்தி 12பெண்ணது சென்ன மாக பலன் தென் சொல்லு மென்று பார்வதி கேட்க லுற்றுள்.

  2. சந்திரன், குரு குப்பத்திலும், சனி மகரத்திலும், கேது மீனத்திலும் அங்காரகன், ராகு கண்ணியி லும். சுக்கிரன் மிதுனத்திலும், புதன், சூரியன் விருஷபத்தி லுமாக நவக்கிரகங்கள் நின்று பிறந்த இலக்கினம் கண்ணியாக இருப்பின் பலன்க கூறுங்கள் என்று பார்வதி கேட்கலாளுள்.

கிரகநிலை

கேது

புதன் சுக்கிரன்

சந்திரன் குரு

சனி

2ராசி ஃப் கரம்

அங்கா ரகன் லக்கினம் ராகு

*குறிப்பு:-ஜாதகன் வைகாசி மாதத்தில், இரு விஷ்ணு பட்சத்தில் சதய நட்சத்திரம் மூன்றும் பாத இறுதியில் பிறந்த வன் என்று சொல்லு கின்றேன்.

ஜாதகன் பிறந்த வீட்டின் நிலை

  1. தென்முனி புகலு கின்றூர் செனித்திடு மாண்பால் [சென்மம் வந்தயில் கீழ்மேல் வீதி வாசலும் எமனின் பார்வை

சென்மம்

  1. சந்திரன்

  2. குப்பம்

  3. சனி

  4. மகரம்

  5. மீனம்

  6. அங்காரகன்

  7. சுக்கிரன்

  8. மிதுனம்

  9. புதன்

  10. சூரியன்

  11. ரிஷபம்

  12. கன்னி

..

Page 1026

இந்திர நகர மொப்பாம் எதிரினில் பள்ளி வாசல் விந்தையாய் மடமும் கீழ்பால் விளம்புவோன் தாயே

[கேளும்.

    • அகத்திய முனிவர் பதில் கூறகின்றார். இந்த ஜாதகம் ஓர் ஆண் மகனுடையது. அவன் பிறந்த வீடு கிழக்கு மேற்கான வீதியில் தெற்கு தோக்கிய வாயிலில் யுத்தையது. அவன் பிறந்த தேவ லோகத்திலுள்ள இந்திரன் வசிக்கும் ஸ்வர்க்கத்துக்கு ஒப்பான நகரத்திலாகும். அவன் வீட்டுக்கு எதிரில் ஓரு பள்ளி வாசலும் கிழக்கில் அழகிய மடமோன்றும் இருக்கும்.தாயே! கேளுங்கள்.
  1. இன்னும் பலதே வாசம் இவ்வித அடையாளத்துள் அன்னவன் சேஷ்ட ருக அருளுவான் கோவைச்சய

[வர்க்கம்

.. தத்தைதாய் துணேவர் யோகம் தன்மேல் புத்திர யோகம் முன்பின் முசனை மங்கை யாவு முறைகின்றே மிந்நூல்

[தண்ணில்,

  1. இன்னும் பல தேய்வங்கள் வாசம் செய்து வரும் மேற்சொன்ன அடையாளங்களுள்ள ஜாதகன் கோவைசியனுகத் தன் தன்தைக்கு மூத்த புத்திரனுகப் பிறந்தவன். இனி, ஜாதகனுடைய தந்தை, தாய், உடன் பிறந்தவர், மனைவி, மக்கள் இவர்களின் யோகத்தையும் இவனுடைய முற்பிறவி, மறுபிறவியையும் சேர்த்து இந்த சோதிட நூலில் சொல்லுகின்றோம்.

தந்தையின் சகோதரபாவம்

வேறு

  1. தந்தைதுணே யீராறில் ஆண்பா லொன்று சாற்றுகிறும் பெண்னிரண்டு தீர்க்க மாகும் முன்துணையாய் ஆணதுவு மொழிய லாகும் ஈளம்புகிறோ மவன்கு ணத்தைச் சிலேடை

[வார்த்தை:

வந்தவர்க்கு அன்னமீவன் மர்ம மில்லான் மானிலங்கள் விருத்திசெய்வான் மானிறத்தன் முந்துமால் பத்தியுளன் வணிப மோங்கும் மொழிதவருன் வாயுகொஞ்சம் உலகில் நல்லோன்.

  1. ஜாதகனுடைய தந்தையுடன் பிறந்தவரில் சகோதரன் ஒருவனும் இரு சகோதரிகளும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள் என்றும் கூறுகின்றோம். உடன் பிறந்தவன் ஜாதகனுடைய தந்தைக்கு முன் பிறந்தவன் என்றும், அவனுடைய குண விசேஷங்களும் சொல்லுகின்றோம். இருவிதமாகப்

Page 1027

பொருள்படும்படி பேசுபவன். பசித்து வந்தவர்கட்கு அன்புடன் அன்ன மளிப்பவன். ரகசியமில்லாதவன். விளள நிலங்களீப் பெருக்கம் செய்வான். மாநிறம் உள்ளவன். முதன்மையான திருமாலின் மீது பக்தியுள்ளவன். வர்த்தகம் பெருகும். சொன்ன வார்த்தைகள் தவறுதவன். சிறிது வாயு ரோக முள்ளவன். உலகத்தில் நல்லவன் என்று பெயரடைவான்.

தந்தையின் சகோதரரின் விவரம்

  1. நல்லவர்க்கு நல்லவனும் அதிக யௌக நற்சீலன் சுகபுசிப்பன் தலங்கள்செல்வன் வல்வியுமே ஒன்றென்றும் சுதார ணிரண்டு மங்கையுமுமே மூன்றென்றும் இந்தும் தீர்க்கம் அல்லலிலான் உடன்கூடி வாழ்வா ருக்கும் அப்புக்கொளான் தீர்க்கவயது அவ்ரைகின் றேும்நாம் சோல்சுகமாம் தத்தப்பிற்றி துறவு நேயன் தேவதெண்து செய்திடுவன் தீர நெஞ்சன்.

  2. நல்லவர்கட்கு நல்வனகவும் தியவர்களுக்குத் தியவனுக நடப்பவன். ஊக முள்ளவன். நல்லோழுக்க முடையவன். செல்க்கியமாகச் சாப்படுவதில் விருப்பமுள்ளவன். நல்ல புண்ணியதலங்கள் பலவற்றிற்கும் சென்று வருவான். மனேவி ஒருத்தியே. இரு புத்திரர்களும். மூன்று புத்திரிகளும் தோன்றுவர். அவ்வைவரும் நீண்ட ஆயுள் உள்ளவர்களே ரும். துன்பங்களில்லாதவன் (ஜாதகனுடைய தந்தையுடன்) சேர்ந்து வாழ்ந்து வருவான். கடன் வாங்காதவன். மீண்ட வபதுள்ளவன் என்று நாங்கள் சொல்லுகின்றேும். இன்பமாகப் பேசுவான். பற்களில் வலியும் நோயும் உள்ளவன். துறவி கட்டுப் பிறியமாணவன். செய்வதைக் கொண்டு பல செய்வான். தயிரியமுள்ள மனத்தினன்.

ஜாதகனுடைய தந்தையின் குணங்கள்

  1. சாதகன்தன் தத்தைகுணம் சாற்றக் கேண்மோ தன்கரம்கால் ஊனமுறும் சரச வார்த்தை சோதியொன்று குறைவாகும் தூய்ம எந்தோன் சோம்பிாான் காரியத்தில் தோல்வி யிஷ்டன் பேதமன மிருசிவப்பன் புறம்சொல் லாதான் பயமான குணம்புணர்ாான். வண்ணிம் செய்வான் சுகமாய் வார்த்தை சூதுமன மீதெகாஞ்சம் சுகமாய் வார்த்தை துணைவன்பால் வாழ்வானும் துயரம் காணண்.

  2. ஜாதகனுடைய தந்தையின் குணத்தைச் சொல்லக் கேட்பீராக. கைகால்கள் ஊனமுள்ளவாக விருக்கும். சரச சல்லாபமாகப் பேசுவான். கேத்திரம் ஒன்று குறைபுள்ளதாக விருக்கும். நல்ல மனமுடையவன். காரியங்களீச் செய்வதில் சோம்பல் இல்லாதவன். மனவிக்குப் பII—26

Page 1028

பெரியமானவன். இளகிய மனமுடையவன். (திடமில்லா மனத்தினன்) கருமை கலந்த சிவப்பு நிறமுள்ளவன். கோட் சொல்லாதவன், கீர்த்தி யுள்ள குடும்பத்தை யுடையவன். வர்த்தகத் தொழில் புரிந்து வருவான். கபட நெஞ்சம் படைத்தவன். கொடுக்கும் குணமும் சிறிது உள்ளவன். இனிமையாகப் பேசுவான். சகோதரனுடன் சேர்ந்து வாழ்ந்து வருவான். வருத்தம் அடையாதவன்.

தந்தைக்கு உள்நோய் மேற்படுதற்குறிய கிரகநிலையும் முற்பிறவியும்

  1. சோதிகரம் கால்குற்றம் சொன்னீ ரையா செப்புவீ ரச்சங்கை துறவி யேனீ ஆதவனும் புதனென்பான் மதிப்பொன் ஆறில் அணுகியதோர் பலமதனில் அறைந்தேன் பாரு தீதாகப் பூர்விசே செறிந்த தென்மேறும் செப்புவீ ரச்சங்கை தென்தே சத்தில் கோதிலாத் திருவாழ்க் காவல் நாட்டில் குதித்தவனும் வன்னியகுலம் குமரன் தானும்.

  2. கண், கை, கால் இவைகளில் ஊனம் உண்டு என்று சொன்னீர் களே அதற்குக் காரணம் என்னவென்று சொல்லுங்கள் என பார்வதிதேவி வினவ, (ரிஷிகள் பதில் உரைக்கின்றனர்) சூரியனும், புதனும் (லக்கினபதி யாகிய புசனும் பீதுர்காரகனுடய சூரியனும்) சேர்ந்து ஒன்பதாமிடத்தில் (பீதுர்ஸ்தானத்தில்) இருப்பதாலும், சந்திரன், குரு இருமிடத்தில் இருப்பது ஆகிய கிரக நிலையுள் இவ்விதம் நோயுடு என்றேயும். அதுவும் தவிர, முற்பிறவித் தீவினையும் சேர்ந்தது என்று சொற்கின்றோம். (பார்வதி மீண்டும் வினவுகின்றுள்) அந்தத் தோஷத்தின் விவரங்களைக் கூறுங்கள். தென் தேசத்தில் தங்குளமுற்ற திருவாழக்காவில் வன்னிய குலத்தில் ஜாதகனுடைய தந்தை தோன்றினன்.

தீவினைகள் தொடர்ச்சி

  1. பாரிசுதர் தானுண்டாய்க் கிருஷி செய்து பாலகனும் வழுநாளில் விணேயைக் கேண்மோ மாறியின்தன் உலயத்தில் சென்று விண்டேன் மலர்மிதித்தனன் விழிமலரை மறைப்பாய்க்

[கொண்டான் வெழுங்குறும் தான்புகல்வேன் கொல்லே தன்ணில் மேய்ந்ததுவே ஆவுமதை விரட்டி டாமல் தீரமாய்ச் சிலேடனல் ஒங்கி விட்டான் தீவினயால் காலில் பட்டு சேதமாச்சு.

Page 1029

  1. ஜாதகனுடைய தந்தை, மனைவி, மக்கள் இவர்களே யடைந்து விவசாயம் செய்து வாழ்ந்து வந்த காலத்தில் ஏற்பட்ட திவிஷேயைக் கேளுங்கள். மாரியம்மன் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள புஷ்பங்களே அலட்சிய மாக பிதித்தான். அம்மனுக்குச் சார்த்தப்பட்டிருந்த கண் மலரைத் திருடிக் கொண்டான். வேறு ஒரு திவிஷையும் சொல்லுகின்றேும். இவனுடைய வீட்டிற்குப் பின் புறத்தில் ஒரு பசு மேய்ந்து கொண்டிருந்தது. அதை (ஜாதகனுடைய தந்தை) அதட்டி ஓட்டி விடாமல் ததியமாக (கோபத்துடன்) ஒரு கல்லால் அடித்தான். அந்தக் கல் பசுவின் காலில் பட்டு அதன் கால் கொண்டியாகியது.

  2. மாரணத்தம் மறையவர்கள் தொண்டு பூண்டு மறவபதி நாடடைந்து மலரோன் லக்ஷம் கூறுவோ மிக்குலத்தில் வந்தா னம்மா குலவிடுமே மாரிவழி கரங்கால் சேந்திரம் சோருமே யென்றுறைப்போம் சாந்த சோல்லும் சிரமற்றோர் பதிக்குநிகர் சொல்லோம் யார்கள் தீராது யென்றுறைப்போம் மரண மட்டும் செப்புமிந்தக் குணத்தானுக் கிந்தபாலன்;

  3. ஜாதகனுடைய தந்தை தன் இறுதிக் காலத்தில் அந்தணர் கட்டுக் தொண்டுகள் பல புரிந்து வாழ்ந்து மரண மடைந்து மீண்டும் தாமரைமலரின் மீது வீற்றிருக்கும் பிரமதேவனால் படைக்கப்பட்டு இப்பிறவியில் இக்குலத் தில் பிறந்தான் தாயே! மாரியம்மனுடைய கண் மலர் திருடியதால் அதனுடைய சாபத்தால், கண், கை, கால் முதலியவற்றிக்கு ஊனம் ஏற்படும் என்று சொல்லுகின்றேும். அந்தத் திவிஷேகள் நீங்கச் சாந்தி யோன்ற உரைப்பீர்களாக எல்லோரு தேவி வினவ, ரிஷிகள் மாரியம்மனுக்குச் செய்த தோஷத்துக்குப் பரிகாரம் சொல்லவே முடியாது, அது தீராது என்று சொல்லுகின்றேும். அவனுடைய இறுதிக் காலம் வரையில் துன்பமடை வான். இவ்விதமாகச் சொல்லப்பட்ட குணங்கேள் யுடையவனுக்கு, ஜாதகன்;

ஜாதகருடைய குணதிஷ்டங்கள்

  1. உதிப்பபனு மிவன் குணத்தை யுறைக்கக் கேண்மோ உடல்மெலிவு மாஞ்சிவப்பன் உறுதி வாளும் துதிசெய்தோர் தமக்குதவி யிரண்டு கல்வி செப்புவான் தீரமனம் செட்டுச் செய்வன் ததிநய்பா லிஷ்டமுறு முன்கோ பத்தன் தரணிவிருத்தி தான்செய்வன் தனவா ருவன் பதிசெய்வன் பலர்நேயன் பரிந்த சொல்லன் பால்பாக்கியம் சகடுவண்டி படைப்பன் தானே.

Page 1030

  1. பிறப்பான், இவனுடைய குணத்தைக் கூறுகின்றோம். கேளுங் கள் மெல்லிய உடலும் சிவந்த நிறமும் உள்ளவன். திடமான மனத்தன் தன்னைப் புகழ்ந்தவருக்கு உபகாரம் செய்வான். இருவிதமான கல்வி கற்றுணர்வான். தைரியமுள்ள மனமுடையவன். வர்த்தகத் தொழில் புரிந்து வருவான். தயிர், நெய், பால் இவைகளைப் புசிப்பதில் விருப்ப முள்ளவன். முன் கோப முடையவன். விளூ நிலங்களைப் பெருக்குவான் செல்வந்தனுக விருப்பவன். புதிய வீடு கட்டுவான். பலபேருக்குப் பிரிய மானவன். ஆதரவாகப் பேசும் இயல்பினன், பால் பாக்கியமுள்ளவன். வண்டி வைத்திருப்பவன் என்றோம்.

  2. தன்கரத்தில் பத்மவரி தங்கு மென்றோம் தான்தொடுத்த காரியத்தை முடிப்பாறும் அன்னியர்கள் மதிக்குய்வன் சீல னுவன் அடாவடியில் தான்செல்லான் அறிவுள் ஜோனும் பண்ணியுறை பலதலங்கள் செல்வாறும் பாலன்துணையாண்டோஷம் கண்ணி யிரண்டு இன்னவாறு விருத்தியென்றோம் துஷண ஆண் தோஷம் எய்தும்காறணம்பகல்வீர்மூன்றேழுஞ்சேயாய்.

  3. ஜாதகனுடைய கையில் பத்ம ரேகையுள்ளவன் என்றோம். தான் எடுத்த காரியத்தை முடித்து வைப்பான். மற்றவர்கள் மதிக்கும்படி யான வாழ்க்கை நடத்துவான். கல்லோழக்க முள்ளவன். வீண் சண்டைகள் செய்யாதவன். அறிவாளியாவன். பண்ணிப்பனிடப் பேசும் இயல்பினன். பல புண்ணிய தலங்களுக்குச் செல்லுவான். ஜாதகனுக்குச் சகோதரன் இல்லை. சகோதர்கள் இருவரும் பிறந்து நாட்ட ஆயுள் உள்ளவர்களாக இருப்பர். ஜாதகனுடைய சகோதரனுக்கு என்ன காரணத்தால் தோஷம் உண்டென்று சொல்லுங்கள்.

மூன்றும் வீட்டுக்குரிய செவ்வாய், சகோதர தோஷம்-தாயின் விவரம்

  1. அரவுமே கூடி சென்மம் ஆகிடில் துஷணயாண் தோஷம் பிறவாதே சொல்லு மென்ன பிறந்திடும் நசிக்கு திருமகன் அன்ன சேதி செப்புவோம் சிவந்த மேனி மார்மயும் முன்கோ பத்தால் வளவுமே தென்பா

12, ராகு ஜன்ம லக்கினத்தில் இருந்தால் சகோதரனுக்குத் தோஷமும் ஏற்படும். பார்வதி விநாயகபிரர் “குழந்தைகளே தோன்றுவோ, சொல்லுவ ய்கள்” முனிவர்கள் பதில் உரைக்கின்றன “கும்பந்தைகள் தோன்றும். ஆனால்

Page 1031

அவை நிலோயாமல் இறந்துபோம். இனி ஜாதகனுடைய தாயின் விவரங் களோக் கூறுகின்றோம். சிவந்த உருவமுள்ளவள். முன் கோபி. அவளுடைய வீடு தென் பக்கத்தில் உள்ளது.

தாயின் முற்பிறவி

  1. அன்னையு பிறந்து மாகும் அனுகிய பின் தாய்க் கின்றேள் தன்துணே பெண்பால் தோஷம் சாற்றுவோ மாண்பால் இன்னவாறு விருத்தி யென்றேும் இவள்பூர்வம் புகலக் கேண்மோ தென்திசக் கடில மோரம் செனித்தனள் பிரம்ம சேயாய.

  2. ஜாதகனுடைய தாய்க்கு இருதாய்மார்கள் உண்டு என்றேும். அவர்களில் இரண்டாம் தாய்க்கு (தாதையின் இரண்டாம் மனேவிக்கு)ப் பிறந்தவள் ஜாதகனுடைய தாய் என்று சொல்லுகின்றேும். அவளுக்குச் சகோதரிகள் இல்லே. சகோதரர் மூவர் என்றேும். அவர்கள் மூவரும் மீண்டட. ஆயுளுள்ளவர்கள், இனி தாயின் முற்பிறவியைப் பற்றிச் சொல்லு கின்றேும். தெற்கிளுள்ள கடலத்துக்கருகில் அந்தண குலத்தில் பிறந்தாள்.

  3. மாதுக்கு வரனுமுண்டாய் மைந்தர்கள் அதிக மாகி மேதினில் வாழ்நாளில் விரத கோலங்கள் தன்னில் காதலி முட்டுச் செய்தாள் கலந்தது அந்தத் தோஷம் தீதுகள் யெறு காணுள் செல்வியு மரண மாகி;

  4. ஜாதகனுடைய தாய்க்குக் கணவன், புத்திரர்கள் மிகுதியாக ஏற்பட்டு உலகில் வாழ்ந்து வரும் நாளில் ஏற்பட்ட திவேனையச் சொல்லு கின்றேும். விரத கோலங்களில் அவள் அனுஷ்டித்தாளாம் வாளாக விருந்தாள். அந்தத் தோஷம் இவ்வேப் பற்றியது. வெறு திவேனகள் இல்லாதவள் ஜாதகனுடைய தாய் மரண மடைந்து;

  5. சரநாகோ லே வரையப் பட்டு செனித்தவளாவள் தறையதில் வறுமை காணுள் சதுர்மரை குலமுதித்தோள் திருகாக குலம்தாழ் வாகச் செனித்த காரணங்க ளென்ன அறிவைமுன் சென்மம் தன்னில் ஆளன்சொல் தடுத்த தொன்று;

Page 1032

  1. பிரமதேவனுல் படைக்கப்பட்டு மீண்டும் இப்பிறவியில் பிறந்த வள் என்றேரும். உலகில் தரித்திர மடையாதவள், ஞான்கு வேதங்க ளே யுணர்ந்த அந்தண குலத்தில் பிறந்தவள். தாழ்ந்த குலத்தில் பிறக்கும் கார ணங்கள் எந்நா வென்று கேட்க. ஜாதகனுடைய தாய் முற்பிறவியில் தன் புருஷன்சொல்லேக் கேட்காமல் தடுத்துப் பேசி வந்தாளும்;

தாயின் மறுபிறவி

  1. விரதங்கள் முட்டுச் செய்தாள் மேவிற்று குலம்தாழ் வாக வரும் சென்மம் வள்ளுர் தன்னில் வருவளாம் பிரம்ம திருமகள் விலாசம் பெற்று செல்வதி வாழ்வா ளாகும் அருமறை முடிவிடு லாடு மம்பிகை யாளே கேளாய்.

  2. விரதங்கள் அனுஷ்டிக்காமல் வாளாள் சிருந்தாள். அதனால் குலம் தாழ்வாக ஆகிறது. தாயின் அடுத்த பிறவியில் திருவள்ளுரில் அந்தண குலத்தவளாகப் பிறப்பாள் என்றேும். லட்சுமி விலாசம் பெற்றுச் செல்வதியாக வாழ்ந்து வருவாள் என்றேும், அரிய வேதங்களின் முடிவில் ஆடும் அம்பிகையே| கேளுங்கள்.

ஜாதகனின் திருமணக் காலம்

  1. பாலகன் மணத்தின் காலம் பகருவோம் முவைந் தீவியும் தென்பால் தன்னில் சேருவாள் மாதுர் வர்க்கம் சாலவே அவள் குணத்தைச் சாற்றுவோம் சிவந்த மேனி ஞாலமேல் நல்லோ ளாவள் நளினமாய் வார்த்தை

  2. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுரேம். அவன் டைய பதிநேந்தாம் வயதில் அவனுக்குத் திருமணம் நிகழும். மனேவி ஜாதகனுடைய தாயின் வார்க்கத்தில், தெற்குப் பக்கத்திலிருந்து வாய்ப்பாள். இனி அவளுடைய குணத்தைச் சொல்லுகின்றேும். அவள் சிவந்த உடல் டையவள். உலகில் நல்லவளாக இருப்பாள். நளினமாகப் பேசுபவள்.

  3. அன்னம்போல் சாய லோக்கும் அன்புள மனத்த ளாகும் தன்வரன் மனத்துக் கேத்தோள் சலித்தோர்க்கு அன்ன

மீவள் உன்னத விரத மேற்பள் உகமையாய் வார்த்தை முன்னோர்கள் பக்தி பூண்பள் முதல்விக்கு வயது தீர்க்கம்.

Page 1033

  1. அன்னத்தைப் போன்றவள். அன்புடைய மனத்தினள். தன் கணவன் மனத்துக்கு ஏற்றபடி நடப்பவள். துன்புற்று (பசித்து) வந்தவர் கட்கு அன்னமளிப்பவள். உயர்ந்த விரதங்கள் ஏற்று நடப்பவள். பிறர் மனம் சந்தோஷப்படும் படியாக நடப்பவள். பெரியோர்களிடம் பக்தியுள்ள வள். நீண்ட ஆயுளுள்ளவள்.

  2. செயமுனி யிதனைக் கேட்டு செப்புவார் சங்கை யொன்று வியமாகும் முதல் மனைதான் மேவிடு மிரண்டாம் பாரி பயமில்லாச் சொன்ன சங்கைப் பகருவீர் முனியே நீதான் நயமிலா கேது யேழில் நல்கின பலத்தி னுளே.

  3. ஜயமுனிவர் இதைக் கேட்டு, சந்தேகத்தால் ஒரு கேள்வி கேட்டார். ஜாதகனுக்கு முதல் மனைவி இறந்து விடுவாள். அவனுக்கு இரண்டாம் மனைவி வாய்ப்பாள். பயமில்லாமல் இவ்விதம் சொன்னதற்குத் தகுந்த காரணங்களே கூறுங்கள் என, ஜய முனிவர் “நன்மை செய்யாத கேது எழாம் இடத்தில் இருப்பதால் அங்நனம் சொன்னேனும்” என்றுர்.

  4. செப்பினே மன்தச் சங்கை தென்முனி புகலும் கின்றுர் ஓப்பாது அநத வார்த்தை உதயன்தன் மகனு மெழை மைப்புடன் பார்த்த தொன்று வெள்ளியும் தசமு முன்டு மைப்படி மாது வோன்று வரை கிரோம் தீர்க்க மாக.

  5. இதற்கு அகத்தியமுனிவர் சொல்லுகின்றர். நீங்கள் கூறியது எவ்வாறு. சூரியனுடைய மகனுடப சனி 3-ஆம் பார்வையாக எழாம் இடத்தை (களத்திரஸ்தானத்தை)ப் பார்த்ததாலும், களத்திர காரகனுடிய சுக்கிரன் பத்தாம் இடத்தில் (தசம கேந்திரம்) இருப்பதாலும் அவனுக்கு மனைவி ஒருத்தியே என்றும் அவளும் நீண்ட ஆயுளுள்ளவள் என்றும் கூறு வோம்.

  6. புத்திர விருத்தி தன்ஏப் புகலுவோ மெழுவர் தோன்றும் சுத்தமா யாண்பால் மூன்று செல்வமா நவரெ ன்றேும் குத்தமாய் ஐந்தும் தீர்க்கம் சிதைந்திடு மிரண்டு தானும் அத்திரி தடுத்துச் சொல்வார் அணுகாது முதலில் [புத்திரர்.

Page 1034

  1. இனி புத்திர விருத்தியைப்பற்றிச் சொல்லுகின்றோம். அவனுக்கு ஏழு குழந்தைகள் தோன்றுவார். திண்ணமாக மூன்று ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் தீர்க்க ஆயுளுள்ளவர்கள். மற்ற இரண்டும் பிறந்தவுடன் இறந்துவிடும் என்றுர். அத்திரி முனிவர் மறத்துக்கூறுகிறார். முதலில் தோன்றும் புத்திரர் நிலோயார்.

ஜாதகனுடைய பிறப்பறிவு

  1. காரணம் யாது வென்ன காரியு மஞ்சில் தங்க கூறினோம் முதலில் பீடை குமரன் தன் பூர்வம் கேளாய் வாரிய தேரம் தன்னில் மாபலி நகரி லேதான் போர்புறி சத்திரியச் செயாய்ப் பிறந்துமே வணிபம்

  2. அதற்குக்காரணம் என்னவென்று பார்வதேவி கேட்க அத்திரி முனிவர் காரணம் சொல்லுகின்றுர். சனி ஐந்தாமிடத்தில், பத்திராஸ்தான் தில், இருப்பதால் முதலில் தோன்றும் குழந்தைக்குப் பீடை அதிகம். இனி ஜாதகனுடைய முற்பிறவியைக் கூறுகின்றோம். சமுத்திரத்துக்கு அருகில், உள்ள மகாபலிபுரத்தில் போர்புரியும் கஷத்திரிய குலத்தவனுகப் பிறந்து, வர்த்தகத்தொழில் புரிந்து,

  3. பாரியு மதகே புண்டாய்ப் பண்போர்க்கு அன்ன மீந்து வெறுரு பவமில் லாமல் வித்தகன் வாழ்ந்து மேதான் தீராய்க் காளனடு சேர்ந்துமே பிரமன் லக்கம் மாரனை முதிக்கப் பா ர்க்கும் வணைகின்றும் பவனின் யோகம்.

  4. மனேவியையும் குழந்தை குட்டிக கொயும் பெற்று பண்புபெற்ற, பெரியோர்களுக்குப் பணிவுடன் அன்னமளித்துப் பிறகு வேறு நிவேகள் ஏதும் இல்லாமல் மரணமடைந்தான். மீண்டும் பிரமதேவனுல் பிரமலிப் யுடன் எழுதப்பட்டு இப்பிறவியில் தோன்றினுன். இனி இவனுடைய யோக வரலாற்றைக் கூறுகின்றோம்,

ஜாதகனுடைய யோகவிவாம்

  1. பிறந்தநாள் முதலே யாகப் பிறைபோலே செல்வ [மோங்கும் பொருளது பெருக்கம் செய்வன் பிரபலப் புகழு மேற்பன் தரையது சேர்ப்பா றுகும் சல்லியம் கொள்ளா றுகும் மரணமட் டொகி லேதான் வறுமைகள் காணு என்றுரும்

  2. ஜாதகன் பிறந்தது முதல் வளர்பிறைச் சந்திரன்போல் யோகம் விருத்திபாரகும். செல்வம் பெருகும். பொருள் விருத்திசெய்வான். பிரபலப் புகழு மேற்பன் தரையது சேர்ப்பா றுகும் சல்லியம் கொள்ளா றுகும் மரணமட் டொகி லேதான் வறுமைகள் காணு என்றுரும்

Page 1035

கன்னியாலக்னம்-ஜாதகம் 63

209

பலமான கீர்த்தி அடைவான். வியோகிலங்கள் பூமி இவகளேச் சேர்ப்பான்., கடன்வாங்காதவன். தன்னுடைய மரணகாலம் வரையில் உலகில் தரித்திரம் அடையாதவன் என்று சூறிநீரும்.

இதுவரை

  1. பலவித வணிப மோங்கும் பருப காரம் செய்வன் நிலையதைக் காப்பான் ஆகும் நேமியில் நல்லோ ரவன் கலகத்தைக் கூறு ஆகும் காரியச் சமர்த்த ரவன் மலயிறை மகளே யாங்கள் வழுத்தின மொழி குன்றுவே.

  2. பலவிதமான வர்த்தகம் பெருகும். பிறருக்கு உபகாரம் செய்து வருவான். தன்னுடைய அந்தஸ்தை (நிலையை)க் காத்துக்கொள்வார். உலகில் நல்லவன் என்ற பெயருடன் உலவுவான். பிறர் மீது அவசியமில் லாத குற்றத்தைச் சொல்லாதவன். சாமர்த்தியமாக எக்காரியத்தையும் முடிப்பவன். மகேயரசனின் மகளே! பார்வதிதேவியே! நாங்கள் கூறியவை தவரு.

பாகம் பிறந்துவிடும் காலம்

26 இருநான்கு ஆண்டு தன்னில் இல்லமும் கலக மாகும் உரைக்கிறும் தொழில்வே ருகும் உணவுகள் ஒன்றுய்ச் [சொன்னோம் மர்மமாய்ப் பதிநூ ராண்டில் வரைகிறும் பாகம்

[வேரும் கரிமத வாயேப் பெற்ற காதலி கேட்டி பாயே.

  1. ஜாதகனுடைய எட்டாம் வயதில் குடும்பத்தில் கலகம் (மனத் தாங்கல்) ஏற்படும். அதற்குப் பிறகு தொழில் வேறு செய்ய இடமுண்டு. ஆனல் சாப்பாடுகள் (சகோதரனுடன்) ஒன்றுகலோ நடக்கும். ஜாதக னுடைய பதினோராம் வயதில் (ரகசியமாக) குடும்பம் பிறந்துவிடும் ஜாதக னுடைய பாகம் தனியாகிவிடும். கரிய மதய னனைப் பெற்ற தேவியே! அழ குள்ளவளே! கேளுங்கள்

திங்தையின் மரணகாலம்

27 முப்பது நாழு ஆண்டில் மேவிடும் தன்தை கண்டம் செப்புவோ மநதக் காலம் சனிதசை ராது புத்தி ஒப்புடன் நடக்கு மென்றும் உரைத்தது தப்பா தாகும் அப்பணி சபையோன் தேவி அருளிய மொழி குன்றுவே.

  1. ஜாதகனுடைய முப்பத்திநான்காம் வயதில் தந்தைக்கு மரணம் சம்பவிக்கும். அக்காலத்தில் சனி மகாதசையில் ராஹு புக்தி நடைபெறும்

II—27

Page 1036

என்று சொல்லுகின்றேரும். நாங்கள் கூறியது தவறுகாது. கங்கையைச் சடைமுடியில் தரித்துள்ள சிவபெருமான் தேவியே! நாங்கள் கூறிய வார்த் தைகள் தவறு.

தாபின் மரணகாலம்

  1. ஆறுமுகனே! ஆண்டில் அந்நேக்கு கணப் பெயர்ப்பும் தீரமாய் சனியின் காலம் செம்பொன்னின் புத்தி யாகும் மாறிடா திந்த வார்த்தை வரைகின்று மின்னு மொன்று ஆறுமாம் முகோனப் பெற்ற அம்பிகை யாளே கேளாய்.

  2. ஜாதகனுடைய முப்பத்தொன்பதாம் வயதில் தாய்க்கு மரணம் ஏற்படும். அக்காலத்தில் சனி மகாதசையில் குரு புக்தி நடைபெறும் என் றும், நாங்கள் சொன்ன காலம் மாறுமல் திண்ணமாக நடக்கும். இது தவிர வேறு ஒன்றும் சொல்லுகின்றேரும். ஆறுமுக்கடவுளேப் பெற்ற அம் பிகையே! தாயே! கேளுங்கள்.

ஜாதகனுடைய பெரிய தாய்தந்தையரின் மரணகாலம்

  1. இருபது வெட்டு ஆண்டி லிவன் தந்தை முன்னேன் மர்மமாய் அதற்கு முன்னே ஆண்டுக்கள் பெரிய அந்நே திருகாகு மென்று சொல்வோம் செப்புவோம் பிதாபின் [கணடம் சென்மம் அருளேயில் பிரம்ம செயாய் அருளுவா என்று [சொல்வோம்.

  2. ஜாதகனுடைய இருபத்தெட்டாம் வயதில் ஜாதகனுடைய தந்தை யின் சகோதரன் (மூத்தவன்) மரணமடைவான். அதற்கு முன்னே ஒருவர் டத்தில் அவனுடைய பெரியதாய் (தந்தையின் சகோதரனின் மனைவி) இறந்துவிடுவாள். இனி ஜாதகனுடைய மறுபிறவியைச் சொல்லுகின் றேும். திருவண்ணாமலையில் அந்தண குலத்தவனாகப் பிறப்பான் என்றேும்.

ஜாதகனுடைய மரண காலமும் மறுபிறப்பும்

  1. அன்பது வொன்ப தாண்டில் அழகிய கும்ப மாதம் இன்னவ நூடல மேகு மியம்புவோ மிவன்பின் [சென்மம் கன்னமா புரியி லேதான் கலப்பனும் சத்திரிய செயாய் . . .உன்னத வாளேப் பெற்ற உத்தமி கேட்டி டாயே,

Page 1037

  1. ஜாதகனுடைய ஜம்பத்தோன்பதாம் வயதில் மாசி மாதத்தில் அவள் காலம் தீர்ந்து மரணமாவான். இனி அவனுடைய மறுபிறவியைச் சொல்லுகின்றேன். கன்னமாபுரியில் க்ஷத்திரிய குலத்தவனுகத் தோன்றுவான். உயர்ந்த கடவுளைப் பெற்ற தேவியே! கேளுங்கள்,

இளமையில் மரணம் ஏற்படாததற்கு காரணம்

  1. இதுமத்தில் சுபத கர்க்கு எய்தாதோ மார கங்கள் வரும்வினே யிரண்டு மூன்று ஆண்டினில் நேரு [மென்றேும் எதுவினே வந்த போது மிரவிழுன் பணிபோ லாகும் அதிதியை ஆத ரிக்கும் அம்பிகை யாவே கேளாய்.

  2. இதற்கிடையில் ஜாதகனுக்கு மரணம் ஏற்படாதோ என்ன, ஜாதகனுடைய இரண்டாம், மூன்றும் வயதுகளில் கண்டங்கள் ஏற்படும். எந்தவிதமான கண்டங்கள் வந்தபோதும் சூரியன்முன் பணி நீங்குவதுபோல் துன்பங்கள் விலகிவிடும். கதியற்றவரைக் காக்கும் தேவியே! அப்பிகைபே! கேளுங்கள்.

ஜனனகால தசை

  1. செனித்திடு காலம் தன்னில் சதயநாள் அரவு தன்னில் குனித்திடு மாண்டு ராளும் சூறுவோம் திங் ளாறும் வினேவரும் சுபத கர்க்கு மேவிப்பின் நிவர்த்தி யாகும் துணேவிருத்தி சுபமில் லத்தில் செப்பினேும் பூர்வ பாகம்.

  2. ஜாதகன் ஜனன காலம் சதய நட்சத்திரம் மூன்றும் பாதம் இறுதி யிலாம். ராகு மகாதசையில் கர்ப்பப் செல்லுபோக மீதி இருப்பு நான்கு ஆண்டுகளும் ஆறு மாதங்களுமாம். அந்தத் தசையில் ஜாதகனுக்குப் பல வித நோய்கள் வந்து நீங்கிவிடும். சகோதர விருத்தியுண்டு. வீட்டில் சுப காரியங்கள் நிகழும். இதுவரை முதல் பாகம் கொன்னேும். —V. R. N.

Page 1038

ஜாதகம் 64

ஜனனகால கிரகங்கள்

  1. 'கலிதெளிள் 2பொன்னேன் 3சாடி 4கதிர்புதன் 5காரி. 6வெள்ளி 7கேமானில் கேது 8கெண்டை 9கருப்பாம்பு 10செயும்

[கன்னி குலவிய செனாமம் கன்னி கூறுவீர் பலனெ யென்று மலயறை மகளும் கேட்க வதிஷ்டரும் கூறு கின்றீர்.

  1. சந்திரன் விருச்சிகத்திலும், குரு கும்பத்திலும், சூரியன், புதன், சனி, சுக்கிரன், மகரத்திலும், கேது மீனத்திலும் ராகு செவ்வாய் கன்னியிலும் ஐன்ம லக்கினமும் கனிமயமாக இருப்பிள் பலனெச் சொல்லுங்கள் என்று மலயரசனின மகளா கிய பார்வதி தேவி வினவும் போது, வதிஷ்ட முனிவர் பதில் உரைக்கின்றார்.

இராசி சக்கரம்

ஜாதகியின் பிறந்த வீடு(1) விவரம்

  1. இந்தச்செய்ப்பொன்(2)றும் சென்ம மில்லெனும் வீட்டின்

[வீதி இந்திரலோகம் வாச லரசர்கள் வாச மாகும்

  1. சந்திரன்

  2. குரு

  3. குப்பம்

  4. சூரியன்

  5. சனி

  6. சுக்கிரன்

  7. மகரம்

  8. மீனம்

  9. ராகு

  10. அங்காரகன்

Page 1039

கேண்ணியாலக்ணம்-ஜாதகம் 64 213

இந்திர நகர மோப்போம் இலகிய பேரூ ராகும் முந்திய வாரி கீழ்ப்பா லுறைத்தயிவ் வனடயா ளத்துள்;

  1. இந்த்ஜாதகம் ஒரு பெண்ணுடையது, இவள் பிறந்த வீடு வடக்குத் தெற்கான தெருவில் கிழக்கு நோக்கிய வீடாகும். அவளூல் அரசன் வாழ்ந்துவருவான். இந்திரனுடைய, ஸ்வர்க்கம் போல அழகிய பெரிய ஊர் என்றும். உயர்ந்த தலமாகிய சமுத்திரம் அருகில் கிழக்குப் பக்கத்தில் இருக்கும். இவ்வித அடையாளங்களுள்ள வீட்டில்;

  2. உதிப்பளாம் கேஷ்டட சென்ம முறைக்கிதேரும் தந்தை மதிநுதல் அன்னை யோகம் வரன்போகம் துணைவர் சதியிலா முன்பின் சென்மம் சாற்றுவோர் மிற்றுள் [யோகம்] [தன்னில் அதிசியை யாத ரிக்கும் அம்பிகை யோளே கேளாய்.

  3. தன் தந்தைக்கு மூத்த குழந்தையாகப் பிறந்தவள் என்றும். இனி அவனுடைய தந்தை, அழகிய புருவங்கொயுடையதாய்ப், கணவன், சகோதரர் இவர்களுடைய யோகத்தையும், முற்பிறவி, மறுபிறவி ஆகியவற் றையும், இந்தச் சோதிட நூலில் சொல்லுகின்றோம். கதியற்றவரை ஆதரித்து வரும் தாயே! கேளுங்கள்.

தந்தையின் சகோதரப் பவம்

  1. தாதைக்குத் தாரம் மூன்றில் தரித்திடுங் கடைமா தீன்ற நீதியாய் மைந்தன் தானும் நிகழ்த்துவோ மிவனின்

[தந்தை போதவே துணைய னேகம் பிறந்திடும் யாவும் தீது மேதினில் ஒருவன் தீர்க்கம் விளம்புவோ மவன்கு [ணத்தை.

  1. ஜாதகியினுடைய பாட்டனுக்குள்ள மூன்று மனுவியரில் கடைசி மனுவிக்குப் பிறந்தவள் ஜாதகியினுடைய தந்தை என்று சொல்லுவோம். அவ னுக்குப் பல சகோதரர் தோன்றுவர். அவர்கள் எல்லோரும் இறந்துவிடுவர். ஒரு சகோதரன் மட்டும் மீண்ட ஆயுளுடனிருப்பான். அவனுடைய குணத்தை மட்டும் சொல்லுகின்றோம்.

ஜாதகியின் தந்தையின் சகோதர விஷயம்

  1. இருவிதக் கல்வி யுண்டு வின்பச்சொல் தந்திர வார்த்தை மர்மவான் சிவந்த மேனி மறுத்துறை யதிகம் கூறுவன்

Page 1040

  1. இருவிதமான கல்விகற்பான். இன்பமுறுபடி பேசுபவன். தந்திர மாகப் பேசும் இயல்பினன். உண்மை நிலையை வெளிவிடாதவன். சிவந்த உடலளான். எவ்வார்க்கும் எதிர்வார்க்கை பேசுவான். எண்ணிகளின் மீது மையல்கொள்ளும் இயல்பினன். அடாவடியாகப் பேசும் குணமும் சிறிதுள்ளவன். வெண்மையான வாசனைப் புஷ்பங்களின்மீது விருப்ப முடையவன். வேகமாக நடப்பவன்.

  2. அரசரால் தொழிலு மேற்பன் அல்பமாம் கத்திரி யோகம் சிறுமையும் சுகமுடு முன்னடு செட்டுக்க ள் செய்வார் நுகும் பொனுளது அதிகம் சேர்க்கான் பேசையு மொன்றே [யாகும் வருஞ்சுத ராண்பா விரண்டு மங்கையும் மவ்வாறு [தீர்க்கம்

  3. அரசாங்கத்தொழில்:ஏற்றுவருவான். கத்திரியோகம் உள்ளவன். நன்மையும் தீமையும் கலந்துவரும். வர்த்தகம் புரிந்துவருவான். அதிகமாகப் பொருள் ஈட்டாதவன். மனைவி ஒருத்தியே யாவள். அவனுக்கு இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் தோன்றித் தீர்க்க ஜீவிகளாயிருப்பர்.

  4. மற்றவை மூன்றும் சேதம் வயதுமே தீர்க்க மெய்தும் குற்றமில் லாமல் வேறுய்க் குலவியே வாழ்வார் நுகும் சுத்தமாய்ச் சிலதுசே தி செப்புவோம் பின்போ கத்தில் அத்தியைப் பெற்ற மாதே அறைகிரே உம் தந்தை சேதி.

  5. மற்றும் பிறந்த மூன்று சகோதரர் இறந்துவிடுவார். மேற்கூறிய ஞாலவரும் தீர்க்க ஜீவிகளாக இருப்பார்கள். திங்களின் றித் தனியாக வாழ்ந்துவருவார்கள். சகல விவரங்களேச் சுத்தமாக அடுத்த பகுதியில் சொல்லுகின்றே உம். யானெமுகக் கடவுளேப் பெற்ற தாயே! இனி தந்தையின் விவரங்களேக் கூறுகின்றேன்.

  6. ஊகைவான் நுணுக்கம் தேர்வ னுண்மையோ மனத்த [னுகும் நாகரி 'கங்க ளுள்ளான் நாயகன் சிவந்த மேனி

Page 1041

  1. உண்குமுள்ளவன் (சாஸ்திர) நுட்பங்களில் தேர்ச்சி பெற்றவன். உண்மையான மனத்தினன். நாகரீகமான வாழ்க்கையை நடத்துவான். சிவந்த நிறமுள்ளவன். பொறுத்தமாகப் பேசும் இயல்பினன். பல சகாயங்கள் செய்துவருவான். பெண்கள் மீது ஆசையால் கொள்பவன். துறவிக்கு (பரதேசிக்கு)ப் பரிவுடன அன்னமளிப்பவள்.

  2. கல்வியு மிரண்டு கற்பன் கனராசர் பேட்டிடி கொள்வன் இல்லையென்ற றுறைக்கு மாட்டா நிதரூர தன்னில்

[லுய்வன் சொல்லத்தக் காப்பாற குழும் தொடுவழக் கதனில் தல்லியைக் காப்பாற குழும்சற்சன ருறவு கொள்வன்!

  1. இருவிதமான கல்விகற்றுணர்வான். அரசரைப் பேட்டி காணும் பேறு உடையவன். யாசித்தவருக்கு இல்லே என்று கூறுதவன். வேற ஊருக்குச் சென்று அங்கு வசித்துவருவான். தன்னுடைய வார்த்தைகளின் படியே நடப்பவன். வீண் வழக்கில் செல்லாதவன். அன்ன ஐயைப் பரி வுடன் கவனித்துவருவான். நல்லவுறவு கொள்ளுவான்,

  2. திருவச்சக் கரம்பால் தன்னில் சுதனுமோ ருயர்ஆ றுழும் கருதிடான் கட்டு வார்த்தை கண்முகம் வசிய முண்டு வருமுலம் தனுசு ராசி மன்னனும் முதிப்பா றுழும் பெரும் பொருள் அரசர் தம்மால் புதல்வனு முய்வா

[றுழம்.

  1. ......ஜாதகியின் தந்தை வாழ்ந்துவருவான். பொய் பேச மனத்தாளும் நினையாதவன். முகம் கண்கள் இவை வசீகரமாக உள்ளவன். அவன் மூலநாட்சத்திரத்தில் தனுர் லக்கினத்தில் பிறந்தவன் என்று சூறகின்றும். அரசாங்க உத்தியோகம் ஏற்றும், பெரியதான பொருள் பெற்றும் வாழ்ந்து வருவான்.

தந்தையின் முற்பிறவியும், தன்மைகளும்

  1. முன்னவ னிறந்த சென்மம் மொழிகிமேரும் சோழ கன்னமாங் குலமு தித்துக் காதலி மதலை யுண்டாய்

Page 1042

அந்நகர் கணக்கு வேலை அவன்செய்து வாழ்ந்து [மேதான் முன்னோர்க்கு அன்ன மீந்து முயர்வான தலங்கள் [சென்றும்;

  1. ஜாதகியின் தந்தையின் முற்பிறவியைச் சொல்லுங்கின்றும். சோழ தேசத்தில் கருணீகர் குலத்தில் பிறந்து, மன்னவி மக்களாப்பெற்று, அவ்ளூரில் கணக்கன் வேலைபார்த்து வாழ்ந்துவந்தான். வயதானவர்கட்கும் பெரியோர் கட்கும் அன்னமளித்து வந்தும், பல் புண்ணியத் தலங்களுக்குச் சென்றும்;

இதுவுமது

  1. தாகப்பன் தலும மைத்துத் தரித்திர்க் குதவி செய்து மோகமாய்க் கால நடு மேவினேன் போதி யாலே ஆகமன் வரையப் பட்டு அணுகினுன் சத்திரிய செயாய்ப் பாகமா யிவனுக் கேதான் பாவையு முதிப்பா ளென்றும்.

  2. தண்ணீர்ப்பந்தல் அமைத்து, ஏழைகட்குப் பலவிதமான உதவி செய்து வாழ்ந்து பேதியால் மரணமடைந்து, மீண்டும் வேதங்களுக்கு எல்லாம் உறைவிடமாகிய பிரமனுள் படைக்கப்பட்டு, இப்பிறவியில் க்ஷத்திரிய குலத்தவனுகப் பிறந்தவன் என்றும். இவ்விதம் சொல்லப்பட்ட தந்தைக்கு ஜாதகி பிறந்தவள் என்றும்.

ஜாதகியின் தாயின் விவரம்

  1. அன்னையின் குணத்தைச் சொல்வேன் அழகுள்ளாள் [சிவந்த மேனி கன்னென ன மொழியே சொல்வள் கருதிடாள் கட்டு [வார்த்தை அன்னியர் குற்றம் சொல்லால் ஆள்ந்தன் மனம் போல் [போகவள் பின்னமில் லாத தேகி பேதைதன் னடக்கை நன்மை.

  2. இனி ஜாதகியினுடைய தாயின் குணங்களைக் கூறுகின்றும். அழகுள்ளவள். சிவந்த நிறமுடையவள். கரும்பைப்போன்ற இனிய வார்த்தைகளே பேசுவள். வீண் வார்த்தைகளொப் புளேந்து பேசாதவள் (பொய் பேசாதவள்) பிறமீது குற்றம் கூறுதவள். தன் கணவன் மனத்துக்கு எற்றபடி நடப்பவள். குற்றமில்லாத தேகத்தையுடையவள். அவள் நன்னடத் தையுள்ளவள்,

Page 1043

  1. வந்துபின் வரன்யோ கம்தான் வருவோரை யாத ரிப்பள் பந்துவு மதிக்க வாழ்வள் பாவையு விரத மேற்பள் சிந்தையும் நல்ல தாகும் சாதமு மன்பா யீவள் முந்தின பணிகள் சேர்ப்பள் முதல்வியே கேட்டி டாயே.

14, ஜாதகியினுடய தாயை (தந்தை) மனந்துகொண்ட பிறகு யோகம் விருத்தியாகும். தன்னோ அண்டி வந்தவரை ஆதரித்துவருவாள். தன் சுற்றத்தார் கொண்டாடும்படி வர்ழந்துவருவாள். விரதங்கள் முதலியன ஏற்றுடப்பவள். நல்ல மனமுடையவள். பசித்தவர்க்கு பரிவுடன அன்னம் அளிப்பவள். வீட்டுயர்ந்த ஆபரணங்களோடு சேர்ப்பவள். தாயே ! கேளுங்கள்.

  1. தன்துணை யான்பா லொன்று தையலு மவ்வா ருகும் நொந்திடும் மற்ற வெல்லாம் ருவலுவோ மிவள் தன் [பூர்வம் கந்தன் வாழ் பழநி நாட்டில் கலந்தனள் வைசியச் செயாய் முந்தின குடும்பி யாகி உயர்வோர்க்கு அன்ன மீந்து;

  2. ஜாதகியின் தாய்க்குச் சகோதரி ஒருத்தியும் சகோதரன் ஒரு வனும் உண்டு. அவ்விருவரும் தீர்க்காயுள் தனிருப்பர். மற்றும் தோன்று பவர் இறந்துவிடுவர். இனி ஜாதகியின் தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும். முருகபிரான வாழ்ந்துவரும் பழநி கோஷத்திரத்தில் வைசிய குலத்த வளாகப் பிறந்து உயர்ந்த குடும்பமுடையவராக வாழ்ந்து, வயதானவர்க்கும் பெரியோர்களுக்கும் அன்புடன் அன்னம் அளித்து;

  3. மாதுவும் பவமில் லாமல் மாரன்முன் மரண மாகித் தீதில்லா பிரமன் லக்கம் தேவியு முதித்தா ஒன்றும் காதலி பின்சென் மத்தைக் கழறுவோம் தணிகை யுத்தரம் மேதினில் பேளர் தன்னில் விளங்குவாள் பிரம்ம [செயாய்.

  4. வேறு தீவீகள் ஏதுமின்றித் தன் கணவனுக்கு முன்பாகவே மரணம் எய்தினள். தங்குகளில்லாத பிரமதேவனல் மீண்டும் இப்போவுலகில் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்தாள். இனி அவளுடைய மறுபிறவி, யைச் சொல்லுகின்றேும். திருத்தணிகைக்கு வடக்கில் உள்ள பெரிய ஊரில் அந்தண குலத்தவளாகப் பிறப்பாள். II—38

Page 1044

  1. ஜாதகி குணத்னைச் சொல்வேன் சிவர்தமெய் முன்கோ [பத்தாள் ஓதுவாள் சுகமாய் வார்த்தை உயர்வான புத்தி யேற்பபள் மாதவர் பத்தி ஜூன்பன் மாணிலம் விருமை காணள் சூதிலாள் வெகுளி யாவள் திருமக லொப்ப தாகும்.

  2. இனி ஜாதகியின் குணங்களெச் சொல்லுகின்றோம். மூன் கோபமுடையவள். இனிமையாகப் பேசுபவள். உயர்ந்த புத்தி யுள்ளவள், தாராள மனப்பான்மை புள்ளவள். (விஷ்ணு பக்தியுள்ளவள்) பெரிய தவமி யற்றும் பெரியவர்களிடத்தில் பக்தியுள்ளவள். உலகில் தரித்திர தசை அடையாதவள். கபட நெஞ்சயில்லாதவள். வெகுளியாக விருப்பவள். இலக்குமியைப் போன்ற அழகும் செல்வமும் உடையவள்.

  3. அன்னம்போல் சாய லோக்கும் அடிசிலுக் கினிய ளாகும் அன்னமு மன்பா யீவள் அதிதிகட் கண்ண மீவள் அன்னியர் மதிக்க வாழ்வள் அதிகபூ தனமு மேற்பள் முன்னமே விரத மேற்பள் உத்தமி கேட்டி டாயே. .

  4. அன்னத்தைப் போன்று அழகுள்ளவள். ரசியுடன் சமைப்பதில் வல்லவள். பரிவுடன் அன்னமளிப்பவள். கதியற்றவர்களுக்கும் விருந்தினருக் கும் அன்புடன் உணவு அளிப்பவள். பிறர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவாள். அதிகமான சீதனம் உள்ளவள். நம்பிகையுடன் நோன்புகள் ஏற்பவள். உயர்ந்தவளே! கேளுங்கள்,

ஜாதகியின் சகோதரபாவம்

  1. பால்பாக்கிய முடைய ளாகும் பாவைநற் சீலி யாகும் சாலவே துணேவர் தம்மைச் சாற்றுவோ மாண்பா [விரண் டேல்விழி மார்கள் ஒன்று விளங்குவுமோம் தீர்க்க மாக ஆலத்தை யுண்டோம் தேவி அறைகளிறு மணத்கின் [காலம்.

  2. பால் பாக்கியமுள்ளவள். நல்லொழுக்க முடையவள். இனி அவளுடைய சகோதர பாவத்தைச் சொல்லுகின்றோம். இரு சகோதரர்களும் வேலைப் போன்று கூரிய விழிகளே புடைய ஒரு சகோதரியும் உள்ளவள். அம் முவரும் தீர்க்க ஜீவிகள் ஏன்றும். உலகின் நன்மைக்காக, பார் கடலில். தோன்றிய விஷத்தை உட்கொண்ட பரமசிவனின் தேவியே! இனி ஜாதகியின் திருமணக் காலத்தைச் சொல்லுகின்றோம்.

Page 1045

  1. மங்களம் பனிரண் டாண்டில் மருவிடு மன்இஎ வர்க்கம் அங்கவன் குணத்தைச் சொல்வேன் அரசர்பூ சிதனு [மாவன் சிங்கம்போல் பகைவ ருக்குச் சென்றிடம் பெருமை யேற்பன்

துங்கமா மனத்த னுக்கும் சொல்லதைக் காப்பாற னுக்கும்.

  1. ஜாதகியின் பனிரண்டாம் வயதில் திருமணம் நிகழும். தன் தாய் பின் வர்க்கத்திலிருந்து கணவன் வாய்ப்பான் என்று சொல்லுகின்றும். இனி அவனுடைய குணங்களேக் கூறுகின்றேன். அரசாங்கத்தாரின் நன் மதிப்புப் பெற்றவன். பகைவர்கட்டகுச் சிங்கம் போன்ற பகைவனுக விருப் பான். போன விடங்களெல்லாம் பெருமையை யப்டைவான். தூய்மையான மனத்தினன். சொன்ன வார்த்தைகளின்படி நடப்பவன்.

கணவனின் யோக விவரம்

  1. பரிவண்டி யுடைய னுமே பகருவா னிரண்டு கல்வி துரைராசர் தன்னு லுய்வன் சோம்பிடான் காரி யத்தில் தரையது சேர்ப்பா னுக்கும் சக்தியும் போன பின்பு பிறைபோலே யோகம் வாக்கும் போசன வருமை [காணன்.

  2. குதிரை வண்டி வைத்திருப்பவன். இருவிதக் கல்வி கற்றவன் (துவி பாவி) அரசாங்கத்தில் உத்தியோகம் வகிப்பவன். (துரைமாரிடம் பணி புரிபவன்) காரியங்கள் செய்வதில் சோம்பலில்லாதவன். விச்நிலங்களேயும், இதர பூமிகளையும் வாங்கிச் சேர்ப்பான். ஜாதகியை மணந்த பின்பு அவனுக்கு வளர்பிறைச் சந்திரன் போல் யோகம் பெருகும். சாப்பாட்டுக்குக் குறைவில்லாதவன்.

  3. கண்ணிக்கு அன்பா னறும் கணவனும் தீர்க்க சீவி உன்னதக் கிரக நேரும் உதித்தலூர் தன்னி லேதான் தன்பந்து வணங்க வாம்வுன் தன் தூண அதிகம் [காணன்

பின்பாகம் விபரம் சொல்வேன் புகலுடோம் புத்திர [பாவம்,

  1. ஜாதகிக்கு ஜாம்பத்தாரும் வயது வரையில் கணவன் ஜீவித்து வருவான். தான் பிறந்த ஊரிலேயே விடு ஒன்று கட்டுவான். தன் சுற்றத் தார் தநல் வணங்கும்படியாக வாழ்ந்திருப்பான். ஜாதகியின் கணவனுக் குச் சகோதரங்களேப் பிற்பாகத்தில் சொல்லுகின்றேன்.

Page 1046

  1. சுதார்களும் இருநான் காகத் தோன்றிடும் சிலவே சேதம் சதமுட னென்பால் மூன்று தையலும் மவ்வாறு தீர்க்கம் வதிஷ்டரு முனிவாறு சொல்ல மாமுனி தடுத்துச் சொல்வார்

புதல்வர்தா னத்தில் கரி பொருந்தியும் பொன்னே றில்;

  1. ஜாதகிக்கு ஏட்டுக் குழந்தைகள் பிறக்கும். அவைகளில் சில மதலேகள் இறந்து விடும். மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குட்டிந் தைகளும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். இங்ஙனம் வசிஷ்ட முனிவர் சொல்லும் போது, அத் திரி முனிவர் மறுத்துச் சொல்லுகின்றார். புத்திர ஸ்தானத்தில் (ஐந்தாமிடமாகிய மகரத்தில்) சனி இருப்பதாலும், குரு ஆறும் வீட்டில்;

  2. இருப்பதால் சுதர்க கெவ்வா றியம்பினீர் முனியே [நீர்தாம் உரகன்செய் சென்மம் தங்க உதயனும் புகர்மா லந்தில் பிறையுமே மூன்றில் தங்கப் புதல்வர்கள் விருத்தி யென்றேும் வருஞ்சுதா முதலில் தோஷம் ஆறுமே தோஷ மெய்தும்.

  3. இருப்பதால் புத்திரர்கள் உண்டு என்று எங்நனம் கூறுவீர்கள்? முனிவரே! தாங்கள் (என்வினவும் போது, வசிஷ்டர் மீண்டும் சொல்லு கின்றீர்.) ராகுவும் செவ்வாயும் ஜன்ம லக்கினமாகிய கன்னியில் இருப்பதா லும், சூரியன் சுக்கிரன் புதன் இம்மூன்றும் புத்திர ஸ்தானத்தில் இருப்ப தாலும் சந்திரன் மூன்றுமிடத்தில் இருப்பதாலும், புத்திர விருத்தி யுண்டு என்று சொல்லுகின்றோம். ஆனல் முதலிய தோன்றும் புத்திரனும் ஆறுவது பிறக்கும் குழந்தையும் இறந்துவிடும் என்று வசிஷ்ட முனிவர் உரைத்தார்.

  4. மாதுவின் பூர்வம் சொல்வேன் ஆலங்காட் டதனி [லேதான் தீதிலாக் கங்கை செயாய்ச் செனித்துமே வறுமை யின்றி ஒதுவார் உணவு தந்து உலகில் பவமில் லாமல் பாதிக்கால நேரு பரவியே பிரமன் லக்கம்;

Page 1047

  1. ஜாதகியின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம். திருவாள காட்டில் வேளாள குலத்தவளாகப் பிறந்து வருமை யடையாதவளாகப் வாழ்ந்து வேத மோதிய அந்தணர்கட்கும், இறைவனத் தோத்திரிக்கும் இதுவார்கட்கும் உணவளித்து, உலகில் வேறு தீச் செயல்களின்றி வாழ்ந்து மரண மடைந்து மீண்டும் பிரமதேவனுல் படைக்கப்பட்டு;

  2. *வந்தவ ளிவதே யென்றேும் வரைகிறு மிவளின் யோகம் சந்திரன் பிறைபோ லோங்கும் சாதமும் குறைவு ருதாள் பொன்பணி யதிகம் சேர்ப்பப் புகழான குடும்ப மேற்பபள்.

  3. பிறந்தவள் என்று சொன்னோம். இவளுடைய பொது யோகத் தைச் சொல்லுகின்றோம். வளர்பிறைச் சந்திரன் போல் யோகம் வளரும். அன்னத்திற்குக் குறைவில்லாதவள். பொன் ஆபரணங்கள் அதிகம் சேர்ப் பாள். கீர்த்தியுள்ள குடும்பத்தை அடைவாள்.

  4. தந்தைக்கு ராஜயோகம் கிரகங்க ளில்லை தந்தையால் பெருமை யேற்பப் செயமுணி தடுத்துச் சொல்வார் எந்தக்கா ரணத்தி னாலே யியம்பினீர் தந்தை யோகம் புந்தியும் 'புகரு மைந்தில் பொருந்திய பலத்தி னாலே விந்தையாய்த் தந்தைக் கேதான் விளம்பினோம் ராச யோகம்.

  5. ஜாதகி தன் தந்தையால் பெருமை அடைவாள். இதற்கு ஜய முனிவர் மறுத்து வினவுகிறுர். “எந்தக் காரணத்தால் தந்தைக்கு யோகம் உண்டு என்றும் அவரால் ஜாதகிக்குப் பெருமை ஏற்படும் என்றும் சொல்லு கிறீர்கள்? வசிட்டர் பதில் கூறுகின்றுர். புதனும் சுக்கிரனும் ஐந்தாம் இடத்தில் இருக்கும் பலத்தினால் ஜாதகியின் தந்தைக்கு ராஜயோகம் உண்டு என்று நாங்கள் சொல்லுகின்றோம்.

  6. அரசுமே எதுவ ரைக்கும் அறைகுவீர் விபரம் சொல்வாய்த் திருமகள் சென்னம் தொட்டு இருபத்தே ழாண்டு மட்டும் பருவத யோக மெய்தும் பராசரும் தடுத்துச் சொல்வார் திருமக ளிதற்குள் ளாகத் தந்தைக்கு நோ தோச்சோல்;

Page 1048

  1. மீன்டும் (முனிவர்) பார்வதி வினவுகிறுர். எந்த காலம் வரை யில் ராஜயோகம் உண்டு அதைச் சொல்லுங்கள் விவரமாக. ஜாதகி பிறந்தது முதல் இருபத்தேழாம் வயது வரையில் பார்வதி யோகம் உண்டு. பராசர முனிவர் தடுத்துச் சொல்லுகின்றார். ஜாதகியின் இருபத்தேழாம் வயதுக்குள்ளாகத் தந்தைக்கு மரணம் சம்பவிக்காதா? சொல்லுங்கள் என;

  2. தந்தையின் தானத் துக்குத் தசமத்தில் பொன்னேன் 'மந்திரி தனக்குப் பத்தில் மதியுமே யிருப்ப தாலே சின்னையில் கலக்கம் காணண் சிலசில தான பேதம் வந்திடும் குரோதம் காணண் மன்னர்க்கு விவன்சொல் [மேன்மை.

  3. வசிஷ்ட முனிவர் பதில் சொல்லுகின்றுர். பிதிரு ஸ்தானமாகிய (ஒன்பதாமிடம்) ரிஷபத்துக்குப் பத்தாமிடமாகிய கும்பத்தில் குரு இருப்பதா லும், அந்த குரு இருக்குமிடத்துக்குப் பத்தாமிடத்தில் சந்திரன் இருபதா லும் தந்தைக்கு ஒருவித தேஷமும் இல்லே. மனத்தில் கலக்கம் இராது. சிற்சில ஸ்தான பேதம் உண்டு. என்றாலும் சண்டையோ மரணமோ வராது. அவனுடைய வார்த்தைகளில் அரசருக்கு மதிப்பு ஏற்படும்.

தந்தையின் மரணகாலம்

  1. இன்னமும் விபர மாக இயம்புவோம் பின்பா கத்தில் கன்மகா லங்கள் சொல்வேன் காதலிக்கு முப்பா [னென்றில் முன்னமே தந்தை கண்டம் மொழிந்தது தப்பா தாகும் உன்னத் வானேப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  2. இன்னும் மற்ற. விவரங்களே அடுத்த பாகத்தில் சொல்லுவின் றோம். இனி கரும காலங்களோக் கூறுகின்றோம். ஜாதகிக்கு முப்பத்தோ ராம் வயதில் தந்தை மரண மடைவான். நாங்கள் கூறியது தவறுது. உயர்ந்த .பானேமுகக் கடவுளேப் பெற்ற உத்தமியே! கேளுங்கள்.

*குறிப்பு :-- ஜாதகியின் தந்தை, அவளுடைய சுக்கிர மகா தசையில் சந்திர புக்கியில் மரணமடை வான்.

  1. ஆறுறு மூன்று வாண்டு லன்னீக்குக்குக் கண்ட மெய்தும் தீரமாய் அன்பா ஞேழில் செல்வதி வரனின் கண்டம்

Page 1049

நாரிக்கு அறுபான் மூன்றில் நற்றேளின் மாதம் தன்னில் சேருவாள் கால லேடு செப்புவோ மிவள்பின் சென்மம்.

  1. ஜாதகியின் முப்பத்தொன்பதாம் வயதில் தாய்க்கு மரணம் சம்பவிக்கும். ஐம்பத்தேழாம் வயதில் கணவன் மரண மடைவான், அறுபத்து மூன்றும் வயதில் காரத்திகை மாதத்தில் ஜாதகி மரண மடைவாள்.

*குறிப்பு :-ஜாதகியின் சுக்கிர மகா தசையில் சனி புக்தியில் தாயும் ஜாதகியின் சந்திர மகா தசையில் சனி புக்தியில் கணவனும் ஜாதகியின் அங்காரக மகா தசையில் குரு புக்தியில் தானும் மரண மடைவார்கள்.

ஜாதகியின் மறுபிறப்பு

  1. உத்தரம் வேங்கடத்தில் உதிப்பளாம் பிறம செயாய் மெத்தன பொருள்படை நடத்து வித்தக வாழ்வாளும் வித்தகன் பிதாவின் சென்மம் விளம்புவோம் துவாரை [தன்னில் முத்தின குலமுறு திப்பான் விதுரரும் தடுத்துச் சொல்வார்.

  2. வடக்கில் உள்ள திருப்பதியில் அந்தண குலத்தில் தோன்றுவாள். அதிகமாகச் செல்வம் பெற்று வாழ்ந்து வருவாள். இவருடைப தந்தையின் மறுபிறவியைச் சொல்லுவின்றும். துவாரகை என்னுமிடத்தில் முதல் குலமாகிய அந்தணக் குலத்தில் பிறப்பான். விதுரர் மறுத்துக் கூறுகின்றனர்.

தந்தையின் மறுபிறவியில் குலவுபயர்வு

  1. இந்தோர் சென்மன் தன்னிலிவன் செய்த யுண்ணிய [மென்ன முன்தவே கூறு மென்ன முயர்வோர்கள் பக்தி யாயும் சிந்தையில் கபடு மின்றிச் செனவுப காரி யாயும் வந்தவர்க் கன்ன மீந்தும் வளமுள தலங்கள் சென்றும்;

  2. ஜாதகியின் தந்தை இந்தப் பிறவியில் செய்த நற்காரியங்கல் நல் அடுத்த பிறவியில் உயர்ந்த குலத்தில் தோன்றத ஏற்படும் என்று முதலில் கூறுங்கள் என, உயர்ந்தவர்களின் மீது பக்தி கொண்டும், மனத்தில் வஞ்சனைகளின்றிப் பொது இனங்களுக்கு உபகாரம் செய்து வந்தும், பசித்தவர்க்கு உணவளித்து வந்தும் பல புண்ணியப் தலங்களுக்கும் சென்று வந்தது;

  3. சிலருக்குவாப பதைதைக் காத்தும் தீரும் வாழ்ந்த தாலே குலவுவான் பிறம செயாய்க் கூறுவோ மாறு மாண்டில்

Page 1050

  1. சிலருக்கற் ஆபத்துக்கே விலக்கியும் ஜாதகியின் தந்தை வாழ்ந்து வந்ததால் அடுத்த பிறவியில் அந்தண குலத்தில் தோன்றுவான் என்றேும். ஜாதகியின் ஆரும் வயதில் ஆப்பனேப் பெற்ற பாட்டி இறந்து விடுவாள். மேலயரசனின் மகளே! நாங்கள் கூறியவை தவரு.

  2. சாதகி செனிக்கும் காலே சனிதசை ஆண்டு வொன்றும் ஒதுவேன் திங்கள் பத்தும் உதித்தவள் தனக்கு பத்தும் மேதினில் தான பேதம் மெல்லியாள் தனக்கு ரோகம் போதனம் செலவு முண்டு புகன் றனபம் புர்வ பாகம்.

  3. ஜாதகியின் ஜனன காலத்தில் சனி மகாதசையில் ஒரு வருடமும் பத்து மாதங்களும் மீதியாகும். அந்தக் காலத்தில் ஸ்தான பேதம் (விடு மாற்றம்) ஏற்படும். ஜாதகிக்கு ரோகம் ஏற்படும். பெரும் பொருள் செலவு உண்டு. இதுவரை முதல் பாகம் சொன்னேன். -V. R. N.

Page 1051

ஜாதகம் 65

இணண கால கிரகஙிலே

  1. 1கிரு2கு ராகு மீனும் 3களகனும் 4நக்த புக்க 5நிலமகன் புதன்6பான் 7காரி 8நீத்தோனும் கண்ணி யாகச் 9சலக்கோளு 10கோல தாகச் சென்மும் 11மாதை யாகப் பலன் தெனச் கொல்லு மென்று பார்வதி கேட்க உற்றுள்.

  2. சந்திரன் மகரத்திலும், ராகு மீனத்திலும், குரு விருஷபத்திலும்,

கிரகஙில்

அங்காரகன். புதன், சூரியன், சனி, கேது கண்ணியிலும், சுக் கிரன் துலாத்திலும் இலக்கி னம் கண்ணியாகவு மிருந்தால், ஏற்படக் கூடிய பலனெச் சொல் லுங்கள் என்று பார்வதி கேட்கலானள்.

இராசி சக்ரம்

சந்திரன்

அங்கா புதன் சூரியன் சனி கேது

சுக்கிரன்

ராகு குரு

ஜாதகன் பிறந்த வீட்டின் அடையாளங்கள்

  1. அத்கிரி சொல்லும் கிள்ளுா ஆணது செனனே மாகும் வித்தக நில்லம் சொல்வேன் வடவாசல் கீழ்மேல் வீதி

  2. சந்திரன்

  3. சனி

  4. மகரம்

  5. கேது

  6. குரு

  7. சுக்கிரன்

  8. விருஷபம்

  9. துலாம்

  10. அங்காரகன்

  11. கண்ணி

  12. சூரியன்

II–29

Page 1052

உத்திர மீச ஹுண்டு உறங்கிடு மந்தக் கோஷ்டம் சத்தியும் தென்பாற லாகும் சாற்றுமிவ் வடையாள் த்துள்;

  1. அத்திரி முனிவர் சொல்லுகின்றார். இந்த ஜாதகம் ஒரு ஆண் மகனுடையது. அவனுடைய வீட்டைப் பற்றிச் சொல்லுகின்றேன். கிழக்கு மேற்க்கான தெருவில் வடக்கு நோக்கியுள்ள வாயிலே யுடையது. வடக்கில் சிவபெருமான் ஆலயம் என்று இயற்கைத் தெருப் பக்கம் அம்மன் கோவிலுமாக உள்ள இந்த அடையாளங்களுள்ள வீட்டில்;

ஜாதகனுடைய குலம்

  1. உதிப்பனும் கேஷ்டட ருக உரைக்கின்றும் கர்ண மதிநுத லன்கொன தந்தை வருந்துணே கலத்திர புத்திர சதியிலா முன்பின் சென்மம் சாற்றுவோ மிந்நூல்

அதிதியை யாதத ரிக்கு மம்பிகை யாளே கேளாய்.

  1. இந்த ஜாதகன் தன் தந்தைக்கு மூத்தவனாகப் பிறப்பான் என்று சொல்லுகின்றேும். அவன் கருணீகர் குலத்தில் தோன்றியவன். சந்திரனைப் பொத் முகத்தை யுடைய தாய் தந்தையர், சகோதரர், மனைவி, மக்கள் மூற்று பிறவி, மறுபிறவி ஆகியவற்றையும் இந்தச் சோதிட நூல் கூறுகின்றேும். கதியற்ற வரைக்க காக்கும் அம்பிகையே! கேளுங்கள்.

தந்தையின் சகோதரபாவம்

  1. தந்தையின் துணையா ணிரண்டு சாற்றுவோம் தாயே முந்தியே ஒன்று சேதம் மேவிப்பின் ஒருவர் சேதம் அந்தவன் தனிய ரூவன் அவர்களும் சுதருண் காணர் எனதையே தந்தை சேதி இயம்புவோ மினிலே லாக.

  2. ஜாதகனுடைய தந்தைக்கு இரு சகோதரர்கள் மட்டும் உண்டு என்று கூறுகின்றேும். தாயே! கேளுங்கள். ஜாதகனின் தந்தைக்கு மூத்தவன் ஒருவன் தோன்றி இறந்து விடுவான். இவனுக்குப் பின் ஒரு சகோதரன் தோன்றி அவனும் மாண்டு விடுவான். ஜாதகனுடைய தந்தை தன்னந்தனியாக இருப்பவன் என்று சொல்லுகின்றேும். சகோதரர்களுக்குப் புத்திரபாக்கியமில்லே. இனி தந்தையின் விவரங்களேக் கூறுகின்றேும்.

தந்தையின் விவரங்கள்.

  1. ஊகவான் கல்வி மானும் உன்மனம் கபடு முன்னு நாகரி கங்க ளுள்ளார்ன் நடையது கடின மாகும்

Page 1053

பாகமாய்ப் பேச வல்லன் பால்தயர் பிரிய லகும் ; தோகையார் மோக வாணும் சொல்லது இரண்டு மூண்டு.

  1. ஊக முள்ளவன், கல்வியறிவுள்ளவன், வஞ்சகமான நெஞ்சமுடையவன். நாகரிகமாக இருப்பவன். வேகமாக நடப்பவன். பொருத்த மாகப் பேசுபவன். பால் தயிர் இவகளேப் புசிப்பதில் பிரியமுள்ளவன். பெண்களின் மீது மையல் கொள்ளுவான். இருவிதமாகப் பேசுபவன்.

இதுவுமது

  1. குலத்தொழில் புரிவாறும் குறிப்பினில் கொடுமை [செய்வன் பலமுள குடும்ப மேற்பன் பிறழூரில் தொழிலு மேற்பன் நலமதைச் சிலருக்குச் செய்வன் நற்கரம் கத்திரி ரேகை சிலமது தாய்வன் திரிச்ச லுண்டு சண்முகன் பக்தி [பூண்பன்.

  2. தன்னுடைய குலத் தொழிலேயே செய்து வருபவன். முகத்தில் கொடுமை தோன்றும்படி இருப்பவன். பெரிய குடும்பத்தை யுடையவன். வேற ஒரு ஊரில் தொழில் புரிந்து வருவான். சிலருக்கு நன்மை புரிந்து வருவான். கையில் கத்திரி ரேகை யுள்ளவன். புண்ணிய நீரில் ஸ்நானம் செய்வான். அலச்சல் உள்ளவன். ஆறுமுகக் கடவுள் மீது பக்தி யுள்ளவன்.

சங்கையின் முற்பிறவி

  1. முன்னவ னிருந்த சென்மம் மொழிகிறேும் கடையூர் [தன்னில் வண்ணிய மரபில் தோன்றி வளமுள குடும்ப லூக்கு முன்னேற்கு அன்ன மீந்து முன்பவ மில்லா தாகி துன்னிய கால லடு சேர்ந்துமே பிரமன் லக்கம்;

  2. இனி தங்கையின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும். அவன் திருக்கடையூர் என்னும் ஊரில், வண்ணிய குலத்தில் தோன்றி, செழிப்பான குடும்பத்தைப் படைத்தவன்; அன்னமளித்து வந்த; முற்பிற வித் தீவினைகள் ஏதுமிறி தீமை தரும் எமபுறம் அடைந்து, மீண்டும் பிரம தேவனுல் படைக்கப்பட்டு;

ஜாதகனுடைய குணங்கள்

  1. வந்தவ னிவடோ யென்றும் வரைந்தயிக் குணத்தர் [லுக்கு இந்தவ லுறைவா லகு மியம்புவோ மிவன்கு ணத்தை

Page 1054

  1. பிறந்தவன் இந்த ஜாதகன் தந்தை என்றேரும். இவ்விதம் சொல்லப்பட்டவனுக்கு இந்த ஜாதகன் பிறந்தவன். இவன் இவனுடைய குணங்களைக் கூறுகின்றேன். தந்தையர் சுக மேற்படாவன். சரச சல்லாபமாகப் பேசுபவன். தன்னுடைய பாட்டியாரால் (அன்னையின் தாய்) இவன் வளர்க்கப்பட்டு வருவான்.

  2. கல்விமான் கணக்கி லூகி கடந்தோர்போல் வார்த்தை [சொல்வன் இல்லையென் றுரைக்க மாட்டா னரசர்போல் சிதனு மாவன் வல்லியர் மோக னுவன் மாடுகள் விருத்தி யில்லான் சல்லிய முன்னு லுண்டு சாதமும் குறைவு நேரும்.]

  3. கல்வியறிவுள்ளவன். கணக்கில் ஊக முடையவன். முற்றும் துறந்தவனேப் போல் பேசுபவன். யாசித்தவருக்கு இல்லை என்று கூறதவன். அரசாங்கத்தாரின் நன்மதிப்புப் பெற்றவன். பெண்கள் மீது மையல் கொள்ளும் இயல்பினன். கால் நடைகள் விருத்தியில்லாதவன். முன்னுள் (தகப்பனல் கொடுக்கப்பட வேண்டிய) ஏற்பட்ட கடன் இருக்கும். சாப்பாட்டுக்கும் துன்பம் ஏற்படும்.

  4. தந்தைக்கு மேலாய் வாழ்வன் சல்லியம் பின்னு [வில்லான் விந்தையாய் இல்லம் செய்வன் வீண்வம்பு புகலா னுகும் கந்தன் தன் அருள் மோங்கும் கட்டெசவி போலே] [கோபம் தன்துணை காண னுகும் சங்கரி கேட்டிடாயே.]

  5. தன் தந்தைக்கு மேம்பட்டவனுக வாழ்ந்து வருவான். பிற்காலத்தில் கடன் உபத்திரவம் இல்லாதவன். அழகான வீடு ஒன்று கட்டுவான். வீண் வம்பு பேசாதவன். முருகப் பெருமான் அருள் விருத்தியாகும். எர்ப்பத்தைப் போல் கோபம் கொள்ளுவான். சங்கரனின் தேவியே! கேளுங்கள்.

  6. தன்துணை காண வண்ணம் சாற்றுவீ ரந்தச் சங்கை கண்ணில் சனிசெய் கேது கதிருமே கூடி நிற்க

Page 1055

அன்னவன் தனக்குத் தோஷம் அணுகாது என்று சொல்வோம் இன்னவன் அன்னே யாலே எய்திடு மந்தச் சங்கை.

  1. ஜாதகனுக்குச் சகோதர தோஷமே காரணங்கள் என்ன வென்று கூறுங்கள். கன்னியில் சனி, அங்காரகன், கேது, சூரியன் நால் வரும் சேர்ந்து இருப்பதால் ஜாதகனுக்குச் சகோதர தோஷம் இல்லே என்று சொல்லுகின்றோம். ஆனால் ஜாதகனுடைய தாயினுள் அந்தத் திமை நிகழும் என்று கூறுகின்றோம்.

தாயின் குணங்கள்

  1. மாதிரு குணமெவ் வாறு வருவிப்பீர் முனியே நீர்தாம் ஒதுவேன் கேளும் தாயே உள்மனம் வெகுளி யாகும் பாதக மில்லாத நெஞ்சும் புண்ணியகட் கண்ணி மீவள் மேதினில் பாட்டாளி யாகும் விசனமே குடியாய்த் தங்கும்.

  2. ஜாதகனுடைய தாயின் குணங்களைச் சொல்லுங்கள், முனிவரே! தாங்கள். தாயே! கேளுங்கள். சொல்லுகின்றேன். அவள் வெஃளொளி மனத் தினள். குளுதும் திய எண்ணங்களுமில்லாத மனமுடையவள். ஏழைகட்குப் பரிவுடன் அன்னமளிப்பவள். உலகில் உழைத்து வாழ்க்கை நடத்தும்படியான நிலையுள்ளவள். அவள் வீட்டில் விசனம் குடியிருக்கும்;

தாயின் சகோதரபாவம்

  1. தன்துணே யாண்பா லொன்று தங்கிறு மத்தி லேகும் கன்னிகை சுதரா மொன்று கழுவோம் தீர்க்க மாக அன்னேயில் பாழ் தாகும் அணுகும்கா ரணங்க ளென்ன முன்சென்ம விநேயா மென்ரேும் மொழிகுவீ ரந்தச் சங்கை.

  2. ஜாதகனுடைய தாயின் சகோதரர் ஒருவர் உண்டு. ஆனால் அவர் இடாக் காலத்திலேயே இறந்து விடுவார். சகோதரி ஒருத்தி மட்டும் நீண்ட ஆயுள் உள்ளவள் என்று கூறுகின்றோம். ஜாதகனுடைய தாயின் விடு பாழாக வேண்டிய காரணங்களென்ன? “அது முற்பிறவியில் செய்த தீவினையால் ஏற்பட்டது” என்று சொல்லுகின்றோம். அவற்றைக் கூறுங்கள், எனப் பார்வதி வினவினள்.

தாயின் முற்பிறவி

  1. அன்னேயின் பூர்வம் சொல்வே னலங்காட் டடதற்குக் கீழ்ப்பால் சின்னநூர் தன்னி லேதான் செனித்தனள் ரெட்டி வமிசம்

Page 1056

முன்னமே குடும்பியாகி முதல்வியும் வாழும் நாளில் பின்னமாய் வந்த ஊழைப் பேசுவோம் தாயே கேளும்.

  1. இனி ஜாதகனுடைய தாயின் முற்பிறவியச் சோல்லுகின்றோம். திருவாலங்காட்டுக்கு கிழக்கில் உள்ள சிற்றூரில் ரெட்டியார் மரபில் தோன்றி, செழிப்புள்ள குடும்பத்தைப் பெற்று வாழ்ந்துவரும் காலத்தில் ஏற்பட்ட தீவினையைக் கூறுகின்றோம். தாயே! கேளுங்கள்.

தாயின் தீவினை

  1. முருகர்வாழ் தணிகைக் கேதான் முதல்வனும் தாணும் [சென்று அறுமுக ணடியைப் போற்றி அவள்கடை வீதி சென்று உறைமஞ்சள் சிவப்புச் சீப்பு ஓன்டொடி வாங்கிக் [கொண்டு கவரிமான் போலே சென்றுள் தனமதுள் ஈயா தாகி;

  2. முருகப் பெருமான் வாழ்ந்து வரும் திருத்தணிகைத் தலத்துக்குத் தன் கணவனுடன் சென்று, அங்குள்ள ஆறுமுகக் கடவுளைப் பூசித்து திரும்பி வரும் போது, கடை வீதிக்குச் சென்று, மஞ்சள் குங்குமம் சேப்பு இவைகளை வாங்கினள். ஆனல் அதற்குரிய பணத்தைக் கொடாமல் மான் போல் துள்ளி ஓடி விட்டாள்.

வணிகனின் சாபம்

  1. வணிகனும் பின்பு போராது மோதுவைக் காண ணுகி விணமன தாகச் சொல்வான் வாங்கின பொருளா [காமுன் உன் வரன் மரண மாகும் அதிகசஞ் சலமாய் வாழ்ந்து பிறகயான பின்சென் மத்தில் பிறந்தவில் பாழ் தாகும்.

  2. கடைக்காரனும் நன்றுகப் பார்த்து, அப்பெண் ணேக் காணுமல் மனம் கொண்டுச் சாபமிடுகின்றான். "என்னிடம் மஞ்சள் முதலியன வாங்கிக் கொண்டு பணம் தாராமல் ஓடிவிட்டவளே! நீ வாங்கிச் சென்ற மஞ்சள் தீர்க்கப் போவதற்கு முன்பே உன் கணவன் மரண மடை வான். பிறகு அதிக சஞ்சலத்துடன் வாழ்ந்து வருவாய், அடுத்த பிறவியிலும் உன் பிறந்த வீடு பாழடையும்"

  3. வரனுமே மத்தில் மாண்டு மங்கிலிய மற்று நீயும் உறைகுவா யென்று சொல்லி உதறினுன் தெருத்தூள் [தாணும் மருவிற்று வந்தத் தோஷம் மங்கைக்கு அந்த ஆண்டில் திருகாக பேதி யாலே சென்றனன் வரனு மென்றோம்.

Page 1057

  1. "இடைக் காலத்தில் கணவனே இழந்து, கைம் பெண்ணுக நீ வாழக் கடவாய்" என்று கூறி, தெரு மண்ணே வாரி இறைத்தான். அந்தத் தோஷம் 'அவளோப் பற்றியது. அந்த ஆண்டிலேயே திய பேதி நோயால் கணவன் மரண மடைந்தான்.

சாபத்தின் பலன்

  1. மங்கையும் சஞ்ச லத்தால் மகாதலம் செய்து சென்று சங்கையாய்க் கால னுடு சார்ந்துமே பிரமன் லக்கம் நங்கையும் வந்தா ளென்றும் நல்கிடும் வணிகன் சாபம் பங்கமாய் மார னும்தான் பற்றது மாறு மாண்டில.

  2. ஜாதகனுடைய தாயும் மனத்தில் சஞ்சலம் கொண்டு, மகா புண்ணியதலமாகிய சேதுவுக்குச் சென்று வாழ்ந்து மரண மடைந்தாள். மீண்டும் பிரம தேவனால் படைக்கப்பட்டு இப்பிறவியில் ஜாதகனுடைய தாயாகப் பிறந்தாள். கடைக்காரனுடைய சாபம் இப்பிறவி யும் தொடர்ந்தது. ஜாதகனுடைய ஆரும் வயதில் தாய் தன் கணவனே இழப்பாள்.

  3. செயமுனி சொல்லுங் கின்றுர் தேவிமுன் சென்மன் [தன்னில் நயமுள சேதுச் சென்று நாயகி வந்த தாலே வியமான விநோதீங் காதோ விளம்புவீர் முனியே நீர்தாம் பயமில்லா மஞ்சள் சாபம் பகரொணச் சாந்தி தானும்.

  4. ஜய முனிவா! இடையில் வினவுகின்றுர். ஜாதகனுடைய தாய் முற்பிறவியில் சேதுவுக்குச் சென்று மீராடி வந்தாள் விலகாதோ? சொல்லுங்கள், முனிவரே! தாங்கள் என்று கேட்க, மற்ற முனிவர் பதில் உரைக்கின்றனர். மஞ்சள் திருடிய சாபம் தீரச் சாந்தி கூற முடியாது. பயமில்லாமல் சொல்லுகின்றோம்.

  5. வந்தது வந்தே தீரும் வரும்துணை தேஷ மெய்துந் தன்னில்லம் பாழ் தாகும் சஞ்சல மனமாய் வாழ்வாள் பின்திய சென்மம் சொல்வேன் பிறுகிளி தலத்தில் லேகான் சந்ததம் சைவச் செயாய்ப்ச் செனீப்பளாய் மென்று [சொல்வோம்.

  6. வந்தது வந்தே தீரும், அதனுள் அவளுக்குச் சகோதர தோஷ மும் ஏற்படும். தான் பிறந்த வீடு பாழடையும். அலோபயும் மனத்துடன் வாழ்ந்து வருவாள். தாயின் மறுபிறவியைச் சொல்லுகின்றோம். உயர்ந்த தலமாகிய காஞ்சிபுரத்தில் ஒரு ஏல்ல சைவ குலத்தவளாகப் பிறப்பாள் என்று சொல்லுகின்றோம்.

Page 1058

  1. பாலகன் மணத்தின் காலம் பகருவோம் பதினெருண்டில் சாலவே மாமன் புத்திரி தங்கிடு மென்று சொல்வோம் சிலியாம் விரத மேற்பள் செனவுப காரி யாவள் பால்பாய் முடைய யாளாகும் பண்போருக் கண்ண மீவள்.

  2. ஜாதகனுடைய திருமணக் காலத்தை சூறுகின்றோம். அவனுடைய பதினெரும் வயதில் தன் மாமனுடைய மகளையே மணப்பான் என்று சூறுகின்றோம். ஜாதகனுடைய மனேவி, நல்லொழுக்கமுள்ளவள். நோய்ப்பகள் ஏற்று நடப்பவள். ஜனங்களுக்கு உபகாரம் செய்பவள். அவள் பால்பாக்கிய முடையவள். பண்புள்ள பெரியோருக்கு அன்ன மளிப்பவள்.

  3. சுகமுள வார்த்தை சொல்வள் சுந்தரி யோக சாளி பகையென்று மனத்தில் வையாள் பாவைக்கு வயது தகமையாய்ப் பிருகு சொல்வார் சத்தமம் ராகு நகைமதி முகத்தா ளிரண்டு நவிலுவோம் பால னுக்கு.

22, சுகமுள்ள வார்த்தைகளேப் பேசுபவள். அதிருஷ்ட முடையவள். அழகுள்ளவள். வீரோதத்தைப் பாராட்டாதவள். நீண்ட ஆயுள் உள்ளவள். பொருத்தமாகப் பிருகு முனிவர் கூறுகின்ற ரூஷி, ஏழாமிடமாகிய மீனத்தில் ராகு இருப்பதால் சந்திர ணப் போன்று அழகிய முகத்தை யுடைய மனேவிகள் இருவருண்டு இந்த ஜாதகனுக்கு என்றுள்.

  1. தென்முனி புகலு கின்றுர் செப்பொண தந்த வார்த்தை தன்மகன் மாதி கூ.டி சப்தமம் தன்னப் பார்க்க கன்னிகை யென்றே தீர்க்கம் கழறுணு வேறு மாது உன்னதத் தவங்கள் செய்யும் உத்தமி கேட்டி டாயே.

  2. அகத்திய முனி வர் சூறுகின்றுர். அவ்விதம் தோஷமுண்டு என்று சொல்லக் கூடாது. புதன் கன்னியில் இருந்து கொண்டு ஏழாம் பிடத்தைப் பார்ப்பதால் ஜாதகனுக்கு மனேவி தொருத்தியே என்றும். இரண்டாம் மனேவி வர இடமில்லே. உயர்ந்த தவங்களே இயற்றும் தேவியே! கேளுங்கள்.

Page 1059

  1. 'புத்திர விருத்தி தன்னப் புகலுவோ மாண்பா லொன்று சத்திய மிரண்டு வென்றுலும் சாற்றிய மூன்றும் தீர்க்கம் குக்கமா மூன்று தானும் கூறுவோம் பால னுக்கு அத்தியைப் பெற்ற மாதே அறைகிறு மிவனின்

[பூவம்.

  1. புத்திர விருத்தியைச் சொல்லுகின்றும். புத்திரன் ஒருவனும் புத்திரிகள் இருவரும் உண்டு என்றும், அவர்கள் தீர்க்கசிவிகளாக இருப்பர் என்றும் சொல்லுகின்றும். ஆனல் மூன்று குழந்தைகள் ஜாதகனுக்குப் பிறந்து இறந்து போகும். வினாபகனேப் பெற்ற தேவியே! இனி ஜாத கனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றும்.

முற்பிறவித் தவிணை

  1. கொங்கு நாட்ட தனி லேதான் குதித்தனான் சேடர் வமிசம் பாங்கியு மதில யுண்டாய் பலவித செட்டுச் செய்து ஆங்கவன் வரழு நாளில் அணுகிய விணையைக்

[கேண்மோ தீங்காக மறையோ ருக்குச் செப்பினுண் கட்டு வார்த்தை.

25, கொங்கு நாட்டில் சேடர் வமிசத்தில் ஜாதகன் முற்பிறவியில்' தோன்றி, மேனி மக்கலோப் பெற்றுப் பலவிதமான வர்த்தகம் புரிந்து வந்தான். அங்ஙனம் அவன் வாழ்ந்து வரும் காலத்தில் ஏற்பட்ட தவிணை யைக் கேளுங்கள். அந்தணர் சிலருக்குத் துன்பம் தரும்படியான பொய் யைச் சொல்லி விட்டான். (பொய்ச் சாட்சி சொன்னான்).

அந்தணர் சாபம்

  1. சொல்லினுல் துன்ப முண்டாய்ச் செப்புவர்ர் சாபம்

[தானும் இல்லாத வார்த்தை சொல்லி எனக்கவ மானம் செய்த புல்லிய பாவிக் கேதான் பின்வருந் திசன்மந் தன்னில் நில்லாது துனேவர் தானும் நேமியில் வறுமை யாக;

  1. இவனுடைய வார்த்தையினால் துன்பும்்ற அந்தணர்கள் சாபமிட்ட னர். எங்கள் மீது இல்லாத்தும் பொல்லாததுமான வார்த்தைகளைக் கூறி எங்களுக்கு அவமானம் ஏற்படும்படி செய்த அற்ப குணமுள்ள பாவிக்கு அடுத்த பிறவியில் சகோதரர் கில்லாமல் இறந்து, உலகில் வறுமை யுடன்;

Page 1060

  1. உய்குவா யென்று சோல்வி உரைத்தனர் மறையோர் ஐயமா யந்தத் தோஷ மனுகிற்று பால னுக்கு. தையலு மாண மாகிச் சஞ்சல மனத்த னூகி மெய்தனில் பிணியும் கண்டு மேவினன் கால (இடு.

  2. வாழ்ந்து வருவாய் என்று கூறி விட்டனர் அந்த அந்தணர்கள். சந்தேகமில்லாமல் அந்த தோஷம் ஜாதகனைப் பற்றியது. அப்பிறவியில் மீனவியை இழந்து, சஞ்சலமான மனத்துடன் ஏடாளில் கோய் ஏற்பட்டு உலகில் கவனிக்க ஆளின்றி துன்புற்று இறந்தான்.

அந்தணர் சாபத்தின் பலன்

  1. சிரநான் கோன் வரையப் பட்டுச் செனித்தவ னிவனே [யென்றும் உரைத்திடு மறையோர் சாபமும் னகுண காண [தாகுங் குறைந்திடும் தனமு மென்றும் குலமது நசிக்கு. [மென்றும் அறம்தீ னவ ளர்க்கு மெங்க ளாத்துமத் தாயே கேளாய்.

  2. மீண்டும் பிறம தேவனல் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்த வன் இந்த ஜாதகன் என்றும். அந்தணருடைய சாபம் இப்பிறவிலும் தொடரும். அதனுல் உடன் பிறந்தவரில்லாதவனுவான். தன்னுடைய செல்வமும் குறைந்து தன் குலமும் அழிந்து போகும். தருமத்தை வளர்க்க கும் எங்கள் உயிருக்குயிரான தாயே! கேளுங்கள்.

தாயின் மரணமும் ஜாதகனுடைய மரணக்காலமும்

  1. ஆறுறு வொன்று வாண்டி லன்னக்குக் கண்ட மெய்தும் தீரமாய்ச் சாத கர்க்குச் செப்புவோ மன்பா நேழில் பாரத மாதம் தன்னில் பகுவோம் மார கங்கள் வெழுரு சென்மம் சொல்வேன் வித்தகி கேட்டி டாயே.

  2. ஜாதகனுடைய முப்பத்தேழாம் வயதில் அவனுடைய தாய் மரண மடைவாள். இம்பத்தேழாம் வயதில் ஜாதகன் மரண மடைவான் என்றும் கூறுகின்றோம். இனி ஜாதகனுடைய மறுபிறவியைச் சொல்லுகின்றோம்.

ஜாதகனுடைய மறுபிறவி

  1. ஆலங்கா டதற்குக் கீழ்பால் அணுகிய சிறுவூர் தன்னில் சாலவே கங்கை செயாய் செனிப்பன்மென்று [சொல்வோம்

Page 1061

சீலவான் பூமி விருத்தி சிறப்புள குடும்ப மேற்பன் ஆலத்தை யுண்டோன் தேவி அறைந்ந்தது தப்பா வாமே.

30.: திருவாலங் காட்டிற்குக் கிழக்கில் உள்ள சிற்றூரில் வேளாள் குலத்தவன்கப் பிறப்பான் என்று கூறுகின்றோம். நல்லோர் முகமுள்ளவனி விளங்கினாலும் பெருக்கி, சிறப்புள்ள குடும்பத்தை அடைவான். உலகின் நன்மைக்காக பாற் கடலில் உதித்த ஆலகால வீஷத்தை யுண்ட நீலகண்டனின் தேவியே! நாங்கள் கூறியவை தவறு.

பொது விவரம்

  1. வந்தவன் யோகச் சேதி வரைகிறோ மினிமே லாகத் தந்தையின் தொழிலேச் செய்வன் செகராசர் பேட்டி [கொள்வன் இந்தவன் இந்து கர்மம் எளிதினில் செய்வா னிக்கும் சந்ததம் விபரம் சொல்வாய் சங்கரி கேட்டி டாயே.

  2. ஜாதகனுடைய பொது யோகத்தைச் சொல்லுகின்றோம். இவன் தன் தந்தையின் தொழிலையே செய்து வருவான். அரசரைப் பேட்டி காணும் வாய்ப்புள்ளவன். ஜாதகன் ஜன்து பேருக்கு இறுதிக் கடன்கள் செய்வான் என்றும். அந்த விவரத்தைச் சொல்லுங்கள். பார்வதியே! கேளுங்கள்.

ஜாதகன் செய்யும் கார்மங்கள்

  1. தந்தையை சிறியதன்னை தாய்வழக் கிரண்டு போகள் அன்னேயின் தாய்க்குக் கார்மம் செய்வது நென்று [சொல்வோம் எந்தக்கா லதில் ராசர் பேட்டியும் தொழிலும் வாய்க்கும் அந்ததோர் சேதி சொல்வீர் அம்பிகை பாளே கேளாய.

  2. ஜாதகன், தன் தந்தை, தாய், சிறியதன்னை, சிறியதாய் இவர் களுக்கும் தாயின் தாயாருக்கும் (ஆயி ஜவருக்கும்) இறுதிக் கடன் செய் வான் என்று சொல்லுகின்றோம். அம்பிகை கேட்கலாணள் “எந்தக் காலத்தில் அரச(ருடைய) பேட்டி கிட்டும் உபர்ந்த தொழிலும் வரும்” அந்த விவரத்தைச் சொல்லுகின்றோம் தாயே! கேளுங்கள்.

பாட்டியாரின் மரணகாலம்

  1. ஈரொன்ப தாண்டு தன்னி லெய்திடும் கணக்கு வேள் மாறிடா திந்தத வார்த்தை அன்னேக்கு அன்னே கண்டம் கூறுவோம் பதினே ழாண்டில் குறித்தது தப்பா தாகும் ஆறுமா முகீனப் பெற்ற அம்பிகை யாளே கேளாய.

Page 1062

  1. ஜாதகனுடைய பதினெட்டாம் வயதில் அவனுக்குக் கண்கள் வேலே கிட்டும். நாங்கள் கூறியவை தவறு, அவனுடைய பதினோழாம் வயதில் பாட்டியார் (அன்னையின் அன்னை) இறந்து விடுவாள். நாங்கள் சொல்லிய வார்த்தைகள் பொய்யாகா. ஆறுமுகக் கடவுளேப் பெற்ற தாயே! கேளுங்கள்.

இன்னகால தசை

  1. உதித்திடு காலன் தன்னி லோணத்தின் கடையாம் [பாதம் மதிதசை யாண்டு ரண்டு மறைந்தனம் பால னுக்கு இதுபூர்வ பாகம் சொன்னேன் மியம்புவோம் பின்பால் [சேதி அதிபையை யாத ராகும் அம்பிகை யாலே கேளாய்.

  2. ஜாதகன் ஜனிக்கும் போது திருவோண நட்சத்திரத்தில் நான்காம் பாதம் கடைபெறும். சந்திர மகா தசையில் கர்ப்பச் செல்லுபோக மீதி யிருப்பு இரண்டு ஆண்டுகள் என்றோம். இதுவரை முதல் பாகம் கூறியுள்ளோம். பிற்பாகத்தில் மற்ற விவரங்களைச் சொல்லுவோம். கதிபற்ற வரைக் காத்தருளும் தேவியே! கேட்பீராக.

— V. R. N.

Page 1063

ஜாதகம் 66

ஞானகால கிரகஙிலே

  1. 'பகர்வும் ராகு 'செய் முறை

'மாலும் 'புகரும் தனுசி லுற

'விதியன் கேது 'செய் 'சாடி

'வெய்யோன் 'மானில் குரு 'நந்தி

'பதியும் கண்ணி.பலநெவ் வாறு

பகர்வீர் முனியே விபர மதாய்

இதுவே யாண்பால் சென்ன முறும்

இல்லய் வடதென் வீதி யதே.

  1. சந்திரன் ராகு சிம்மத்திலும், பகன் சுக்கிரன் தகுஷிலும், சனி

கேது, அங்காரகன் கும்பத்தி

இரும், சூரியன் மகரத்திலும்,

குரு ரிஷபத்திலும் இருக்க,

பிறந்த லக்கினம் கண்ணியாக

இருந்தால் ஏற்படும் பலனெக்

கூறுங்கள் விவரமாக, என்று

பார்வதிதேவி வினவ, முனி

வர் பதில் கூறுகின்றார். அவன்

பிறந்த வீடு தெற்கு வடக்கான

தெருவில் உள்ளது.

கிரகங்கள்

சனி

சூரியன்

புதன்

குரு

சுக்கிரன்

லக்கினம்

கேது

அங்காரகன்

  1. சந்திரன்

  2. சூரியன்

  3. புதன்

  4. சுக்கிரன்

  5. சனி

  6. அங்காரகன்

  7. கும்பம்

  8. சூரியன்

  9. மகரம்

  10. ரிஷபம்

  11. இலக்கினம்

இராசி

சக்கரம்

சந்திரன் ராகு

லக்கினம்

Page 1064

ஜாதகன் பிறந்த வீட்டின் நிலை அதுவே மேல்பால் நோக்க முறுமும் ஆணே முகத்தோன் மால் தென்மேல் மதியை யணிந்தோன் காளி தென்கீழ் மாரி வடக்குச் சிறு ஜோரம் பதியும் கூடை வடுகர் குலம் பிறப்பா னிரண்டாஞ் செனன முமாய் அதிபன் கடும்பச் சேதி தன்னே அறிவிப்போமே யின்றாலில்.

  1. அவ்வீடு மேற்கு நோக்கிய வாயிலே யுடையதாய். யாணே முகக் கடவுளாகிய விநுயகக் கடவுள், திருமால் ஆகிய இருவரும் தென் மேற்கில் கோயில் கொண்டுள்ளனர். சந்திரனேத் திருமுடியில் அணிந்துள்ள. சிவ பெருமானின் ஆலயமும் காளி கோவிலும் தென் கிழக்கில் உள்ளன. வடக்கில் மாரியம்மன் உள்ள ஒரு சிறுகோரும். அவ்வீட்டில் ஜாதகன் ஒரு கூரை வீட்டில் வன்னிய குலத்தவனுகப் பிறந்தவன் என்றும். அவன் தந்தைக்கு இரண்டாம் புத்திரனுகப் பிறந்தவன் என்றும். இனி ஜாதகனுடைய குடும்பச் செய்தியை இந்தச் சோதிட நூலில் சொல்லுகின்றோம்.

தந்தையின் சகோதரபாவம் தந்தை துணைகள் நவம தனில் தங்கு மாண்பால் திருதியமுஆய் பிந்திய பாக மவர் சேதி பேசு வோமே பேதை யரோ வந்தோன் தந்தை குணங் கேளாய் மாலே நிறத்தான் வாத மெய்யன் சிந்தை மர்ம மில்லாதான் சேரா தென்றும் பிது ராஸ்தி.

  1. ஜாதகனுடைய தந்தையின் சகோதரர் ஒன்பதுப் பேராவர். அவர்களில் மூவர் மட்டும் நிலையானவர். அவர்களுடைய விவரங்களைப் பிற்பாதி யில் சொல்லுகின்றோம். தாயே! இனி, தந்தையின் குணங்களைக் கூறு கின்றோம். திருமாலப் போன்ற கரிய நிறமுடையவன். வாயு ரோக முடையவன். மனத்தில் ரகசியமில்லாதவன். தன் தந்தையின் ஆஸ்தி யைப் பெறுதவன்.

தந்தையின் விவரங்கள் தரணி விருத்தி செய் திடுவான் சாரா ளுடையன் வறுமை யிலான பறைபள் ங்களு முடைய வனும் பதரில் செல்லான் பலர்க் கிஷ்டன்.

Page 1065

பொறுமை குணமும் பின் பூமி பெறுவன் வறுமை யில்லா தான் அரிவைக் கிஷ்டன் ஆவு விருத்தி அன்னம் குறைவு மில்லா தான்.

  1. விளே நிலங்களில் உற்பத்தி செய்து விளேசலேப் பெறுக்குவான். ஏ வலாட்கள் உள்ளவன். தரித்திரம் இல்லாதவன். அற்ப காரியங்கள் செய்யாதவன். பல பேருக்குப் பிரியமானவன். பொறுமைக் குணம் உள்ளவன். பிற்காலத்தில் பூமியைப் பெறுவான். தரித்திரமில்லாதவன். மனேவிக்குப் பிரியமானவன். பசுக்களின்பெருக்கத்தை யுடையவன். சாப்பாட்டுக்கு ஒரு குறையுமில்லாதவன்.

தந்தையின் முற்பிறவி

  1. கல்வி யதிகம் காணத தான் கருதான் கட்டு வார்த்தை கேள் சொல்வேன் பூர்வம் மேல் நாட்டில் துருக்கர் குலத்தில் தானு தித்து எல்லே விருத்தி தான் செய்து எழிலாய்க் குடும்பி தானுக வல்லன் வாழ்நாள் விணே சொல்வேன் மறையோர்க் கிடைஞ்சல் தான் செய்தான்.

  2. கல்வியறிவு அதிகமில்லாதவன். வார்த்தைகளேப் புரிந்து பேசா தவன் (பொய் பேசாதவன்). இனி, ஜாதகத்தையேப் தந்தையின் முற்பிறவியைப் சொல்லுகின்றேன். மேல் நாட்டில் முகமதியர் வமிசத்தில் தோன்றி, விளேநிலங்களேப் பெருக்கி செழிப்புள்ள குடும்பத்தை யடைந்து வாழ்ந்து வந்த காலத்தில் ஏற்பட்ட தீவேயைச் சொல்லுகின்றேன். அந்தணர்க்குத் துன்பம் விளேவித்தான்.

அந்தணர் சாபம்

  1. மறையவர் புகழும் சாபத்தைக் கேண்மோ வரும்பிது ராஸ்திக் ளின்றி அரிவையும் துணையு மிலாமலே வாழ்வான் அடையாத தந்தையூ ரென்றும் உரைத்ததுமே சென்றுர் உரைந்தது சாபம் உத்தம னந்தியந் தன்னில் குறையோர்க்குத் தாகமு மன்னமும் தந்தது -- கூற்றன்தன் பதிக்குமே சென்று.

Page 1066

  1. அந்தணர்கூறிய சாபத்தைக் கேளுங்கள். “இனி ஏற்படும் மறு பிறவியில் தந்தையால் சம்பாதிக்கப்பட்ட பொருள் இல்லாமலும் உடன் பிறந்தவரில்லாமலும் வாழ்ந்துவருவாப். தந்தையின் ஊரில் கூட நீர் வாழமாட்டாப், என்று கூறிவிட்டுச் சென்றனர். அந்தச் சாபமீந்த ஜாதகனுடைய தந்தையைப் பற்றியது. அவனும் தன் இறுதிக் காலத்தில் ஏழைகளுக்கு பஷிக்கு உணவும், தாகத்துக்கு நீரும் கொடுத்து, பிறகு இறந்து; வேறு

வந்தவ என்று சொல்வோம் மருவிது முன்னூழ் சாபம் தன்தந்தை யில்லம் பூமி தங்காது வேற்றூர் செல்வன் இந்ததோர் குணத்தா னுக்கு இப்பால் னுதிப்பா னுக்கும் அந்தவன் குணத்தைச் சொல்வே னழகுளான் மானி [றத்தான்

  1. இப்பிறவியில் ஜாதகனுடைய தந்தையாகப் பிறந்தவன் என்றும், முற்பிறவித் தீவினை எற்பட்டது. தன்ஊரைப் பற்றிய வீடு, நிலங்கொல் அடையாமல் வேற்றூர்க்குச் சென்று வாழ்ந்துவருவான். இவ்வித குணங்க கொயுடையவனுக்கு இந்த ஜாதகன் தோன்றுவான். இனி அவனுடைய குணங்களேக் கூறுகின்றேும். அழகுள்ளவன். மானிறமுடையவன்.

  2. கல்விமா னீக யாளன் காலாட்க ளுடைய னுக்கும் சொல்லதைக் காப்பா னுக்கும் தொல்புவி சேர்ப்பா னுக்கும் வல்லியர் மோக னவன் மர்மமில் லாத னுக்கும் தொல்லேக லேற்கா னுக்கும் துறவோர்கள் நேசம் [கொள்ளான்

  3. கல்வியறிவுடையவன். கொடுக்கும் குணமுள்ளவன். ஏவலாட் கள் உடையவன். சொன்ன சொற்களின்படி நடப்பவன். விளை நிலங்க கொச் சேர்ப்பான். பெண்களின்மீது மையல் கொள்ளுபவன். இரகசிய மில்லாதவன், துன்பங்கள டையாதவன். துறவிகள், பெரியோர்களுடைய வும் நட்புக் கொள்ளாதவன்.

  4. அஞ்சிடான் யாவ ருக்கும் அழகான குடும்ப மேற்பன் வஞ்சனை யொருவர்க் கெண்ணண் மாடுகள் பண்ணயோர் [விருத்தி தஞ்சமென் றேரைக் காப்பன் சகடுவா கணமு முள்ளான் வெஞ்சினம் வெளிக்காட் டாதான் வீணவம்பு புகலா [னுக்கும்.

Page 1067

  1. ஒருவருக்கும் பயப்படாதவன். அழகுள்ள கடும்பத்தை அடைவான். ஒருவருக்கும் தீங்குளிழைக்க மனமொப்பாதவன். பண் ஈண யாட்கள் ஏர், மாடுகள் முதலியவற்றின் பெருக்கத்தையுடையவன். அபயம் என்று வந்தவர்க்கு அன்புடன் ஆதரவு அளிப்பவன். வண்டு முதலிய வாகன வசதிகள் உள்ளவன். தன்னுடைய கோபத்தைப் பிறரிடம் காட்டாத தவன் விண் வம்பு பேசாதவன்.

ஜாதகனுடைய சகோதர பாவம்

  1. தன் துணை யாண்பா விரண்டு தங்கிடும் கன்ணி யவ்வார் இந்தவாறு விருத்தி யென்றே மியம்புவோம் பின்பால்

[சேதி அன்னயின் குணத்தைச் சொல்வேன் ஆனயின் [நிறத்த ளாகும் தன்மனம் கபடு மில்லாள் சாந்தவாள் என்று

  1. ஜாதகனுக்கு இரு சகோதரரும் இரு சகேதரிகளும் தோன்றுவார். அவர்களின் விரத்தைப் பற்றிப் பின்பாகத்தில் சொல்லுகின்றோம். இனி தாயின் குணத்தைக் கூறுகின்றோம். யாதனையும் போன்ற கரியநிற முடையவள். கபடமில்லாத மனத்தினள். பொறுமைகாலி என்று சொல்லுகின்றோம்,

  2. வருவோரை யாத ரிப்பள் வளமுள குடும்பி யாவள் குறையென்றேர்க் குதவி செய்வள் கொடுமையை [யெவாக்கு மெண்ணுள் மர்மத்தை வெளியிடாள் மாதரு லில்லம் கீழ்பால் பொறைசொலாள் டக்க வார்த்தை பூவையும் தீர்க்க

[சீவி.

  1. அண்டி வந்தவரை ஆதரிப்பாள். செழிப்பான குடும்பமுள்ள வள், கஷ்டம் என்று வந்து யாசித்தவர்க்கு உபகாரம் செய்பவள். ஒரு வருக்கும் தீங்குளிழைக்க மனமில்லாதவள் தன்னுடைய ரகசியத்தை வெளியிடாதவள், தாயின் வீடு கிழக்குப்பக்கத்தில் உள்ளது. கோட் சொல்லாதவள். அடக்கமாகப் பேசுபவள். அவள் நீண்ட ஆயுள் உள்ளவள்.

தாயின் சகோதர பாவம்

  1. அவள் துணை யாண்பா விரண்டு அறிவையர் மூவ ராகும் தவசியே சுகமாய் வாழ்வார் சாற்றுவோம் பின்பால் சேதி இவளுடை முன்சென் மத்தை இயம்புவோம் மிலங்கைத்

[சீவில் பவமிலாக் கங்கை செயாய்ப் பிறந்துமே வறுமை யின்றி. II-31

Page 1068

  1. தாயின் சகோதரபாவத்தைக் கூறுகின்றோம். இரு சகோதர்கள் மூன்று சகோதரிகளும் உள்ளவள். அவர்கள் செல்க்கியமாக வாழ்ந்துவருவார்கள். அவ்விரங்களோப் பிற்பாகத்தில் சொல்லுகின்றோம். இனி, தாயின் முற்பிறவைச் சொல்லுகின்றோம். இலங்கைத் தீவில் பாம்பு களில்லாத வேளாள குலத்தில் பிறந்து, ஏழைமையின்றி;

தாயின் முற்பிறவி

  1. மைந்தர்களதிக முண்டாய் மாதுவும் சேது சென்று நொந்தவர்க் கண்ணன மீந்து நிமலியு மரண மாகி முந்தினேன் வரையப் பட்டு முடித்தன ளென்று [சொல்வோம்

அந்தவள் சுகமாய் வாழ்வள் அம்பிகை போலே கேளாய்.

13, புத்திர பாக்கியம் அதிகமாகப் பெற்று, பிறகு சேதுவுக்குச் சென்று அங்கு துன்புற்ற ஏழைகளுக்கு உணவு அளித்து வாழ்ந்து, பிறகு மரண மடைந்து, பிரமமேதவனில் படைக்கப்பட்டுப் பிறந்தவள் (ஜாதகன் தாய்) என்று சொல்வோம், அவள் செல்கியமாய் வாழ்ந்துவருவாள், தாயே! கேளுங்கள்,

தாயின் மறுபிறவி

  1. பின்சென்மம் ஜேங்க டத்தில் பிறப்பளாம் ரெட்டி வம்சம் பொன்பொரு ளுடைய ளாகிப் பேதையும் வாழ்வா ளாகும் கண்மகா லங்கள் தன்னோக் கழறுவீர் முனியே நீர்தாம் அன்ளிக்கு முப்போர் என்றிடில் ஆனமா தத்தில்

[கெண்டம்.

  1. மறுபிறவியில் திருப்பதியில் ரெட்டியார் மரபில் தோன்றி, பொன் செல்வம் இவற்றினேப் பெற்று வாழ்ந்து வருவாள். “அவளுடைய இறுதிக் காலத்தைப்பற்றிக் கூறுங்கள்”. முனிவர் கூறுகின்றனர், ஜாதகருடைய முப்பத்தெட்டாம் வயதில் தாய் மரணமடைவாள்.

தந்தையின் மரண காலம்

  1. இருபது வேழு வாண்டு லிடப்பமா தத்தில் தேதான் மருவிடும் தந்தை கெண்டம் வரும் சென்மம் புகலக் [கேண்மோ நரசிம்மம் வாழு நாட்டில் நல்குவன் மனைக்கு லத்தில் திருமக னிச்செல் மத்தில் செய்தபுண் ணியங்க ளென்ன

  2. ஜாதகனுடைய இருபத்தேழாம் வயதில் வைகாசி மாதத்தில் தந்தை மரணமடைவார், அடுத்த பிறவியைக் கேளுங்கள். நரசிம்மன்

Page 1069

கோயில் கொண்டுள்ள ஓர் ஊரில் (சோளிங்கபுரம், சிங்கப்பெருமாள் கோவில்) அந்தண குலத்தவனுகப் பிறப்பான். ஜாதகன் தந்தை இப்பிறவியில் (வன்னியகுலத்தில் தோன்றியவன்) அடுத்த பிறவியில் அந்தணனுகத் தோன்றும் காரணங்களென்ன ?

குலம் உயர்வாகப் பிறக்கக் காரணம்

  1. வஞ்சனே யில்லாத் தாளும் வருவோரை யாத ரித்தும் வெஞ்சினம் வெறிக்காட் டாமல் விகடவார்த் தைகளு [மின்றி மிஞ்சின தலங்கள் சென்று வித்தகன் வாழ்வ தாலே கஞ்சத்தி ருதித்தோன் வம்சம் கலப்பது மென்று [சொல்வோம்.

  2. ஒருவருக்கும் வஞ்சனை செய்யாமலும் அண்மை வந்தவரை ஆதரித்தும் ,தன்னுடைய கோபத்தை அனுவசியமாகப் பிறரிடம் காட்டாமலும் அடாவடியாகப் பேசாமலும் வாழ்ந்து வந்து பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று ஜாதகனுடைய தந்தை வசித்துவருவதால் அவன், தாமரைப் புஷ்பத்தில் வசித்துவரும் பிரும்மதேவனின் வமிசத்தில் பிறப்பான் என்று சொன்னேன்.

ஜாதகனுடைய திருமணக் காலம்

  1. மைந்தனின் மணத்தைச் சொல்வேன் அறுமுன்று [ஆண்டு தன்னில் பைந்தொடி யன்னெ ன வர்க்கம் பரவுவாள் கீழ்ப்பால் [தன்னில் அந்தவள் குணமெவ் வாறு அழகுளா ளிருந்தி றத்தால் செந்திரு மகளே யோப்பபாள் சிறப்பான குடும்பி யாவள்,

  2. இனி, ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றேன் அவனுடைய பதினெட்டாம் வயதில் அவனுடைய தாயின் வமிசத்தில் பிறந்த பெண்ணே மணப்பான். அவள் வீடு இவனுடைய வீட்டுக்கு இழகில் உள்ளது. அவளுடைய குணம் எப்படி என்று கேளுங்கள். அழகு குள்ளவள், இருநிறமுடையவள். அழகில் இலக்குமி போன்று விளங்குவாள். சிறப்புள்ள குடும்பத்தை உடையவள்.

மனைவியின் இயல்புகள்

  1. பொ றுமையும் பெருமை யேற்பள் புண்ணிய மனத்த [ஒளகும் நரைமல நிஷ்டமம் கொள்வள் நற்புத்தி அடக்க வார்த்தை

Page 1070

மர்மமில் லாத ளாகும் வஞ்சனே யொருவர்க்

வர்னமணம் ஒத்து வாழ்வள் மாதுவும் தீர்க்க சீவி.

  1. பொறுமையுடையவள். பெருமை அனடையாள். புண்ணிய மான மனழளாவள். வாசனேப் புஷ்பங்களின்மேது வீரப்பும் கொள்ளுவாள். நல்ல புத்தியும் அடக்கமான வார்த்தையும் பேசுபவள். இரகசியமியிலாத வள். ஒருவருக்கும் வஞ்சனே எண்ணறவள். தன் கணவன் மனம்போல் வாழ்ந்துவருவாள். அவள் நீண்ட ஆயுளுள்ளவள்.

புத்திர பாவம்

  1. சுதர்களு மாண்பா விரண்டு தோகையு மொன்று தீர்க்கம் பதராகும் முதலில் புத்திரர் பகருவீ ரந்தச் சங்கை புதல்வர்தா னத்தில் பானு பொருந்திய இந்தோ றுறில் குதர்க்கமா யிருப்ப தாலே கூறினேன் மந்தச் சங்கை.

  2. ஜாதகனுக்கு இரு புத்திரர்களும் ஒரு புத்திரியும் நீண்ட ஆயுள் ளவர்கள். முதலில் தோன்றும் புத்திரர் இறந்துவிடுவார். அதற்குக் காரணம் சொல்லுங்கள். முனிவரே! புத்திரஸ்தானமாகிய ஜந்தாமிடத்தில் மகரத்தில் சூரியன் இருப்பதாலும், அவ்வீட்டுக்குரிய சனி ஆருமிடத்தி விருப்பதாலும் நாங்கள் அவ்விதம் சொன்னோம்.

ஜாதகனுடைய முற்பிறவி

  1. முன்னவ ணிருந்த சென்மம் மொழிகிரேும் திருவாழூரில் வன்னிய குலமு தித்து மனேவிமைன் தருமுன் டாகி அன்னவன் கிருஷி செய்து அருமறைத் தொண்டு

உன்னத சேது சென்று உரங்கினேர்க் கன்ன மீந்து;

  1. இனி, ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும். அவன் திருவாழூரில் வன்னியகுலத்தில் பிறந்து, மனேவி மக்களோட்பெற்று விவாசயம் செய்து வந்து, அரிய வேத முணர்ந்தவர்கட்குத் தொண்டுகள் பல செய்து; உயர்ந்த சேதுவுக்குச் சென்று, பசித்தவர்கட்கு உணவு அளித்து;

  2. விணயேது மில்லா றுகி மேவினன் காள றுடி கனமுள பிரமன் லக்கம் கலப்பபஞு மிக் சுலத்தில் சினமிலா விவனின் யோகம் செப்புவோ முனியே கேளும். தின்கரன் பேர்வகு டும்பம் சேத்திரம் செய்வார் றுகும்.

  3. வேறு தீவிகள் இல்லாமல் மரணமடைந்தான். பிறகு பிரமதேவ ரூல படைக்கப்பட்டு வன்னியகுலத்தில் பிறப்பான். இனி ஜாதகனுடைய

Page 1071

யோக வரலாற்றைக் கூறுகின்றேும். முனிவரே! கேளுங்கள். சூரியன் போல் குடும்பமுள்ளவன். வீடுகட்டுவான்.

சொத்துகள் சேரும் காலங்கள்

  1. இரண்டாண்டில் வெள்ளார் பூமி ஏகிடும் களமுடம் கேரும் மறுபடி நாலாங் மாண்டில் மருவிடும் வடபால் பூமி திருகிலா வைந்தாமாண்டில் சேத்திரம் செய்த லுண்டு தரையது மூலுர் சேர்ப்பன் தன்பந்நு மதிக்க வாழ்வன்.

  2. ஜாதகன் பிறந்த இருவருடங்களில் வேற்று ஊரிலிருந்து பூமி, செல்வம் இவை இவனுக்கு வந்துசேரும். மறுபடியும் நான்காம் வயதில் வடக்குப் பக்கத்தில் நிலங்கள் கிட்டும். ஐந்தாம் வயதில் வீடுகட்டும் நிலை ஏற்படும். மூன்று ஊர்களில் பூமியும் இடைக்கப்பெற்று, தன் சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான்.

  3. ஆதவன் தசையில் லேதான் அவனில்லம் வேற தாகும் ஒதுவேன் பாகம் நான்காம் உயர்வான குடும்ப

போதன முடையோ றுகும் பூமியில் சல்லியம் காணுன் . சாதகன் தனக்கு யோகம் சார்ந்தகா ரணங்கள் சொல்வாய்.

  1. சூரிய மகாதசையில் அவன் வேறு வீட்டுக்குச் செல்லுதல் நேரும். இவனுடைய வீடு நான்கு புறகிளாதப் பிரிக்கப்படும். ஆனால் குடும்பம் உயர்ந்ததாகவே இருக்கும். பெரிய தனம் படைத்தவனுக் இருப்பான். உலகில் கடனுபறவமடையாதவன். ஜாதகனுக்கு யோகம் ஏற்படக் காரணங்கள் என்னவெனக் கூறுங்கள்.

யோகமேற்பட கிரகஙிலே

  1. தர்மகர் மாதி யோன்றுய்ச் சார்ந்த தால்தது ஓர் யோகம் இரவிக்கு யீருஇல் வெள்ளி யிருபதால் வேசி யோகம் குருவுக்கு நாலில் திங்கள் குலவினுல் கேசரி யோகம் திருதிய யோகத்தால் செப்புவோம் பலின்த தானே.

  2. தர்மகர்மாதிபதி ஒன்றுகச் சேர்ந்திருபதால் (ஒன்பதாமிடத்துக் குரிய சுக்கிரனும், பத்தாம் வீட்டுக்குரிய புதனும், கேந்திரஸ்தானமாகிய நான் காமிடத்தில் தனுசில் இருபதால்) யோகம் ஏற்படும் என்று சொல்லுகின் றேும். தவிரவும், சூரியன் இருக்குமிடத்திலிருந்து பன்னிரண்டாமிடத்தில் சுக்கிரன் இருபதால் வேசி யோகம், குருவிருக்குமிடத்துக்கு நான்காமிடத் நில் சந்திரன் இருப்பதால் கேசரியோகம் ஆக மூன்று யோகங்கள்- ஏற்படும் அவைகளின் பலன்களாவன்.

Page 1072

  1. சொல்லும் வீகால நேத்திர மும் துலங்குன் எனதமாய்க் சொனூ பனுவே கல்வி யுளனுய்த் தனவா னுய் கதித்த கிர்த்தி யடையவனைய் நல்ல குணமுப் தருமனு மாய் நாடும் கிறய விக்ரய மும் வல்ல வனுமாய்ப் பலகாலம் வஞ்சித திருப்பன் வஞ்சகனுய்.

  2. இவனுடைய வார்த்தைகள் பெருந்தன்மை யுள்ள வை. கண்கள் பெரியனவாக இருக்கும். உயரமான சரீரத்தையும் கல்வியறிவையுமடைய வன். செல்வவான்,'ஏராளமா ன:புகழ் அடைவான். நற்குணமுள்ளவன். கருமசிந்தைபடைய புவன். புகழை வாஞ்சி வீர்பவித சம்பத்தின் நீண்ட ஆயுள் கொண்டவன். வஞ்சனையுள்ள மனத்தினன்.

பாட்டியாரின் மரணகாலம்

  1. மானே யைந்தில் பிதா மகிக்கு மருவும் கண்டட மென வுரைப்போம் தேன்போல் மொழியும் செயம் செய்வன் சிறப்பாய் வாழ்வன் தெள்ளமுடே வாழ்நூர் பத்தி கொண்டு துவன் அரனின் தொண்டு தான் புரிவன். இதன ருறவு கொள்ளா தான் இதிகா சங்கள் தானறிவான்.

  2. மானேப்போன்ற அழகிய விழிகளே!யுடையவளே! ஜாதகனுடைய ஜந்தாம் வயதில் அப்பனைப் பெற்ற பாட்டி இறந்துவிடுவாள் என்றும். இனிய வார்த்தைகளேப் பேசுபவன். எடுத்த வேலைகளே வெற்றியுடன் முடித்துவைக்கும் ஆற்றல்பெற்றவன். சிறப்பாக வாழ்ந்துவருவான். தெளிந்த அழுத்தைப் போன்றவளே! தெய்வபக்தி கொண்டவன். சிவபெருமா னுக் குத் தொண்டு செய்து வருபவன். அற்பருறவு கொள்ளாதவன். இதிகா சங்களையும் புராணங்களையும் கற்றுணர்வான்,

யோக பாவம்

வேறு

  1. உதித்தநாள் முதலேயாக உத்தமன் மரண மட்டும் மதிபிறை போலே யோகம் மானிலம் சேர்த லுண்டு

Page 1073

ததிபாக்கியம் தானிய விருத்தி தனமது பெருக்க முன்னு பதமுடன் வாழ்வா ஞுகும் பார்க்க நற்சோல செய்வன்.

  1. ஜாதகன் பிறந்தால் முதல் அவனுடைய மரணகாலம் வரையில் வளர்பிறைச் சந்திரன்போல் யோகம் பெருகும். வியோலங்கள் விருத்தி யாகும். தசைர் பால் பெருகும். தானியங்கள் விளையும். செல்வம் அதிக மாகும். நல்ல பதவியுடன் வாழ்ந்துவருவான். கண்ணுக்கினிய அழகிய தோட்டங்கள் செய்துவருவான்.

ஜாதகனுடைய மரணகாலம்

  1. இன்னமும் விபர மாக வியம்புவோம் பின்பா கத்தில் அன்பது ஒன்ப தாண்டில் ஆவணி மாதம் தன்னில் பின்பக்கம் சஷ்டி தன்னில் புதல்வனி ஞுடலமேகும் கன்னென மொழியை யொக்கும் காதலி கேட்டி டாயே.

  2. இன்னும் விவரமாக இனி இரண்டாம்பாகத்தில் சொல்லுவின் றோம்; ஜாதகன் தன் ஜன்பத்தொன்பதாம் வயதில் ஆவணி மாதத்தில் கிருஷ்ணபட்சம் சஷ்டியன்று மரணமடைவான். இனிய கரும்பைப்போன்ற சுவையுள்ள வார்த்தைகளேப் பேசும் தேவியே! கேளுங்கள்.

ஜாதகனுடைய மறுபிறவி

  1. மறுசென்மம் வாழ்மி யூரில் வருகுவான் சத்திரியச் சிறுமகன் சென்னா காவும் சுக்கிரன் களையெய்த் [டாண்டும் உறைந்திடும் திங்கள் நாளும் உரைத்தனம் பூர்வ பாகம் அருமறை முடிவி லாடு மம்பிகை யாளே கேளாய்.

  2. ஜாதகன் மறுபிறவியில் திருவான்மியூரில் க்ஷத்திரிய குலத்தவனு கப் பிறப்பான். அவனுடைய ஜனன காலத்தில் சுக்கிர மகாதசையில் எட்டு வருடங்களும் நான்கு மாதங்களும் மீதமுள்ளன என்று முதல் பாகத்தில் சொன்னேன். அரிய வேதங்களின் முடிவில் கூறப்படும் தேவியே! கேளுங்கள்.

Page 1074

ஜாதகம் 67

ஜனனகால கிரகநிலை

  1. சந்திரன் குருவும் நந்தி சனிதுலாம் சகியும் கன்னி புந்தியு மிராகு மீனம் புகர் மாணி லிரவி சாடி செந்தியு மேரு வாகச் சென்மழும் கன்னியாக இந்தவாறு கோளு தின்று லியம்புவீர் பலேநத் தானே.

  2. சந்திரன் குரு விருஷபத்திலும், சனி துலாத்திலும் கேது கன்னி யிலும், புதன் ராகு மீனத்திலும் சுக்கிரன் மகரத்திலும், சூரியன் குர்பத்திலும், அங்காரகன் தனுசி லுமாக நின்று பிறந்த லக்கி னம் கன்னியாகில் ஏற்படும் பலனைச் சொல்லுங்கள்.

புதன் ராகு

சந்திரன் குரு

சுக்கிரன்

அங்காரகன் சனி கேது லக்கினம்

ஜாதகன் பிறந்த வீட்டின் அடையாளங்கள்

  1. அம்புலை கோட்கும் போது அதன்மேல் சொல்லும் கின்று செம்மையா யாண்பால் சென்மம் செரித்தயில் கீழ்மேல்

[வீதி

  1. விருஷபம்

  2. கேது

  3. புதன்

  4. சுக்கிரன்

  5. மகரம்

  6. சூரியன்

  7. குர்பம்

  8. அங்காரகன்

  9. தனுசு

  10. நவக்கிரகம்

Page 1075

தென்வாசல் வடபா லாறு தந்தியப் பனுமே மேற்கில் அம்புலி அடைந்தோன் கோஷ்டம் அணுகிடு மருகி

  1. (என) பார்வதியேவி கேட்கும்போது அத்திரி முனிவர் பதில் கூறுகிறார். இந்த ஜாதகம் ஒரு ஆண்மகனுடையது. அவன் பிறந்த வீடு கிழக்கு மேற்கான வீதியில் தெற்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. வடக்குப் பக்கத்தில் ஆறு ஓன்று ஓடும். விநாயகர் ஆலயம் ஒன்று மேற்கிலும் சந்திரனேத் திருமுடியில் அணிந்த சிவபெருமான் ஆலயம் சமீபத்தில் உள்ளது.

ஜாதகனுடைய வீட்டு விவரம்

  1. அக்கினி திக்கில் கண்ணி அருகினில் நீர்சுனையு முண்டு திக்கெலாம் புகழு மாரி சேவலங் கொடியோன் கீழ்பால் மிக்கவே சிற்றூர்த் தன்னில் விளம்புமிவ் விடையோர்

தக்கவே விஷ்ணு வமிசம் சாலியக் குலமுழு திப்பான்.

  1. அக்கினி திக்கில் மாரியம்மன் கோவிலுண்டு. அருகில் நீர் சுனை ஒன்றிருக்கும். கிழக்குப் பக்கத்தில் புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் ஒன்றும், சேவற் கொடியோடைய சுப்பிரமணியக் கடவுளின் ஆலயமோன் றும் விளங்கியுள்ள மிகச் சிறிய ஊரில் நாங்கள் கூறிய அடையாளங்களுள் ளசிற்றூரில் விஷ்ணு வமிசத்தவனுக ஜாதகன் தோன்றுவான். குலத்தில் பிறந்தவன் சாலிய

  2. தந்தையி நில்லாம் தன்னில் சேஷ்டனு யுதிப்பா றகும் அன்ன ஓயின் தந்தை யோகம் அவன்துணை களத்திர

வந்தவன் மூன்பின் சென்மம் வரைகிரே மிந்நூல்

கந்தனே யின்ற பமாதே கழறுவோம் கேட்மடாயே.

  1. ஜாதகனுடைய தந்தையின் வீட்டில் அவனுக்கு மூத்த புதல்வனுகப் பிறப்பான் என்றும். இல்லை, தாய் தந்தையர், அவர்களின் யோகம், உடன் பிறந்தவர், மனைவி, மக்கள் அவர்களின் முற்பிறவி, மறுபிறவி ஆகியவற்றை இந்தச் சோதிட நூலில் கூறுகின்றோம், கந்தபிரானேப் பெற்ற தாயே! கேளுங்கள்.

தந்தையின் சகோதரபாவம்

  1. தந்தையின் துணைவ ரேழில் சக்திமா ரைந்து தீர்க்கம் நொந்திடு மிரண்டு வென்றோம் ரூவலுவோம் பிதாகு

Page 1076

. எந்தையே இருநி றந்தா னீகைவான் நீட்சி யுள்ளான் சந்ததம் மெலிந்த தேகி சரசமாய்ப் பேச வல்லன்.

  1. ஜாதகனுடைய தந்தைக்குற்ற உடன் பிறந்தவர்கள் எழுவரில் ரந்து.சகோதர்கள் நீண்ட ஆயுள் உள்ளவர் என்றெரும். இருவர் இறந்து விடுவர். இனி ஜாதகனுடைய தந்தையின் குணத்தைக் கூறுகின்றேன். தாயே! அவன் கருணை கலந்த சிவந்த மறுமையவன். கோடையாளி உயரமுடையவன். மெலிந்த சரீர முள்ளவன். சரச சல்லாபமாகப் பேசுபவன்.

தந்தையின் விவரங்கள்

  1. தந்தைநாள் பூமி யில்லான் தரணியில் நெசவு வேலை பிந்தியும் பூமி சேர்ப்பான் போசனச் சுகிய ரூகும் சிந்தையில் மர்மமில் லாதான் தேசமேல் செட்டுச் செய்வன்.

  2. பிதுரார்ஜிதமான பூமி (சொத்துக்கள்) இல்லாதவன். உலகில் நெசவுத் தொழில் வேலை செய்து வருவான். பிறகாலத்தில் விசித்திர வாங்கிச் சேர்ப்பான். சாப்பாட்டுக்குக் கஷ்டமில்லாதவன் (ருசியாகப் புசிப்பதில் விருப்பமுடையவன்) மனத்தில் கபட மில்லாதவன். வர்த்தகத் தொழில் எல்லா விடங்களிலும் செய்து வருவான். தன்னுள் சம்பாதிக்கப் பட்ட பொருள் உடையவன். அழகிய வீடு கட்டுவான்.

  3. காமனே விருப்பம் கொள்வன் காலாட்க ளுடைய ரூகும் மாமிகள் மூன்று வென்றேும் மர்மத்தை வெளிக்காட் [டாதான் சேமமாம் குடும்பி யாவன் தனந்தேடிச் செலவு செய்வன் பூமியோர் மெச்ச வாழ்வன் புயண்ட தரும் கேட்க லுற்றூர்.

  4. மன்மதனேப் போன்ற அழகுள்ளவன். (காமி) ஏவலாட்கள் உள்ள வன். மூன்று மனைவியரை அடைந்தவன். இரகசியத்தை வெளியிட் டவன். சுகமுள்ள குடும்பத்தை யுடையவன். பொருளோச் சம்பாதித்துச் செலவு செய்பவன். இலகத்தவர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். புயண்ட முனிவர் கேட்கலாநுர்.

  5. எப்படி மாமி மூன்று இயம்புவீர் விபர மாகச் செப்புவேன் கேளு மய்யா தேவிமா ரிருவ ரூகும் மெய்ப்படி முதல்மா துக்கு மாதுரு யிரண்டே யார்கும் ஒப்புடன் மாமி மூன்று உரைத்திட்டேன் கேளு மய்யா,

Page 1077

  1. ஜாதகனுடைய தந்தைக்கு மூன்று மனைவிகள் என்று எவ்விதம் சூறுவீர். அதற்குக் காரணத்தை விபரமாகச் சொல்லுங்கள். அத்திரி முனிவர் பதில் கூறுகின்றார். கேளுங்கள் முனிவரே… ......முதல் தாய்க்கு இரு தாய்மார்கள் உண்டு என்றும்.

ஜாதகனுடைய தந்தையின் விவரங்கள்

  1. கல்விமா னூகை வாளும் கரமதில் விஷ்ணு ரேகை . புல்லிய புத்தி யில்லான் பெற்றதாய் நிந்தை யுள்ளான் சொல்லது காப்பா ருகும் சுகதுக்க மிரண்டு முள்ளான் நல்லவ னூகி வாழ்வான் நாயகி கேட்டி டாயே.

  2. கல்வியறிவு யுடையவன். ஊக முள்ளவன். கையில் விஷ்ணு ரேகை யுடையவன். அற்ப புத்தியில்லாதவன். பெற்ற தாய் பழிக்காளான் வள் என்றும். சொன்ன வார்த்தைகளின்படி நடப்பவன். சுகம் துக்கம் இரண்டும் கலந்துள்ளவன். நல்லவகை வாழ்ந்து முடிப்பான். தாயே! கேளுங்கள்.

ஜாதகனுடைய விவரங்கள்

  1. சொன்னவிக் குணத்தா னுக்குத் தோகைய ரிவுவர் முன்னமே மனோவி கட்கு முதித்தன நிவனே யென்றும் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அழகுளான் [மெலிந்த தேகி தன்மம் கப்பது மில்லான் தற்பகள் விருத்தி யுள்ளான்.

  2. இவ்விதம் கூறப்பட்ட குணங்களுள்ளவனுக்கு வாய்ப்பத மனோவி யர் இருவரில் முத்த தாரத்துக்குப் பிறந்தவன் ஜாதகன் என்றும். இனி அவனுடைய குணத்தைச் சொல்லுகின்றேும், அழகுள்ளவன் மெலிந்த சாரீர முடையவன். சுகதுகளில்லா மனத்தினன். பெரிதான பற்களூடையவன்

  3. இருநிறம் கல்வி மானும் ஈகைவா நடக்க முள்ளான் வறுமைக எள்ளாத னூகும் வாக்குகள் சுத்த மில்லான் பெருமையாய்க் கூடும்்பி யாவன் பிறந்தபின் புளி சேரும் அருமறை யவர்கள் நேசம் அறமதி லிச்சை யுள்ளான்.

  4. கருமை கலந்த செம்மை நிற முள்ளவன். கல்வி யறிவுள்ள வன். கோடையாளி. அடக்கமானவன். தரித்திர தவசி அடையாதவன். ஆனல் சுத்தமான பேச்சுக்கள் பேசாதவன் (சொன்ன சொற்படி. நடவாத, வன்) பெருமையுள்ள கூடும்்பமுள்ளவன். ஜாதகன் பிறந்த பிறகு சொத்து, விளை நிலங்கள் சேரும். வேதங்கள் உணர்ந்த அந்தணரிடம் நட்புக் கொண்டவன். தருமம் செய்வதில் விருப்பமுடையவன்.

Page 1078

  1. தன் துணே யான்பா லொன்று சாற்றுவோம் தீர்க்க மாக பின்திய துணேவ னுகப் பேசுவோ மவன்கு ணத்தை எந்தையே யிருதி றத்தன் யிடுக்கமாங் குணத்த னைகும் தன்தன முடைய னைகும் தன்மனம் கபடு முன்னடு.

  2. ஜாதகனுக்கு ஒரு சகோதரன் நீண்ட ஆயுள் உள்ளவன் என்றும் அவன் ஜாதகனுக்குப் பின் தோன்றியவன் என்று சொல்லுகின்றோம். இனி அவனுடைய விவரங்களைப் பற்றிச் சொல்லுகின்றோம். தாயே! அவன் கருமை கலந்த சிவந்த நிறமுள்ளவன். துன்பங்களிலைக்கும் குணங்களுடையவன். தன்னுள் தேடப்பட்ட பொருளுடையவன். வஞ்சனை நிறைந்தவன்.

  3. தத்திர வாதி யாகும் சமர்த்தாக வார்த்தை சொல்வன் முந்துமால் பக்தி யுள்ளான் மூலச்சூ டைய னைகும் வந்திடு மனேவி யொன்று வானபுத்தி ஒரு மிரண்டு சந்திர வதனம் போலே தையலர் ஒன்றே யாகும்.

  4. தந்திரமாகப் பேசுவன். சாமர்த்தியமாகப் பேசும் இயல்பினன். முதன்மையான திருமாலின் மீது பக்தி கொண்டவன். மூலச் சூட்டு நோயுள்ளவன். அவனுக்கு வாய்க்கும் மனைவி ஒருத்தியே. தோன்றும் குழந்தைகளில் இருவர் புத்திரர் என்றும் சந்திரனைப் போன்று அழகிய முகமுள்ள ஒரு புத்திரி என்றும் கூறுகின்றோம்.

  5. வயதுமே தீர்க்க மெய்து மவன்குலத்த் தொழிலால் [மேன்மை பயமிலா மனத்த னைகும் பந்துவும் புகழ வாழ்வான் தமயன் சொல்ல் தடுத்துச் சொல்வன் தான்சிறு தீனி ‘யிஷ்டன் செயம் செய்வன் தொடுத்த வேலை சித்திர வீடு செய்வன்

  6. மீண்ட ஆயுள் உள்ளவன். அவர் தனுடைய குலத் தொழிலால் கிய செவுத் தொழில் செய்து அதிலேயே மேன்மை அடைவான். பயில்லாதவன். தன் சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். தன் மூத்த சகோதரன் வார்த்தைகளோத் தடுத்துப் பேசும் இயல்பினன். சிற்றுண்டி அருந்துவதில் பிரியமுள்ளவன். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பவன், அழகிய வீடு கட்டுவான்.

Page 1079

  1. அத்திரி சொல்லும் போது அம்பிகை கேட்க லுற்றுள் வித்தகி யோய மாதா மேவும் காரணங்க ளென்ன உத்தமி முதல் மாதுக்கு உந்தியில் உறுவு கோண்‌டும் குத்தமாய் சம்ச யங்கள் குலவியே யிருப்பப் தாளே.

  2. அத்திரி முனிவர் இங்ஙனம் கூறும் போது பார்வதி தேவி வினவ லானர். ஜாதகனுக்கு இன்னய தாயார் ஏற்படும் காரணங்கள் என்ன சொல்லுங்கள். உத்தமியாகிய முதல் தாய்க்கு வயிற்றில் வலி ஏற்பட்டு பல சந்தேகங்கள் இருப்பதால்,

  3. மறுமனே நோந்த தம்மா வந்தபின் முதல்மா துக்குப் பரவின ரோகம் நீங்கி பாலர்கள் விருத்தி யாகும் இருசுதர் தோன்றி யேதான் ஏகுவாள் எமப் திக்கு மர்மமாய் நாலா மாண்டில் மாதுரு மரண மெய்தும்.

  4. இரண்டாம் தாயாக ஒருத்தியை தந்தை மணக்க நேரிட்டது. இவள் வந்த பின் முதல் தாய்க்கு ஏற்பட்ட நோய் விலகி விட்டது; புத்திர விருத்தியும் உண்டாயிற்று. அவளுக்கு இரு புத்திரர்கள் தோன்றி பிறக்க அவள் இறந்து விடுவாள். ஜாதகனுடைய நான்காம் வயதில் அவனுடைய தாய் மரண மடைவாள்.

  5. மறுமாது குணத்தைச் சொல்வேன் மாங்ஞ்சிவப் புடைய உருவினுள் உயர மில்லாள் உள்மனம் கபடு கோஞ்சம் உரைப்பளாய் மதிக வார்த்தை உரைக்குமுன் கோபி [யாவள் திருக்க ளுடைய ளாகும் சித்திரப் பணிக ளிச்சை.

  6. ஜாதகனுடைய இன்னய தாயின் குணங்களைக் கூறுகின்றேன். அவள் மங்கையாக முடையவள். உயரமில்லாத உருவத்தினள். உள் மனதில் சிறிது வஞ்ச முடையவள். அதிகமாகப் பேசும் இயல்பினள். பேசுவதற்கு முன் கோபம் கொள்ளுவாள். சித்திர வேலைகள் செய்வதில் இச்சை யுள்ளவள். அழகிய ஆபரணங்களில் விருப்பமுள்ளவள்.

  7. அன்னம்போல் சாய லுண்டு அவளுமே து ண்யாண் [காணள் கன்னிகை யொருத்தி யாகும் காதலி யோக சாதி

Page 1080

தன்வரன் மனப் போல் வாழ்வள் தாயில்லம் கீழ்ப்பால் அன்னவள் தனக்குப் புத்திரர் அணுகிடு மாண்பால்

  1. அன்னத் தப் போன்ற சாயலுள்ளவள். சகோதரன் இல்லாத வள். சகோதரி ஒருத்தியே யுள்ளவள். அதிர்ஷ்டமுடையவள். தன் கணவன் மனமறிந்து நடப்பவள், கிழக்கில் உள்ள காஞ்சிபுரத்தில் தாயில்லம் உள்ளது. அவளுக்குப் புத்திரர் மூவர் தோன்றுவர் என்றும்.

இளைய தாயின் புத்திரபாவமும் சகோதரபாவமும்

  1. மதிமுகப் பெண்பா லென்று வரைகிறும் தீர்க்க மாக வதிபன்தன் துணைவி சேதி வரைகிறும் முண்ச்சல்

சதியிலா மனத் தளாகும் தங்கிடும் நாபிச் சூடு அதிபதி சிவந்த மேனி வரன்தன் மனம்போல் வாழ்வள்.

  1. சந்திரன்ப் போன்ற அழகிய முகமுடைய பெண் ஒருத்தியும் தோன்றுவாள் என்று சொல்லுகின்றும். இனி அவளுடைய சகோதரியின் விவரங்களைச் சொல்லுகின்றும். மேல்விய சரீர முள்ளவள். தீங்குகள் இல்லாத மனத்தினள். நாபிச் சூட்டு நோயுள்ளவள். சிவந்த கிற முடையவள். தன் கணவன் மனம் போல் வாழ்ந்து வருவாள்.

இளைய தாயின் முற்பிறவி

  1. தன் துணை காண தாகும் தாயுமே இரண்டு என்றும் அந்தவள் பூர்வம் சொல்வேன் அக்காள் சிந்தண மருத்து வம்சம் செல்வதி யுதித்து மேலும் முந்திய மதலே யுண்டாய் முயற்சியாய் வாழு நாளில்;

  2. சகோதரணில் லாதவள். இருதாய்மார்கள் உள்ளவள் என்றும் இனி அவளுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றும். காஞ்சிபுரத்தில் சித்த வைத்தியர் வமிசத்தில் பிறந்தாள். மேலும் குழந்தைகளோப் பெற்றுச் சுகமாக வாழ்ந்து வருங்காலத்தில்;

  3. நதிமகன் தனக்குத் தீங்கு நாயகி செய்வாள் ளாகும் அதிபதி மாரன் ஒன்றுய் மருவவே செய்வாள் ளாகும் இதுவித மருந்து ஏலே இப்படிச் செய்வாள் ளாகும் ---அதுவொரு தேஷம் நேர்ந்து அதுவின்றி வேறு-----[சொல்வேன்.

Page 1081

21.......வேறு ஒருவனுக்கு இவள் தீங்கு செய்தாள் அவளும்.......... ஒன்றுகச் சேர்ந்து சிற்றின்பம் அறுபவிக்க இவள் மருந்தைக் கொடுத்தாள். அது ஒரு தோஷமாக ஏற்பட்டது. அதுவல்லாமல் வேறு ஒன்று சொல்லும் இன்றேும்.

  1. பண்டிதம் செய்யும் காலே பலவித மருந்தி ருக்க துண்டமாய்ப் பாஷாணத்தைத் தோஷையும் சிலர்க்குத் [தத்து சண்டன்தன் பதிக்குச் சேர்த்தாள் சார்ந்தது அந்தத் [தோஷம் வண்டு குழலாள் தானும் அந்தியக் காலம் தன்னில்;

  2. நோயுற்றவர்க்கு மருந்து கொடுக்கும் போது பலவிதமான மருந்துகள் இருக்க தீங்குதரும் விஷத்தைச் சிலருக்குக் கொடுத்தாள். அந்த விஷத்தை உண்டதால் சிலர் மரண மடைந்தனர். அதுவும் ஒரு தோஷமாகிறது. வளர்ப்பு மகளும் மலர் குழையும் புடைப்பெண் தன் இறுதிக் காலத்தில்;

  3. குணமத்தால் மரண மெய்திக் கூத்தன் தன் பதிக்குச் [சென்று சின்னட்கள் நரகம் புக்கி சிரநாங்கோன் வரையப் பட்டு உன்னதக் காஞ்சி தன்னில் உதித்தனள் சாலிய வமிசம் முன்வினை யிச்சென் மத்தில் மேவிற்று யென்று [சொன்னேன்.

  4. வயிற்று வலியினால் மரண மமடைந்து இறந்து சில நாட்கள் நரகத்தில் இருந்து, மீண்டும் பிரம தேவனுல் படைக்கப்பட்டு, உயர்ந்த காஞ்சி புரத்தில் சாலிய வமிசத்தில் பிறந்தாள் முற்பிறவியில் செய்த திவ்வின இப்பிறவி யில் தொடர்ந்தது என்று சொன்னேன்.

  5. மருந்தினால் காலத்த தோஷம் வந்திடும் சயரோ [கம்தான் மருந்தினால் கொண்ட தோஷம் அவள்துனை காண [ளாகும் மருந்தினால் சூட்டடும் புண்ணியம் வந்திடும் சுதர்க [ளிரண்(1) மருமங்கை அளுநுகு வாளாம் வரைகிரோ மிவள்பின் [சென்மம்.

  6. மருந்தினால் கடும்பத்தைக் காலத்த தோஷம் ஏற்பட்டு அதனுல் தாச நோப் வரும். விஷ மருந்தைக் கொடுத்துச் சிலரைக் கொன்றதால்

Page 1082

  1. செனித்தஊர் தன்னி லேதன் செனிப்பளாம் வைசியச் கனமுள குடும்பி யாகிக் காதலி வாழ்வாள் கும்சினமிலாத் தந்தை பூர்வம் செப்புவோ மினிமே லாகவிஎனயிலாத் திருப்பாச் சூரில் வேளாள குல முதித்து;

  2. தான் பிறந்த ஊரிலேயே வைசிய குலத்தவளாகப் பிறப்பாள். பெரிய குடும்பத்தைப் பெற்று வாழ்ந்து வருவாள். இனி ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றேன். தங்குகளில்லாத திருப்பாச்சூரில் வேளாள குலத்தில் பிறந்து;

  3. பூமிக ளதிக முண்டாய்ப் புகழ்ச்சியாய்க் குடும்பி யாகிநேமியில் மதகெ யுண்டாய் நிருபனும் வாழு நாளில்தீமையாய் வந்த ஊழச் செப்புவோம் கேளும் தாயேகாமியாம் வேசி மாதைக் கலந்தனன் கிலதாளும்தான்.

  4. வில்வலங்கொள அதிகமாகப் பெற்று, கீர்த்தியுள்ள குடும்பத்தைப் பட்டதும், குழந்தை குட்டிகளைப் பெற்று வாழ்ந்து வருங்காலத்தில் தீமையாக வந்த துன்பத்தைச் சொல்லுகின்றேும் கேளுங்கள். ஜாதகனுடைய தந்தை சிற்றின்பத்தின் அதிக விருப்பம் கொண்டு, இல்லமதரிடம் நட்புக் கொண்டு சிலகாலம் இன்ம மெய்த்தி வந்தான்,

  5. உடலுயிர் போலே வாழ்ந்து உடைமைகள் யாவும்மடமயில் கேட்டகும் போது மாறனும் விகாத முற்றுவிடமன தாக்க் கொண்டு வித்தகன் சென்றுஎன்றேும் அடைவுடன் வேசி மாது அறைகிறுள் சாபம் தானே.

  6. அவளுடன் உயிரும் உடலும் போல் அன்யோன்யமாகப் பழகிவந்து, அவளுடைய நண்பர் நட்டு முதலிய எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்டாள். அந்தத் தாசியும் இவனே அதைப் பற்றித் கேட்குங்கால் பதில் கூறுது சென்று விட்டான். மனம் கொண்ட வேசைப் பெண் சாபமிடுகிறாள்.

Page 1083

  1. என்பொருள் பரித்த பாவி இனிவரும் சென்மன் அன்னேயும் நின்த யுண்டாய் ஆண்துணை யில்லா தாகி கன்னிகை யிரண்டு மாகிக் காசினில் வாழ்வா யென்றும் பின்வரும் மனுயா ளாகப் புக்குவேன் உன்பா

  2. "என்னுடைய பொருளே அபகரித்த பாவியே! இனி ஏற்படும் மறுபிறவியில் உன் தாய்க்கு அவமானம் ஏற்பட்டு சகோதரன் இல்லாமல் மனேவி இருவரை மணந்து வாழ்ந்து வருவாய். இரண்டாம் மனுவியாக நான் உன்னே வந்தடைவேன்".

  3. என்றுமே சொல்லித் தூஓ யிறைத்தன ளாந்தத் அன்னவன் தன்குச் சேர்ந்து அணுகிறப அந்தி சந்திரன் சடைய ணிந்த சங்கரன் பூசை செய்து பின்னமாய்ப் பேதி யாலே புக்கினன் காலன் பக்கல்.

  4. என்று கூறித் தெரு மண்ணே வாறி இறைத்தான். அந்தத் தோஷம் ஜாதகனுடைய தந்தைக்கு ஏற்பட்டது. அவனும் தன் இருதிக் காலத்தில் சந்திரனெனச் சடை முடியில் தரித்த சிவபெருமானுக்குப் பூசைகள் பல செய்து வந்து பேதியால் மரணம் அடைந்தான்.

  5. தேலநான்கோன் வரையப் பட்டுச் செனித்தவ ணிவனே குலவிடும் வேசி சாபம் கூறுவோன் துணையா ணில்லான் பலவிதச் சித்தி ரங்கள் பகருவா ரிவன்தாய் பேரில் தேலவிமா ரிரண்டு நேரும் சங்கரி கேட்டி டாயே.

  6. நான்கு தேலகஓ உடைய பிரமாதேவனால் படைக்கப்பட்டுப் பிறந்தவன் (ஜாதகனுடைய தந்தை) என்றும். வேசையின் சாபத்தால் சகோதர தோஷம் ஏற்பட்டது. இவனுடைய தாயின் மீது பலர் பலவித அவதூறுகள் சொல்வார்கள். இரு மனுவியரை மணக்க நேரிடும்; சங்கர நின் தேவியே! கேளுங்கள்.

  7. சுகமுடன் வாழ்வ தென்ன சொல்லுவீர் முனியே நீர்தாம் இகபரன் பூசை செய்த இன்பத்தால் சுகமே யாவன் II—33

Page 1084

பகையான சாபம் சொன்ன பத்தினி வேசி மாது தகமையா யிரண்டாங் தாரம் தங்கிடு மென்று சொன்னேும்.

  1. ஆனல் செலக்கியமாக வாழ்வதற்குரிய காரணங்கள் என்ன வென்று கூறுங்கள். முனிவரே தாம். பராசர முனிவர் பகை தீர்த்த தினுள் இப்பிறவியில் சுகமடைவான். திங்காகச் சாபம் கொடுத்த (வைசிய குலத்துப் பெண்) தாசி ஜாதகனுடைய தந்தைக்கு இரண்டாம் மனைவியாக வாய்ப்பபால், என்று கூறுகின்றோம்.

தந்தையின் மறுபிறவி

  1. மறுசென்மம் வள்ளுநர் தன்னில் வைசிய குலமுடு தித்து பெருமையாய்ச் செட்டுச் செய்து பிரபல கீர்த்தி யாகி திருமகன் வாழ்வா னுக்குஞ் செப்பிய மொழிகுன் ரூவே அருமறை முடிவி லாடும் அம்பிகை யாலே கேளாய்.

  2. ஜாதகனுடைய தந்தை மறுபிறவியில் திருவள்ளுநரில் வைசிய குலத்தில் தோன்றி பெருமையுடன் வர்த்தகம் புரிந்து வந்து, புகழடைந்து வாழ்ந்து வருவான் நாங்கள் கூறியவை தவறு. அரிய வேதங்களின் முடிவில் கூறப்படும் தாயே! கேளுங்கள்.

ஜாதகனுடைய திருமணக்காலமும் மனைவியின் குணங்களும்

  1. சாதகன் மணத்தின் காலம் சாற்றுவோம் பதினு ருண்டில் காதலி கீழ்பா லாகக் கன தந்தை துனேவி புத்திரி மாதிவள் வருவா ளாகும் அவள் குணம் சிவந்த மேனி பாதக மனமில் லாதாள் பந்துவுக் கினிய ளாகும்.

  2. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் கேளுங்கின்றோம். அவ னுடைய பதினுறும் வயதில் தன்னுடைய தந்தையின் சகோதரியின் பெண்ணே மணப்பபான். இனி அவளுடைய குணங்களேக் கூறுகின்றோம். சிவந்த நிற முடையவள். திப எண்ணங்களில்லாத மனத்தினள். தன் சுற்றத்தார்க்குப் பிரியமானவள்.

  3. சுகமுள வார்த்தை சொல்வள் சொல்லுளுஞ் கோபம் [கொஞ்சம் பகையென்று மனத்தி லெண்ணள் பரிந்துப சரரம் [செய்வள் உவமையாய்க் கதைகள் சொல்வ ளுள்மனம் கபடு [மில்லாள் இகபர முனிவர் சொல்லி ஈச்வரி கேட்க ஒுற்றுள்.

Page 1085

  1. இன்பமுறும் வார்த்தைகளே பேசுபவள். முன்கோபி. ஆனல் விரோதத்தைப் பாராட்ட மனமுள்ளவள். பரிவுடன் எல்லோருக்கும் உபசாரம் செய்வாள். உபமானத்துடன் கதைகள் சொல்லுபவள். உள்ர மனத்தில் வஞ்சகமில்லாதவள் என்று முனிவர் கூறும் போது பார்வதிதேவி வினவலாள்.

  2. புதன்பணி யெழில் நிற்கப் பொருந்தாத தாரம் அதிதியே சொல்லு கின்றுர் அந்தணன் ஏழோ னுகி தகமையா யிருப்ப தாலே சத்தான மாது வுண்டு செயமுனி இதனைக் கேட்டு செப்புவார் பராச ருக்கு.

  3. புதன், ராகு ஏழாமிடத்தில் இருப்பதால் திருமணம் நடக்காத தாறம் ஏற்படும். இதற்கு அத்திரி முனிவர் கூறுகின்றனர். குரு ஏழாம் வீட்டுகுரியவருடைய 9ம் வீட்டில் பலமாக இருப்பதால் தடமான (நேர்மை உள்ள) மனேவி ஒருத்தியுண்டு. ஜயமுனிவர் இதைக் கேட்டுப் பாரசர முனிவருக்குப் பதில் கூறுகின்றார்.

இருதாரம் ஏற்படுதற்குரிய கிரக நிலை

  1. இருமனே நேரு மென்று மெப்படிச் சொல்லு மென்ன கருங்கோளும் பதனு மேழில் கனலெனக் குசனும் [பார்க்க உரைத்திட்டே முப்பாறு றில் உறங்கிடு முதல்மை [ஒதான் மறுமனே அந்த ஆண்டில் வந்திடு மென்று [சொல்வோம்.

  2. இரு மனைவியை மணக்க நேரிடும் என்றனர். அது எங்ஙனம் கூறுங்கள் என்று வினவ, ரிஷி பதில் சொல்லுகின்றார். ராகு புதன் இருவரும் களத்திர ஸ்தானமாகிய 7-ம் வீட்டில் இருப்பதாலும் அந்த வீட்டை கெருப்பு கண்களுடன் அங்காரகன் பார்ப்பதால் ஜாதகனுடைய முப்பத்தாறும் வயதில் மனேவி இறந்து விடுவாள். அதே வருடத்தில் இரண்டாம் மனேவி வாய்ப்பாள்.

இரண்டாம் மனேவியின் விவரம்

  1. அம்மனே யப்பூர் தன்னில் அணுகிடு மிவனுக் கேதான் அம்பிகை கேட்க லுற்றுள் ஆதியாய் மாதுக் கேதன் செம்மையாய்ச் சுதர்க ளுண்டோ செப்புவீர் விபர மாக நன்மையாம் சுதர்கள் நான்கு அதிலோர் மாது....

Page 1086

  1. அவள் ஜாதகனுடைய ஊரிலிருந்தவளாகவே வாய்ப்ப்பாள். பார்வதிதேவி கேட்டலானுள். ஜாதகனுடைய முதல் மணவிக்குப் புத்திர்கள் உண்டோ சொல்லுங்கள் அதை விவரமாக. உண்டு, நான்கு குழந்தைகள் தோன்றுவர். அவர்களில் ஒரு பெண்;

  2. தீர்க்கமாம் மற்ற தெல்லாம் சண்ட்டன்தன் பதிக்கு ஏற்கவே இவ்வள் தாரம் எய்திடும் சுதராண் ஒன்று ஆர்க்கவே பெண்பா லொன்று அணுகிடும் தீர்க்க மாக மார்க்கங்க ளெவ்வி தங்கள் அறிவிப்பீர் விபர மாக.

  3. மட்டும் மீண்டட ஆயுள் உள்ளவள். மற்ற குழந்தைகள் எல்லாம் நிலையாமல் இறந்துவிடும். இரண்டாம் மணவிக்கு ஒரு புத்திரனும் ஒரு புத்திரியும் பிறந்து மீண்டட ஆயுள் உள்ளவர்களாக விளங்குவர் என்றேும். அறிகுறிய பகாணங்கள் எல்லவென்று விவாதக் கூறுங்கள்.

  4. முன்வினே தோஷத் தாலே எய்திடும் விணேகள் தானும் அன்னவன் முன்செய் தோஷம் அறிவிப்பீர் விபர மாக இன்னவன் முன்சென் மங்கள் இயம்புவோம் விரிஞ்சி [கீழ்ப்பால் சன்னிலே சிறுவான் தனிலே சண்ட்டனே லைச்சியச் [சோய்.

  5. முற்பிறவித் தீவினேயால் பல துன்பங்கள் சேரும். அவனுடைய முற்பிறவித் தீவினே என்பதை விபரமாகக் கூறுங்கள் முனிவரே. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றோம். விரிஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள சிற்றூரில் வைசிய குலத்தவனுகப் பிறப்பான்.

40, தனமது பெருக்க முண்டாய் தன்மனே மதலீ யுண்டாய் . சினமிலா வாய்மு நாளில் செப்பவோ மூலி தானும் வினேயான வண்ணிய மாது விதவையை நேசம் செய்து மனமது ஒத்துச் சேர்ந்து வாழ்ந்தனன் சிலநாள் சென்று;

  1. செல்வம் பெருகி, மனேவி மக்களேப் பெற்று துன்பங்களின்றி வாழ்ந்து வரும் காலத்தில் ஏற்பட்ட தீவினேயைச் சொல்லுகின்றோம். கணவனே இழந்த வண்ணிய மாது ஒருத்தி, வசித்து வந்தாள். அவளுடன் ஜாதகன் நட்புக் கொண்டு மன மோத்து வாழ்ந்து வந்தான். சில நாட்கள் சென்ற பின்;

Page 1087

  1. மாதுவுக்கு கருவழ தங்கி மாரன்தன் ரூடனே சொல்ல தீதான பண்டி தங்கள் செய்தனன் மூன்று கார்ப்பம் மேதினி லழித்தா என்ரூம் மிக்கவே நாலம் கார்ப்பம் பாதகி பண்டி தத்தால் பறந்தனள் யமலோர்கந்தான்.

  2. அவ்விதவைப் பெண் னுக்குக்க் கார்ப்பம் ஏற்பட்டது. அதை அந்த விதவைப் பெண் இந்த ஜாதகனுடன் சொன்னுள். அந்தக் கருவை நீக்க ஜாதகன் பலவிதமான மருந்து கொடுத்தான். அம்மாதிரிபே மூன்று தடவை ஏற்பட்ட கர்ப்பத்தை நீக்க மருந்துகள் கொடுத்தான். ஆனால் நான்காம் தடவை கொடுத்த மருந்தின் பலனால் விதவை மரண மடைந்தாள்.

  3. அந்ததோர் தோஷ மொன்று அணுகிற்று இவனுக் கேதான் அந்தியக் காலம் தன்னில் அணுகிற்று மேக ரோகம் அந்தகன் பக்கல் சென்று அருநர கினிலே புக்கு சந்ததம் வேதனுலே தரணியில் வரையப் பட்டு;

  4. அந்தக் கருவழித்த தோஷம் இவனுக்கு ஏற்பட்டது. இந்த ஜாதகன் தன் இறுதிக் காலத்தில் மேக ரோகம், ஏற்பட்டு துன்பமடைந்து, பிறகு மரண மடைந்தான். பெரும் நரகத்துக்குச் சென்று துன்ப மடைந்து, மீண்டும் வேதங்கள் போற்றும் பிரமதேவனால் இப்பூவுலகில் படைக்கப்பட்டு;

  5. வந்தவ ணிவனோ என்ரூம் வளர்கரு வழித்த தோஷம் முந்திய மேன்வி மாள்வ ருதித்தசெய் நசிக்கு மென்ரூம் சந்ததம் மாது கண்டம் தங்கிடும் வறுமை யுண்டு பிந்திய பாகம் தன்னில் பேசுவோம் விபர மாக.

  6. இப்பிறவியில் பிறந்தவன்என்ரூம். வளரும் கருவை அழித்த தோஷத்தினுள் முதலில் வாய்க்கும் மேன்வி இறப்பாள். முதலில் தோன்றும் குழந்தையும் மாண்டு போகும். எப்போதும் மேன்விக்குக் கண்டம் நேர்ந்து கொண்டே இருக்கும். தரித்திர நிலை அடைவான். மற்ற விவரங்களைப் பின் பாகத்தில் சொல்லுவோம்.

தாய்பந்தையரின் நல்வினை

  1. அத்திரி சொல்லும் போது அம்பிகை கேட்க லுற்றுள் வித்தகன் தன்க்கு யோகம் விளம்பினீர் காரணம் சொல் சித்தமாம் தன்னைத் தாயார் செய்தபுண் ணியத்தி நுலே நித்தியம் யோக மென்ரூம் நிமலியே கேலும் கேளே.

Page 1088

  1. இவ்விதமாக அத்ரி முனிவர் கூறும் போது பார்வதிதேவி, வினவலானர். ஜாதகனுக்கு யோகம் ஏற்படக் காரணங்கள் என்ன சொல்லுங்கள். ஜாதகனுடைய தாய் தந்தையர் செய்த புண்ணியத்தால் தான் இவனுக்கு யோகம் ஏற்பட்டது என்று திண்ணமாகக் கூறுகின்றீரும்.

  2. ஒன்பது ஆண்டு தன்னில் உரைந்திடும் சித்திர வீடு இன்னவன் சொன்னம் தொட்டு இசைந்திடும் பூமி உன்னதச் செட்டு ஓங்கும் உணவுகள் குறைவு ருது நன்னிய பிதாவின் மேலாய் நாயகன் வாழ்வானே.

  3. ஜாதகனுடைய ஒன்பதாம் வயதில் அமைய வீடு கிடைக்கும். ஜாதகன் பிறந்தது முதல் பூமி விருத்தியாகும் (விளைச்சல் பெருகும்). உயர் வாக வர்த்தகம் அதிகமாகும். சாப்பாட்டுக்குக் கஷ்டம் வராது. தன்னுடைய தந்தைக்கு மேலாக ஜாதகன் வாழ்ந்து வருவான்.

  4. கைமுதல் பின்னு ஹுண்டாம் கனத்தகெட்ட டுகளு [மோங்கும் உய்வகை பூமி பாலும் உயர்ந்ததோர் நெசவி னுலும் வையமேல் செட்டு வாலும் வந்திடும் போருள்கள் [தானே பொய்யிலா வென்ன ரயரம்பொன் பூமிகள் பணிகள் [நெரும்.

  5. ஜாதகனுடைய பிற்காலத்தில் வர்த்தகம் விருத்தியாகும். பணம் சேரும். விளோனிலங்களாலும் (விவசாயத்தினாலும்) உயர்ந்த நெசவுத் தொழிலாலும், உலகில் செய்து வரும் வியாபாரத்தினாலும் பொருள் சேரும். என்னுயிரம் பொன் மதிப்புடைய ஆஸ்தி, பூமிகள் ஆபரணங்கள் முதலியன ஜாதகனுக்குக் கிடைக்கும்.

தந்தையின் மரணகாலம்

  1. முப்பது ஆறு வாண்டில் மேடமா தத்தி லேதான் செப்புவோம் தந்தை கெண்டம் சென்றுபின் முப்பா [னேழில் ஓப்புடன் குடும்பம் வேறு உரைந்திட்டோம் பாக [மைந்தாய் அப்பணி சட்டையோன் தேவி அருளிய மொழி குன்றுவே.

Page 1089

  1. ஜாதகனுடைய முப்பத்தாறும் வயதில் சித்திரை மாதத்தில் தந்தை மரணமடைவான். அதற்குப் பிறகு அவனுடைய முப்பத்தேழாம் வயதில் குடும்பம் வேறுகப் பிரிந்து போகும். அது ஐந்து பாகமாகப் பிரியும். கங்கையைச் சடை முடியில் தரித்துள்ள சிவபெருமானின் தேவியே/ நாங்கள் சூறியவை தவறு.

  2. அறுபது வேழு ஆண்டில் அழகிய தனுஸ்க மாதம் குறைபக்கம் துர்த்தையை தன்னில் சூறுவோம் சாத கார்க்கு மறுசென்மம் காஞ்சி தன்னில் வைசிய குலமுன் தித்து பெருமையாய்ச் செட்டுச் செய்வன் புண்ணிய வதியே [கேளாய்.

  3. ஜாதகனுடைய அறுபத்தேழாம் வயதில் மார்கழி மாதத்தில் கிருஷ்ண பட்சம் துவிதையை திதியன்று அவன் மரண மடைவான். மறுபிறவி யில் காஞ்சிபுரத்தில் வைசிய குலத்தில் பிறந்து, பெருமையுடன் வியாபாரம் செய்து வருவான். புண்ணியவதியே! கேளுங்கள்.

  4. பாலகன் செனிக்கும் காலம் பரிதியின் தசையில் லேதான் கோலமா மாண்டு மூன்று சூறிய திங்கள் இரண்டும் பாலகன் தனக்கு ரோகம் பரவிடும் துனேவர் விருத்தி சாலவே மந்தி சூலை சாற்றுவோம் வியாதம் கெழ்நில்.

  5. ஜாதகன் பிறக்கும்போது சூரிய மகா தசையில் கர்ப்பச் செல்லு போக மீதி மூன்று வருடங்களும் இரு மாதங்கள்மாம். அக்காலத்தில் ஜாதகனுக்குப் பிணி வரும். சகோதர விருத்தி ஏற்படும். சூல நோயும் அஜீரணமும் உண்டாகும். மற்ற விவரங்களோப் பிற்பாகத்தில் சொல்லு கின்றும்.

—V.R.N.

Page 1090

ஜாதகம் 68

ஐணகால கிரக நிலை

  1. கன்னியுஞ் செனன மாகக் கனகனு மிரண்டில் தங்க சந்திரன் சனியு மூன்றில் சர்ப்பமும் நாவி லாக 3புந்தியும் 4பகரு மெட்டில் 5புரவியோன் நவத்தி லாக 6செந்தியும் லாப மாகச் 7சிகிபத்தில் கிரகம் நின்றுல்.

  2. கன்னி ஜன்ம லக்கினமாகவும், குரு இரண்டாமிடமாகிய துலாத்தி லும். சந்திரன் சனி மூன்று மிடமாகிய விருச்சிகத்திலும், ராகு நான்காமிடமாகிய தனு சுரியன் கேது மிடமாகிய மேஷத்திலும், சூரி யன் ஒன்பதாமிடமாகிய ரீஷ பத்திலும், செவ்வாய் லாப ஸ்தானமும் பதினோராம் மீடமு மாகிய கடகத்திலும் கேது பத் தாமிடமாகிய மிதுநத்திலுமாக நவக்கிரக நிலையிருந்தால்;

இராசி சக்கரம்

புதன் சுக்கிரன் சூரியன் கேது அங்காரகன் சந்திரன் சனி குரு லக்கினம்

  1. இதுபலன் புகழு மென்று ஏச்சவி கேட்கும் போது வதிஷ்டரும் சொல்லவு நின்று ஆணது செய்ன மாகும் பதியது மேல்பால் நோக்கம் பரமனு முத்திர மாகும் துதிக்கையோன் அருகில் மேற்கில் துலங்காது கோஷ்ட [முன்னு.

  2. குரு 2. ராகு 3. புதன் 4. சுக்கிரன் 5. சூரியன் 6. அங்காரகன் 7. கேது

Page 1091

  1. ஏற்படும் பலனீக் கூறுங்கள் என பார்வதிதேவி கேட்கும் போது வசிஷ்ட முனிவர் பதில் கூறுகின்றார். இது ஆண் மகனுடைய ஜாதகம். அவன் பிறந்த வீடு மேற்குப் பக்கம் நோக்கிய வாயிலே யுடையது. அதற்கு வடக்குப் பக்கத்தில் ஈசுவரன் கோவிலும், சமீபத்தில் விநாயக பிரான் கோவிலும், மேற்குப் பக்கம் இடின்த கோவிலென்றும் உள்ளன.

  2. தென்திசை ஐயனை ரப்பன் சிறமற்றேள் அதற்குக்க்

[கீழ்ப்பால் இன்னமும் பலதே வாச மிலகிய பேரு ராகும் அன்னியில் தன்னி லாகும் அப்பாலன் சேஷ்ட ருக மன்னனும் வருவான் று மறுமுகன் அடிமை வர்க்கம்,

  1. தெற்குப் பக்கத்தில் ஐபனர் கோவில் உள்ளது. மாரியம்மன் கோவில் அதற்க்கு கிழக்கில் இருக்கும். இன்னும் பல தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் பெரிய ஊரில் ஜாதகன் தன் தாயின் வீட்டில் பிறந்தவன், அவன் தன் தந்தைக்கு மூத்த புத்திரனகவும் ஆறுமுகக் கடவுளின் அடிக ளாகிய செங்குந்த மரபில் தோன்றியவன்.

தந்தையின் குணங்கள்

வேறு

  1. இன்னவன் சென்ன மிருப்பிடம் அதற்கு ஈரஞ்சு கடிகதூ ரத்தில் அன்னவன் தந்தை ஊரென உத்திரம் அறைகிமெரும் சிறுதீவுமே என்றும் இன்னவன் தந்தை குணமதைக் கேளாய் இன்பச்செல் லுடைய ருகும் அன்னேயு மிரண்டு அணுகிடு முன்னேள் அவள்சென் னனவே மொழிவோம்.

  2. இந்த ஜாதகன் பிறந்த வீட்டுக்கு பத்து நாழிகை தூரத்தில் உள்ளது அவன் தந்தையின் ஊர் என்றும். அதுவும் வடக்குப் பக்கம் இருக்கும் (அது சிறு தீவு என்று சூறுகின்றேும்) இனி அந்த ஜாதகனுடைய தந்தை யின் குணத்தைக் கேளுங்கள், அவன் இனிமையாகப் பேசும் இயல் பினன். அவனுக்குமற்ற தாய்மார்கள் இருவரில் மூத்தவளுக்குப் பிறந்தவன் ஜாதகனுடைய தந்தை என்றும்.

Page 1092

  1. வாக்கது சுத்த முன்டு வஸ்திரத் தொழிலும் செய்வான் போக்குவான் தந்தை யில்லம் பின்வேறு இல்லம் [செய்வன் சீக்கிர நடைய மாவன் செம்பொருள் மகித மில்லான் வேகிய மில்ல ஜெகும் வீண்பழி யேற்கா என்றேரும்.

  2. சுத்தமாகப் பேசுபவன். (சொன்ன சொற்களின்படி நடப்பவன்) வஸ்திரம் நெய்யும் தொழில் செய்து வருவான். தன்னுடைய தந்தையின் வீட்டை விட்டுவிட்டு வேறு வீடு வாங்குவான். வேகமாக நடக்கும் இயல்பின். அதிகமான கைமுதல் இல்லாதவன். அனுவசியமாக நின்றைகோ அடையாதவன் என்றேரும்.

  3. சுகதுக்கம் கலந்து வாழ்வான் துனேவர்க ளில்லா ஜெகும் செகமதில் நல்லோ ருவன் தணிமேல் நாமம் [கொண்டோன் பகையென்று மனதில் வையான் பசிதாப முடைய ஜெகும் தகமையாய்க் குடும்பம் பின்னுல் செளகரிய முடைய [ஜெகும்.

  4. சுகமும் துக்கமும் கலந்து வாழ்ந்து வருவான். சகோதரர்கள் இல்லாதவன். உலகில் நல்லவன் என்ற பெயரடைவான். தனியாக இருக்கும் திருத்தணியில் உரையும் முருகப் பெருமான் பெயருடையவன். விரோதம் பாராட்டாத மன முள்ளவன். அதிகமாகப் பசி ஏற்படும் நிலையுடையவன். பிற்காலத்தில் பொருத்தமான குடும்பம் ஏற்பட்டுச் செளக்கியம் அடைவான்.

  5. என்ன காரணத்தி ஜூலே இவன் துனே தோஷம் [சொன்னீர் மன்னவ ணிரண்டில் தங்க மங்களன் நீச்ச மாக தன்னுமே தனிய ருவன் தங்கிற்று முன்னூத் தோஷம் அன்றேன் செப் வீணையை முற்றும் அறிவிப்பீர் முனியே [நீர்தான்.

  6. என்ன காரணத்தால் ஜாதகனுடைய தந்தைக்குச் சகோதர தோஷமும் உண்டு அதைக் கூறினீர்கள். குரு இரண்டாமிடத்தில் தங்கி, சோங்காரகன் (சகோதரகாரகன்) சீக்கப ஸ்தானத்தில் தங்கி தனியாக இருப்பதால் முன் (சகோதரகாரகள்) கீட்பயகி கடகத்தில் தங்கி தனியாக இருப்பதால் முற்றும் அறிவிப்பீர் முனியே [நீர்தான்.

Page 1093

பிறவித் தோஷம் இவளே வந்தடைந்தது. அவன் செய்த தீவினையை நீங்கள் முழுவதும் சொல்லுங்கள் முனிவரே!

தந்தையின் முற்பிறவி

  1. சிங்கள நாட்டில் லேதான் செனித்தனன் வண்ணியச் சேயாய் மன்னனுல் தோழிலும் பெற்று வாழ்ந்தாளில் விணையைச் சொல்வேன் மங்கள வார்த்தை சொல்லி மாதுவை போகம் செய்து தங்கழு மீயா றுகிச் சாகைக்குச் சென்று விட்டான்.

  2. சிங்கள நாட்டில் (இலங்கையில்) ஜாதகனுடைய தந்தை வண்ணிய குலத்தவனுகப் பிறந்து அரசாங்கத்தில் உத்தியோகம் ஏற்று வாழ்ந்து வருங் காலத்தில் ஏற்பட்ட தீவினையைச் சொல்லுவதின் ரூபம். நல்ல வார்த்தைகள் சொல்லி (பணம் தருவதாக கூறி) ஒரு பெண்ணுடன் சிற்றின்பம் அனுபவித் தான். ஆனல் அவளுக்குப் பணம் தராமல் தன் வீட்டுச் சென்று விட்டான்.

பெண்ணின் சாபம்

  1. மாதுவும் மனது வெட்டி வரைந்தசா பத்தைக் கேண்மோ கூதான மொழிகள் சொல்லி சுகமனு பவித்து யென்எ பாதகா ஈயா றுகி பறந்திட்டா யில்லத் துக்கு மேதினில் மறுசென் மத்தில் விளங்காது துருணவர் தானும்;

  2. அந்தப்பெண் மனம் நொந்து கூறிய சாபத்தைக் கேளுங்கள். வஞ்சகமாக ஆசை வார்த்தைகள் சொல்லி என்னிடம் சிற்றின்பம் அனுப வித்த பாதகனே! நீ எனக்கு வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் உன் வீட்டிற்கு ஓடிவிட்டாயோ! இனி உனக்கு ஏற்படும் மறு பிறவியில் சுகோ தரன் இல்லாமல் வாழ்வாய்;

இதுவுமது

  1. தந்தையில் லில்லை மின்றி தாய்ச்சக மில்லா தாயும் அந்தவன் வாழ்வா யென்ன அனுகிற்று இவனுக் கேதான் பிந்தியும் வேறு காணல் புனிதனுய் கேது சென்று முந்தின தீர்த்தம் தோய்ந்து மூர்ச்சையாய் மரண மாகி;

  2. “தந்தையின் வீடு இல்லாமல் பெற்ற தாயின் சுகம் இல்லாமலும் வாழ்ந்து வருவாய்” என்று சொல்லிவிட்டுச் சென்றுள். அது இவனெத் தான்.

Page 1094

  1. பிரமநல் வரையப் பட்டுப் பிறந்தவ என்று மருவிடும் முன்னூழ் சாபம் வரும் துனே நஷ்ட மெய்தும் இரு அன்னே தந்தை யில்ல மென்று [சொல்வேன்

[சொல்வோம் உரைத்த யிக்குணத்தா னுக்கு உதிப்பனு மிந்தப் பாலன்.

  1. பிரமதேவனல் படைக்கப்பட்டுப்பிறந்தவன் இந்த ஜாதகனுடைய தந்தை என்றும். முன்னுல் செய்த தீவினே இப்பிறவியில் தொடர்ந்து, உடன் பிறந்தவருக்குத் தோஷம் ஏற்படும். இரு தாய்மார்கள் வாய்ப்பார்கள். தந்தையின் வீடு போய்விடும் என்று கூறுகின்றேும். இவ்விதம் கூறப் பட்ட குணங்களேயுடையவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான்.

  2. பாலகன் குணத்தைச் சொல்வேன் பசுநிற மூகை சாளி நீலிமார் மோக ருவன் நிந்தைக ளேற்கா னேகும் சீலவான் கல்வி மானும் சிந்தையு நல்ல தாகும் வேலன் மேல் பக்தி கொள்வான் விகடங்கள் கூறுநுகும்.

  3. இனி ஜாதகனுடைய குணத்தைச் சொல்லுகின்றேன். பசுமை நிறமுள்ளவன், பெண்கள் மீது மோகம் கொள்ளுபவன். வீண் அபவாதங்கள் அடையாதவன். நல்லொழுக்கமுள்ளவன். கல்வியறிவுள்ளவன். நல்ல மனமுடையவன். முருகக் கடவுள்மீது பக்தியுள்ளவன். அகடவிகட மாகப் பேசாதவன்.

  4. உண்டியும் சுகபாய்க் கொள்வ னுறைப்பொ டு புளிப்பீ [விச்சை துண்டமாய்க் கூறு னேகும் சொல்லதிக் காப்பாற் னேகும் தண்டமிழ் நுண்ணுகம் தேர்வன் சங்கீதப் பிரிய னேகும் அண்டர்கள் பூசை பூண்பன் ஆசான் தன் னருளு [மோங்கும்.

  5. செலக்கியமாக உண்பதில் விருப்பமுள்ளவன். உரைப்பு, புளிப்பு கலந்த உணவை உட்கொள்ளுவதில் பிரியமுடையவன், கண்டித்துப் பேசாதவன். தான் சொன்ன வார்த்தைகளின்படி நடப்பவன். நல்ல தமிழில் 'உள்ள ரகசியார்த்தங்களைக் கற்றணர்வான். சங்கீத்தில் பிரியமுள்ளவன். தெய்வ பூசை செய்துவருவான். குருவின் அருளும் விருத்தியாகும்.

Page 1095

  1. கலவணி பங்கள் செய்வன் கஞ்சமாம் கோசை யுண்டு நிலமது சேர்ப்பான் ஏகும் நினேத்தகா ரியமுடி டப்பன் பலரையும் வசியம் கொள்வன் பசித்தோர்மேல் பிரிய விலமாதர் மோகம் கொள்ளான் வித்தகி கேட்டி டாயே.

  2. கலே வர்த்தகம் (சித்திரம் முதலியவைகள்) செய்துவருவான். கையில் பத்மராகை யுடையவன். விலேனிலங்கிலேச் சேர்ப்பான். எண்ணிய காரியத்தை முடித்துவைக்கும் ஆற்றல் பெற்றவன், எல்லோரையும் தன் பக்கம் இழுக்கும் சக்தியுள்ளவன். பசியென்று வந்தவரிடம் கருணையுடன் உணவு அளிப்பவன். வேசையர் உறவற்றவன். தாயே! மேலும் கேளுங்கள்.

  3. பிறந்தநாள் முதலே யாகப் பண்ணிரண்டு ஆண்டு மட்டும் வரவுக்கு சிலவு னேகம் மனது சஞ்சல முண்டாகும் இனமதிப் பில்லா வாழ்வன் இயம்பின ஆண்டு மேலாய் கனதனம் மேன்மே லோங்கும் கலேபிற போலே யோகம்.

  4. ஜாதகன் பிறந்தநாள் முதல் பண்ணிரண்டு வயதுவரையில் வரவுக்கு மேல் செலவு அதிகம் ஏற்பட்டு மனக்கிலேசம் உண்டாகும். தன் சுற்றத்தார் மதிப்பு இல்லாமல் வாழ நேரிடும். நாங்கள் கூறிய பனிரண்டாம் வயதுக்கு மேல் வரவர செல்வம் விருத்தியாகும். வளர்பிறைச் சந்திரன் போல் யோகம் வளரும்.

  5. தரணிகள் சேர்த லுண்டு செட்டுகள் செய்த லுண்டு இனமதிப் புடைய வாழ்க்கை ஏவலாள் தொழிலும்

[விருத்தி திருமாளி செய்த லுண்டு சொல்லது மேலாய்த் தங்கும் பொருளது பெருக்க மாகும் புகழது அதிக மெய்தும்.

  1. விலேநிலங்கள் சேரும். வர்த்தகத்தொழில் டசெய்தல் உண்டு, தன் சுற்றத்தார் மதிப்புடனா வாழ்க்கை அமைதல், பணியாட்கள் சேருதல், தொழிலில் பெருக்கு, அழகிய வீடு அமைத்தல் முதலியன ஒவ்வொன்றுக்கு இட்டும், இவனுடைய வார்த்தைக்கு கெளரவம் உண்டு. பொருட் செலவம் விருத்தியாகி கீர்த்தி பெருகும்.

  2. சாதகன் தனக்கு யோகம் செப்பின விபரம் சொல்வாய் ஆதவன் தனக்கீ ருரில் அசுரர்மந் திரியும் நிற்க

Page 1096

  1. ஜாதகன் தனக்கு யோகம் உண்டு எனக் கூறக்காரணம் என சொல்லுங்கள். சூரியன் இருக்குமிடத்துக்கு (ரிஷபத்துக்கு) பன்னிரண்டாமிடத்தில் அசுரர் குருவாகிய சுக்கிரன் இருப்பதாலும் (புதன் சுக்கிரனும் கர்மாதிபதிகள் ஆகியதாலும் இடயாதி நிஷ்பத்துகுறிய சுக்கிரனும், பத்தாம் இடத்துக்கு, மிதுனத்துக்குரிய புதன் ஒன்றுக 8-ஆம் இடத்தில் இருப்பதால்) குருவும் புதன்ப பார்ப்பதாலும் வேசி யோகம், தர்ம கர்மாதிபதி யோகம்.

யோகபலன்

  1. இருவகை யோகத் தாரலே இயம்பினேன் பால ஞுக்கும் இருவித வில்லம் செய்தல் ஏவலாள் பெருக்க மாகும் முருகார்தன் ஐருளு மோங்கும் முணிந்தது வெற்றி [யாகும்

கரிமத வாண பெற்ற காதலி கேட்டி டாயே.

  1. இருவகையான யோகம் ஜாதகனுக்கு ஏற்படும். அதனால் இரண்டு விதமான வீடுகள் கட்டுவான். பணியாட்களின் பெருக்கமுண்டு. முருகப் பெருமான் அருள் கிட்டும், எடுத்த காரியம் வெற்றியுடன் முடியும், கரிய மதயானையைப் போன்ற விநாயகனைப் பெற்ற தேவியே! கேளுங்கள்.

சகோதரர் மரணம்

  1. பாலகன் துணைய்பின் நஷ்டம் பகருவீ ரண்டச் சங்கை நீலனு மதிய மூன்றில் நின்றதால் தோஷ மெய்தும் சாலவே மூன்று சேதம் தங்கும் துணையும் விருத்தி ஒலவே ஆன்பா லென்று யெய்திடும் கண்ணி யிரண்டு;

  2. ஜாதகனுக்குப் பின்பிறந்த சகோதரன் இறந்துபோவான் என்று கூறியதற்குக் காரணம் உரைப்பீர்கள் என, சனியும் சந்திரனும் (சகோதர ஸ்தானமாகிய) மூன்றுமிடத்தில் இருப்பதால் சகோதர தோஷம் ஏற்பட்டு விடும் மூன்று சகோதர்கள் நிலையாமல் இறந்துவிடுவார். உடன்பிறந்த வர்களில் மூன்று பேர் கொலையாக இறப்பர் அவர்களில் சகோதரன் துருவும் சகோதரிகள் இருவரும்,

ஜாதகன் திருமணக்காலம்

  1. இதுகளும் வினுத்தி யென்றே மிவர்பலன் பின்பால் [சொல்வேன்

அதிபனின் மணத்தின் காலம் வரைகிறே மீரோன் [பாண்டில்

Page 1097

மதிமுக மணவி தென்பால் வருவளாம் குணத்தைச் சொல்வேன் அதிதி போல் வார்த்தை சொல்வள் அன்புள மனத்த ளாகும்.

  1. இம்மூவரும் மீண்ட ஆயுள் உள்ளவர்கள் என்றேும் இந்தச் சகோதரருடைய விவரங்கள் பிற்பாகத்தில் சொல்லுகின்றோம். இனி ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றோம். பதினெட்டாம் வயதில் ஜாதகனுக்கு அமைகிய சந்திரனைப்போன்ற முகமுடைய மணவி தெற்குப் புறத்திலிருந்து வாய்ப்பாள். இனி அவனுடைய குணத்தைக் கூறுகின்றோம். பெரியோர்களேப்போல் பேசுபவள், அன்புள்ள மனத்தினள்.

மணவியின் குணங்கள்

  1. மங்கையும் யோக சாளி வருவோரை யாத தீப்பபள் பொங்கின குடும்ப மேற்பபள் புகழான குடும்ப முண்டு பங்கய முகத்த ஏகும் பதர்குண மில்லாளாகும் எங்கள் போ லதிதிக் கண்ணம ஈகுவா என்று சொன்னேோம்.

  2. மணவி அதிர்ஷ்டமுள்ளவள். அண்டி வந்தவரை ஆதரித்துவருவாள். செல்வம் கொழிக்கும் குடும்பத்தை ஏற்று நடத்துவாள். அமகிய தாமரையப்போன்ற முகமுடையவள். கீர்த்தியைப்பெற்ற குடும்பத்தை அடைவாள். அற்பகுணமில்லாதவள் எங்கேப்போன்ற துறவிக்குப் பரிவுடன் அன்னமளிப்பாள் என்று சொல்லுகின்றோம்.

இரு மணவிகள்—கிரக நிலை

  1. மாதுவும் தீர்க்க சீவி மாமுனி தடுத்துச் சொல்வார் காதலி யிரண்டு நேரும் கழறுவீ றந்தச் சங்கை ஓதுவேன் ஏதோ ணிரண்டி லுற்றிட விரண்டோ டெட்டில் தீதாக விருப்ப தாலே செப்பினேும் தார மிரண்டு.

  2. மணவி நீண்ட வயதுள்ளவள். மாமுனிவர் மறுத்துச் சொல்லுகின்ற ரூர். ஜாதகனுக்கு இரு மணவியர் வாய்ப்ப்பர். அதற்குக்காரணம் சொல்லுகின்றோம். ஏழாம் வீட்டுக்குரிய களத்திர ஸ்தானத்துக்கு உரிய குரு இரண்டாம் வீட்டில் குடும்பஸ்தானத்தில் இருப்பதாலும் அவ்வீட்டுக்குரிய சுக்கிரனும் எட்டாமிடத்தில் இருப்பதாலும் (மறைவு ஸ்தானத்தில்) நாங்கள் இரு மணவியர் உண்டு என்று சொல்லுகின்றோம்.

Page 1098

  1. இருமேன தீர்க்க மாமோ ஏகுமோ விபரம் சொல்வீர் வருமேன முதலில் சேதம் மறுமேன தேரு மென்றேும் திருகாகும் காலம் சொல்வாய் சிகிதனை யந்தம் தன்னில் கருவினில் மாள்வாள் ளாகும் காதலி கேட்டி டாயே,

  2. இரு மேனிகளும் நின்ற ஆயுள் உள்ளவர்களோ அல்லது இடையில் மாண்டு விடுவாரோ அந்த விவுரத்தைக் கூறுங்கள். முதலில் வரும் மேனவி இறந்துவிடுவாள். பிறகு இரண்டாம் தாரத்தை மணக்க நேர டும். அந்தக் காலத்தைச் சொல்லுங்கள். கேது மகாதசை அந்தியயத்தில் (ஜாத கனுடைய இருபத்தெட்டாம் வயதில்) மேனவி மரிப்பாள் தாயே! கேளுங்கள்

இரண்டாம் திருமணக் காலம்

  1. பின்மேன பெற்றக் காலம் பேசவீர் முடியே தீர்க்கும் மன்னனுக் கிருபா ஜென்பா ருண்டினில் மரும

[உதான் தென் திசை தன்னில் நேரும் செப்புவி ரவள்கு ணத்தை உன்னத வார்த்தை சொல்வளு ரகன் போல் கோப

[மேற்பள்.

  1. ஜாதகனுக்கு இரண்டாம் திருமணம் நேரும் காலம் எப்போது? சொல்லுங்கள், முனிவரே! ஜாதகளுக்கு இருபத்தொன்பதாம் வயதில் (முதல் மேனவி இறந்து ஒரு வருடத்தில்) செற்குப் பக்கத்தில் சனி மேனவி வருவாள். இனி அவளுடைய குணத்தைக் கூறுங்கள். உபர்ந்த வார்த்தைகளே பேசுவாள். சர்ப்பம் போல் கோபம் கொள்ளுவாள்.

  2. வறுமையில் லாமல் வாழ்வள் வயதுவரை தீர்க்க மெய்தும் பெருஞ்சுதர் தோஷ மெய்தும் பேதைய ரிருவர் தீர்க்கம் அறிவைய ரென்மா துக்கு அனுகிடும் சுதர்கள் தாமும் உரு அண்பாள் முதன்மா ஏக்கு உரைக்கிறும் தீர்க்க

[மாக

  1. தரித்திரம் இல்லாமல் வாழ்ந்துவருவாள். நீண்ட ஆயுள் உள்ள வள். ஆணில் பிறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தைக்குத் தோஷமுன் டாகும். இரு பெண் குழந்தைகள் பிறந்து நீண்ட ஆயுள் உள்ளவர்கள் என்றும். குழந்தைகள் எந்த மேனவிக்குத் தோன்றவர். அதைச் சொல் லுங்கள். முதல் மேனவிக்கு ஒரு புத்திரன் பிறப்பான். அவன் நீண்ட ஆயுள் உள்ளவன் என்று சொல்லுவோம்.

Page 1099

  1. பின்பாரி தனக்கு மேதான் பேசுவோ மற்ற வெல்லாம் இன்னவன் முன்சென் மத்தை இயம்புவோம் திருமயச் சுபில் பொன்வேல் செய்யும் குலத்தில் பிறந்துமே வறுமை அன்னவன் வாழு நாளில் அணுகிய விதியைக்

  2. மற்றும் தேன்றும் குழந்தைகள் எல்லாம் இரண்டாம் மீன்விக் குச்தான் என்றும். இனி ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின் றேனும். அவன் திருமயச்சூர் என்னும் ஊரில் பொன் வேலை செய்யும் பொற்கொல்லர் (தட்டார) வமிசத்தில் பிறந்து தரித்திரத் நிலை இல்லாமல் வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட திவிஷையைக் கேளுங்கள்.

  3. மறையோர்க்கு மங்க ளத்தில் வஞ்சனை செய்தா அரிவையர் எழைக் கேதான் அடாதகா ரியங்கள் செய்தான் பொருள்தை மோசம் செய்தான் புக்கிற்று அதுவோர் திருமக ன்தி யத்தில் திருஷ்டியில் குறைவு நேர்ந்து;

  4. அந்தணர்க்கு மங்களத்தில் (திருமண விஷயத்தில்) வஞ்சனை செய்தான் என்றும். அது தவிர ஏழைகளுக்குச் சில அடாத செயல் புரிந்துடன் பொருளையும் மோசம் செய்தான். அந்தத்தோஷம் இவனை வந்த தைந்தது. அதனால் அப்பிறவியிலேயே அவனுக்குக் கண்பார்வை குறைந்து;

  5. வேலுடைக் கடவுள் பக்தி விரும்பியே விரதம் பூண்டு காலனை நோக்கி சென்று களசனைக் வரையப் பட்டுப் பாலகன் பிறப்பா ஞ்சும் பகருவோம் முன் ஞூழ்ச் சாபம் ஆலம்போல் சேர்ந்த தென்றும் அணுகிடும் தார

  6. வேலையுடை முருகக் கடவுள்மீது பக்திகொண்டு உண்மை யான மனத்துடன் விரதங்கள் பூண்டு வாழ்ந்து, மரணமடைந்து பிரமதேவனால் படைக்கப்பட்டு இப்பிறவியில் ஜாதகன் பிறந்தான் என்றும். II—35

Page 1100

முற்பிறவித் தோஷம் கொடிய விஷம்போல் தொடர்ந்தது. அதனால் இருமன வியர் ஏற்பட்டனர் என்றும்.

  1. அன்னையின் குணத்தைச் சொல்வேன் அறிநிற முன்னமை நெஞ்சம் பொன்பணி யதிகம் காணுள் பொய்யது புகலா ளாயும் மன்னவன் மனதுக்கேத்தோள் மறுத்துறை அதிகம் [கூறுள் சொன்னசொல் சுருக்க மாகும் சோம்பிடாள் காரி [யத்தில்.

  2. இனி, தாயின் குணத்தைக் கூறுகின்றேும். அவள் மகாவிஷ்ணு வைப் போன்று கரியநிற முடையவள். உண்மையான மனத்தினள். பொன் ஆபரணங்கள் அதிகம் இல்லாதவள். பொய்ப் பேசாதவள். தன் கணவன் மனத்துக்கேற்றவள். கணவன் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாதவள். சுருக்கமாகப் பேசுபவள். காரியங்கள் செய்வதில் சோம்ப வில்லாதவள்.

  3. மாதுபாட் டாளி யாகும் மருவிடும் பித்தச் சூடு ஒதுவேன் துணைய யாதென்று உத்தமி மார்க் கூந்து மேதினில் வருத்தி யென்றேும் வளம்போும் பின்பால் [சேதி போதக வாயனப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  4. தாப் உழைத்துச் சாப்பிடும் வர்க்கத்தைச் சேர்ந்தவள். பித்தச் குட்டு நோயுடையவள். சகோதரன் ஒருவனையும் சகோதரிகள் இவரையும் பெற்றவள். அவர்கள் தீர்க்க ஜீவிகள். அவர்கள் விவரத்தைப் பின் பாகத் தில் சொல்லுகின்றேும். விநாயகக் கடவுளேப் பெற்ற தேவியே! கேளுங்கள்.

  5. முன்சென்மம் விரின்சி மேல்பால் முதிழூரி விக்கு லத்தில் அன்னவ ஊதித்து வந்தால் ஆண்மையாய்க் குடும்பி [யாகி தனமதி விச்சையின்றிச் சண்டன்தன் பதிக்குச்சென்று பொன்னவன் வரையப் பட்டுப் பிறந்தவ ளென்று [சொல்வோம்,

Page 1101

  1. ஜாதகனுடைய தாய் முற்பிறவியில் விருஞ்சி நாட்டுக்கு மேற்கில் உள்ள முதியூரில் இதே குலத்தில் பிறந்தவள். பெரிய குடும்பத்தைப் பெற்று, செல்வத்தில் வேருப்பமின்றி, துறவி போல் வசித்து எமபுரம் அடைந்து (மரண மெப்தி), மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டு இப்பிறவியில் ஜாதகனின் தாயாக வந்தவள் என்றும்.

ஜாதகனுடைய தாயின் மறுபிறவியும் தாய்தந்தையரின் மரணகாலமும்

  1. மறுசென்மம் காஞ்சி தன்னில் வருவளாம் வைசியச் செயாய்ப் அறுவெட்டு ஆண்டு தன்னில் அம்புவி தசையந் தத்தில் உறைகுவாள் கால ருடு உதயவன் தசையந் தத்தில் பெரும்தன்னை கண்டம் சொல்வோம் பேசிய முப்பா ரேழில்.

  2. ஜாதகனுடைய தாய் மறுபிறவியில் காஞ்சீபுரத்தில் வைசிய குலத்தவளாகப் பிறப்பாள். அவள் ஜாதகனுடைய நாற்பத்தெட்டாம் வயதில், சந்திர மகா தசையின் அந்தத்தில் இறப்பாள். ஜாதகனுடைய முப் பத்தோழாம் வயதில், குரிய மகா தசையின் அந்தத்தில், தந்தை இறப்பான்.

ஜாதகனுடைய தந்தையின் மறுபிறவியும் ஜாதகன் மரணகாலமும்

  1. மறுசென்மம் வான்மியூரில் வருவனும் வைசியச் செயாய்ப் பொருளது பெருக்க மாகிப் புகழுடன் வாழ்வா ரேகும் அறுபது ஆண்டு தன்னில் ஆனிமா தத்தி லேதான் திருமக ரூடல் மேகும் செப்பின மொழி குன்றுது.

  2. மறுபிறவியில் திருவான்மியூரில் வைசிய குலத்தவனுக் தந்தை பிறப்பான். பொருட் செல்வம் பெற்று, அதிகக் கீர்த்தியுடன் வாழ்ந்து வரு வான். ஜாதகன் தன் அறுபதாம் வயதில், ஆனி மாதத்தில், மரண மடை வான். நாங்கள் சொறியல்வை தவறு.

ஜாதகனுடைய மறுபிறவி

  1. பாலன்பின் சென்மம் சொல்வேன் பட்டியின் நகரம் கீழ்ப்பால் சாலவே சிறுபூர் தன்னில் செனிப்பனும் பிரம்ம சேயாய் ஞாலங்க எதிக முண்டாய் நாயகன் வாழ்வா ரேகும் ஆலத்தை யுண்டோன் தேவி அறைந்தது தப்பா தாகும்,

Page 1102

34, ஜாதகனுடைய மறுபிறவியைச் சொல்லுகின்றும். பட்சியின் நகரம் என்று புகழ் பெற்ற இருக்கழுக்குன்றத்துக்கு கிழக்கில் உள்ள சிற்றாரில் அந்தணக் குலத்தவனாய் பிறந்து, வில்லினாலும் பெற்று வாழ்ந்து வருவான். ஆலகால விஷத்தை யுண்ட நீலகண்டப் பெருமானின் தேவியே! நாங்கள் சொன்னவைகள் தவறுமால் நடக்கும்.

ஜன்னகால தஷ்

  1. செனித்திடு காலன் தன்னில் புததசை பாண்டு நாளும் குனித்திடு நவமாம் திங்கள் கூடிய நாள்மூ வைந்தாம் வரிதையே பூர்வம் சொன்னோம் வரைகின்றும் பின்பால் வரிதையே

[சேதி விலையிலாத் தவங்கள் செய்யும் வித்தகி கேட்டிடாயே.

  1. ஜாதகன் பிறக்கும் போது புத மகாதசையில் கர்ப்பச் செல்லும்போக மீதி யிருப்பு நான்கு வருடங்களும் ஒன்பது மாதங்களும் நாட்கள் பதினொன்றுமாம். தாயே! இதுவரையில் முதல் பாகம் சொன்னோம். பிற்பாகத்தில் மற்ற விவரங்களைச் சொல்லுகின்றோம். திவ்யேகளின்றி தவங்கடையியற்றும் தேவியே! கேளுங்கள்,

— V. R. N.

Page 1103

ஜாதகம் 69

ஜனனகால கிரகநிலை

  1. 1குரு 2அங்காரகன் 3கேது 4துலாம் புதன்5புதன் 6சுக்கிரன் 7விருச்சிகம் சந்திரன் ராகு மேடம் சனி 8மானில் 9பரிதி 10மேரு - கன்னியும் சென்னா மாகக் கழறுவீர் பலனே யென்று அன்னையும் சொட்டகும் போது அத்திரி முனிவர்

[சொல்வார்.

  1. குரு, அங்காரகன், கேது, துலாத்திலும், புதன், சுக்கிரன், விருச்சி கத்திலும், சந்திரன், ராகு மேடத்திலும், சனி மகரத்தி லும், சூரியன் தனுசிலுமாக சந்திரன் ராகு இருக்க ஜன்ம லக்கினம் கன்னியானால் ஏற்படும் பலனெக் கூறுங்கள், என்று பார்வதி கேட்கும் போது, அத்திரி முனி வர் பதில் உரைக்கின்றார்.

சனி

சுக்கிரன்

குரு அங்காரகன் கேது

லக்கினம்

சூரியன்

ஜாதகன் பிறந்த வீடு(10) விவரம்

  1. பாலகன் ஆளும் சென்மம் பகருவோா மில்லம் தானும் 9காலன்தன் வாடை யாகும் காளியும் தென்மே லாகும்

  2. குரு

  3. அங்காரகன்

  4. துலாம்

  5. சுக்கிரன்

  6. விருச்சிகம்

  7. மகரம்

  8. சூரியன்

  9. தனூசு

  10. எலன் - ரன்(10) தெற்கு

Page 1104

ஆலத்தை யுண்டோன் மேற்கில் அழகிய குண்ட ஏலயிவ் வடையாளத்துள் இலகிய சமஹு ராசும்;

  1. இந்த ஜாதகம் ஓர் ஆண் மகனுடையது. அவன் பிறந்த வீடு தெற்குப் பக்கம் உள்ள வரிசையில் வடக்கு நோக்கியுள்ள வாயிலேயுடை யது. காளிகோயில் தென் மேற்கில் இருக்கும். ஆலகால விஷத்தை யுண்ட நீலகண்ட பெருமான் மேற்கில் கோயில் கொண்டுள்ளார். வடக்கில் ஓர் அழகிய குளம் உண்டு. இவ்வித அடையாளங்களுள்ள சமநிலையான ஊரில்;

ஜாதகன் குலம்

  1. வடுகர்தம், குலமே யாகும் மாரனும் சேஷ்ட லைகும் பெரும்தந்தை தாயின் யோகம் பேதையர் புத்திர யோகம் திருமகன் முன்பின் சென்மம் செப்புவோ மிந்நூல்

[தன்னில் கரிமத வாயெப் பெற்ற காதலி கேட்டி டாயே.

  1. வன்னிய குலத்தவனுக ஜாதகன் பிறந்தான். அவன் தன் தந்தைக்கு மூத்த புதல்வன் என்றும். இனி, ஜாதகனுடைய தாய், தந்தை, மனேவி, மக்கள், முற்பிறவி, மருபிறவி ஆகியவற்றை இந்தச் சோதிட நூலில் கூறுகின்றேும், கரிய மாணே முகக் கடவுளேப் பெற்ற தேவியே! கேளும்.

ஜாதகனின் தந்தையின் சகோதர பாவம்

  1. தந்தையின் துணையா ஒன்று சக்தியா ரிவு ராகும் நொந்திடு மற்ற வெல்லாம் நுகர்ந்ததுண் ஒன்றுய்

[வாழ்ந்து பிந்தியும் வேறுய்ச் செல்வர் பேசுவோ மந்நம் தன்னில் இந்தவன் தந்தை செய்தி இயம்புவோம் தாயே கேளும்.

  1. ஜாதகனுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்களும் இரு சகோதரி களும் ஆவர். ஆனால் அவர்களில் ஒரு சகோதரன்த விர மற்ற எல்லா குழந்தைகளும் இறந்துபோம். அந்தச் சகோதரனும் தந்தையுடன் ஒன்றுக வாழ்ந்துபிற்காலத்தில் தனியாகச் சென்று விடுவான். அவ்விரங்களோக் கடைசியில் சொல்லுகின்றேும். இனி ஜாதகனுடைய தந்தையின் விவரங் களே மட்டும் சொல்லுகின்றேும். தாயே! கேட்டீராக.

தந்தையின் விவரங்கள்

  1. கல்வியும் சமம தாகும் கணக்கினி லூக முன்டு வல்லிமார் மேக னூவன் மாடுகள் விருத்தி யுண்டு

Page 1105

இல்லறம் செய்வா னுக்கும் இரணியம் சேர்ப்பா னுக்கும் எல்லேக ளதிகம் வாங்கல் இருவிதக் குணமு மென்றேும்.

  1. ஜாதகனுடைய தந்தை சம நிலையான கல்விபிறிவு உடையவன். கணக்கில் அதிக ஊக முள்ளவன். பெண்களின் மீது மையல் கொள்ளும் இயல்பினன். கால நேரப்ப பொறுக்கும் உள்ளவன். இல்லறத்தை அழகாகச் செய்து வருவான். பொன், ஏண அதிகமாகச் சம்பாதித்து வருவான். விலை நிலங்கள் அதிகமாக வாங்குவான். இருவிதமான குணங்களுள் ளவன்.

யோகம்

  1. பிறைபோலே யோக மெய்தும் புகழ்ந்தோளரா யாத [ரிப்பன் குறிமுக வடிவு காணும் கொண்டலாம் ராசி யாகும் கர்மநோய்முன் னுளே யாகும் கட்டச்சவீ போலே கோபம் திருவோங்கும் தைரி யத்தன் செப்புவோ மிவன்முன் [சென்மம்.

  2. வளர்பிறைச் சந்திரன் போல் யோகம் விருத்தியாகும். தன்னெப் புகழ்ந்தவரை ஆதரித்து வருவான், முகம் வசீகரமாக விருக்கும் (முகத் தில் வடு இருக்கும்)....... ராசியில் பிறந்தவன் சொல்லுகின்றோம். ஆதியி லிருந்தே கையில் நோயுள் ளவன். சர்ப்பம் போல் கோபம் கொள்ளுபவன். லக்குமிகடாட்சம் உள்ளவன். தைரிய முள்ளவன். இனி, அவனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம்.

தந்தையின் முற்பிறவி

  1. சேரனு டதணி லேதான் செழிப்புள சேடர் வமிசம் மாறனு முதித்து மேலும் வளமுளக் குடும்பி யாதிப் பாரியு மதேல யுண்டாய்ப் பலர்தூசுச் செட்டுச் செய்து தீரனும் வாழு நாளில் தன்குல மாது தானும்;

  2. சேர நாட்டில் செழிப்புள்ள ஓர் ஊரில் சேடர் வமிசத்தில் பிறந்து, செல்வம் கொழிக்கும் குடும்பத்தைப் பெற்று, மகிழ்வி மக்களீ யடைந்து, பலவிதமான துணி வியாபாரம் செய்து வாழ்ந்து வருங்காலத்தில் தன்னு டைய குலப் பெண் ஒருத்தி;

  3. சிலதுபொன் இவன்பால் வைத்துச் சேதுக்குச் சென்று [என்றோம் நலநிலா தேகி யாலே நங்கையு மரண மாள

Page 1106

  1. இவனிடம் (ஜாதகனுடைய தந்தையிடம்) சிறிது பொருளை வைத்து விட்டுச் சேதுவுக்குச் சென்றுள். ஆனால் அவள் உடல் நலக்குறைவுள்ள சரீர முள்ளவளாக இருந்தபடியால், அங்கேயே மரண மடைந்த தாள். இந்த ஜாதகனுடைய தந்தை அவ்விஷயத்தைப் அறிந்து கொண்டு அப் பெண் கொடுத்த பொருளை அலேகடலில் துயின்று வரும் மகாவிஷ்ணு வின் ஆலயத்துக்கு அளித்து விட்டான் என்று சொல்லுவோம்.

  2. விணையது இல்லா தாகி மேவினன் காலனுடி கணுமுள பிரமன் லக்ஷ்மம் கலந்தன ணிவனே யென்றேும் தனமது ஈந்த மாது தன்பொருள் வாங்க வேண்டி அனேயவே யிரண்டாம் மாதா அபிமான மாக நேரும்.

  3. வேறு தீவிணேயதும் இல்லாமல் மரண மடைந்தான். பிறகு பிரம்மதேவனுல் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்தவன் ' என்றேும் பொருளைக் கொடுத்த பெண் தன் பணத்தைத் திருப்பி வாங்க இவனுக்கு இரண்டாந்தாயரமாக வாய்ப்பாள். அவளும் அபிமான மனவியாக வருவாள்.

  4. எந்தக்கா லத்தில் நேரு மியம்புவீர் முனியே நீர்தான் வந்தவ நிருப தாண்டில் வருவளா மென்று [சொல்வோம்

அந்தவள் தனக்கு புத்திரர் ஆணது ஒன்று தீர்க்கம் நொந்திடு மற்றவெல்லாம் நிமலியே கேட்டிடாயே.

  1. எந்தக் காலத்தில் அவள் வருவாள் சொல்லுங்கள், முனிவரே தாங்கள். ஜாதகனுடைய இருபதாம் வயதில் தந்தைக்கு அபிமான மனவி வாய்ப்பாள். அவளுக்குப் புத்திரன் ஒருவன் மட்டும் நிலேயர்க் இருப்பான். மற்றும் தோன்றும் குழந்தைகள் நிலேயாக இரா என்று சொல்லுகிறேம். அழகியே! கேளுங்கள்.

  2. இந்தெறி யுடையா னுக்கு இப்போல னுதிப்பா னுக்கும் அன்னவன் குணத்தைச் சொல்வோம் அழகனு மிரு [சிறப்பன

Page 1107

முன்னமே குடும்பி யாவன் மொழியதைக் காப்பாற னுக்கும் உன்னதக் கதைகள் கற்பன் உத்தமி கேட்டிடாயே.

  1. இவ்விதம் கூறக்கப்பட்ட குணங்களுடையவனுக்கு இந்த ஜாதகன் தோன்றவான். இனி அவனுடைய குண விவரங்களைச் சொல்லுகின்றேன். அமகுள்ளவன். கருமை கலந்த சிவந்த நிறமுடையவன். பெரிய குடும்பியாக இருப்பான். தான் சொன்ன வார்த்தைகளின்படி நடப்பவன். உயர்ந்த (புராதன) கதைகளைக் கற்பான். உயர்ந்தவனே! கேளுங்கள்.

யோகம்

  1. இந்திர சம்பத் துண்டு இடரென்றுள்க் குதவு வானும் பத்தினர் மதிக்க வாழ்வன் பரிவண்டி யுடைய னுக்கும் தன்மமாம் குணத்த னுக்கும் துன்மடம் கூவல் சோலை அன்னவன் செய்வான் னுக்கும் அகிக்கப் கன்னா மீவன்.

  2. இந்திரணேப் போன்று அளவற்ற சம்பத்துள் ளளவன். துன்ப மடைந்தவர்க்கு உபகாரி. தன் சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். குதிரை வண்டி உடையவன். குளிர்ந்த குணங்களுள்ளவன். மடம், கிணறு, தோட்டம் முதலியவைகளைத் தோற்றுவிப்பான். கஷியற்ற வர்க்கு உணவு அளிப்பவன்.

இதுவுமது

  1. நிலமது பெருக்கம் செய்வன் நிநேத்தகா ரியமுடிப்பன் விளமாதர் மோகம் கொள்ளான் வெற்றியாம் தொடு [வழக்கு

தலவாசம் செல்லா னுக்கும் தன்துணை யிருவார் தோன்றும் நிலையாது ஒன்று என்றும் நிமலியு மொருத்தி தீர்க்கம்.

  1. விளங்கிலங்கொப் பெருக்குவான். எண்ணிய வேலைகளெல்லாம் செய்து முடிக்கும் வல்லமை புடையவன். வேசையர் மீது மையல் கொள்ளாதவன். எடுத்த காரியத்தை ஜயத்துடன் செய்து முடிப்பான். புண்ணியப் தலங்களுக்குச் செல்வதில் பிரியமில்லாதவன். உடன் பிறந்தவர் இருவர் தோன்றுவார். அவர்களில் ஒருவன் நிலையில்லாதவன். சகோதரி ஒருத்தியே நீண்ட ஆயுளுள்ளவள்.

ஜாதகனுடைய சகோதரியின் குணங்கள்

  1. மங்கையின் குணத்தைச் சொல்வேன் மாந்தளிர் மேனி எங்கள்போ லதிக் கன்ன மீவளாம் நற்கு ணத்தாள் ஜ—36

Page 1108

அங்கவள் வரலனு மேல்பால் அணுகிடும் சுதராணிறண்டு நங்கைமாரவ்ளும் நசித்திடு மற்றெ வெல்லாம்.

  1. இனிச் சகோதரியின் குணவிசேஷங்களூக்க்சூறுகின்றோம். மாந்தளிரைப்போன்ற மென்மையான சரீரமுடையவள். எங்களேப்போல் (கதியற்றவர்கட்கு) பெரியோர்கட்கு அந்நமளித்துஆதரவு தருவாள். நற்குணமுடையவள். தன் கணவன்பேய்மை போல் வழங்து வருவாள். இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் தோன்றுவர். மற்றவரெல்லாம் இறந்துவிடுவார்.

இதுவுமது

  1. வரனில்லாம் நீங்கி யேதான் வருகுவாள் தாயில்லத்தில் திருகது இல்லா தாகிச் செல்வனே போத்து வந்து பெருமையாய்க் குடுட்பியாகி பிரபலமுடனே வாழ்வள் நெரியதைக் காப்பாளாகும் நிமலியே கேட்டிடாயே.

  2. தன் கணவதுடைய வீட்டை வீட்டுத் தன் தாயின் வீட்டில் வசித்து வருவாள். யேரு திவணகள் இல்லாமல் சகோதரனுடன் ஒத்து வாழ்ந்து, பெருமையுள்ள குடும்பத்தையடைந்து பிரபலமாக வாழ்ந்து வருவாள். நேர்மையாக நடப்பவள். தாயே! கேளுங்கள்.

ஜாதகனுடைய திருமணக் காலம்

  1. பாலகன் மனத்தின் காலம் பகருவோம் பத்தொன்ப[தாண்டுள் நீலியும் மேல்பால் நேரும் நுவலுவோ மவள்கு ணத்தை சீலியாம் நல்லோ ளாவள் தேறின புத்தி யேற்பபள் பால் பாக்கிய முடையாளும் பண்போருக் கண்ண[மீவள்.

  2. இனி ஜாதகனுடைய திருமணக் காலத்தைச்சோல்லுகின்றோம். அவனுடைய பத்தொன்பதாம் வயதுக்குள் நிகழும். மணவி மேற்குப் பக்கத்திலிருந்து வருவாள். இனி அவளுடைய குணத்தைக் கூறுகின்றோம். நல்லோளாகவும் நல்லவளாகவும் வாழ்வள். முதிர்ந்த அறிவாளி. பால் பாக்கிய முடையவள். பண்புடைய பெரியோர்களுக்கு உண்ண உணவளிப்பவள்.

மணவியின் குணங்கள்

  1. அன்னம்போல் வடிவ மொக்கும் ஆளன்தன் மனத்துக்[கேத்தோள் தன்மனம் வெதுளி யாகும் தன்பத்து மதிக்க வாழ்வள்

Page 1109

  1. அன்னத்தைப் போன்ற அழகான வடிவுழுள்வள். தின் கணவன் மனத்துக்கு ஏற்றவள். குதுகளில்லாத மனத்தினள். தன் சுற்றத் தார் மதிக்கும்படி வாழ்ந்து வருவாள். அவள் வந்த பிறகு பிறைச் சந்திரன் போல் யோகம் வளரும். செல்வம் விருத்தியாகும். தடையில்லாமல் பெருகும் பெரிய குடும்பத்தை அடைவாள்.

  2. சுதர்களும் நவமோ தோன்றும் செப்புவோ மாண்பால் [காண்கு மதிமுகப் பெண்பால் இரண்டு வரைகிறும் தீர்க்க மாக உதவாது மற்ற வெல்லாம் உதித்தசெய் யோக வான்கள் அதிகமாய் பொருள்ப டைப்பபர் அழகேச் செனுப்பாய் [வாழ்வர்.

  3. ஜாதகனுக்குப் புத்திர பாவத்தைச் சொல்லுகின்றோம். குழந்தைகள் ஒன்பதில் நான்கு புத்திரர்களும் அழகிய முகத்தை யுடைய பெண்க ளிரண்டும் மீண்ட ஆயுள் உள்ளவைகள். மற்ற குழந்தைகள் நீசயோக இருந்துவிடும். பிறக்கும் குழந்தைகள் யோகமுள்ளவைகளாக இருக்கும். அதிகமாகப் பொருள்படைத்து அளகாபுரிக் கதிபனகிய குபேரனைப் போன்ற செல்வவானிக வாழ்ந்து வருவார்கள்.

  4. சாதகன் அன்னோ சேதி சாற்றுவோம் பொருமை சாளி ஓதுவாள் சுகமாய் வார்த்தை உறைந்தபின் வரன்யோா [கம்தான் பாதக மனமில் லாதால் பருப காரி யாகும் சோதிபோல் பந்து வுக்கு துயரத்தைக் காப்பாள்.

  5. இதி ஜாதகனுடைய தாயின் விவரங்களைக் கூறுகின்றோம். அவள் போற்றுமை யுடையவள், இன்பமுறுப்படி பேசுவள். இவளே மனந்த பின் கணவனுக்கு யோகம் பெருகும். திங்களில்லாத மனத் தினள். பிறருக்கு உபகாரி. இருட்டில் உள்ளவர்கட்கு உதவும் தீபம்போல், தன் சுற்றத்தாருடைய துயரத்தைக் காப்பாள்.

Page 1110

  1. இல்லமும் மேல்பா லாசும் இவள் துணை யாண்பால் வல்லியு மொருத்தி யாகும் வரைகிரூ மிவள் தன் பூர்வம் நல்லதோர் படி கண்டிலும் நாயகி விசயச் செயப்ப; அல்லவில் லாமல் வாழ்ந்து அவள்சுத ரதிக முண்டாய்;

  2. அவளுடைய வீடு மேற்குப் பக்கம் உள்ளது. அவளுடைய சகோதர்களுக்கு தோஷம் உண்டு. ஆனல் சகோதரி ஒருத்தி நீண்ட ஆயுளாவள். இனி, தாயின் முற்பிறவியைச் சொல்லுவின்றும். உயர்ந்த தலமாகிய திருக்கழுக்குன்றத்தில் விச்வ குலமாகிய (போற்கொல்லர்) குலத் தில் பிறந்து துன்பங்களில்லாமல் வாழ்ந்து புத்திரர்களை அதிகமாகப் பெற்று;

  3. வாழ்நாளில் விணையைச் சொல்வேன் வரன்தம்பி பேரி வின்னேள் தாழ்வான வார்த்தை சொன்னுள் தன்மனம் திகில் டைந்து பாழான வார்த்தை யென்மேல் பகர்ந்திட்ட பாவிக் கேதான் ஆழியில் பின்கெஞ் மத்தில் ஆண் துணை யில்லா தாயும்;

  4. வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட தீவினையைச் சொல்லுகின்றேன். அவள் தன்னுடைய கணவனுடைய இல்லைய சகோதரன் மீது தாழ்வான வார்த்தைகளே (தகாத வார்த்தைகளே)க் கூறினள். அவனும் தன் மனம் கொண்டு கூறிய வார்த்தைகளாவன "என் மீது தகாத வார்த்தைகள் கூறிய பாவியே! உனக்கு ஏற்படும் அடுத்த பிறவியில் உடன் பிறந்த சகோதரனில்லாதவளாகவும்;

  5. வரன்பகை யாகி நீயும் வாழ்குவாய் என்று சொல்லீர் தெருத்துறைத் தூற்றிச் சென்றுன் சேர்ந்தது அந்தத் தோஷம் அரிவையு மந்தி யத்தில் அச்சேது பதிக்குச் சென்று பெரியோர்கள்- தோண் டு பூண் டு புக்கிருள் கால நாடு.

  6. தன் கணவனுடன் விரோதம் கொண்டு வாழ்ந்து வருவாய்" என்ற தெரு மண்ணே வாறி இறைத்தான். அந்தச் சாபம் இவளே (ஜாதகனுடைய

Page 1111

கண்ணியாலக்னம்-ஜாதகம் 69 285 தாபை) வந்தடைந்தது. அவள் தன் இறுதிக் காலத்தில் சேதுவுக்குச் சென்று, பெரியோர்க்குத் தான் டுகள் பல செய்து மரணமடைந்து;

சகோதரதோஷம்

  1. வேதனுல் வரையப் பட்டு விளங்கின ளீந்த மாது தீதாக முன்னூழ் சாபம் சேர்ந்திடு மிச்சென மத்தில் காதலி தூண்யாண் தோஷம் கணவனும் கிலது வேள் ஒதுவான் விரோத வார்த்தை உரைக்கிறூர் பிருகு [தானும்.

  2. வேதமுணர்ந்த பிரமதேவனால் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்தாள். முற்பிறவித் தோஷம் இப்பிறவியில் தொடர்ந்தது. அதனால் அவளுக்குச் சகோதர தோஷமும் ஏற்பட்டது. தன் கணவனும் சில காலம் இவளோடு சண்டை யிடுவான். இனி, பிறகு முனிவர் சுறுகின்றார்.

  3. முன்சென்மம் சேது சென்ற வுயர்பலத் தாதலே யிப்போ முன்வினை விலகாதோ சொல் மொழிவீர்க் கள்ந்தச் சுங்கை அன்னவன் மனம்க லங்கி அறைந்தசா பங்க ளீங்கா வந்தது வந்தே தீரும் வரைகிரூ மிவள்பின் சென்மம்.

  4. முற்பிறவியில் சேதுவுக்குச் சென்று வந்ததால் யினால் முற்பிறவித் திவினை:இலகாதோ? சொல்லுங்கள். லமத்துனன் மனம் தலையில் சிறிய சாபங்கள் நீங்க. வருவது வந்தே தீரும். இனி, ஜாதக னுடைய தாயின் மறுபிறவியைச் சொல்லுகின்றேும்.

தாயின் மறுபிறவி

  1. தில்:இயில் பிரம்ம செயாய் செனிப்பாளா மென்று வல்லிக்கு இச்சென் மத்தில் வந்தபுண் ணியங்க நல்லவ ளாகி வாழ்ந்தும் நலிந்தோரை யாதரித்தும் அல்லலென் றேருவக் கண்ணம் அளித்தபுண் ணியத்தி [னுலே;

  2. தில்:இத் தலமாகிய சிதம்பரத்தில் அந்தண குலத்தவளாகப் பிறப் பாள் என்று சொல்லுகின்றேும். ஜாதகனுடைய தாய் இப்பிறவியில் செய்த நற்செயல்கள் எவை என்று கூறுங்கள். நல்லவளாக வாழ்ந்து வந்ததாலும், துன்புற்றவரைக் காத்ததாலும் ஏழைகளோட் பரிவுடன் காத்து வந்ததாலும், சிலருக்கு அன்னம் அளித்த புண்ணியம் ஆகிய நற்செயல்களாலும்;

Page 1112

  1. மறைக்குலம் தன்னி லேதான் உதிப்பபோ மென்று [சொல்வோம் இருபது ரூலு வாண்டில் ஏகுவாள் கால நாடு பிறைதசை பகுப்ப சிப்பபில் பகலுவோ மந்தக் காலம் உரைக்கிரூம் தந்தைக் கேதான் உரகன்தன் தசைக்கா [லத்தில்.

பராசுரன் புத்தி யாகும் பேசுவோம் நாற்போ ரூன்தில்.

  1. அந்தண குலத்தில் பிறப்பபாள் என்று சொல்லுகின்றோம். ஜாதக னுடைய இருபத்துநான்காம் வயதில் தாய் மரணமடைவாள், அக்காலத்தில் சந்திர மகாதசையில் சுக்கிரபுத்தி நடக்கும். பிறகு தந்தை ராகு மகாதசையில் சுக்கிர புக்தியில், ஜாதகனுடைய நாற்பத்தைந்தாம் வயதில் மரணமடைவான்.

ஜாதகனுடைய பேர்க்கம்

  1. பாலகன் யோகச் சேதி பகுவோ மினிமே லாக ஞாலங்கள் வீருத்தி செய்வன் நற்றந்தை மேலாய் [வாழ்வன் சாலவே வறுமை காணுன் தருமத்தில் சதாவு மிச்சை மாம்மோ வாச மெய்து மளகேச ரூபப் தாமே.

  2. இனி, ஜாதகனுடைய யோகச் செய்திகளைச் சொல்லுகின்றோம். விவோனிலங்களோப் பெருக்குவான். அவன் தன் தந்தைக்கு மேலாய் வாழ்ந்து வருவான். வறுமை என்பதே இல்லாதவன். சதா தருமம் செய்வதில் விருப்ப முள்ளவன். இவனிடம் லட்சியம் எப்போதும் வசிப்பபாள். குபேர ண்போன்று செல்வந்தனுக விருப்பான்.

முற்பிறவி

  1. இன்னவன் பூர்வம் தன்னோ எடுத்துநா முறைப்பக் [கேண்மோ துங்கமாம் காஞ்சி தன்னில் செனித்தன ன்கங்கை [செயாய் நங்கையு மதலே யுண்டாய் நலிந்தோரை யாத ரித்துத் துங்கியக் குடும்பி யாகிப் பெம்மானின் பக்தி கொண்டு;

  2. இனி ஜாதகனுடைய முற்பிறவியை எடுத்துச்ச் சொல்லுகின்றோம். தூய்மையான காஞ்சீபுரத்தில் வேளாள வமிசத்தவனுகப் பிறந்து, மண்வி மக்களோபதேந்து, ஏழைகளோ ஆதரித்து வந்து, நல்ல குடும்பபத்தை யடைந்து, சிவபெருமான்மீது பக்திகொண்டு வாழ்ந்து;

  • இப்பாட்டில் பாதி அடி மிகுந்துளது.

Page 1113

  1. முன்வினை யில்லா ருகி மேவினன் கால நாடு பொன்னவன் வரையப் பட்டுப் பிறப்பது மிவனே [யென்றும் மன்னன்போல் வாழ்வா ருகும் வளமையாய்க் குடும்ப[மேற்பன்

அன்பது ஐந்து ஆண்டில் அணுகிய தேளின் மாதம்;

  1. முற்பிறவித் தீவினை எதுவும் இல்லாமல் இறந்தான். மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்தவன் இவன் என்றும். அரசன்போல் வாழ்ந்து வருவான். செழிப்புள்ள குடும்பத்தை ஆடையான். ஜாதகனுடைய ஜம்பத்தைந்தாம் வயதில் கார்த்திகை மாதத்தில்;

ஜாதகனுடைய மறுபிறவி

30 இன்னவ னுடல மேகும் இயம்புவோ மிவன்பின் [சென்மம் தென் திசை யரங்கம் தன்னில் செனிப்பது மறைக்[குலத்தில் அன்னவ னிச்சென் மத்தில் அணுகின புண்ணிய [மென்ன முன்னமே சொல்லு மென்ன வுரைக்கிறுர் முனிவர் [தாமே.

  1. இறப்பான். இனி அவனுடைய மறுபிறவியச் சொல்லுவின் றேும். தென்திசையில் உள்ள ஸ்ரீரங்கத்தில் அந்தண குலத்தவனகப் பிறப் பான். ஜாதகன் இப்பிறவியில் என்ன நற்காரியங்கள் செய்தான்? அவற்றை முதலில் கூறுங்கள் என்று முனிவர் பதில் கூறுகின்றுர்.

  2. மடம்படும் சோகில் செய்து மாற்படத் தச் சிலைக்குக் [காத்தும் திடமான தலங்கள் சென்றும் தேரினோர்க் கண்ண [மீண்டும் அடைவுடன் வாழ்வ தாலே அருளுவான் பிரம்ம [செயாய் தடவரை மகளே யாங்கள் சாற்றின மொழிகுன் றுவே.

Page 1114

  1. மடம், தோப்டம் துறவு முதலியன ஏற்படுத்தி சிலருக்குற்ற ஆபத்தைக் காத்து வந்தாலும் பெயர்பெற்ற உன்னத் தலங்களுக்குச் சென்று எல்லாக கேள்விகளிலும் தேர்ந்தவர்களான பொியோர்களுக்கு அன்ன மளித்து வாழ்ந்துவருவதால் அந்தணக் குலத்தில் தோன்றுவான். மேலயர சின் மகளே; நாங்கள் சூறியவை தவறு.

  2. பிறந்திடு காலம் தன்னில் புகர்த்சை ஒன்ப தாண்டும் உரைக்கிறும் பலனே யாங்க ளுதித்தவன் தனக்கு திரிந்திடு மதன்பின் விருத்தி புகன்றனம் பூர்வ பாகம் அறம்தான் வளர்க்கு மெங்கள் ஆத்துமத் தாயே கேளாய்.

  3. ஜாதகன் பிறக்கும்போது சுக்கிர மகாதசையில் கர்ப்பச் செல்லு போக மீதி இருப்பு ஒன்பது வருடங்கள் என்றும், அதன் பலனேச் சொல் லுகின்றும். ஜாதகனுக்கு யோகம் தடைபட்டுப் பிறக்கு விருத்தியாகும். இதுவரை முதல்பாகம் சொல்லியிருக்கிறும். தருமத்தை வளர்க்கும் எங் கள் உயிருக்குயிரான தாயே! கேளுங்கள்.

Page 1115

ஜாதகம் 70

ஜனனகால கிரகநிலை

  1. மதிபுதன் பொன் செய் பாணு மாதயில் காரி ததிகயார் மான தாகச் சிகி வண்டி புகரும் சியம் இதுவிதக் கோடும் நின்று இலக்கினம் கண்ணியாக அதுபலன் புகலு மென்று அம்பிகை கேட்கும் போது;

  2. சந்திரன், புதன், குரு, அங்காரகன், சூரியன் இவ்வைந்து கிரங்கள் கன்னியிலும், சனி விருச்சிகத்திலும் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சுக்கிரன் சிம்மத்திலுமாக நவக் கிரக நிலையிருந்து பிறந்த லக்கினம் கன்னியாக விருந்தால் ஏற்படும் பலன் என வென்று கூறுங்கள் எனப் பார் வதேவி கேட்கும்போது;

இராசி சக்கரம்

ராகு

சனி

கேது

சுக்கிரன்

லக்கினம் சந்திரன் புதன் அங்கா குரு சூரியன்

  1. சந்திரன் 8. ராகு

  2. குரு 9. மகரம்

  3. அங்காரகன் 10. கேது

  4. சூரியன் 11. கடகம்

  5. கன்னி 12. சுக்கிரன்

  6. சனி 13. சிம்மம்

  7. விருச்சிகம் 14. நவக்கிரகம்

,II–37

Page 1116

  1. அத்திரி புகலுகின்றார் ஆணது செனன மாகும் வித்தக நில்லும் சொல்வேன் வடவாட கீழ்மேல் வீதி உத்தரம் ஏசன் மாரி ஓங்காளி தங்கு மென்றும் சித்தார மிந்தப் பாலன் செனிப்பபுளு மென்று

  2. . அத்திரி முனிவர் பதில் உரைக்கின்றார். இந்த ஜாதகம் ஒரு ஆண் மகனுடையது. அவன் பிறந்த வீட்டைப் பற்றிக் சொல்லுகின்றேன். அது இழக்கு மேற்கான தெருவில் வடக்குப் பக்கம் உள்ள வரிசையில் இருக்கும். வடக்கில் ஈசுவரன் கோவில், மாரியம்மன் கோவில், காளி கோவில் ஆகிய மூன்றும் உள்ளன. இங்நனமுள்ள ஒரு சிற்றூரில் இந்த ஜாதகன் பிறந்தான் என்றேரும்.

  3. இன்னவன் செனன யோக மெழில்பெரும் தன்னை தன்துணை களத்திர புத்திரர் தாயின்தன் யோக மேலும் முன்பின்சென் மங்கள் யாவு முன்னக்கிடே மிந்த்நுல் உன்னத வாயெனப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  4. ஜாதகருடைய பிறப்பு யோகம், தந்தை, தாய், உடன் பிறந்தவர், மனைவி, மக்கள் முதலியவர்களின் யோகமும் முற்பிறவி மறுபிறவி ஆகிய வற்றையும் இந்தச் சோதிட நூலில் கூறுகின்றேும். உன்னத பாணி முகத் தோனேப் பெற்ற உத்தமியே கேளுங்கள்.

தந்தையின் சகோதரபாவம்

  1. தந்தையின் துணையா ஏன்று சத்தியு மவ்வாறு தீர்க்கம் அந்தவ னிலேயோ ஏகு மவன்குணம் சோம்ப

  2. இனி ஜாதகனுடைய தந்தையின் சகோதர பாவத்தைக் கூறுகின்றேன். ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் நீண்ட ஆயுள் உள்ளவர் களாக இருப்பர் என்றேும். அந்தச் சகோதரன் ஜாதகனுடைய தந்தைக்கு இளையவன் என்று சொல்லுகின்றேன். தந்தையின் இளைய சகோதரனுடைய குணங்களாவன. திடமென்ற கோபங் கொள்ளும் இயல்பினல், இருவித மாகவும் பேசுபவன். பிறபுத்தி யுள்ளவன். (உடல் நலக் குறைவினல்) பலசாலியல்லாதவன்.

Page 1117

  1. மணமிலான் மதலே யில்லான் மறுத்துமே கூறு ளகும் துணிவிலா தென்ஜச னகும் தொல்புவி கிறுழி செய்வன் கனமான புத்தி யில்லான் கல்ந்திடும் பித்தச் சோகை விளையுள மனத்த னகும் வயதுமே தீர்க்க மெய்தும்.

  2. ஜாதகருடைய தந்தையின் இளைய சகோதரன், கலியாணம் செய்து கொள்ளாதவன். அதனில் புத்திரப் பேறு இல்லாதவன். பேசுவதற்கு எதிர் வார்த்தை பேசாதவன். பயந்த சுபாவமுடையவன். உலகில் விவசாயம் செய்து வருவான். பெரிய (தாராள) புத்தியில்லாதவன். பித்தச் சோகை நோயுடையவன். கேட்ப எண்ணங்களுள்ள மனத்தினான். நீண்ட ஆயுள் உள்ளவன்.

ஜாதகனுடைய தந்தையின் சகோதரியின் இயல்புகள்

  1. கன்னிகை சேதி சொல்வேன் கணவனுக்கு கினிய ளகும் தன்சொல்லு மடக்க முண்டு சலித்தோர்க்குத் தாக [மீவள் அன்னியர் குற்றம் சொல்லாள் ஆளனு மள்ளூர் தேரும் பொன்பணி யுடைய ளகும் புகழ்ந்தோருக் குதவி] [செய்வள்.

  2. ஜாதகனுடைய தந்தையின் சகோதரியின் விவரங்கிள் சொல்லுவின்றும். அவள் தன் கணவனுக்குப் பிரியமானவள். அடக்க மாகப் பேசுபவள். எளியவர்களுக்குப் பசிதாகத்துக்கு உணவும் நீரும் அளிப்பவள். பிறர் மீது குற்றம் கூறுதவள். (பிறருடைய குற்றத்தைப் பாராட்டாதவள்.) அவளுக்குக் கணவன், அவள் சொந்த ஊரிலிருந்தே வாய்ப்பான். பொன் ஆபரணங்கள் உடையவள். தன்னைத் தோத்தரித்த வருக்கு உதவி செய்பவள்.

ஜாதகனுடைய அத்தையின் புத்திரபாவம்

  1. சுதர்களில் அன்பால் தோஷும் தோன்றிய மல்வரு ளகும் அதிபதி யொருத்தி தானும் மணமுண்டாய் மரிப்பர் சுதமாகும் மூவ ருந்தான் சந்ததி விருத்தி யாகும் அதிதியே வயதும் தீர்க்கம் அம்பிகை யாளே கேளாய்.

  2. அவனுக்குப் புத்திர பாக்கியம் கூறுவதற்கு இல்லை. அவளது 'ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் தோஷமுண்டு. தந்தையின் சகேகரிக்கு மணமான பிறகு தன்னந்தனியாக வாழ்ந்து குழந்தைகளின்றி வாழ்ந்து

Page 1118

பிறகு இறப்பபால். ஜாதகனுடைய தந்தை, இளைய சகோதரன் சகோதரி மூவரும் தீர்க்க ஆயுள் உள்ளவர்கள் என்றேரும்.

தந்தையின் குணவிசேஷங்கள்

  1. தந்தையின் குணத்தைச் சொல்வேன் தரணியை விந்தையாய்ப் பேசு வானும் விகடங்கள் கூறு னுக்கும் வந்தவர்க் கன்ன மீவன் மாநிறம் பணேயேர் விருத்தி சிந்தையு மிரண்டு மாகும் சீக்கிரங் கோபம் சாந்தம்.

  2. இனி ஜாதகனுடைய தந்தையின் குணத்தைச் சொல்லுகின்றேும். அவன் விவசாயம் செய்து அதை விருத்தி செய்வான், வேடிக்கையாய்ப் பேசும் இயல்பினன். ஆனால் அடாவடியாகப் பேசாதவன். தன்னை அண்டி வந்தவர்களுக்கு உணவு அளிப்பவன். மாநிறமானவன். பண்ணே ஏர் முளையவற்றின் பெருக்கமுண்டு. இருவிதமான மனமுள்ளவன். விரை வில் கோபங்கொள்ளும் இயல்பினன். ஆனல் உடனேயே சாந்த மடைவான்.

இதுவுமது

  1. பலசகா யங்கள் செய்வன் பாருகள் விருந்தி யுண்டு - கலவர புத்தி மத்தில் கடனது ஏற்பாடு சொலுமொழி காப்பாடு னுக்கும் துணேவரை யாத ரிப்பன் நலமதை யெவர்க்கும் செய்வன் நங்கையே மேலும் [கேள்.

  2. பலபேருக்கு உதவிகள் செய்யும் இயல்பினன். வில்லங்கமீற் பேருக்குவர்ன். இடைக் காலத்தில் சஞ்சல புத்தி ஏற்பட்டு அதனால் கடன் வாங்கும் நிலை ஏற்படும். தான் சொன்ன சொற்படி நடப்பவன். தன் சகோ தரை ஆதரிப்பான். எல்லோருக்கும் நன்மையையே செய்து வருவான், தாயே ! மேலும் கேட்பீராக.

இதுவுமது

  1. மான்ரார்சி கடைநாள் தன்னில் மருவுவா னவச ரத்தனி ஊனமில் லாத தேக உயர்வான புத்தி யேற்பபன் தாயெனக் கர்வம் கொஞ்சம் தையலர் மோக னுவன் பார்மை யாய்ப்ப பேசு வானும் பதர்குண மில்லா னுக்கும்.

  2. மகர லக்கினத்தில் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவன் என்று சொல்லுகின்றேும். அவசரமான மனமுள்ளவன். ஊனமில்லாத தேக ஊட்டவன். உயர்ந்த புத்திசாலி. அகம்பாவ முடையவன். பெண்களின் மூண்டவன். உயர்ந்த புத்திசாலி. அகம்பாவ முடையவன். பெண்களின்

Page 1119

கன்ணியாலக்னம்—ஜாதகம் 70

293

மீது மையல் கொள்ளும் இயல்பினன். பொருத்தமாகப் பேசுபவன். அற்ப புத்தியில்லாதவன்.

ஜாதகனுடைய குணங்கள்

  1. இந்நெறி யுடையா னுக்கு இவனுமே செனிப்பா றும் இன்னவன் குணத்தைச் சொல்வேன் அழகுளா [னிருதி றத்தன் உன்னத வார்த்தை சொல்வான் உரகன்போல் கோபம்] [கொஞ்சம் பன்னியே பேசு வானும் பஞ்சை மேலிரக்க னுவன்.

  2. இவ்விதம் சொல்லப்பட்ட குணங்களே யுடையவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான் என்று கூறுகின்றோம். இனி ஜாதகனுடைய குணத்தைச் சொல்லுகின்றோம். அவன் அழகுள்ளவன். கருமை கலந்தவன். சர்ப்பம் போல் கோபம் கொள்ளுவான். சிறிது பன்னிப் பன்னிப் பேசும் வழக்கமுடையவன். ஏழைகளின் மீது இரக்க முடையவன்.

இதுவுமது

  1. கல்வியு முடைய றும் கசடரை உறவு கொள்ளான் இல்லையென் றுறுறக்க மாட்டான் யாரைய முறவு [கொள்வான் சல்லியப் பாதை யாவும் தன்னைப் போது மென்று மொழிந்து தாதை யில்லம் நேருவான் வேறு சாகை.

  2. கல்வியறிவுள்ளவன். மூட்டாள்களின் உறவற்றவன். யாசித்த வர்க்கு இல்லை என்று கூறுவான். எல்லாரிடத்திலும் நட்புக் கொண்ட வன். மூர்க்காலத்திய (தகபனுல் வைக்கப்பட்ட) கடன் சிறிது உள்ளவன். தன் தந்தையின் வீடு இவனுக்குக் கிட்டாமல் வேறு வீட்டுக்குச் சென்று வசித்து வருவான்.

இதுவுமது

  1. நல்லவன் நல்ல வர்க்கு லண்டர்க்கு மிண்ட னுவன் சல்லிய மீரோ ழானடும் தங்கிடு மதன்மேல் காணண் சொல்லதைக் காப்பா றும் சோம்பிடான் காறி யத்தில் வெல்லுவா என்றிளி தன்னே வீண்வழக் கோரம் பேசான்

  2. நல்லவர்க்கு நல்லவனுகவும் தீயவர்கட்டுத் தீயவனுகவும் இருப்பாள். ஜாதகனுடைய பதிலுங்காம் வயது வரையில் கடன் உபத்திரவமி ருக்கும். அதற்குப் பிறகு கடன் தீர்ந்துவிடும். தான் சொன்ன வார்த்தை

Page 1120

யை மீருதவன். சோம்பலில்லாமல் காரியத்தைச் செய்து முடிக்கும் ஆற்றலுள்ளவன். விரோதிகளை ஒழித்து அவர்களை ஜயிப்பான். அனுவசிப மாக வழக்கோரம் சொல்லாதவன்.

ஜாதகனுடைய சகோதரபாவம்

  1. தன் சகோதர யாண்பால் நான்கு சக்தியார் நால்வர் [தீர்க்கம் முன்துணை கண்ணி சேதி மொழிகிறும் மாஞ்சி வப்பள் கன்என மொழியு முன்டு கனமான குடும்பி யாவள் தன்வரன் மனதுக்க் கேற்றோள் சாதமும் குறைவு ருதாள்.

  2. ஜாதகனுக்கு நான்கு சகோதரரும் நான்கு சகோதரிகளும் உள்ளார். அவர்கள் மீண்ட ஆயுளுள்ளவர்கள். ஜாதகனுடைய மூத்த சகோதரியின் குணங்களே இனி சூறுகின்றனும். அவள் மாநிற முள்ளவள். கரும்பைப் போன்ற சுவையுள்ள வார்த்தைகளையே பேசுபவள். பெரிய குடும்பத்தை ஏற்று நடத்துவாள். தன் கணவன் மனதுக்க்கேற்படி நடப்பவள். சாப்பாட்டுக்கு குறைவில்லாதவள்.

சகோதரியின் விவரங்கள்

  1. சுதர்களு மாண்பா விரண்டு தோகையு மல்வாறு தீர்க்கம் அதிபதி வயது தீர்க்கம் மாதிலம் வருநம காணுள் அதிதிகட் கன்ன மீவள் அரிமனே யொப்ப தாகும் சதிசெய்யா மனத்த ளாகும் சந்தேக் குணமில் [லாதாள்.

  2. இருபுத்திரர்களும் இருபுத்திரிகளும் உள்ளவள். அவள் மீண்ட ஆயுள் உள்ளவள். உலகில் தரித்திரம் அடையாதவள். துறவிகட்டு அன்புடன் அன்னமளிப்பவள். இலக்குமியைப் போன்று அழகும் செல்வ மும் உடையவள். திங்குள் செய்யாத மனதினள். சந்தேகப்படும் இயல்பு இல்லாதவள்.

ஜாதகனுடைய திருமணக் காலம்

  1. மற்றவர் சேதி யாவும் வரைகிறும் பின்பா கத்தில் வித்தகன் மணத்தின் காலம் விளம்புவோ மிருப பத்தினி தென்பால் நேரும் பகுருவோ மவள்கு ணத்தை சுற்றத்தார் மதிக்க வாழ்வள் சொல்லதைக் காப்ப [ளாகும்.

Page 1121

  1. மற்றவருடைய செய்திகளோப் பிற்பாகத்தில் விரிவாகக் கூறுகின்றோம். இனி ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றோம். அவனுடைய இருபதாம் வயதில் திருமணம் நிகழும். அவனுக்குத் தெற்குப் பக்கத்திலிருந்து மணவி வருவாள். இனி அவனுடைய குணத்தைத் சொல்லுகின்றோம். தன் பந்து ஜனங்கள் கொண்டாடும் படி வாழ்ந்து வருவாள். சொல்லிய வார்த்தைகளின்படி நடப்பவள்.

மணவியின் இயல்புகள்

  1. பால்பாக்கியப் பெருக்க முண்டு பசித்தோருக்கு தாக சீலியாம் விரத சாலி செனவுப காரி யாகும் காலத்தை யறிந்து வாழ்வள் கண்முகம் வசிய முண்டு மேலோர்க்குத் தோணடு பூண்பள் வித்தகி யோக சாலி.

  2. பால் பாக்கியமுள்ளவள். பசியென்று வந்தவர்கட்கு உணவு அளிப்பவள். நல்லொழுக்கமுள்ளவள். விரதங்கள் ஏற்பவள். ஜனங்களுக்கு உபகாரம் செய்யும் இயல்பினள். காலத்துக்குத் தக்கபடி தன் வாழ்வைத் திருத்தி அமைத்து வாழ்ந்து வருபவள். கண், முகம் இவை வசிகரமாக விருக்கும். பெரியோர்களுக்குத் தொண்டுகள் செய்வதில் விருப்பமுடையவள். அதிர்ஷ்ட முடையவள்.

புத்திரபாவம்

  1. மங்கையும் தீர்க்க சீவி மைந்தர்கள் பலத்தந்ச் தங்காது சுதர்கள் தானும் செப்புவீ ரந்தச் சங்கை தூங்கமாம் ராகு அஞ்சில் சனியுமே பார்த்த தாலே சங்கைகள் சுதர்க ஒன்றும் செயமுடி மறுத்துச் சொல்வார்.

  2. ஜாதகனுடைய மணவி நீண்ட ஆயுள் உள்ளவள். இனி புத்திர பாக்கியத்தைப் பற்றிச்சொல்லுகின்றோம். இவளுக்குப் புத்திரர்கள் தோன்றியும் அவை நீடியபா. அதற்குரிய காரணத்தைச் சொல்லுங்கள். புத்திர ஸ்தானமாகிய ஐந்தாமிடத்தில் (மகரத்தில்) ராகு தனியாக இருந்து அந்த இடத்தைச் சனி பார்ப்பதால் கட்டாயம் புத்திரதோஷ முண்டு என்றோம். ஜயமுனிவர் மறுத்துச் சொல்லுகின்றார்.

புத்திரவிருத்தி கிரகங்களே

  1. பொன்னவன் அஞ்சைப் பார்க்க புதனுமே சென்ம [முச்சம் இன்னவா றிருப்ப தாலே இவனுக்குச் சுதனுல் கார்மம்

Page 1122

தின்ணமாய் நேரு மென்றும் செப்புவார் தத்திரி தானும் முன்சென்ம விணையி னுலே மேவாது சுதர்கள் தானும்.

  1. குரு புத்திர ஸ்தானமாகிய ஐந்தாமிடத்தைப் பார்ப்பதாலும் லக்கின திபதியாகிய புதன் தன் வீட்டிலேயே கன்னியில் உச்சமாகவும் ஆட்சியாகவும் இருப்பதால் ஜாதகனுக்குத் தின்ணமாகப் புத்திரனால் இறதிக் கடன் செய்யப்பட மேன்மும் ஏற்பார். அத்தகார முன்வி கூழ்கின்றார். முற்பிற வித் தீவினையால் புத்திர பாக்கியமில்லே.

ஜாதகனின் முற்பிறவி

  1. விணையதைப் புகல்வீ ரையா வித்தகன் பூர்வம் கேளாய்க் கனழுள சேர நாட்டில் கலந்தனன் சத்தரி யனுக அணையவே மனவி மைந்தர் அவனியை விருத்தி செய்து சினமிலா வாழு நாளில் சேர்ந்ததோர் விணையைச் [சொல்வேன்.

  2. அது எதனில் ஏற்பட்டது? அந்த விவரத்தைச் சொல்லுங்கள் முனிவரே! இனி ஜாதகனுடைய முற்பிறவியைச் பற்றிச் சொல்லுகின் றேன். சேர நாட்டில் சத்திரிய குலத்தவனுகப் பிறந்து, மனவி மக்க ளோப் பெற்று, விவசாயம் செய்து விணநிலங்க ளோப் பெருக்கி, துன்பங்களின்றி வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட தீவினையைச் சொல்லுகின் றேன்.

நாகத்தையடித்த தோஷம்

  1. இல்லத்தில் வெகுநா ளாக இருந்தது நாக மொன்று அல்லாய் மகுடம் கொண்டு அதுமுற்றத் தியங்கும் வல்லவன் கழியால் வாட்டி மறவியின் பதிக்குச் சேர்க்க புல்கிற்று அந்தத் தோஷம் புகலுவோம் வேறு ஒன்று.

  2. ஜாதகனுடைய வீட்டில் வெகு நாட்களாக ஒரு சர்ப்பம் குடி கொண்டிருந்தது. அது ஒரு நாள் படம் எடுத்து நடுவீட்டு முற்றத்தில் ஆடி மயங்கி இறக்கும்போது ஜாதகன் அப்பாய்ப்பை ஒரு தடியிலே அடித்துக் கொன்று விட்டான். அந்தத் தோஷ் இவனே வந்தடைந்தது. வேறு ஒரு தோஷமும் சொல்லுகின் றேன் கேளுங்கள்.

விதவைக் கருவையழித்த தோஷம்

  1. விதவையைப் போகம் செய்து மெல்லிக்கு கருவுத் தங்க அதம் செய்தான் பண்டி தத்தால் அவ்வித மூன்று [செய்தான்

Page 1123

  1. ஜாதகன் ஒரு கைம் பெண்ணுடன் சிற்றின்பம் அனுபவித்து வந்தான். அதனுள் இவளுக்குக் கர்ப்பம் ஏற்பட்டது. அக்கர்ப்பத்தைக் கலக்கப் பலவித மருந்துகள் கொடுத்தான். அம்மாதிரியாக மூன்று தடவைகள் கருவழித்தான். அதுவும் ஒரு தோஷமாக ஏற்பட்டது. இவ்விரண்டு வித தோஷங்கள் தவிர வேறு திவ்யேனகள் இல்லாதவன். பெரியோர்களுக்கு அக்கும் தேவியே அம்பிகையே! கேளுங்கள்.

  2. மாரனு மந்தி பத்தில் மன்றயவர் தொண்ணு பூண்ணு தீர்மாய்க் கால ரூடு சென்றுமே பிரமன் லக்கம் பாரினில் உதிப்பாற் றுக்கும் பரவிடு மிரண்டு தோஷம் வீராது சுதர்க் குள்ளேறும் விளம்புவீ ரதற்குச் சாந்தி.

  3. ஜாதகன் தனி இறுதி நாட்களில் அந்தணர்க்குப் பல பணிவிடைகள் செய்து வந்தான். பிறகு மரண மடைந்தான். மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டு இப்பிறவியில் தோன்றினான். அவனுக்கு இருவித தோஷம் ஏற்பட்டது. அதனுள் புத்திர பாக்கியமில்லே என்றும். அந்தத் தோஷம் நீங்கச் சாந்தி யோன்று கூறுங்கள்.

  4. அந்நகர் மாறி கோஷ்டம் அரவுபோல் சிலையும் செய்து மன்னனும் வைத்து மேதான் மணிவிலக் கொண்டு முன்வினை நிவர்த்தி யாகி உதித்தசெய்ய தீர்க்க மாகும் [வைக்க சொன்ன தைச் செய்யா றுகில் சுதர்தோ ன்றூர்] [தோன்றில் தீதாம்.

  5. அவ்ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் சர்ப்பச் சிலே ஒன்று செய்து, பிரதிஷ்டை செய்து, ஜாதகன் ஒரு அழகான தூங்கா விளக்கு ஒன்று வைத்தால் மூற்பிறவித் தீவினை நீங்கி, பிறக்கும் குழந்தைகள் நீண்ட ஆயுள் டன் இருக்கும். நார்கள் கூறிய சாந்தி செய்யாவிடல் புத்திரபாக்கியமில்லே. புத்திரர் தோன்றினும் நிலையாமல் இறப்பர்.

  6. சொற்படி செய்வோ றுகில் சுதர்களு மாண்பா லொன்று மைப்படி பெண்ண்பால் மூன்று வரைகிரோம் தீர்க்க மாக செப்புவே என்னே சேதி சொல்லது சுருக்க மாகும் தப்பிதக் குணமில் லாதாள் சாதமு மன்பா யீவள்.

  7. நாங்கள் கூறியபடி செய்துவந்தால் புத்திரபாக்கியம் ஏற்பட்டு ஒரு புத்திரனும் மூன்று புத்திரிகளும் பிறந்து நீண்ட ஆயுளுள்ள வர்களாக II–38

Page 1124

298

விருப்பர் என்று சொல்லுகின்றும். இனி தாயின் விவரங்களைச் சொல்லு கின்றேும். அவள் சுருக்கமாகப் பேசுபவள். தவறுகளியற்றத் குணமுள் ளாவள். பசித்தவருக்கு அன்புடன் அன்னமளிப்பவள்.

இதுவுமது

  1. குணமது நல்ல தாகும் கொடுமையை வெளிக்காட் டணிவான குணத்த ளாகும் சார்ந்தோரை யாத ரிப்பள் வினையிலா மனத்த ளாகும் மேவிடும் பித்த.வாயு அணையவே தவங்கள் செய்யும் அம்பிகை யாளே கேளாய்.

  2. நற்குண முடையவள். தன்னுடைய கோபத்தைப் பிறரிடம் காண்பிக்காதவள். எக்காலத்திலும் தணிந்துபோகும் இயல்பினள். தன் ஒச்ச சார்ந்தவர்களேப் பரிவுடன் ஆதரித்துவருவள். தீங்குகளில்லாத மனத் தினள். பித்தவாயு ரோதமுறையவள். எப்போரும் தவங்களியற்றிவரும் தாயே! அம்மையே! கேளுங்கள்.

தாபின் சகோதரபாவம்

  1. தன் துணை யாண்பா விரண்டு சக்திமார் காண ளாகும் அன்னவர் சுகமில் லாதார் அலமீ.து துரும்பு போலே பொன்பூமி குறைவு முண்டு புகலுவோம் பின்பால் சேதி அன்னொயின் முன்சென் மத்தை அறிவிப்போ மினிமே லாக.

  2. அவளுக்குச் சகோதரர் இருவருண்டு; சகோதரி இல்லாதவள். அவ் விரு சகோதரரும் செல்க்கியமாக இல்லாதவர். கடலின் அலையின் மீதுற்ற துரும்புபோல் அலச்சல் உள்ளவள். பொன், பூமி முதலியவற்றில் குறைந்த தவள். இனி பிற்பாகத்தில் விவரங்கள் செல்லுகின்றோம், இப்போது’ தர்யின் முற்பிறவியை அறிவிக்கின்றோம்.

தாயின் முற்பிறவி

  1. பெண்ணோயின் நதிக்குப் பக்கல் பெரும்பல பட்டி [தன்னில் வண்ணிய குலமுழு தித்து மறையவர் தொண்டு பூண்டு பொன்பணி யுடைய தாகிப் பெரியோர்க்குத் தாக மீந்து முன்வினை யில்லா தாகி ஒதுங்கினள் கால நாடு.

  2. பெண்ணோயாற்றின் பக்கத்தில் உள்ள பெரும்பணோப்பட்டி என்ற ஊரில் வண்ணிய குலத்தில் பிறந்து அங்குள்ள அந்தணர்க்குப் பலவித் தொண்டுகள் செய்தாள். பொன்பணிகள் அணிந்தாள். பெரியோர்களுக்கு’த் தாகமீந்து முன்வினை யில்லா தாகி ஒதுங்கினள் கால நாடு.

Page 1125

தொண்டுகள் செய்து, பொன், ஆபரணங்கள் முதலியவற்றினேப் பெற்று பெரியோர்க்கு உணவு, மீர் முதலியன அளித்து வேறு திவ்யேகளின்றி வாழ்ந்து இருதியில் மரணமெய்தினுள்.

  1. பிரமனுல் வனையப்ப பட்டுப் பிறந்தனள் ரெட்டி வமிசம் மருசென்மம் வாரி யோரம் மாபலி நகரி லேதான் உறைகுவாள் சைவச் சேயா யுயர்வான குடும்பி

[யாவள் அறம்தானே வளர்க்கு மெங்கள் ஆத்துமத் தாயே கேளாய்.]

  1. பிரமனுல் படைக்கப்பட்டு ரெட்டியார் மரபில் தோன்றினுள். மற்பிறவியில் சமுத்திரக்கரைக்குப் பக்கமாக உள்ள மகாபலிபுரத்தில் சைவ குலத்தவளாதப் பிறப்பாள். உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்து வாழ்வாள். தருமத்தை வளர்க்கும் எங்கள் உயிருக்குயிரான தாயே! கேளுங்கள்.

தந்தையின் முற்பிறவி

30, தந்தையின் முன்சென் மத்தைச் சாற்றுவோம் குடகு வந்தனன் சேடர் வமிசம் வணிபங்கள் செய்து

[தன்னில் வின்னேன் முந்தின குடும்பி யாகி மேதினில் வாழு நாளில் பிறந்தின் யெனை யோர்க்குப் பொருளது அல்பம தந்து;

  1. இனி, ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவோம். குடகு நாட்டில்) சேடர் வமிசத்தில் தோன்றி, வர்த்தகங்கள் பல செய்து, உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்து, உலகில் வாழ்ந்து வரும் காலத்தில் ஏற்பட்ட திவ்யேனையச் சொல்லுகின்றோம். துன்பமடைந்த சில ஏழை எளியவர்க்குச் சிறிது பொருள் கொடுத்து;

தந்தையின் திவ்யேன

  1. இல்லமும் பூமி யாவும் இவனிடம் பெற்றுக் கொண்டான் சொல்லுவார் ஏழை யோர்கள் தோன்றும்பின் சென்மந்

[தன்னில் அல்லலாய்க் குடும்பம் தாணும் அவனியில் சல்லிய [மேற்பாய் நில்லாது தந்தை யாஸ்தி நிமலியு மிவ்வாறு சொன்னார்;

  1. அவர்களுடைய வீடு, பூமி முதலிய எல்லாவற்றையும் அதற்கு ஈடாகப் பெற்றுக்கொண்டான். ஏழைகள் கீழ்க்கண்டவாறு சாபமிட்டனர்.

Page 1126

"இனி ஏற்படும் மறுபிறவியில் உனக்கும் குடும்பத்தில் துன்பங்கள் ஏற்பட்டு, கடனுபட்ரவமடைந்து, தந்தையினுடைய ஆஸ்தியைப் போக்கி வாழ்வாய்." என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

  1. அச்சாபம் நேர்ந்த தென்ரூம் அந்தியக் காலம் தன்னில் லச்சைகள் மிகவே உண்டு நடந்தனன் கால நாடு அச்சுதன் மகனும் லக்கம் அவனியில் லுதித்தாறு ருகும் நச்சுப்போல் ஏழை சாபம் நல்கிடும் சல்லிய மேற்பன.

  2. அந்தச் சாபம் ஜாதகனுடைய தந்தையைத் தோறார்ந்தது. அவன் தன் இறுதிக்காலத்தில் துன்பங்கள் அதிகமாக அடைந்து மரணமடைந்தான். மீண்டும் மகாவிஷ்ணுவின் புதல்வனுகிய பிரம்மாவினுள் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்தான். கொடிய விஷம்போல் ஏழையின் சாபம் இப்பிறவியில் தொடர்ந்தது. அதனுள் கடன் உபத்திரவமடைவான்.

ஏழையின் சாபத்தின் பலன்

  1. இல்லமு மேகு மென்றூம் எழில்புமி சேசத மாகும் சொல்லுவீர் காலம் தன்ஏச் சுதனுமோ தோன்றிய பின்பு இல்லறம் விட்டு நீங்கு மிலவம்போல் மனம்ப தைக்கும் புல்லியோர்க் கிணக்கம் சொல்வன் பெண்துணை உதவி [யாகும்.

  2. ஜாதகனுடைய தந்தையின் வீடு, விறகும்பிடியான் நில ஏற்பட்டு, இவனுடைய வசத்திலிருந்து போய்விடும். விளங்கிலங்களும் போய்விடும். அஃது எந்தக்காலத்தில் என்று கூறுங்கள், முனிவரே. ஜாதகன் பிறந்த பிறகு வீட்டைவிட்டு நீங்குதல் நேரும். அதனால் காற்றில் ஓடும் இலவம் பஞ்சு போல் மனம் பதைபதைத்து வருந்தி அற்பர்களுக்கு அடங்க நேரிடும். அக்காலத்தில் சகோதரியின் உதவி கிட்டும்.

  3. எதுமட்டும் வறுமை யுண்டு இயம்புவீர் முனியே நீர்தாம் அதிபனுக் கீரோ ஷாண்டும் மருவிடும் சல்லியப் பாதை அதற்குமேல் வறுமை காணுள் அழமேக உற்பாய் [வாழ்வன்

நிதிபுமி பெருக்க மாகும் நிநேத்தகா ரியங்க லோங்கும்.

  1. எந்தக்காலம் வரையில் ஏழைமை இருக்கும்? அந்த விவரத்தைக் கூறுங்கள். முனிவரே! ஜாதகனுடைய பதிநுங்காம் வயதுவரையில் கடன் உபத்திரவம் இருக்கும். அதற்குப் பிறகு வறுமை திரும்பும். செல்வம் பெருகி, குபேரன்போல் வாழ்க்கை ஏற்படும். செல்வம், விளங்கிலங்கள் இவைகள் பெருகும். எண்ணிய காரியங்களெல்லாம் கைகூடும்.

Page 1127

ஜாதகனுடைய யோககாலம்

  1. சித்திர வில்லம் செய்தல் செனபந்து மதிக்க வாழ்வான் எத்திசைப் புகழு மேற்பன் ஏவலாட் பணயோர் விருத்தி முத்தினோர் பூமி வாங்கல் முயன்றகா ரிபங்கள் வெற்றி மெத்தன பலன்கள் யாவும் விளம்புவோம் பின்பா

[கத்தில்.

  1. அழகிய வீடுகட்டுவான். தன் சுற்றத்தாரின் மதிப்புடன் வாழ்ந்து வருவான். எல்லாத்திக்கிலும் இவனுடைய கீர்த்தி பரவும். பணியாட் கள், பண்ணே, ஏர் (முதலியவற்றின் பெருக்கமும் கிட்டும். முன்பு விற்கப் பட்ட பிதுரார்ஜிதமான நிலங்கள், பூமி இவைகளே மீண்டும் திருப்பி வாங்கு தல், எடுத்த காரியங்களில் ஜயம் முதலிய யோகங்கள் ஏற்படும். மற்ற பலன் கள் எல்லாவற்றையும் பிற்பாகத்தில் சொல்லுவோம்.

தந்தையரின் மரணமும் மறுபிறப்பும்

  1. முப்பது விரண்டு ஆண்டில் விளம்புவோம் தந்தை செப்புவோ மிவன்பின் சென்மம் செந்திமா மேலயி

[கண்டம்

[லேதான் ஓப்புவான் வேளாள றுக உயர்வான குடும்ப மேற்பன் அப்பணி சடையோன் தேவி அருளிய மொழிகுன் றுவே.

  1. ஜாதகனுடைய முப்பத்திரண்டாம் வயதில் தந்தை மரணமடை வான். அவன் மறுபிறவியில் செந்தில் மலை (திருச்செந்தூரில்) யில் உயர்வான வேளாளனுகப் பிறந்து, செழிப்புள்ள குடும்பத்தை அடைவான். பாம்பைச் சடைமுடியில் தரித்த சிவபெருமானின் தேவியே! நாங்கள் கூறியவை தவறு.

*குறிப்பு:-ஜாதகனுடைய தந்தை, ஜாதகனுக்கு ராகு மகாதசை சுக்கிரபுத்தி நடக்கும்போது மரணமடைவான்.

தாய்தந்தையரின் மரணகாலம்

  1. ஆறுறு மூன்று ஆண்டு லன்னோக்குக் கெண்ட

[மெய்தும் தீர்மாய்ப் பதின்மூன் றுண்டில் செப்புவோம் பிதாவின்

[தந்தை பாரினில் பதினே ழாண்டும் பகருவோம் பிதாவி னன்னோ ஆறுமா முகநேப் பெற்ற அம்பிகை யரோ கேளாய்.

  1. ஜாதகனுடைய முப்பத்தொன்பதாம் வயதில் தாய் மரணமடை வாள். அவளுடைய பதிமூன்று வயதில் ஜாதகனுடைய பாட்டனும் (பிதா வின் தந்தை), பதினோராம் வயதில் பிதாவின் அன்னையும் மரணமடைவார் கள். ஆறுமுக்கட் கடவுளேப் பெற்ற அம்பிகையே! கேளுங்கள்.

Page 1128

  1. அறுபது வேழு ஆண்டில் ஐப்பசி மாதம் தன்னில் குறைபக்கம் தசமி தன்னில் குழவியி நுடல மேகும் மறுசென்மம் காஞ்சி தன்னில் வைசியக் குலமுழு தித்துப்-பெரிதான வணிபம் செய்வன் பேதையே கேட்டி டாயே.

  2. ஜாதகன் தன் அறுபத்தேழாம் வயதில் ஐப்பசி மாதத்தில் கிருஷ்ண பட்சம் தசமி திதி யன்று மரணம். அடைவான். அவன் மறுபிறவியில் காஞ்சீ புரத்தில் வைசிய குலத்தவனுகப் பிறந்து, பெரிய வர்த்தகம் புரிந்துவருவான். தாயே! கேளுங்கள்.

  3. உதித்திடு காசம் தன்னில் உத்தரம் மூன்றும் பாதம் கதிர்தசை ஆண்டி ரண்டும் கலந்திடும் திங்க லெட்டும் அதிபனும் பின்னியு மாகும் வளவைவிப் டேகு [மென்றேும் அதிகமாம் சல்லியப் பாதை அம்புலி தசைவ ரைக்கும்.

  4. ஜாதகன் பிறக்கும் காலத்தில் உத்தர நட்சத்திரம் மூன்றுபாதம் நடக்கும். அப்போது அவனுக்குச் சூரிய மகாதசையில் கர்ப்பப் செல்லுப் போக மீதி இருப்பு இரு வருடங்களும் எட்டு:மாதங்களுமாம். அக்காலத்திப் பலன்களேச் சோல்லுஇன்றும். ஜாதகனுக்குநோய் ஏற்படும். அதனுல் வீட்டைவிட்டு விலக நேரிடும். கடன் உபத்திரவம் ஏற்படும். சந்திர மகா தசை முடிய இவ்விதமே இருக்கும்.

  5. பிறைதசை மணவ ஓலச்சல் பெரிதான கலகம் நஷ்டம் திருகாகும் நேசர் தானும் திரிச்சலும் காலி நஷ்டம் வரவுக்குச் செலவு நோக்கும் வரைகின்றும் பின்பா கத்தில் அருமறை முடிவி லாடு மம்பிகை யாயே கேளாய்.

  6. சந்திர மகாதசையில் மனச்சஞ்சலமும், பெரிய சண்டை, நஷ்டம் நண்பர்களுள் விரோதம் முதலியன ஏற்படும். வீண் அலேச்சல் கால் நடை களுக்கு நஷ்டம் வரவுக்குமேல் செலவு இவை அதிகமாகும். பிற்பாகத்தில் அரிய வேதங்களின் முடிவில் கூறப்படும் தேவியே! கேளுங்கள்.

Page 1129

ஜாதகம் 71

இணண கால கிரகஙிலே

  1. பிறை நந்தி செயும் சீயம் புதன் புகர் கண்ணி யாக பரதியும் ராகு கோவில் பங்குமே தனுசு வாக குரு மாணில் மேலும் மேடும் கன்னியயுன் சிங்கன மாக உரைகுவீர் பலனே யென்று உத்தமி கேட்கும் போது;

  2. சந்திரன் ரிஷபத்திலும், அங்காரகன் சிம்மத்திலும், புதன், சுக்கிரன் கன்னியிலும், சூரியன், ராகு துலாத்திலும், சனி தனுசிலும், குரு மகரத்திலும், கேது மேடத்திலுமாக நவக்கிரகங்கள் இருந்து பிறந்த இலக்கினும் கன்னியாளை ஏற்படும் பலனெச் சொல்லுங்கள் என்று உத்தமியாகிய பார்வதி கேட்கும் போது;

கிரகங்கள்

கேது சந்திரன் அங்காரகன் லக்கினம் புதன் சுக்கிரன்

குரு சனி

ஜாதகனுடைய குலம்

  1. அத்திரி முனிவர் சொல்வார் ஆணது செனன மாகும் வித்தகனில்லம் சொல்வேன் மேல்வாடை வடதென் [வீதி

  2. சந்திரன் 6. சூரியன்

  3. ரிஷபம் 7. துலாம்

  4. அங்காரகன் 8. சனி

  5. சிம்மம் 9. மகரம்

  6. சுக்கிரன்

Page 1130

உத்தரம் கணேசன் வாசம் ஓங்காளி வடமேல் தன்னில் சித்தூரும் மயன்கு லத்தில் செனிப்பன மிந்தப் பாலன்.

  1. அத்திரி முனிவர் பதில் கூறுகின்றுர். இத்ரு ஆண் மகனுடைய ஜாதகம். அவன் பிறந்த வீட்டைப் பற்றிச் சொல்லுகின்றோம். அது தெற்கு வடக்கான தெருவில் மேற்குப் பக்கம் உள்ள சாரியில் இருக்கும் வீடு. வீட்டுக்கு வடக்கில் விநாயகர் ஆலயமும், காளி வடமேற்கு திக்கிலும் உள்ள சிற்றூரில் ஜாதகன் பிறும்ம தோன்றியவன் என்றேும்.

  2. பாலகன் சென்னா யோகம் பெற்றதாய் தந்தை யோகம் சாலவே மேனவி யோகம் சகோதரர் புத்திர யோகம் எல்வே முன்பின் சென்ம மியம்புவோ மிந்தூல் தன்னில் ஆலத்தை யுண்டோன் தேவி அறிவிப்போம் பிதாஹு [ணத்தை.

  3. இதில் ஜாதகனுடைய ஜனன காலத்திய யோகம், அவனேப் பெற்ற தாய் தந்தையரின் யோகம், அவனுக்குற்ற மனைவியின் யோகம், உடன் பிறந்த வர், புத்திரர், முற்பிறவி, மறுபிறவி ஆகியவற்றை இந்தச் சோதிட நூலில் சூறுகின்றோம். ஆலகால விஷத்தை ஜீரங்களின் நன்மைக்காக உண்ட நீலக்கண்டனின் தேவியே ! தந்தையின் குணத்தை இனிச் சொல்லு கின்றோம்.

தந்தையின் குணங்கள்

  1. மால்நிறம் சமமத கத்தன் வாக்கதைக் காப்பாறு கும் சீலவான் கல்வி மானும் சிந்தையும் நல்ல தாகும் பாலதிர பிரிய ஙகும் பஞ்சைபோல் உணவு கொள்வன் ஞாலங்கள் அல்ப மாகும் நடையது துருசு முன்டு.

  2. திருமேனிப் பேரன்று கரிய நிறமுள்ளவன். சமமான சரீர அமைப்பு ளளவன். நல்லொழுக்க முள்ளவள். கல்வியறிவுள்ளவன். நல்லமன முடையவன். பால் தயிர் இவைகளேப் புசிப்பதில் பிரியமுள்ளவள். ஏழை யைப் போல ஆவலாய்ச் சாப்பிடுவான். வில்நிலங்களே அற்பமாகவே உடையவன். வேகமான நடையுள்ளவன்.

இதுவுமது

  1. அறுமுகன் பக்தி கொள்வ ணேகர்க்கு இல்லம் [செய்வன் வருவோரை யாத ரிப்பன் மரம்வெட்டிக் சீவிப் பானும் திருகிலாக் குணத்தாறு கும் சித்திர வேல செய்வன் அறிபோலே கேபம் சாந்தம் அவன்துண யில்லா [றுகும்,

Page 1131

  1. ஆறுமுகக் கடவுள் மீது பக்தி கொண்டவன். பலபேருக்கு வீடு கட்டிக் கொடுப்பவன். அண்டிவந்தவரை ஆதரிப்பவன். மரத்தை வெட்டி ஜீவனம் நடத்தி வருவான். திங்குளரும் சூதும் இல்லாத குணத்த வன். சித்திர வேலையும் செய்பவன். சின்கம் போல் கோபம் கொள்ளு பவன். பிறகு சாந்தமனடவான். சகோதரணில்லாதவன்.

  2. சிலவுக ளதிகம் செய்வன் செயிழைப் பிறிய னகும் நலமதை யெவர்க்கும் செய்வன் நயம்படக் கூறு வானும் சலம்மே தாய்வன் சஞ்ச லத்தன் தாமதக் குணமும் முன்னு. சொலுமொழி பிறந்து மாகும் தோகையே கேட்டி டாயே

  3. அதிகமாகச் செலவுகள் செய்து வருவான். மனேவிக்குப் பிரிய மானவன். எல்லோருக்கும் நன்மையையே செய்து வருவான். நியாயமாகப் பேசுவான். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவான்; அலேபாயும் மனத்தினன் எக்காரியத்தையும் தாமதமாகச் செய்யும் இயல்பினன். இருவித மாகப் பேசுவான். தாயே! கேளுங்கள்.

  4. முன்னவ னிருந்த சென்மம் மொழிகிமேறும் காரைக் வன்னிய குலமுந் தித்து மாதிலம் விருத்தி செய்து பொன்னெனுடு பணியு முண்டாய்ப் புகழ்ச்சியாய் வாழும்

[காவில் தன்துணே பாகம் தன்னெத் தராமலே மோசம் செய்தான்.

  1. இனி ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின் றேும். காரைக்காவில் வன்னிய குலத்தில் பிறந்து, வில்லேனிக்கப்பெருக்கி,, பொன் ஆபரணங்கள் முதலியவற்றைப் பெற்று கிர்த்தியுடன் வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட தீவினையைக் கேளுங்கள். தன் சகோதரனுக்குரிய பாகத்தைத் தராமல் மோசம் செய்தான்.

  2. பின்துணே வருத்த முற்றுப் புகன்றசா பத்தைக்

[கேண்மோ பொன்கட நீந்த பாவி பிறக்கும்பின் சென்மம் தன்னில் என்னெப்போல் துணேவ ரின்றி இருபாளி யுடைய னியும் பொன்பொரு ளாதிக மின்றி பூமியில் வாழ்வா யென்றுன;

II--89

Page 1132

  1. இவனுக்கு இன்னயவனுகிய சகோதரன் மனம் வருந்திக் சூறிய சாபத்தைக் கேளும். "என்னுடைய பாகத்தைத் தராமல் கடனே மட்டும் கொடுத்த பாவியே! இனி பிறக்கும் அடுத்த பிறவியில் என்னைப் போல் சகோதரனில்லாமல் இரு மனுவியரை யடைந்து, பொன், பொருள் முதலிய வற்றை அளவுடன் பெற்று வாழ்ந்து வருவாய்" என்றுன்.

  2. அந்தனும் சாபத்தது வென்னா அனுகிறது வந்தச் சாபம் மைந்தனு மந்தி யத்தில் வளமுள சேது சென்று முன்னேற்கு அன்ன மீந்து மொதுங்கினுன் கால நாடு பொன்னவன் வரையப் பட்டுப் பிறந்தவ னென்று [சொல்வோம்

  3. அப்பொழுது 'ததாஸ்து' என ஆகாயத்தில் சஞ்சரிக்கும் கடவுள் கூறினார். பின்பு அப்படியே அந்தச் சாபம் இவனே யடைந்தது. அவன் கடைசிக் காலத்தில் சிறப்பு வாய்ந்த சேதுவுக்குச் சென்று, கடல் நீராடி பெரியோர்களுக்கு உணவு அளித்து, மரண மடைந்தான். மீண்டும் பிரம்ம தேவனால் படைக்கப்பட்டு இப்பிறப்பில் தோன்றியவன் இவன் என்று கூறுவோம்.

முற்பிறவிச் சாபத்தின் பயன்

  1. ஆகையால் முன்னூழ்ச் சாபம் அனுகிடு மிச்சென் [மத்தில் தோகையி ருருவ ராகும் துணேவரும் தோஷ மெய்தும் போகபாக் கியங்கள் குறைச்சல் பொருள்சேரும் [செலவு முன்னு ஆகம வறிவா யாகும் அம்பிகை யாவே கேளாய்.

  2. ஆதலால் முற்பிறவியில் ஏற்பட்ட சாபம் இந்தப் பிறப்பில் இந்த ஜாதகன் தந்தையைத் தொடரும். இவனுக்கு மனைவிர் இருவராவர். உடன் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். சுகமும் மற்ற பாக்கியங் களும் குறையும். செல்வம் சேரும். ஆனால் செலவும் மிகுதியாக உண்டாகும். வேதாகமப் பொருள்களே உணரும் பார்வதிதேவியே ! மேலும் கேட்பாயாக.

ஜாதகன் இயல்புகள்

  1. சொன்னவிக் குணத்தா னுக்குத் தோன்றுவா னிந்தப் [பாலன் அன்னவன் தணத்தைச் சொல்வேன் அழகுளான் மாநி [றத்தான்.

Page 1133

  1. மேற்சொல்லப்பட்ட குணங்களைக் கொண்ட தந்தைக்குப் புதல்வ னைகப் பிறப்பான் இந்த ஜாதகன். இனி இவனுடைய இயல்புகளைக் கூறு வேன். நல்ல அறிவுடையவன். கருமை நிறம் கொண்டவன். உயர்ந்த கருத்துக்கள் கொண்ட சொற்களையே பேசுவான். ஆறு திருமுகங் களுடைய முருகப் பிரான் மீது பக்தி உடையவன். இந்நமியில்லாத அவய வங்களோடு கூடிய உடலைப் பெற்றவன். உண்மை யில்லாத சொற்களேப் பேச மாட்டான்.

இதுவுமது

  1. வித்தையு முடைய ஞானும் விவேகியாம் மேவர்க்கு நல்லனன் புத்தியில் பெரியோ ஞானும் புண்ணிய மனத்த ஞானும் வித்துவான் போலே வார்த்தை விசித்திர வேஷம்

[செய்வன் நத்திநோர்க் குழவி செய்வன் நங்கையர் மோக ஞானவன்.]

  1. சிறந்த கல்வி அறிவுடையவன். விவேக முள்ளவன். எல்லோ ருக்கும் நல்லவனுக நடந்து கொள்வான். புத்தியிலுள் மேம்பட்டவன். நல்ல எண்ணம் பொருந்திய மனமுடையன். நல்ல அறிவுடைய புலவர் போல சொற்களேப் பேசுவான். விநோதமான பல செயல்களூச் செய்வான். துன்பமடந்து பாசிப்பவர்களுக்கு உதவி செய்வான். பெண்களிடம் மையல் உடையவனையிருப்பான்.

இதுவுமது

  1. குலத்தொழில் சிறப்பாய்ச் செய்வன் குலமதிப் பாக [வாழ்வன் கலகத்தைக் கூறு ஞானும் கஞ்சமாம் ரோக யுள்ளான் நலமுளோர் நேசங் கொள்வன் நற்பணி யதிகள் [சேர்ப்பன் உலகுளோர் வசியங் கொள்வன் ஓதுவான் குலத்து [வாத்தி

  2. தன் மரபுக்குரிய தொழில்க ளேமேன்மையாகச் செய்வான். குலத்திலுள்ளோர் இவனே நன்கு மதிக்கும்படி வாழ்க்கை நடத்துவான். ஒருவர் கூறியவற்றை மற்றொருவரிடம் சொல்ல மாட்டான். கையில் பத்த மரைக யுள்ளவன். நற்குணங்களும் நல்ல நிலையையும் கொண்ட பெரி யோர்களிடம் நேசமாக இருப்பான். நல்ல ஆபரணங்கள் பலவற்றைச்

Page 1134

308 ஸப்தரிஷிநாடி

சேர்ப்பான். உலகிலுள்ளவர்களே வசியப்படுத்துவான். குலத் தொழிலாகிய ஆசிரியர் பணியை ஏற்று, சிறுவர்கட்குக் கல்வி கற்பிப்பான்.

இதுவுமது

  1. நல்லவன் நல்ல வர்க்கு லண்டர்க்கு மிண்ட னுவன் தலையால் சயில் ரோதான் தரணிக்கோ சோப்பான் னுக்கும் வெல்லுஞ் சோல் லுடைய னுக்கும் விருந்தோர்மேல் [பிரிய னுக்கும் சொல்லது சுருக்க மாகும் தோகையோ கேட்டி டாயே.

  2. தன்னுடன் நல்ல முறையில் பழகுகிறவர்களிடம் நல்லவனுக நடந்து கொள்ளுவான். சண்டித்தனம் (வலுவச்சண்டை செய்தல், வம்புக்கு வலிய அழைத்தல் முதலியன) செய்பவர்களிடம், அவர்கள்எ விட ஒருபடி மிகுதியான முரட்டுத் தன்மையுடன் நடந்து கொள்ளுவான். தாயினல் நன்மையதுவும் அடையாதவனுவான். (அந்தவித தாய் இல்லையிலே மரணமடைவாள்.) நிலபுலங்களே மிகுதியாகச் சேர்ப்பான். பிறரை வெற்றி கொள்ளத்தக்க பேச்சுக்க ளோப் பேசுவான், வீட்டுக்குப் புதிதாக வருபவர் களிடம் அன்புடையவனுக இருப்பான். சுருக்கமாகவும் விளக்கமாகவும் பேசுவான். மயிலேப் போன்ற சாயலே யுடைய உமா தேவியே ! கேட்பாபாக.

ஜாதகனுக்குச் சகோதரதோஷம்: கிரகநிலை

15: தன் துணை தோஷ மெய்தும் சாற்றுவீ ரந்தச்சங்கை துன்மையாய்ச் 1சேய்வி யத்தில்2 தொடார்ந்ததால் 3மன்னவ னஞ்சில் நீசம் 'மந்தனும் நாளி லாக அன்னன யை மிந்தா மாண்டில் அந்தக னுலகம் சேர்வல்.

  1. ஜாதகன் உடன் பிறந்தோர் மரண மடைவர். இவ்வாறு முனிவர் சொல்ல, பார்வதிதேவி, முனிவரை நோக்கி, அங்ஙனம் ஜாதகனுக்குச் சகோதர தோஷப் ஏற்படக் காரணங்கள் கூறும் என்று கேட்டாள். முனிவர் சூறவார். கெடுதியேற்படும் விதத்தில், செவ்வாய், சகோதரகாரன் விரயஸ் தானமாய் பன்னிரண்டாமிடத்தில் இருப்பதால் சகோதர தோஷம் ஏற்படும் என்று சொன்னேனும். (இலக்கினத்துக்கு ஐந்தாமிடத்தில்) குரு நீசனகியும், சனி நான்காமிடமாகிய தனுசில் இருப்பதாலும் ஜாதகனின் தாய், அவன் பிறந்த ஐந்தாம் ஆண்டில் மரண மடைவாள்.

  2. அங்காரகன்

  3. விரயஸ்தானம் (பன்னிரண்டாமிடம்)

  4. குரு

  5. சனி

Page 1135

  1. ஆகையால் துணிவர் தோஷம் அறிவிப்பீ ரன்என கேசதி, பாகமாய்ப் பேசு வாளாம் பர்த்தாவின் மனத்துக் கேத்தோள் நாகரி கங்க னுள்ளாள் நற்புத்தி அடக்க வார்த்தை தாகமென் றூர்க்கு ஈவள் சந்தேக மனத்த ளாகும்.

  2. மேற் கூறியவாறு கிரக நீலே இருப்பதால், ஜாதகனுக்கு சகோதர தோஷம் ஏற்படும் என்று சொன்னேனும். முனிவரே! இனி, ஜாதகனின் தாயார் செய்திகளேக் கூறுவீர்களாக. இடத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் பொருந்தும் விதத்தில் பேசுவாள். கணவனின் மனத்துக்கு ஏற்றவண்ணம் நடந்து கொள்ளுவாள். நாகரிகங்கள் உள்ளவள். நல்ல புத்தியுடையவள். அடக்கத்துடன் பேசுவாள். பசியென்று வந்தவர்களுக்கு அன்னமளித்து உதவுவாள். எவரிடமும் நம்பிக்கை கொள்ளாத சந்தேக மன முள்ளவள்.

  3. அன்னியர் குற்றஞ் சொல்லாள் அடாப்பாழி கூறு ளாகும். அன்னமு மன்மா யீவள் அடிசிலுக் கினிய ளாகும் அன்னவள்.யோக சாளி அவள்துணே யான்பாள் இரண் டு கன்னிகை யிருவர் தீர்க்கம் கனக்காது மற்ற வெல்லாம்.

  4. பிறரைப் பற்றிக் குற்றங் குறைகள் சொல்ல மாட்டாள். மற்றவர் மீது வீண் பழிச் சொற்களைப் பேச மாட்டாள். பாசிப்பவர்க்கு அன்புடன் உணவு அளிப்பாள். இனிய உணவைச் சமைப்பதில் தேர்ந்தவள். இவள் சிறந்த யோகங்களுள்ளவள். இவளுடன் பிறந்தவர்களில் சகோதரர் இருவரும் சகோதரிகள் இருவரும் தீர்க்க ஆயுளுடன் விளங்குவர். மற்றும் தோன்றுபவர் நிலையார்.

  5. இல்லமும் தென்போ லாகும் இவளுடையப் பூர்வஞ் சொல்வேன் எல்லாயி லுயர்ந்த தான எழில்சேர் நாட்டில் லேதான் வல்லியுஞ் சேடர் வமிசம் வளமுளக் குடும்பி யாகி அல்லவில் லாமல் வாழ்ந்து ஆள்ந முன் மரண மாகி;

  6. இவளது பிறத்த வீடு, ஜாதகன் வீட்டுக்கு தெற்குப் பக்க கத்தில் உள்ளதாகும். இனி இவளுடைய முற்பிறவி பற்றிச் சொல்லு வேன், பூமியில் உயர்ந்ததான சேர்வள் நாட்டில் எல்லாம் சேடர் மரபினளாக

Page 1136

இவள் பிறந்து, செல்வச் செழிப்புள்ள குடும்பமுள்ளவளாகவும், துன்பங்கள் இல்லாமலும் வாழ்க்கை நடத்தி, தன் கணவனுக்கு முன்பாக மரண மடைந்து;

தாயின் மறுபிறவி

  1. வந்தவ ஒன்று சொல்வோம் மறுஜன்மந் தணிகை [தன்னில் இந்ததோர் குலமும் தித்து எழிலான குடும்பி யாகி முந்தின தலங்கள் செற்று முதல்வியும் வாழ்வாளாகும் கந்தே யீன்ற மாதே! கழறின மொழிகுன் ரூவே.

  2. பின்பு, இப்பிறவியில் தோன்றியவள் இவள் என்று கூறுவோம். மறுபிறவியில், திருத்தணிகையில் இந்தப் பிறவியில் பிறந்த குலத்திலேயே தோன்றி, சிறந்த குடுப்பம் உடையவளாகி, உயர்ந்த புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை சென்று, இவள் வாழ்ந்து வருவாள். முருகக்கடவுளேப் பெற்ற தாயே! நாங்கள் கூறிய மொழிகள் தவறு.

ஜாதகரின் மாற்றுந்தாயின் குணங்கள்

  1. மறுமாதா அந்த வாண்டில் வருகுவாள்குண த்தைச் [சொல்வேன் அரிபோலே கோபம் சாந்தம் ஆளனுக் கினிய ளாகும் பொறைசொலால் இளம நத்தள் புகழ்ந் தோரை யாத [ரிப்பள் பெருமையாய்க் குடும்ப மேற்பப் புண்ணிய மனத் [ளாகும்.

  2. ஜாதகனுக்குத் தாய் இறந்த ஆண்டிலேயே மாற்றுந்தாய் வாய்ப்ப பாள். அவள் குணங்களேக் சூறுவேன். சின்கம் போன்று மிகுந்த சினங் கொள்ளுவாள். உடனே சாந்த மடைவாள். தன் கணவனுக்கு இனியவ ளாயிருப்பாள். பொறுமையோடு சொற்களை யுடையவள். கருணை நிறைந்த மனமுடையவள். தன்னேப் புகழ்கிறவர்களுக்கு ஆதரவு அளிப் பாள். மேன்மையான குடும்பத்தை ஏற்று நடத்துவாள். நல்ல என்ணங் களே யென்றும் மனமுடையவள்.

  3. மங்கையும் தீர்க்க சீவி மறுத்துறை யதிகம் கூறுள் எங்கள் போ லதிதிக் கண்ணம் ஈகுவா ளிருகு ணத்தாள் பங்கய முகத்த ளாகும் பாலர்கள் ஆண்பா விரண் டுநங்கைய ரவ்வாறு தீர்க்கம் நாயகி தீர்க்க சீவி.

இதுவுமது

Page 1137

  1. இவள் தீர்க்கமான வயதுடையவள். ஒருவர் சொன்னவை தனக்கு ஏற்காவிட்டாலும் அவற்றை மறுத்து அதிகமாகப் பேச மாட்டாள். எங்கோப் போன்ற தவசிகளுக்கு உணவு அளிப்பாள். இருவிதமான குணங்கள் உள்ளவள். தாமரை மலர் போன்று மலர்ந்த முகத்தைக் கொண்டவள். இவளுக்கு ஆண் குழந்தைகள் இருவரும் பெண் குழந்தைகள் இருவர் தோன்றி நீண்ட ஆயுடன் இருப்பார்கள். இவள் நீண்ட காலம் வாழ்ந்திருப்பாள்.

ஜாதகன் திருமணக்காலமும் மணவியின் இயல்புகளும்

  1. ஜாதகன் மணத்தின் காலம் சாற்றுவோ மிருப தாண்டுள் காதலி தென்பால் நேரும் கழறுவோ மன்னே வர்க்கம் ஒதுவேன் அவள்கு ணத்தை உறுதியா மனத்த ளாகும். தீர்க்க ளொருவர்க் கென்னை சீவியாம் விரத மேற்பாள்

  2. இனிமேல் இந்த ஜாதகனுக்குத் திருமணம் குடைபெறும் காலத் தைப்பற்றிச் சொல்வோம். இவனது இருபதாம் வயதுக்குள் மணம் நடை பெறும். இவன் ஊருக்குத் தென் திசையிலிருந்து இவனுக்கு மணவி வாய்ப்பாள். அவள் இந்த ஜாதகனின் தாய் வழியைச் சேர்ந்தவள் என்று கூறவோம். இப்பொழுது, ஜாதகனின் மணவியின் குணங்களேச் சொல் லத் தொடங்குகிறேன். அவள் திடமான மனமுடையவள். எவருக்கும் கெடுதல்களேச் செய்ய மனத்தாலும் நினைக்க மாட்டாள். நல்ல ஒழுக்க முடையவள். நோன்புகளே அனுஷ்டிப்பாள்.

மணவியின் இயல்புகள்

  1. தோகைபோல் வடிவு மொக்கும் சொல்லதும் சுருக்க பாகமாய்ப் பேச வாளாம் பதர்மன மில்லா ளாகும் ஆகம முணர்ந்தோ ருக்கு அன்னமு மன்பா யீவள் போகபாக் கியங்க ளேற்பாள் பூவையுன் தீர்க்க சீவி.

23, மயில் போன்ற சாயலுடையவள். சுருக்கமாகவும் விளக்கமாக வும் பேசுவாள். இடத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் பொருத்தமான சொற்க ளேப் பேசுவாள். அற்பமான எண்ணங்கள் கொண்ட மனம் இல்லாதவள். வேதாகமங்களை யுணர்ந்த பெரியோருக்கு மிகவும் விருப்பத்துடன் உணவு அளிப்பாள். சிறந்த போகங்களே அனுபவிப்பாள் நல்ல பாக்கியங்களே (பொருட் செல்வமும் மக்களட் செல்வம் முதலியவற்றை) அடைவாள். இவள் தீர்க்கமான வயதுடையவள்.

Page 1138

  1. சுதர்களு மாண்பா விரெண்டு தோனையு மூவர் தீர்க்கம் பதராகு முதலில் லேன்றும் பகரு வீர்ந்தச் சங்கை நிதிகுரு அன்சில் நீசம் 'நீலனும் நாளில் தங்க அதுபலன்தி புல்லேோம் தார்யே அவன்பாவம் சொல்லக் [கேளாய்.

  2. இவளுக்கு ஆண் மக்கள் இருவரும் பெண்கள் மூவரும் தோன் றித் தீர்க்கமான ஆயுளுடன் விளங்குவர். முதலில் தோன்றும் குழந்தைகள் சேதமாம். ஏன் அங்ஙனம் நேரிடும் என்று விளக்கமாகக் கூறுங்கள். குரு, (புத்திர ஸ்தானத்தில்) இலக்கினத்துக்கு ஐந்தாயிடமாகிய மகரத் தில் நீசமாகியும் அவ்வீட் டுக்குரிய சனி, நாந்காமிடத்திலும், புத்திர ஸ்தா னத்துக்கு விரயத்தில் இருப்பதால் சொல்லுவோம். எல்லா வுயிர்களுக்கும் தாயே! இனி, ஜாதகன் முற்பிறவி பற்றிக் கூறுவதென்கேட்பாயாக.

ஜாதகன் முற்பிறவித் தீவினை

25: பிருதிவி தலத்தி லேதான் பிறந்தனன் செளராஷ்டிர [வமிசம் பொருளது பெருக்க மாகிப் பேதையு மரண முண்டாய்த் திருமகன் வாழு நாளில் செய்ததோர் வினை யைக் கேளாய் அறிவமேல் அடாத வார்த்தை அனுசகி ணிந்தப் [பாலன்.

  1. காஞ்சீபுரம் என்னும் ஸ்தலத்தில் செளராஷ்டிரர் மரபில் தோன் றினுன். செல்வம் அதிகமாகி இடைக் காலத்தில் மேனியும் மரண மடைய இந்த ஜாதகன் வாழ்ந்து வரும் காலத்தில், அவன் செய்த தீச் செயலெக் கேட்பாயாக. வேறு ஒரு பெண்ணின் மீது தகாத வார்த்தைகளே இந்த ஜாதகன் சூறினுன்.

பெண்ணின் சாபம்

  1. மாதுவும் மனமே வாடி யறைந்தசா பத்தைக் கேண்மோ பாதகா யன்மேல் நின்தை பதரான வார்த்தை [சொன்னய் மேதினில் மறுகென் மத்தில் விளங்காரே தூணவர் [தாமும் மாதாவின் சுகமு மின்றி மாநிலம் தன்னில் வாழ்வாய்;

  2. சனி

Page 1139

  1. இவனுல் பழி கூறப்பட்ட அந்தப் பெண், மிகவும் மனம் வருந்தி கூறிய சாபச் சொற்களேக் கேளுங்கள். “பாவியே! என் மீது அடாதனவும் அற்பமான வைகளுமான சொற்களைச் சொன்னாய். உனக்கு இவ்வுலகில் ஏற்படும். மறுபிறப்பில், உடன்பிறந்தவர் நீலக்க மாட்டார்கள். தாயினுல் சுகங்களில்லாமல், பெரியதாகிய இந்த இலவுலகில் வாழ்ந்திருப்பாய்” எனவும்;

முற்பிறவிச் செய்தி: தொடர்ச்சி

  1. இன்ன முன் பலவாறு சொன்னுள் தேவிகேள்ந்தச்சாபம் மன்னனும் மந்திர யத்தில் வருமைக ளுடைய ருகித் துன்மையாய்க் கால நாடு சென்றுமே பிரமன் லக்கம் இந்நிலந் தன்னிலுந் திப்பான் எய்திடு மாது சாபம்.

  2. இன்னும் பலவற்றையும் கூறினுள், அந்தப் பெண், தேவியே! கேட்பாயாக. அந்தப் பெண்ணின் சாபம் இவ்வேன அடைந்தது, இந்த ஜாதகன், தனது கடைசிக் காலத்தில் தரித்திர மடைந்து, எமபுரன் சென்று மீண்டும் பிரம தேவனுல் படைக்கப்பட்டு, இவ்வுலகில் தோன்றுவான். முற்பிறவியில் ஏற்பட்ட பெண்ணின் சாபம் தொடரும்.

சாப பலனும், ஜாதகனின் யோகங்களும்

  1. மாதிரு சுகமில் லாதான் வருந்துணே நஷ்ட மெய்தும் ஓதுவே னிவனின் யோகம் உயர் வுலோர் நேசங்

[கொள்வன் பாதக மனமில் லாதான் பதர்குண மில்லா ரெகும் மேதினி சேர்ப்பா ரெகும் வாத்தியத் தெழிலுந் [செய்வன்.

  1. பெண்ணின் சாபத்தால் இவனுக்குத் தாயினுல் ஏற்படும் நன்மை யில்லாது போகும். (தாய் இவனது இளமையிலேயே மரணமடைவாள்.) இனி, இவனையும் யோகங்களேப் பற்றிச் சொல்லுவோன். நற்பண்புகளும் சிறந்த கல்வி யறிவும் கொண்டுள்ள பெரியோர் தொடர்பைக் கொள்ளு வான். தவருன எண்ணங்களுடைய மனம் இல்லாதவன். அற்பத் தன்மை இல்லாதவன். நிலபுலங்களூச் சேர்ப்பவன் ஆவான், இசைக்கும் தொழிலேச் செய்வான். (புல்லாங்குழல், வீணை முதலியன வாசித்தல். ஆசிரியத் தொழில் செய்வான் என்றும் கூறலாம். அதற்கு வாத்திமை என்ற பாடம் சிறப்புடையது.)

ஜாதகனின் யோகங்கள்: தொடர்ச்சி

  1. கடன்கொள்ளான் இடுக்கங் காணுங் கட்டுவான் சிலர்க்கு [இல்லம் திடமாக இவளினு மில்லஞ் செய்குவான் இரு பின்மேல் மடையரைச் சேரா ரெகும் மாடுகள் சாராள் விருத்தி தடபுதல் செய்கை யுண்டு தாட்சணியன் கனத்த புத்தி: II-40

Page 1140

  1. பிறறிடம் பணம் கடன் வாங்க மாட்டான். தனது வாழ்க்கையில் மிகுதியான துன்பங்களே யறியாதவனுக இருப்பான். சில பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பான். பன்னிரண்டு வருஷங்கட்குமேல் இந்த ஜாதகனும் சொந்தமாகப் புதிய வீடு ஒன்றை நிச்சயமாகக் கட்டுவான். அறி வில்லாதவர்களுடன் தொடர்பு கொள்ள மாட்டான். பசு எருது முதலான மாடுகள், விருத்தியும் தன்ஜாதி சேர்ந்த பணியாட்கள் பலரையும் உடைய வன். ஆடம்பரமான செயல்களுடையவன். பெரும் புத்தியுடையவன். பிறறிடம் தாட்சண்யம் கொண்டவன்.

யோக மேற்படக் காரணம்: கிரகங்களில் தர்மகர்மாதி யோகம்

  1. வறுமையெப் போதுங் காணுன் அறுவிளண் டாண்டு [மேலாய் குறைவிலாச் செல்வ மெய்துங் கூறின யோக மெவ்வாறு தெரிவிப்பீ ரந்தச் சங்கை சுக்கிரன் புதனுடன் மொன்றுய் இருப்பதால் தர்ம கர்ம யோகத்தால் சொன்னேன் தாயே.

  2. எப்பொழுதும் திருத்திரமின்றி இருப்பவன். பன்னிரண்டு ஆண்டு களுக்கு மேல் நிறைந்த செல்வத்தைப் பெறுவான். இங்ஙனம் முனிவர் கூறிவரும் பொழுது பார்வதி தேவி பின்வருமாறு கேட்டாள். "மேலே சொல்லிய யோகங்களே ஜாதகன் எந்தக் காரணங்களால் பெறுவான். அந்த விவரங்களேக் கூறுங்கள்" என, சுக்கிரனும் புதனும் ஒன்று கூடி இருப்பதாலும், தர்மகர்மாதி யோகம் (இலக்கினத்திற்கு ஒன்பதாமிடமாகிய விருஷபத்திற்குள்ள சுக்கிரனும், பத்தாமிடத்திற்குள்ள புதனும் ஒன்றுகூடி லக்கனத்தில் இருப்பதாலும் புதன் ஆட்சி உச்சம் பெற்றிருப்பதாலும், அவ் விதம் சொன்னேன்.

தந்தை மரணகாலமும் மறுபிறவியும்

  1. ஆறுறு வொன்று ஆண்டி லனுகிடுன் தந்தை [கெண்டம் வேறுள ஜன்மஞ் சொல்வேன் வடமலே வேங்க டத்தில் சேருவான் சத்திரியச் செயாப்ச் செட்டுகள் பலவாய்ச் [செய்வன் பாரினில் தவங்கள் செய்யும் பார்வதி கேட்டி டாயே.

  2. ஜாதகனின் முப்பத்தி ஏழாவது வயதில் அவனது தகப்பனுருக் ககண்டம் ஏற்படும். தந்தையின் மறுபிறவி பற்றிக் கூறுவேன். வடக்குத் திசையின் கண்ணுள்ளதாகிய திருவேங்கட மலையில் அரச குலத்தில் மக வாய்த் தோன்றுவான். பலவிதமான தொழில்களேச் செய்வான். ஏழில் தோன்றி தவங்கள் பல இயற்றிய பார்வதியம்மையே! மேலும் சூறவனவர் றைக் கேட்பாயாக,

Page 1141

தந்தை இப்பிறப்பில் உயர்குலந்தோன்றக் காரணம்

  1. வன்னிய குலமுன் ஜன்மம் வந்தவ நிச்சென் மத்தில் உன்னத மயங்கு லத்தில் உதித்தகா ரணங்கள்

[சொல்வீர் முன்செகபு சென்றவந்த வயர்ப்பல் முகித்தகா ரண்ரோம் கண்டொனன மொழியே யொக்கும் காதலி கேட்டிடாயே.

  1. வன்னியர் மரபில் முற்பிறப்பில் தோன்றிய இந்த ஜாதகன் தந்தை இப்பிறப்பில் அந்தணகத் தோன்றியதற்குக் காரணம் கூறுவீர் முனிவரே. முற்பிறப்பில் சேதுவுக்குச் சென்று கடலாடி வந்த பயணல் இப்பிறப்பில் இம்மரபில் தோன்றினுன் என்று சொன்னேனும். கரும்பு போன்று இனிய மொழிகளோப் பேசும் அன்புடைய பார்வதிதேவியே ! இனி மேல் யாங்கள் கூறுவனவற்றைக் கேட்பாயாக

ஜாதகன் மரணகாலமும் மறு பிறப்பும்

  1. பாலகன் மரண காலம் பகருவோ மறுபோ னோழில் சாலவே தனுசு மாதம் தன்னுட லேகு மென்ரோும் ஏலவே யிவன்பின் ஜன்மம் இருடிவாழ் காளத்தி

[தன்னில் சீலமா மறைக்கு லத்தில் ஜனிப்பபனு மென்று] [சொல்வோம்:

  1. ஜாதகன் மரண மடையும் காலத்தை நாங்கள் சொல்லுவோம். தனது அறுபத்தேழாம் வயதில், பொருந்திய மார்கழி மாதத்தில் மரணமுற வான் என்று சொல்வோம். இனி, இவன் மறுபிறவி பற்றிக் கூறுவோம்; முனிவர் பலர் தவமியற்றுகின்ற காளஹஸ்தி என்னும் கோத்திரத்தில்; நல்லொழுக்கமுள்ள அந்தணர் மரபில் தோன்றுவான் என்று கூறுவோம்.

ஜனனகால தசை விவரம்

  1. உதித்திடு காலன் தன்னி லுரோகிணி கடைப்போ தத்தில் மதிதசை யானது வொன்று மாதழு மிருநூ ராண் காசும் முதல்பாகம் எபரஞ் சொன்னேனும் மொழிகிரூ ம் பின்பால்

[சேதி அதிபைய யறிந்தும் அற்பிக்கை யருளே கேளாய்.

  1. ஜாதகன் பிறக்குங் காலம் உரோகிணி நட்சத்திரம் நான்காம் பாத மாயிருக்கும். அப்பொழுது சந்திர மஹா தசையில் ஒரு வருஷமும் எட்டு மாதங்களும் நீர்வையோம். இதுவரை, ஜாதகன் முதல் பாக விவரங்கள் கூறினேன். மற்றச் செய்திகளே இரண்டாம் பாகத்தில் கூறுகிறும். எம்மைப் போன்ற துறவிகளே ஆதரிக்கின்ற பார்வதி தேவியே ! கேட்டபாயாக.

Page 1142

ஜாதகம் 72

ஜ்ஞானகால கிரகங்களில்

  1. கள்ணியுன் 1ஜ்ஞான மாக் 2கவிமகன் 3செயுன் தங்க 4புந்தியும் 5பாநு 6விரண்டில் 7பொன்ராகு 8நால தாகச் சந்திரன் 9நேரி லாக் 10செம்பாம்பு 11தசம மாக் 12மந்தனு! 13மீரா ருக வரைகுவீர் பலனெ யென்று;

  2. கன்னி இலக்கினமாகவும், சுக்கிரன் அங்காரகன் இலக்கினத்தில் ஆம். புதன் சூரியன் இரண்டாமிடமாகிய துலாத்திலும், குரு ராகு நான்காமிடமாகிய தனுசிலும், சந்திரன் ஏழாமிடமாகிய மீனத்திலும், கேது பத்தாமிடமாகிய மிதுனத்திலும், சனி பனிரண்டாமிடமாகிய சிம்மத்திலும், ஆகிய இவ்வாருந கிரக நிலேக்களொக் கொண்ட தோன்றியுள்ள ஜாதகனுக்குப் பலன்கள் எவ்வண்ணம் உள்ள என்று சொல்லுவிராக

கிரகங்களில்

சந்திரன்

கேது

உச்சி சனி

லக்கினம் சுக்கிரன் அங்காரகன்

புதன் சூரியன்

குரு ராகு

  1. இலக்கினம்

  2. சுக்கிரன்

  3. அங்காரகன்

  4. புதன்

  5. சூரியன்

  6. இலக்கினத்துக்கு இரண்டாமிடம் துலாம்

  7. குரு

  8. இலக்கினத்துக்கு நான்காமிடம் தனுசு

  9. இலக்கினத்துக்கு ஏழாமிடம் மீனம்

  10. கேது

  11. இலக்கினத்துக்குப் பத்தாமிடம் மிதுனம்

  12. சனி

  13. இலக்கினத்து பன்நிரண்டாமிடம் சிம்மம்

Page 1143

  1. ஜாதகன் பிறந்த வீட்டின் அடையாளங்கள் அந்திரி கேட்கும் போது அத்திரி முனிவர் சொல்வார் இந்தசே யாளுஞ் ஜன்மம் இல்லமு மேல்பால் நோக்கம் தென்திசை கணேச னுண்டு சிவன்கோஷ்டம் வடகீ

  2. ஏழு முனிவர்களும் நோக்கிப் பார்வதிதேவியார் கேட்க, அவர்கள் ஒருவராகிய அத்திரி முனிவர் கூறத் தொடங்குவார். இந்த ஜாதகத் துக்குடையவன் ஆண் மகன். இவன் பிறந்த வீடு மேற்குத் திசையை நோக்கிய வாயிலே யுபையது. வீட்டுக்குத் தெற்குத் திசையில் விநாயகர் கோயில் கோண்டிருப்பார். சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயம் வீட்டுக்கு வடகிழக்குத் திசையின்கண் உள்ளது. துர்க்கையம்மன் கோயில் வீட்டுக்கு மேற்குத் திக்கில் இருக்கும். இங்நனம் உள்ள கிராமச் சுற்றியொரும் பட்டண நகரங்களிலும் தலங்களிலும் இது ஊரில்;

  3. இந்த ஜாதகத்தில் கூறப்போகும் செய்திகள் சொன்னயிவ் வடையா ளத்துள் சுதனுமே யிரண்டாஞ் ஜன்மம் அன்னவ னுதிப்பா னுகும் அறைகிறே ரு மிவனின் யோகம் தன் துணே களத்திர புத்திரன் தாய்தந்தை யோகத் தானும் முன்பின்ஜன் மங்கள் யாவு முறைக்கி யொரு மிந்நூல் தன்னில்.

  4. மேற்சொல்லப்பட்ட அடையாளங்கள் கொண்டதொரு வீட்டில், இந்த ஜாதகனின் தன் தந்தைக்கு இரண்டாம் புதல்வனாகத் தோன்றுவான். இனி, ஜாதகன் யோகங்கள், அவனுடன் பிறந்தவர்களின் யோகங்கள், மனைவி, மக்கள், தாய், தந்தையர் ஆகியோரின் யோகங்கள், முன் ஜன்ம பின் ஜன்ம விவரங்கள் முதலான அந்நதையும் பற்றி விவரமாக இந்தச் சோதிட நூலில் கூறுகிறோம்.

  5. தந்தையின் துரீண ந வத்துள் தங்காது பாவுந் தானே தந்தையுந் தனிய னுவன் சாற்றுவீ ரந்தச் சங்கை தந்தைதா னத்தோன் நீசம் செயுமே கூடி நிற்கத் தந்தையுந் தனிய னுவன் செப்புவோ மவன்கு ணத்தை.

Page 1144

  1. ஜாதகனின் தந்தையுடன் பிறந்த ஒன்பது பேர்களில் ஒருவரும் நீல யார். தந்தை தனித்து வாழ்வான். ஏன் அப்படி நேர்ந்தது? என்று கூறு வீர்கள். பீதுர் ஸ்தானத்தவனுகிய (ஒன்பதாமிடத்துகுரியவன்) சுக்கிரன் நீசமாய் இலக்கினத்தில் அங்காரகனுடன் சேர்ந்திருப்பதால் இந்த ஜாதகனின் தந்தை உடன் பிறந்தவர்களே இழந்து தனியனுய் வாழ்வான். இனி இந்த ஜாதகனின் தந்தையயது இயல்புகளேச் சொல்லுவோம்.

இதுவுமது

  1. 1சோதிநாள் 2தளா மிராசி ஜனிப்பனும் மாநி றத்தான் நீதிமான் கிருஷி யுள்ளான் நேமியில் கெட்டும்

[செய்வன் 3கியாதியு முடைய ஞுகும் கிராமாதி காரன் செய்வன் சூதிலான் மொழிகோப் பானுஞ் சோம்பிடான் காரி யத்தில்.

  1. இவன் சுவாதி நட்சத்திரம் விருச்சிக ராசியில் தோன்றியவன். மாநிறமுள்ளவன். நீதிமான் விவசாயத் தொழில் செய்பவன். உலகிலும் வேறு தொழிலும் செய்துவருவான். எங்கும் பரவிய கீர்த்தியுடையவன். இராமாதிபத்தியம் செலுத்துவான். வஞ்சனைகளில்லதவன். சொன்ன சொல்லேப் பாதுகாப்பான். எந்தச் செயலேயும் செய்வதற்குச் சோம்பல் அடைய மாட்டான்.

இதுவுமது

  1. சல்வியப் பாதையுண்டு சடுதியில் நிவிருத்தி செய்வன் இல்லையென் றுறுதைக்க மாட்டா ணிடராண புத்தி

[யில்லான் வெல்லுவா நெதிரி தன்னே மேதினி சேர்ப்பாள் ஞுகும் வல்லியூர் சிலநாள் வாசம் மருவிடுந் தந்த நோயும்.

  1. கடன் தொந்தரவுகள் இவனுக்கு உண்டு. அவற்றை விரைவில் தீர்த்து விடுவான். தன்னிடம் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பான். கெடுதியான புத்தியில்லதவன். தன் எதிரி களே வெற்றி கொள்ளுவான். நிலபுலங்களேச் சேர்ப்பான். தன் மனவியின் ஊரில் சினுட்கள் தங்கியிருப்பான். இவனுக்குப் பல்நோய் ஏற்படும்.

தந்தையின் குணங்கள்

  1. வித்தையு முடைய ஞுகும் விவேகியா மெவர்க்கு நேயன் சுத்தவா னறத்தி விச்சை துன்பங்க ளெவர்க்கு

[மெண்ணுன்

  1. சுவாதி

  2. விருச்சகம்

  3. கீர்த்தி

Page 1145

சத்தியங் கூறு வானும் சதுஷ்பாதம் விருத்தி யுண்டு அத்தியை வளர்த்த வெங்கள் ஆத்துமத் தாயே அன்பன்.

  1. கல்வியறிவுடையவன். விவேகமுடையவன். எல்லோருக்கும் அன்பன். தூய்மையுள்ளவன். தருமச்செயல்களில் விருப்பமுள்ளவன். ஒருவருக்கும் மனத்தால்கூட தீங்கு செய்ய நினைக்கமாட்டான். உண்மையையே கூறுவான். கால்கடைச்ச செல்வம் விருத்தியாகும். யாஏனுமக் கடவுளேப் புதல்வராகப் பெற்று வளர்த்த எங்கள் உயிருக்குயிரான பார்வதி யம்மையே! மேலும் கூறவோம். கேட்பாயாக.

ஜாதகனின் குணங்கள்

  1. சொன்னவிக் குணத்தா னுக்குத் தோன்றியர் மூவர் [தமிழ் இன்னவன் குடையமா துக்கு எய்தவோ என்று [சொல்வோம் அன்னவன் குணத்தைச் சொல்வேன் ஆனேயின் நிறத்த [னுக்கும் உன்னத தேகி யாவன் உண்மையா மனத்த னுக்கும்.

  2. மேற் சொல்லப்பட்ட இயல்புகளெல்ல்க்கொண்ட தந்தைக்கு மன்வியர் மூவராவர். அவர்களில் மூன்றுவது மன்விக்கு இந்த ஜாதகன் புதல்வனுகப் பிறந்தவன் என்று சொல்லுவோம். இனி, இவனுடைய குணங்களெல்க் கூறு வேன். யாஏனே போன்ற காரியநிறம் வாய்ந்த உடலுடையவன். குற்றமில்லாமல் சிறந்த அவயவங்களோடு கூடிய தேகமுள்ளவன். உண்மையையே நினைக்கின்ற மனமுள்ளவன்.

இதுவுமது

  1. கல்விமா னீக யாளன் காதலி மார்கள் மோகன் சொல்லது சுருக்க மாகும் சுற்றத்தார் மதிக்க வாழ்வன் அல்லலெப் போதுங் காணன் அரசர்க ளிட்டங் [கொள்வன் எல்லையைப் பரிபா லிப்பன் ஏவலா னடைய னுக்கும்.

  2. சிறந்த கல்விறிவுள்ளவன். கோடைக்குளமுள்ளவன். பெண்கள் பால் மையுடையவன். சுருக்கமாகவும் விளக்கமாகவும் பேசுதல் செய் வான். உறவினர்கள் இவனேப் பாராட்டும்படி வாழ்க்கை நடத்துவான். எந்தக் காலத்திலும் துன்பமென்பதனேயே அறியாதவன். அரசர்களின் விருப்பத்துக்கு உரியவனக இருப்பான். நிலபுலங்களேப் பாதுகப்பான். தான் ஏவுவனவற்றைச் செய்வதற்கு ஆட்கள் பலரைப் படையவன்.

Page 1146

  1. தன்தைக்குச் சமமாய் வாழ்வன் தடமதுசெய்வாள் நீகும் தன்தைசொல் கடவாள் நீகுஞ் சாதமுங் துறைவு ருதான் தன்துன் தாள மொக்குந் தாட்சிண்யன் கனந்த புத்தி தன்பந்குக் கிணக்குஞ் சொல்லான் தாயாதி நாஸ்கி

  2. தன் தகப்பனுக்கு ஒப்பான பெருமையுடன் வாழ்க்கையை நடத்துவான். பெரியகுளம் வெட்டுவான். (வீடு கட்டுவான்) தன் தகப்பனுர் சொல்லும் வார்த்தைகளே மீறமாட்டான். போஜன செலக்கியம் எப்பொழுதும் குறையாதவன். முத்துப்போன்ற வெண்மை பொருந்திய ஒரே சீரான பற்களே யுடையவன். பிறரிடம் தயைகொண்ட 'மனமுடையவன். பெரும் புத்தி கொண்டவன். தன் உறவினர் கிலருடன் ஒற்றுமையாக இருக்கமாட்டான். தாயாதிவர்க்கும் இவனுல் நாசமடையும்.

ஜாதகனின் சகோதரியினுடைய செய்திகள்

  1. தன்துணை முன்னுல் நஷ்டம் தங்கும்பின் கண்ணிர அன்னவள் தீர்க்க சீவி அவள்குணம் புகலக் கேண்மோ முன்கோபம் செஞ்ச முன்டு மொழியது சுகமே யாதும் மன்னவன் மனத்துக் கேத்தோள் வருவோரை யாத்

  2. இந்த ஜாதகனுக்கு முன் பிறந்தவர்கள் நிலக்கமாட்டார்கள். இவனுக்குப் பின் பிறந்த சகோதரி ஒருத்தி இருப்பாள். அவள் தீர்க்க ஆயுளுடன் விளங்குவாள். சகோதரியின் குணத்தைச் சொல்லக் கேட்பாயாக. சிறிது முங்கோப முள்ளவள். இவள் பேசுஞ் சொற்கள், கேட்பதற்கு நலமாக இருக்கும். தன் கணவன் மனத்துக்கு ஏற்றவளாவாள். வீட்டுக்கு வருபவர்களே அன்புடன் ஆதரிப்பாள்.

இதுவுமது

  1. வாரைமே வாடபாள் தேகும் மகதேகள் ஆண்பெண் றொன்று அறிவையர் இருவர் தீர்க்கம் அச்சுதார் தவத்தால்

  2. இந்த ஜாதகனின் சகோதரிக்கு வடக்குத் திசையிலிருந்து கணவன் வாய்ப்பான். இவனுக்கு ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தைகள் இருவரும் தோன்றி, தீர்க்க ஆயுளுடன் விளங்குவர். இந்த மக்களும் இவ

Page 1147

ளுக்கு நல்வினையினால் தோன்றியவராவர். மாறுபாடு இல்லாத குணம் உடையவள். வளமுள்ள குடும்பம் உடையவள், கருமைநிறம் பொருந்திய மத்தோடு கூடிய யானைமுகக் கடவுளோ புதல்வராகப் பெற்ற பார்வதி அம்மையே! கேட்பாயாக.

  1. முன்மாதா மூன்று வென்றீர் மொழிவவீ ரவத்குப் புத்திரர் இன்னவ னூதிக்குங் காவல் யிலேயென்றுந் தாயே யாங்கள் அன்னேமுன் ணிரண்டு தீர்க்க மாகுமோ அற்ப மோசோல் துன்மையாம் முதல்மா னதான் துன்மையாம் முதல்மா னதான் துனதியமா திருவுந் தீர்க்கம்.

  2. ஜாதகனுக்கு தாயார் மூவர் என்று சூறினீர்கள். அவர்களுக்குப் புத்திர பாக்கியம் பற்றிக் கூறுங்கள். இந்த ஜாதகன் பிறந்தபொழுது மற்ற இரண்டு தாயாருக்கும் புத்திரர் இல்லை என்று சொல்லுவோம், தாயே! நாங்கள் கள். ஜாதகனின் மூத்த தாயர் இருவரும் தீர்க்க ஆயுளுடன் விளங்குவரோ அன்றி அற்பாயுள் டையராய் இருப்பரோ? என்று பார்வதி கேட்க, முனிவர் கூறுவார். தந்தையின் முதல் மனைவி அற்பாயுள் டையவளாய் மடிவாள். இரண்டாம் மனைவி தீர்க்க வயதுடன் இருப்பாள்.

ஜாதகனின் திருமணக் காலமும் மனைவியின் இயல்பும்

  1. பின்பாக மவர்கள் சேதி பேசுவோன் தாயே யாங்கள் இன்னவன் மனத்தின் காலம் இயம்புவோம் பதினே [ழாண்டில் கன்னிகை கீழ்ப்பால் நேருங் கழறுவோ மவள்கு முங்கோப முடைய ளாகும் மொழியது சுகமே யாகும்.

  2. இரண்டாம் பாகத்தில் ஜாதகனின் மூத்த தாயர்களப்பற்றிய விவ ரங்களே; தாயே! நாங்கள் சொல்லுவோம். இனி, ஜாதகனின் திருமணக் காலத்தைப் பற்றிச் சொல்லுவோம். இவனது பதினாறாவது வயதில் மணம் நடைபெறும், மனைவி கிழக்குத்திசையிலிருந்து வாய்ப்பாள். அவள் குணங்களோச் சொல்லுவோம். முங்கோபங் கொண்டவள். பேசும் சொற் கள் சிகந்தருவனவாயிருக்கும்.

ஜாதகனுக்கு நோயுற்ற மனைவி வாய்த்தல்

  1. காரக தேகி யாவள் கழறுவீ ரந்தச் சங்கை தீரமா யிரவி ஏனடு சிகண்டியும் கூடி நிற்கக்

  2. (அரவ) ராகு 2. குரு II–41

Page 1148

  1. காரக சாரமுள்ளால். இவ்வாறு முனிவர் கூற, பார்வதிதேவி கேட்டாள். என்ன காரணத்தினால் இந்த ஜாதகனின் மனேவி காரக தேக முடையவள்; என்று கூறினீர்கள்? அந்தச் சந்தேகத்தை விளக்குங்கள். திட மாக் ராகுவுடன் குருவும் சேர்ந்து நான்காமிடம் தனில் இருப்பதனால் காரக நோயுள்ள தேகத்துடன் இவனுக்கு மனேவி வாய்ப்பாள் என்று சொன்னீரும். இவனுக்கு இரண்டாம் மனேவி வருவாள். அவள் எந்தத் திக்கி லிருந்து வருவாள் ? முனிவரே! தாங்கள் கூறியருளவீராக.

மனேவியின் இயல்புகள்

  1. தூத்தரம் திசையில் நேரும்ரைக்கிரோ மவள்கு ணத்தைச் சித்தமே கரப்பு முள்ளாள் சிவந்தமெய் யுடைய ளாகும் புத்திமான் கோபி யாவள் புண்ணிய யனமில் லாதாள் சுத்தமு முணடய ளாகும் சோம்பலில் லாத சுத்தமு முணடய ளாகும் சோம்பலில் லாத

[என்றேும்

  1. மனேவி வடக்குத் திசையிலிருந்து வாய்ப்பாள். இனி அவள் குணங்களேச் சொல்லுகிறேும். மனதில் வஞ்சனை உடையவள். சிவந்த அழகுடையவளாவாள். புத்திசாலி.மிகுந்த கோபமுடையவள். நல்லெண் ணம் பொருந்திய மனமில்லாதவள். தூய்மை யுடையவள். காரியங்களேச் சோம்பல் இல்லாமல் செய்பவள் என்று சொன்னேும்.

இதுவுமது

  1. பாலிகை வயது தீர்க்கம் பெரியதாம் குடும்பி யாவள் நீலிக்குச் சுதராணிரண்டு நீலிமார் மூவராகும் காலத்தை அறிந்து ரைப்பப் கணவனுக்கு இனிய ளாகும் வேல்விழி யென்தக் காலம் மேவுவாள் விபரம் சொல்வாய்.

  2. இவள் தீர்க்கமான வயதுடையவள். பெரிய குடும்பமுடையவள். இவளுக்கு ஆண் குழந்தைகளிரண்டும் பெண் குழந்தைகள் மூவரும் தோன்றுவர். சமயத்தை அறிந்து பேசுபவள். தன் கணவனுக்கு இனிய வாளாக இருப்பாள். வேல்போன்ற கண்களே உடைய இரண்டாம் மனேவி இந்த ஜாதகனுக்கு எப்பொழுது வருவாள்? அந்த விபரங்களேக் கூறு வீராக.

இரண்டாம் மனேவி வருங்காலம்

  1. மூவேழு ஆண்டு தன்னில் மேவுவா ளென்று தாவினேர்க் குதவி செய்வள்.சந்தேக மனத்த ளாகும்

Page 1149

காவியக் கண்ணுள் தீர்க்கம் காதலி கேட்டி டாயே மேவிய வண்முன் சென்மம் விளம்புவோம் தாயே

  1. ஜாதகனின் இருபத்தோராம் வயதில் இவள் வருவாள் என்று கூறுவோம். தன்னை அண்டிநோர்க்கு உதவிசெய்வாள். எவரையும் சன் தேசிக்கும் மனுமுறை பவள். நீலோத்பல மலரையொத்த கண்களையுடைய இந்த இரண்டாம் மனைவி, தீர்க்கமான வயதுடையவள். தாயே! கேட்பாயாக. இந்த ஜாதகனின் முற்பிறவி பற்றி இனிமேல் கூறுவோம் கேளுங்கள்.

ஜாதகனின் முற்பிறவி விவரம்

  1. கொங்குநாட தனி லேதான் குதித்தனன் செக்கான் பாங்கிய மதலை யுண்டாய்ப் பகரமாங் குடும்பி யாகி அங்கவுன் வாழும் நாளில் அனுபூதி விளையைக் கேண்மோ ஏங்கிநோர்க் குதவி செய்து இயல்பெலாம் பறித்துக் கொண்டான்.

  2. கொங்கு நாட்டில், செக்காடுந்தொழில் செய்யும் வாணியர் மரபில் தோன்றினான். மனைவி மக்களோப் பெற்று, பெரிய குடும்பமுடையவனாகி, இவன் வாழ்ந்திருக்கும் காலத்தில், இவனையடைந்த தீவினையைக் கேட்பாயாக. துன்பத்தால் வருந்தியவர்களுக்கு உபகாரங்கள் செய்து, அவர்களிட மிருந்த பொருளெல்லாம் அபகரித்துக் கொண்டான்.

  3. தனமிலா வேழை யோர்கள் சாற்றுவார் சாபன் தானும் இனிவருஞ் ஜன்மன் தன்னி லெய்தாது துன்னியா

  4. செல்வத்தை இழந்த ஏழைகள் ஜாதகனுக்குக் குப் பின்வருமாறு சாப மிட்டனர். "இனி, வரப்போகும் பிறவியில், உனக்கு செோகார் இரு மனைவியரைப் பெற்று இவ்வுலகில் வாழ்வாய்" என்று இங்ஙனம் வருந் திய மனத்துடன் ஏழைகள் சாபமிட்டவே, அந்து இந்த ஜாதகனேப் பற்றியது,

  5. நந்திமே லதிக பாரம் நடத்திணுன் அதுவோர் தோஷம் இந்தவ னந்தி யத்தி லிரணிய மில்லா ருகித்

Page 1150

துன்மையாய் வாய்ப்புண் கண்டு சென்றனன் கால நாடு பொன்னவன் வரையப் பட்டுப் பிறப்பது மென்று [சொல்வோம்.

  1. வண்டியில் சுமக்க முடியாத அளவு பாரம் ஏற்றிக் காளையைப் பூட்டி இட்டுன். அந்த ஒரு தோஷமும் இவனெச் சாந்தது. இவன், தன் கடைசிக் காலத்தில் செலவுக்குப் பணமில்லாமல் வருந்தி, வாய்ப்புண்கள் ஏற்பட்டு:எமனுலகஞ் சென்றுன். ஏமீண்டும் பிரமதேவனுல் படைக்கப்பட்டு இவ்வுலகில் பிறந்தான் என்று கூறுவோம்.

முன்பிறவிச் சாபபலனும், ஜாதகன் யோகங்களும்

  1. ஆகையால் முன்னூழ்ச் சாப மணுகிடு மிச்சென் [மத்தில் ஏகனுய் வாழ்வா னுக்கும் இருதார முடைய னுக்கும் பாகமா யவனின் யோகம் பகருவோம் வறுமை காணன் போகபாக் கியங்க ளேற்பன் புண்ணிய மனத்து னுக்கும்.

  2. ஆதலால், முன் ஜன்மத்தில் இந்த ஜாதகனுக்கு ஏற்பட்ட சாபம் இப்பிறப்பில் இவனெயடையும். ஆண் துணையின்றித் தனித்து வாழ்வான். இரு மனைவியரை உடையவன் ஆவான். இனிமேல், பொருத்தமான போகங்களொப் பற்றிக் கூறுவோம். ஏழைமையைப் பறியமர்ட்டான். போகங்களையும் அனேகவித பாக்கியங்களையும் அடைவான். தரும் சின்னதையுள்ளவனுக இருப்பான்.

இதுவுமது

  1. அறமதி லிச்சக யுள்ளான் ஆபத்தைச் சிலர்க்குக் [காப்பான் தரையதைச் சேர்ப்பா னுக்கும் தனங்கடன் கொள்ளா [னுக்கும் பெருமையும் புகழு மேற்பன் பேதையர் மோக னுவன் அறுமுகன் பத்தி கொள்வ னுடைந்ததோ றை யாக [றிப்பன்.

  2. தருமங்கள் செய்வதில் விருப்பம் இவனுக்கு உண்டு. சிலருக்கு நேரவிருந்த ஆபத்துகளைத் தடுத்துக் காப்பாற்றுவான். நிலபுலங்களைச் சேர்ப்பவன் ஆவான். பணம் கடனுகப் பிறடிடமிருந்து வாங்கமாட்டான். மேன்மையையும் கீர்த்தியையும் அடைவான். பெண்கள் பால் ணையலுள்ள வனுக விருப்பான். ஆறு திருமுகங்களுடைய முருகப்பிரான்மிது பக்தி கொள்ளுவான். தன்னைக் கதிபென்று அடைந்தவர்களை ஆதரிப்பான்.

Page 1151

  1. மாதிரு குணத்தைச் சொல்வேன் மாந்தரீர் மேணி ஓதுவாள் சுகமாய் வார்த்தை உள்மனம் கபடு மில்லாள் பாதக மனமில் லாதாள் பாத்தாவுக் கின்னிய ளாகும் காதலி நடக்கை நன்மை கண்முகம் வசிய முண்டு.

  2. இனி, ஜாதகனின் தாயாருடைய குணங்களைச் சொல்லுவோம். மாமரத்தின் தளிர்போன்று மேன்மை வாய்ந்த சரீர முள்ளவளாவாள் இனிப சொற்களோப் பேசுவாள். மனத்தில் கபடமில்லாதவளாவாள். கெட்ட எண்ணமில்லாதவள். தன் கணவனுக்கு இனியவளாக இருப்பாள். நல்ல நடத்தை உடையவள். பிறரை வசப்படுத்தும் தன்மைகொண்ட கண்களை உடையவள்.

  3. அன்னையு மிரண்டு மாகும் அனுகிய முன்தாய்க் தன் துணையான்பா லொன்று சத்தியும் மவ்வாறு தீர்க்கம் பண்ணியே பேசு வாளாகும் பால்பாக்கிய முடைய ளாகும் உன்னத வாய்ப பெற்ற உத்தமி கேட்டிட டாயே.

  4. இவருக்குத் (ஜாதகனின் தாய்க்கு) தாயார் இருவர் ஆவர். அவர் களில் முதல் தாய்க்குப் பிறந்தவள் இவள். இவளுடன் பிறந்த சகோதரன் ஒருவனும் சகோதரி யாருட்டியும் தீர்க்க ஆயுளுடன் விளங்குவார்கள். பண்ணிப் பண்ணிப் பேசுவாள். பசுக்க ள் விருத்தி முதலான பாக்கியங்கள் உடையவள் ஆவாள். உயர்ந்த யோனிமுக் கடவுளேப் புதல்வராப் அடைந்த உத்தமியே! யார்கள் மேலும் கூறுவதைக் கேட்பாயாக.

  5. முன்னவ ளிருந்த ஜன்மம் மொழிகிறேும் புதுவை வண்ணிய குலமுள தித்து வளமுள குடும்பி யாகிப் பின்னொர்க்குத் தாயக மீதது பிறையது பில்லா தாகித் துன்மையாய்க் கால நாடு சென்றனள் வரன்முன் றுக.

  6. முன்பு, இவள் (தாயார்) முற்பிறவி பற்றிச் சொல்லுகிறேும். புதுச்சேரி என்ற நகரில், வண்ணியர் மரபில் தோன்றி, செழிப்பான குடும்ப முள்ளவளாய், ஏழைகளுக்கு உணவு முதலியன அளித்து, திவ்யநேகள் எவையும் இல்லாதவளாகி, தன் கணவன் இறப்பதற்கு முன்னமேயே மரண மடைந்தவள்.

Page 1152

  1. சிரநான்கோண வரையப் பட்டு ஜனித்தவ ளிவளே [யென்றும் வறுமையெப் போதுங் காணு ளறைகிறே மிவள்பின் [ஜன்மம் பெருமையாய் வேலங் காட்டில் பிறப்பளா மிக்கு லத்தில் அறந்தஎ வளர்க்கு மெங்கள் ஆத்துமத் தாயே [கேளாய்.

  2. மீண்டும் நாளெனு முங்களேக் கோண்ட பிரமதேவனுள் படைக்க கப்பட்டு, இப்பிறப்பில் ஜாதகன் தாயாகப் பிறந்தவள் இவள் என்று சொன்ன ரெனும். இவள் ஏழைமைத் துன்பத்தை எப்பொழுதும் அறியமாட்டாள். இவள் மறுஜன்மத்தைப் பற்றிக் கூறுகின்றேன். மேன்மையுடன், திருவாளங்காட் டில் இப்பிறப்பில் தோன்றிய குலத்திலேயே தோன்றுவாள். தருமத்தினே வளர்க்கும் எங்கள் உயிருக்குயிரான அம்பிகையே ! மேலும் கேட்பாயாக.

  3. தந்தையின் முன்ஜன் மத்தைச் சார்ந்தவோ மாழி [தன்னில் வந்தனன் வைசியச் சேயாய் மகிழ்விமென் தருமுண் [டாகி முந்திய செட்டுச் செய்து வித்தகன் வாழு ராளில் வந்தோர் வினையை யாங்கள் வழுத்துவோம் கேளுன் [தாயே.

  4. இனி, ஜாதகனின் தந்தையின் முற்பிறவி பற்றிக் கூறுவோம். திருப்பாற்கடல் என்னும் ஊரில் வைசிய மரபினருள் பிறந்தான். மகிழ்வி மக்களுடையனு, முதன்மையான வாணிபம் செய்து இவன் வாழ்ந்து வருகின்ற காலத்தில், இவனேப் பற்றவந்ததொரு திவ்யனை நாங்கள் சொல்லுவோம். தாயே ! கேட்பீராக.

  5. கண்ணிகை யென்றுத்தி பேரில் கழுறெழுநு வார்த்தை [சொல்லித் தன்வரன் தன்னெ விட்டுத் துரத்தினுன் வெளியூர் [தன்னில் அன்னவள் வருத்த முற்று அறைந்தசா பத்தைக் [கேன்மோ துன்மையாய் வார்த்தை சொல்லித் துரத்தின பாவிக் [கேதான்;

Page 1153

  1. அயற்பெண் ஒருத்தியின்மேல், சொல்லத் தகுதியில்லாத பழிச்ச் சொற்களோச் சொல்லி, அவளோ கணவனிடமிருந்து விலகி வெளிப்போருக்குச் செல்லும்படி துரத்திவிட்டான். அந்தப் பெண் வருத்தமுற்றுக் கூறிய சாபத்தைக் கேளுங்கள் “என்னப் பற்றித் தகாத வார்த்தைகளே என் கணவனிடம் கூறி, என்னை வெளியேறுக்குச் துரத்திய பாவியாய் உனக்கு;

முற்பிறவிச் சாபம்

  1. மற்றொரு ஜன்மன் தன்னில் மனேவிமா ரநேக ராயும் குற்றமான் தந்ததன் தாழுங் குலவாறே துணேவர் தாழும் வெத்தியாய்ச் சிலநாள் தன்னில் வேட்டகத் தன்னில்

இத்தகை சொல்லித் தூஐ யிறைத்தவள் சென்று [எள்னேரும்.

  1. மறுபிறவியில் பலமனேவியர் ஏற்படுவார், பலனோய் உண்டாகும். உடன் பிறந்த துணேவர் இல்லாமல் வாழ்வாய். வெகுலி எதுவுமில்லாமல், மனேவியின் பிறந்த வீட்டில் சிலநாட்கள் வசிப்பாய்." இவ்வாறு கூறி, தெரு மணேவாளி இறைத்துவீட்டு அவள் சென்றுள் என்று சொன்னேனும்.

  2. மாரனுக் கந்தி பத்தில் மருவிற்று வந்தச் சாபம் நாரிமா ரில்லா நுகி நமன்பதிக் காளா யின்னேன் வீரியன் பக்கம் புக்கு வேதனுல் வரையப் பட்டுப் பார்விருத்தி செய்யும் குலத்தில் பிறந்தவ என்று

[சொல்வோம்.

  1. இந்த ஜாதகன் தந்தையின் கடைசிக் காலத்தில் அந்தப் பெண்ணின் சாபம் சேர்ந்தது. மனேவியை இழந்தவனுப், எமனுலகம் சென்று நரகத் துன்பமனுபவித்து. மீண்டும் பிரமமேவனுள் பிறக்கப்பட்டு. நிலங் களே விருத்தி செய்யும் (விவசாயம்) வேளாளர் குலத்தவனுக் இப்பிறப்பில் தோன்றியவன் இவன் என்று கூறுவோம்.

முற்பிறவிச் சாப பலன்

  1. மங்கைமார் சாபம் போலே மனேவியர் மூவராவர் தங்காரோ துணேவர் தாழும் தந்தமும் குறைவு முண்டு சங்கையாய் வேட்ட கத்தில் தானவன் சிலநாள் வாசம் ஐங்கரன் தனேவ ளர்த்த அம்பிகை யாதே கேளாய்.

  2. அந்தப் பெண்ணின் சாபத்தின் பலனால் இப்பிறப்பில் இவனுக்கு (தந்தைக்கு) மனேவியர் மூவராவர். உடன்பிறந்தோர் இல்லார். பற்களில் ஊனம் உண்டாகும். தன் மாமனுர் வீட்டில் சிலகாலம் வசிப்பான். ஐந்து கரங்களேயுடைய விநாயகப் பெருமானேப் புதல்வராகப் பெற்று வளர்த்து அம்பிகைபே! கேட்பாயாக.

Page 1154

  1. இருபது வொன்ப தாண்டில் இயம்புவோம் தந்தை வருஞ்ஜன்மம் தோகை நாட்டில் வருவது மருகர் [கண்டம் வர்க்கம் பொருளது பெருக்க முண்டாய்ப்ப பூமியில் ஜீவிப் பாணும் கரிமத வாணே பெற்ற காதலி கேட்டி டாயே.

  2. ஜாதகன் இருபத்தொன்பதாம் வயதில் அவனது தந்தைக்கு மரணமேற்படும் என்று சொல்லுவோம். தந்தை மறுபிறவியில் தோகை மலையில் சமண மரபில் தோன்றுவான். செல்வப் பெருக்கம் உண்டாகி உலகில் வாழ்வான். கருமை நிறம் பொருந்திய பாணேமுக் கடவுளேப் பெற்ற பார்வதியம்மைபே! கேட்டபயாக.

குறிப்பு :--ஜாதகனுடைய புதமகாதசையில் ராகு புக்கியில் தந்தை மரண குறிப்பு ;--ஜாதகனுடைய புதமகாதசையில் ராகு புக்கியில் தந்தை மரண மடைவான்),

தாய், ஜாதகன் ஆகியோர் மரணகாலங்கள்

  1. நாற்பது விரண்டு வாண்டில் நமன்பதி யன்எ சேர்வள் ஏற்கவே வறுபா றில் எழில்துலா மாதத் தன்னில் தீர்ப்பாத ஜாத கர்க்குச் செப்புவோ மார கங்கள் ஆர்க்கவே தவங்கள் செய்யும் அம்பிகை யாளே கேளாய்

  2. ஜாதகனது நாற்பத்திரண்டாம் வயதில் அவனேப் பெற்ற தாய் மரணமடைவாள். அறுபத்தோரும் வயதில் சிறேஷ்டமான துலா (ஜபசி) மாதத்தில் ஜாதகனுக்கு மரணமேற்படு மென்று நிச்சயமாகச் சொல்லுவோம். சிறந்த தவங்களேச் செய்யும் தாயே! நாங்கள் மேலும் சூறுவனவற்றைக் கேட்டபயாக.

குறிப்பு :--ஜாதகனுடைய தாய் அவனுடைய சுக்கிர மகாதசையில் சுக்கிர புக்கியில் மரணமடைவாள். ஜாதகன் அங்காரக மகாதசயின் இறுதியில் மரணமடைவான்.

ஜாதகனுக்கு மாறகதசை ஏற்படும் காலங்கள்

  1. இதுமத்தில் ஜாத கர்க்கு எய்தாவோ மார. கங்கள் விதியவன் தசையந்த தத்தில் மேவிடுங் கண்ட மொன்று புதன்தசை மத்தில் கண்டம் பொருந்திடும் தமோக் [காணன்

எதுவிதக் கார ணத்தால் இயம்பினி ரந்தச் சங்கை

Page 1155

  1. இதற்கிடையில் ஜாதகனுக்கு மாரக தசை ஏற்படாதோ? அத ஏன கூறுங்கள். சனி மகாதசை முடிவில் இவனுக்கு ஒரு கண்டம் ஏற்படும். புதமஹாதசை மத்தியத்திலும், ஜாதகனுக்கு கண்டம் ஒன்று நேரும். ஆயினும் மரணமடைய மாட்டான் என்று, இவ்வாறு முனிவர் சொல்ல, பார்வதி தேவி பின்வருமாறு கேட்டனள். என்ன காரணத்தினால் ஜாதக ருக்கு இடைக் காலத்தில் கண்டங்கள் ஏற்படட்டும் மரணம் நேராது என்று கூறினீர்கள். அவற்றிற்கு விவரம் கூறுங்கள்.

ஜாதகனுக்கு இடைக்காலத்தில் மாரகம் நேராமைக்குரிய கிரகநிலை

  1. பொன்னவன் நாளி லாகப் புகருமே ஜன்மந் தங்க என்னநோய் வந்த போது மிரவியுன் பணிபோல் [நீங்கும் மன்னனுந் தீர்க்க ஜீவி மறுஜன்மங் காஞ்சி தன்னில் பெர்ன்பூமி யுடையோ ரூக்குப் பிறப்பது மிந்தப் பாலன்.

  2. குரு இலக்கினத்திற்கு நான்காம் இடமாகிய தனுசில் இருப்பதாலும், சுக்கிரன் இலக்கினத்தில் தங்கி யிருப்பதனாலும் எவ்விதமான துன்பங்கள் வந்தபோதிலும் அவையெல்லாம் சூரியனுக்கு முன் பணிபோல மறைந்துவிடும். ஜாதகன் தீர்க்காயுள் உள்ளவனாக இருப்பான். மறுபிறவியில் காஞ்சிபுரத்தில் செல்வம் நிலபுலம் முதலியன மிகுதியாக வுடைய ஒரு தனிக்குந்குப் புதல்வனுக்குப் பிறப்பான் இந்த ஜாதகன்.

ஜனன கால தசை இருப்பு விவரம்

  1. உதித்திடு காலன் தன்னில் உத்திராட் பாதி தன்னில் முதல்பாதங் காரி தன்னில் மேவிடும் பதினோ ழார்ணடும் அதனுடன் சிங்க லெட்டும் அறைந்தனம் பூர்வ பாகம் சதியிலாத் தவங்கள் செய்யுஞ் சங்கரி கேட்டடாயே.

  2. ஜாதகன் பிறக்கும் காலத்தில் உத்தரட்டாதி நட்சத்திரம் முதல்பாதமாயிருக்கும். அப்பொழுது சனிமகாதசையில் சென்றது போகபதினோழு வருஷங்களும் எட்டு மாதங்களும் நிலுவையாம் என்று கூறினோம். இவ்விதம் முதல்பாக விவரங்களைச் சொன்னோம். நல்ல தவங்களேச் செய்தனும் பார்வதியம்மையே! மேலும் கூறவும். கேட்பாயாக.

Page 1156

ஜாதகம் '73

ஜனனகால கிரக நிலை

  1. 1பொன் குசன்2 மெரு3 வாகப் புகர்4 புதன் பானு5 மானில்6 சந்திரன் அரியில்7 புக்க சனிதுலாம் ராகு மாதை8 கண்ணியுஞ் ஜனன மாக்க் கழறுவீர் பல்லே யென்று அன்னிய யுங் கெட்கும் போது அத்திரி புகலு கின்றுர்.

  2. குரு, அங்காரகள் தனுசிலும், சுக்கிரன், புதன், சூரியன் மகரத்திலும், சந்திரன் சிம்மத்திலும், சனி துலாத்திலும், ராகு கன்நியிலும் (கேது மீனத்திலும்) ஆக இல்விதம் கிரக நிலைகள் இருக்க, ஜனியா லயனத்தில் பிறந்த ஒருவருக்குப் பலன் கூறச் சொல்லு(மென்று) பார வதி அம்மையார் கேட்கும் போது, எழு முனிவர்களில் ஒருவராகிய அத்திரி என்பவர் கூறுகின்றுர்.

கேது

சுக்கிரன் புதன் சூரியன்

சந்திரன்

குரு அங்காரகன்

சனி

லக்கினம் ராகு

இராசி சக்கரப்

ஜாதகன் பிறந்த வீடு அடையாளங்கள்

  1. இந்தேச யாணைம் ஜன்மம் இல்லமுங்கீழ்ப்பால் நோக்கம் தெள்வட வீசி பாகும் தீர்த்தமும் வீட்பா லாகும் முந்தின ஓரே யாகு முயர்வான செட்டு மோங்கும் வந்தவன் மூன்றும் ஜன்மம் வடுகர்தங் கலமே யாகும்

  2. குரு.

  3. அங்காரகள்

  4. தனுசு

  5. சுக்கிரன்

  6. சூரியன்

  7. மகரம்

  8. சிம்மம்

  9. கன்னி

  10. இலக்கினம்,

Page 1157

  1. இந்தக் குழந்தை ஆண்மகனுக்குப் பிறக்கும். அது 'பிறந்த வீடு விழக்கு நோக்கிய வாயிலே உடையது. அந்த வீடு தெற்கு வடக்கான தெரு வில் உள்ளது. வீட்டுக்கு வட ஈசையில் நல்ல நீர்நிலை ஒன்று உள்ளது. இப்படிப்பட்ட அது சிறப்புடைய ஊராகும். உயர்ந்த பல தொழில்கள் அங்கு நடைபெறும். ஊரில் வண்ணிய மரபில் இந்த ஜாதகன் தன் தம் தைக்கு மூன்றுவது குழந்தை யாகத் தோன்றுவான்.

இன்னாரால் கூறப்படுவன

  1. இன்னவன் ஜனன யோகம் எழில்பெறும் தற்றை [யோகம்] அன்னையின் துணைவர் யோகம் அவன்மேல் புத்திர . [யோகம்] முன்பின்ஜன் மங்கள் யாவு முறைக்கிரே மிந்நூல் தன்னில் கன்னென்ன மொழியை யொக்கும் காதலி கேட்டு டாயே.

  2. இங்க ஜாதகனின் ஜனனகால யோகங்கள், சிறப்புடைய தந்தையின் யோகங்கள், தாயின் வரலாறு, சகோதரனின் விவரங்கள், முன்பின் ஜன்ம விவரங்கள், ஜாதகனின் மனைவி மக்களின் யோகங்கள் ஆகிய அனைத்தையும் பற்றி இந்தச் சோதிட நூலில் நாங்கள் சொல்லுகின்றோம். கரும்பு போன்ற இனிய மொழியைப் பேசுகின்ற பார்வதி தேவியே! கேட்பாராக.

தந்தையின் செய்திகள்

  1. தாதைக்குத் தார மிரண்டில் தரித்திடு மிகேயாளீன்ற நீதியாய் மைந்தன் தானும் நிகழ்த்துவோ மிவனின் ஒதுவேன் துணையாய் என்ன்று உறைந்திடுந் தீர்க்க மாகக் காதலி தோன்றும் தீதாம் கழறுவோம் பிதாகு ணத்தை

  2. ஜாதகன் பாட்டனுக்கு மனைவியார் இருவர், அவர்களில் இளைய மனைவிக்குப் புதல்வனுகப் பிறந்தவன். ஜாதகனுடைய தந்தையாவான் என்று சொல்வோம். இவனுக்கு (ஜாதகனின் தந்தைக்கு) உடன்பிறந்த ஆண்துணை ஒருவன் ஆவான். அந்தச் சகோதரன் தீர்க்க ஆயுளுடன் இருப்பான். ஒரு சகோதரியும் தோன்றுவாள். ஆனால் அவள் அற்ப ஆயுளில் மடிவாள். இனி, தந்தையின் குணங்களைக் சொல்வோம்.

  3. அரசர் பூஜிதமு முள்ளான் யாவர்க்கும் நல்லோ னுவன் தரையளித்ச் சேர்ப்பா னகுஞ் சாதமுங் குறைவு ரூதான்

Page 1158

நெறிகாப்பன் வறுமை காணண் நினேத்ததை முடிப்பார் பொருளதைச் சேர்ப்பான் இகும் புயபல முடைய இகும்.

  1. அரசர்களால் மதிக்கப்படும் மேன்மையும் உடையவனாவான். எல்லோருக்கும் நல்லவனாக இருப்பான். நிலபுலங்களச் சேர்ப்பானவான். போஜன செலக்கியம் எப்போதும் குறையாதவன். தன் குலத்துப் பெரியோர் கள் வகுத்த வழியிலேறுது தவறுது, அதனேப் பாதுகாத்து வருவான். தரித்திரத்தை எப்போதும் அறியாதவன். நினேத்தவற்றைச் செய்துமுடிக்கும் சக்தி உடையவன். செல்வத்தைச் சேர்ப்பான். புஜபலமுடையவனாவான்.

  2. மன்னரால் ஜீவ னங்கள் மருவிடு மென்று சொல்வோம் கண்ணியர் மோக இகுவன் கனமாகப் புகழ் மேற்பன் உன்னத வில்லஞ் செய்வன் உயர்வான புத்தி யேற்பன் அன்னியர் குற்றஞ் சொல்லான் அடாவடி கூறு இகும்

  3. இவனுக்கு அரசாங்க உத்தியோகம் செய்யும் ஜீவனம் செய்யும் நிலையுண்டாகும் என்று கூறுவோம். பெண்கள்பால் மையல் கொண்ட வன் ஆவான். அதிகமான கீர்த்தியை ஏற்பான். உயர்ந்த வீடு ஒன்று கட்டுவான். உயர்ந்த புத்தியை அடைவான். பிறர்மீது குற்றங்கூறமாட்டான். பொருந்தாத சொற்களேக் கூறி நினேத்தவைகளச் சாதிக்க முற்பட மாட்டான்.

இதகனது இயல்புகள்

  1. சொன்னவிக் குணத்தா இுக்குத் தோன்றுவா நிந்தப் [பாலன் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அழகுளான் [மாணி றத்தன்

பன்னியே பேசு வாணும் பாவையால் பெருமை யேற்பன் தன்னுடல் வாத தேகி சாயல்நேத் திருமுங் கொஞ்சம்

  1. மேற் கூறப்பெற்ற இயல்புகளேக் கொண்ட தந்தைக்கு இந்த ஜாதகன் புதல்வனுகப் பிறப்பான். இனி, ஜாதகன் குணங்களேக் கூறு வேன். நல்ல அழகு பெற்றவன். கரிய நிறமுள்ளவன். திரும்பத்திரும்ப விடாது பேசிக்கொண்டே திருப்பான், மனவியால் பெருமை பெறுவான். 'வாத தேகுமுடையவன்.' சிறிது சாய்ந்த பார்வையுள்ளவன்.

இதுவும்து

  1. இருவிதக் கல்வி கற்பன் யாரையும் முறவு கொள்வன் அரசால் தொழிலுஞ் சின்னள் அணுகியே வாழ்வா [இகும்

Page 1159

கன்னியாலக்னம்—ஜாதகம் 73

333

குறைவுள மனத்த ளகும் குஞ்சர மொத்த தேகன்

பொறுமையும் பெருமை யேற்பன் பிதுர்பாக்ய

[மாடையா ளகும்.

  1. இரண்டுவிதமான கல்விகளோக் கற்பான். எல்லோரையும் தனக்கு

நண்பர்களாகக் கொள்ளுவான். அரசர்களோ அனுக்கு தொழில்செய்து

சிலகாலம் ஜீவனம் செய்வான். மனத்தில் குறைவுள்ளவன்

ஆவான். யோனையை யொத்த கரிய நிறமும் பருத்ததுமான உடலுள்ளவன்.

பொறுமை

யுள்ளவன். மேன்மையை அடைபவன் ஆவான். தந்தையின் பாக்கியம்

களே (சொத்துக்களே) அடையாதவன் ஆவான்.

இதுவுமது

  1. தந்தையி ரஸ்தி தன்நேத் தானவ ரஸ்தி செய்து

பந்தணி மகிழவி பில்லம் பரப்பனும் மத்தி லேதான்

அற்கியும் மாண மட்டும் மஹுகியே வாழ்வான் ளகும்

நந்தியா விருத்தி யற்பபம் நாட்டக விலேயும் காணண்

  1. தன் தகப்பனுர் தேடிவைத்த ஆஸ்திகளோ இவள் அழித்துவிட்டு,

இடைக்காலத்தில் அழகிய தன் மகளியின் பிறந்த வீட்டுக்கு, ஒடிவிட

வான் என்று சொல்லுவோம். கடைசிக்காலத்தில் மரணமடையும் வரை

மகளியுடன் அவள் பிறந்த வீட்டாரை அண்டியே வாழ்ந்திருப்பான்.

எருது பசு முதலிய கால்நடைகளின் விருத்தி குறைவு. நாட்டில் நடை

பெறும் வியாபாரங்களில் (தனக்குத் தேவையான) ஒரு பொருள் இன்ன

விலே விற்கின்றது என்று உணராதவன். (அதாவது, எதிலும் பொறுப்பில்

லாமல் வாழ்வான்.)

கத்திரியோகமும் காகுத்த ரேகையும்

  1. கத்திரி யோக மாகும் காகுத்தன் ரேகை யுண்டு

முத்தின கோப மேற்பன் மூலச்சூ டைய ளகும்

சுத்தமு மில்லா ளகும் சோம்பலுங் கொஞ்ச முண்டு

பத்தினி தன்னு லுய்வான் பரவிடும் வாயு கொஞ்சம்.

  1. கத்திரியோகம் இவனுக்கு உண்டு. கையில் காகுத்த ரேகையும்

உண்டு. முன்கோபமைவான். மூலச்சூட்டு நோயுள்ளவன் ஆவான்.

சிறிது சோம்பலுமுடையவன். மகளியின் உதவி

பால் வாழ்ந்திருப்பவன். இவன் உடலில் சிறிது வாயு சேரும்.

ஜாதகனின் சகோதரரது செய்தி

  1. தன்துணை யாண்பா லிரண்டு சாற்றுவோம் தீர்க்க மாக

அன்னவர் தந்தை யில்லம் அணுகியே வாழ்வா ராகும்

Page 1160

பின்பாகம் மவர்கள் சேதி பேசுவோன் தாயே யாங்கள் உன்னத வாய்நப் பெற்ற உத்தமி கேட்டி டாயே

  1. இவன் சூடப்பிறந்த சகோதரர் இருவர் திற்கமாக வாழ்வார்கள் என்று சொல்லுவோம். அவர்கள் தங்கள் தந்தையின் விட்டிலேயே சேர்ந்து வசிப்பார்கள். அவர்கள்பற்றிய விவரங்களேப் பின்பாகத்தில் நாங்கள் கூறுவோம், உயர்ந்தவராகிய விநாயகக் கடவுளேப் பெற்ற தாயே! மேலும் கேட்பாயாக.

ஜாதகனுடைய திருமணக்காலமும் மனேவியின் குணங்களும்

  1. மங்கள மிருபான் மூன்றுள் மருவிடுங் கீழ்பால் பாரி அங்களள் குணத்தைச் சொல்வேன் அறிநிற முணச்சல்

[தேகி சங்கையா மனத்த ளாகும் சர்ப்பம்போல் கோபம்

[கொஞ்சம் தங்கம்பொன் பணிகள் சேர்ப்பள் சாதமுங் குறைவு

[ருதாள்.

  1. இவனுக்கு இருபத்து மூன்றுங் வயதுக்குள், தன் ஊருக்குக் கிழக்குப் பக்கத்திலிருந்து மனேவி வாய்ப்பாள். அவள் குணங்களேக் கூற வேன். திருமால் போன்று கருநிறம் பொருந்தியவள். ஒல்லியான 'சரீர முடையவள். சந்தேகமுள்ள மனத்தினள். சாப்பாம் போன்று சிறிவரும் முன்கோபமுடையவள். தங்கம் பொன் முதலியவற்றுளான ஆபரணங்களேச் சேர்ப்பாள். போன செல்கியம் குறைவு படாதவள்.

புத்திரதோஷ மேற்படக் கிரக நில

  1. அன்னேயி றஸ்தி தன்னில் அணுகியே வாழ்வா ளாகும் தன்சுதர் காண ளாகும் சாற்றுவீ றந்தச் சங்கை துன்மையாய்ப் புகரு மன்ஜசில் சூரியன் கூடி நிற்க கள்நிற்குச் சூரன் தோஷம் காதலி கேட்டி டாயே

  2. தன் தாயின் ஆஸ்திகளேப் பெற்று வாழ்பவளாவாள். தனக்கு மக்கட் செல்வம் அறியாதவள் ஆவாள். இங்நனம் முனிவர் சொல்ல, பார்வதிதேவி கேட் கின்றாள். புத்திர தோஷம் ஏற்படக் காரணங்கள் கூறுங் கள்; சுக்கிரன் இலக்கினத்துக்கு ஐந்தாமிடமாகிய மகரத்திலும் சூரியன் அவனுடன் சேர்ந்தும் இருப்பதால், இவர்களுக்குப் புத்திரதோஷம் ஏர் படும். தேவியே! கேட்பாயாக.

Page 1161

  1. மாதுவின் பூர்வந் தன்னில் மருவி ற்று சிலது தோஷம் ஒதுவீ ரந்தச் சங்கை உத்தமி பூர்வம் கேளாய் தீதுகள் விலக்கு கின்ற திருவிடை மருதூர் தன்னில் கார்த்திக் கங்கை செய்பாய் கசிந்துமே வாழு நாளில்;

  2. இந்த ஜாதகனின் மணேவியுடைய முற்பிறவியில் சில தோஷங்கள் நேர்ந்தன; இவ்வாறு முனிவர் சொன்னபோது பார்வதிதேவி பின்வருமாறு கேட்டாள். “இவளது முற்பிறவியில் ஏற்பட்ட தோஷங்கள் யாவை? அவற்றை விபரமாகச் சொல்லுங்கள்.” உத்தமியே! இந்த ஜாதகனின் மணேவியின் முற்பிறவி வரலாற்றைக் கேட்பாயாக. தரிசித்தவர்களின் திமை களைப் போக்குகின்ற திருவிடைமருதூர் என்னும் தலத்தில் வேளாள மரபில் பிறந்து வாழுகின்ற காலத்தில்;

மனனோடு செய்த தவர்கள்

  1. கன்றுக்குப் பால் விடாமல் கறந்தனள் அதுோர் தோஷம் முன்னேர்கள் மதலைக் காக மொழிந்தனர் ஆவின் பாலைத் துன்மையாய் வார்த்தை சொல்லித் துரத்தினள்அன்னவர் மனவெ றுப்பால் அறைந்த சாபத்தைக்[கேண்மோ.

  2. பசுவின் கன்றுக்குச் சிறிதும் பால்விடாமல் கறந்துவிட்டாள். அது ஒரு தோஷமாயிற்று. சில அந்தணர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பசும் பால் வேண்டும் என இவளைக் கேட்டனர். இவள் அவர்களுக்குப் பால் தராததுடன், தகாத சொற்களூக் கூறி, திட்டி, அந்த அந்தணர்களேத் துரத்தினள். அவர்கள் இவளுடைய செயலினுல் மனவெறுப்படைந்து கூறிய சாபத்தைக் கேளுங்கள்.

மறையோர் சாபம்

  1. பாலர்போ லியாப் பாவி பருகாது சுதரு னக்குச்ச்சாலவே பின்ஜன் மத்தில் சந்ததி யில்லா தாயும் ஞாலமேல் துனேயு மின்றி நாட்டினில் வாழ்வா யென்ன ஆலம்போ லந்தச் சாபம் அணுகிய தென்றுசொல்வோம்.

  2. “குழந்தைகளுக்குப் பால் கொடுக்காத பாவியே! உனக்குக் குழந்தைகள் தோன்று. மறு பிறவியில் குழந்தைகள் இல்லாமலும், உடன்பிறந்தவர்கள் இல்லாமலும் உலகில் வாழ்ந்திருப்பாய்” கொடியவிஷம்போல அந்தச் சாபம் இவளே வந்தடைந்தது என்று கூறுவோம்.

Page 1162

  1. பாவைக்கு வச்சென் மத்தில் பாலர்கள் தோஷ மாயும் தாவினுள் கால நாடு தீதான்கோன் வரையப் பட்டு மேவின ளிவளே யென்றேும் விளங்காரே துணேவர் [தாமும் ஏவாது சுதர்க ளென்றேும் ஈச்வரி கேட்டு டாயே.

  2. அந்தச் சாபத்தின்படி யே, ஜாதகன் மனேவிக்குப் பூர்வ ஜன்மத்தில் புத்திரதோஷம் ஏற்பட்டது பின்பு சிலகாலம் சென்று மரணமடைந்தாள். நான்கு தேகஙோயுடைய பிரமதேவனால் படைக்கப்பட்டு, இப்பிறவியில் பிறந்தனள் என்று சொல்லுவோம். இவளுக்கு உடன்பிறந்தவர்கள் இரார். இப்பிறவியில் மக்கட் செல்வமும் உண்டாகாது என்று சொன்னோம். பார் வதியே! கேட்பாயாக.

  3. பாலகன் பூர்வன் தன்னப் பகருவோன் காஞ்சி தன்னில் சீலமில் லாத கங்கை குலமதி லுதித்து இன்னோன் ஞாலங்கள் விருத்தி செய்து நாயகி மதலே யுண்டாய்ச் சாலவே வாழு நாளில் தங்கின விணையைக் கேண்மோ.

  4. இனி, இந்த ஜாதகனின் முற்பிறவி வரலாற்றைச் சொல்லுவோம். காஞ்சீபுரத்தில் ஒழுக்க மற்ற ஒரு வேளாளர் குடியில் பிறந்து, நிலபுலங்களில் விருத்தி செய்து மனேவி மக்களோடந்து நன்கு வாழ்ந்திருக்கும் காலத்தில் இவனெச் சேர்ந்த தீவினையைப் பற்றிச் சொல்லுகிறேும், கேளுங்கள்.

  5. அந்நகர் நதியின் பக்கல் அணுகிய வரசின் கீழ்த் தந்தியும் நாகம் நிற்கும் தானவர் வாச மாகும் மந்திர மோதும் வேத மறையவர் பூசை பூண்பார் இநதவா றிட்டதி லேதான் இரவினில் செய்தான்;

  6. அந்த நகரின் ஒரமாக ஓடும் ஆற்றங்கரையில் ஒரு அரசமரமும், அதன் கீழே விநாயகப் பெருமான் திருவுருவமும் நாகச்சிலே ஒன்றும் இருக்கும். அவர்கட்கு மந்திரங்களோ துதுகின்ற வேதங்களோ உணர்ந்த அந்தணர்கள். விநாயகப் பெருமாளுக்கும் நாகத்துக்கும் அபிஷேகம் பூஜை முதலியன செய்வார்கள். இப்படிப்பட்ட தூய்மையான இடத்தில் ஒரு நாள் இரவில் இந்த ஜாதகன் என்ன செய்தான் என்றால்;

Page 1163

  1. விதவையைப் பேர்கம் துய்க்க மேவிற்றுக் கருவு தருநும் அதம் செய்தான் பண்டி தத்தால் அவ்விதம் மூன்று [செய்தான் இதுஒரு தோஷ மாச்சு இயம்புவோரும் மேலும் ஏற்று நிதியதைத் தாழ்வோர்க் கீந்து சொத்துகள் யாவும் [கொண்டர்ன்.

  2. கைம்பெண் ஒருத்தியுடன் இன்பம் அனுபவித்தான், அதனுல் அவளுக்குக் கர்ப்பம் ஏற்பட்டது. அந்தக் கருவை வைத்தியங்கள் பல செய்து சிதைத்து விட்டான். இவ்விதம் மூன்று முறை அவளுக்குக் கருச் சிதைவு ஏற்படச் செய்தான். இது ஒரு தோஷமாயிற்று. வேறு ஒரு தோஷமும் சொல்வோம். சிறிது பெருநோய் எள்ழிகளுக்குக் கொடுத்து, அவர்களது நிலம் வீடு எல்லாவற்றையும் பறித்துக் கொண்டான்.

  3. ஏழையோர் வருத்த முற்று இயம்பின் சாபம் கேண்மோ தாழ்வான பொருளே யீந்து தரணியைப் பறித்த பார்வி ஆழியில் பின்ஜந் மத்தில் அனுகாது தன்தை யார்ஸ்தி தோழியி னில்லம் வாசம் சுதர்கள் மில்லாரூகி;

  4. நிலபுலம் வீடு முதலியவற்றை இழந்த ஏழிகள் மனம் வருந்திக் கூறிய சாபச் சொற்களுக்குக் கேள்வம்கள். குற்றச் செயல்களுக்குக் கொடுத்து எங்களுடைய வீடு, நிலம் இவற்றை அபகரித்துக் கொண்ட பாவியே! இவ் வுலகில் உனக்கு ஏற்படும் மறுபிறவியில் தகப்பனுர் ஆஸ்தி நிலக்காமல் போகும். மன்வியின் வீட்டில் வசிக்கும் நிலையுண்டாகும். புத்திர்கள் இல்லாதவனுய் வாழ்ந்து;

  5. இன்னமும் பலவாறு சொன்னுர் எய்திற்று வந்தச் [சாபம் மன்னுனு மந்தி பத்தில் வறுமைகள் மிகவு மூண்டாய்த் தென் திசைக் கால நாடு சென்றுமே பிரமன் லக்கம் அன்னவ் றுதிப்பா ஞ்சுடும் அனுகிடு முன்னூழ்ச் சர்பம்.

  6. இன்னும் பலவிதமாக ஏழிகள் கூறினார். அவர்கள் வாக்குப் படி இவ்வே அந்தத் தோவிம் பற்றியது. ஜாதகன் முற்பிறவியின் கடைசி காலத்தில் மிகுந்த தரித்திர நிலையை யடைந்து, மரணமுற்று மீண்டும் பிரம தேவ்னால் படைக்கப்பட்டு இப்பிறப்பில் இப்பிறப்பில் பிறப்பான். முன் ஜன்ம வீண இப்பிறப்பீல் இவ்வேச் செயனும், II—43

Page 1164

  1. தந்தையி னில்லான் சாருவான் வேட்ட கத்தில் மைந்தரு மில்லா ருகி வாழ்வனு மிந்தப் பாலன் முந்தின வினோகள் தீர மொழிகுவீர் கிறியை யொன்று இந்தவன் செய்வி னாக்கு இயம்பவே மாட்டோஞ் சாந்தி.

  2. அதனுல், தந்தையினுல் தேடி வைக்கப்பட்ட ஆஸ்தியில்லாதவ னாவான். மனோ வியின் பிறந்த வீட்டைச் சேருவான். புத்திரப் பேரு இல்லா மல் இந்த ஜாதகன் வாழ்வான். இவனுக்கு முன் ஜன்மத்தில் ஏற்பட்ட தோஷங்கள் தீருவதற்குச் சாந்தி முறை பற்றிக் கூறுங்கள் என்று பார்வதி யப்மை கேட்டனள். அதற்கு முனிவர், இந்த ஜாதகன் முற்பிறப்பில் செய்த தீவேகட்குப் பரிகாரமே யாங்கள் சொல்ல மாட்டோம் என்று கூறினுர்.

ஜாதகன் மனோவி இயற்றிய தீவேகுச் சாந்தி

  1. மங்கைசெய் வினோக ளுக்கு வரைகிறுங் கிறியை சங்கரி கரும சாந்தி சத்திமுன் பாகச் செய்து தங்கோக் கினில்மூ லங்கள் சடாக்ஷர மைத்து மேதான் நங்கையு மணிந்து கொண்டு நற்குரு வார நோன்பு.

  2. ஆனலும், இந்த ஜாதகன் மனோவி முற்பிறவியில் செய்த தீவே கள் தீரச் சாந்தி யொன்று கூறுகிறோம். சக்தியின் சங்கிதி முன்பு முறைப் படி கர்ம சாந்திகள் செய்து, தங்கத்தகடு ஒன்றினில் மூலமந்திரத்தையும் ஷடா க்ஷரங்களோ யும் அமைத்து அந்தத் தகட்டி னெதிர் பூஜையில் வைத்து, பின்பு எடுத்து இவள் அணிந்து கொண்டு, வியாழக்கிழமை தோறும் நோன்பு;

புத்திரர் தோன்றுங் காலம்

  1. ஆண்டுமே கொள்வா ளாகில் அணுகிடுஞ் சுதார் தாண்டுங்கா லங்கள் சொல்வீர் செய்தசை யந்தன் வேண்டிய சாந்தி ஐயமே விஷம்தசை சுயபு குத்தி பாண்டியன் மகளே புத்திர னபிவிருத்தி யென்று சொல்வோம்.

  2. ஒரு வருஷ முடிவு வரை இயற்றுவாளானல், ஆண் குழந்தை யொன்று தோன்றும். இந்தத் தோஷம் நீங்கும் காலம் சொல்வீர் என்று பார்வதிதேவியார் முனிவரைக் கேட்டனள். முனிவர் கூறுவார். அங்காரக

Page 1165

கன்னிர்யாலக்னம்—ஜாதகம் 73

339

மஹா தசை முடிவில் மேற்கூறிய வண்ணம் சாந்தி செய்தால் பயன் ஏற்படும். பாண்டியராசன் புதல்வியாகிய பார்வதியம்மையே! ராகு தசை ராகு புக்தி நடைபெறும் பொழுது ஜாதகனுக்குப் புத்திர விருத்தி ஏற்படும் என்று கூறுவோம்.

மனேவியின் மறுமிறவி

  1. கன்னிகை யதன்பின் ஒன்று கலந்திடு மென்று [சொல்வோம்

துன்மையாய்ச் செய்யா ளாகில் சுதர்தோன்று ரென்று [சொல்வோம்

அன்னவள் பின்ஜன் மத்தை யறிவிப்போம் குடகு [தன்னில்

மன்னரதங் குலமுற் திப்பாள் மங்கையே கேட்டிடாயே.

  1. ஆண் குறைந்தேக்குப் பிற்கு பெண் குறைந்தை போன்றும் கோன் றும் என்று சொல்லுவோம். கூறிய சாந்தி செய்யாவிடில் இருப்பாளாகில் மக்கள் தோன்றுர் என்று சொல்வோம். இனி, ஜாதகன் மனேவியின் மறு பிறவி பற்றி உணர்த்துவோம். குடகில் அரசர் குலத்தில் தோன்றுவாள். பார்வதியே! கேட்பாயாக.

ஜாதகனின் யோகங்கள்

  1. வந்தவன் யோகச் சேதி யறைகிரோம் மினிமே லாக்க்ச் சந்திரன் தசைமுற்ற் பாகம் சாமரை யோக மெய்தும்

பிந்திநாள் முதலெல் யாகப் போகிடுந் தன்னை யாஸ்தி' பந்தணி மாது வில்லாம் படருவா என்று சொல்வோம்.

  1. ஜாதகன் யோக விவரங்களே இனிமேல் கூறுகிறும். 'சந்திர, மஹா தசை முற்பகுதியில் சாமரை யோகம் உண்டாகும். சந்திர மஹா தசையின் பிற்பகுதியில் தன்தையின் ஆஸ்தியை இழப்பான். தன் சொந்த வீட்டை விட்டு மனேவியின் இல்லத்தைச் சேர்ந்து வசிப்பான் என்று கூற வோம்.

கத்திரியோகம்

  1. கத்திரி யோக மென்றோம் காசுகள் காணு நீயும்

கூத்தமாய்ச் சிலர்கள் சொல்வார் குலவிதுங் சமயோா [கங்கள்

சத்தியந் தவற லாகும் செய் தசை யவ்வா ருகும்

சித்தமே கலக்க மெய்துஞ் செல்வதி கேட்டிடாயே.

Page 1166

  1. கத்திரியோகம் ஏற்படும். பணத்தைக் காண மாட்டாள். சிலர் இவளைப் பற்றிக் சுற்றமான சொற்கூச்ச சொல்லுவார்கள், சமயான போகங்கள் உண்டாம். (இன்ப துன்பங்கள் மாறி மாறி வரும்) சொன்ன சொல் தவறும் நீல ஏற்படும். அங்காரக மஹா தசையில் அவ்வாறுன நீலமை யுண்டாகும். மனதில் குழப்ப மடைவான். உமாதேவியே கேட்பாயாக.

  2. அரவுதன் தகையி லேதான் அற்புத போகம் வாய்க்கும் கருமபுத் திராணுந் தோன்றுங் கழறின சாந்தி யாலே திருமகள் விலாச மெய்துந் தீரமா மனமு மெய்துந் பெருகிடுஞ்செல்வ மென்ரும் புகழது மேற்பா னுகும்.

  3. இராகு மஹா தசை நடைபெறும் பொழுது அற்புதமான பல யோகங்கள் ஜாதகுக்கு ஏற்படும். கர்மான் செய்தற்கரிய பக்திரனும் யேற் கூறியபடி சாந்தி செய்யும்* பலத்தினுள் அந்தக் காலத்தில் தோன்றுவான். இலட்சுமி கடாட்சம் உண்டாகும். தைரியமான மனதையும் அடைவான். செல்வப் பெருக்கம் ஏற்படும் என்று கூறினேன். கிர்த்தியையும் அக்காலத் தில் பெறுபவன் ஆவான்.

  4. இன்னமும் விசேஷ மாக இயம்புவோ முத்தர பாகம் அன்ன யின் குணத்தைச் சொல்வேன் அழகுளாள் [பொறுமை சாந்தி தன்மனங் கபடு மில்லாள் தரணியில் வறுமை காணுள் பொன்பணி யதிக மேற்பள் புருடனுக் கிவளால் யோகப்.

  5. மேலும் விசேஷமான பலன்களே இந்த ஜாதகனுக்கு, இரண்டாம் பாகத்தில் நாங்கள் சொல்லுவோம், இனி, ஜாதகன் தாயின் இயல்புகளே கூறுவேன். மிக்க அழகுள்ளவள். பொறுமைசாலி. தன் மனதில் வஞ்ச னைக் குணம் இல்லாதவள். உலகில் தரித்திரத்தை அறிய மாட்டாள். பொன்னுபரணங்களோ மிகுதியாக அடைவாள். கணவனுக்கு (ஜாதகன் தாய்க்கு) இவளால் மேகம் உண்டாகும்.

  6. இல்லமுங் கீழ்ப்பா லாகும் இவள் துணே யாண்பா விரண்(டு) வல்வியு மல்வா ர்க்கு மறைகின்றும் பின்பால் செதி தல்வியின் பூர்வஞ் சொல்வேன் சடகோபன் வாழு [மூரில் புல்கிணுள் வைகியச் செயாய்ப்ப் புகழான குடும்பி யாகி;

Page 1167

  1. இவள் பிறந்த வீடு, ஜாதகன் வீட்டுக்கு கிழக்குத் திசையில் உள்ள தாகும். இவளுடன் பிறந்தவர்கள் ஆண்கள் இருவரும் பெண்கள் இருவராவர். அவர்கள் செய்திகளெல்லாம் பீதபாகத்தில் சொல்லியிருப்பேன். இனி, தாயின் முற்பிறவி வரலாறு கூறுவேன். சடகோபர் அவதரித்த தலமாகிய திருக்குருகூரில் வைசியர் குலத்தில் பிறந்து, கீர்த்தி நிறைந்த குடும்பமுடையவளாகி;

இதுவுமது

  1. விணையது மில்லாத ஓர்கி மேவினுள் கால நாடு கனமுள பிரமன் லக்னம் கலந்தன ளிக்கு லத்தில் வனிதையின் ஜன்மஞ் சொல்வேன் மருதூரில்

[வேளாள் வமிசம் சினமிலாதுதிப்பாளாகும் செல்வதி கேட்டடாயே.

  1. திவ்வள யெதுவும் பற்றுமல் வாழ்ந்து மரண மடைத்தாள். மீண்டும் பிரமதேவனுல் படைக்கப்பட்டு, இப்பிறவியில் இஇக்குலத்தவளா குப் பிறந்தனள். இவள் மறுபிறப்பைக் கூறுவேன். மருதூரில் வேளாளர் மரபில் பிறப்பாள். பார்வதியம்மையே! கேட்பாயாக.

தந்தையின் முற்பிறவி

  1. தந்தையின் பூர்வங் சொல்வேன் தாமிர பரணி

[தண்ணில் இந்ததோர் குலமுந் தித்து எழிலான குடும்பி யாகி வந்தவர்க் கண்ண மீந்து மறவியின் நாடு சேர்ந்து முந்தினேன் வரையப் பட்டு வுதித்தன என்று

[சொல்வோம்.

  1. தந்தையின் (ஜாதகன் தந்தை) முற்பிறவி பற்றி இனிச் சொல்லுவேன். தாமிரபரணியாற்றங் கரையில் உள்ள ஊரில் இஇக்குலத்திலேயே தோன்றியவன். சிறப்புடைய குடும்பமுடையவனுய், பசியென்று கூறி வீடு தேடிவந்தவர்களுக்கு உணவு அளித்து வாழ்வான். பின்பு மரணமடைந்து பிரமதேவனுல் படைக்கப்பட்டு இப்பிறப்பில் ஜாதகன் தந்தையாகப் பிறந்த தாய்என்று கூறுவோம்.

தாய்ப்பந்தையரின் மரணமும் தந்தையின் மறுபிறவியும்

  1. மதிதசை யந்தி யத்தில் மா துரு தந்தை கண்டம் அதிபுதி முன்னே மாள்வ ளறைகிறும் பிதாவின்

[ஜன்மம்

Page 1168

அதிதியாய் விரிஞ்சி தன்னில் அருளுவான் சத்திரியச் செயாய் நதிசடை யணிந்தோன் தேவி நவின்றது தப்பா தாகும்.

  1. சந்திர மகா தசையின் முடிவில் ஜாதகன் தாய்தந்தையர்க்குக் கருமங்கள் ஏற்படும். தகப்பனுக்கு முன்பாகவே தாயார் மரண மடை வார். இனி தாயதையின் மறுபிறவி பற்றி சொல்லுவோம். விரிஞ்சி புரத்தில் அரசர் குலத்தவனாகப் பிறப்பான். கங்கை நதியைத் தேலயிலே அணிந்த சிவபெருமான் தேவியே! நாங்கள் சொல்லியவை தவறு?

ஜாதகனுடைய மரணகாலமும் மறுபிறவியும்

  1. குருதசை பூர்வ பாகம் குழவியி னுடலெ மேகும் அறுபது நாழி வாண்டில் ஆவணி மாதம் தன்னில்- மறுஜன்மம் வாரி யோரம் மாபலி நகரி லேதான் உறைகுவான் சைவச் செயாய் உத்தமி கேட்டி லாயே.

  2. குரு மகா தசையில் முதல் பகுதி நடைபெறும் பொழுது ஜாதகன் மரண மடைவான். மறுபிறவியில் கடலோரம் உள்ள மகாபலி புரத்தில் சைவ குலத்தில் தோன்றுவான். உத்தமியே! செல்லும் கேட்பாயாக.

இராகிலேகட்குப் பலன்

  1. புதன்புகர் கூடி அஞ்சில் புக்கின பலனெவ் வாறு நதிபல தலங்கள் செல்வன் நாற்பது நாளான் டின்மேல் நிதிசேரல் மனமே தீரம் நினேத்தகா ரியங்க ளோங்கல் கதிதரும் சேது செல்லல் கனத்ததோர் புகழு மெய்தும்.

36.- புதனும் சுக்கிரனும் சேர்ந்து ஐந்தாமிடமாகிய மகரத்தில் தங்கிருப் பதற்கு என்ன பலன்கள் என்று கூறும் முனிவரே! எனப் பார்வதிதேவி கேட்டனள். அதற்கு முனிவர் கூறுவார். பல புண்ணிய நதிகளில் நீராடு வான். பல சேத்திருக்கு யாத்திரையாகச் செல்லுவான். ஜாதகனின் நற்பத்து நான்காம் வாதுக்கு மேல் செல்வம் சேரும். மனத்தில் தைரியம் உண்டாகும். நினேத்த காரியங்கள் முடிவதற்கான வாய்ப்புக்கள் பெருகும். நற்கதியளிக்கும் சேதுவுக்கச் செல்லுவான். பெரிய கீர்த்தியும் இவனேத் தேடி வரும்.

இராகுதசைப் பலன்

  1. பணிதசை தேக பாதை பரப்பின் னீங்கு மென்ரேும் துணிவுள மனமே யாகும் செய்நிலம் பதி மேன்மை

Page 1169

வணிதையு மிவன்பின் கண்டம் மால்மனே வாசு மெய்தும் அனேயவே தவங்கள் செய்யும் அம்பிகை பாளே கேளாய்.

  1. இராகு தசையில் ஜாதகனுக்கு உடல் நலிவு ஏற்பட்டுப் பிறகு விலகும் என்று சொல்லுவோம். துணிச்சலான மன முள்ளவனுவான் நிலபுலங்களில் விளோச்சல் மேம்படும். இந்த ஜாதகன் மரண மடைந்த பிறகு மனேவி இறப்பாள்; இலட்சுமிதேவி இவன் வீட்டில் வசிப்பாள். (செல்வம் சேரும்). மிதுந்த தவங்களே இயற்றும் பார்வதியம்மையே ! கேட்பாயாக.

  2. மாரனும் ஜனிக்குங் காலே மகமது கடைப்பாத் தத்தில் தீர்மாய்க் கேது தன்னில் திங்கள் மாற தாகும் கூறினோம் பாகம் 'குடடன்தன் தசவி சேஷம் பாரில் பூர்வந் சொன்னோம் பார்வதி கேட்டி டாயே.

  3. ஜாதகன் ஜனனமாகும் பொழுது, மக நட்சத்திரம் கடைப்பாதம் 'அப்பொழுது கேது மகா தசையில் ஆறு மாசங்கள் நிலுவையாம். இவ்வாறு முதற்பாகம் சொன்னோம். சுக்கிர மகா தசையில் வீடும் நிலபுலங்களும் சேரும் என்று சொன்னோம். பார்வதியம்மையே! கேட்பாயாக.

  4. சுக்கிரன்

Page 1170

ஜாதகம் 74

ஜனனகால கிரகங்கள்

  1. கஷ்ணியும் 1ஜனன மாகத் 2தேவ3பகர் 4காரி 5பிறண்டில் 6பொன்ன னுடம் 7லாப மாகப் 8புயங்களூ 9மர்ளி லர்க் 10புந்தி11செய் 12பாநு 13மூன்றில் புகலுவீர் பல்னே

[யென்று

அந்திர ஏகடகம் போது அத்திரி முனிவர் சொல்வார். -

  1. இலக்கினம் கன்னியாகவும், சந்திரன், சுக்கிரன், சனி, இலக்கினத்துக்கு இரண்டாமிடமாகிய துலாத்திலும், குரு லாபத்தான டாகிய பதினோராமிடத்தி லும் கடகத்திலும், இராகு ஆருமிடமாகிய கும்பத்திலும் புதன், அங்காரகன், சூரியன் இலக்கினத்துக்கு மூன்றுமிடமாகிய விருச்சிகத்திலும், (கேது பன்னிரண்டாமிடமாகிய சிம்மத்தில்) ஆக இவ்விதம் கிராக் நிலைகள் இருக்கும் நிலையில் தோன்றிய ஜாதகருக்குப் பலன் கூறலுங்கள் என்று பார்வதிதேவியார் கேட்கும் பொழுது, ஏழு முனிவர்களில் ஒருவராகிய அத்திரி முனிவர் கூறத் தொடங்குவார்.

ராகு

குரு

புதன் அங்காரகன் சூரியன்

சந்திரன் சுக்கிரன் சனி லக்னம்

கேது

2ஆம் சக்கரம்

  1. இலக்கினம்

  2. சந்திரன்

  3. சுக்கிரன்

  4. சனி

  5. குரு

  6. இலக்கினத்துக்கு பதினோராமிடம் கடகம்

  7. இராகு

  8. ஆருமிடம் கும்பம்

  9. புதன்

  10. அங்காரகன்

  11. சூரியன்

  12. மூன்றுமிடம்-விருச்சிகம்

  13. இரண்டாமிடப்-து லாம்

Page 1171

  1. பிறந்திடு மாண்பால் சென்மம் பேசுவோர் மில்லம் [தானும் புரந்தரன் வாச லாகும் பூதவாய் கனத்ததாள் கீழ்பால் அரன்கோ ஷட முத்தா மாகும் ஆதிமாள் தென்மேல் லாகும் குறைதவே மாரி மேற்கு கூறுவோம் சிறுவூ ராகும்.

  2. இந்தக் கிரக நிலைகளுடன் கூடியது ஆண் மகன் ஜாதகம். இந்த ஜாதகன் பிறந்த வீட்டைப் பற்றிச் சொல்லுவோம். அது தெற்கு வடக்காந தெருவில் கிழக்கு நோக்கிய வாயிலே யுடையதாகும். பூதவாகன முடைய காளிதேவி ஜாதகன் பிறந்த வீட்டுக்குக் கிழக்குப் பக்கத்தில் கோயில் கொண்டிருப்பாள். சிவபெருமான் கோயில் வடக்குத் திசையிலுள்ளது. புறமையான சிறுமால் ஆலயம் தென்மேற்குத் திசையில் இருக்கின்றது. தேமாட்டுமுள்ள மாரியம்மன் கோயில் வீட்டுக்கு மேற்கிலுள்ளது. சிறிய ஊர் என்று சொல்லுவோம்.

  3. இத்தகை யடையாள இப்பாலன் மூன்றுஞ் சுத்தமாங் கங்கை செயாய்த் தோன்றவாய் என்று [சொல்வோம் பெற்றதாய் தந்தை யோகம் பேதையார் யோகம் வித்தகன் முன்பின் ஜன்மம் விளம்புவோ மிந்நூல் [தன்னில்.

  4. மேற் சொல்லப்பட்ட அடையாளங்கள் கொண்ட இடத்தில் தன் தந்தைக்கு மூன்றும் பிறப்பாக இந்த ஜாதகன் துர்யமையான வேளாளர் மரபில் பிறப்பான் என்று கூறுவோம். இவனுடைய தாய் தந்தையர், மகேவி மக்கள் ஆகியோர் போாகங்கள், முற்பிறவி மறுபிறவி வரலாறுகள் முதலான எல்லாவற்றையும் பற்றி விவரமாக இதச் சோதிட நூலில் சொல்லுவோம்.

  5. தந்தையின் உடன் பிறந்தோர் செய்தி தந்தையின் துணையா என்று சத்தியு மவ்வாறு தீர்க்கம் முந்தியே யாருத்தி மாள்வள் மேதினி லொருத்தி [செல்வள் நிந்தைகள் பெருவாள் என்றும் நுகர்ந்ததோ ராண்பாற் பந்தணி மேனவி காணுன் பாலர்க ணில்லா னுகும்.

Page 1172

  1. தந்தையுடன் பிறந்த ஆண்மகன் ஒருத்தனும், பெண் ஒருத்தியும் தீர்க்க ஆயுள் உள்ளவராவர். தகப்பனுக்கு முன்னுள் தோன்றிய சோதரி யொருத்தி மரணமடைவாள். உயிருடன் இருப்பவர்களில் ஒருத்தி ஊரை விட்டுச் செல்லுவாள். பல பழிகள் அடைவாள் என்று கூறினேும், சொல்லப்பட்ட சகோதரன் மனேவியும் குழந்தைகளும் இல்லாதவனுவன். (மரண மாகாதவன்.)

தந்தையின் இயல்புகள்

5, சொல்லது வல்ப மாகுஞ் சுகமிலா வாழ்வாற் றிகுஞ் வல்லவன் பிதாகு ணத்தை யறைகினேன் தாயே கேளுந் ; எல்லேக ஊடைய றிகுஞ் இன்பமாய் வார்த்தை கூறுவள் நல்லவ றுகி வாழ்வன் நாயகி யிஷ்டாங் கொள்வன்.

  1. அந்தச் சகோதரன் அற்பமான சொற்கேள்ப் பேசுபவன் ஆவான். நலம் என்னையில்லாமல் வாழ்ந்திருப்பான். இனி, ஜாதகன் தந்தையின் க்ணங்களேச் சொல்லுகிறேும் தாயே! கேளுங்கள். நிலபுலங்கள் உடைய வனுவான். பிறருக்கு இன்பந்தரும் சொற்களே பேசுதலில் வல்லவன். எல்லோருக்கும் நல்லவனுக வாழ்ந்திருப்பான். மனேவியின் விருப்பம் எதுவோ அதற்கு உடன்படுவான்.

இதுவுமது

  1. பலவணி பங்கள் செய்வன் பரவுப் கார றிகுஞ் கலகத்தைக் கூறு றிகும் கஞ்சமா நிறத்த றிகும் விளமாதர் மோகங் கொள்ளான் வேண்டினேற்க் குதவி நலமதை யெவர்க்குஞ் செய்வன் நல்கிடும் பித்த வாயு.

  2. பலவகையான வியாபாரங்களேச் செய்வான். எப்பொழுதும் பிறருக்கு உதவி செய்வதில் நோக்கமுடையவன். கலகமான சொற்களே பிறரிடம் கூறுன். செந்தாமரை மலர்போன்ற நிறமுடையவன் ஆவான். வேசையர்களிடம் மயல் கொள்ளாதவன். தன்னிடம் உதவி என்று யாசித்தவர்க்கு இயன்றதைக் கொடுத்து உதவுவான். எல்லோருக்கும் நல்லனவற்றையே செய்வான். இவுபிற்கு உடலில் பித்தவாயு ஏற்படும்.

இதுவுமது

  1. துரோணவியா லவமா ணத்தன் செய்குவான் மயன்வே [ஒதான் சினமுண்டு] வெளிக்காட் டாதான் சிலேடையாய்ப் பேசு [வானும்

Page 1173

  1. தன்னுடைய சகோதரியினால் அவமானம் அடைவான். கட்டிட வேலை, தச்சு வேலை முதலியனவுற்றைச் செய்வான். கோபமுள்ளவன். ஆயின் அதனை வெளிப்படுத்தமாட்டான். இரு பேருள்படும் படி பேசு வான். எவருக்கும் தீங்கு செய்ய நினேயான். விவச்சல் நிலங்களேப் பெருக்குவான். பிகுதியாகத் தவங்களே இயற்றும் பார்வதியம்மையே! மேலுங் கேட்பாயாக.

  2. பாலகன் நிற்கும் இடத்தைப் பகருவோர் மிகுந்த வெற்பன் ஞாலத்தா லுய்வா றுகும் நல்லோர்க்கு நல்ல றுகும் சீலமுங் கொஞ்ச முண்டு தேவதாப் பத்தி கொள்வன் வேலண யின்ற மாதே வித்தையுஞ் சமம தாகும்.

  3. ஜாதகன் நிறத்தையும் குணங்களேயும் இனிமேல் சொல்லுவோம். கருமை கலந்த சிவப்பு நிறமுடையவன். நிலபுலன்களால் ஜீவனம் செய் வான். நல்லவர்களுக்கு நல்லவன் ஆவான். நல்லொழுக்கம் சிறிதே உள்ளவன். தெய்வபக்தி கொள்ளுவான். வேலாயுதத்தை ஏந்திய முருகக் கடவுளேப் புகழ்வோதப் பெற்ற அம்மையே! சமமான கல்வியறிவுடையவன். (அம்.தாவது, அதிகம் படித்தவனும் அல்லன்; கல்வியறிவில்லாதவனும் அல்லன் சுமாராகப் படித்திருப்பவன்)

  4. சல்வியப் பாதை யேற்கான் தனமது அதிகங் காணுன் வல்லிமார்க் கிஷ்ட றுகும் வருவோரை யாத ரிப்பன் தொல்லையுந் சுகமுள்ளான் துர்வயக் கதனில் [செல்லான் சொல்லது போருத்த மாகும் துறவியே கேட்டி டாயே.

  5. கடன்தொான்றவுகள் அடையமாட்டான். அதிகச் செல்வத்தைக் காணமாட்டான். பெண்களுக்கு விருப்பமானவன். வீடுதேடி வருபவர் களை ஆதரிப்பான். துன்பங்களும் நன்மைகளும் இவனுக்கு மாறிமாறி ஏற்படும். தகாத வழக்கில் தலையிடமாட்டான். இவன் பேசும் சொற்கள் இடக்குறும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்றவண்ணம் அமைந்திருக்கும். பற்றற்ற வளே கேட்பாயாக.

Page 1174

10 எருகள் விருத்தி செய்வன் எடுத்தகாரியமு டிப்பன் தீர்முன் கொஞ்ச முண்டு சின்தையு மிரண்டு மாகும் காரியச் சமர்த்த னுக்கும் கலக்கமா மனத்த னுக்கும் அழுமா முக்கோன் பக்தி அடைந் தோரை யாரும்

[ரிப்பன். 10. ஏர்களோப் பெருக்கஞ் செய்வான். தொடங்கிய காரியங்களோச் செய்து முடிப்பான். மனத்தில் சிறிதே தைரியமுடையவன். இருவேருன சின்தையுடையவன். காரியஞ் செய்வதில் சாமர்த்திய முள்ளவன். குழப்ப முள்ள மனத்தினன் ஆவான். ஆறு திருமுகங்களுடைய முருகப்பெரு மான்மீது பக்தியுள்ளவன். தன்னோ அண்டி னவர்களோ ஆதரிப்பான்.

ஜாதகன் உடன் பிறப்பு விவரம்

  1. தன் துணை முன்பெண் ணென்று தங்கும்பின் கன்னி [மூன்று! இன்னவர் விருத்தி சொன்னேும் இவர்பலன் பின்பால் [சொல்வேன் அன்னவன் துணையாண் பாலும் அனுகாத கார [ண்ஞ்சொல் துன்மையாய் ராகு வாறில் தொடர்ந் ததால் சொன்னேன் [தாயே,

  2. ஜாதகனுக்கு முன்னுள் தோன்றிய பெண்ணென்று தியுண்டு பின்பு தோன்றிய பெண்கள் முவராவர். இவர்கள் தீர்க்காயுளுடன் விளங் குவார் என்று சொன்னேும். இவர்கள் பலன்களோப் பிற்பாடக் கூறவோம். இவனுக்கு ஆண்துணை இல்லாத காரணத்தைக் கூறவீர், முனிவரே! என்ற பார்வதிதேவி கேட்க, முனிவர் கூறகிறார். இராகு இலக்கினத்துக்கு ஆறு மிடமாகிய கும்பத்தில் தங்கியிருப்பதால் அவ்வாறு சொன்னேன்.

தாயின் குணங்கள்

  1. மாதுரு குணத்தைச் சொல்வேன் வருவோரை யாத [ரிப்பள் காதக மனமில் லாதாள் கட்செவி பேர்ளே கோபம் பாதக புத்தி மில்லாள் பதர்குண மில்லா ளகும் சாதிப்பால் சிலவே சங்கை சாதமு மன்பா யீவள்.

  2. இனி தாயின் குணத்தைக் கூறுவோம். விடுதேடி வருபவர்களோ ஆதரிப்பாள். கெடுதலான மனயில்லாதவள். பாங்குபோல் சிறி எழும்

Page 1175

கன்னியாலக்னம்-ஜாதகம் 74

349

கோபமுள்ளவள். யாரையும் கெடுக்கவேண்டும் என்று துர்புத்தி இல்லாதவள். அற்பத்தன்மை இல்லாதவளாவாள். சில சந்தேகங்களே விளக்குவாள். ஏழைகளுக்கு இன்புடன் உணவு அளிப்பாள்.

தாயின் உடன் பிறந்தோர் செய்திகள்

  1. இல்லமும் தென்கீழாகும் இவள் துணை யாண்பாவல்வியு மொருத்தி யென்றேும் வளமிலாக் குடும்ப[மென்றேும் அல்லலாய் வாழ்வா ராகும் அவர்களில் ஒருவன் [வேற்றூர் செல்லுவா னென்று சொல்வோம் செப்புவோம்] [பின்பாற் சேதி

  2. தாயின் விடு ஜாதகன் வீட்டுக்குத் தென்கிழக்குத் திசையில் உள்ளதாகும். இவளுக்கச் சகோதரர் இருவரும் சகோதரி ஒருத்தி என்றும் சொல்லோம். செழுமையில்லாத குடும்பம் என்று கூறினோம். இவளுடன் பிறந்தவர்கள் எப்பொழுதும் துன்பமுடன் வாழ்வார்கள். இவள் சகோதர்களில் ஒருவன் வேறு தேசன்று வசிப்பான் என்று கூறுவோம். அவர்கள் செய்திகளே எல்லாம் பின்பாகத்தில் சொல்லுவோம்,

தாயின் முற்பிறவி

  1. அன்னையின் முன்ஜன்மத்தை அறைகிறோ மடவேடு [தன்னில் கன்னியும் கொடு லத்தில் கலந்துமே சுகமாய் வாழ்ந்து தன்னினத் தவரைக் காக்கும் தாகமென் றோர்க்கு ஈந்து முன்வினை யில்லா தாகி யொடுங்கின்று கால நாடு.

  2. தாயின் முற்பிறவியைச் சொல்லுகிறோம். அடவேடு என்ற ஊரில் பாதவர் குலத்தில் பிறந்து செலாக்கியமாக வாழ்ந்தாள். தன் இனத்தவர்களோக காப்பாற்றி, பகி என்று வந்தவர்களுக்கு உணவு அளித்து, முன்செய்த தீவினை எவையுயில்லாமல் மரணமடைந்தாள்.

தாயின் மறுபிறவி

  1. சிரநாங் கோன் வரையப் பட்டு ஜனித்தவ ளென்று [சொல்வோம் அறிவையும் வறுமை காணள் அதிகபூ ஷணமுடில்லாள்

Page 1176

மறுஜன்மம் பெருமுக்கல் தன்னில் வருவளா மிரட்டி பெருமையாயக் குடும்பி யாவள் பேதயே கேட்டி

  1. மீண்(டும் நான்கு முகங்களூபடைய பிரமலைப் படைக்கப்பட்டு இக்குலத்தில் பிறந்தவளென்று சொல்வோம். ஏழைமையை அறியமாட் டாள். அதிகமான ஆபரணங்கள் இல்லாதவள். மறுபிறவியில் பெருமக் கல் என்னும் ஊரில் ரெட்டியார் மரபில் தோன்றவாள். மேன்மையான குடும்பமுடையவள் ஆவாள். தாயே! மேலும் கூறுவோம், கேட்பாயாக.

தந்தையின் முற்பிறவி

  1. தந்தையின் முன்ஜன்மத்தைச் சாற்றுவோ மருணே பின்திய ஊரி லேதான் பிறந்தனள் ஜைசியச் செயாய் பந்தணி மேன்வி மைந்தர் பலவிதச் செட்டு செய்து அந்தவர் வாழும் நாளில் அணுகின விணையைக்

  2. இன்மேல், தகப்பனுளின் முற்பிறவியைப் பற்றிச் சொல்லுவோம். திருவண்ணாமலைக்கு இகழ்க்கில் சாதாரணமான ஒரு ஊரில், வைசிய மரபினருகப் பிறந்தான். மேன்வி மைந்தர்களே படைந்து, பலவிதமான அதிபிலகேச் செய்து கொண்டு அவன் (ஜாதகன் தந்தை) வாழ்ந்துவந்த காலத்தில், அவனச் சேர்ந்த தீவினையைக் கேளுங்கள்.

தந்தை இழைத்த தீவினை

  1. மாதுவோ ரேழை தானும் மாதுரு வில்லம் வாழக் காதலன் நவல்மேல் வீணய்க் கழறிணுன் சிலேடை ஒதுவாள் ந்த மாது உதாசீன மொழியுரைத்தான் மேதில் பின் சென்மந் தன்னில் மெல்லியாம் துணவி

  2. ஏழைப்பெண் ஒருத்தி, தன் கணவனேப் பிரிந்து தாய்ப் வீட்டி லேயே வசிக்க, இவள் (ஜாதகன் தாயை) அவளேக் குறித்துத் தவறுளா எண் ணம் பிறக்க உண்டாகும் படி இரண்டு அர்த்தங்கெளக் கொடுக்கும் சோர்க் கேளக் கூறினுன். அதனேக் கேட்ட அந்தப் பெண் என்னப்பற்றி அலட்சிய மாகப் பேசியவனுகிய நீ, பின் ஜன்மத்தில் சகோதரியுள;

Page 1177

  1. நிந்தைக ளேற்பாய் நியும் நொந்திடு மாதா விருவர் வந்திடும் துணையாண் உன்பால் வார்தைக ளில்லா [தாயும்

தந்தன மதிக மிற்றித தரணியில் வாழ்வா யென்ன அந்தாம் தாதாஸ்து வென்ன வணுகிற்று வந்தச் [சாபம்.

  1. பழிகள் பல ஏற்று அவமானப்படுவாய். இரு தாயார் உனக்கு ஏற்படுவர். உனக்குச் சகோதரன் ஒருவன் வாய்பேச முடிபாத ஊமை யாக இருப்பான். பிறராஜித சொத்துக்கள் அதிகம் இல்லாமல், உலகில் வாழ்வாய் என்று கூறவும், அப்படி யே அந்தச் சாபம் இவ்வெப்பற்றியது.

  2. ஆகையா லிச்சென் மத்தில் அன்னையு மிரண்டு மாகும் தோகையாம் துணைவி தன்ளுல் செரிந்துமே நிந்தை [தாயும்

தாகமென் ளேர்க்கு ஈவன் தன்மனங் கபடு மில்லாந் நாகரீ கங்கள் கொஞ்சம் நாயகி கேட்டி பாயே.

  1. ஆகையி னால், இப்பிறவியில் ஜாதகன் தந்தைக்கு தாயார் இருவரா வர். (அஃதாவது. ஜாதகன் பாட்டனுக்கு இரு மனைவியர் என்பது கருத்து.) மயில் போன்ற சாயலுடையவளான தன் சகோதரியால் பழிகள் பல சேரும். பசியென்று வந்தவர்க்கு உணவு அளிப்பான். வன்சகமில்லாத மனத்தினன். சிறிது நாகரிகமுடையவன். தலைவியே! மேலும் கேட்பாயாக.

  2. பின்ஜன்ம மருவிண தன்னில் பிறப்பபனும் பிரம்ம சேயாய் அன்னவ நிச்செனன் மத்தில் அல்பமாம் செட்டுச் [செய்தோன்

முன்குல மெவ்வாறு தோன்று முறைப்பீர்க ளாந்தச் [சங்கை

தன்மனங் கபடு மின்றிச் சலித்தோர்க்குள தாக மீந்துந்;

  1. ஜாதகன் தந்தை மறுபிறவியில் திருவண்ணமில்லையில் அந்தணர் மரபில் தோன்றுவான். “அவன் இப்பிறப்பில் அற்பமான தொழில்ச் செய்துகோண்டி ருந்தவன்; மறுபிறப்பில் அந்தண நிலை எய்வனம் தோன்று வான் ? குறுங்கள்” என்ற பார்வதி தேவிகேட்க, முனிவர் கூறுகிறார். தன் ஜீவத்தில் வன்சகையில்லாமல், துளப்பட்டவர்களுக்கு உணவு முதலியன கொடுத்தும்;

Page 1178

  1. அறமதி லிச்சை யாயும் அவன்மன மிளக லாயும் வருவதால் மறுபி றப்பு மறைக்குள் முதிப்பா னுகும் கருமகா லங்கள் தன்னேக் கழறுவீர் முனியே நீர்தாம் திருகிலா மூனைன் தாண்டுள் செப்புவோம் பிதாவின் [கண்டம்.

  2. தருமச் செயல்கள் செய்வதில் விருப்பமுடையவனையும் இருப் பதால் பின்ஜன்மத்தில் அந்தணர் மரபில் தோன்றுவான் ஆவான். ஜாத கனுக்குக் கருமதசை எப்பொழுது ? முனிவரே! தாங்கள் கூறுவீர் என்று பார்வதி கேட்க, முனிவர் கூறுகிறார். ஜாதகன் பிறந்து பதினேஞ் தாண்டுக்குள் தகப்பனுக்கு மரணம் ஏற்படும் என்று சொல்லுவோம்.

  3. அன்னேக்கு முப்பத் தெட்டில் அனுகிடும் மார கங்கள் மன்னவன் மூன்று கார்மம் மாநிலம் தன்னில் செய்வன் என்னகா ரணங்கள் சொல்வீர் இவன்பிதா பின்னே [னுக்கும்

அன்னவன் கருமம் செய்வான் அம்பிகை யாளே [கேளாய்.

  1. ஜாதகன் தாய்க்கு, அவனது முப்பத்தெட்டாம் வயதில் மரணம் ஏற்படும். இந்த ஜாதகன், மூன்று பேர்களுக்கு கருமம் செய்வான். என்ன காரணத்தினால் அவிதம் கூறினீர்கள் என்று பார்வதி கேட்க, முனிவர் கூறுவார். பெற்றோருக்கும், தன் தந்தையுடன் பிறந்த சிறிய தகப்பனருக் கும் இவன் கருமம் செய்வான்! பார்வதி அம்மையே! மேலும் கேட்பாயாக.

  2. பாலகன் மணத்தின் காலம் பகருவோம் மூவே [மாண்டுள் வேல்விழி மாது தென்கீழ் விளங்குவாள் குணத்தைச் [சொல்வேன் சிலமு முடைய ளாகும் தேறிநோர்க்குத் தொண்டு [பூண்பால் ஆலம்போல் கோப முண்டு அடாவடி. கூறு ளாகும்.

  3. இனி ஜாதகனின் திருமண காலத்தைப்பற்றிச் சொல்வோம். இருபத்தோராம் வயதுக்குள் தென் கீழ்த்திசையிலிருந்து இவனுக்கு மனேவி ளாய்ப்பபால். அவள் குணங்கூறச் சொல்லுவோம். கல்லோமுக்க முள்ள

Page 1179

வள். தெளிந்த அறிவையுடைய ஞானிகளுக்குத் தொண்டு செய்வாள். விஷத்தையுடைய கொடிய நாகம்போன்று சீறி எழும் கோபமுள்ளவள். அடாவடியாகப் பேசமாட்டாள்.

மனவியின் இயல்புகள்

  1. கன்னிகை தீர்க்க சீவி கா தலன் மனத்துப் கேற்ப(னள் அன்னியர் மதிக்க வாழ்வள் அற்புத வார்த்தை

[சொல்வள் பின்னூறா பதைக் காப்பள் பேடைபோல் சாய

[லொக்கும் உன்னத வாகிப் பெற்ற உத்தமி கேட்ட டாயே.

  1. இவள் தீர்க்காயுளுள்ளவள். கணவன் மனதுக்கு ஏற்றவண்ணம் நடப்பாள். ஆயலார் தன்னைப் பாராட்டும்படி வாழ்க்கை நடத்துவாள். கேட்பவர் அற்புதம் என்று எண்ணுநும்படி பேசுவாள். எளைகளுக்கு நேர்ந்த ஆபத்திலிருந்து அவர்களே காப்பாற்றுவாள். மயில்போன்ற சாயலை உடையவள். உயர்ந்தவராகிய விநாயகக் கடவுள்பெற்ற உத்தமியே! மேலும் கேட்பாயாக.

ஜாதகன் புத்திரபாவமும் முற்பிறவியும்

  1. சுதர்கள் மாணவா விரண்டு தோகையர் மூவர் தீர்க்கம் இதுநிற்க வுடித்தோன் பூர்வம் இயம்புவோம் பழநி

[நாட்டில் நிகழ்ந்த வடையா நைக்கு நேர்ந்தன ணிக்கு லத்தி லதிசதி மதலே யுண்டாய் வளமான குடும்பி யாகி;

  1. ஆண் குழந்தைகள் இரண்டும் பெண் குழந்தைகள் மூவரும் இவர்களுக்குத் தோன்றி, தீர்க்க ஆயுளுடன் விளங்கும். இனி, ஜாதகன் முற்பிறவிபற்றிச் சொல்லுவோம். பழனியில் இக்கலத்திலேயே மிகுந்த செல்வவான் ஒருவனுக்குப் புதல்வனுகத் தோன்றி, மனைவி மக்களோடைந்து செழிப்பான குடும்பமுடையவனாகி;

இதுவுமது

  1. சிந்தையும் நல்லச் சாய்ம் திகைததோக்குத் தாக மீதும் அந்தகள் விணையில் லாமல் அணுகினுன் கால நாடு முந்தியோள் வரையப் பட்டு உதிப்பன பிந்தப் பாலன் கத்ததோ யின்ற மாதே கழறுவோ மிவனின் யோகம்.

  2. நல்மனமுடையவனுப், கதியேதுமில்லாமல் கலங்கியவர்களுக்கு உணவு அளித்தும், திவிணபேதுமில்லாமல் மரணமடைந்தான். பின்பு, பிர II–45

Page 1180

  1. தரணியா லுய்வா னகும் செட்டுக்க ள்சிலவே செய்வ ன் : உறன்முறைக் கிணக்கம் சொல்லா னுயர்வோர்கள் [நேசம் கொள்வன் பொருள்பின்றல் சேர்ப்பா னகும் பிதாபுமி விருத்தி

முருகாரதம் பக்தி பூண்பன் மொழியதைக் காப்பா னகும்.

  1. நிலபுலங்களால் அடையும் பொருள்மூலம் ஜீவனம் நடந்துவான். சில தொழில்களும் செய்வான். தன் பந்துக்களிடம் இணக்கமாக இருக்க மாட்டான். அறிவிலல் உயர்ந்த பெரியோர்கள் நேசத்தைக் கொள்ளுவான். பிறர்காவத்தில் பொருள் சேர்த்துவைப்பான். தகப்பனார் காலத்து நிலபுலங் களேப் பெருக்குவான். சுப்பிரமணியக் கடவுளிடம் பக்திகொள்ளுவான். சொன்ன சொற்களைக் காப்பான்.

  2. ஜாதகன் தனக்கு யோகம் செப்பினகா ரணஞ் சொல்வீரே மாதவன் சனியு முச்சசம் மங்களன் புகரு மாட்சி ஆதிசேடனு மாறில் அணுகின பலத்தி னலே ஓதிநேன் யோகம் தானும் உயர்குரு தசைவி சேஷம்.

  3. எவ்வித காரணத்தால் மேற்கூறிய யோகங்களே ஜாதகன் அடை வான் என்று சொன்னீர்கள். எனப் பார்வதிதேவி கேட்க முனிவர் கூறு வார். குருவும் சனியும் உச்சமாகவும், அங்காரகனும் சுக்கிரனும் ஆட்சி யாகவும், இராகு ஆருடத்திலும் தங்கியிருக்கும் பலத்தினுல் ஜாதகனுக்கு யோகங்கள் சொன்னேன். மேன்மை பொருந்திய குருமஹாதசை இந்த ஜாதகனுக்கு மிகவும் விசேஷமானதாயிருக்கும்.

  4. பணிதசை யோக மில்லான் பாக்கியம் சேரா தாகும் : துணிவுள குணமு மெய்தும் சொற்சேரான் குருவின் [காலம் கனமுள புகழு மேற்பன் கடனிலான் கதித்த புத்தி துணேவரால் சுகமு மேற்பன் சனிதசை யிதன்மேல் [யோகம்.

  5. இராகுதசையில் யோகம் எதுவும் இராது. பாக்கியங்கள் எலை யும் 'சேரா' துணிச்சலான மனமுண்டாகும் தான் சொன்ன 'சொற்கள் விருந்து பின்வாங்கமாட்டான். குரு மஹாதசையில் மேன்மையான கீர்த் தியிருந்து பின்வாங்கமாட்டான்.

Page 1181

  1. வறுமையில் வாழல் வாழ்வன் மாதிலும் சேர்கு லுண்டு திருப்பணி கொஞ்சம் செய்வன் தேவதாத் தலங்கள்

[செய்வன் மறுவில்லஞ் சித்திரஞ் செயவ னறைகிதேரும் பின்பால்

[சேதி அருமறை முடிவி லாடு மம்பிகை யாளே கேளாய்.

  1. தரித்திரமில்லாமல் வாழ்க்கை நடத்துவார். வீளிலம் சேரும், கோயில் திருப்பணி செய்வார். பல புதிய கோயில்கள் அமைப்பார். அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய வீடுகள் அமைப்பார். ஜாதகனது மற்றச் செய்திகளே இரண்டாம் பாகத்தில் சொல்லுகிறேும். வேதாந்தத்தின் உச்சி யில் நடனமாடும் அம்பிகையே! இன்னும் கேட்பாயாக.

ஜாதகன் மரணகாலமும் மறுபிறப்பும்

  1. அன்பது நாளு வாண்டில் அணுகிய ரிடப மாதம் இன்னவ னூடல் மேகுஞ் இயம்புவோ மிவன்பின்

[ஜன்மம் கன்னியா குமரி தன்னில் கலப்பனும் ஜைவச் செயாய் பொன்மிக வுடைய ரூகிப் பூமியில் வாழ்வா ரூகும்.

  1. ஜம்பத்து நான்காம் வயதில் வைகாசி மாதம் ஜாதகன் மரண மடைவான் இவர் மறு ஜன்மத்தைப்பற்றிச் சொல்வோம். கன்னியா குமரி யில் சைவ குலத்தவனுக பிறப்பான். செல்வம் மிகவும் உடையவனுகி உல கில் வாழ்ந்திருப்பான்.

ஜனன காலத் தசை இருப்பு

  1. ஜனித்திடு காலன் தன்னில் சித்திரை மூன்றும் காவில் சினமுளஞ் செய்யி ருப்புச் செப்புவோ மாண்டி ரண்டு கனமுள திங்கள் லோசுங் கழறிநேும் பூர்வ பாகம்

அஞேயவே தவங்கள் செய்யு மம்பிகை யாளே கேளாய்.

  1. ஜாதகன் பிறக்குங்காலம் சித்திரை நகஷ்திரம் மூன்றும் பாதமாம், அப்பொழுது அங்காரக மகா தசையிலிருப்பு, இரண்டு வருஷங்களும் ஏழு மாதங்களும் மீதமாகும். ஜாதகனுக்கு முதல் பாகம் கூறிநேும். பெரிய தவங்களே இயற்றும் பார்வதிதேவியே! மேலும் நாங்கள் சொல்லுவன வற்றைக் கேட்பாயாக.

Page 1182

ஜாதகம் 75

ஜனனகால கிரகநிலை

  1. பிற்றாறு மோட மாகப் புகருமே கடகம் புக்க குருபுதன் பாது செயம் கேதுவுங் கோல தாக கரியவன் தனுச வாகக் குசனுமே தேள் தாக வருவது ஜனமங் கண்ணி யறைகுவீர்ப பலனே யென்று;

  2. சந்திரன், ராகு, மேஷத்திலும், சுக்கிரன், கடகத்திலும், குரு, புதன் சூரியன் சிம்மத்திலும், கேது துலாத்திலும். சனி தனுசிலும், செவ்வாய் விருச்சிகத்திலும் ஆக இருப்பிதக் கிரய நிலையில் டன் கண்ணியா லக்கத்தில் பிறந்துள்ளவருக்குப் பலன் கூறக் கூறுவீராக.

ஜாதகன் பிறந்த வீடு(1) அடையாளங்கள்

  1. சங்கரி கேட்டுங் போது சாற்றுவார் பிறுகு காய்ம் இங்கிது வாண்பால் ஜன்மம் இல்லமும் கீழ்மேல் வீதி தங்கிடும் வடக்கு வாசல் சண்முகன் கோஷ்ட மேற்கில் ஜங்கரன் காளி தென்கீழ் அணுகிடும் தென்பா லிரவி.

  2. என்று பார்வதியம்மையார் கேட்கும்போது, பிறுகு முனிவர் சொல்லுவார். இந்த ஜாதகம் ஆண் மகனுடையது. பிறந்த வீடு, கிழக்கு மேற்கு நோக்கதொரு தெருவில் வடக்கு நோக்கிய வாயிலே யுடையதாகும். வீட்டுக்கு மேற்குத் திசையில் ஆறுமுகன் கோயிலுண்டு. தென்கீழ்த்திசை

Page 1183

கண்ணியாலக்னம்—ஜாதகம் 75

357

யில் ஜந்து கரங்களோ யுடையவரான விநாயகப் பெருமானும் காளிதேவியும் கோயில் கொண்டு விளங்குவர். தெற்குத் திசையில் சூரிய பகவானுக்கு ஒரு ஆலயம் உண்டு.

இந்தச் சோதிட நூலில் எழுதப்படுவன இவை எனல்

  1. சொல்லிய வடையா ளத்துள் சுதனுமே மூன்றுஞ்

புல்குவான் கங்கை சேயாய்ப் புதல்வனின் யோகந்

[ஜன்மம்

தல்லியின் தந்தை யோகம் தன்மண புத்திர யோகம்

[தானும்

வல்லவன் முன்பின் ஜன்மம் வரைகிறு மிந்தூல்

[தன்னில்.

  1. மேற் சொல்லப்பட்ட அடையாளங்கள் கொண்டதேரா ஊரில், வேளாளர் மரபில், தன் தந்தைக்கு மூன்றும் புதல்வனுக் இந்த ஜாதகன் தோன்றுவான். இந்த ஜாதகன், இவனது பெற்றோர், ஜாதகன் மன்னவி புத்திரர் முதலானவர் யோகங்கள், இவர்களது முன்பின் ஜன்ம விவரங்கள் ஆகிய அனைத்தையும் பற்றி இந்தச் சோதிட நூலில் யாங்கள் எழுது கின்றோம்.

தந்தையின் செய்திகள்

  1. தந்தையின் துணைபெண் ணேறும் தங்காவே வென்று

[சொல்லேன்

தந்தையின் குணத்தைச் சொல்வேன் தரணியா

[உய்வா ற்கும்

தந்தமும் தரள மொக்கும் சண்முகன் பத்தி பூண்பன்

தன்னினத் தவர்க்கு நல்லன் சாராட்க ளுடைய றமே.

  1. ஜாதகன் தகப்பனுடன் பிறந்த பெண்கள் அறுவரில் ஒருவரும் நிலோ யார் என்று சொல்லுவோம். இனி, தந்தையின் குணங்களேக் கூறுவோம், நிலபுலங்களால் ஜீவிப்பான். இவன் பற்கள் முத்துப் போன்று வெண்மையாக இருக்கும். ஆறுமுகக் கடவுளிடம் பக்தி கொள்ளுவான். தன் இனத்தவர் களுக்கு நல்லவனுக இருப்பான். ஏவின பணியைச் செய்வதற்கு ஏவலாட்களுடையவன் ஆவான்.

இதுவுமது

  1. சொன்னதைக் காப்பாற் றிகும் சோம்பிடான் காரி யத்தில் பொன் கடன் கொள்வா ற்கும் பேதையர் இஷ்டம்

[கொள்வன்

Page 1184

அன்னியர்க் கிணக்கம் செய்யான் அடாவடி கூறு

[நிகும் பின்னமில் லாத தேகி பராசரும் மறுத்துச் சொல்வார்.]

  1. சொன்ன சொற்களேக் காப்பான். காசியம் செய்வதில் சோம்பல் டைய மாட்டான். பணம் கடன் வாங்குவான். பெண்களுக்குத் தன் பால் விருப்பமேற்பட்டும்பட்டி செய்ய வல்லான். மாற்றுராட்டம் ஒருபோதும் ஒன்று பட்டிருக்க மாட்டான். அடாவடித்தனமாகப் பேச மாட்டான். குற்றமில்லாத சரீர அமைப்பைப் பெற்றவன். இவ்வாறு பிருகு முனிவர் கூறிக் கொண்டு வர, பராசரர் என்பவர் இடைமறித்துக் கூறுவார்.

தந்தைக்குச் சுகோதரதோஷம் ஏற்படக் காரணம்

  1. துணைவர்கள் தோஷம் சொன்னீர் செப்புவீ ரந்தச் [சங்கை விணையாகப் பகரும் லாபம் மேவின பலத்தி ளுளேல் பிணையாகும் துணைவ ரென்றும் பேசுவோ மிவன்முன் [சென்மம் கன முள வருவேண தன்னில் கலந்தனன் வைசியச் [செயாய்.]

  2. இந்த ஜாதகன் பிதாவினுடன் தோன்றியவர்களுக்குத் தோஷம் ஏற்படும் என்று சொன்னீர்களே, அந்த விவரத்தை விளக்குங்கள். பிருகு முனிவர் கூறுகிறார். சுக்கிரன், லாபத்தானமாகிய பதினோராமிடத்தில் (கடகம்) தங்கியிருக்கும் பலத்தினுள் தந்தையின் உடலின் பிறந்தோருக்குத் தோஷம் ஏற்படும் என்று சொன்னோம். இனி ஜாதகன் தந்தையினது முற் பிறவிபற்றிச் சொல்லுவோம். மேன்மையுள்ள திருவண்ணுமலையில் வைசிய மரபினனுகப் பிறந்தான்.

தந்தையின் முற்பிறவித் தீவினை

  1. பெரிதான செட்டுச் செய்து புணிதனும் வாழு நாளில் மருவின விணையைக் கேண்மோ வரும் துணை பாகம் [தன்னில் குறைசெய்து மோசம் செய்யக் கூறுவான் சாபன் தானும் பொருள்கடன் தந்த பாவி பிறக்கும்பின் ஜன்மம் [தன்னில்

  2. பெரிய வியாபாரஞ் செப்து கொண்டு இவன் (ஜாதகன் பிதா) வாழந்து வரும் காலத்தில் இவனே யடைந்த தீவினை பற்றிக் கேளுங்கள். (தன்னுடன் வியாபாரஞ் செய்த துணைவனுக்குச் சிறிது பொருள் கடன் கொடுத்து, அவனுக்குச் சேர வேண்டிய பகுதியைக் குறைத்து

Page 1185

கன்னியாலக்னம்-ஜாதகம் 75

359

மோசம் செய்து விட்டான்.) சகோதரனுக்குரிய பாகத்தைத் தராது குறைத்து கொடுத்தான். அந்தத் துணைவன் மனம் வருந்திப் பின்வானமாறு சாப மிட்டான். (சிறிது பொருள் கடன் கொடுத்து) எனக்குச் சேர வேண்டிய பெரும் பகுதியை மோசம் செய்த பாவியே! நீ தோன்றும் மறுபிறவியில்;

துணைவன் சாபம்

  1. என்என்போல் துணைவன்றி இரணிய மதிக மின்றி தன்னிலே வாழ்வா யென்னச் சார்ந்தது வந்தச் சாபம் மன்னனு மந்தி யத்தில் வறுமைகள் மிகவுண் டாகி துன்மையாய்க் கால நாடு சென்றுமே பிரமன் லக்கம்;

  2. என்என்போலவே உடன் பிறந்தவர் இல்லாமலும், செல்வம் அதிகம் இல்லாமலும் உலகில் வாழ்வாய் என்று சாபமிட, அந்தச் சாபம் இவனேச் சார்ந்தது. தனது கடைசிக் காலத்தில் மிகுந்த தரித்திரம் ஏற்பட்டு, மரணமடைந்து, மீண்டும் பிரமதேவனில் படைக்கப்பட்டு; ஜாதகன் தந்தை

சாப பலன்

  1. வந்தவ என்று சொல்வோம் மருவிடு முன்னூழ்ச் தன்துணை நஷ்ட மெய்தும தனமது வதிகம் காண சொன்னவிக் குணத்தா னுக்குத் தோன்றவா னிந்தப் [சாபம்] [பலன்] அன்னவன் குணத்தைச் சொல்வோன் அழகுளோ னாகுநின் [றத்தான்.

  2. இப்பிறப்பில் பிறந்தவன் இவன் என்று சொல்லுவோம். இவனை முற்பிறவித் தீவினை தொடரும். அதனால் இவன் உடன் பிறந்தோர் நஷ்ட மாவர். அதிகமான செல்வத்தை அடைய மாட்டான். மேற் சொல்லப் பாட குணங்களே யுடைய தந்தைக்கு இந்த ஜாதகன் புதல்வனுகத் தோன்று வான். இனி, ஜாதகள் குணங்களேச் சொல்லுவோம். அழகுடையவன்.

ஜாதகரின் குணங்கள்

  1. ஈகையு மல்ப மாகும் இருவிதக் குணமுடு முன்ன டாகமாய்ப் பேசு வாநும் பாரின லுய்வா னுக்கும் தோகைசொல்ல கடவாத னுக்கும் சேத்திரம் செய்வாத னுக்கும் ஆகம னுனுக்குத் தேருன் அல்பமாங் கல்வி யென்றேரும்.

  2. சிறிதே தருமம் செய்யும் இயல்புள்ளவன். ஒன்றற்கொன்று மாறான இருவித குணங்கள் இவனுக்கு உண்டு. இடத்துக்கும் சந்தர்ப்பத்

Page 1186

துக்கு பொருந்தும் வகையில் பேசுவான். நிலபுலங்களின் வருமானத்தால் ஜீவிப்பவனுவான். மௌனியின் சொற்களே மீறமாட்டான். புதிய வீடொன்று கட்டுவான். ஆகம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள நூட்பமான விஷயங்களைத் தெளிவாக உணராதவன். கல்விபறிவு சொற்பமே இவ னுக்கு உண்டு.

  1. தந்தைநாள் பூமி தன்னேத் தானவன் விருத்தி செய்வன் கந்தன்மேல் பக்தி பூண்பன் காலிகள் விருத்தி யல்பம் நிந்தைகள் பெறுவான் ஜெகும் நேர்ந்திடும் பித்தச் சூடு நந்தியா பண்ணயே ருண்டு நாட்டினில் சல்விய மேற்பன்.

1£. தன் தகப்பனுடர் காலத்து விஞோனிலங்கலே இவன் விருத்தி செப் வான். முருகப் பிரான் மீது பக்தி கொள்ளுவான். கால் நடைப் பெருக்கம் சொற்பமே. பிறர் கூறும் பழிகளே ஏற்பான். இவனுக்குப் பித்தச் சூடு நோய் வரும். எருது, பசு ஏர் இவை உண்டு. உலகில் கடன்காரனுக வாழ்வான்.

  1. தன் துணே யாண்பால் தோஷம் தங்கிடும் கன்ளி யிரண்டு முன் பின் னுய் மொழிய லாகும் மொழிகிரூம் பின்பால் செதி அன்னயின் குணத்தைச் சொல்லுவன் அடவடித் கூறு ளாகும் மன்னவன் மனத்துக் கேற்றோள் வருவோரை யாத ரிப்பல்.

  2. தன்னுடன் தோன்றிய சகோதரன் ஒருவன் நிலேயில்லாதவன். சகோதரியர் இருவர் நிலேப்பபாள்கள். அந்தச் சகோதரிகளுள் ஒருத்தி ஜாதகனுக்கு முன்பும் மற்றவள் பின்னும் பிறந்தவள். அவர்களுடைய செய்திகளைத்துயம் விவரமாக பிற்பகுதியில் சொல்லுகிறோம். இனி, ஜாதகன் தாயார் குணங்களேச் சொல்லுவோம். அடவடித் தன மாகப் (தான் கூறியதே சரியானது என்று பொருத்தமில்லாமல் பிறருடன் சண்டையிட்டுப் பேசுவதை) பேச மாட்டாள். கணவன் மனத்துக்கு உகந்த வள். வீடு தேடி வருபவரை ஆதரிப்பாள்.

  3. மாநிறம் முனாச்சல் தேகி மர்மமில் லாத ளாகும் ஊனமாம் தந்த மென்றேும் உடன்துணை யாண்பால்

Page 1187

காண்ணியாலக்னம்-ஜாதகம் 75

361

தேன்மொழி கண்ணி யொன்று தீர்க்கமா மென்று

[சொல்வோம்

வானவர் பத்தி கொஞ்சம் மருவிடும் பித்த சூடு.

  1. மாங்றமுடையவள், மெலிந்த சரீர முள்ளவள், மனத்தில் மறைவில்லாதவள் ஆவாள். இவளுக்குப் பற்கள் ஊன மடையும் என்று சொல்லுவோம். உடலில் பிறந்த ஆண் துணை இல்லாதவள். தேன் போன்ற இனிய சொற்களெப் பேசும் சகோதரி யொருத்தி இவளுக்கு உண்டு. அவள் தீர்க்கமான ஆயுளுள்ளவள் என்று கூறுவோம். தெய்வ பக்தி சிறிது இவளுக்கு (சகோதரிக்கு) உண்டு. இவள் உடலில் பித்தச் சூட்டு நோய் உண்டாகும்.

தாயின் முற்பிறவி

[லத்தில்

  1. அன்ன யின் முன்ஜன்மத்தை அறிவிப்போம் தக்‌கோ

பின்குலம் தனிலு தித்துப் புத்திர உடைய ளாகிக்

கண்ணிகை யொருத்தி பேரில் காண த வார்த்தை

[சொல்ல

பின்னங்கள் நேர்ந்த தாலே செப்புவாள் சாபந் தானும்.

  1. தாயின் முற்பிறவிபற்றி இனிக் கூறுவோம். தக்‌கோலம் என்ற ஊரில் தாழ்வான குலத்தில் பிறந்து, புத்திர பாக்கியங்களெப் பெற்று வாழ்ந்து வரும் காலத்தில், அயர்பெண்ணுத்தி மீது தான் காணத ஒன்றைக் கண்டதாகப் பழிச்சொற்களெக் கூறினாள், அதனில் அந்தப் பெண்ணுக்கு அவமானங்கள் ஏற்படவே, அவள் மனம் வருந்திச் சாப மிடுவாள்.

பெண்ணின் சாபம்

  1. பெண்பழி சொன்ன பாவி பிறக்கும்பின் ஜன்மந்

[தன்னில்

அண்ணன் தம் பிகளு மற்று அற்றிடும் தந்தம் தானும்

குன்றிய மனத்த ளாகிக் குவலயந் தன்னில் வாழ்வாய்

கிண்ணமாய்ப்‌ன் காதாஸ்து வெண்ண சேர்ந்தது வநத்‌த்

[சாபம்.

  1. “என் மீது வீண் பழி கூறிய பாவியே! நீ, மறுபிறவியில், உடல் பிறந்தோரில்லாமல் வாழ்வாய் (ஆண்குழ மட்டும் குறிப்பதாகும்) பற்கள் ஊனமாம். குறையுள்ள மனமுடையவளாய் உலகில் வாழ்வாய்.” அந்த வார்த்தையை வானத்திற் செல்லும் தெய்வங்களும் ‘அப்படியே நிகழ வேண்டும்’ என்றனர். அந்தப்‌பெண்ணின் சாபம் அங்ஙனமே உறுதியாக

II–46

Page 1188

  1. ஆகையால் விச்சென் மத்தில் அவள்தந்தம் குறைவு நேரும் பாகமான் துணையான் காணள் பகரமாம் குடும்ப மில்லாள் தோகையின் ஜன்மஞ் சொல்வேன் சீகாழி தன்னி லேதான் போகபாக் கியவா னுகப் பிறப்பளா மிக்கு லத்தில்.

  2. அந்தச் சாபம் இவளே யடுனுகியதால், இப்பிறப்பில் ஜாதகன் தாய்க்குப் பற்களில் ஊனம் உண்டாகும். உடன் பிறந்த ஆண் இல்லாதவளாவள். மேன்மையான குடும்பம் இல்லாதவளாவள். இனி, இவளுடைய மறுபிறவி பற்றிச் சொல்லுவோம். சீகாழி யென்னுந்தலத்தில், யோக பாக்கியங்கள் உடையவளாக இக்குலத்தில் தோன்றுவாள்.

  3. சஷ்டியான் டதனி லேதான் தந்தையு மரிப்பா னுகும் இஷ்டமாய் விருஞ்சி தன்னி லெய்துவான் மறைக்கு வட்டமாய் அரச ராலே மாரனும் ஜீவிப் பானும் துஷ்டரைச் சம்கு ரிக்கும் துறவியே கேட்டி டாயே.

  4. ஜாதகனின் ஆரும் வயதில் தந்தை மரணமடைவான். மறுபிறப் பில், விருஞ்சி புரத்தில் அந்தண னுகப் பிறப்பான். அரசாங்க உதவியால் மேன்மையுடன் ஜீவிப்பான். துஷ்டர்களை அம்பிகையே ! மேலும் கேட்பாயாக.

  5. நாற்பது மூன்று வாண்டில் நற்றுலா மாதம் தன்னில் கூப்பிடு வாளுங் காலன் குறித்ததோ ரன்னெ ன்தன்னே ஏற்கவே மனத்ததின் கால மியம்புவோ ஏமையென் தீர்ப்பாகத் தென்பால் தன்னில் தேவியும் வருவா ளாகும்.

  6. ஜாதகனின் நாற்பத்து மூன்றும் வயதில், ஜப்பசி மாதம் தாய் மரண மடைவாள். இனி ஜாதகன் திருமணக் காலத்தைப் பற்றிக் கூறு வோம். இருபத்தைந்தாம் வயதில் இவனுக்குத் தென் திசையிலிருந்து நிச்சயமாக மனைவி வருவாள்.

Page 1189

  1. குணமது நல்ல தாகும் குறிப்பினில் கொடுமை காணும் தணிவுள; குணத்த ளாகும் சாதமு மன்பா யீவள் தன்வரன் மனத்துக் கேத்தோ ளடக்கமாம் வார்த்தை யுண்டு மணமது இஷ்டம் கொள்வள் வாததே கத்தா ளென்றேம்.

  2. நற்குணங்கள் கொண்டவள். அவள் முகக் குறிப்பில் கொடு மைத் தன்மை தோன்றும். அடக்கமான குணமுடையவள். யாசிப்பவர் கட்கு அன்புடன் உணவு அளிப்பாள். கணவன் மனத்துக்குத் தகுதியாக இருப்பவள். பொறுமையாகப் பேசுவாள், மணமுள்ள மலர்களில் விருப் பம் கொள்ளுவாள். வாத நோயுள்ள உடையவள் , என்று சொன்னேன்.

  3. தோகைபோல் நிறத்த ளாகும் சொல்லது சுருக்க மாகும் பாகமாய்ப் பேசு வாளாம் பதர்குண மில்லா ளாகும் நாகம்போல் கோபங் கொஞ்சம் நல்லோர்க்கு நல்லோ ளாவள் தாகமென் றோர்க்கு வீவள் சத்தியுந் தீர்க்க ஜீவி.

  4. மயில் போன்ற நிற முடையவள். சுருக்கமாகவும் விளக்கமாக வும் பேசுவாள். இடத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் பொருத்தமாகப் பேசு வாள். அற்பமான குணங்கள் இல்லாதவள். பாம்பு போன்று சிறி யெழும் கோபம் உடையவள். நல்ல ஏணத்துடன் பழகு வோர்க்கு நல்லவளாக இருப்பாள். பசி, தாகம் என்று கூறிக் கொண்டு வேடு தேடி வருபவர்க்கு உணவு முதலியன அளிப்பாள். இவள், தீர்க்க ஆயுள் டையவள்.

  5. சுதனுமே யொன்று தோன்றும் சோர்வுறும் சீக்கி ரத்தில் அதற்குப்பின் காண ளாகும் அறிவீப் பிறந்தச் சங்கை புதல்வர்தா ன்தோன் காரி பொருந்திடும் நான்க தாக்க கதிர்குரு புதன்வி யத்தில் கலந்ததால் சோன்னேம் யாங்கள்.

  6. புத்திரப் பேற்றைச் சொல்லுவோ மென்றால், இரு குழந்தை இவளுக்குத் தோன்றீ, விரைவில் மரித்துவிடும். அதற்குப் பின்பு புத்திரப் பேறு இல்லாதவளாவாள். இங்நனம், முனிவர் சுற்றிக் கொண்டு வர,

Page 1190

  1. இதுவன்றிப் பூர்வன் தன்னில் இவள்சில கொடுமை [செய்தாள் பதியினி லுயர்வ தான பட்சியின் கீழ்பா லாகச் சதிசெய்யும் வன்னியச் செயாய்த் தனமிக வுடைய ளாகி;

  2. இதுவல்லாமல், முற்பிறவியில் இவள் (ஜாதகன் மகள்வி) சில கொடுஞ் செயல்கள் செய்தாள். அவற்றிறனல் புத்திர தோஷம் ஏற்பட்டது. அந்த விவரங்களைக் கூறுங்கள் என்று பார்வதிதேவி கேட்க, முனிவர் கூற வார். தலங்களில் சிறந்ததான திருக்கழுக்குன்றத்தற்குக் கிழக்கில் உள்ள தோர் ஊரில், வன்னிய குலத்தில் பிறந்து, மிக்க செல்வ முடையவளாய் வாழ்ந்து வரும் காலத்தில்;

  3. பஞ்சையா ஏழை மாது பாலர்க்கு அன்னம் வேண்டிக் கெஞ்சினள் மாது பக்களி கிளிமொழி வார்த்தை யின்றி மிஞ்சிய வார்த்தை சொல்லி விரட்டினுள் ஏழை தன்னே வஞ்சியு மனவே றுப்பா லறைந்தசா பத்தைக் [கேண்மோ.

  4. அனாதையான ஒரு ஏழைப் பெண் தன் குழந்தைகள் பசியினேத் தணிப்பதற்காகச் சிறிது உணவு இவளேக் கெஞ்சிக் கேட்டனள். அதற்கு இவள், சமாதானமாகச் சொல்லாமல், கடுமொழிகள் கூறி அந்த ஏழைப் பெண்ணே விரட்டினள். அந்த ஏழைப்பெண்ணும் மனவெறுப்படைந்து சூறிய சாபத்தைக் கேளுங்கள்.

  5. பாலர்சோ றீயாப் பாவி பருகாது சுதரு னக்குச் சாலவே பின்ஜன் மத்தில் சந்ததி யில்லா ளாயும் ஏலவே வாழ்வா யென்று ஏகினள் தேறு சாகை ஆலம்போ லந்தச் சாப மணுகிற்று பாவைக் [கேதான்:

Page 1191

  1. குழந்தைகளுக்குச் சோறு தராது விரட்டிய பாவியே! உனக்குக் குழந்தைகள் நிலேயா: மறுபிறப்பிலும் குழந்தைகள் இல்லாமல் வாழ்வாய் என்று சாபயிட்டு வேறு வீடு நாடிச் சென்றுள். விஷம் போன்று அந்தக் கொடிய சாபம் இவ்வாப் பற்றியது.

வேறு தோஷம்

  1. இன்னமும் வேறு சொல்வேன் இவளுடைக் கொல்லேல் துன்முணி வாச மெய்தும் தோத்திரம் செய்வார் [தன்னில் முன்னோர் கன்னிகை தொழாமல் நின்றுள் கருமுனி புகலும் சாபம் என்னே யே தொழாத பாவி ஈன்றதோர் குடரைக் கொல்வேன்.

  2. மேலும் ஒரு தோஷமும் இவளேப் பற்றியது. அதனைக் கூற வேன். இவளுடைய வீட்டுத் தோட்டத்தில் கொடிய முனி ஒன்று வசித்து வந்தது. அதனை, இவள் முன்னோர்கள் பயபக்தியுடன் தோத்திரம் செய்து வணங்கிவந்தார்கள். இவள் அந்த முனியாண்டவனை வணங்காமல் அலட்சிய மனப்பான்மையுடன் இருந்தாள். இவள் செயமிக் கண்டு கோபமடைந்து கருப்பு முனி இவளுக்குச் சாபம் இட்டது. “என்னே வணங்காத பாவியே! நீ பெற்ற புதல்வர்களைக் கொல்லுவேன்.

முனிசாபம்

  1. மறுஜன்மங் கதறு மின்னிற் மருவுவே னுனைபால் நானுந் திருகாச்ச் சொல்லி யேதான் சென்றது வேறு சாடகை அரிவைக்கு வச்சென் மத்தில் அவர்சுதர் யாவு மாண்டு சிறுகின குணத்தாளாகிக் குன்ஜர முகத்தோன் பக்தி;

  2. “மறுபிறவியில் புத்திரர் இல்லாமல் செய்ய நான் உன்னேப் பற்றிக் கொள்ளுவேன்” என்று இவ்விதம் கொடூரமாகக் கூறிவிட்டு அந்த முனி வேறு இடத்தை நாடிச் சென்றது. அந்தப் பிறவியிலேயே முனியின் சாபம் இவ்வாப் படைந்தது. அதனால் இவள் புத்திரர் அநினவரும் இறந்தனர். குறுகிய புத்தி யுடையவளா ஆனள். பாவி முகத்தை யுடைய விநாயகப் பெருமானிடம் பக்தி யுடையவளாகி;

சாப பலன்

  1. தினமொரு தீபம் வைத்துச் சென்றனள் கால நாடு பிரமனல் வரையப் பட்டுப் பிறந்தவ ளென்று [சொல்வோம்

Page 1192

366

ஸப்தரிஷிநாடி

வனிடைக்கு விச்சென் மத்தில் மைந்தர்கள் தோஷ

[மெய்தும் கனமத வாளே பெற்ற காதலி கேட்டிடாயே.

  1. அவரது கோயிலுக்குத் தினந்தோறும் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டாள். இறதியில் மரண மடைர்து, மீண்டும் பிரமனுள் படைக்கப்பட்டு இப்பிறவியில் இக்குலத்தவளாகப் பிறத்தாள் இந்த ஜாதகன் மகள்வி என்று சூறுவோம். முற்பிறப்பில் ஏற்பட்ட தோஷத்தால் பிறக்கும் குழந்தைகளுக்குத் தோஷம் உண்டாகும். பெருமை பொருந்திய பாலே முகக் கடவுளேப் பெற்ற தாயே! மேலும் கேட்பாயாக.

ஜாதகன் முற்பிறவித் திவளே

  1. பாலகன் பூர்வம் தன்னேப் பகுவோம் தவளே தென்பால் சீலமா மருகர் வர்க்கம் ஜனித்துமே கிருஷி செய்து சாலவே வாழு நாளில் தங்கின விணையைக் கேண்மோ ஏலவே விதனைப் போகம் எய்தியே கருவ ழித்தான்.

  2. இனி, ஜாதகன் முற்பிறவி பற்றிச் சொல்லுவோம். தவளேச் சுரத்துக்குத் தெற்கில் உள்ளதொரு ஊரில், நல்ல ஒழுக்கமுள்ள சமண மரபில் தோன்றி, விவசாயம் செய்து, நன்கு வாழ்ந்து வரும் காலத்தில் இவளேப் பற்றிய திவளையைக் கேளுங்கள். விதவை யோருத்தியுடன் இன்பம் அனுபவித்து, அவளுக்கு ஏற்பட்ட கருவிணைச் சிதைத்தான். அது ஒரு தோஷம்.

இதுவுமது

  1. கன்றுக்குப் பால்வி டாமல் கறந்தன ளதுவோர்

[தோஷம் பொன்னிலா வேழை யோர்க்குப் புகன்றன ளாசை

[வார்த்தை மன்னனு மந்தி யத்தில் வயறுவேதை யதனைல் மாண்டு

பொன்னவன் வரையப் பட்டுப் பிறப்பபனு மிந்தப் பாலன்.

  1. பசுவின் கன்றுக்குப் பால் விடாமல் கறந்து விட்டான். அந்தத் தோர்ஷம் ஒன்றும் இவனேச் சார்ந்தது. செல்வ பில்லாத ஏழைகளுக்கு ஆசை வார்த்தைகள் சொல்லி ஏமாற்றினான். இந்த ஜாதகனுக்கு முற்பிறவி யில், வயிற்றுவலி யுண்டாகி அதனால் மரணமுற்றான். மீண்டும் பிரமதேவ னுள் படைக்கப்பட்டு, இப்பிறவியில் தோன்றினுன் இவன்.

புத்திரப்பேறு ஏற்படப் பரிகாரம்

  1. முன்ஜன்ம வினையி னுலே மேவாது குடர்கள் தானும்

பன்னுவீ ரதற்குச் சாந்தி பாலக னருணேக் கேகி

Page 1193

  1. ஜாதகனுக்கு, மேற்கூறிய வண்ணம் முற்பிறவியில் நேர்ந்த தீவினைகளால் இப்பிறவியில் புத்திரர் தோன்றுர். அதற்குச்சாந்தி கூறுங்கள், என்று பார்வதிதேவி கேட்க, முனிவர் கூறுகிறுர். இந்த ஜாதகன்இருவண்மையில்சென்ற மல்ல புண்ணியத் திருத்தங்களில் நீராடி, மேல்மையவல்ம் வந்து, கோயிலிலே எழுந்தருளியுள்ள அருணசலேசுவரருக்கு அருச்சனை முதலியன செய்து, போற்றி, பத்துப் பரதேசிக்கு உணவு, தண்ணீர்;

  2. தத்துமே வுள்ளனர் சென்று சஷ்டியின் விரதம் கொள்ள முன்வினை நீங்கு மென்று முதித்திடும் சுதர்கள் தானே தன்பாதி செய்வி ஏக்குச்சாற்றுவோம் கிரியை (பயன்று தன்னே;

  3. முதலியவைகள் அளித்து, உள்ளுருக்குத் திரும்பி, சஷ்டி விரதத்தை மேற்கொண்டால், முற்பிறப்புத் தீவினைகள் நீங்கும் என்றுசொல்லேனும். புத்திர பாக்கியமும் ஏற்படும் என்று சொன்னேனும். மனேவி செய்த தீவினைக்கும் பரிகாரம் ஒன்று சொல்லுவோம். கர்ம சாந்திகள் செய்து, தங்கத்தகட் டொன்றில் அம்பிகையின் பீஜப்ரத்தை;

  4. அற்கோண மதனில் லமைத்து ஆயிரம் தர்மஜ பித்துத் திருமக ள்ணிந்து கொண்டு சுக்கிர வார நோன்பு ஒரு ஆண்டு கொள்வா ளாகில் ஒதுங்கிடு முனியின்

  5. அறுகோண வடிவான கோடுகளில் அமைத்து ஆயிரம் முறை அம்மன்றிரத்தை உச்சரித்து அந்தத் தகட்டினே இந்த ஜாதகனின் மனேவி அணிந்து கொண்டு, வெள்ளிக் கிழமைவிரதம் ஒரு வருஷம் முடிய அனுடிப்பா ளாகில் முற்பிறவியில் ஏற்பட்ட முனியின் சாபம் விலகும். புத்திரர் தோன்றுவர். நாட்கள் கூறிய சொற்கள் தவறு.

  6. சொற்படி செய்யா னுகில் சுதர்தோன்றுர் தோன்றில்

சொற்படி செய்வா னுகில் தோன்றிடு மாண்பா லொன்று (தீதாம்

Page 1194

  1. நாங்கள் சூறிய பரிகாரங்களா இந்த ஜாதகன் செய்யா விட்டால், குழந்தைகள் தோன்றும். தோன்றினாலும் நஷ்டமாம். சொன்ன வண்ணம் செய்வானாகில் ஆண் குழந்தை பொன்றும் பெண் குழந்தை யொன்றும் தோன்றித் தீர்க்காயுளனான் விளங்கும். என்று சூறுகிறேும். கங்கை நதி யைத் தேய்யில் தரித்த சிவபெருமான் தேவியே! நாங்கள் சூறிய சோற்கள் தவறு.

  2. மைந்தனின் மரண கால மறுபது வாண்டு தன்னில் பந்தணி 'கன்னி மாதம் பெளர்ணமி நாளி லேதான் விந்தையாக் கால நாடு மேவுவான் சூல யாளே கந்தண யீன்ற மாதே கழறின மொழிகுன் ரூது.

  3. ஜாதகன் தனது அறுபதாம் வயதில் புரட்டாசி மாதம் பெளர்ணமி யன்று சூலை நோய் ஏற்பட்டு மரண மடைவான். ஆறுமுகக் கடவுளா கிய சுப்பிரமணிய சவாமியைப் புதல்வராகப் பெற்ற தாயே! நாங்கள் சொன்ன சொற்கள் தவறுதனவாம்.

  4. பின்ஜன்மங் காஞ்சி தன்னில் பிறப்பபனும் செளராஷ்டிர [வமிசம் உன்னதச் சேட்டுச் செய்து நங்கிய சூடும்பி யாவள் கன்னியு மிவள்பின் னுலே கலப்பபாங் கால நாடு அன்னவள் பின்பி றப்பு அழகர்வாழ் பாண்டி தன்னில்.

  5. மறுபிறப்பில், காஞ்சிபுரத்தில் செளராஷ்டிர மரபில் பிறப்பான். உயர்ந்த தொழில் கள் பல செய்து மேன்மையான குடும்பமுள்ளவனுக வாழ்வான். இவன் மனேவியும் இவனுக்குப் பிறகு மரண மடை வாள். இவள் (ஜாதகன் மனைவி) மறுபிறப்பில், அழகர் பெருமான் கோயில் கொண்டுள்ள பாண்டிய நாட்டில்;

  6. உதிப்பளா மிக்கு லத்தில் உயர்வான குடும்பி யாவள் அதிபன்தான் யோகம் தன்னே யறைகிறோ மினிமே லாக மதிதசை வரைக்கும் சல்லியம் மாநிலத் சேத மாகும் அதற்குமேல் பிறைபோல் யோக மவனியில் வறுமை [காணன்.

Page 1195

  1. இக்குலத்திலேயே தோன்றுவாள். உயர்ந்த குடும்ப முடைய வள் ஆவாள். ஜாதகனின் யோகங்களின் இனிமேல் கூறுகிறேும். சந்திர மஹா தசை முடிவுவரை கடன் உபத்திரவம் உண்டு. விலைநிலம் விரய மாகும். அதற்குப் பின்பு, வளர்பிறைச் சந்திரன் போன்று யோகங்கள் பெருகும். உலகில் தரித்திரத்தை அறிய மாட்டான்.

ஜாதகன் ஜனனகால் தசை இருப்பு:

  1. அன்னவன் ஜனன காலம் அசுவினி மூன்றும் பாதம் துன்கேது தசையும் மூன்று திங்கள் மொன்றே:

[யாகும் முன்பாகம் விபரஞ் சொன்னேும் மொழிகிறேும் பின்பால் [சேதி உன்னத் வாயே பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  1. ஜாதகன் பிறக்குங் காலத்தில் அசுவினி நட்சத்திரம் மூன்றும் பாதமாகும். அப்பொழுது, கேது மகா தசையிலிருப்பது மூன்று வருஷங்களும் மாதமொன்றுமாம். இவ்வாறு, முதல் பாக விவரங்களைச் சொன்னேும், மற்ற விவரங்களை இரண்டாம் பாகத்தில் சொல்லுகிறேும். உயர்ந்தவராகிய யானெமுக் கடவுளே! புதல்வராகப் பெற்ற உத்தமியே! மேலும் கேட்பாயாக.

Page 1196

ஜாதகம் 76

ஜனனகால கிரகநிலை

  1. கன்னியுள் ஜனன மாக்க கவிமகன் சேயு மூன்றில் புந்தி யுமன்சி ல்லாக புரவியோன் கேது நாளில் மைந்தனு மோழி லாக மதிகுரு வீராட்(றக முந்தின கயிறு பத்தில் மகமது முதல்பா தத்தில்;

  2. கன்னி ஜன்ம லக்கினமாகவும், சுக்கிரன் அங்காரகன் - இல்க்கி னத்துக்கு மூன்றுமிடமாகிய விருச்சிகத்திலும், புதன் ஐந்தா மிடமாகிய மகரத்திலும் ஏழு பரிதேரோ னாகிய சூரியன் கேது நான்காமிடமாகிய தனு இலும், சனி எழாமிடமாகிய மீனத்திலும், சந்திரன் குரு பணிரண்டாமிடமாகிய சிம்மத்தி லும், இராகு மிதுநத்திலும் மக நட்சத்திரம் முதல் பாதத்திலும்

சனி

சந்திரன் குரு

ராகு

சுக்கிரன் அங்காரகன்

லக்கினம்

புதன்

சூரியன் கேது

ஜாதகன் வீட்(1) அடையாளங்கள்

  1. இத்தகை நவ்கோள் நின்று வியம்புவீர் பலநே சக்கியங் கேட்கும் போது சடை முனி பகவன் சொன்று

[யென்று

1, இலக்கினம்

  1. சுக்கிரன்

  2. அங்காரகன்

  3. ஜன்(ட)-விருச்சிகம்

  4. புதன்

  5. ஜன்(ட)-மகரம்

7, சூரியன்

8, ஜன்(ட)-தனுச

  1. சனி

  2. ஜன்(ட)-மீனம்

  3. ஜன்(ட)-சிம்மம்

  4. இராகு

  5. ஜண(ட) - மிதுனம்

Page 1197

வித்தக முணள் ஜன்மம் மேல்வாசல் வட தென் வீதி உத்தராம் சந்து முண்டு உயர்சிவ எனுகில் தங்கும்;

  1. இவ்விதம் நவக்கிரங்களும் நிற்குமானல், பிறந்த ஜாதகருக்குப் பலன்கள் சொல்லுவீர் என்று பார்வதிதேவியார் கேட்ட பொழுது, சடை முடிதரித்த முனிவர் ஒருவர் சொல்லுகின்றார். இந்த ஜாதகர் ஆண் பிறப்பு. இவன் பிறந்த வீடு வடக்குத் தெற்கான தெருவில் மேற்குத் திசை நோக்கிய வாயிலே யுடையதாகும். வீட்டுக்கு அருகில் மேன்மை பொருந்திய சிவ பெருமான் கோயில் கொண்டுள்ளார்.

இதுவமது

  1. மாரியும் காளி தங்கும் மதயானை கோஷ்டம் நிற்கும் தீரமாய்த் தென்பால்-மார்க்கம் தென்மேல் பால் கணேச [னுண்டு கூறிய வடையோ ளத்துள் குழவியும் நான்கும் ஜன்மம் பாரியா யுதிப்பா னுகும் பகருவோம் குடும்பச் சேதி.

  2. மாரியம்மன் கோயிலும், காளிதேவியின் ஆலயமும் யானைமுகக் கடவுள் கோயிலும் உண்டு. வீட்டுக்குத் தெற்கே ஒரு சாலை யுண்டு. தென்மேற்குத் திசையில் ஒரு விநாயகர் ஆலயம் உள்ளது. “சொல்லப்பட்ட இந்த அடையாளங்கள் கொண்ட இடத்தில் இந்த ஜாதகன் தன் தந்தைக்கு நான்காம் பிறப்பாகப் பெருமையுடன் தோன்றுவான். இவந்து குடும்பச் செய்திகளைக் கூறுவோம்.

  3. தந்தையின் துணைவ ரைந்தி லாணிரண்டு கன்னி' [யொன்று இந்தவர் விருத்தி யென்றும் இயம்பின ஆண்பால் முந்தியே செவ்வா னுகும் மொழிகிறே யின்பால் சேதி [வேறுய் வந்தவன் தந்தை சேதி யறைகிறே யினிமேலாக.

  4. ஜாதகனுடைய தந்தையுடன் பிறந்தவர்கள் இவரில் ஆண்கள் இரு வர்; பெண் ஒருத்தி. இவர்கள் தீர்க்க ஆயுளுடன் விளங்குவர் என்று சொன்ன ஜீவன். மேற்கச் சொல்லப்பட்ட தந்தையின் சகோதரன் “ஆதியிலேயே குடும்பத்திலிருந்து பிரிந்து தனியாகச் சொல்லுவான். அவன் செய்திகளைப் பிற்பாகத்தில் சொல்லுகிறேன். இனி, ஜாதகனின் தந்தையின் செய்திகள் சொல்லுகிறேன்.

Page 1198

  1. சித்திரை மீன ராசி ஜனிப்பன மூகை சாளி பத்தினி தேய ஞாயும் பதர்குண மில்லா ஞாயும் சத்திய மென்ரு லச்சும் சாமள தேகி யாவன் நத்திநோர்க் குதவி செய்வன் யயம்படக் கூறு வாநும்.

  2. சித்திரை (நட்சத்திரத்தில்) மாதம் மீன லக்கினத்தில் பிறப்பான். இந்த ஜாதகனின் தந்தை எந்த விஷயத்தையும் ஊகித்து உணரும் ஆற்றல் பெற்றவன். மனேவிபால் விருப்பமுடையவன். அற்பக் குணங்கள் இல்லாதவன் ஆவான். சத்தியத்துக்குப் பயப்படுவான். ச்யாமள நிறம் பொருந்திய தேகம் உடையவன். துன்பப்பட்டு இவனிடம் வந்து யாசிப்பவர்களுக்கு உதவி செய்வான். நயமாகப் பேசுவான்.

  3. முகமதில் வடிவு மூன்று மூன்டக் கரைகை யுண்டு இகபரான பத்தி பூண்பன் இடர்செய்யான் யாவ ருக்கும் ஜகமதில் நல்லோ ராவன் தறித்தொழில புரிவா ருக்கும் உகமையாய்ப் பேசு வாநும் உறுதியில் லாத நெஞ்சம்.

  4. இவனது முகத்தில் ஒளியுண்டு. கையில் பத்த மரகை இருக்கும். கடவுளிடம் பக்தி கொள்ளுபவன். எவருக்கும் துன்பஞ் செய்ய மாட்டான். உலகில் அரீவரிடமும் நல்லவனுகப் பழகுவான். நெசவுத் தொழில் செய்வான். உவமை காட்டிப் பேசுவான். திடமில்லாத மனமுடையவன்.

  5. கடன் கொள்வன் நிவர்த்தி செய்வன் காளகள் விருத்தி உடன்படான் பிளைக ஏக்கு உயர்தநதம் பிணியும் [யல்பம் விடவாக்குச் கீல ராவன் வித்தையுங் சமம தாகும் படையில்முன் செல்லா ருக்கும் பகருவோ மிவன்முன் [இனமம்.

  6. கடன் கொள்ளுவான். நிவர்த்திசெய்து விடுவான். காளோமாடு கள் விருத்தி சிறிதே யுண்டு. தவருன செயல்கள் செய்யச் சம்மதிக்கமாட்டான். பல ஜோயும் சிறிது ஏற்படும். விஷவாக்குடையவன். (அஃதாவது, ஏதாவது, கெடுதலாகக் கூறினுல் அங்ஙனமே பலித்துவிடும்). நல்லோமுக்கமுள்ளவன். சமமான கல்வியறிவுடையவன். சண்டையில் முன் செல்லமாட்டான். இவன் முற்பிறவி பற்றிக் கூறுவோம்.

Page 1199

  1. தென்திசைப் பெண்ணே யோரம் சேராம்பேப் பட்டி [தன்னில் அன்னவன் தியின் வமிசம் 'அணுகியே கிருஷி செய்து பொன்னெடு பணிதி யுண்டாய்ப் புகழுடன் வாழ்ந்து [மேதான் முன்வீண யில்லா னகி யோதுங்கிருண் கால நாடு.

  2. தெற்குத்திசையில், பெண்ணேயாற்றின் கரையோரமாக உள்ள சேராம்பேப்பட்டி என்னுமோர் ஊரில், இந்த ஜாதகன் தந்தை வன்னியர் மரபினருகப் பிறந்தான். விவசாயத்தொழில் செய்து, செல்வம் ஆபரணம் முதலியன பெற்று, கீர்த்தியுடன் முற்பிறவித் தீவினை இல்லாமல் வாழ்ந்து மரணமடைந்தான்.

  3. சிரநான்கோன் வரையப் பட்டு ஜனித்தவ னிவனே [யென்றும் உரைத்தவிக் குணத்தா னுக்கு ஜனிப்பன மிந்தப் பாலன் திருமகன் நிறங்கு ணத்தைச் செப்புவேன் சிவந்த [மேனி பெருமையும் புகழ் மேற்பன் புயபல முடைய னுக்கும்.

  4. நான்கு திருமுகங்களையுடைய பிரமதேவனுல் மீண்டும் படைக்கப்பட்டு இப்பிறப்பில் பிறந்தவன் என்று சொல்லப்பட்ட இந்தக் குணங்களையுடையவனுக்கு இந்த ஜாதகன் புதல்வனகப் பிறப்பான். இவனுடைய நிறம் குணங்கள் முதலியவற்றைச் சொல்லுவோம். சிவந்த உடலையுடையவன். பெருமையும் கீர்த்தியும் அடைவான். தோள்வலி யுடையவன்.

  5. கல்விமான் கடவுள் பக்தி கனத்தவர் நேசம் கொள்வன் இல்லேயென் றுறைக்க மாட்டான் இடரான புத்தி [யில்லான். சொல்லது சுருக்க மாகும் துணைவரை யாத ரிப்பான் எல்லேகள் சேர்ப்பா னுக்கும் யாரையும் வசியம் [கொள்வன்.

  6. கல்வியறிவுடையவன். கடவுள் பக்தியுடையவன். பெரியோரிடம் நேசம் கொள்ளுவான். கேட்பவர்க்க்கு இல்லையென்று சொல்லமாட்டான். துணைவரை யாதரிப்பான் எல்லோகள் சேர்ப்பானுக்கும் யாரையும் வசியம் கொள்வன்.

Page 1200

கேட்டபுத்தி யில்லாதவன். சுருக்கமாகவும் விளக்கமாகவும் பேசுவான். உடன் பிறந்தோரை ஆதரிப்பான். நிலபுலங்களேச் சேர்ப்பான். எத்தகைய இயல்புடையவரையும் வசப்படுத்திவிடுவான்.

ஜாதகனின் இயல்புகள்

  1. தந்தைநாள் பூமி நாஸ்தி தானும்வ தந்திடு வானும்மந் திராப் வைத்தி யங்கள் மர்மநூ லறிவா னகும் - கந்தன்மேல் பக்தி பூண்பன் கலேத்தொழில் செட்டும்செய்வன்

தந்தனம் கொடுக்கல் வாங்கல் சாதமும் குறைவு

  1. தன் தந்தை நாள் சொத்துக்கள் எவையுமில்லாதவன். தான் தருமங்கள் செய்வான். (அவைகளே வீற்று ஒழித்துவிடுவான்.) மந்திர சாஸ்திரங்கள், வைத்திய சாஸ்திரங்கள், பல் இரகசிய நூல்கள் இவைகளன்கு உணர்பவனுவான். முருகப்பெருமான்மீது பக்திகொள்ளுவான். சிற்பம் முதலான கலைத்தொழில் வர்த்தகம் செய்வதில் வல்லவன். வியாபாரமும் செய்வான். தன் நிடமுள்ள பணத்தைப் பிறருக்குக் கொடுத்தல் வாங்குதல் செப்பான்... போஜன வசதி குறையாதவன்.

ஜாதகன் முன்னேன் செய்தி

  1. இவனுடைத் துணைவர் தம்மை யியம்பவோ மாண்பா[விரண்டு அவர்களும் விநுத்தி யென்ரூ மறிவிப்போம் [முன்னேன் சேதி

தவசிகட் கன்ன மீவன் தாட்சணிய னுணச்சல் தேகி. சிவபக்தி யுடைய னகும் சிந்தையும் நல்ல தாகும்.

  1. இவனுடன் பிறந்தவர்கள் பற்றிச் சொல்லுவோம். ஆண்கள் இருவர் தோன்றுவர். அவர்கள் இருவரும் விநுத்தியுடையவர் என்று கூறிதீரும்.' அவர்களில் ஜாதகனுக்கு முன்பிறந்தவன் ஒருவனுவான். அவன் செய்திகள் இனிக் கேளுங்கள். தயும் செய்பவர்க்கு உணவு அளித்து உபசரிப்பான். தாட்சண்யமுடையவன். மெலிந்த சரீரமுடையவன். சிவபெருமானிடம் பக்திகொண்டவன். நல்ல மனமுடையவன் ஆவான்.

இதுவுமது

  1. வித்தையுஞ் சமமா தாகும் வீண்பழி யேற்கோ னகும் ; சுத்தவா னடக்க் வார்த்தை தொல்புவி வெறுமை காணுன்

Page 1201

  1. சமமான கல்வியறிவுடையவன். விளுண பழிச்சொற்கேள் ஏற்க மாட்டான். தூய்மையுள்ளவன். பணிவுடன். கூடிய சொற்களைப் பேசுவான். உலகில் தரித்திரத்தை உணரமாட்டான். இவனுக்கு மனைவி ஒருத்தியே. அவள், கிழக்குத் திசையிலிருந்து வருவாள் என்று சொல்லுவோம். இவளுக்கு ஆண் குழந்தைகள் மூவரும் பெண் குழந்தைகள் இருவரும் தோன்றித் தீர்க்க ஆயுளுடன் விளங்குவர்.

  2. சல்லியப் பாதை காணுன் தறித்தொழில் மேன்மை

நல்லவழிப் போய்ப்பண் நாயகன் தீர்க்க ஜீவி வெல்லுவாத நதிரி தன்னே விகடங்கள் கூறு னுக்கும் அல்லலேத் தவிர்க்கு மெங்க ளாத்துமத் தாயே கேளாய். 14. கடன் தொர்தரவுகள் அறியாதவன். செய்வுத்தொழிலே மேன்மையாகச் செய்வான். எல்லோருக்கும் நல்லவனாக வாழ்வான். இவன் தீர்க்கமான ஆயுளுடையவன் ஆவான். எதிர்கேள் வெற்றிகொள்ளுவான். குதர்க்கமாகப் பேசமாட்டான். துன்பங்களேப் போக்கும் எங்கள் உயிருக்குயிராய பார்வதியம்மையே] மேலுங் கூறுவன்வற்றைக் கேட்பாயாக.

  1. அதற்குப்பின் துணேவன் சேதி அடாவடி கொஞ்சம் முன்னு குதர்க்கங்கள் கொஞ்ச முன்னு கூறுவான் நிரண்ரு நிதிசேர்ப்பன் செலவு செய்யான் நிநேத்தகா ரியமு புதையலும் வைப்பான் ளையும் பார்க்கலாம்.

  2. ஜாதகனின் இகோய சகோதரன் செப்திக்கேக் கூறுவோம். அடாவடியாகப் பேசும் இயல்பு சிறிது உண்டு. குதர்க்கமாகப் பேசுங்குணமும் கொஞ்சம் உண்டு. முன்னுக்குப் பின் விரோதகப் பேசுவான். செல்வத் தைச் சேர்ப்பான். செலவு செய்யமாட்டான். மனத்தில் எண்ணியவற்றைச் செய்துழிக்க வல்லவன். பூமியில் பொருளேப் புதையலாக வைப்பான், நிலபுலங்களேப் பரிபாலிப்பான்.

Page 1202

  1. பாரியு மொான்றே யுத்ராம் பாலர்க ளாணபா லொான்று நாடிகள் நால்வ ராகும் நால்வரும் தீர்க்க ஜீவி வேறுதீங் கில்லா னுகும் விசனமெப் போதுங் காணுன் தீரவான் வர்ம னுவன் தீர்க்கமாம் வயது மேற்பன்.

  2. இவனுக்கு மேனவி ஒருத்தியே. ஆண் குழந்தை யொன்றும், பெண் குழந்தைகள் நான்கும் தோன்றும். இவர்கள் அனேவரும் தீர்க்க மான ஆயுளுள்ளவராவர். எவ்விதத் திவினையும் இல்லாதவன். தன் வாழ்க்கையில் வருத்தப்படும் நிலையையே எப்பொழுதும் அறியாதவன். மனத்தில் தைரியம் உடையவன். பிறருக்கு எளிதில் எதனையும் வெளிப் படையாகக் கூறுமல் மறைக்கும் இயல்பினன். தீர்க்கமான ஆயுளோ அடை வான்.

  3. சிலகால மொன்றுய் வாழ்ந்து சூரியன் தசையில் வேறுய்க் குலவுவா னென்று சொல்வோம் கூறுவோம் பின்பால் சேதி தெலவன் பின் கண்ணி யொன்று சாற்றுவோம் தீர்க்கமாக அலெகடல் துயின்றுன் தங்காய் அன்றிதவில் மொழிகுன்று மேல்

  4. சிலகாலம் ஜாதகன் தன், இலேய சகோதரனுட னும் சேர்ந்து வாழ்ந்து, சூரியமஹாதசை முடிவுக்க் காலத்தில் வேறுய்ப் பிறிந்து செல் லுவான் என்று சொல்லுவோம். இவனேப்பற்றிய மற்றைய விவரங்களை இரண்டாம்பாவகத்தில் சொல்லுவோம். ஜாதகனுக்குப் பின்தோன்றிய பெண் ஒருத்தியுண்டு. அவள் தீர்க்கமான ஆயுளுடையவள். அலெகலோயுடைய திருப்பாற்கடலில் அறி துயில் கொண்ட திருமாலின் தங்கையாகிய பார் வதிதேவியே! நாங்கள் கூறியவை தவறு.

  5. ஜாதகன் மணத்தின் காலம் சாற்றுவேன் இருப காதலி கீழ்ப்பால் நேரும் கழருவோ மவள்கு ணத்தைச் சூதிலால் மானி றத்தள் சுந்தர முடைய ளாகும் மேதினில் நல்லோ ளாவள் வெஞ்சினம் வெளிக்காட் [டாதாள்,

Page 1203

  1. ஜாதகனின் திருமணக்காலம் பற்றிச் சொல்லுகிறேும். அவனது இருபதாம் வயதில் மனேவி கிழத்திசையிலிருந்து வாய்ப்பாள். அவள் குணங்களைப் பற்றிக் கூறுவோம். வஞ்சனை யில்லாதவள். மாங்கறுமுடைய வள், அழகுடையவளாவள். உலகில் எல்லோரும் நல்லவள் என்று கூறும் நிலையுள்ளவள். கோபத்தை வெளிப்படுத்தாதவள்.

  2. சீலியாம் விரத மேற்பபள் ஜனங்களுக்கு குதவி செய்வள் பால்பாக்கிய முடைய ளாகும் பதர்குண மில்லா ளாகும் காலத்தை யறிந்து ரைப்பபள் கண வனுக்கு கினிய ளாகும் வேல்விழி தீர்க்க ஜீவி வித்தகி கேட்டி மாயே.

  3. நல்ல ஒழுக்கமுள்ளவளாவாள். விரதங்களை அனுஷ்டிப்பாள். உலக மக்களுக்கு உதவி செய்யும் இயல்பினள். பால் பசு பாக்கியமுள்ள வளாவாள். அற்பகுணம் இல்லாதவள், வருங்காலத்தை யுணர்ந்து பேசு வாள். கணவனுக்கு உற்றவளாவள். வேல் போன்ற கண்களையுடையவள் ஆவாள். தாயே! கேட்பாயாக.

  4. சுதர்கள் மெழுவர் தோன்றும் தீர்க்கமான மாண்பா மதிமுகப் பெண்பா விரண்டு வரைகிறும் தீர்க்க மாகப் புதல்வனு முன்ஜன் மத்தைப் புகலுவோம் போறூர் [விரண்டு புதல்வனு முன்ஜன் மத்தைப் புகலுவோம் போறூர்] [தன்னில் நிதிமிக வுடையாள் னுக்கு நேர்ந்தனன் வடுகச் செயாய்.

  5. குழந்தைகள் ஏழு பேர் தோன்றுவார்கள். அவர்களில் இரு ஆண் குழந்தைகளும், சந்திரன்போன்ற ஒளியுள்ள முகத்தையுடைய பெண் குழந்தைகள் இருவரும் தீர்க்கமான ஆயுளுடன் வளர்குவர் என்று சொல்லுகிறேம். இனி, ஜாதகன் முற்பிறவி பற்றிச் சொல்லுவோம். திருப் போருநில், செல்வம் மிகுதியாகவுடைய வடுகமரபினன் ஒருவனுக்குப் புதல் வனுகப் பிறந்தான்.

  6. பலவிதக் செப்டுச் செய்து பாலகன் மனமில் லாமல் குலவினுன் கால நாடு குறைதக வரையப் பட்டு நிலமதி லுதிப்பா னுக்கும் நுவலுவோ மிவன் தன் யோகம் நலமது சித்திரம் செய்வன் சுக்கிரன் தசையி லேதான்;

  7. பிரமதேவன் ஜந்து முகங்களில் ஒன்று சிவபெருமானுள் குறைக்கப் பட்ட மையின் இங்ஙன மூறப்பட்டது. II–48

Page 1204

  1. பலவித தொழில்கள் செய்து, மணமாகாமலே வாழ்ந்திருந்து இறுதியில் மரணமடைந்தான். மீண்டும், பிரமதேவரால் படைக்கப்பட்டு இவ்வுலகில் இப்பிறப்பாகப் பிறப்பவனுவான். இவனது யோகங்களேப் பற்றி இனிச் சொல்லுவோம். வீட்டை அழகுபடுத்துவான். சுக்கிரமஹா தசையில்;

  2. தாணிகள் சேர்க்கை யுண்டு சாராள்கள் விருத்தி யுண்டு உறன்முறை மதிப்புக் கொள்ளல் உயர்வான புத்தி பறைபள்ளு சேர்தலுண்டு பொன் பாத்திரம் சேர்த பொருளது பெருக்க முண்டு புண்ணிய சாலி [யுண்டு பறைபள்ளு சேர்தலுண்டு பொன் பாத்திரம் சேர்த [லுண்டு பொருளது பெருக்க முண்டு புண்ணிய சாலி கேளாய்.

  3. நிலபுலங்கள் சேரும். ஏவலாட்கள் பெருகுவார்கள். இவன் பன் துட்கள் இவனேப் பெரிதும் மதிப்பர். உயர்ந்த புத்தியுடையவன் ஆவான். பள்ளர், பறைபர்களேப் பணியாட்களாகச் சேர்ப்பான். பாத்திரங்கள், பொன் ஆபரணங்களேச் சேர்ப்பான். செல்வத்தைப் பெருக்குவான். புண்ணிய சாலியே! மேலும் கூறுவனவற்றைக் கேட்பாயாக.

  4. யோகமெவ் விதமாய்ச் சொன்னீ ருரைப்பீர்க ளன்றச். சங்கை நாகமும் பதி லாக நற்காரி யெழில் தங்கப் பாகனு மஞ்சி லாகப் பாஸ்கர யோக மொன்று தோகையே வாசி யோகம் செப்புவோம் பால னுக்கு.

  5. மேற்குறிய யோகங்கள் ஜாதகனுக்கு ஏற்படும் என்று எங்ஙனம்’ சொன்னீர்கள் ? அந்த விவரங்களேக் கூறுங்கள். இராகு பத்தாமிடத்திலும், சனி ஏழாமிடத்திலும், புதன் ஜந்தாமிடத்திலும் இருப்பதால் பாஸ்கரயோகம் ஒன்றும், வாசியோகம் ஒன்றுமாக இரண்டு யோகங்கள் இந்த ஜாதகனுக்கு ஏற்படுமென்று சொல்லுவோம்.

  6. இருவகை யோகத் தாலே இடரில்லா வாழ்வான்மா குறைவுறு வன்ன மென்ரும் குவலயஞ் சல்லியங். காணண் இருவில்லஞ் செய்வான் றன்கும் ஏவலா ளுடைய றன்கும் பெருவயி றூரேப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

Page 1205

  1. மேற்கூறப்பெற்ற இரண்டு வகை யோகங்களாலும் துன்பமில்லாமல் வாழ்வான். போஜன சுகம் குறைவுருதவன் என்று சொன்னேன். கடன் தொந்தரவில்லாதவன். இரண்டு வீடுகள் கட்டுவான். பணியாட்களுடையவன். பெருத்த வயிற்றினேயுடைய வினாயகக் கடவுளோப் பெற்ற புண்ணியவதியே! கேட்பாயாக.

ஜாதகன் தாயின் செயல்

  1. அன்னயின் குணத்தைச் சொல்வேன் அழகுளாள்[மாஞ்சி வப்பள் அன்னமு மன்பா யீவள் அடிசிலுக் கினிய ளாகும் அன்னியர் குற்றம் சொல்லாள் ஆள்ந்தன் மனத்துக்[கேற்றுள் அன்னவள் கோபம் கொஞ்சம் அனுகிடும் பித்தச் சூடு.

  2. ஜாதகன் தாயார் செய்திகளேக் கூறுவோம். அழகுடையவள். கருஞ்சிவப்பு நிறமுள்ளவள், பிறருக்கு அன்புடன் உணவு அளிப்பாள். சிறந்த உணவு வகைகள் சமைப்பதில் வல்லவள். பிறர்மீது குற்றங்கூறு தவள். கணவன் மனத்துக்குத் தக்கவள், சிறிதே கோபமுடையவள். இவள் தன் உடலில் பித்தச்சூட்டு நோயுள்ளவள்.

தாயின் உடன் பிறந்தோர் செய்தி

  1. காரக தேகி யராவள் கட்டுணை கூறு ளாகும் நாரிக்குத் துணையாய் நின்று நீங்கமாட் டிருவ ராகும் கூறுவோன்' துணைவன் சேதி குலமதிப் பாக வாழ்வன் நாரியு மிரண்டு நேரும் நற்சுத ராண்பா லிரண்டு.

  2. காரக தேகமுடையவள். கட்டிப்பேசும் இயல்பில்லாதவள். இவளுக்குச் சகோதரனும் சகோதரிகள் இருவரும் தோன்றித் தீர்க்க மாவர். இனி, தாயின் உடன்பிறந்தவளேப் பற்றிக் கூறுவோம். குலத்தி ஒள்ளார் மதிக்கும்படி வாழ்க்கை நடத்துவான். இவளுக்கு மனேவியர் இருவராவர். இரண்டு ஆண் குழந்தைகள் உண்டு.

தாயின் சகோதரன் செய்தி

  1. கன்னிமா.ருவே ருகும் கல்விமா ஞூகை சாலி தன் மனம் கபடு மில்லாந் தனமது அதிகம் காணுண்

Page 1206

சொன்னசொல் காப்பாறு கும் சொல்லது அதிக அன்னிய ருறவு கொள்வன் யாவர்க்கும் நல்லோ ருவன்.

  1. பெண்களும் அறுவர் தோன்றுவர். கல்வியறிவுடையவன், உட்கித்து உணரும் சக்தியுடையவன். மனத்தில் கபடம் இல்லாதவன். அதிகச் செல்வம் காணமாட்டான். சொன்ன சொற்கேள் காப்பாற்றுவான். பிறர் தன்னப்பற்றி அதிகமாகப் புகழ்ந்து கூறும் சொற்களே ஏற்பான். அய்லார் என்று கருதாமல் பாவரிட மும் தொடர்பு கொள்ளுவான். எல்லோருக்கும் நல்லவனுக வாழ்வான்.

தாயின் மறுபிறவி

  1. பின்பாகம் விபர மாகப் பேசுவோன் தாயே யாங்கள் அன்னையின் முன்ஜன் மங்க ளாதியில் வைசியச் செயாய்ப் பொன்மிக வுடையாறு க்குப் பிறந்துமே வறுமை யின்றி முன்வினை யில்லா ளாகி ஒதுங்கினள் கால நாடு.

  2. இரண்டாம் பாகத்தில் அவனையப்பற்றிய மற்றைய விவரங்களே, தாயே! நாங்கள் சொல்லுவோம். இனி, ஜாதகன் தாயின் முற்பிறவி பற்றிச் சொல்லுவோம். வைசிய மரபில், செல்வம் மிகுதியாகவுடைய ஒருவனுக்குக் குப் புதல்வியாகப் பிறந்து, தாதியும் இல்லாமல், முதுமைப்பெற்று தீவினையும் இல்லாமல் வாழ்ந்து, மரண முற்றுள்.

அன்னையின் மறுபிறவி

  1. வேதனைல் வரையப் பட்டு விளங்குவாள் ளிவளே யென்றேும் ஒதுவே ணிவள்பின் ஜன்மம் உயர்மேல் தவளே தன்னில் நீதியா யருகள் வர்க்கம் நேருவா ளென்று சொல்வோம் போதக வாளே பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  2. மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டு இப்பிறவியில் இக் குலத்தவளாகத் தோன்றுவாள் இவள் என்று சொல்வோம். இவளுடைய (தாயின்) மறுபிறவி பற்றிக் கூறுவேன், உயர்ந்ததாகிய தவளேச் சரத்தில், சமணமரபில் தோன்றுவாள் என்று சொல்லுவோம். ஞானவாறு கிய விநாயகக் கடவுளேப் புதல்வராகப் பெற்ற புண்ணியவதியே! மேலும் கேட் பாயாக.

Page 1207

ஜாதகன் தகப்பனுர் மரணகாலமும் மறுபிறப்பும்

  1. முப்பது ஆண்டு தன்னில் விளம்புவோம் தந்தை கண்டம் செப்புவோ மிவன்பின் ஜன்மம் திருவிடை மருதூர் [தன்னில் ஓப்புவான் வேளான் வமிசம் உயர்வான குடும்பி யாவன் அப்பணி சடையோன் தேவி அருளிய மொழிகுன் றுவே.

  2. ஜாதகனது முப்பதாம் வயதில் தகப்பனுக்கு மரணம் சேரும் என்று சொல்லுவோம். இவன் மறுபிறப்பில் திருவிடை மருதூரில் வேளாளர் மரபில் தோன்றி உயர்ந்த குடுப்பமுடையவனுவான். கங்கை யைச் சடைமுடியிலணிந்த சிவபெருமான் மனோவியாப பார்வதிதேவியே! நாங்கள் கூறிய சொற்கள் தவறு.

ஜாதகன் தாய், ஜாதகன் ஆகியோர் மரண காலங்கள்

  1. நாற்பது நாளில் நமன்பதி யன்னென் சேர்வன் ஏற்கவே வறுப தாண்டில் எழில்மீன மாதம் தன்னில் தீர்ப்பாக ஜாதகர்க்குக் செப்புவோ மாற கங்கள் ஆர்க்கவே பராசர் சொல்வார் அந்தகன் (குண) [கண்டமுண்டே.

  2. ஜாதகனது நாற்பத்று நான்காம் வயதில் தாய் மரணம் அடை வாள். தனது அறுபதாம் வயதில் பங்குனி மாதத்தில் ஜாதகனுக்கு மரணம் ஏற்படும். இவ்வாறு முனிவர் கூற, பராசரா என்றும் முனிவர் ஒன்று சொல்லுவார். மரண படையத்தக்க கண்டம் இடையில் ஜாதகனுக்கு ஏற்படும்.

ஜாதகன் மறுபிறவி

  1. வந்ததோர் விணேகள் நீங்கி வயதுமே தீர்க்க மெய்தும் பின்திய ஜன்மம் சொல்வேன் பிருதிவி தலத்தி லேதான் முந்தின குலமுற திப்பான் மேதினில் வறுமை காணுன் இந்திர னிறைஞ்சு மாதே இதுழூவ பாக மாமே.

  2. சிறிது காலத்தில் தனக்கு வந்த துன்பங்கள் விலகி, தீர்க்க ஆயு ளுடையவனுவான். ஜாதகனின் மறுபிறவி பற்றி இனிச் சொல்லுவேன். காஞ்சிபுரத்தில் அந்தணர் மரபில் தோன்றுவான். உலகில் தன் வாழ்நாள் முழுதும் திரிதிரத்தை யறிய மாட்டான். இந்திரன் வணங்குகின்ற பார்வதியம்மையே! இதுவரை யாங்கள் கூறியது முதல் பாகமாம்.

Page 1208

  1. ஜனித்திடு காலம் தன்னில் செம்பாம்பு தசையையென் [தாண்டும் குணித்திடும் திங் களாறுங் கூறுவோம் பலஹா யங்கள் விஷவரும் ஜாத கர்க்கு விபரியாய்க் கண்டும் நேரும் தனமது செலவு முண்டு சாற்றுவோம் பின்பால் சேதி.

  2. ஜாதகன் ஜனன காலத்தில் கேது மகா தசையில் இருப்பு ஜந்து ஆண்டுகளும் மாதங்கள் ஆறுமாம். அந்தப் பகுதிக்குப் பலன்களேச் சொல்லுவோம் நாங்கள். ஜாதகனுக்குத் துன்பங்கள் பல வரும். மரண மடையத் தக்க கண்டமும் நேரும். பணச் செலவு ஏற்படும். இனி, மற்றவை கூடப் பின் பாகத்தில் சொல்லுவோம்.

Page 1209

ஜாதகம் 77

ஜனனகால கிரகநிலை

  1. மதி1 புகார்2 அரவு3 சீயம்4 மால்5ரவி6 மாதித7 யாக விதி8கேது சாடி9 யாக வேந்தது10 நீதி11 யாக சதிசெயு12 ஏமரு13 வாக ஜன்மது14 கன்னி யாக இதுவிதக் கோளு15 நின்று வியம்புவீர் பலனே [யென்று;

  2. சந்திரன், சுக்கிரன் இராகு சிம்மத்திலும், புதன் சூரியன் கன்னி யிலும், சனி கேது கும்பத்தி லும், குரு ரிஷபத்திலும். அங் காரகன் தனுசிலும், ஆக இவ் விதம் நவக்கிரகங்களும் நிற்க கன்னியர் லக்கினத்தில் தோன் றிய ஜாதகருக்குப் பலன்களோக் கூறுங்கள் என்று.

குரு

இராகு சக்கரம்

சந்திரன் சுக்கிரன்

லக்கினம் புதன் சூரியன்

சனி கேது

அங்கா ரகன்

  1. சந்திரன்

  2. சுக்கிரன்

  3. இராகு

  4. சிம்மம்

  5. புதன்

  6. சூரியன்

  7. கன்னி

  8. சனி

  9. கும்பம்

  10. குரு

  11. இடபம்

  12. அங்காரகன்

  13. தனுசு

  14. இலக்கினம்

  15. இரகம்

Page 1210

  1. காதலி கேட்கும் போது கெளசிகர் சூறு கின்றூர் மேதினி லான்பால் ஜன்மம் விளங்குமில் வடபால் அகிமால் ஜென்கீ மாறும் ஆசர்கள் தொடுபு முத்தாம் கோதிலா துருவம் கீழ்ப்பால் கொண்டலு மேல்பால் தங்கும்

  2. பார்வதிதேவி கேட்கவே அங்கிருந்த ஏழு முனிவர்களில் ஒருவராகிய கெளசிக முனிவர் சொல்லுகின்றார். இந்த ஜாதகர் ஆண் பிறப்பு. பிறக்கும் வீடு கிழக்கு மேற்கான தெருவில் வடக்குத் திசையை நோக்கிய வாயிலே யுடையது. முந்தியவராகிய மஹா விஷ்ணு தென் கீழ்த் திசையில் கோயில் கொண்டிருப்பார். அரசர்கள் அரண்மனை வீட்டுக்கு வடக்கில் உண்டு. வீட்டுக்கு கிழக்கில் பழைய கோட்டை யொன்றுண்டு. நிலமேகம் போன்ற திருமேனி புடைய திருமால் ஆலயம் ஒன்றும் மேற்குத் திசையில் உள்ளது.

  3. இத்தகை யலடையா ளத்துள் இலகிய பேரூர் தன்னில் வித்தக ஞேழாஞ் ஜன்மம் விளங்குவான் கெளரி வர்க்கம். பெற்றதாய் தந்தை யோகம் பேதையர் புத்திர யோகம் சித்தமாய் முன்பின் ஜன்மம் செப்புவோ மிந்தூல் தன்னில்

  4. இவ்விதம் சொல்லப்பட்ட அடையாளங்களுள்ள ஒரு பேரூரில் ஜாதகன் தனது தந்தைக்கு ஏழாம் பிறப்பாகக் கெளரிக வம்சத்தில் தோன்றுவான். ஜாதகன் பெற்றோர்கள், மனைவி, புதல்வர் யோகங்கள், முற்பிறவி மறுபிறவி விவரங்கள் ஆகிய இவை யனைத்தையும் பற்றி இந்தச் சோதிட நூலில் நாங்கள் கூறுவோம்.

  5. தந்தைகுணம் கூறு கின்றும் சிவந்தமேனி சரசமொழி யீகைகொஞ்சம் தனவா னுஞும் தந்தைமொழிக் கிடருரையான் இல்லம் செய்வன் தனதாளியச் செட்டு செய்வன் சகடு மேற்பன்

Page 1211

  1. ஜாதகன் தந்தையின் இயல்புகளேச் சொல்லுவகின்றும். சிவந்த உடலையவன். சாமான சொற்கள் பேசுவான். கொடைக் குணம் சிறிதே உள்ளவன். செல்வவான். தன் தகப்பனார் சொற்களுக்கு பாற்று உரையான். புதிய வீடு கட்டுவான். பணம் கொடுக்கல் வாங்கல் தொழில்ும், தாநிய வியாபாரமும் செய்வான். வண்டி முதலிய வாகன வசதிகளேற் அடைவான். இவன் பற்கள் முத்துக்குளே ஒத்தனவாம். சிறிது பொருமைக் குணம் உள்ளவன். இவனுக்குத் தாயார் இருவர். இவன் முதல் தாய்க் குப் பிறந்தவன். கையில் ஊன முடையவன். சுகமான போஜன வசதி உள்ளவன். ஏழிய தொழில்களேச் செய்யும் பணியாட்களுடையவன். சாமர்த்தியமாகப் பேசுவான்.

  2. சொல்தவறும் மார்ச்சாலன் சோதி யாகும் சேடியினல் பெருமையுளன் சோரான் வார்த்தை வெல்லுங்சொல் விடராசி வாதிரை தன்னில் விளம்புவான் மேதினியை விருத்தி செய்வன் அல்லென்றேஉர்க் குதவிடுவன் ஆண்மை யாளன் அரிபத்தி பலவணிபம் அவனும் செய்வன் வல்லியின் வர்க்கத்தில் சிலநாள் நேசம் மருவிபின் பகைநேரல் மரண மட்டும்.

  3. சொன்ன சொற்கள் தவற மாட்டான். பூமியைப் போன்ற கண்களுடையவன். இவனுக்கு மனவியினல் மேன்மை யுண்டாகும். பேச்சாளன். தளர்ச்சி யடைந்த பேச்சுடையவள். வெற்றி தரும் சொல்லுடையவன், இவனுடைய வார்த்தைகள் மதிப்புடையன. விருச்சிக ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் தோன்றியவன். நிலபுலன்களேப் பெருக்குவான். துன்பமென்று வந்தவர்க்கு உதவிகள் செய்வான். வீர முடையவன் விஷ்ணு பக்தி யுடையவன். பல்வித வியாபாரங்கள் செய்வான். மனவி யைச் சேர்ந்தவர்களிடம் சில நாட்கள் நட்பாக இருந்து பின்பு தன் மரண காலம் வரை பகைவளக இருப்பான்.

  4. பகையதனுல் பொருள்சேரும் மதியின் காலம் பாரபட்ச வார்த்தையுளன் பதரில் செல்லான் ஆகமதிகம் செய்திடுவன் அறிவோர் நேயன் ஆண்துணக எல்லாதான் அறிபோல் கோபம்

Page 1212

உகமையாய் வார்த்தை சொல்வன் முன் துணைப்பெண் [என்னறு தீர்க்கம் உரைப்போர்க லச்சங்கை 1உரகன் திங்கள்2 தகையமையாப்3வியத்திலுறச் சனியும் பார்க்கச் சாராது துணை ஆண்பால் சாற்றி ஏமே.

  1. சந்திர மகா தசையில் பகைவரால் இவனுக்குச் செல்வம் சேரும். பாரபட்சமான பேச்சுக்களுடையவன். அற்பமான செயல்களில் இறங்க மாட்டான். வேதங்களின் கருத்துக்கோ உணர்வான். அறிவுடையவர்கள் விருப்பத்துக்குப் பாத்திரமானவன். இவன் சகோதரன் இல்லாதவன். சிங்கம் போன்று மிக்க கோபமுடையவன். உவமைகள் கூறிப் பேசுவான். இவனுக்கு முன்பு தோன்றிய சகோதரி யொருத்தி யுண்டு. அவள் தீர்க்க வயதுள்ளவள். ஆண் துணை இல்லாத காரணத்தைச் சொல்லுவிராக, என்று பார்வதிதேவி முனிவரைக் கேட்டாள். அதற்கு முனிவர் கூறுகிறார். இராகுவும் சந்திரனும் பனிரண்டாமிடமாகிய விரயஸ்தானத்தில் இருப்பதாலும், அவர்களைச் சனி பார்ப்பதாலும், இந்த ஜாதகன் தந்தைக்குச் சகோதரன் இல்லை என்று சொன்னோம்.

தகப்பனுார் முற்பிறவித் தீவினைகள்

  1. சாற்றினோம் பின்தாய்க்குச் சுதர்கள் தோன்றும் தங்காது பூர்வினே சதியைச் சொல்வீர் நாற்றிசையும் புகழ்விருஞ்சி நகரம் தன்னில் நல்கினன் வைசியகுலம் வ றுமை யின்றி எற்றவணி பங்கள் செய்து வாழும்நாளில் இல்லமது துணைக்கியா இடரே செய்யப் போறுவான் வருத்தமுற்றுத் துணைவன் தானும் பொன்கடநே முறிந்த பாவிக் கேதான்;

  2. தந்தையின் இழப்ப தாயாருக்குப் புதல்வர் தோன்றறுவர். ஆனால், அவர்கள் நிலையார். தந்தையின் முற்பிறவி வினையைக் கூறுங்கள் என்று பார்வதிதேவி கேட்டாள். நான்கு திசைகளிலும் புகழ் பரவிய விருஞ்சி நகரில் வைசிய மாபினுள்ளைத் தோன்றி சரித்திரம் இல்லாமல், தக்வியாபாரங்கள் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நாட்களில், தன் சகோதர னுக்கு, வீட்டில் பாகம் கொடுக்காமலும், கூட்டாட்சி சம்பாதித்த சொத்தில் பங்கு தராமலும், பலவித இடையூறுகளேச் செய்தான். அதனால் வருத்த முற்ற துணைவன், பொன் கடன்த கராது ஏமாற்றிய பாவியே ! உனக்கு;

  3. இராகு

  4. சந்திரன்

  5. பனிரண்டாமிடம்-என(து) சிம்மம்,

Page 1213

  1. பின்ஜன்மம் துனேயுமிற் சுதர்முன் நஷ்டம் பேதைதுனே நாஸ்தியுறும் பகைய நேகம் இன்னமும் பலவாறுய்ச் சொல்லித் தூஏ இறைந்தன ன்காண் அச்சாப் மெய்பது மென்றேும் மன்னவனு மஸ்தியத்தில் வறுமை யுண்டாய் மறைத்தொண்டு தான்புறித்து மரித்து இன்னேன் பொன்னவனும் வரையவந்தோன் சாபம் போல பூவைவர்க்கம் நாஸ்தியுறும் பகைய நேகம்.

  2. "மறுபிறவியில் உடன் பிறந்தோரில்லாமல், பிறக்கும் குழந்தைகளும் முதலில் நஷ்டமாம். மனேவியை இழந்து கஷ்டமடைவாய். பகைவர்கள் பலர் ஏற்படுவர்" என்று இன்னும் பலவிதமாகக் கூறித் தெருமண்ணே வாரி (இன,றத்தான். அந்தச் சாபம் இவனேச் சாரும் என்று சொன்னோம். இவனுக்கு (ஜாதகன் தந்தை) அந்தியக் காலத்தில் தரித்திரம் ஏற்பட்டது. வேத முணர்ந்த பெரியோர்களுக்குத் தொண்டு புரிந்து வந்தான். பின்பு மரண மடைந்து, மீண்டும் பிரமதேவனல் படைக்கப்பட்டு இவுளகில் தோன்றியவன் இவன். முற்பிறப்பில், துனேவனிட்ட சாபம் போலவே இவன் மனேவி வர்க்கத்தார் நாசமுறுவர். பகைவர்களும் பலராவர்.

  3. பகையென்று பொருள்சேரல் துனோஆண் தோஷம் பகாந்தகுணத் தானுக்குப் பாலன் தோன்றும் தகமையா யிவன்குணத்தைச் சாற்றக் கேண்மோதரணிவிருத்தி புகழெற்பன் டம்ப னுவனுக்கமையாய் வார்தையுளன் சிவந்த மேனி உறுதிவான் பலகல்வி யுணர்வாள ற்கும் இகபரன்தன் பத்திகொள்வன் இடுக்க மில்லான் ஈகைகொஞ்ச மிடுக்கமென்றோர்க் குதவும் நேயன்

  4. பகைபென்று முதலில் ஏற்பட்டுப் பின்பு அவர்களால் இவனுக்குப் பொருள் சேரும். ஆண் துனோ தோஷம் ஏற்படும். சொல்லப்பட்ட இந்தக் குணங்களே யுடையவனுக்கு இந்த ஜாதகன் புகழைக் கோண்றவான் இவனது (ஜாதகன்) குணங்களேச் சொல்லுகிறோம் கேளுங்கள். நிலபுலங் களோ விருத்தி செய்வான். கீர்த்தியடைவான். ஆடம்பரமான செயல்களு டையவன். உபமான்களுடன் பேசுவான். சிவந்த உடலுடையவன். உறுதியான மனம்படைத்தவன். பல்விதக் கல்விகளோக் கற்பான். கடவுள் பக்தி யுடையவன். துன்பமில்லாதவள். தருமச் செயல் சிறிதே யுடையவன். துன்பமென்று வந்தவர்க்கு உதவிகள் செய்வான். ஏழைகட்கு நண்பன்.

Page 1214

  1. நேயனென்று தான்புகல்வேன் நிருபர் நேயன் நீயே த்தபடி தான்முடிப்பன் நிமலிக் கிஷ்டன் மாயன்பணி செய்திடுவன் மருமம் கொஞ்சம் மானிலத்தில் செட்டுச்செய்வ னமை மே யுள்ளோன் தூயகுண முடையோர்க்கு அன்ன மீவன் சேதுமுதல் பிரயாகைவரை செல்வோ ஊகும் தீயரிடம் கொள்ளாதான் தந்தை மேலாய் சிறப்பாக வாழ்ந்திடுவன் செயன் தானே.

  2. பலருக்கும் கண்பன் என்று கூறுவோம். அரசர்க்கு விருப்ப மானவன். நீயேத்தவறைச் செய்து முடிப்பான். மன்னவிக்கு விருப்பமா னவன். திருமால் கோயிலுக்குத் திருப்பணிச் செய்வான். மனத்தில் சிறிது வஞ்சக முடையவன். உலகில் வியாபாரம் செய்வான். அடிமைகள் பலரை உடையவன். நற்குண முடையவர்களுக்கு உணவு அளிப்பான். சேதுவிலிருந்து பிரயாகைவரை யாத்திரை செல்வான். கெட்டவர்கள் நட்பைக் கொள்ளாதவன். தன் தந்தையைவிட மேன்மையுடனும் சிறப்புட னும் வாழ்வான் இவன்.

  3. முன்துணையில் சஷ்டியினி லளவாய் முன்று வியர்த்தமா மதன்பின்னல் கண்ணி யிரண்டு மன்மதன்போல் ஆஞ்ஞன்று மருவும் தீர்க்க மறைகின்றே மாண்சேதி வறுமை காணுன் பொன்னிறமாம் பொருள் சேர்ப்ப ஞூகை சாலி புவிமீ தில் பலசெட்டுப் புரிவா ஊகும் பின்ன மிலான் பிறப்பொருள்மே லிச்சை யில்லா ன் பேரரசர் மெச்சவுய்வன் புகழு மேற்பன்.

  4. தனக்கு முன் பிறந்த அறுவரில் அளவாக முதல் மூவர் நஷ்டமா வர். அவர்களுக்குப் பிறகு தோன்றும் பெண்கள் இருவரும், மன்மதன் போன்று அழகுடைய ஆண் ஒருவனும் தீர்க்க ஆயுட்கவி ளங்குவார். இப்பொழுது, ஜாதகன் சகோதரன் செய்தியைச் சொல்லுகிறேும். தரித்தி ரத்தை யறியாதவன். பொன் போன்ற நிற முடையவன். பொருள்ச் சேர்ப்பான். ஊகித்து உணரும் சக்தி பெற்றவன். உலகில் பலவிதமா வியாபாரங்களேச் செய்வான் ஆவான். உடலில் ஊன மோன்றும் இல்லாத வன். அயலார் பொருள் மீது ஆசையில்லாதவன். பெருமையுடைய அரசர்களும் பாராட்டுமாறு மதிப்பான் தொழில்கள் செய்து ஜீவிப்பான். கீர்த்தியைப் பேற்பான்.

Page 1215

  1. பாரியுமே வென்றேன்றும் மேல்பால் நேரும் பாலர்க ளாணிரண்டு கன்னி யவ்வாறு கூறினேும் தீர்க்கமதாய் முதலி விரண்டு குணமின்றிச் சேதமுறும் கொடையாள் தான் தீரமிலான் வீண்செலவு செய்யா நூகும் ஜனசகா யங்களுள்ளன் சிறப்பாய் வாழ்வன் போரில் செலான் கல்விமிகும் பெரிதாம் புத்தி பொய்புகலான் வயது தீர்க்கம் பேசி னேமே.

  2. இவனுக்கு (ஜாதகன் சகோதரன்) மனேவி ஒருத்தியே என்று கூறினேும். அவள், மேல் திசையிலிருந்து வருவாள். இரண்டு ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகள் இருவரும் தோன்றுவர் என்று சொன்னேும். தீர்க்க ஆயுளுடன் இவர்கள் விளங்குவர். இவர்களுக்கு முன்பு இரு குழந்தைகள் தோன்றி, சேதமும் தருவம் செய்யும் இப்புள்ளவன் மனத்திடம் இல்லாதவன். வீண் செலவுகள் செய்ய மாட்டான். மக்கள் ஆதரவு உடையவன். சிறப்பாக வாழ்ந்திருப்பான். வீண் சண்டைக்குச் செல்ல மாட்டான். மிகுந்த கல்வியறிவு இவனுக்கு ஏற்படும். பெரும் புத்தி யுடையவன்.:பொய் சொற்கள் பேசமாட்டான். தீர்க்காயுளுடையவன். இவ்விதம் ஜாதகன் சகோதரன் குணங்களேச் சொன்னேன்.

  3. பஞ்சமியாம் கன்னிகுணம் பகாவோம் நாங்கள் பசுமஞ்சள் நிறமொப்பாம் பதரில் செல்லாள் கஞ்சமுகம் கல்வியுளான் யூகை சாவி காமன்மனே யோப்பாகும் தணல்போல் கோபம் தஞ்சமென்றேர் தமைக்காப்பள் சமர்த்தாய் வார்த்தை தன்வரன் தன் மனம்போலே வாழ்வாள் கொஞ்சசுதர் ஆணென்று கன்னி மூன்று கூறுகிறேும் வறுமையிலாள் வயது தீர்க்கம்.

  4. இனி, ஜாதகனுக்கு முன் பிறந்த ஐந்தாம் பிறப்பாகிய பெண்ணின் குணங்களை நாங்கள் சொல்லுவோம். பசு மஞ்சள் போன்று நிறமுடைய வள், அற்பமான செயல்களில் செல்லாதவள். தாமரை மலர் போன்று அழகான முகமுடையவள். கல்வியறிவுடையவள். உகித் துணரும் தன்மையுடையவள். இரதிதேவி போன்ற அழகுள்ளவள். நெருப்புப் போன்ற பிறரைச் சுடத்தக்க கோப முடையவள். தன் நிடம் அடைக்கலம் என்று வந்தவர்களே ஆதரித்துக் காப்பாள். சாமர்த்தியமாகப் பேசுவாள். தன் கணவனின் மனவிருப்பம் போல் வாழ்ந்திருப்பாள். இவளுக்கு ஆண்

Page 1216

குழந்தை யொன்றும் பெண் குழந்தைகள் மூவரும் உண்டு என்று சொல்லு கிறேும். தரித்திர மில்லாதவள். தீர்க்கமான வயதுடையவள்.

  1. வரன் தன்பால் மருவிடுமே முன்னேள் சேதி மால்மேபோ லொப்பிடலாம் மாது தீர்க்கம் உள றன்முறையார் மதிக்கவுய்வள் ஌வமை வாத்தை உயரமிலாள் பிணியதிகம் பித்த தேகி நெறிகாப்பள் அடக்கமொழி நடையு நன்மை நீத்தோர்க்கு அனமீவள் வருமை யில்லாள் பெருந்தன்னை யுதவியினுல் பெருமை யேற்பள் புதல்வர்கள் மாணிரண்டு கண்ணி மூன்று.

  2. தன் கணவன் இவளுடன் வசிப்பான். இனி, இவளுக்கு முன் பிறந்த பெண்ணின் செய்தியைச் சொல்லுவோம். இதுமாவின் தேவியாய் இலக்குமி போன்றவள் என்று சொல்லலாம். அவள் தீர்க்கமானவள். தன் பந்துக்கள் பாராட்டும்படி வாழ்வாள். உவமைகளுடன் பேசுவாள். உயர் மில்லாதவள். நோய் மிகுதியுடையவள். பித்த சரீரம் உடையவள். பெரி யோர் காட்டிய வழியைக் கடைப் பிடித்துக் காப்பாள். பணிவாகப் பேசும், இயல்புடையவள். நன்நடத்தை யுடையவள். துறவிகட்கு உணவளிப் பாள். தரித்திரம் அடையாள். பெற்ற தந்தையின் சகாயத்தால் பெருமை யடைவாள். இவளுக்கு ஆண் குழந்தைகள் இருவரும் பெண்கள் மூவரும் தோன்றுவர்.

தாயின் குணங்கள்

  1. சொல்லிநேும் தீர்க்கமதா யிரண்டு சேதம் செழிப்பான குடும்பியளாய் வாழ்வாள் கும் வல்லவன் பின் துணேகாணன் தோன்றில் தீதாம் மாதுருவின் குணம்புகல்வேன் மர்ம மில்லாள் நல்லவளாய்ப் புகழேற்பள் நடையும் நன்மை நாயகன்தன் மனமொத்து நாட்டில் வாழ்வாள் மல்லில்செலாள் வரும் துணேக ளில்லாள் மத்தியினி லதிகப்பகை மருவு மென்றேும்.

  2. அக்குழந்தைகள் தீர்க்க ஆயுளுடன் விலங்குவர் என்று சொன் றேும். இன்னும் இரண்டு குழந்தைகள் தோன்றிச் சேதமாம். செழிப்புள்ள குடுப்பமுடையவளாய் வாழ்வாள் என்று சொன்னேும். ஜாதகன் தனக்குப் பின் பிறந்த சகோதரன் இல்லாதவனுவான். தோன்றினும் தோஷமா கும். இனி, ஜாதகன் தாயின் குணங்களேச் சொல்லுவோம். மனத்தில் மறைவில்லாதவள். நல்லவளாக இருப்பாள். புகழை யடைவாள். நல்ல

Page 1217

தாய்க்குத் துணைவர் தோஷம் ஏற்படக் கிரகங்களே

  1. மருவியபின் மாதுவாக்கிய மாளு மென்றும் அரசரால் நிதியில்லம் வருகும் தாயே திருமகட்குத் துணை தோஷம் புகர்வீ யையா சனிகேது ஆறிலுற புகர்வி யத்தில் இருப்பதால் துணை காண தெனறு சொன்னேனும் இதுவின்றிப் பூர்வவினே யெய்தி பதால் அறிவையுமே தனியென்றும் பூர்வம் சொல்வீர் அலெகடல்மேல் மலாய்நாட்டில் அவளும்

  2. பகை ஏற்பட்ட பின், இவள் தாயார் வர்க்கம் நாச மடையும் என்று சொன்னேன். இவளுக்கு அரசாங்க மூலம் செல்வம் விடு இவை கிடைக்கும். பார்வதியம்மையே! என்று முனிவர் கூற, பார்வதிதேவி கேட்டகின்றுள். ஜாதகன் தாய்க்குத் சகோதர தோஷம் ஏற்படக் காரணம் கூறும். முனிவர் சனியும் சேதுவும் ஆருமிடமாகிய கும்பத்திலும் சுக்கிரன் விரய ஸ்தானமாகிய பனிரண்டாமிடத்திலும் இருப்பதால் தாய்க்குத் துணைவர் தோஷம் ஏற்படும். இவை தவிர, ஜாதகன் தாயாருக்கு முற்பிறவித் தோஷமும் ஏற்பட்டதால் துணைவரில்லாமல் தனியவள் ஆவாள் என்று சொன்னேன். இங்நாம் முனிவர் சொல்ல, பார்வதிதேவி கேட்டகின்றுள். ஜாதகன் தாயின் முற்பிறவிச் செய்தையிச் சொல்லுங்கள், முனிவர் கூறுவார்; அலெகள் யுடைய கடல் கடந்த மலேயோ நாட்டில் இவள் தோன்றி;

முற்பிறவித் தோஷம்

  1. தோன்றினள் கார்ணகுலம் சுகமாய் வாழ்ந்து சுதரிக முடைவளாய் வாழும் நாளில் சான்றவில்லம் அடைக்கலான் செய்திரம் செய்து சக்தியுடே வதைக்கிலத்து கருவு மாள நேர்ந்ததாம் அந்தத்தோஷம் ஏழை யோர்கள் நிமலியன்னம் கேட்கசமா தான மின்றி என்றமட்டும் தானளியாள் குறையோர் சாபம் எய்தார்கள் துணைவருமே யென்று சொல்ல;

  2. கருணிகர் மரபில் தோன்றினள். செல்கியமுடன் மக்கட் பேறு அதிக முடையவளாய் இவள் வாழ்ந்து வரும் காலத்தில், இவள் வீட்டில் ஒரு குருவி (அடைக்கலான்) கூடு கட்டிக் கொண்டு இருக்கையில் இவள்

Page 1218

அக்கூட்டைக்க கலேத்து விட்டாள். அதற்குள் இருந்த மூட்டைகளும் சிதைந்து போயின. அந்தத் தோஷம் இவளேச் சார்ந்தது. ஏழை மக்கள் சிலர், தங்கள் பசிக்கு இவளிடம் வந்து உணவு அளிக்குமாறு கேட்டனர். இவள் தன்னல் முடிந்தவரை கூட அவர்களுக்கு உணவு அளிக்காமல் வஞ்சின யுடன் இல்லே யென்றுள், மனவருந்தி, அந்த ஏழைகள், உணக்கு உடன் பிறந்தோர் இரார் என்று இவளுக்குச் சாபமிட;

சாப பலன்

  1. அந்தரங்கள் தாதாஸ்துவென்ன சாபம் நோர்ந்து அம்மாதுக் கந்தியத்தில் சுதரு மின்றித் தன்மனமுஞ் சஞ்சலமாய்ச் சேதுக் கேகித் தானங்கள் செய்துபின்பு பேதி யாகி 1தென்னரசன் 2காலன்பதி சென்று விண்ணேள் சிரநான்கோன் வரையவந்தாள் தேவி தானும் முந்திபட்டு தோஷத்தால் சுதா முன்மதோஷம் மேவிடுமே வஞ்சேனயாய் துணையும் காணள்.

  2. அந்தச் சாபம் அப்படியே இவளே யடைந்தது. இவளுக்குப் புத்திரர் இல்லாமல், கடைசிக் காலத்தில் மன விசாரம் உண்டாயிற்று. சேதுவுக்குச் சென்று நீராடி, தானங்கள் செய்து; பின்பு ஊர் திரும்பி வயிறு றுப் போக்கு ஏற்பட்டு தெற்குத் திசைக்கு அதிபதியாகிய எமனுடைய பட்டணம் சென்றுள் (மரண மடைந்தாள்) இவள். மீண்டும், நான்கு முகங் களே யுடைய பிரமதேவனைப் படைக்கப்பட்டு இப்பிறவியில் ஜாதகன் தாயாக வந்தவள் இவள். முற்பிறவியில் ஏற்பட்ட பட்சி தோஷத்தால் இவளுக்கு இப்பிறப்பில் முதலில் தோந்திரும் புதல்வர் தோஷம் உற்றவர். சோரும் இருந் தும் வஞ்சினயால் அளிக்காது இருந்த தோஷத்தால் துணைவர்கள் இரார்.

ஜாதகன் தாய், இப்பிறப்பில் நலமுடன் வாழக் காரணம்

  1. இந்தவித தோஷத்தால் இடருண் டாச்சு இவளசுகமாய் வாழும்விதம் இயம்பு வீர்கள் முந்தினதோர் சேதுவின்தன் பலத்தால் யோகம் மொழிகிறோம் பாவையுமே உயர்வாய் வாழ்வள் அத்ததொரு சேதுவின் பலத்தி னைலே அப்பாவம் தீராதோ அறிவிப் பீர்கள் நோந்திடுவார் மனச்சாபம் பட்டசி தோஷம் நீங்கா து யெவைசென்றும் நிகழ்த்தி னோமே.

  2. தெற்குத் திசைக்கு அரசான-எமன்.

  3. எமபுரம்.

Page 1219

  1. இவ்வணம் மேற்கூறப்பட்ட தோஷங்களால் ஜாதகன் தாய்க்கு முதலில் புத்திர தோஷம், சகோதர தோஷம் ஆகியவை ஏற்பட்டன. இவ் வாறு முனிவர் 'சொல்லப் பார்வதிதேவி கேட்டனள். முற்பிறவியில் தோஷங்கள் ஏற்பட்டிருந்தும் இவள் செளக்கமாய் இப்பிறவியில் வாழ்வது எப்படி? முனிவர் விடை கூறுகிறார். சேதுவுக்குச் சென்று நீராடிய பலத்தி னுல் இவளுக்கு நல்வாழ்க்கை யோகம் ஏற்பட்டது என்று கூறுகிறும். இவள் உய்யவாய் வாழ்வாள். அவ்வணம் சேதுவுக்குச் சென்று வந்த புண்ணியத்தால், அந்தத் தோஷங்கள் நீங்காவோ? என்று பார்வதிதேவி கேட்க முனிவர் கூறுவார். மனம் நொந்து ஏழைகள் இட்ட சாபமும், பட்சி தோஷமும் எங்குச் சென்று வந்தாலும் நீங்கா வென்று சொன்னேனும்.

தந்தையின் மரணம், மறுபிறவி

  1. *நிகழ்த்துவோம் பின்ஜன்மம் தஞ்சை யுத்தம் நிகர் திருவை யாற்றினிலே சைவக் சேயாய் மிகுதியாய்த் தனம்படைத்து வாழ்வா லாகும் விளம்புவீர் மரிக்கும்காலம் விமலி கேட்கச் சதகமையா யவனுக்கா றஞ்சி ரண்டு லேதான் தந்தையும் யமபதிக்குச் சாரு வானும் உகமையாய்ப் பின்ஜன்மம் விரிஞ்சி தன்னில் உறைகுவான் வைசியகுலம் உயர்வாய் தானே.

  2. தாயின் மறுபிறவி பற்றிச் சொல்லுவோம். தஞ்சைக்கு வடக்கில் உள்ள திருவையாற்றில் சைவ மரபினளாய்ப் பிறந்து, மிக்க செல்வத் தைப் பெற்று வாழ்வாள். இனி, ஜாதகன் பெற்றோர் மரண காலத்தைக் கூறுங்கள் என்று பார்வதிதேவி கேட்டாள். ஜாதகனின் முப்பத்திரண்டாம் வயதில் தந்தை மரண மடைவான். மறுபிறவியில் விரிஞ்சிபுரத்தில் வைசிய மரபில் உயர்வாகப் பிறப்பான் என்று முனிவர் கூறினார்.

*இப்பாட்டடும் அந்தாதியாக உள்ளது.

இதுவுமது

  1. முப்பதுஆ றுண்டதனில் அன்னே கண்டம் மொழிகிறும் தவறில்லே முனியே யானும் அப்போது 'பணிகாலம் ரவியின் புத்தி அன்னேக்குத் தான்புகல்வோம் அரவுதன்னில் ஓப்படனே புந்திசக்ரம் உறையுங் காலே உரைத்திட்டோம் பிதாவுக்கு உகமை யாகச் செப்புமொழி தவறில்லே தாயே யாங்கள் செயலுக்கு மணக்காலம் செப்பு வோமே, II—50

Page 1220

  1. ஜாதகனுக்கு முப்பத்தாறும் வயதில் தாயார் மரணம் ஏற்படும் என்று சொல்லுகின்றோம். யான் முக்கால முனிந்த முனிவன், என வார்த்தை தவறுது. தாயார் மரணம் ஏற்படும் போது ஜாதகனுக்கு இராகு தசை சூரிய புக்தியாகும் என்று சொல்லுவோம். பிதா மரண மடையும் பொழுது ஜாதகனுக்கு ராகு தசையில் புதபுக்க்தி நடைபெறும் என்று சொன்னேும் தாயே! நாங்கள் சொல்லும் சொற்கள் தவறுவதில்லே இனியேல, ஜாதகனுக்குத் திருமணக் காலம் பற்றிச் சொல்லுவோம்.

ஜாதகனுக்கு மனைவி வருங்காலமும் அவளது இயல்புகளும்

  1. ஈரெட்டு ஆண்டுதன்னில் உள்ளூர் பாரி. எய்திடுமே குணமதனே யியம்பக் கேளாய் கூறுவாள் சுகமாகச் சிவந்த மேனி கோபம்கொஞ்ச முடன்சாந்தம் குலத்தைக் காப்பாள் தேரிநோக்கும் அந்நிமித்தம் சீவியாதும் சித்திரப்பணி சேர்த்திடுவள் சிறப்பாய் வாழ்வள் மாரன்மன மேற்றவளாம் மறுத்துக் கூறுள் மங்கையது தீர்க்கமென்றும் மதிழு கத்தாள்.

  2. ஜாதகனுக்குப் பதினெட்டும் வயதில் உள்ளூரிலிருந்தே மனைவி வாய்ப்பாள். அவளது குணங்களேச் சொல்லுவோம். கேட்பாயாக. இனி மையாகப் பேசுவாள். சிவந்த மேனி யுடையவள். சிறிது கோபமுண்டு. ஆயின் அஃது உடனே சாந்தமாம். குலப் பெருமையைக் காப்பாள். அழகிய ஆபரணங்களேச் சேர்ப்பாள். சிறப்புடன் வாழ்வாள். கணவன் மனத்துக் கேற்றவள். கணவன் கூறுவனபற்றை மறுத்துப் பேச மாட்டாள். இவள் தீர்க்கமான வயதுள்ளவள் என்று சொன்னேும். சந்திரன் போன்று ஒளி பொருந்திய முகத்தை யுடையவள்.

ஜாதகனுக்குப் புத்திரதோஷம்: கிரகநிலை: மறுபிறவி

  1. சுதர்களுமே இருதான்காகத் தோன்றும் மென்றும் செபியதில் ஆண்மூன்று கன்னியப்வாறு சதமாகு முதலிரண்டு சேத மெய்தும் சோர்விலைச்சங்கை சனியும் கேதும் பதராக ஆறிபத் திலிருப்ப தாலே பகர்ந்திடோம் பாலனுடைப் பூர்வம் கேளாய் அதிவாழ் பெருமுக்கல் நகரம் தன்னில் அனுகிஎன் ரெட்டிகுலம் ஆண்மை யாக.

  2. இவற்கு எட்டுக் குழந்தைகள் தோன்றும் என்று சொன்னேும். இவற்றில் ஆண் குழந்தைகள் மூன்றும். பெண் குழந்தைகள் மூன்றும் தீர்க்க அழகிய ஆபரணங்களேச் சேர்ப்பாள். சிறப்புடன் வாழ்வாள். கணவன் மனத்துக் கேற்றவள். கணவன் கூறுவனபற்றை மறுத்துப் பேச மாட்டாள். இவள் தீர்க்கமான வயதுள்ளவள் என்று சொன்னேும். சந்திரன் போன்று ஒளி பொருந்திய முகத்தை யுடையவள்.

Page 1221

  1. மணேவிமைந்தர் தரணிவிருத்தி வருமை யின்றி வருவோர்க்கு அனம்தாக மருத்தி யேதான் கனமான தலம்சென்று விணேயில் லாமல் காலன்தன் பதியடைந்து பிரமன் லக்கம் சினமின்றித் தானுதிப்பா னிந்தப் பாலன் செப்புகிறே மிவன்யோகம் ஜனனன் தொட்டுத் தனயனுமே மரணமட்டும் வருமை காணுன். தந்தைக்குச் சமமாக வாழ்வான் மாதே.

  2. மணேவி மக்கள் ஏற்படடு, நிலபுலங்கள் விருத்தியாகி, தரித்திரம் இல்லாமல், வீடு தேடிப்பசி யென்று வருபவர்கட்கு உணவும் தண்ணீரும் அளித்து, புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்று, திவிநே யெவையும் இல்லாமல் வாழ்ந்து மரண மடைந்து, மீண்டும் பிரமமதேவனுள் படைக்கப்பட்டு, இப்பிறப்பில் இகுலத்தவனுகப் பிறப்பான் இந்த ஜாதகன். இனி, இந்த ஜாதகன் யோகங்கோச் சோல்லுகிறோம். பிறப்பு முதல் இறப்பு வரை தாத்தரதை அறியாதவனுக இருப்பான். தனித் தகப்பனுக்குச் சமமான பெருமையுடன் வாழ்வான்.

  3. பானுவுக்குப் பனிரண்டில் புகரும் நிறகப் பகர்வேசி யோகமொன்று மதிக்குப் பத்தில் ரூனமிலா குருவிருக்கச்ச சிஙக யோகம் உரைக்கிறே மதன்விபரம் உயர்வோர் நேயன் மாநிலங்க ளதிகமுறும் வணிபம் செய்தல் மாதிருதன் வழியாலே பொருள் தேகம் தேன்குழல்போல் தான்நேரல் எதிரி நாஸ்தி செப்பினோம் பிறைத்தசையில் சேரு மென்றோம்.

  4. சூரியனுக்குப் பன்னிரண்டாமிடத்தில் (சிம்மத்தில்) சுக்கிரன் இருப்பதால் வேசி யோகம் ஒன்று உண்டு. சந்திரன் இருக்குமிடத்துக்குப் பத்தாமிடத்தில் குரு இருந்தால் சிஙக யோகம் உண்டு.

Page 1222

மிடத்தில் (ரிஷபம்) குரு இருப்பதால் சிம்மயோகம் ஒன்று உண்டு. இந்த யோகங்களுக்குப் பயன் கூறுகிறேும். பெரியோர்களிடம் விசுவாசமாக இருப்பான். நிலபுலங்கள் மிகுதியாகச் சேரும். வியாபாரங்கள் செய்வான். தன் தாய் வழியினரால் பொருள் மிகவும் சேரும். எதிர்கள் நாசமடைவர். சந்திர மஹா தசை நடைபெறும் பொழுது இவையெல்லாம் நடைபெறும் என்று சொன்னேும்.

ஜாதகனின் மரணகாலம்

  1. சனிதசை காலம் சாதகன் மரணம் சாற்றிணேயும் முனிவரே யாங்கள் விணேவரும் காலம் விளம்புவீர் நீங்கள் மேவிடு மறுபது வாண்டில் சினமுடன் கூடி மாதங்கள் தன்னில் சிலேட்டுமை பாதையால் ஆவி கனமுடன் நீங்கும் காலோபின் ஜன்மம் காஞ்சியில் மறைக்குல முதிப்பான்.

  2. சனி மஹா தசை நடைபெறும் பொழுது ஜாதகனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று முனிவர்களாகிய நாங்கள் சொல்லுவோம். இனி, ஜாதக னுக்கு மரண மேற்படும் வயதைக் கூறுங்கள் தாங்கள் என்று பார்வதி தேவி கேட்டனள். அறுபதாம் வயது நடை பெறும் பொழுது, பங்குனி மாதத்தில் சிலேஷ்ம பாதையால் ஜாதகன் உயிர் நீங்கும். ஜாதகன் மறுபிறவி யைக் கூறுகிறேும். காஞ்சீபுரத்தில் அந்தணர் மரபில் தோன்றுவான்.

அத்திரி முனிவர் கூற்று வேறு

  1. அத்திரி மறுத்துச் சொல்வார் லரரியின் தசையி லேதான் வித்தகன் தனக்குக் கண்டம் விளம்புவோா முனியாம் [யாமும் மேத்தனப் பிலைய நேகம் மேவிடு மரணம் காணில் சுத்தமாய்ச் சனியின் காலம் செப்புவோ மர கங்கள்.

  2. இவ்வாறு முனிவர் கூறிக்கொண்டுவர, அத்திரி முனிவர் மறுத்துக் கூறுவார். சூரிய மகா தசையில் ஜாதகனுக்குக் கண்டம் ஏற்படும் என்று முனிவருடைய யாம் சொல்லுவோம். மிகுதியாக நோப்கள் ஏற்படும். ஆனல் மரணம் ஏறாது. நிச்சயமாகச் சனி மஹா தசையில் ஜாதகனுக்கு மரணம் ஏற்படும் என்று சொல்லுவோம்.

Page 1223

  1. உதித்திடு காலன் தன்னில் உத்தரம் முதல்பா தத்தில் கதிர்தசை ஆணது நாளும் கலந்திடும் திங்க ஒன்பான் அதிபனும் பிணிய நேகம் வழக்குகள் மெத்த வுண்டு இதுவிப ரங்க எல்லாம் இயம்புவோம் பின்பா கத்தில்.

  2. ஜாதகன் பிறக்குங் காலத்தில் உத்தர நட்சத்திரம் முதல் பாதமாம். அப்பொழுது, சூரிய மகா தசையில் நான்கு வருடங்களும், ஒன்பது மாதங்க ளும் மீதி இருப்பாகும். அக்காலத்தில் ஜாதகனுக்கு நோய்கள் பல ஏற்ப டும். வழக்குகள் பிகுதியாகும். இந்த விவரங்களெ எல்லாம் பின் பாகத் தில் சொல்லுவோம்,

Page 1224

ஜாதகம் 78

இன்னகால கிரக நீல

  1. கன்னியு முயிரு1 மாகக் காரியும்2 ஐன்மம்3 தங்கச் சந்திரன் மூன்று4 லாகச் சிகி5யிரண்டில்6 பொன்னே7 [நெழில்] புத்தியும்9 ராகு வெட்டில10 புரவியோன்11 நவத்தி12 லாக மன்னுசக் கிரனும்பத்தில்13 வரும் கேட்டை நாலாம் பாதம்;

  2. கன்னி இலக்கினமாய், சனி லக்கினத்திலும், சந்திரன் மூன்று மிடமாகிய விருச்சிகத்திலும், கேது இரண்டாமிடமாகிய துலாத்திலும், குரு ஏழாமாகிய மீனத்திலும், புதன் ராகு எட்டாமிடமாகிய மேஷத்திலும் சூரியன் ஒன்பதாமிடமாகிய ரிஷபத்திலும் சுக்கிரன் பத்தாமிடமாகிய மிதுநத்திலும் ஆக இவ்விதம் நவக்கிரங்களும் நின்ற கேட்டை நட்சத்திரம் முதல் பாதத்தில்;

கிரகநீல

குரு

புதன் ராகு

சூரியன் சுக்கிரன்

அங்காரகன்

இராசி சக்கரம்

சந்திரன் கேது

லக்கினம் சனி

சூற்ப்பட்டிருப்பதால் அங்காரகன் மகரத்தில் இருப்பதாக ஏற்படுகிறது.

  1. இலக்கினம்

  2. சனி

  3. இலக்கினம்

  4. இலக்கினத்துக் மூன்றுயிடம் ராணி(டு) விருச்சிகம்

  5. கேது

  6. இரண்டாமிடம் : துலாம்

  7. குரு

  8. ஏழாமிடம் - மீனம்

  9. புதன்

  10. எட்டாமிடம் : மேஷம்

  11. சூரியன்

  12. ஒன்பதாமிடம் : இடபம்

  13. பத்தாமிடம் : மிதுனம்

Page 1225

  1. பலனதைப் புகழலு மென்று பத்தினி கேட்கும் போது நளமுள பிருகு சொல்வார் நாயகன் ஞான மாகும் தலமது கீழ்மேல் வீதி சண்டாந்தன் வாடை யாகும் நிலமதை அணிந்தோன் வாயு முன்திடு மாரி மேற்கில்.

  2. பிறந்த ஜாதகருக்குப் பலன்களோக் கூறும் என்று பார்வதிதேவி கேட்ட பொழுது, ஏழு முனிவர்களில் ஒருவராகிய பிருகு முனிவர் கூறுவார். இந்த ஜாதகன் பிறக்கும் வீடு கிழக்குமேற்கான தெருவில் தெற்கு நோக்கிய வாயிலே யுடையதாகும். பூமியை யுருண்டையாகச் செய்து, தனது கோட்டி லணிந்த திருமாலின் ஆலயம் வடமேற்குத்திசையில் இருக்கும். மாரியம்மன் கோயில் மேற்குத் திக்கில் உள்ளது.

  3. வாரிபோல் தீர்த்த மேற்கில் மார்க்கமும் செப்ப லாகும் கூறின வடையாளத்துள் குழவியு மிரண்டாஞ் ஐன்மம் வீரியன் கங்கை சேயாய் விளங்குவாள் என்று

  4. கடலேப் போன்று நீர் நிலே யொன்று மேற்குத்த் திசையில் உண்டு. அந்தத் திசையிலேயே ஒரு வழி நடைப் பாதையும் உண்டு என்று கூறலாம். இவ்விதம் சொல்லப்பட்ட அடையாளத்துடன் சூடிய இடத்தில் இந்த ஜாதகன் வேளாளர் மரபில் தந்தைக்கு இரண்டாம் புதல்வனாகத் தோன்றுவான் என்று சொல்லுவோம். ஆறுதிருமுகங்களே யுடைய சுப்பிரமணியக் கடவுளேப் புதல்வராகப் பெற்ற பார்வதிம்மையே! மேலும் கேட்பாயாக.

  5. தந்தையின் துணையா ணிரண்டு சாற்றுவோன் தீர்க்க மாக அந்தவர் வேறுய்ப் செல்வர் அவர்பலன் பின்பால்

  6. ஜாதகனின் தந்தையுடன் பிறந்த சகோதர்கள் இருவர் தீர்க்க ஆயுளுடன் விளங்குவார் என்று சொல்லுவோம். அவர்கள் ஜாதகனின் தந்தையிடம் பிறந்து பிரிந்து செல்வார்கள், அந்தச் சகோதர்களின் பற்றி பின்பாகத்

Page 1226

தில் கூறுவோம். இனி, இந்த ஜாதகனின் தந்தையின் செய்திகளைச் சொல்லுவோம். திருமால் போன்ற கரிய நிறமுள்ளவன். அழகுடையவன். பூரட்டாதி நட்சத்திரத்தில் தூலா லக்கினத்தில்;

தந்தையின் செய்திகள்

  1. உதிப்பவனும் கருஷி செய்பவன் உண்மையான மனத் துடுடும் ததிநெய்பால் பிரிய முண்டு சங்கரன் பக்தி பூண்பன் துதிசெய்தோர்க் குதவு வாணும் தோகை சொல் கடவாள்

[நிலும் பதிபின்றல் வேறு செய்வன் பணிந்தோரை யாத

  1. பிறப்பான். விவசாயம் செய்வான். உண்மையான எண்ணங்கள் கொண்ட மனதினன். தயிர், நெய், பால் இவற்றில் மிக்க விருப்பம் கொண்டவன். சவுபரியான் மீது பக்தி கொள்வான். தன்னைத் தோத்திரம் செய்பவர்களுக்கு உதவி செய்வான். மனவியின் சொற்கேள் கடவாதவன். பிற்காலத்தில் வேறு வீடு கட்டுவான், தனக்குப் பணிபவர் களே ஆதரிப்பான்.

இதுவுமது

  1. அன்னமும் குறைவு ரூதான் அவனியில் உய்வான் றும் பின்பணி யதிகம் காணுன் பொய்யது புகலா றும் நன்மையை எய்வர்க்கும் செய்வுன் நல்லோர்க்கு நல்ல

[னுவன் உன்னத் தலங்கள் செல்வன் உரகன் போல் கோபம்

[கொஞ்சம்.

  1. போஜன வசதிகள் குறைபாதவன். உலகில் நன்முறையில் ஜீவனம் செய்து வருபவன். பிற்காலத்திலும் பொன் ஆபரணங்கள் அதிக மாக இவனுக்குச் சேராம் பொய்யுரை கூற மாட்டான். எவருக்கும் நன்மை விளைவிக்கும் செயல்களே செய்வான். நல்லவர்களுக்கு நல்லவனாக இருப்பான். உயர்ந்த பல புண்ணியத் தலங்களுக்கு யாத்திரையாகச் செல்லுவான், பாம்பு போல் சிறிதெழும் கோபம் சிறிதுள்ளவன்.

  2. பித்தச்சூ டைய றும் பின்புத்தி யுடைய றும் சுத்தவான் சமமாம் கல்வி துருசான கோப மேற்பன் பத்தினி வர்க்கம் நாஸ்தி பதர்குண மில்லா றும் அத்தியை வளர்த்த வெங்க ளாத்துமத் தாயே கேளாய்.

Page 1227

  1. உடலில் பித்தச் கூட்டு நோயுள்ளவன். பின் புத்தி யுடையவன். (முதலில் ஆராயாமல் கூறி விட்டுப் பின்னல் யோசித்துப் பார்த்து தன் செய்கைக்கு வருந்துபவன்.) தூர்மையுள்ளவன். சமமான கல்வியறி யுள்ளவன். விரைவில் கோபங் கொள்ளுவான். இவன் மேன்மை வழி யினர் நாச மடைவர். அற்பக் குணங்கள் இல்லாதவன். , யானேமுகக் கடவுளேப் புதல்வராகப் பெற்று வளர்த்த எங்கள் உயிருக்குயிரான தாயே மேலுங் கூறுவோம்; கேட்பாயாக.

ஜாதகனின் குணநலங்கள்

  1. சொல்லிய குணத்தா னுக்குத் தோன்றுவா னிந்தப் புல்குவோ மிவன்கு ணத்தைப் பூமியை விருத்தி [பாலன்

செய்வன் நல்லவ னுக்கு வாழ்வன் நயம்படக் கூறு வானும் சல்லியங் கொள்ளா னுக்குத் தந்தைக்குச் சமமாய் [வாழ்வன்.

  1. இங்ஙனமாகச் சொல்லப்பட்ட குணங்களூ யுடைய தந்தைக்கு வோம். நிலபுலங்களூ விருத்தி செய்வான். நாட்டில் அனேவரும் இவன் இந்த ஜாதகன் புதல்வருனகப் பிறப்பான். இவனது குணங்களூச் சொல்லு நல்லவன் என்று சொல்லுபடி வாழ்வான். நயமாகப் பேசுவான். பணம் கடன் கொள்ள மாட்டான். தன் தந்தைக்குச் சமமான மேன்மையுடன் வாழ்ந்திருப்பான்.

இதுவுமது

  1. வித்தையும் கொஞ்சமுண்டு விவேகியாம் முன்கோ பத்தின் சத்துரு விஷ்டமம் கொள்வன் சகடுவா க்ளமும் மேற்பன் சுத்தம்போல் வெளிம யக்கன் சுகம்பினுள் பெறுவா [னுக்கும்

பத்தினிக் கிஷ்ட-னுக்கும் பரிந்துப சாரம் சொல்வன்.

  1. கல்வியறிவு சிறிதே உடையவன். விவேக முள்ளவன். முன் கோப முடையவன். பகைவரைத் தன் விருப்பத்துக்கு இணங்குமாறு செய் வான். வண்டி முதலான வாகன வசதிகளூ அடைவான். வெளிப் பார்வைக் குக் தூய்மை யுள்ளவன் போல் நடிப்பான். பிற்பாகத்தில் மிக்க நலத்தை யடைவான். மேன்விக்கு விருப்பமானவன். விடு தேடி வந்தவர்கள் விரும்பி உபசரிப்பான்.

இதுவுமது

  1. இருவிதக் குணமும் முண்டு ஈகைவான் இனிப்பு இஷ்டடன் பொருள்பின் னல் சேர்ப்பா னுக்கும் புண்ணியத் தலங்கள் [செல்வன்

Page 1228

  1. ஓன்றற்கொன்று மாறுபட்ட இரண்டு விதமான குணங்கள் உடையவன். இனிப்புப் பண்டங்களே யுண்பதில் விருப்பமுள்ளவன். பிறகாலத்தில் செல்வம் சேர்ப்பான். புண்ணிய ஸ்தலங்கட்கு யாத்திரை யாகச் செல்லுவான். ஆறுதிருமுகங்களே யுடைய முருக்கட் கடவுளிடம் பக்தி கொள்ளுவான். துன்பம் என்று வந்தவர்களுக்கு பொருளீந்து உதவுவான். செல்வத்தைமேலும் கேட்பாயாக.

  2. தன்துணை முன்னுல் நஷ்டம் தங்கும்பின் கன்னி யோன்று அன்னவன் தீர்க்க ஜீவி அவள்குணம் புகலக் கேண்மோ மன்னவன் மனம்போல் வாழ்வர் வறுமையில் லாதா ஒன்றே ரும் துன்மையை யெவர்க்கு மெண்ணண ள் துன்புத்தி யில்லா ஒன்றே ரும்.

  3. தனக்கு முன் பிறந்த சகோதரன் நஷ்டமாவான். ஜாதகனுக்குப் பின் தோன்றிய பெண்ணெனுருத்தி தீர்க்க ஆயுளுடையவள். அந்தச் சகோதரியின் இயல்புகளே கூறக் கேளுங்கள். கணவனின் மனத்தின்படியே நடப்பவள். தரித்திரமில்லாதவள் என்று கூறுவேன். எவருக்கும் தீங்கு நினையாதவள். கேட்டப் புத்தியில்லாதவள் என்று சொல்வேன்.

  4. வரனுமே-வபபால் நேரும் மைந்தர்கள ளாண்பா விரண்டு அறிவைமார் மூவர் தீர்க்க மடைந்தோரை யாத நிப்பல் சிறியோர்க்கு வுதவி செய்வள் சீலமு முடைய ளாகும் கரிமத வாளன் பெற்ற காதலி கேட்பாயே.

  5. இந்தச் சகோதரிக்குக் கணவன் வடக்குத் திசையிலிருந்து வாய்ப்பான். இரண்டு ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகள் மூவரும் தோன்றித் தீர்க்க முள்ளவராயிருப்பர். தன்னை அண்டி நவர்களே ஆதரிப்பாள். பொருளில்லாத சிறியவர்கட்கு உதவி செய்வாள். நல்லொழுக்கமும் உடையவள். கரிய யாழே முகத்தவராகிய விநாயகக் கடவுளேப் புதல்வராகப் பெற்ற தாயே! மேலும் கேட்பாயாக.

Page 1229

  1. மாரணின் மணத்தின் கால மறைகிரூ மிருபா என்று காரிழை வடகீழ் நேரும் கெளசிகர் மறுத்துச் சொல்வார் நாரியும் வடமேல் நேரும் நற்குணம் கயாள முண்டு போர்செல்லால் புத்தி மாநும் புருடன் தன் மனத்துக் கேற்றரூள்.

  2. இனி, ஜாதகனின் திருமணக் காலத்தைப் பற்றிச் சொல்லு கிறேும். இவனுக்கு இருபத்தோராம் வயதில், வடக்கிழக்குத் திசையில் இருந்து மணவி வாய்ப்பாள். இப்படி பிருகு முனிவர் கூறித் கெளசிகர் என்பார் மறுத்து ஒன்று சொல்வார். ஜாதகனுக்கு மணவி வடமேற்குத் திசையில் இருப்பாள். அவள் நற்குண முள்ளவள். இஆக்ஷி ராமுநிஜப மணத்தினள். வலுச் சண்டைக்குச் செல்ல மாட்டாள். புத்திசாலி. கணவன் மனத்துக்குத் தகுந்தவள்.

  3. தோகைபோல் சாய லோக்கும் சொல்லதைக் காப்பா ளாகும் நாகரீ கங்க றண்டு நாதனுர் பக்தி பூண்பள் தாகமென் தோர்க்கு ஈவள் சச்சதியும் தீர்க்க ஜீவி போகவா ரிதியைப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  4. மயில் போன்ற சாயலுடையவள். சொன்ன சொற்களேக் காப்ப வள். நாகரீகங்கள் உள்ளவள். கடவுள் பக்தி கொள்ளுவாள். பசி யென்று வந்தவர்க்கு உணவு மீர் ஆகியன அளித்து உதவுவாள். இவள் தீர்க்கமான வயதுள்ளவள். போகக் கடலாகிய சிவபெருமான்க் கணவ ராகப் பெற்ற புண்ணியவதியே! கேட்பாயாக.

  5. சுதர்களு மாண்பால் மூன்று தேகையு மவ்வாறு தீர்க்கம் முதல்சுதர் தோஷ மெய்தும் மொழிகுவீ ரந்தச் சங்கை புதல்வர்தா எத்தில் செயும் பொருந்தின பலத்தால் சொன்னேும்

  6. இவருக்கு ஆண் குழந்தைகள் மூவரும் பெண் குழந்தைகள் மூவரும் தோன்றித் தீர்க்கமாவர். முதலில் தோன்றிய புதல்வர் ‘தோஷ மடைவர், இங்ஙனம் முனிவர் சூறிக் கொண்டு வர, பார்வதிதேவி கேட்

Page 1230

சகோதர தோஷம் ஏற்படக் காரணம் ஜாதகனின் முற்பிறவி விவரம்

  1. *மங்கலன் அஞ்சில் தங்க மருவாது துணையாது னூந்தான் இங்கவன் முன்ஜன் மத்தை இயம்புவோன் தாயே கேளும் துங்கமா மனுஷ்ண யுத்தரம் தோன்றிய பேருந் தன்னில் சங்கரர் குலமுந் தித்துச் சைவமாய்ச் செட்டுச் செய்து;

  2. அவன் -மகாதனைய செவ்வாய் இலக்கினத்து ஐந்தாமிடமாகிய மகரத்தில் தங்கி யிருப்பதால் இவன் முன்ஜன் இரான். இனி, ஜாதகனை முற்பிறப்பில் பற்றிக் கூறுவோம். தர்ம ரூபமான திருவண்ணமேலக்கு வடக்கிலுள்ள தொரு பெரிய ஊரில் சைவ குலத்தின ளாகப் பிறந்து, நன்கு வியாபாரம் செய்து;

*அங்காரகன் இருக்குமிடம் முதல் பாட்டில் சொல்லப்படவில்லை.

  1. பொருளது பெருக்க மாகிப் பூசுரர்க் குதவி செய்து இருவின யில்லாதாகி ஏகினன் கார்நாடு பிறமன ல்வாழயப் பட்டுப் பிறப்பினுந் தப் பாலன் திருமகன் யோகச் சேதி செப்புவோ மினிமே லாக.

  2. செல்வப் பெருக்கம் ஏற்பட்டு, அந்தணர்களுக்கு உபகாரங்கள் செய்து, முற்பிறப்புத் தீவினை இல்லாதவனுய் வாழ்ந்து, மரண மடைந்தான். மீண்டும் பிரமமேவரல் படைக்கப்பட்டு இவ்வுலகில் இப்பிறப்பான் இந்த ஜாதகன். இனிமேல், ஜாதகன் யோகத்தைச் செய்திகள் கூறுவோம்.

ஜாதகன் யோகச் செய்திகள்

  1. உதித்தநாள் முதலே யாக ஒன்பது முந்ருண் டுக்கும் பதியினில் சுகமுந் துக்கம் பாக்கிய மதிக மேல்லான் நிதமண சஞ்ச லங்கள் நேராது நீந்தத்த வெல்லாம் ததிபாக்கியம் கத்திரி-யுண்டு செப்யின ஆண்டு மேலாய்;

  2. பிறந்தது முதல் இருபத்தேழு ஆண்டுகள் (பன்னிரண்டு ஆண்டு(கள்) சகடுக்கங்க ளாகக் கலந்து அனுபவிப்பான். நன்மைகள் அதிகமில்லாதவ றவான். தினம்தோறும் மனத்தில் சஞ்சலங்கள் ஏற்படும். நீந்தத் தனவெல் றவான். தினந்தோறும் மனத்தில் சஞ்சலங்கள் ஏற்படும்.

Page 1231

  1. பாலகள் மரண மட்டும் பலவித லாப மெய்தும் ஞாலங்கள் சேர்த்து ஒன்று. நாற்காலி விறுத்தி யோங்கல் மேலான குடும்ப மெய்தும் மேவிடும் பூர்வப் பொன்னும் காலத்தை யுணர்வீ ரையா கதிர்தசை தன்னில் நேரும்.

  2. ஜாதகன் மரண காலம் வரை பலவிதமான இலாபங்கள் அடை வான். நீலபுலங்களை சேர்ப்பான். கால்நடைச் செல்வங்கள் பெருகும். மேன்மையான குடும்பத்தை யுடையவனுவான். முன்னோர் செல்வமும் கிடைக்கும். முக்காலும் உணர்ந்து கூறும் முனிவரே! முன்னோர் செல்வம், (புதையல்) கிடைக்கும் காலம் எது? சுரிய மகாதசையில் மேற் கூறிய வண்ணம் நடைபெறும்.

  3. பந்துவு மதிப்புக் கொள்ளல் பலருக்கும் சகாயம் செய்தல் எந்திடம் பெருமை யேற்பன் ஏவலா ஏதிகம் சேர்ப்பன் முந்தின தலங்கள் செல்லல் மேன்மேலாய்ச் செட்டு

  4. உறவினர்களிடம் மதிப்புப் பெறுவான். உலகில் பலருக்கும் உதவிகள் செய்வான். செல்வமும் இடங்களிலெல்லாம் பெருமையிடைப் பெறுவான். ஏவிய பணிகளேச் செய்ய ஆட்கள் அதிகம் சேர்ப்பான். உயர்வான தலங் கட்டு யாத்திரை செல்வான். மேன்மேலும் தான் செய்யும் தொழிலில் உயர்வடைவான். இலசுமீ கடாட்சம் பெற்று இந்த ஜாதகன் வாழ்ந்திருப் பான், தாயே!

  5. பாலகன் தனக்கு யோகம் பகர்ந்தகா ரணங்கள்

  6. ஜாதகனுக்கு மேற்கூறிய யோகங்கள் எவ்விதக் காரணங்களால் ஏற்படும்? அந்த விவரங்கள் கூறுங்கள் முனிவரே, என்று பார்வதியம்மை

  7. ராகு, 2. சுரியன், 3. புதன்

Page 1232

கேட்க, முனிவர் சொல்லுகின்றர். புதன் அங்காரகன் சனி ஆகிய மூவரும் இடம் மாறி, புதன் வீட்டில் (கன்னியில்) சனியும் சனி வீட்டில் (மகரத்தில்) அங்காரகனும் அங்காரகன் வீட்டில் (மேஷத்தில்) புதனும், பரிவர்த்தனை யாக இருப்பதாலும் இராகு மேஷத்திலும், சூரியனுக்குப் பனிரண்டாம் இடத்தில்புதன் இருப்பதாலும் சாமரையோகம் இந்த ஜாதகனுக்கு உண்டு.

யோக பலன்

  1. மாருதி யோக மொன்று மருவிடும் பால னுக்குத் தேறினோர் தோண்‌டு பூணல் சேத்திரம் சித்திரம்

[செய்தல் பாருக ளிருளூர் சேர்க்கை பலவித செட்டுச் செய்தல் கூறுவோ மிருபா ஜென்று ஆண்டின்மேல் யோகம்] [சொன்னேன்.

  1. மாருதியோகம் ஒன்றும் இந்த ஜாதகனுக்கு ஏற்பம். தெளிந்து முற்றிய ஞானமுடைய பெரியோர்களுக்குத் தொண்டு செய்வான். வீட்டைப் புதுப்பித்து அழகுபடுத்துவான். இரண்டு ஊர்களில் நிலபுலங்கள் சேரும். பலவிதமான தொழில்கள் செய்வான். இருபத்தோராம் வயதுக்கு மேல் இந்த ஜாதகனுக்கு யோகம் மேற்கூறிய வண்ணம் உண்டாகும் என்று கூறினேன்.

ஜாதகன் யோகம்: தொடர்ச்சி

  1. பலருமே வசிய மாகும் பஞ்சைகட் குடவி செய்வன் குலமதிப் புடையோன் வாழ்வான் கூடிடும் நிணத்‌த வெல்லாம் அலரியின் தசவி சேஷம் அற்புத யோக மெய்தும் மேலியிறை மகளே! பின்பால் வழுத்துவோம் விபர மாக.

  2. பலரும் இவனுக்கு வசியமாவார். கதியில்லாதவர்கட்கு உபகாரம் செய்வான். குலத்தவர் மதிக்கும்படியாய் வாழ்வான். நிணத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். குரிய மஹா தசையின் விகேசம் என்னவென்றால், அப்போது, அற்புதமான யோகங்கள் உண்டாகும். மேல்பரசன் மகளே! மற்றச் செய்திகளோப் பிற்பாகத்தில் விவரமாகச் சொல்லுவோம்.

தாயின் குணங்கள்

  1. மாதிரு குணத்தைச் சொல்வேன் மாஞ்சிவப் புடைய குதிலாள் சொல்காப் பாளாம் சோம்பிடாள் கோபம் [கொள்ளசம் பாதக புத்தி யில்லாள் பண்போர்க்கு அன்ன மீவள் வேதனை மனபில் லாதாள் மேவிடும் பித்த வாயு.

Page 1233

  1. இனித் தாயின் குணங்களைச் சொல்லுவோம். கருஞ்சிவப்பு நிறமுடையவள். வஞ்சனை யில்லாதவள். சொன்ன சொற்களைக் காப்பாள். காரியங்கள் செய்வதில் சோம்பலடையாதவள். சிறிதே கோபமுடையவள். பிறருக்குப் பாதகம் இயற்றும் புத்தியில்லாதவள். நற்பண்புடையோருக்கு உணவு அளிப்பாள். வேதனை படையும் மனமில்லாதவள் இவளுக்குப் பித்தவாயு தோய் உண்டு.

  2. சீலமுடையளாகும் சிறுத்தோர்க்கு உதவி செய்வள் ஞாலமேல் நல்லோ ளாவள் நாயகன் மனத்துக் கேற்றளுள் சாலவே துணே ஆண் தோஷம் சக்தியு மொருத்தி தீர்க்கம் வல்விக்குத் துணே ஆண் தோஷம் விளம்புவீர் முனியே நீர்தாம்.

  3. நல்லொழுக்கமுள்ளவளாவாள். ஏழைகளுக்கு உபகாரம் செய்வாள். உலகில் அனேகருக்கும் நல்லவளாக இருப்பாள். கணவன் மனத்துக்கு உகந்தவள். இவளுக்குச் சகோதரன் தோஷமடையான். சகோதரி பொருத்தி தீர்க்க முள்ளவளாக இருப்பாள். இவ்வாறு முனிவர் சொல்ல, பார்வதிதேவி கேட்டுகின்றாள். ஜாதகனின் தாய்க்கு உடன் பிறந்த ஆண் நிலையாமல் போனதற்குக் காரணம் கூறுவீர், முனிவரே! தாங்கள்.

  4. அஞ்சினில் சேயும் தங்க அறைந்தன மந்தச்சங்கை வஞ்சியின் முன்ஜன் மத்தை யறைகிரேும் தாயே கேளும் பஞ்சம தலத்தில் லேதான் பிறந்தனள் வன்னியச் செய்யாய் மிஞ்சின குடும்பபி யாகி வித்தகி வாழும் நாளில்;

  5. இலக்கினத்துக்கு ஐந்தாமிடத்தில் செவ்வாய் தங்கியிருப்பதால், தாய்க்குச் சகோதர தோஷம் ஏற்படும் என்று சொல்லுவோம். இனி, ஜாதகனின் தாயின் முன்பிறவி பற்றிக் கூறுகிறோம். பஞ்சபூத ஸ்தலத்தில் பிறந்தவள். இதன்பற்றி வன்னிய மகபில் பிறந்து, மேன்மையான குடும்பமுடையவளாய் இவள் வாழ்ந்து வரும் காலத்தில்;

  6. தன்மிலா வேழை மாது தன்சுததர்க் கன்னம் வேண்ட விணேமன மாகச் சொல்லி விரட்டினள் தேள்ழை தன்னே.

Page 1234

  1. ஏழைப் பெண்ணுறுத்தி தன் குழந்தைக்குச் சிறிது உணவு அளிக்குமாறு இவளே வேண்டி ஜாதகனின் காய் கோபமாகச் சில சொற் களேக் சூறி அவ்வேழைப் பெண்ணே விரட்டினாள். அப்பெண் மனம் வெறுப்புற்றுக் கூறிய சாபத்தைக் கேளுங்கள்: “குழந்தைகளுக்கு உணவு அளிக்குமாறு வேண்டிய என்னைக் கோபவார்த்தைகள் சொல்லி விரட்டிய பாவியே! உனக்குப் பிறக்கும் மக்களுக்குத் தோஷம் ஏற்படும்;

  2. மற்றெரு ஜன்மம் தன்னில் மைந்தரும் தோஷ மெய்தும் உற்றதோர் துணையு மன்றி உலகில் வாழ்வார்

  3. “மறுபிறவியில் உனக்குத் தோன றும் புதல்வரும் தோஷமடைவார் கள். நீ உடன் பிறந்த ஆண் தண் இல்லாமல் உலகில் வாழ்ந்திருப்பாய்” என்று சாபமிட்டாள் ஏழைப்பெண். அந்தத் தோவும் ஜாதகனின் தாயினேப் பற்றியது. வேறதவன் எதுவும் அறியாதவள். அவ்வினம் ஏற்பட்ட தோஷத்தால் இவளுக்குத் தோன்றிய குழந்தைகள் அணத்தும் நஷ்ட மடைந்து;

  4. சஞ்சல் மன த்த ளாகித் தந்தியின் கோஷடத் திற்கும் நஞ்சணி மாரிக் கும்தான் நாயகி தீபம் வைத்து வஞ்சியு மரண மாகி மலரயன் வரையப் பட்டுத் தஞ்சமா யுதித்தா ளென்றும் தங்கிடு மேழைச் சாபம்.

  5. அதனால், மனம் மிகச் சஞ்சலம் அடைந்து, யாதனுமக் கடவுளின் கோயிலுக்கும், மாரியம்மன் கோயிலுக்கும் ஜாதகனின் தாய்; விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டாள். பின்பு மரண மடைந்து, தாமரை மலரின் மீது எழுந்தருளியுள்ள பிரமதேவனுல் படைக்கப்பட்டு இப்பிறவியில் இக்குலத்தில் பிறந்தாள் என்று சொன்னேன். ஏழைப் பெண் சாபம் இவளேச் சாரும்.

Page 1235

30, சுதர்களும் தோஷ மெய்தும் தூண்யாணு மில்லா [ளாகும். வதிஷ்டரும் மறுத்துச் சொல்வார் மங்கைக்குச் சுதரா . [என்று மதிமுகப் பெண்பா லொன்று மருவின் கார ண்சொல் துதிக்கையோன் கோஷ்டத் திற்கும் சிறமற்ற மாதுக் [கேதான்;

  1. தோன்றும் மக்களுக்கு நஷ்டம் ஏற்படும். உடன் பிறந்த சகோ தரன் இல்லாதவளாவள். இங்னனம் முனிவர் கூற, வசிட்ட முனிவர் இதனை மறுத்து ஒன்று சொல்லுவார். இங்னனம், தோஷமேற்பட்டு, இவளுக்கு ஆண்குழந்தை பொன்றும், சந்திரன் போன்ற ஒளிபொருந்திய முகமுள்ள பெண்குழந்தை யொன்றும் தோன்றித் தீர்க்கமாயிருக்கும் காரணம் கூறுவீர்", முனிவர். சொல்லுவிக்கோர், இதிகையைய் புடைய வியாபக் பெருமான் கோயிலுக்கும், மாரியம்மன் கோயிலுக்கும்;

தினம்தீபம் வைத்த புண்ணியம் தீர்க்கமா மிரண்டு வென்றுய் வணிதையின் ஜன்மம் சொல்வோம் விரிஞ்சிமா நகரம் தன்னில் சினமிலா விக்கு லத்தில் ஜனிப்பளா மென்று சொல்வோம் விளையிலாத தவங்கள் செய்யும் வித்தகி கேட்டி டாயே.

தினந்தோறும் விளக்குகள் ஏற்றி வைத்த புண்ணியப் பலனுல் தீர்க்கமாக இரண்டு குழந்தைகளும் விளங்க்கும் என்று சொன்னோம். இனி, தாயின் மறுபிறவி பற்றிச் சொல்லுவோம். விரிஞ்சி நகரத்தில், இக்குலத்த வளாகப் பிறப்பாள் என்று கூறவோம். குற்றமற்ற தவங்களேச் செய்யும் பார்வதியம்மையே! மேலும் கேட்பாயாக.

ஜாதகனின் தந்தையின் முற்பிறவி 32. தந்தையின் முன்ஜன் மத்தைச் சாற்றுவோம் பெண்ணே [தென்பால் முன்தின பேரூர் தன்னி லுதித்தனன் வடுகச் செயாய் பந்தணி மன்னவி மைந்தர் பாக்கிய முடைய ரூகிச் சின்தையு நல்ல தாகி ஜனவுப காரி யாயும்;

Page 1236

  1. இனிமேல், ஜாதகன் தகப்பனுறின் முற்பிறவி பற்றிச் சொல்லுவோம். பெண்ணே பாற்றுக்குத் தெற்கில், முன்னேற்ற மடைந்துள்ள தொரு பெரிய ஊரில் வடுக மரபினருகப் பிறந்தான். மனுவி மக்கோரையந்து,நற்பாக்கியங்க ளுடையவனுய், நல்மன முள்ளவனுய், மக்கள் பலருக்கும் உதவி செய்பதும்;

தந்தையின் மறுபிறவி

  1. அறமதி லிச்சை யுண்டாய் அந்தக லூலகம் சென்று பிரமனுல் வரையப்பட்டுப் பிறத்தவனென்று

[சொல்வோம் வரும் ஜன்மம் மயில மேற்கில் வளமுள பேரூர் தன்னில் உறைகுவா என்று வர்க்க முத்தமி கேட்டி டாயே.

  1. தருமச் செயலில் விருப்பமும் உண்டாகி வாழ்ந்து, முடிவில் மரண மடைந்து, மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு இவ்வுலகில் இந்த ஜாதகன் தகப்பனுய்ப் பிறந்தவனென்று கூறுவோம். தந்தை மறுபிறவியில் மயில மன்றும் தலத்துக்கு மேற்குத் திசையில் உள்ளதோரு செழிப்பான பெரிய ஊரில், சமண மரபில் தோன்றுவான். உத்தமியே!, கேட்பாயாக.

தாய்தந்தையரின் மரணகாலம்

  1. முப்பது நாளு வாண்டில் விளம்புவோம் தந்தை கண்டம் செப்புவோ சாம்பா ஏந்தில் செய னேப் பெற்ற வன்ன ஒப்புவாள் கால நாடு உறைத்தவிம் மொழிகுன் ருது தப்பித மிதற்க ளோகச் சாராதோ விபரம் சொல்வீர்.

  2. ஜாதகனது முப்பத்து நான்காம் வயதில் தந்தைக்கு மரண மேற்படும் என்று சொல்லுவோம். ஜாதகனேப் பெற்ற தாய் அவனது முப்பத்தைந்தாம் வயதில் மரண மடைவாள் என்று கூறுவோம். நாங்கள் சூறிய மொழிகள் தவரு. இதனைக் கேட்ட பார்வதி தேவி கூறுகின்றாள். இதற்குள்ளாகவே ஜாதகனுக்குத் தீங்குகள் எவையும் நேராவோ? விவரங்கள் கூறுவீர்.

ஜாதகனுடைய மரணகாலம்

  1. என்னதோ யவந்த போதும் இரவிமுன் பனிபோல் மன்னனுக் கறுபா நுறில் மார்கழி மாதம் தன்னில் அன்னவ றுதல மேகும் அறைகிரே மிவன்பின்

[நீங்கும் ஜன்மம் பொன்முக ரியாற்றி னோர மிறப்பபனும் பிரம்ம செயோ ய்,

Page 1237

  1. எந்த வியாதிகள் ஜாதகனுக்கு வந்தாலும் அவை சூரியனேக் கண்ட பனிபோல ஓடிவிடும். ஜாதகனுக்கு அறுபத்தாறும் வயதில் மார்கழி மாதம் மரணம் ஏற்படும். ஜாதகனின் மறுபிறவி பற்றிக் கூறுகிறேும். பொன் முகரியாற்றங்கரையில் உள்ள காளஹஸ்தியில் அந்தணர் குலத்தில் பிறப்பான்.

  2. பிறந்திடு காலன் தன்னில் புததசைத் திங்க ஓந்தும் உறைந்திடும் நாட்கள் பத்தும் உரைத்தனம் பூர்வ பாக மறிவிப்போம் பின்பா கத்தில் விபரமாய்ப் பலன்கள்

  3. ஜாதகன் பிறக்குங் காலத்தில் புதமகா தசையில் இரத்தியில் மாதங்கள் ஐந்தும் நாட்கள் பத்தும் இருப்பாகும். இதுவரை முதற்பாகம் சொன்னேன். மற்றப் பலன்கள் விவரமாய்ப் பிற்பாகத்தில் உணர்த்து வோம். கரிய யானைமுக் கடவுளேப் புதல்வராகப் பெற்ற தாயே!

Page 1238

ஜாதகம் 79

ஜனனகால கிரகங்கள்

  1. கிளி1 துலாம் காரி2 மேஷம்3 கணகனும்4 வண்ணம்5 யாத நிலமகன் ராகு பானு7 நந்தி8யில் கேது தேளில்9 புலவனும்10 புகரு11 மேடம் பெண்ணது12 ஜனன13மாகப் பலனெவ்வாறு சொல்லு மென்று பார்வதி கேட்க

[உற்றுள்.

  1. சந்திரன் துலாத்திலும், சனி தனுசிலும், குரு கடகத்திலும் செவ்வாய், ராகு, சூரியன் ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும், புதன், சுக்கிரன் மேஷத்திலும் நிற்க; கன்னியா லக்னத்தில் பிறந்த ஜாதகருக்குப் பலன்கள் எங்ஙனம் என்று சொல்லுங் கள் என்று பார்வதிதேவி கேட்கின்றுள்.

கிரகங்கள்

புதன் சுக்கிரன் அங்காரகன் ராகு சூரியன் குரு சனி கேது சந்திரன் லக்கினம்

  1. சந்திரன்

  2. சனி

  3. தனுசு

  4. குரு

  5. கடகம்

  6. அங்காரகன்

  7. சூரியன்

  8. ரிஷபம்

  9. விருச்சிகம்

  10. புதன்

  11. சுக்கிரன்

  12. கன்னி

  13. இலக்கனம்

Page 1239

  1. அத்திரி சொல்லு கின்றுர் ஆணது ஜனன மாகும் வித்தகனில்லம் சொல்வேன் விளங்கிடும் கீழ்மேல் வீதி பத்திய வடக்கு வாசல் பாலகன் கணேசன் தென்மேல் சுத்தமீ ரனுகில் தங்கும் சிம்மவா கனத்தா ஏத்தரம்.

  2. ஏழு முனிவர்களில் ஒருவராகிய அத்திரி முனிவர் சொல்லு கின்றுர். இந்தப் பிறப்பு ஆண். ஜாதகன் வீட்டைப் பற்றிச் சொல்லுகிறேும். கிழக்கு மேற்கான தெருவில் வடக்கு நோக்கிய வாயிலுடையது. முருகப் பெருமான், விநாயகக்கடவுள் ஆகியோர் தென்மேற்குத் திசையில் கோயில் கொண்டிருப்பர். தூய்மையான நீர்நிலை யோன்று வீட்டுக்கு அருகில் உள்ளது. சிங்கவாகனமுடைய துர்க்கையம்மன் ஆலயம் வீட்டுக்கு வடக்கில் இருக்கும்.

  3. இந்தநல் லபையா ஏத்துள் இறங்கிய சிறுஹூர் தன்னில் சுந்தரன் வடுகன் தானும் சூழ்தவச் செயோ மின்னேன் வந்தவன் முன்னேர் செய்கை வரும்செய லின்ன

  4. இவ்விதம் கொல்லப்பட்ட அடையாளங்களுள் சிறிய தொரு குறிப்புள்ள வீட்டில் ஜாதகன் வடுகாமர்பிறனாகப் பறப்பான். இனி, ஜாதகன் முன்னோர்களது செய்திகள், ஜாதகனுக்கு ஏற்படும் இன்பதுன்பங் கள் முதலியவற்றை அடிச்சியிக்கத்தக்க முறையில் நவக்கிரங்களும் நிற்கும் நிலையை ஆராய்ந்து நாங்கள் கூறுவோம் தாயே!

  5. தந்தையின் துணேவ ரிரண்டு தரித்திடும் தங்கா தாகும் சந்தத மவனுக்கு ணத்தைச் சாற்றுவோ மிருசி வப்பன் சிந்தையும் கபடு முள்ளான் தந்தை லஸ்தி காணன் வந்திடு மணவி தன்னு லஸ்ரைந்தனம் யோகம் தானும்.

  6. ஜாதகன் தந்தையுடன் பிறந்தவர் இருவராவர். அவர்கள் நிலோத் திறார். இத்தந்தையின் குணங்களைச் சொல்லுவோம். இவன் கருமை கலந்த சிவப்பு நிறமுடையவன். மனத்தில் கபடமுள்ளவன். தனது தந்தையால் தேடிவைக்கப்பட்ட பொருளில்லாதவன். தனக்கு வ்யயக்கும் முன்வியால் இவனுக்கு யோகமுண்டாகும் என்று சொன்னேும்.

Page 1240

  1. கல்நெஞ்ச மிரவு காலம் காலிகள் விளையாய்ச் செய்வன் துள்ளிடு குணத்தா றகும் துராசையு முடைய றகும் உள்ளதை வுறையா றகும் ரோமங்கள் நீட்சி யில்லான் வள்ளுவர் போலே நியாயம் வருவிப்பான் காயே கேளு

  2. கல்போன்று கடின மனமுடையவன். இராக்காலங்களில் கால் நடைகளோத் திருடுவான். எப்பொழுதும், எதாவது செய்யவேண்டு மென்று எண்ணிக் கொண்டு இருககும் துடிதுடிப்புள்ள இயல்புடையவன். தகாத ஆசையும் உடையவன். மனத்திலுள்ள உண்மையைக் கூறமாட்டான். தலைமையில் நீழமில்லாதவன். திருவள்ளுவர் பேரல நீதிக்கருத்துக்கே எடுத்துக் கூறுவான். தாயே! கேளுங்கள்.

  3. பயிர்த்தொழில் செய்வா றகும் பாவைபர் மோக றுவன் நயமுள வார்த்தை கூறும் நற்பந்தைப் பேணு றகும் , பயமிலா நெதிரிக் கஞ்சான் பஞ்சையே மிரக்க மில்லான் அயலார்பொன் னிச்சை யில்லான் அறைகிறேன்

  4. விவசாயத் தொழிலில் புரிவான். பெண்களிடம் மையல் கொள்ளு வான். நயம்படப் பேசுவான், தன் உறவினர்களே ஆதரிக்க மாட்டான். பயமில்லாதவன். தன் விரோதிகளைக் கண்டு அஞ்சத் தில்லாதவன். கதியற்ற ஏழைமக்களிடம் கருணையில்லாதவன். அயலார் சொத்தில் ஆசையில்லா தவன். இனி, இவனுடைய முற்பிறப்பைப் பற்றிக் கூறுகிறேும்.

  5. சொக்கர்வாழ் பாண்டி நாட்டில் இனித்தனன் மறவ றகத் தகோர்கள் நேசம் கொள்ளான் இனித்தை யதிக முண்டாய் முக்கியம் சோரம் செய்து வித்தகன் வாழ்ந்து மேதான் 'நக்கன்மேல் பக்தி கொண்டு நமன்படிக் காளா யின்னேன்;

  6. சோமசுந்தரக் கடவுள் எழுந்தருளியுள்ள பாண்டிய நாட்டிலுள்ள தோர் ஜாதியில் மறவர் குலத்தவனுகப் பிறந்தான். சிகேகம் செய்பத் தகவரு

  7. சிவபெருமான்

Page 1241

டன் நட்புக் கொள்ளாதவன். மக்களால் நிந்தைகள் மிகுதியாக ஏற்பட்டது இவனுக்கு. பிறர் பொருளையபகரித்தலாகிய திருட்டுத் தொழிலே முக்கியத் தொழிலாக மேற்கொண்டு இவன் வாழ்ந்திருந்தான். ஆபினும் சிவபெரு மான் மீது பக்தி கொண்டிருந்தான். முடிவில் மரண மடைந்து, இவன்;

இதுவமது

  1. நரகத்தில் பண்ணுள் மூழ்கி 'நாற்றிலே வரையப் பட்டுக் கருமியாம் வடுகர் வமிசம் கலந்தன ணிவனே யென்றேும் திருமகன் முன்செய் தோஷத் தீவினைத் துணேவர் [தோஷம் பெறும்தந்தை மாஸ்தி காணுன் பேதைய மத்தி யத்தில்;

  2. நரகத்தில் பலகாலம் கிடந்து துன்பப்பட்டு, மீண்டும் நான்கு திருமுகங்களே உடைய பிரமனுல் படைக்கப்பட்டு, பிறருக்கு ஒரு பொரு ளேக் கொடுக்க மனமில்லாத உலோபத் தன்மை யுடைய வடுகர் மரபில், இப்பிறப்பில் பிறந்தவன் இந்த ஜாதகன் என்று சொல்னோம். இவனுக்கு நேர்ந்த முற்பிறவித் தீவினையால் உடன் பிறந்தோருக்குத் தோஷம் ஏற்படும் பெற்ற தந்தையின் ஆஸ்தி காணுதவன். இவன் மேவியும் இடைக் காலத்தில்;

  3. ஏகுவாளந்தி யத்தில் இடுக்கமாய் வாழ்வாளும் பாகமாய் வேறு மாது பற்றுதிக் குணத்தாளுக்கு மோகமாய் இவனுட் திப்பான் மொழிகிரோம் துணேவர் [தம்மை ஆகமம் போலே நான்கு அறைந்ததின் மத்திலே ணிண்டு;

  4. இறந்து, தன் கடைசிக் காலத்தில் துன்ப மடைந்து வாழ்ந்து வருவான். அவனுக்கு இரண்டாம் மனைவி வாய்க்க மாட்டாள். இவ்விதம் கூறப்பட்டவனுக்கு இந்த ஜாதகன் பிறந்தவன் என்றோம். இனி ஜாதகனுடைய உடன் பிறந்தவரைப் பற்றிச் சோல்லுகின்றோம். வேதங்களின் எண்ணிக்கையைப் போல் நான்கு பேர் உடன் பிறந்தவர் என்றோம். அவர் களில் சகோதரர் இருவரும்;

ஜாதகனுடைய சகோதரனின் விவரம்

  1. கன்னிகை யவ்வாற்கும் கழறின ஆண்பா லுந்தான் பின்னவ ருகச் சொல்வோம் பேசுவோ முன்னோள் சேதி கன்மனம் பொருள்மேல் விச்சை காவல ணிருந்தி றத்தான் தன்சொல்லே மேன்மை யாகச் சாதிப்பான் கிறுஷி [செய்வன்.

Page 1242

  1. சகோதரிகள் இருவரும் ஆக நால்வராவர். உடன் பிறந்த சகோதரர்கள் இருவரும் ஜாதகனுக்கு இளையவர்கள் என்று சூறுகின்றோம். அவ்விருவர்களில் மூத்த சகோதரனுடைய விவரங்களேப் பற்றித் தெரிவிக்க கிரோம்க் கல்எலப் போன்று கடினமான மனமுள்ளவள். செல்வம் பொருள் இவைகளின் மீது அதிக ஆசையுள்ளவன். கருமை கலந்த சிவந்த நிற முடையவன். தன் வார்த்தைகளே உயர்ந்தன என்று நிலை நாட்டுவான். உலகில் விவாயம் செய்து ஜீவிப்பான்.

ஜாதகனுடைய சகோதரருடைய புத்திரபாவம்

  1. சமயோகம் மனைவி யோன்று சார்ந்திடுங் கீழ்ப்பாலாக அமைந்திடுஞ் சுதராணிரண்டு அம்பிகை யவ்வாருக்கும் நியமங்களேற்கா நெகும் நேமியில் சில மில்லாதன் தவஞ்செய்யும் மாதே பின்னேன் சாற்றுவோ மவன்கு

  2. அதிகத் தாழ்ந்ததும் அதிக உயர்ந்தது மில்லாததான வாழ்க்கை சமநிலேயான யோக முள்ளவன். அவனுக்கு மனைவி ஒருத்தியே வாய்ப்ப பாள். அவளும் அவனுடைய வீட்டுக்குக் கிழக்கிலிருந்து வருவாள். புத்திர்கள் இருவரும் புத்திரிகள் இருவரும் தோன்றுவர். அவன் நோன்பு நியமங்கள் முதலியவற்றை ஏற்று அதன்படி நடவாதவன் என்றும் உலகில் நல்லொழுக்க மில்லாதவனுக இருப்பான். தவங்களே இயற்றிய தேவியே! இனி அடுத்த சகோதரனுடைய குணங்களேச் சொல்லுவோம்.

ஜாதகனுடைய இளைய சகோதரனுடைய விவரம்

  1. ஊகவான் தந்திர வாதி உறுதியான மனத்த லெகும் பாகமாய்ப் பேசு வாளும் பாதிநாள் ஜீவிப்பானெகும் தோழையர் மோக வாளும் சொல்லுமுன் கோபி யாவன் வாகையாய்க் காவி விருத்தி மனைவியு மொன்றே யாகும்.

  2. ஊகமுள்ளவன். தந்திரமாகப் பேசுபவன். திடமானமனமுள்ள வன். சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி பேசுவான். ஜீவ தசையில் பாதி காலமே ஜீவிப்பான். பெண்களின் மீது மையல் கொள்ளும் இயல்பினன். பேச ஆரம்பிப்பதற்கு முன் கோபம் கொள்ளுங் இயல்பினன். கால் கடைப் பெருக்கம் உள்ளவன். மனைவி ஒருத்தியே வாய்ப்பபாள்.

ஜாதகனுடைய சகோதரியின் விவரம்

  1. சுதர்களும் காது லெகும் தோன்றிணும் தீதே யாகும் அதிபதி வடகீழாகும் வந்திடு மென்று சொல்வோம் பதர்குணம் சமயோகத்தாள் பகருவோம் பின்பால் சேதி மதிமுக துணைவி சேதி மாஞ்சிவப் புடைய ளரமே.

Page 1243

  1. புத்திர பாக்கிய மில்லாதவன். பிறந்தாலும் நிலையா. வடகிழக்குத் திசையிலிருந்து மண்வி வாய்ப்பபால் என்று கூறுகின்றேரும். அற்ப குணமுள் ளவன். சமநிலையான அதிர்ஷ்ட முள்ளவள். மற்ற சிவரங்களப் பிற்பா கத்தில் சொல்லுகின்றேரும். இனி அழகிய முகத்தை யுடைய சகோதரி யின் விவரங்களைச் சொல்லுகின்றேரும். மாநிற முடையவள்.

இதுவுமது

  1. வறுமைக ளடைய ளாகும், வரனுமே கீழ்ப்பபால் [தோன்றும் பெருஞ்சுத ராண்பா விரண்டு பெண்ணது மவ்வா ருகும் திருமக ளொப்ப தாகும் சுகமுளக் குடும்பி யாவள் மறுதுவேன சேதி கேளாய் மதிமுக ஓட்டம் காணள்.

  2. அவள் தரித்திர நிலே யடையாதவள். அவளுக்குத் கிழக்குப் பக்கமிருந்து கணவன் வருவான். தோன்றும் குழந்தைகளில் இரு ஆணும் இரு பெண்ணும் இருக்கும். அப்பெண்கள் இல்லகுமையைப் போன்ற அழகும் செல்வமு முடையவர்கள். செல்கியமான குடும்பத்தை ஏற்று நடத்தவாள். மற்ற சகோரியைப் பற்றிச் சொல்லுகின்றேரும், கேளுங்கள். முகத்தில் அழகில்லாதவள்.

ஜாதகனுடைய இரண்டாம் சகோதரியின் விவரம்

  1. மணமிலாள் பதேல் யில்லாள் மத்திய வயதில் மாய்வள் குணமிலா என்று சொல்வோம் குறித்தனம் துணேவர் [சேதி கள் முட னுதித்தோன் சேதி கழுவோம் மிருசி வப்பன வினேயதை யோருவர்க் கெண்ணுன் வீண்வம்பு புகலா [னுகும்.

  2. திருமணம் னடைபெறுதவள். அதனால் புத்திர பாக்கியமும் இல்லாதவள். இடை வபதிலேபே இறந்து விடுவாள். நற்குணமுடைய வள் அல்லவென்று சொல்லுகின்றேரும். இதுவரை ஜாதகனுக்கு உடன்பிறக்தவர்களின் செய்தி விவரங்களைக் கூறிக் கொண்டு வந்தோம். இனி இந்த ஜாதகனப் பற்றிய செய்திகளைக் கூறுவோம். கருமை கலந்த சிவந்த நிறமுள்ளவன். திங்கலை ஒருவருக்கும் செய்ய முற்படாதவள். அனுவசிய மாள வாய்பு பேசாதவள்

ஜாதகனது இயல்புகள்

  1. இல்லமும் புதிதாய்ச் செய்வன் ஏந்திழை கேட்க வல்லவ என்தக் கால மமைந்திடு மில்லம் தானும் II—53

Page 1244

சொல்லுவேன் முப்பான் மூன்று ஆண்டின் மேலில்லம்

தல்லியின் வர்க்கத் தாரால் பிரிதலா மூவெட் டின்மேல்.

  1. புதிய வீடு ஒன்று கட்டுவான். பார்வதிதேவி கேட்கலாறுள், ஜாதகனுக்கு எந்தக் காலத்தில் வீடு கிடைக்கும் எனக் கூறுங்கள். முனிவரே! அவனுடைய முப்பத்து மூன்றும் வயதுக்கு மேல் வீடு கட்டுவான். தாயின் வர்க்கத்தாரால் ஜாதகனுடைய இருபத்து நான்காம் வயதுக்குமேல் பாகம் பிரிக்கப்படும்.

ஜாதகனுடைய திருமணக்காலம்

  1. பயிர்த்தொழில் செய்வான் ஜெகும் பரவுப் காரம் செய்வன் நயமுள வார்த்தை கூறுவன் நற்கர முருத்திர ரேகை தையுள மனத்த ஜெகும் சாற்றுவோ மிரண்டு தாரம் தையுட னிருப்பான் முன்னூ ளன்மகன வாய்ப்பு

[மென்றேரும்.

  1. விவசாயம் செய்து வருவான். பிறருக்கு உபகாரம் செய்யும் இயல்பினன். நன்மையுள்ள வார்த்தைகளே பேசுவான். கையில் ருத்திர ரேகை யுள்ளவன். இளகிய மனமும் தயையுள்ள மனமும் உடைய வன். அவனுக்கு இரு மனைவியர் உண்டு என்றும். ஜாதகனுடைய இரு பத்து மூன்றும் வயதில் அவனுக்குத் திருமணம் நிகழும்.

மனைவியின் இயல்புகள்

  1. அவள்குணம் மாங்கசி வப்பள் ஆளனுக் கின்இய ளாகும் தவசிக ஊறவு கொள்ளாள் தான்பெரு தனமு முள்ளாள் நவணியி லடக்க முள்ளாள் நற்சொலு மர்ம மில்லாள் பவமிலாள் அன்ஏ யிரண்டு பாவையும் பெண்துணை

]யொன்றே.

  1. இனி மனைவியின் குண நலங்களைச் சொல்லுவின்றும். அவள் மாங்கிற முடையவள். தன் கணவனுக்குப் பிரியமானவள். தவம் செய்பவர் களின் நட்புக் கொள்ளாதவள். அவளுக்குப் பெருத்த செல்வம் இருக்கும். உலகில் அடக்கமாக நடந்து வருவாள். அவள் கூறும் வார்த்தைகள் நன்மை பயக்குவனவாகவே இருக்கும். இரகசிய மில்லாதவள். வேறு தீவியைகள் இல்லாதவள். இருதாய்மார்களோப் சொற்றவள். . சகோதரி ஒருத்தியே யுள்ளவள்.

ஜாதகனுடைய புத்திரபாவம்

  1. சுதர்களு மாண்பா விரண்டு தோகையு மவ்வா ருகும் இவைநான்குந் தீர்க்க மெய்துந் எய்திடும் முதலா;

[என்று

Page 1245

  1. ஜாதகனுக்கு இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் உள்ளனர்! இந்த ராலவரும் தீர்க்காயுள் உள்ளவர்கள் என்றும். முதலில் தோன்றும் குழந்தை துலா லக்னத்திலும் மக நட்சத்திரத்திலும் பிறந்து என்றும், மூன்றும்குழந்தை, நட்சத்திரங்களில் உயர்ந்ததும் நற்பய ஏனையளிக்கும் பரணி நட்சத்திரத்திலும் வீருஷப லக்கத்திலும் பிறக்கும் என்றும், குழந்தைகள் கொபாகம் உள்ளன என்று சொல்லுகின்றேும்.

  2. மதிலகள் யோக வான்கள் வரைகின்ற மிவந்தன் பூர்வம் நதிபெண்ணேக் குத்த ரத்தில் நாட்டிய பேரூர் தன்னில் சதியிலான் கோகு லத்தில் சனித்துமே ஆவு மேஷம் அதிகமாய் விருத்தி யாகி அறமதி லீசை யுண்டாய்;

  3. இதுவரை புத்திர போகத்தைப் பற்றிச் சொல்லி வந்தோம்; இனி ஜாதகனுடைய முற்பிறவியைப் பற்றி கூறுகின்றேும். பெண்ணே நதிக்கு வடக்கில் உள்ள பெரிய ஊரில் கூடுகளில்லாத இடையர் குலத்தில் பிறந்து, பசுக்கள், ஆடுகள் முதலியவற்றின் பெருக்கத்தையும் பெற்று தருமம் செய்வதில் விருப்பமுற்று;

இப்பாட்டு அந்தாதியாக உள்ளதைக் கவனிக்கவும்.

  1. மால்பத்தி யதிகம் கொண்டு மறலியின் பதிக்குச் சால்வே பிரமன் லக்கம் தரணியில் வரையப் பட்டு ஏலவே வடுகர் வமிசம் எய்தினு ணிந்தப் பாலன் பாலகன் யோகச் சேதி பகருவோம் தாயே கேளும்.

  2. திருமாலின் மீது பக்தி யதிகம் கொண்டு, வாழ்ந்திருந்து, பிறகு மரண மடைந்தான். மீண்டும் பிரமமதேவனுள் பதைக்கப்பட்டு இப்பிறவி யில், வன்னிய குலத்தில் பிறந்தவன், இந்த ஜாதகன் என்றும். இனி ஜாதகனுடைய போகச் செய்திகளைக் கூறுகின்றேும் தாயே! கேளுங்கள்.

  3. முப்பது ஆண்டு மேலாய் மொழிகின்றேும் யோகம் தானும் அப்பன்மேல் பூமி சேர்ப்பன் ஆவுகள் விருத்தி யாகும் எப்போதும் வறுமை காணன் எய்திரும் பால்பாக் கியங்கள் சொல்பமும் சல்வியும் கொள்ளான் துரவுகள் பூமி = சேர்ப்பன்.

Page 1246

  1. ஜாதகனுக்கு முப்பதாம் வயதுக்கு மேல் போகம் விருத்தியாகும். தன் தந்தைக்கு மேலாக பூமியை வாங்கிச் சேர்ப்பான். பசுக்கൾ அதிகமாக வளரும். தன் ஆயுளில் எந்தக் காலத்திலும் ஏழைமை காணுதவன். பாக்கியங்கள் விருத்தியாகும். மிகவும் அற்ப மென்றும் கடன் வாங்கப் பிரியமில்லாதவன். கிணறு, பூமி, விலைநிலங்களை வாங்கிச் சேர்ப்பான்.

பாகப் பிரிவினை

  1. துணைவரோடு ஏறாத்து வாழ்வன் சொல்லுவோம் [நாற்பா ஏந்தில் பிறையாகத் துணைவர் வேறுப் பிறதலா மென்று சொல்வோம் கனமான குடும்பி யாவன் கழறுவோ முப்பதாண்டில் விணையாகத் தாய்வர்க் கத்தில் விலகிடும் பிறத லாக.]

  2. ஜாதகன் மாமன் தன் சகோதரனுடன் ஒத்து ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய நாற்பத்தைந்தாம் வயதில் தன் சகோதருடன் மனத்தாங்கல் கொண்டு வேறுகப் பிரிந்து விடுவான் என்று சொல்லுவோம். பெரிய குடும்பத்தை யுடையவன். ஜாதகனுடைய முப்பதாம் வயதில் தன் தாய் வர்க்கத்தில் பாகப்பிரிவினை ஏற்படுமென்று கூறுவோம்.

தாயின் குணங்கள்

  1. மாதரு குணங்களைச் சொல்லுவோன் மாதிரும் சமயி ரோகம் தீதுகள் வெளிக்காட்டாதாள் தாயில்லாம் தன்னில் [வாழ்வாள் ஓதுவாள் சுகமாய் வார்த்தை உற்றோர் துணையாண் முன்று மேதினில் பெண்பாற் விரண்டு விளம்புவோம் தீர்க்க மாக.]

  2. இனி ஜாதகனுடைய தாயின் குணத்தைக் கூறுவின்றும். அவள் மாங்கிற முடையவள். சமமான உடலமைப்புள்ளவள். திமையை வெளியில் ஒருவருக்கும் தெரிவிக்காதவள். தன் தாயின் வீட்டில் வசித்து வாள். பிறர் இன்பமுறும்படி பேசுபவள். அவளுக்குச் சகோதரர் மூன்று பேரும் சகோதரிகள் இருவரும் உண்டு என்றும், அவர்கள் நீண்ட ஆயுள் உள்ளவர்கள் என்று சொல்லுவின்றும்.

ஜாதகனுடைய மாமனின் விவரங்கள்

  1. மற்றவை செய்த மெய்தும் மாதுலர் முன்னேன் தானும் எத்திசைக் கீர்த்தி யேற்பன் எதிரியை நாசம் கொள்வன்

Page 1247

வித்தகன் சுக்மு மூள்ளான் விருந்தினர்க் கன்ப னிகும் பத்தினி யொன்றே யாகும் பாலர்க் ளாண்பால் காணுன்.

  1. மற்றும் தோன்றியவர்கள் நீலையில்லாதவர் என்றும், அவர்களில் மூத்த சகோதரன் (ஜாதகனின் மாமன்) எல்லாத் திக்குகளிலும் புகழை வடைவான் என்றும், விரோதிகளே அறவே ஒழித்துவிவான் என்றும், அவன் செல்க்கியமான வாழ்க்கை நடத்துவான் என்றும் கூறுகின்றோம். விருந்தினர்க்குப் பிரியமானவன். மனைவி பொருத்தியாவள். ஆண் சந்ததிகளில்லாதவன்.

இதுவுமது— இலோயவன் செய்பதி

  1. பெண்ணது ஒன்றே யாகும் போகுவான் மத்தி யத்தில் சண்டான தன் பதிக்குச் செல்வன் தன்பின் டேன சேதி [சொல்வேன் வண்ணமாய் வார்த்தை யில்லான் மணமிலான் மத்தில்

காணுன் கெண்ணிய மில்லா னிகும் கேவலத் தேக மூள்ளான்.

  1. பெண் குழந்தை ஒன்றே என்று கூறுகின்றோம். அவனுடைய இடைக் காலத்திலேயே மரண மடைவான் என்றும். இனி இலோய மாமனின் விவரங்களைச் சொல்லுகின்றோம். நேர்மையான பேச்சுக்குப் பேசாதவன். திருமணமில்லாதவன். அதனால் புத்திர பாக்கியமில்லாமலும் கெளரவயில்லா தவனகவும், கேவலமான சரீர அமைப்பும் உள்ளவனகவும் வாழ்வன் என்றும் சொல்லுகின்றோம்.

மூன்றும் மாமனின் விவரங்கள்

  1. மற்றெரு துணேவன் சேதி மாநிறம் சுக்கிர நேத்திரம் குற்றத்தை வெளிக்காட் டாதான் கோதையர் வார்த்தை [யுள்ளான் வித்தகன் சமயோ கத்தான் விளம்பினேும் பாரி யொன்று சுத்தமு மில்லா னிகும் துறவோர்கள் நேசம் கொள்ளான்

  2. ஜாதகனுடைய மூன்றும் மாமனின் விவரங்களச் சொல்லுகின்றோம். அவன் மாநிறமுடையவன், கண் பார்வையில் சிறிது குறையுள்ளவன் (ஒரப்பார்வையுள்ளவன்) தன் குற்றத்தைப் பிறர் தெரிந்து கொள்ளும்படி நடக்காதவன். தன் மனைவியின் பேச்சே மேன்மையானது என்ற எண்ணமுள்ளவள், அவன் சமமான யோக முடையவன். மனைவியும் இருக்கிறே என்றும் கூறுவோம். சுத்தமில்லாதவள். துறவிகளிடம் பக்தியில்லாதவன்.

Page 1248

  1. பொருந்திடும் சுதர்கள் தோன்றும் புத்திர ராண்பா

[லொன்று திருமக லொப்ப தாகச் செல்வதி யிரண்டு மாகும் வருத்தங்க லெடையா ளுக்கும் வியதும் தீர்க்க மெய்யும் உரைக்கிறே மன்னே பூர்வம் ஒங்கிய மயிலே தன்னில்.

  1. அவனுக்குப் புத்திர பாக்கியம் உண்டு. ஆண் குழந்தை பொன் றும் இலக்குமியை யொத்த செல்வமும் அழகும் பொருந்திய பெண்கள் இருவரும் பிறந்து, மூவரும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள் என்றும், வருத்தம், அடையாதவன். நீண்ட ஆயுள் உள்ளவன். இனி தாயின் முற்வி யைப் பற்றிச் சொல்லுகின்றேன். கீர்த்தியும் புகழும் பெற்ற மயிலாப்பூரில்;

தாயின் முற்பிறவி

  1. பிறந்தனள் தீயின் வமிசம் புகழான குடும்பி யாகி அறமதி விச்சை யுண்டாய் அவள்வரன் முன்னே

[மாண்டு பிரமனுல் வரையப் பட்டுப் பிறந்தனள் வடுகர் வமிசம் இருபது, ஆண்டுக் குள்ளே இயல்கண்னி மாதம் தன்னில்

  1. வன்னிய குலத்தவளாகப் பிறந்தாள். அவள் கீர்த்தி பெற்ற குடும்பத்தை யடைந்து, தருமம் செயவில் விருப்பம் கொண்டு, தன் கண்ி னுக்கு முன்பாகவே மரண மடைந்து; மீண்டும் பிரமதேவனுல் படைக்கப் பட்டு, வடுகர் குலத்தில் தோன்றியவள். ஜாதகனுடைய இருபதாம் வயதுக் குள்ளாகவே புற்டாசி மாதத்தில்;

தாயின் மரணகாலமும், மறுபிறவியும்

  1. பறப்பளாம் காலன் பக்கல் பகருவோ மறுசென் மத்தை த திருப்பனங் காடு மேற்கில் செனிப்பளாம் சைவச்

[செயாய் பெருமையும் புகழு முண்டாய்ப் புண்ணிய வதியும் [வாழ்வள் அறம்தே வளார்க்கு மெங்க லாத்துமத் தாயே கேளாய்.

  1. மரணம் அடைவாள். இனி தாயின் மறுபிறவியைக் கூறுகின் றேும். 'திருப்பனங் காட்டுக்கு மேற்கில் சைவ குலத்தில் தோன்றுவாள் என்று கூறுகின் றேும். பிறந்து, கீர்த்தியும் பெருமையையும் பெற்று, புண்ணியவதியாக வாழ்ந்து வருவாள். தருமத்தை வளர்க்கும், எங்கள் உயிர் க்குயிராந தாயே! கேளுங்கள்.

Page 1249

  1. ஆறுறு இரண்டு ஆண்டில் அவிட்டமாத் தத்தி லேதான் கூறுவோம் தன்தை கண்டம் கூற்றன்தன் பதிக்குச் செல்வன் வேறுசென். மத்தைச் சொல்வேன் வேலங்காட தனில் [வன்னியன்

தீராயு திப்பர் நகும்--செல்வதி மேலும் கேளே.

  1. ஜாதகனுடைய முப்பத் தெட்டாம் வயதில் அவனுடைய தந்தை மரணம் அடைவான். அவனுடைய மறுபிறவியில் வேலங் காட்டில் வன்னிய குலத்தவனுகப் பிறப்பான் என்று கூறுகிறோம். செல்வதிற்கு உரைவிடமே! மேலும் கேட்டீராக.

ஜாதகனுடைய மரணமும் மறுபிறவியும்

  1. அன்பது மூன்று வாண்டில் அனுகிய நிறப மாதம் துன்னமையாய்க் காலன் பக்கல் சேருவான் நிந்தப் பாலன் பின்சென்மம் தணிகை தன்னில் பிறப்பானும் கங்கை [செயாய் பொன்பொருள் பூமி யுண்டாய்ப் புகழ்பெற வாழ்வா [னே.

  2. ஜாதகன் தன்னுடைய நாற்பத் தூன்றும் வயதில் வைகாசி மாதத்தில் மரணமடைவான். மறுபிறவியில் திருத்தணிகையில் வேளாள குலத்தவனுகப் பிறப்பான். பொன், பொருள், விளோ நிலங்கள் முதலிய வற்றைப் பெற்று கீர்த்தியுடன் வாழ்ந்து வருவான்.

ஜாதகன் ஜனனகால தசையிருப்பு

  1. செனித்திடு காலம் தன்னில் செய்தசை யாண்டு ஒன்று விளேயுண்டு சாத கர்க்கு மிக்கநாற் காலி பீடை பிறையோக் நின்றை யேற்பன் பூமிகள் பலித மாகும் இனமதில் சூத முண்டு இயம்புவோன் தாயே கேளும்.

  2. ஜாதகன் பிறக்கும் காலத்தில் அங்காரக தசையில் செல்லுபோக, ஒருவருடம் மீதமாகும். அக்காலத்தில் ஜாதகனுக்கு நோய் வரும். கால நடைகட்டு நஷ்டம் ஏற்படும். பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். விளோ நிலங்களில் விலோச்சல் அதிகமாகும். தன் சுற்றத்தாரில் சூதம் ஏற்படும், தாயே யேலும் கேட்டீராக.

Page 1250

  1. செனித்தநாள் முதலே யாகச் செப்புவோா முப்பாண் கணமிலா யோக மெய்துநும் காலயது போலே கொஞ்சம் அஞேயவே பூபி சேரும் அதற்குமேல் மரண மட்டுடும் கனதனம் சேரு மென்றேும் காசினில் வறுமை காணுன்.

  2. ஜாதகன் பிறந்த நாள் முதல் முப்பதாம் வயது வரையில் யோகம் சாதாரணமாக இருக்குமே தவிர விருத்தியுருது. அதன்குப் பிறகு வளர்பிறைச் சந்திரன் போல் யோகம் விருத்தியாகும். வீணிலங்கள் அதிகமாகச் சேரும். அதற்குப் பிறகு ஜாதகன் மரணமடையும் காலம் வரை யும் பெருத்த செல்வம் சேரும். உலகில் தரித்திர தசை யடையதவன்.

Page 1251

ஜாதகம் 80

ஜனனகால கிரகங்கள்

  1. 1திங்கரும் 2பகரும் 3காரித் 4தெருக்காடில் 5குசயும் [6தூக்கம் 7மங்கையில் 8இரவி 9புந்தி 10மறை 11நந்தி 12புயங்கன் ]13நண்டில் 14பங்கயப் பனகயோன் 15மானில் 16பாவையும் சென்ம

இங்கிவை கிரகம் சேரில் இயம்புவீர் பலஊத் தானே.

  1. சந்திரன், சுக்கிரன், சனி விருச்சிகத்திலும், அங்காரகன் துலாத்தி லும், சூரியன் புதன் கன்னியி லும், குரு விருஷபத்திலும், ராகு கடகத்திலும், கேது மகரத் திலும் நவக்கிரங்கள் இருந்து, ஜன்ம லக்கினம் கன்னியாக வும் இருந்தால் ஏற்படும் பல எனக் சொல்லுங்கள் (என்று பார்வதிதேவி கேட்க லனர்).

  2. சந்திரன் 9. புதன்

  3. சுக்கிரன் 10. குரு

  4. சனி 11. விருஷபம்

  5. விருச்சிகம் 12. ராகு

  6. அங்காரகன் 13. கடகம்

  7. துலாம் 14. கேது

  8. கன்னி 15. மகரம்

  9. சூரியன் 16. கன்னி

II–54

Page 1252

  1. குறுமுனி புகழ் கின்றுர் குறித்தது. ஆண்பால் சென்மம் வருமில்லம் கீழ்மேல் வீதி வாசலு முத்தர ஏுக்கம் பெருவயி றப்ப னுத்தரம் பலமிலாக் கோஷ்ட முண்டு அருகரும் வாய திக்காம் அநதரா மாரி ணீரும்.

  2. 'அகத்திய முனிவர் பதில் உரைக்கின்றர். இந்த ஜாதகம் ஒரு ஆண் மகனுடையது. அவன் பிறந்த வீடு கிழக்கு மேற்கான தெருவில் வடக்கு நோக்கியுள்ள வாயிலே யுடையது. பெரிய வயிற்றினே யுடைய கணபதியும் வீட்டுக்கு வடக்கில் கோயில் கொண்டிருப்பார். .. அக் கோயில் இடிந்திருக்கும். வாயு திக்கில் (வடமேற்கு) அருக தேவன் கோவிலும் வடகிழக்கில் (மீன திக்கில் )மாரியம்மன் கோயிலும் இருக்கும்.,..

  3. சொல்லிய வனடயா ளத்துள் சுந்தர னிராண்டாஞ் புல்வீடு சிறுஹூ ராகும் பிறந்தவன் யோகச் சேதி தல்வியின் தந்தை யோகம் தன்துணே களத்திர புத்திர அல்லல்கள் முன்பின் சென்மம் அறைகிறே மின்னூல் [தன்னில்.

  4. இவ்விதம் கூறப்பட்ட அடையாளங்களுள் சிற்றூரில் ஒரு சிறு வீட்டில், ஜாதகன் தன் தந்தைக்கு இரண்டாம் பிறவியாகப் பிறந்தவன் என்று சொல்லுகின்றோம். இந்த ஜாதகன் தாய் தந்தையர் உடன் பிறந்த வர் மனேவி மக்கள் துன்பங்கள் முற்பிறப்பு மறுபிறப்பு ஆகிய இவற்றினே இந்தச் சோதிட நூலில் கூறுகின்றோம்.

  5. தந்தையின் துணேவர் மூன்றிலா ணேன்று கன்னியி [ரண்டு வந்தவர் சேதி பின்னலை வரைகின்றும் பின்தி நாளாம் விந்தைமான் சென்ம ராசி மேவுவான் மால்நி றத்தான் தன்தனம் தீர மில்லான் தந்தங்கள் பெரிதாய்க் காட்டும்.

  6. ஜாதகனுடைய தந்தையின் உடன் பிறந்தவர் மூவரில் ஒரு சகோதர னும் இரு சகோதரிகளும் உள்ளர். அவர்களின் முழு விவரங்களூப் பிற்பாடு கத்தில் சொல்லுகின்றோம். ஜாதகனுடைய தந்தை மகர லக்கினத்தில் பிறந்தவன் என்றும், திருமாலேப் போன்ற கரிய நிறமுடையவன் என்றும் சொல்லுகின்றோம். விதைய மில்லாத மனத்தினன். பற்கள் பெரிய னவாகத் தெரியும். ..

Page 1253

  1. பூமியால் சீவ நங்கள் பிற்பொரு ளிச்சை வையான் மாமிகள் மூன்றே யாகும் மாநிலம் நல்லோ னுவன் தாமத குணத்த றுகும் சஞ்சல மனத்த றுகும் தீமைய யொருவருக் கெண்ணுள் தேவிசொல் கடவார்

  2. பூமியில் விவசாயம் செய்து ஜீவித்துவருவான். பிறருடைய பொருளின் மீது ஆசையில்லாதவன் அவனுக்கு மூன்று மனைவியர் உள்ளர். உலகத்தில் நல்லவன் என்ற பேரடைவான். காரியங்களேச் சிறிது தாமதமாகச் செய்யும் இயல்பினன். அல்பாயும் மனத்தினன். ஒருவருக்கும் தீங்கு செய்ய மனத்தாலும் நினோபாதவன். மனைவியின் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து அதன் படி நடப்பவன்.

  3. இருவிதச் சொல்லும் முள்ளான் இகபரன் பக்திபூண்பன் மருமவா னடக்க முள்ளான் மங்கையர் மோக வாநும் விறைவினில் நடக்க வல்லன் வீண்வம்பில் செல்லா

  4. இருவிதமாகப் பேசும் இயல்பினன். கடவுள் மீது பக்தியுள்ளவன். தன்னுள் அடக்கியிருக்கும் ரகசியங்களே பிறர் அறிய விடமாட்டான். அடக்க மானவன். பெண்களின் மீது மோகங் கொள்ளுவான். வேகமாக நடக்கும் இயல்பினன். அளவில்லாத வம்புக்குச் செல்லாதவன். துறவிகளிடத்தில் பக்தி யுள்ளவன். அழகியவளே! மேலும் கேளுங்கள்.

  5. இந்தெறி யுடையா னுக்கு விருதார மிலோயா ளுக்கு அன்னனவ் ஹதிப்போ றுகும் அவன்தொண் காண றுகும் என்னகா ரணத்தி னிலே இயம்பினீ ரந்தச் சங்கை மந்தனு புகரு மூன்றில் மதியுமே கூடி நிற்க;

  6. இல்விதம் சிறீப்பட்ட குணங்களுடையவனுக்கு இரு மனைவியர் உண்டு. அவர்களில் இளையதரத்துக்குப் பிறந்தவன் இந்த ஜாதகன் என்று கூறுகின்றேரும். அவனுக்குச் சகோதரரில்லை. என்ன காரணத்தால் மீங்கள் கூறுகின்றீரும்.

Page 1254

ஜாதகனுடைய தந்தைக்கு இருமனேவியர் உண்டு என்று கூறுகிறார்கள் என்று பார்வதி வினவ, அகத்தியர் கூறுகின்றார். சனி சுக்கிரன் இருவரும் சந்திரனுடன் கூடி மூன்றுவது ஸ்தானத்தில் விருச்சிகத்தில் இருப்பதால்;

தந்தையின் இளைய மனைவிக்கு புத்திரபாவம்

  1. அன்னேக்கு இரண்டாம் மாண்டி லந்தகன் பக்கல் சேர்வள் பின்தாயும் ஒன்று எய்தும் பேசுவோ மவற்குப் புத்திர் தன்னிலே சிலது தோன்றும் தங்காது விரண்டு

[யென்றும் மண்ணிய ஆண்பா லொன்று வரைகிறும் கடைசென்

  1. ஜாதகனுடைய (முத்த) தாய் மணமான இரண்டு ஆண்டுகளிலேயே இறந்து விடுவாள் என்று சொல்லுகின்றோம். அவளுடைய தந்தை இரண்டாம் மணம் செய்து கொள்ளுவான், இனி அவளுடைய விவரங் களைக் கூறுகின்றோம். அவளுக்குப் புத்திரபாவம் பார்க்குமளவில், குழந்தைகள் தோன்றும் என்றும், அவைகளில் இரு குழந்தைகள் நிலையா என்று சடையசியில் பிறக்கும் ஆண் குழந்தை மட்டும் நிலையானது என்றும் சொல்லுகின்றோம்.

ஜாதகனுடைய சகோதரனது இயல்புகள்

  1. சாடியும் கடையநாள் தங்கும் தண்குண மா நிறத்தன் ஆடவர் மோகம் கொள்வள் அஞ்சிடான் ஒருவ ருக்கும் தேடுவன் பின்னல் பூமி திருகான வார்த்தை சொல்வன் பாடுவான் சுபங்கள் தானும் பாரினல் சிவிப் பாணும்.

  2. அந்தப் புத்திரன் (ஜாகனுடைய தம்பி) கும்பலக்கினத்தில், ரேவதி நட்சத்திரக்கில், பிறந்தவன். குளிர்ந்த மனமுள்ள சுபாவத்தினன். மாநிறமான வன். ஆண் மக்களே இவனேப் பார்த்து பிரமிக்கும் அளவு அழகுள்ளவன். எக்காரியத்தையும் செயல் படுத்துவான். யாரிடத்திலும் பயப்படாதவன். பிற் காலத்தில் பூமி வாங்கிச் சேர்ப்பான். சூதுகளுள்ள வார்த்தைகளேப் பேசபவன். சங்கதிப் பாடுவான். மன்றுப்பப் பாடுவான். வியாபாரத்தால் லாபம் வருவான்.

இதுவுமது

  1. பரம்பொருள் பக்தி கொள்வன் புகலுமுன் கோபி யார்வன் குருநேசம் வறுமை காணுன் குணமது விரண்டு முன்னு நரைமலர்க் கந்த மிஷ்டன் நல்லோர்க்கு நல்ல றுவன் தரையது தேடு வானும் சிறப்புடன் வாழ்வா றுமே.

Page 1255

  1. பரம் பொருளாய தெய்வத்தின் மீது பக்திபுடையவன். கூறு வதற்கு முன் கோபம் வரும். ஆசார்ய பக்தியுள்ளவன். தரித்திரதையடை யாதவன். நன்மை தீமை இவ்விரண்டும் கலந்த குணமுள்ளவன். வாசனோப புஷ்டபங்கள் வாசனேத் திரவியங்கள் இவைகள் உபயோகப்படுத்துவதில் இஷ்டமுள்ளவன். நல்ல லணங்களுள்ளவர்களிடம் நல்லவநுக நடந்து கொள்வான். விள்நிலங்களை வாங்குவான். சிறப்புடன் வாழ்ந்து வருவான்.

இதுவுமது

  1. பாரியு மோன்றே யாகும் பாலர்க ளாண்பால் காணண் நாளியில் மூன்று தீர்க்கம் நவிலுவோம் பின்பால் சேதி காரிழை கேட்க லுற்றுள் கழழினீர் முதல்தா யொன்று கூறுவீ ரவட்குப் புத்திரர் கூறெருணச் சுதர்கள் தாமே.

  2. மனேவி ஒருத்தியே யாகும். அண் குமர்ந்கள் தோன்று. பெண் குழந்தைகள் முவர் தோன்றுவர். அவ்விரங்களேப் பிற்பாகத்தில் சொல்லு கின்றேும். பார்வதிதேவி கேட்க லானள். ஜாதகனுடைய தந்தைக்கு முத்த மனேவி ஒருத்தி உண்டு என்று சொன்னீர்களே! அவளுக்குப் புத்திரபாவம் உண்டோ? விவரமாகத் தெரிவியுங்கள் என,' (பார்வதிதேவி கேட்க) அகத்திய முனிவர் சொல்லுகின்றார். அவளுக்குப் புத்திர பாக்கியமில்லை.

ஜாதகன் இயல்புகள்

  1. மரணமே யாகி யேதான் வந்தன ளிவணின் தாயார் உரைக்ககிரே மிவளின் சேதி உளமனம கபடு மில்லான் இருநிறம் நீட்சி யாவ னிடுக்கமாம் குணமில் லாதான் மறைகளு மதிக மில்லான் மாநிலம் கிருஷி செய்வன்.

  2. அவள் மரண மமடைந்த பிறகு தான் ஜாதகனுடைய தாயை மறு மணமாக ஜாதகன் தந்தை கொண்டான். இனி ஜாதகனுடைய குணநலன்க ளேச் சொல்லுகின்றோம். உள்மனத்தில் வழசனே யற்றவன். கருமை கலந்த சிவந்த நிறமும் உயர்ந்ததுமான உடலமைப்புள் லவன். துன்பங்களி யற்றும் (கெட்ட) குண பில்லாதவன். வேதசாஸ்திர ரகசியங்கள் அதிகம் கற்காதவன். உலகில் விவசாயம் செய்து வருவான்.

இதுவுமது

  1. இல்ஸ்மு மிரண்டில் வேறும் இயம்புவோம் பாக சொல்லுவோ மதன்பின் னகத் துணவனு முதிப்பான்

Page 1256

வல்லியால் நேரு மென்ரூம் மாநிலம் சல்லிய மில்லோன் தொல்லேக ளதிகம் பட்டுச் சுகமாகும் ஏழஞ் சின்மேல்.

  1. ஜாதகன் பிறந்து இரண்டு ஆண்டுகளில் இவன் பிறந்த வீடு இரண்டாகப்பிரிக்கப்படும். அதற்குப் பிறகு ஜாதகன் சகோதரன் வேறுகப் பிறந்து செல்லுவான். அது இவனுடைய மனேவியால் கலகம் செய்யப் படும். உலகில் கடன் உபத்திரவமில்லாதவன். சிலகாலம் துன்பங்கள் மிகவே அடைந்து தன் முப்பத்தைந்தாம் வயதுக்கு மேல் சுகப்படுவான்.

ஜாதகனின் திருமணக் காலம்

  1. இருபத்தா ரண்டு தன்னில் எய்திடும் மனேவி தெற்கு வருங்கன்னி யிருசி வப்பள் மனமது வெகுளி யாவள் பெருகிடும் கோபன் தானும் பேதையும் சமயோ கத்தாள் உரன்முறைக் கினிய ளாகும் உறுதியில் லாத நெஞ்சம்.

  2. ஜாதகனுடைய இருபத்தாறும் வயதில் அவனுக்குத் திருமணம் நிகழும். மனேவி தெற்குப் பக்கத்திலிருந்து வருவாள். அந்த மனேவி இருகிறமுடையவள். வெள்ளொ மனமுடையவள். முன்கோபி. சமமான யோகங்களே அடைவாள். தன் சுற்றத்தாருக்குப் பிரியமானவள். திடமில் லாத மனத்தை யுடையவள்.

மனேவியின் இயல்புகள்

  1. காரக தேகி பாவள் கணபண்ணீ பில்லாளாகும் பாரிய புத்தி யுண்டு பதர்குண மில்லாளும் சிறியோர்க் சுதவி செய்வள் தேவபாட் டாளி யாகும் ஆறுமாமுகீப் பெற்ற அம்பிகை புகன்றிட் டோமே.

  2. காரக நோயுள்ள சரீரமுடையவள். அதிக ஆபரணங்கள் இல்லாதவள். பெரிய (தாராள) புத்தி யுள்ளவள். அற்பகுணமில்லாதவள். நல்ல லோர்களுக்கு வேண்டிய உபகாரத்தைச் செய்து வருவாள். உழைக்கும் சுபாவமுள்ளவள். ஆறுமுகக் கடவுளேய் பெற்ற தாயே! இங்நானம் நாங்கள் சுற்றியுள்ளேனும்.

ஜாதகனுடைய புத்திரபாவம்

  1. புத்திர விருத்தி தன்னேப் புகலவே பலத்தைக் காணேும் சித்தமா யுதித்தா லுந்தான் தீங்காகு மிவனுக்குக் கேதான் , அதிறி மறுத்துச் சொல்வார் அவனுக்குப் புத்திர [யோகம் பெற்றகா ரணத்தை நீங்கள் பேசுவீர் விபர மாக.

Page 1257

  1. ஜாதகனுடைய புத்திரபாவத்தைப் பற்றிச் சேர்லப்ப பலமியில் ஒருக்கால் குழந்தைகள் தோன்றின் அவைகள் நிலையில்லாது இடையில் இறந்து விடும் என்றும், அத்திரி முனிவர் மறுத்துச் சொல்லுகின்ற ஜாதகனுக்குப் புத்திரர் தோன்றுக் காரணத்தை விரிவாகக் கூறங்கள். முனிவரே!

  2. அஞ்சினில் கேது தங்க ஆரளும் சனியும் பார்க்கத் துஞ்சிடு மதிலே யென்றும் சுதனுமே முன்சென் மத்தில் மிஞ்சிய தோஷம் செய்தான் மேவிற்று.வந்தத் தோஷம் தஞ்சமாய் வந்த உழைச்ச சாற்றுவோம் விபர மாக.

  3. புத்திர ஸ்தானத்தில், ரந்தாமிடத்தில், மகரத்தில், கேது இருப்பதாலும், சனியும் அங்காரகனும் புத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதாலும், குழந்தை பிறத்தாலும் திர்க்கமாயிராமல் உடனே இறந்துபோம் என்றும். இது தவிர ஜாதகன் தன் முற்பிறவியில், அதிகமான தீவினை செய்து வந்த தால் அந்தத் தோஷமும் இவனேச் சேர்ந்தது, இவனேத் தஞ்சம் என்று வந்தடைந்த திவினையைக் கூறுங்கள் முனிவரே! விவரமாக.

18.. முன்னவ ணிருந்த சென்மம் மொழிகிறும் பெண்ணே யோரம் நன்னிய வடபா லாக நற்கங்கை குலமே தோன்றி தன்சுரா மதில் யுண்டாயத் தரணியால் சிவித தேதான் அன்னவன் வாழும் நாளில் அறைகிறே முழி தானே.

  1. இனி ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும். பெண்ணேயாற்றின் கரையில் வடக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சிற்றூரில் வேளாள குலத்தவனுக ஜாதகன் தோன்றி, புத்திர பாக்கியத்தைப் பெற்று, உலகில் விவசாயம் செய்து ஜீவித்து வருங்காலத்தில் ஏற்பட்ட தீவினையைச் சொல்லுகின்றேும்.

  2. மறையவ நிருவர் தானும் விரோதமாய் அரசில் செல்லப் பெரியவன் தன்பா வின்னேன் பொய்யுன பகார்ந்தா

சிறியவன் மணமக லங்கிச் செப்புவான் சாபம் தானும் வருஞ்சென்மம் துணகா ணமல் மா துரு சுகமில் லாமல்;

Page 1258

  1. இரு அந்தணர்கள் ஒருவருக்கொருவர் விரோதத்துடன் அரசாங் கத்தாரிடம் முறையிட்டனர். அவ்விருவர்களில் பெரியவனுக்கு இந்த ஜாதகன், காணத பொய்பையெக் கூறி சாட்சி சொன்னுன். அந்தச் சிறிய அந்தணன் மனம் வெதும்பிச் சாபத்தைக் கூறுகின்றுன். அடுத்த பிறவியில், நீ உடன் பிறந்த சகோதரலில்லாமல், தாயின் சகமுயில்லாமல் வாழ்ந்து;

  2. சுகர்களும் தோஷ மெய்தும் சுகமிலாக் கூடும்பி யாகி வதிபனும் வாழ்வா யென்று வருத்தமா யுறைத்துச்

[சென்னுன் அது ஒரு தோவட மாச்சு அதுவின்றி வேறு சொல்வேன் சதிசெய்தான் சிலரை யேதான் சார்ந்தது வந்தத் [தோஷம்;

  1. தோன்றும் புத்திரக்குத் தோஷம் ஏற்பட்ட செல்க்கியமில்லாத கூடும்பத்தைப் பெற்று வாழ்ந்து வருவாய் என்று மனம் வருந்திக் கூறி விட்டுச் சென்றுன். அது ஒரு தோஷமாயிற்று. அதுவல்லாமல் வேறு ஒன்றும் கூறுஇன்றும். சில பேருக்குத் தீங்கு விளை விக்கச் சதி செய்தான். அந்தத் தோஷமும் இவனப் பற்றியது.

மனேவியின் தோஷம்

21, மனேவியால் சிலது தோஷம் மருவிற்று இவனுக் [கேதான் வினே யதைச் சொல்லுவு மென்னா வித்தகி பூர்வம் தன்னில் கனமுள அனுஷேண நாட்டில் கங்கையின் குலமு தித்து அநேயவே குடும்பி யாகி அவளுமே வாழு நாளில்;

  1. ஜாதகனுடைய மனேவியாலும் சில தோஷங்கள் ஏற்பட்டன. அதனுள் புத்திர தோஷம் உண்டாயிற்று. அந்தத் தீவினையைக் கூறுங்கள் என, அகஸ்தியர் மறுமொழி தருகின்றுர். ஜாதகனுடைய மனேவி, முற்பிற வியில் புகழ்பெற்ற தலமாகிய திருவண்ணாமேலயில், வேளாளர் குலத்தில் தோன்றி, பெரிய கூடும்பத்தைப் பெற்று வாழ்ந்து வரும் காலத்தில்;

குழந்தைக்கு உணவு தராத தோஷம்

  1. வறுமைகள் கொண்ட ஏழை மகவுசோ றிவளோக் கேடக அரிபோலே சிறி யேதான் அனுகாத சா த மென்னச் சிறுமையோர் மனவே றுப்பால் செப்புவார் மறுசென் [மத்தில் குறையாகும் கூடும்பன் தானும் குழவிகள் சேத மெய்தும்,

  2. ஏழைமை அதிகம் கொண்டிருந்த ஒரு ஸ்திரி தன் குழந்தையின் பசியைப் போக்க இவளிடம் வந்து குழந்தைக்குச் சிறிது உணவு அளிப்

Page 1259

பாப் என்று கேட்கும் போது இவள் சிங்கம் போல் அதிக கோபமடைந்து தன்னிடம் சோறு இல்லை என்று கூறி விரட்டி விட்டாள். அந்த ஏழைப் பெண் மனம் நொந்து வெறுப்புடன் கூறினாள். இனி ஏற்படும் மறுபிறவியில் உன் குடும்பம் குறையுள்ளதாகும். பிறக்கும் குழந்தைகளும் நசித்து விடும்”

  1. இன்னமும் பலவாறு சொல்லி ஏகினள் ஏழை மாது பின்னமா யந்தத் தோஷம் புக்கிற்று இவளுக் கேதோன் கண்ணிகை யந்தி யத்தில் கடவுளார் தொண்ணடு செய்து அன்னவர் காலன் பக்கல் அடைந்துபின் வந்தாள்

[ளென்றேும்.

  1. என்றும், இன்னும் பலவிதமாகக் கூறிக் கொண்டு அந்த ஏழைப் பெண் சென்று விட்டாள். தீங்காக அந்தத் தோஷம் இவளே வந்து அடைந்தது. ஜாதகனுடைய மனைவி தன் முற்பிறவியின் முடிவு காலத்தில், தெய்வ பக்தியுடன், கடவுளுக்குப் பல தொண்ணடுகள் செய்து, மாணமுடைந்து. மீண்டும் இப்பிறவியில் பிறந்து, ஜாதகனுக்கு மனைவியாக வாய்த்தாள்.

  2. உதித்தவ னந்தி யத்தில் உயர்சோல மார்க்கம் சூவல் பதித்துமே பகவான் பத்தி பறந்தனன் காலன் பக்கல் விதியவன் வரையப் பட்டு விளங்கின றிந்தப் பாலன் சதியிலா மறையோன் சாபம் சார்ந்தது இச்சென்

[மத்தில்.

  1. ஜாதகன் தன் முற்பிறவியின் முடிவில் உயர்ந்த தோட்டங்கள் லைத்து. சாலையில் வழி நடப்பவர்கட்கு இலோபபாத மரங்களையும் நட்டு, கின்று முதலியவைகளேத் தோற்றுவித்து. தெய்வபக்தியுடன் வாழ்ந்து, மரண மடைந்தான். மீண்டும் பிரமதேவனுல் படைக்கப்பட்டு, இப்பிறவி யில் ஜாதகனைப் பிறந்தவன். தீங்குகளில்லாத அந்தணனுடைய சாபம் இப்பிறவியில் தொடர்ந்தது.

தோஷம் நீங்க சாந்தி

  1. மதலகள் தோஷ மெய்தும் வரைகிரோ மதற்குச் சாந்தி. அதிதியா மருக ருக்கு அன்புடன் அபிஷேக கித்து விதிபோலே சகஸ்ரநா(ர்)மார்ச்சன வளர்புஷ் டமியில்

[செய்ய சதியான தோவம் நீங்கிச் சந்ததி உதிக்கில் விருத்தி.

  1. அதனுல் ஜாதகனுக்குப் பிறக்கும் குழந்தைகட்குத் தோஷம் என்று கூறுகின்றேும். இனி அந்தத் தோஷம் நீங்கச் சாந்தி ஒன்று என்று சொல்லுகின்றோம். அருக தேவனுக்கு உண்மையான மனத்துடன் அபி

II–55

Page 1260

ஷேகம் செய்து, சாஸ்திரத்தில் சொல்லியபடி ஆயிரம் தடவை அர்ச்சனை,, சுக்கிலபட்ச அஷ்ட மிதி யன்று செய்தால், திங்கு தருமம் தோஷம் விலகிப் புத்திர பாக்கியம் ஏற்படும். விருத்தியுமடையும்.

புத்திரபாவம்

  1. சொற்படி செய்வா ருகில் துலங்கினே சுதாக்கள் ததாம், சொற்படி செய்வா ருகில் தோன்றின ஆண்பா [லொன்று மைப்புடன் பெண்பா விரண்டு விளங்கிடும் தீக்க மாக செப்புவேன் மனேவிக் கேதான் சதுர்த்தசி விரதம்] கொள்ள;

  2. நாங்கள் சொன்ன பிரகாரம் சாந்தி செய்தால் பிறக்கும் குழந்தைகள் தீர்க்கமாகும். ஒரு ஆண் குழந்தையும் இரு பெண் குழந்தைகளும் தோன்றி, தீர்க்க ஆயுளுடன் விளங்கும். அலட்சியமாகச் சாந்தி செய்யத் தவறினால், குழந்தைகள் தோன்று. அப்படித் தோன்றினும், நிலையா. ஜாதக நுடைய மனேவி சதுர்தசி விரதம் ஏற்று ஜோன்(பு) இருப்பாளாகில்,

தாயின் குணங்கள்

  1. முன்வினே நிவர்த்தி யாகும் மொழிகிறேன் மன்னே சேதி பின்னமில் லாத தேகி பொருந்தவே யுறைப்பா ளாகும் அன்னியர் மதிக்க வாழ்வள் அவள்துணே ஆண்பா [லொன்று கண்ணிகை யிரண்டு வென்றேரும் காதலி பூர்வம் கேளாய்,

  2. முற்பிறவித் தவிணே நீங்கும் என்று சொல்லுவின்றேும். இனி ஜாதகனுடைய தாயின் விவரங்களைப் பற்றிக் கூறுகின்றேும். அவள் குறைகளில்லாத சரீர அமைப்பு உள்ளவள். எந்தக் காரியத்துக்கும் பொருத்தமாகவே பேசுவள். பிறர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவாள். அவளுக்குச் சகோதரன் ஒருவனும், சகோதரிகள் இருவரும் உண்டு. இனி தாயின் முற்பிறவியைக் கேளுங்கள் சொல்லுகிறேன்.

தாயின் முற்பிறவி

  1. சிறுபாக்க மருகில் தெற்கில் செனித்தனை மறைக்கு [லத்தில் பெருமையாய்க் குடும்பி யாகி பூமியில் நல்லோ ளாகி வருவோரை யாத ரித்து மதிலேக ளுடைய ளாகி உறைந்தனள் கால நாடு உத்தமன் வரையப் பட்டு.

Page 1261

  1. ஜாதகனுடைய தாய் முற்பிறவியில் சிறுபாக்கத்துக்குத் தெற்கில் உள்ள ஒரு ஊரில் அந்தண குலத்தவளாகத் தோன்றி, பெருமையுள்ள குடும்பத்தைச் சேர்ந்து, பூமியில் நல்லவள் என்ற பெயருடன் வாழ்ந்து, தன் ஒரு பண்ஷி வந்தவர்களேப் பரிவுடன் ஆகரித்து, புத்திர பாக்கிய மடைந்து, இறுதியில் மரண மடைந்தாள். மீண்டும் உயர்ந்தவளுன பிரமதேவனுள் படைக்கப்பட்டு;

தாயின் மரணகாலம்

  1. வந்தவ ளிவளோ யென்றும் மைந்தனு மதித்த பின்பு முந்தின காசம் போலும் மூலமாம் கனலி ணுலே விந்தையீ ரொன்பான் திங்கள் மேவுவால் எமப திக்கு பின்திய சென்மம் தீர்க்கம் சலமதி லிக்கு லத்தில்.

  2. இப்பிறவியில் பிறந்தவள், ஜாதகனுடைய தாய், என்று உரைக்க இன்றேும். ஜாதகன் பிறந்து பிறகு காச நோய் அதிகம் வந்து, மூலச் சூடு நோயிலும் உஷ்ணதிக்கத்தாலும் அதிகமாக அவதியுற்றுத் திடீ ரென்று ஜாதகனுடைய; பதிநேட்டாம் ஆண்டிலேயே மரணமடைவாள். மறுபிறவியில் வேளாள குலத்தவளாகப் பிறந்து மீண்ட ஆயுளுடன்;

தந்தையின் முற்பிறவி

  1. வருகுவா ளென்று சொன்னேும் வரைகிரேும் தந்தை திருநக ருகில் தெற்கில் செனித்தனன் மறையோ ருக உரைக்கிரே மன்த ஊழை ஓண்டொடி பின்னேள் [பூர்வம்] [தன்னே வரணின்றி யில்லம் செல்ல மாதுவைப் பலவந் தத்தால்.

  2. தோன்றுவாள் என்று கூறுகின்றேும். இனி ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவி விவரங்களோத் தருகின்றேும். திருநகர் என்ற ஊருக்குத் தெற்கில் உள்ள ஒரு ஊரில் அந்தண குலத்தவனுடப் பிறந்தவன் என்றேும். அவன் அக்காலத்தில் செய்த தீவினையைத் தெரிவிக்கிறேும். அவன் தன் மனேவியின் இளைய சகோதரியின் வீட்டுக்கு அவளுடைய கணவன் இல்லாத சமயத்தில் (கைம் பெண்ணக இருந்தவளிடத்தில்) சென்று பலாத்காரமாக

  3. காரதலே நிவர்த்தி செய்தான் கண்ணிக்குக் கருவு தங்கி சூதினுள் பண்டி தங்கள் செய்துமே மரண முற்றுள் பாதகம் சேர்ந்த தென்றேும் பணிசெய்தோன் மகோவி [போகம்] கோதிலாச் செய்து வந்து கோயிலுக்கு அவ்வாறு [சென்றுன்.

Page 1262

  1. சிற்றின்பம் அனுபவித்தான். அதனால் அப்பெண்ணுக்கு கர்ப்பம் ஏற்பட்டது. அக்கருவை நீக்கப் பலவித மருந்து கொடுத்தான். அம்மருந்தின் பயனுக அப்பெண் இறந்து விட்டாள். அந்தத் தோஷமும் ஜாதகனுடைய தந்தையைச் சார்ந்தது என்றும். தன் வீட்டில் வேலை செய்து வந்த பணியாளின் மனைவியுடன் சிற்றின்பம் அனுபவித்து வந்தான். அவ்வாறே (நீராடாமல்) கோவிலுக்கும் சென்று விட்டான்.

  2. இப்படிப் பலவாறு தோஷம் எய்திறவ இவனுக்கு கேதான செப்புவே என்றி யத்தில் செட்டுகள் குறைவு நேர்ந்து தப்பிதக் காலன் பக்கல் சார்ந்தனன் நரகம் புக்கி ஒப்பிலா அருகர் வம்சம் முதித்தன ணிவனே யம்மா.

  3. இவ்விதமான பல தோஷங்கள் அவனே வந்தடைந்தன. தன் கடைசிக் காலத்தால் வர்த்தகம் புரிவதில் நஷ்டம் ஏற்பட்டுப் பிறகு மரண மடைந்து, நரகத்தில் சிலகாலம் இருந்து வாடி, மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டு, சமண குலத்தில் பிறந்தவன் இவன் (ஜாதகனுடைய தந்தை) என்றும் தாயே!

  4. விதவையின் கருவின் தோஷம் விளங்ககாது மன்னவி மதிநுதல் போகம் தூய்த்து வாளயம் சென்ற தோஷம் அதிகமா யோகம் காணன் அணுகிடும் சல்லி யங்கள் விதியது முப்பா னெட்டில் விடபமா தத்தி லேதான்;

  5. விதவையின் கருவழித்த தோஷத்தால் இருமன்வியர் ஏற்பட்டது என்றும். அழகிய புருவத்தை யுடைய மங்கையிடம் சிற்றின்பம் துய்ப்து (நீராடாமல், அசுத்தமாக) ஆலயத்துக்குச் சென்றதால் யோகங்கள் இரா. ஆனல் கடன் உபத்திரவங்கள் ஏற்படும். ஜாதகனுடைய முப்பத்தெட்டாம் வயதில் வைகாசி மாதத்தில்;

  6. சொல்லினேனும் தந்தை கண்டடம் சோர்விலாப் பின்சென் மத்தை அல்லலே அகற்றும் காஞ்சி அருகினில் உத்தி ரத்தில் புல்குவான் மறையோ ஞுகப் பராசரும் கேட்க லுற்றுர் கொல்லாத விரதம் கொண்ட குலமதில் உதித்து [இன்னொன்;

  7. ஜாதகனுடைய தந்தை மரணமடைவான் என்று சொன்னோம். இனி ஜாதகனுடைய தந்தையின் மறுபிறவியைக் கூறுகின்றோம். துன்பங்

Page 1263

களை நீக்கும் காஞ்சீபுரத்துக்குச் சமீபத்தில், வடக்குப் பக்கத்தில் அந்தண குலத்தவனுகள் தோன்றுவான். இனி பராசர முனிவர் வினவுகின்றார். ஒருவிதமான ஜந்துக்கும் துன்பம் விளோவிக்கக் கூடாது என்று விரதம் கொண்டிருக்கும் சமண குலத்தில் பிறந்த இவன் (ஜாதகன் தந்தை);

மறைக்குலம் உதிக்கக் காரணம்

  1. மறைக்குல முதிக்கும் சேதி வருவீபீர் விபர மாக அருகார்தன் பக்தி கொஞ்சம் அவன்மனம் கபடு

[கொஞ்சம் பொறையான வார்த்தை கொஞ்சம் பொறுளது. இச்சை]

[யாயும் வருவதால் மறைக்கு லத்தில் வருவது என்று]

[சொல்வோம்

  1. அடுத்த பிறவியில் அந்தண குலத்தில் தோன்றக் காரணம் யாது, சொல்லுங்கள், முனிவரே! தாங்கள் வீர்வாக, என்றவுடன், மற்ற ரிஷிகள் உரைகின்றார். சமண தேவனிடம் பக்தி கொண்டிருந்தாலும், மனத்தில் சூது கள் மிகச் சிறிதளவாக இருந்தாலும், பொய்ப் பேசுதலும் மிக்க குறைவாக இருந்தபடியாலும் பெருளின் மீது அதிக ஆசை வைத்து வந்ததாலும் அடுத்த பிறவி அந்தண குலத்தில் ஏற்படும் என்றும்.

ஜாதகனின் மரணக் காலம்

  1. அறுபது மூன்று ஆண்டில் ஆணிமா தத்தி லேதான் மறலியின் பதிக்குச் செல்வன் வருஞ்சென்மம் கொங்கு

[நாட்டில் உறைவனுமிக்கு லத்தில் ஒண் டொடி யிவன்பின்]

[கண்டம் அருமறை முடிவி லாடு மம்பிகை புகன்றிப் டோமே.

  1. ஜாதகன் தன் அறுபத்து மூன்றும் வயதில் ஆணி மாதத்தில் மரண மடைவான். அடுத்த பிறவியில் கொங்கு நாட்டில் இதே சமண குலத்தில் பிறப்பான். இவனுடைய மேன்மை இவன் மரண மடைந்த பின் இறப்பாள். அரிய வேதங்களின் முடிவில் நடனமாடும் அம்பிகையே! நாங்கள் இங்ஙு னம் சூறியுள்ளோம்.

ஜாதகனுடைய பொதுயோகவிவரம்

  1. இன்னவன் பொதுயோகத்தை இயம்புவோஞ்

[சென்னம் தொட்டு அன்னவன் முப்பாறும் அணுகிடும்* சமமாம் யோகம்

Page 1264

பொன்பூமி அதிக மில்லான் புகழான குடும்ப மில்லான் தன்மனச் சஞ்ச லங்கள் சல்விய முமைய னுமே.

  1. ஜாதகனுடைய பொது யோகத்தை இனிக் கூறுகின்றோம். அவன் பிறந்தது முதல் முப்பத்தாறும் வயது வரையில் சமமான யோக நிலை ஏற்படும். பொன் பூமி இவைகள் அதிகமாக இல்லாதவன். கீர்த்தியுள்ள குடும்பயில்லாதவன். மனத்தில் கவலையும் பொராட்டமும் உள்ளவன். கடன் தொல்லையும் உள்ளவன்.

சொன்னதோ ராண்டின் மேலாய்ச் சுகமுறும் பூமி நன்னய பூமி சேரும் நாடாது சல்வியங்கள் அன்னியார் சித்திர மில்லம் மாடுகள் விருத்தி யுண்டு கண்ணிய மாதத் தானே கோமளி மேலுவ் கேளே. [சேர்க்கை

  1. நாங்கள் கூறிய முப்பத்தாறும் வயதுக்குமேல் செளக்கியம் ஏற் படும். பூமிகள் வந்து சேரும். விலை நிலங்கள் விருத்தியாகும். கடன் உபத் திரவங்கள் சமீபத்தில் அணுகா. அழகிய வீடு கட்டுவான். மாடுகளின் டெருக்கம் உண்டு. கௌரவமாக வாழ்க்கை நடத்துவான். அழகுள்ள பார் வதிதேவியே! மேலும் கேட்பீராக.

  2. பலசகா யங்கள் செய்வன் பந்துவுக் கினிய றுகும் தலமது தீர்த்தம் தோய்வன் சரீரஉட காரி யாவன் நலமதாய் சீவ னங்கள் நல்லோர்க்கு நல்ல றுவன் நிலமையாம் சொல்லு முள்ளான் நிதானமாய்க் குடும்பி [யாவன்.

  3. பலபேருக்குச் செல்கர்யங்கள் செய்வான். தன் சகோதரனுக்குப் பிரியனுவான். நல்ல புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவான். தன்னுள் ஆன சரீர உபகாரங்களேயும் ஒத்தாசைகளேயும் பிறருக்குச் செய்வான். இவனுடைய வார்த்தைகள் மதிப்புள்ளனவாக இருக்கும். நிதானமான குடும்பத்தை யுடையவான்.

  4. எண்ணஞ்சு ஆண்டு மேலாய் எய்துவோம் விசேஷ தின்ணமாய்ச் சல்வியம் நீங்கும் சிறப்புறும் குடும்பம் [தானும் பின்மாதா புத்திர சங்கை பொருந்திடும் விபர [மிரண்டில் அன்ன ஒப்ப பூசை செய்யும் அம்பிகை யாளே கேளாய்.

Page 1265

40, ஜாதகனுடைய நாற்பதாம் வயதுக்குமேல் விசேஷமான யோகம் வாய்க்கும். நிச்சயமாக்க கடன் தொல்லே நீங்கும். கும்முடபம் சிறப்பாக ஆகும் ஜாதகனுடைய இலேய தாயின் புத்திர பாக்கியத்தைப் பிற்பாகத்தில் சொல்ல ஓகின்றும். சிவபெருமானேப் பூஜைகள் பல புரிந்து வரும் தேவியே! மேலுங் கேட்பீராக.

ஜனனகாலத் தசையிருப்பு

  1. செனித்திடு காலம் தன்னில் சனிதசை யிருப்புத் தானும் குனித்திடு மீறு றண்டும் கூறிய திங்கள் பத்தும் கணமுள தாய்க்குக் கெணடம் கனத்ததோர் குடும்பம் [வேறுய் தனயனும் பிணியு மெய்தும் சாற்றுவோய் விபர [மிரண்டில்.

  2. ஜாதகன் பிறக்கும் போது சனி மகா தசையில் சார்ப்பச் செல்லு போக மீதி மிருப்பு பன்னிரண்டு வருடங்களும் பத்து மாதங்களுமாம் அக் காலத்தில் தாய்க்கு கணடம் உண்டு. பெரியதாக இருந்த குடும்பம் பிரியும் ஜாதகனுக்கு நோய் ஏற்படும். மற்ற விவரங்களைப் பிற்பாகத்தில் சொல்லு கின்றோம்.

42 காதலி கேட்க ஹவுற்றுள் கழறினீர் சுதரு தெண்ணறு ஒதுவீ ரந்தச் சாங்கை உத்திருடம் ரிடபம் சென்மம் மேதினில் ஆரும் சென்மம் விளம்புவோம் யோக சாதி லான் வருணமை காணுன் தன்பந்து புகழ வாழ்வன்.

  1. பார்வதிதேவி கேட்கலானர். ஜாதகனுக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்றுண்டு என்று கூறினீர்களே அந்த விவரத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என முனிவர் பதில் உரைக்கின்றுர். அவன் உத்திராட நட்சத்திரத்தில் ரிஷப லக்கினத்தில் பிறந்தவன் என்றும்; ஆருவது குழந்தை என்றும் சொல்லுகின்றோம். அவன் அதிர்ஷ்ட முடையவன். கபடயில்லாதவன். தரித்திரத்தைக் கண்டழிந்த பாராதவன். தன் சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ்ந்திருப்பான்.

  2. , வறுமைகள் காறு றகும் மாநில மதிகம் சேர்ப்பனன் திருமகள் வாச முள்ளான் திருப்பணி யேலே செய்வான் பெருமையும் புகழ் மேற்பன் புண்ணிய மனத்த றகும் அருமறை முடிவெ லாடும் அருகர்தன் பக்தி கொள்வான்.

  3. தரித்திர தகை யடையாதவன். விளஒ நிலங்களே அதிகம் வாங் இச் சேர்ப்பவன். லக்குமிகடாட்சம் பெற்றவன். ஆலயத் திருப்பணிகள் செய்து வருவான். கீர்த்தியும் பெருமையும் அடைவான். நல்ல காரியத் தைச் செய்யும் மனமுள்ளவன். அறிய வேதங்களின் முடிவில் கூறப்படும் அருகதேவன் மீது பக்தி யுள்ளவன். —V. R. N.

Page 1266

ஜாதகம் 81

ஜனனகால கிரகங்கள்

  1. மதிகுரு வீணயாக மங்களன் சனியும் நந்தி புதன் புகார் பிரவி வண்டி பொற் சிகிமேட மாக ததி கயர் கோலதாக சென்மது மாதை புக்க இதுவிதக் கோளு நின்றுல் இயம்புவீர் பலனெத்

[தானே

ஜாதகன் பிறக்கும் வீடு அனிசயாளங்கள்

  1. சந்திரன், குரு, மீதுநத்திலும். அங்காரகன், சனி விருஷபத்திலும்,

கிரகங்கள்

புதன் சுக்கிரன், சூரியன், கடகத்திலும். கேது மேடத்திலும்,

இராகு தூலாத்திலுமாக;

நவக்கிரக நிலையிலிருந்து, பிறந்த லக்னம் கன்னியானால், ஏற் படும் பலனைக் கூறுங்கள்.

உதாரம்

சஷ்கரம்

சந்திரன் குரு

அங்காரகன் சனி

புதன் சுக்கிரன் சூரியன்

இராகு

லக்னம்

  1. பலன்களைச் சொல்லு என்று பார்வதி கேட்கும் போது குலவிய வதிவடர் சொல்வார் குறித்தது ஆண்பால்

[சென்மம்

  1. சந்திரன்

  2. மீதுனம்

  3. அங்காரகன்

  4. விருஷபம்

  5. சுக்கிரன்

  6. சூரியன்

  7. கடகம்

  8. கேது

  9. இராகு

  10. தூலாம்

  11. கன்னி

  12. நவக்கிரகம்

Page 1267

  1. பலநெச் சொல்லுங்கள் என்று பார்வதிதேவி கேட்க்கும் போது, உடன் இருந்த வசிஷ்ட முனிவர் பதில் சொல்லுகின்றனர். இந்த ஜாதகம் ஒரு ஆண் மகனுடையது. அவன் பிறந்த வீடு கிழக்கு மேற்கான தெரு வில் வடக்குச் சாரியுள்ளதும், தெற்கு நோக்கியுள்ள வாயிலே யுடையதும் மான, ஒரு கூரை வீடாகும். வடகிழக்கில் வெவு காலமாக உள்ள மாறியும் மன் கோவிலும் காளி கோவிலும் இருக்கும்.

  2. புத்தர்தன் 'கோஷ்டம் 'வாயு பலமிலாக் கணேச குத்தமாம் சண்டி மேற்கில் கூறுயிவ் வடையா ளத்துள் விததக் கிறால் டான் சென்மம் வளம்புமழ் வைசிய ஜாத சித்துரி விந்தப் பாலன் செப்பினேும் கேளும் தாயே.

  3. புத்தபிரான் ஆலயம் ஒன்று வடமேற்குத் திக்கில் இருக்கும். விநாயகர் ஆலயம் ஒன்று வடக்குப் பக்கத்தில் இடிந்து இருக்கும். சண்டி தேவதை மேற்குப் பக்கத்திலுமாக மேற் கூறப்பட்ட அவையாளங்களுள் ஊரில் இந்த ஜாதகன் பூர்வசியனுகத் தன் தந்தைக்கு இரண்டாம் புத்திர ஜாதத் தோன்றுவான் என்று கூறுகின்றோம்.

  4. தாய்தந்தை தாதேவர் யோகம் தன்மணே பத்திரா யோகம் மாயமாய் முன்பின் சென்மம் மன்னவன் சென்ன ஆயவே குடும்பச் சேதி அறைகிரே மின்னூல் தன்னில்: தீயரை சம்ம ரிக்கும் தேவியே கேட்டி டாயே.

  5. ஜாதகனுடைய தாய், தந்தை, உடன் பிறந்தவர், அவனுடைய மனைவி, மக்கள் முதலியவர்களைப் பற்றியும் அவர்களுடைய யோகங்கள் முற்பிறவி, மறுபிறவி, ஜாதகனுடைய யோகம், குடும்பச் செய்திகள், ஆகிய வற்றினே இந்தச் சோதிட நூலில் கூறுகின்றோம். தீய எண்ணங்களுள் வரை ஒழிக்கும் சிவபெருமானின் தேவியே ! கேளுங்கள்.

  6. தந்தைகுணம் சொல்லுகின்றேன் கல்வி மாணும் சாந்தவான் சிவந்தமெய்யன் யூகை சாலி

Page 1268

வந்தவர்க்கு அன்னமிட்டு தேவ பூசை வாக்குச்சொல் தவறுதான் மாஞ்சி வப்பன் முந்திபிறந்து தூண்காணுன் உதிக்கில் தீதாம் முகத்தில் அம்மை வடுவுமுளன் முனிவு காட்டான்.

  1. இனி ஜாதகனுடைய தந்தையின் குண விசேஷங்கீஷ் சொல்லுவ கின்றேும். அவன் கல்வி யறிவுள்ளவன். பொருளையே பூஷணமாகக் கொண்டவன். சிவந்த நிறமுள்ள உடலமைப் புள்ளவன். ஊகம் நிறைந்த வன். தன்னேயண்டி வந்த யாசகர்களுக்கு அன்புடன் அன்ன மளிப்பவன். தெய்வத்துக்கு பூசை, பணிவிடை முதலியன செய்து வருபவன். சொன்ன சொல் தவறுமல் அதன்படி நடப்பவன். மாந்தளிரைப் போன்ற பொன் நிற முடையவன். இவனுக்கு முன் பிறந்த சகோதரரோ பின் பிறந்த சகோதரோ இல்லாதவன். பிறந்தவர் நீடியில்லாதவர். (முகத்தில் அம்மை வடு கள் உள்ளவன். கோபப்படாத இயல்பினன். இப்பாட்டில் இறுதி அடி ஏட்டில் சிதைந்துளாது.

  2. அதிகாரன் கிராமச்செட்டு செய்வோ றூகும் யாவருக்கும் உபகாரி அரசர் நேயன் புதிதான கிரகமது செய்வோ றூகும் பசுபூமி விருத்தியுண்டு சீல றுவன் ததிநெய்பா லிஷ்டமுளன் பெருமை பூண்பன் தன்க ர்த்தில் சங்குசக்கரன் பித்த தேகன் நிதியதேச் செலவுசெய்வன் மத்தி யத்தில் நேர்த்துவிடும் சல்லியங்கள் நிமலி நேயன்.

  3. கிராம அதிகாரம் செய்து வருவான். கிராமத்தில் சிறு வர்த்தகத் தொழிலும் செய்து வருவான். எல்லாருக்கும் உபகாரம் செய்வதே நோக்க கமுள்ளவன். அரசாங்கத்தாரின் நட்புக்கு உகந்தவான், புதிய வீடு கட்டு வான். பசு, விளோலங்கள் இவைகளின் பெருக்கம் உடையவான். நல் லொழுக்கம் கொண்டவான். தயிர் நெய் பால் இவைகளோப் புசிப்பதில் பிரியமுள்ளவான். பெருமை யுடையவான். தன் கையில் சங்கரோக சக்கர ரோகை யபடையவான். பித்த ரோகமுள்ள சரீர முடையவான். பணத்தை செலவு செய்து வரும் இயல்பினன். இடைக் காலத்தில் சிறிது துன்பங்கள் ஏற்பட்டு கடன் ஏற்படும் தாயே! அவன் தன் மனைவிக்குப் பிரியமானவன்.

  4. குதிரைநாள் மாடுசென்மம் குதிப்பணும் வறுமை காணுன் துதிசெய்தார்க் கன்ப றூகும் சொல்லுமிக் குணத்தானுக்கு

Page 1269

வதிபனு முதிப்பபா னுகும் வரைகிரோ மிவன் குணத்தைச் சதியிலான் மாஞ்சி வப்பன் தன்தேக முழேச்ச

[உள்ளான்.

  1. அச்சவதி நட்சத்திரத்திலும் ரிஷப லக்கினத்தில் பிறந்தவன் ஜாதகனு டைய தந்தை என்றும். தரித்திரம் பாராதவன். தன் குப்பு புகழ்ந்தவர் கட்குப் பிரியமானவன். இவ்விதக் குண நலன்கள் உள்ள தந்தைக்கு, இந்த ஜாதகன் பிறப்பான் என்றும். இனி அவனுடைய குணத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். தீங்குகள் செய்ய மளத்தாலும் நினேயாதவன். மாற்றமுடையவன். தன் தேகத்தில் சிறிது அரிப்பு உள்ளவன் (உயர மானவன்)

இதுவுமது

  1. கல்விமான் யூக சாளி கண்முகம் வசிய முள்ளான் இல்லையென் றுறைக்க மாட்டான் இராசபோ சிதனுமாவன் மல்லுக்குச் செல்லா னுகும் மாடுகள் விருத்தி யுள்ளான் நல்லவர் பலர்க ளாலே நயப்புறும் யோக வானே.

  2. கல்வியறிவுள்ளவன். ஊகமுடையவன். முகம், கண்கள் இவை பிறரைத் தன் வசம் இழுக்கும் இயல்புடையனவாக விருக்கும். யாசித்தவர் கட்கு இல்லை என்று கூறுதவன். அரசரால் கொண்டாடப்படும் பேறு பெற ரவன். அனுவசியமான சண்டைக்கு முன் செல்லாதவன். பசு எருதுகள் முதலியவற்றின் பெருக்கம் உள்ளவன். நல்லவர்கள் பலரால் இவனுடைய வாழ்க்கை நலமுள்ளது என்றும் அதிர்ஷடம் உள்ளவள் என்றும் கூறுகின்றோம்.

ஜாதகன் இயல்பு-தொடர்ச்சி

வேறு

  1. தந்தமும் வரிசையிலான் கடவுள் பக்தி தன்கரத்தில் கோ துமைரேகை முள்ளோ னுகும் முந்திபிந்தி துணசேதம் எதிரிக் கஞ்சான் மொழிதவருன் ஆளடிமை யுடைய னுகும் பந்துவிற்கும் பலபேர்க்கும் பொருந்த வாழ்வான் பாவையர்தன் மோகமுளன் ஏழைப்பட்சன் சிந்தையது மர்மமில்லான் மூலச் சூடன் சிறப்பான குடும்பியென்று செப்ப லாகும்.

  2. ஜாதகனுடைய பற்கள் நேர் வரிசையாக இல்லாமல் முன்பின்னக் இருக்கும். கடவுள் பக்தி உள்ளவன். அவனுடைய கையில் கோதுமை ரகை உள்ளவன். தன்னுடைய தகப்பனைப் போல, ஜாதகன் தனக்கு முன்

Page 1270

தோன்றிய சகோதரனும் உடன் பிறந்த சகோதரனும் இல்லாதவன். விரோதிகட்குச் சற்றும் பயப்படாதவன். சொன்ன வார்த்தையே எக்காலத்திலும் மீறதவன், ஏவலாட்களின் பெருக்கத்தை உடையவன். தன் கற்றத்தார்கட்கும், நண்பர்கட்கும் மற்றும் உலகத்திருக்கும் நண்பனுப் பொருத்தமான வாழ்க்கையை நடத்துவான், பெண்களின் மீது மோக முள்ளவன். வறிய ஏழைகளின் மீது பிறிய முள்ளவன். மனத்தில் சூது வளசகம் இலவயில்லாதவன். மூலச் கூட்டு சொல்லுவான். இவனுடைய குடும்பம் ஒரு சிறப்புள்ளது என்றும் எடுத்துக் கட்டலாம்.

ஜாதகனுடைய சகோதரபாவம் திருமணம் முதலியன

  1. துணையைந்து தோன்றிடுமாம் பெண்பா விரண்டு தீர்க்கமுறும் பின்னகச் சொல்லுவோமே கனமுடனே ஜரோன்பான் மணவி ஜெனரும் கழறுவோம் வடக்கினிலே குணத்தைச் [சொல்ஹோம் பிறையில்லா வார்த்தை சொல்வள் சிவந்த மேனி - பெரியதாய் ஒன்றுண்டு புண்ணியத்தள் விளையிலா மனத்தென்றும் பொறுமை சாலி வீணவம்பில் செல்லாதாள் விரதம் பூண்பாள்.]

  2. ஜாதகனுக்கு உடன் பிறந்தவர் ஜவர் என்று சொல்லுவோமின்றும். அவர்களில் சகோதர்கள் இருசு மட்டும் தீர்க்கப்புள்ள என்றும். அவர்களுடைய விவரத்தைப் பிற்பகத்தில் சொல்லுவோம். ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுவோம். அவளுடைய பதிநெட்டாம் வயதில் அவனுக்குத் திருமணம் நிகழும். மணேவி வடக்குப் பக்கத்திலிருந்து வருவாள் என்றும். இனி அவளுடைய குணம் கூறச் சொல்லுவோம். பிறைகளில்லாமலும், மறைவு இல்லாமலும் பேசுபவள். சிவந்த நிற முள்ளவள். அவளுக்குப் பெரிய தாய் ஒருத்தி புண்டு என்று சூறுவோம். அவள் புண்ணியமான மனத்தினள். தீங்கு ளென்னத மனமுடையவள். பொறுமை முடையவள். அனுவசிய வம்புக்குச் செல்லாதவள், விரதம் ஏற்று நடப்பவள்.

மணவியின் இயல்புகள்

11, பள்ளுப்படை ஆளுடையாள் பணிக உள்ளர்கள் பால்பக்கியம் விருத்தியுள் ளாள் பஞ்சைக் கன்பள் உள்ளமோரு துணையாண்பா லோன்றே தீர்க்கம் உரைக்கின்றும் பெண் நான்கு தீர்க்கமெய்தும்

Page 1271

கள்ளமிலாள் துலேதுரா மில்ல மாகும் காதலியும் யோகமுடன் வாழ்வா ளாதும் தெள்ளுமொழி நன்னடையாள் பித்த வாயு தேகமென்றும் சுதர்பலத்தைச் செப்பக் கேளாய்.

  1. பறையர், பள்ளர் முதலிய ஏவலாட்களின் பெருக்கத்தை யுடை யவள். ஆபரணங்கள் உள்ளவள். பால் பாக்கியம் பெற்றவள். ஏழை களுக்குப் பிரியமானவள். உள்ளதை உள்ளபடியே (மாறுபாடின்றி) கூறுப வள். சகோதரன் ஒருவதும் சகோதரிகள் நால்வரும் நீண்ட ஆயுள் உள்ள வர்கள் என்றோம். கபடு சூதுகள் இல்லாத மனத்தினள். அவளுடைய பிறந்த வீடு வெகு தூரத்தில் உள்ளது. அவள் அதிர்ஷ்ட முடையவள். தன் கணவனுடன் இன்பமாக வாழ்ந்து வருவாள். சுத்தமாகப் பேசுவாள். கன்ருக நடப்பவள் (அன்னத்தைப் போன்ற மென்மையான நடையமுடி) பித்தவாயு ரோகமுள்ள சரீரத்தைப் பெற்றவள். இனி அவர்களுடைய புத்திர பாக்கியத் தைப் பற்றிச் சொல்லுவகின்றோம். கேளுங்கள்.

ஜாதகனுடைய புத்திரபாவம்

  1. செப்புகிறேன் சுதரொன்பான் தோன்று மென்றும் தெளிவாக ஆணிரண்டு பெண்பால் மூன்று மைப்படனே தீர்க்கமுறும் ஐந்து தானே விரயமுண்டு மற்றவெல்லாம் விபரம் சொல்வேன் ஓப்புடனே முதல்தான்க்கு ஆறும் எட்டும் உறங்கிடுமே புத்திர்கள் இவன்மேல் யோகம் அப்பணியும் சடையணிந்த பாகத் தாளே அறிவிப்போம் தெளிவாக அவன்தன் பூர்வம்;

  2. ஜாதகனுக்கு ஒன்பது குழந்தைகள் தோன்றுவர் என்றோம். அவர்களில் ஆண் குழந்தைகள் இரண்டும், பெண் குழந்தைகள் மூன்றும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள் என்றோம். இவ்விரண்டு பேரும் தீர்க்கமாக இருப்பர். மற்ற குழந்தைகள் நிலேயா. அதன் விவரத்தைச் சொல்லுகின் றோம்.- முதல் குழந்தையும், நான்காவது தோன்றும் குழந்தை ஆருவது, எட்டாவது இந்த நான்கும் பிறந்து இறந்துபோம். மற்ற குழந்தைகள் ஜாதக னுக்கு மேலாக யோக சாலிகளாக இருப்பார். கங்கையச் சடை முடியில் தரித்த சிவபெருமானே (அர்த்த நாரீசுவரர்) உடலில் பாதியாகக் கொண்ட வளே, இயன்றவரை எங்களுக்குத் தெளிவாகக் கூறியுள்ளோம். இனி ஜாதகனுடைய முற்பிறவியை;

ஜாதகனுடைய முற்பிறவி

  1. பூர்வமது அருவணக்கு மேல்பாற் பேரூரில் வைசியகுலம் பிறந்து மேலும்

Page 1272

சீரான குடும்பியதாய் செட்டுச் செய்து தென்திசையில் சிவதலங்கள் சென்று வின்னேன் பாரதனில் அறுமதனில் இச்சை யுண்டாய்ப் பலசகா யங்கள் செய்து வாழும் நாளில் கூறுவோம் காவ்லேயினில் கருப்பு ஒன்று குடுதியவ் மாறின்று குறைகள் தீப்பார்

  1. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றோம். திருவண்ண மீலக்கு மேற்கில் உள்ள ஒரு பெரிய ஊரில் வைசிய குலத்தவனாகப் பிறந்து ஒரே நிலையாக உள்ள குடும்பத்தை யடைந்து வர்த்தகத் தொழில் செய்து வந்து தெற்குத் திசையில் உள்ள சிவபெருமான் கோயில் கொண்டு எழுந்த ருளியுள்ள பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று, பூசைகள் பல புரிந்து வந்து, உலகில் தருமம் செய்வதில் நாட்டமுற்று, ஜனங்களுக்குப் பல உப காரங்கள் செய்து, வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட திவ்யோனின் விபரத் தைச் சொல்லுகின்றோம். இவனுடைய வீட்டுக்கு எல்லேயில், (கருப் பண்ணசாமி) முனி ஒன்று குலதெய்வமாக, வெகுநாட்களாக, இருந்து வந்தது. அதையும் அவ வீட்டிலுள்ளவர்களின் குறைகளோத் தீர்த்து வந்தது.

இப்போதும் இதற்கு முன் பாட்டும் இனி அடுத்துவரும் பாட்டுக்கு ளும் இந்தாதியாக உள்ளதைக் கவனிக்கவும்.

ஜாதகன் முற்பிறவித் தீவினை

  1. ம்ரமதனில் வாசமுறும் விருட்கம் தன்னே மன்னவனும் தனக்குரிய வேலைக் காக தரிபட்டு உதவிசெப்தான் முனியும் தானும் தங்குதற்கு இடமின்றி வேறி டத்தில் உரைந்துபின்பு ஊறிற்று முனியும் தானும் உதித்தவில்லம் தனே நீங்கி வேறுவில்லம் பரந்திடுவாய் மருசென்மம் துணே முன்பின் நில்லா பரவாய்ச் சொல்லிற்று பகராக் கேளாய்

  2. அந்த முனி குடியிருந்த மரத்தை இந்த ஜாதகன் தன் வீட்டு வேலைக்காக வெட்டி விட்டான். அந்த முனி தான் தங்குவதற்கு வேறு இட மில்லாததால், தவித்துப் பிறகு வேறிடத்துக்குச் சென்று விட்டது. போகும் போது பின்வருமாறு சாபமிட்டது காண் குடியிருந்த வீடாகிய மரத்தை நீ வெட்டி விட்டாய். அதனால் நீ தங்கியிருக்கும் வீடு விலகி வேறு வீட்டுக்குச் செல்லக்கடவது. அடுத்த பிறவியில் உனக்கு முன் பிறந்ததும் அடுத்துப் பிறந்ததமான குழந்தைகள் நில்லாமல் இறந்து போய்விடும் என்று சொல்லியது. வேறு ஒன்று சொல்லியது கேளுங்கள்.

Page 1273

  1. கேளுமம்மா தூணிபின் னேன் தோஷ மெய்தும் கெடுதியாய் வார்த்தை சொல்வி கிளம்பிற் [றன்றே வாள்விழியே ! அத்தோஷ மிவனேச் சேர்ந்தே வத்திற்று இவனுக்கு அந்தி யத்தில் தாளதளிலே வாயுவினால் பாதை கண்டு சண்டன் தன் பதிக்காளாய்ச் சார்ந்தான் மமா மால்மகனும் வரையவந்தான் அருகன் வம்சம் மேவினுன் இப்பாலன் விளம்பக் கேளாய்.

  2. தாயே ! கேளுங்கள் (ஜாதகனுக்குப்) பின் பிறந்த சகோதரனும் இறந்து போவான் என்று அருட்குறையுடன் சாபமிட்டுத் தன் புற்றில் இருக்கச் சென்று விட்டது. வாளேப் போன்ற கூர்மையான விழிகளூடைய தேவியே! அந்தத் தோஷங்கள் இவனே வந்தடைந்தது. இவன் தன் கடைசி காலத்தில் வாயு உபத்திரவமடைந்து மரணமடைந்தான். மீன்டும் திருமா லின் புதல்வனுடைய பீரமதேவனால் படைக்கப்பட்டு இப்பிறவியில் அருகர் குலத்தில் வந்து தோன்றினுன். மீண்டும் சொல்லுகின்றேன். கேளுங்கள்.

  3. விளம்புவோ மிச்சென்மம் பிறந்த வில்லம் விட்டிடுவான் வேறுவில்லம் மேவு வாணும் வளமையதாய் அவ்வீதி கீழ்பா லக்கினி அருகினிலே வாசமுறும் ஈரஞ் சாண்டில் களங்கமிலா சித்திவில்லம் செய்து செல்வான் கருமுனிசா பம் போல்துண முன்பின் னில்லான் உளமதனி லிருந்தான்கு ஆண்டு மேலாப் உரைத்திட்டோ மீரஞ்சு ஆண்டுமட்டும்.

  4. இப்பிறவியில் கான் பிறந்த விட்டை விட்டுச் செல்லுவான் என்றும் வேறு வீட்டுக்குச் சென்று வாழ்ந்து வருவார் என்றும் கூறின் றேரும். அவன் புதியதாகக் குடிபோகும் வீடு அவ்வீட்டுக்குக் கிழக்கில் உள்ளது. அக்கினி திக்கில் (தென் கிழக்குப் பக்கத்தில்) சமீபத்தில் வசித்து வருவாள். ஜாதகனுடைய பத்தாம் வயதில் குறைகளில்லாத அழகிய வீடு கட்டிக் கொண்டு அங்கு போவான். கருமுனியின் சாபத் தைப்போல் ஜாதகனுக்கு மூன்றும் பின்னும் தோன்றிய குழந்தைகள் இறந்து விடுவர். ஜாதகனுக்கு எட்டு வயதுக்கு மேல் பத்து வயதில்,

Page 1274

  1. சல்லியங்கள் இண்டாகும் இல்லாத் தா லும் சத்துருவால் காலியால் மோசத் தா லும் சொல்லுவோா மதன்மேலாய் ரணங் கில்லான் சுகமுடையாள் கையிருப்பு முடைய யுகுங் அல்லல்க ளைதயாணும் ஆயுள் மட்டும் அருணன்புகர் இருவரொன்றுய் லாபம் புக்க எல்லோஅதிகம் சேர்ப்பன் திருப்பணியும் செய்வன் இடாறியான் பின்பாக மியம்பு ஏோமே:

  2. கடன் உபத்திரவங்கள் அதிகமாக ஏற்படும். அதனுள், விரோதிகளாலும், கால நடைகளின் அழிவினுளும், மோசமான நடவடிக்கையாலும் ஜாதகனுக்குத் துன்பம் ஏற்படும். அதற்குப் பிறகு கடன் உபத்திரவமில்லாதவன். செல்கியம் உள்ளவன். கையிருப்புப் பணம் உள்ளவனும். துன்பங்கள் அடையாதவன். அது அவனுடைய ஆயுள் வரைக்கும் அங்ஙனம் நீடித்து இருக்கும். சூரியன் சுக்கிரன் இருரும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் ஜாதகன் வீணிலங்கோ அதிகம் சேர்ப்பான். ஆலயத்திருப்பணியும் செய்வான். துன்பங்கள் எப்படி இருக்கும் என்பதைக் கூட அறியாதவனுவான். பிற்பாகத்தில் விவரமாகச் சொல்லுகின்றோம்.

  3. அன்ன குண பிறநிறத்தாள் சமதே கூத்தாள் ஆள்னுக் இனியவளாம் அதிருஷ்ட சாலி இன்மொழியு போறுமையுண்டு நற்கு ணத்தாள் கரம்காலில் ஊனமுண்டு கடவுள்பக்தி தன் துணே ஆ ண ன்றுண்டு பெண்பாற் லவ்வார சாறுகிறோம் தீர்க்கமதாய் கீழ்பாற் லில்லம் சொன்னமொழி குன்றுதாள் ஏழைபட்.சம் செறிந்திடுமே பித்தவாயு முன்சென் மம்கேள்:

  4. ஜாதகருடைய தாயின் விவரங்களேச் சொல்லுகின்றோம். அவள் இருநிற முடையவள். சமமான உடலமைப்புள்ளவள். தன் கணவன் மனத்துக்குத் தக்படி நடப்பவள். அதிர்ஷ்ட முடையவள். இனிய சுவை உள்ள, கரும்பைப் போன்று பேசுபவள். போற்றமையுள்ளவள். நற்குண முடையவள். கால்கைகளில் ஊனமுடையவள். தெய்வ பக்தியுள்ளவள். உடன் பிறந்தவரில் சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருத்தியும் உள்ளவள் என்றோம். அவர்கள் மீண்ட ஆயுள் உள்ளவர்கள். தாயின் வீடு இழக்குப் பக்கத்தில் இருக்கும், சொன்ன வார்த்தைகள் தவறுவதவள். ஏழைகளின் மீது இரக்கம் உள்ளவள். பித்த வாயு உள்ள சரீர முடையவள், இனி தாயின் முழ்பிறவியைச் சொல்லுகின்றோம்.

Page 1275

  1. சென்மமது கடையூருக் கருகி லுத்திரம் செழிப்புடைய பேருரில் பிரம்ம சேயாள் . அன்னவளும் தானுநித்து மதலே யுண்டாள் அழகுபணி யுடையவளாய் வாழு நாளில் தன்பந்து தனக்கன்னம் படைக்கும் நாளில் சதிசெய்தாள் சிலருக்கு வஞ்ச னேயாய் இன்னமொன்று விடாக்காலம் நதிக பந்தாள் இதுவன்றி வேறுவிதே யில்லதானே;

  2. முற்பிறவியில் ஜாதகனுடைய தாய் திருக்கடையூருக்கு அருகில் வடக்குப் பக்கத்தில் உள்ள ஒரு செழிப்புள்ள பெரிய ஊரில் அந்தண குலத்த் தவளாகப் பிறந்து குழந்தைகளைப் பெற்று, ஆண்பிள்ளை யபாணங்களில் படைந்து, வாழ்ந்து வரungkாலத்தில், தன் சுற்றத்தாருக்கு பந்தியில் போஜனம் அளிக்கும் காலத்தில், பந்தி வஞ்சனை செய்தாள். சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் உணவு அளித்தாள். இதுவிர வேறு ஒன்றும் சொல்லழின்றும். தன் மாதவிடாப்க் காலத்தில், நதியைக் கடந்து சென்றுள். இவ்விரண்டும் தவிர வேறு திவிணகள் இல்லாதவளாக வாழ்ந்து வந்தாள்.

  3. தானவள மாந்தியத்தில் வாயு பாதை தன்னுளே மறலிபதி தான டைந்து ஊனமுள சிறான்கோன் வரையப் பட்டு உதித்தவளாம் புத்தர்குலம் உமையும் கேட்பாள் மானமதாய் முன்சென்மம் மறைகு லத்தில் வந்தவளு மிச்சென்னம் அருகர் வமிசம் போனவிப ரங்கள் சொல்வாய் பூர்வம் தன்னில் பொய்ககடன் தாள்மாத விடாய்கா லத்தில்

20, அவனும் தன் இறுதிக் காலத்தில் வாயு உபத்திரவம் அடைந்து, அதனுல் மர ண மடைந்து, எமபுரம் சென்று, சிவபெருமானல் கொப்பயப்பட்டு ஞால்கு தலகமா மட்டுமுடைய பிரமதேவனுல் படைக்கப்பட்டு. 'புத்தர் குலத்தில் பிறந்தவள். சிவபெருமானின் தேவியாம் உமை கேட்கின்றுர். முற்பிறவியில் அந்தண குலத்தில் பிறந்தவள், இக்கலத்தில் அருகர் வமிசத் தில் தோன்றும் காரணங்கள் என்ன வென்று சொல்லுங்கள். முற்பிறவி யில் மாதவிடமாப் காலத்தில் ஆற்றைக் கடந்த தோவத்தால்; ..

Page 1276

  1. ஆகையா லிச்சென் மத்தில் அம்மாது உதித்தா [ஒன்றும் தோஷைப் ந திசிலே தோஷம் செய்ததால் கர்மகா ரூனம் வாகையா யிவள்பின் சென்மம் வருவிப்பேோம் கொங்கு [நாட்டில் போகபாக் கியங்க ளுண்டாய் பிறப்பபேள் பிரம்ம செயாய்

  2. ஆகையால் இப்பிறவியில் ஜாதகனுடைய தாய் சமண குலத்தில் பிறப்பாள். முற்பிறவியில், பந்தியில் சிலருக்குத் தோஷம் (வஞ்சனை) செய்ததால், கைகால்கள் ஊனமாயின. இனி தாயின் மறுபிறவியைச் சொல்லுகின்றோம். கொங்கு நாட்டில் அந்தண குலத்தவளாகப் பிறப்பாள் என்றும் சகலவிதமான் போக பாக்கியங்கள், பெற்று வாழ்வாள் என்றும் சொல்லுகின்றோம்.

  3. ஆறுறு ஆண்டு தன்னில் அர்ப்பசி மாதம் தன்னில் கூறியன் தசைசுக் கிரணும் குலவிய புத்தி தன்னில் தீரமா யன்எ கெண்டம் செப்பிய மொழிகுன் ரூது மாரஎ யெரித்தேன் தேவி மங்கையே மேலும் கேளாய்.

  4. ஜாதகனுடைய முப்பத்தாறும் வயதில் ஜப்பசி மாதத்தில், புதமகா தசையில், சுக்கிர புக்கியில் திண்ணமாக தாய் மரண மடைவாள். நாங்கள் கூறிய வார்த்தைகள் தவறு. மன்மதனே யெரித்த சிவபெருமானிர் தேவியே! மேலும் சொல்லுகின்றோம் கேளுங்கள்.

  5. தந்தையின் பூர்வம் சொல்வேன் சீகாழி யருகில் [மேற்கில் பின்திய சித்தூர் தன்னில் பிறந்தனன் கங்கை செயாய் முந்திய பூமி யுண்டாய் முயர்வான குடும்பி யாகி தந்தன மதிகமாகித் தரணியில் வாழும் நாளில்

  6. இனி ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைக் கூறுகின்றோம். சீர்காழிக் கருகில் மேற்குப் பக்கம் உள்ள சிற்றூரில் வேளாள வமிசத்தவனு கப் பிறந்தான். அதிகமான நிலங்களோப் பெற்று உயர்ந்த குடும்பத்தை

  7. புதன்

Page 1277

யடைந்து தன்னுள் தேடப்பட்ட பொருள் பெற்று, உலகில் வாழ்ந்து வரும் காலத்தில்;

சகோதரனுக்குரிய பாகத்தைத் தராதது

  1. வந்தஊழ் தன்னேச் சொல்வேன் வரும்துணே பாக மீயா இந்தவன் தன்னுகொண் டான் இவன் துணே மனவே [றுப்பால் எந்தன் தன் பாக மீயா இடும்புகள் செய்த பாவி பின்திய சென்மந் தன்னில் பூமியில் தனியாய் வாழ்ந்து.

  2. ஏற்பட்ட தீவினையைச் சொல்லுகின்றும், தன்னுடன் பிறந்த சகோதரனுக்குரிய பாகத்தைக் கொடாமல் அந்தப் பாகத்தைத் தானே எடுத்துக் கொண்டான். அந்தச் சகோதரனும் மனம் வெதும்பிக் கூறுகின்றான். “எனக்குத் தர வேண்டிய பாகத்தைக் கொடாமல் வீண் துன்பங்கள் விளை வித்த பாவியே! உனக்கு ஏற்படும் மறுபிறவியில், பூமியில் சகோதரனில்லா மல், தனியனுக வாழ்ந்து;

சகோதரனுடைய சாபம்

  1. முதல்சுதர் தோஷ மெய்தும் உதித்தயில் லடையா [றகும் மதிநுத லொருத்தி யாலே மாநிலம் நிந்தை யாயும் இதுவிதம் பலவாய்ச் சொல்லி ஏகினன் ஞாதிதாணும் வதிபனு மந்தி யத்தில் மலர்வனம் செய்து மேதான்;

  2. “முதலில் தோன்றும் குழந்தையையும் இழந்து, பிறந்த வீட்டையும் அடையாமல், அழகிய புருவங்க ளுடைய, பெண் ஒருத்தியால் உலகில் அவச் சொற்கள் ஏற்றும் இன்றும் பலவிதமாக அல்லலுற்று வாழ்வாய்” என்று சொல்லி விட்டுச் சென்றுன் சகோதரன். ஜாதகனுடைய தந்தை அப்பிறவியில் இடைக் காலத்தில் புஷ்பத் தோட்டம் நந்தவனம் செய்து.

  3. அன்னகர் கடவுள் பூசை அரனடி யார்க்குத் தொண்டு இன்னவன் செய்து மேதான் ஏகினன் எமப் திக்கு தன்னிலே பிறமன் லக்ஷம் தரணியில் வரையப்பட்டு நன்னய அருகர் வம்சம் நல்கின றென்று சொன்னேம்.

  4. அவ்ஊரில் உள்ள கடவுளுக்கும், சிவபெருமானுடைய தொண் டர்கட்க்கும், பல பணிவிடைகள் செய்து, வாழ்ந்து, பிறகு மரண மடைந்தான். மீண்டும் பிரமதேவருள் படைக்கப்பட்டு, இப்பிறவியில் நன்மைக்க அருகர் வமிசத்தில், பிறந்தான் என்று கூறுகின்றோம்.

Page 1278

  1. முனிவரிவ் விதமாய்க் கூற மொழிகுவார் மமன் தாழும் சினமிலாக் கங்கை செயாய் செனித்தவ னிச்சென் கனமுள வருகர் வமிசம் காவலன் உதித்த தென்ன விணையிலாச் சொல்லு மென்ன விளம்முவார் வசிஷ்டர்

  2. முனிவர் இதவிதமாகக் கூறும்போது பார்வதிதேவி வினவலா னர். தீங்குகளில்லாத வேளாள குலத்தில் பிறந்தவன் இப்பிறவியில் அருகர் வமிசத்தில் தோன்றும் காரணங்கள் என்ன வென்று மறைவில்லாமல் கூறுங்கள். வசிஷ்ட முனிவர் விரிவாகச் சொல்லுகிறார்,

அரன்தொண்டின் பலன்

  1. முன்சென்மம் கடவுள் பூசை முயற்சியாய் செய்த தாலும் உன்னத வடிவார் தொண்டு உத்தமன் செய்த தாலும் தன்குல மேன்மை யாகச் சார்ந்தன ரிவனே யம்மா முன்சென்மம் தூணசா பம்போல் வீருது துணவர்

  2. முற்பிறவியில் கடவுளுக்கு உண்மை பக்தியுடன் தொண்டு கள் புரிந்து வந்ததாலும், சிவனடியாருக்குப் பல தொண்டுகள் செய்து வந்ததாலும், இப்பிறவியில் பிறக்கும் குலம் உயர்ந்தது. தாயே! முற்பிறப்பில் ஏற்பட்ட சகோதரனுடைய சாபப் படி சகோதரனுக்குத் தோஷம் ஏற்பட்டது.

29 தந்தையில் நீங்கு வாணும் சனவுப காரி யாவன். மன்னரால் கிராமச் செட்டு வந்திடு மாயுள் மட்டும் பின் ஊயு மிருபா நெட்டில் புக்கிடும் கண்ட மோன்று வந்தநாய் பண்டி தத்தால் விலகிடு மிவனுக் கேதான்;

  1. ஜாதகன் தன் தந்தையின் வீட்டை விட்டு விலகுவான். ஜனங் களுக்கும் உபகாரம் செய்யும் இயல்பினன். அரசாங்கத்தாரின் உதவியால் தன் ஆயுள் முடியும் வரை கிராம வர்த்தகம் செய்து வருவான். ஜாதகனுக்கு இருபத்தெட்டாம் வயதில் கண்டம் ஒன்று நேரும். அந்த நோய் மருந்துகள் கொடுத்தால் குணமாகி விடும்,

  2. எண்ணண்கு ஆண்டு தன்னில் எழில்மேட மாதம்

1பண்டிதன் தசையி லேதான் பகருவோம் சுயபு குத்தி.

Page 1279

  1. ஜாதகனுடைய முப்பத்திரண்டாம் வயதில் அற்கியப் சத்திரை மாதத்தில் ஜாதகனுடைய புதமகா தசையில் புதபுக்கியில் மற்றொரு கண்டடம் நேரும். அக்கண்டடம் தப்பாது .திண்ணமாக! சொல்லுவோம். இனி அவனுடைய மறுபிறவியைச் செல்லுவோம்.

  2. வடதிசை காசி பக்கல் மருவுவான் சத்திரிய சேயாய்ச் சகடமும் பரியு முண்டாய்க் கனத்த தோர் நகர மாள்வன், திடமதாய் வதிட்டார் சொல்லச் செயமுனி கேட்க லுற்றுற் அடவுட னிச்சென் மத்தில் அவன்செய்த புண்ணிய

  3. வட்க்குத் திசையிலுள்ள காசி கேசத்திரத்துக்குப் பக்கமாகவுள்ள ஒரு ஊரில்,சத்திரிய குலத்தவனுக, ஜாதகன் பிறப்பான் என்றோம். வண்டியும் குதிரையும் வாங்கி, பெரியதோர் நகரத்தை, ஆண்டு வருவான். இவ்வண்ணம் 'நிச்சயமாக வசிஷ்ட முனிவர், சொல்லும்போது,' ஜயமுனிவர் கேட்க்கலாநுர். ஜாதகன்இப்பிறவியில் செய்த ஏற்கெயல்கள் என்னவென்று.

  4. சொல்லுவீர் முனியே நீர்தான் செயனு மிச்சென் மத்தில் அல்லென் ரொலைக் காத்தும் யாவர்க்கும் நல்லோ றுயும் புல்லிய புத்தி யின்றிப் பெரும்பொருள் பக்தி கொண்டும்-நல்ல்தே வால யத்தில் நற்றிருப் பணியும் செய்தும்;

  5. கூறுங்கள் முனிவரே! தாங்கள், ஜாதக்ன் இப்பிறவியில் துன்பம் அடைந்தவர்க்கு அத்திங்கைப் போக்க உதவி செய்ததாலும், எல்லோர்க்கும் நல்லவழிகாட்டி வந்ததாலும், அறப் புத்தியில்லாமல் வாழ்ந்து, தெய்வபக்கியுடன், தெய்வத்துக்கு கோவிலில், பணியாற்றீ வந்ததாலும்;

  6. வருவதால் மறுபி றப்பு வரசர்தன் குலமு தித்து! திருமகள் விலாசம் பெற்றுச் சேனக ளுடைய னுடி பெருமையாய் வாழ்வா றுக்கும் பேசின மொழி: குன்றுவே அன்மன்றை முடிவி லாடு மம்பிகை. யார்லோ*-கேளாய்.

Page 1280

  1. இருந்து வருவதால் மறுபிறவியில் சத்திரிய குலத்தில் பிறந்து லக்குமிகடாட்சம் பெற்று, சேனைகள் (படைகள்) உடையவனுக. மிகுந்த பெருமையுடன், வாழ்ந்து வருவானுகும். நாங்கள் கூறியவைகள் தவரு, அரிய வேதங்களின் முடிவில் நடமாடும் தேவனின் தேவியே! கேளுங்கள்.

  2. உதித்தவன் போதுயோ கத்தை உறைக்கிறோம் செனனம் தொட்டு அதிபன் தன் மரண மட்டும் அம்புலி பிறைபோல் யோகம் நதிபல தீர்த்தம் தோய்வான் நாதனுர் பூசை பூண்பன் சதியிலா மனத்த னுக்கும் திருப்பணி வேலே செய்வான்.

  3. இனி ஜாதகனுடைய பொது யோகத்தைக் கூறுகின்றோம். அவனுடைய பிறப்பு முதல் அவனுடைய மரண காலம் வரைக்கும், வளர்பிறைச் சந்திரன் போல் யோகம் வளரும். பல புண்ணிய நதிகளில் நீராடல், சிவபெருமானுக்குப் பூசை முதலியன செய்தல், ஆகியவற்றைச் செய்து, தீயகள் இல்லாத மனத்தவனுக, ஆலயத் திருப்பணி செய்து வருவான்.

  4. அரசர்போ சிதமு மாவன் அதிகார முடைய என்றும் தரைமிக விருத்தி செய்வான் சல்லியங் கொள்ளா னுக்கும் பெருமையும் புகழு மேற்பன் பேதையால் யோகம் வாய்க்கும் பொருள்பூமி பணிகள் யாவும் பொருந்துமீ ரேழா யிரம்பொன்

  5. அரசரால் நன்கு கொண்டாடப்படுபவன். அதிகாரம் (அரசாங் கப் பதவி) உடையவன் என்றும். விளோநிலங்கள் விருத்தி செய்வான். கடன் வாங்காதவன். கீர்த்தியையும் பெருமையையும் ஏற்பான். ஜாதகனு டைய மனேவியால் யோகம் வாய்க்கும். அவனுடைய பொருள், பூமி, ஆபரணங்கள், முதலியன பதிநுங்காயிரம் பொன் பெறுமானம் உள்ள தென்றும்.

  6. அறுபது விரண்டு ஆண்டில் ஆனிமா தத்தி லேதான் குறைபக்கம் துதியை தன்னில் கூடுவோம் கண்டம் தானே பராசரும் கேட்க லுற்றுர் பகர்ந்திட்டுர் வயது தீர்க்கம் குறையுண்டு ஐம்ப தாண்டில் குலவிய கேது காலம்.

Page 1281

  1. ஜாதகனுடைய அறுபத்திரண்டாம் வயதில் ஆனி மாதத்தில் கிருஷ்ணபட்சம் துதியை திதியில் ஜாதகன் மரண மடைவான். பராசர முனிவர் கேட்கலானர். எங்நனம் வயது தீர்க்கம் என்று சொன்னீர்கள்? அதாவது அவனுக்குத் தோஷமுண்டு. அவனுடைய ஐம்பதாம் வயதில் கேது மகாதசையில் மரணம் சம்பவிக்கும்.

  2. எப்படிச் சொல்லு மென்ன எட்டினில் கேது நிற்க தப்பிதம் நேரு மென்றேும் தடுத்தவர் சொல்லு கின்றூர் மைப்புடன் இரண்டோன் வெள்ளி விளங்கிடு காலம் [தன்னில் ஒப்புடன் செய்யப் குத்தி உரைத்திட்டோ மார கங்கள்.]

  3. எப்படி என்று சொல்லுங்கள் எना, ஆயுள் ஸ்தானமாமிய எட்டாம் இடத்தில், மேஷத்தில், கேது இருப்பதால், கட்டாயம் மரணம் நேரும் என்று. தடுத்து இரிஷிகள் சொல்லுகின்றனர். இரண்டாமிடத்துக்குரிய சுக்கிர மகா தசையில் அங்காரக் புகத்தியில், மாரகம் நேரும் என்று சொல்லுகின்றனர்.

  4. குறைவுறு மறுபோ ணிரண்டும் குவலயன் தன்னில் [வாழ்ந்தும் மறலியின் பதிக்குச் சென்று மறுசென்மம் துவாரை [தன்னில் அருகினி லிக்கு லத்தில் அணுகியே வாழ்வா லூகும் நிறையவே குடும்பி யாகி நிமலனப் பூசை செய்வான்.

  5. ஜாதகனுக்கு அறுபத்திரண்டு வயது வரையில் உலகில் வாழ்க்கை நிண்ணமாக நடைபெறும். பிறகு இறந்து அடுத்த பிறவியில் துவாரையின் அருகில், இதே குலத்தில் தோன்றி வாழ்ந்து வருவான். பெரிய குடும்பத்தை யுடையவனாக சிவபிரானே பூசை செய்வான். தேவியே! கேளுங்கள்.

  6. இன்னமும் சிலது சேதி இயம்புவோ மிரண்டடி. லேதான் அன்னவன் சென்ன காலம் அந்தணன் தசையி ருப்பு சொன்னே னூறு ருண்டும் சொல்லுவோம் பலநூ [பாரங்கள் தன் துணே யொருத்தி சேதம் சல்லியம் நேரு மென்றேும்.

  7. இன்னும் சில விவரங்கள் இரண்டாம் பாகத்தில் சொல்லுகின்றோம். ஜாதகனுடைய ஜனன காலத்தில் குரு மகா தசையில் இருப்பு பண்ணிரண்டு வருடங்கள் ஆகும். அக்காலத்தில் பலநூச் சொல்லுகின்றோம். உடன் பிறந்த சகோதரி ஒருத்திமானவாள். கடன் தென்றரவு ஏற்படும் என்றோம்.

Page 1282

  1. இல்லழும் செய்வா னீயும் எதிரிக ளீதிக முன்டு மல்லூகள் செயமே யாயும் அரசர்பூ கிதமு மெய்தும் தொல்புவி கிருஷி யோங்கும் சுதனும் தன் றிதகளும்

[நோயாம் அல்லல்க ளீதிக முன்டு அறைகிறும் விபர மிரண்டில்.

  1. புதிய வீடு கட்டுவான். விரோதிகள் அதிகம் உள்ளவனுவான் மளஸ்தாபம் (கோர்ட்டு வியாச்சியம் முதலியன) இவன் பக்கம் ஜயத்துடன் தீரும். அரசாங்கத்தாரின் நன்மதிப்புக் கிட்டும். உலகில் விவாசயத்தில் வரும்படி பெருகும். ஜாதகனுக்கும் தாய் தந்தையருக்கும் நோய் ஏற்படும். அதனால் துன்பங்களும் அதிகம் உண்டு. அவற்றை இரண்டாம் பாகத்தில் சொல்லுகின்றோம்.

—V. R. N.

Page 1283

ஜாதகம் 82

உணனகால கிரகஙிலே

  1. மதிதனு1 ராகு2 சாடி3 மால்4 குசன்5 'காரி6 கோலாம் நிகழ்நு கந்த மாக7 நீர்பகர்8 மாதை பக்த9 உதயனும்9 தேள தாக உரைக்கிறும் சென்மம் கண்ணி இதுவிதக்10 கோளு நின்று லியம்புவீர் பலஎத் தானே.

  2. சந்திரன் தனுசிலும், ராகு கும்பத்திலும், புதன், அங்காரகன் சனி, துலாத்திலும் குரு கடகத் திலும், சுக்கிரன் கன்னியி லும், குரியன் விருச்சிகத்தி லும், ஐந்து லக்கினம் கண்ணி யாகவும், இருப்பின் இந்த ஒரு நிலையுள்ள ஜாதகனுக்குப் பல ஏக் கூறுருங்கள்.

ஜாதகன் பிறந்த வீடு அடையாளங்கள்

  1. சுந்தரி கேட்கும் போது செய்முனி கூறவ கின்றுர் இந்தசே யானும் சென்மம் இல்லாமும் கீழ்மேல் வீதி தென்வாடை மாறி தந்தி தீர்த்தமும் தென்மே லாகும் கந்தஎன் யீன்றுன் கோஷ்டம கழறுவோம் வடமே [லாகும்.]

  2. கும்பம்

  3. சுக்கிரன்

  4. புதன்

  5. கன்னி

  6. அங்காரகன்

  7. குரியன்

  8. சனி

  9. விருச்சிகம்

  10. துலாம்

  11. நவக்கிரகம்.

II–53

Page 1284

  1. இவ்விதம் பார்வதிதேவி கேட்கும்போது ஐயமுனிவர் பதில் கூறுகின்ற ரூர். இந்த ஜாதகம் ஒரு ஆண் மகனுடையது. அவன் பிறந்த வீடு கிழக்கு மேற்கான தெருவில் தெற்கு வரிசையில் உள்ளது, தென் மேற்கில், மாரி யம்மன் கோவில் வீதியாக ஆலயம் ஒரு நதி முதலியன உள்ளன. முருகப் பெருமாள் என்ற பரமசிவனுரின் கோவில் வடமேற்கில் உள்ளது என்று கூறுசின்றும்.

இத்நூலில் கூறப்படுவன இவை எனல்

  1. உத்திரம் கிரியும் காணும் உரைக்கின்றோமில் வடையான் வித்தகன் தந்தை இல்லம் விளம்புவோ மிரண்டாம் பத்திய அன்னோ தந்தை பாலர்கள் கூத்திர யோகம் சுத்தமாய் முன்பின் ஜன்மம் செப்புவோ-மின்றுள் தன்னில்.

  2. வீட்டுக்கு வடக்கில் ஒரு மலையுள்ளது. இவ்விதம் சொல்லப்பட்ட இவ்விடையாளங்களை இடத்தில் ஜாதகன் தந்தை வீடு இருக்கும், அங்கு இந்த ஜாதகன், தன் தந்தைக்கு இரண்டாம் பிறப்பாகப் பிறப்பான், இவ ஊடைய தாய், தகப்பனார், புதல்வர்கள், மனைவி, முதலானவர் யோகங்கள், முற்பிறவி மறுபிறவி, விவரங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்த் சோதிட நூலில் சொல்லுவோம்.

தந்தையின் சகோதரன் செய்திகள்

4, தந்தையின் துணைவர் தம்மைச் சாற்றுவோ மொருவன் முந்திடும் நாள்கு வென்றுளும் நுவலுவோ மிவன்கு நின்றைய மேற்போ டுங்கும் நீட்சியா முள்ளான் சிந்தையில் மர்ம னுவன் சிறப்பிலா வார்த்தை கூறும்.

  1. தந்தையின் உடன் பிறந்தவர்களேப் பற்றிச் சொல்லுவோம். ஒரு சகோதரன் தீர்க்க ஆயுளுடன் இருப்பான். முன் பிறந்த நான்கு சகோதரர்கள் இவ்டமாவர். இனி, தந்தையின் சகோதரன் குணங்களேச் சொல்லு வோம். உலகில் பழிப்பை ஏற்பான். உயர்ந்த மெலிந்த உடலமைப்புள்ள வன். மனத்தில் மறைவுள்ளவன். பெருமை தரத்தகனவல்லாத சொற் களாப் பேசுவான்.

Page 1285

  1. முன்துணே மனம் போல் வாழான் முனிவுண்டு ஏகை [கொஞ்சம் மன்னிய பயிரி னெலும் மன்னம் ஜீவிப் பானும் அந்நிய சுறைய முண்டு அப்போது பணிகய மாவன் பின்னமில் லாத தேகி பாரியு மொன்றே யாகும்

  2. இவனது முன்னேன் (ஜாதகன் தந்தையின்) கருத்துக்கு ஏற்ற வகையில் ஒற்றுமையுடன் வாழ மாட்டான். கோபம் கொள்ளும் இபல் பின். தருமம் செய்யும் இயல்பு சிறிதே யுடையவன். விவசாயத் தொழில் செய்து ஜீவிப்பான். அயலார் நட்பைப் பெறுவான். அப்பொழுதே அவர்களுக்குப் பகைவர்களும் ஆவான். அவயவங்களில் ஊனமில்லாத உடலமைப்பைப் பெற்றவன். இவனுக்கு மனைவி ஒருத்தியே யாவாள்.

  3. குடகினில் தேனரு மென்றும் குலவிடும் சுதரா ஞேன்று மடமயி லொப்பப் தாக மங்கையு மவ்வாறு தீர்க்கம்- கடன்கொள்ளான் செலவு செய்யான் கண்ணியவர் தமக்கு [இவன் விடமண முடைய ஞுகும் விளம்புவோம் விபர மிரண்டு.

  4. இவனுக்கு வாய்க்கும் மனைவி மேற்குத் திசையிலிருந்து வருவாள். ஆண் குழந்தை யோன்றும், இளமையான பெண் மகளே பொத் தப் பெண் குழந்தை யோன்றும் மதோன்றத் தீர்க்கமாம். இந்தக் குடகோதரின் கடன் வாங்க மாட்டான். வீண் செலவு செய்ய மாட்டான். பெண்களிட ம்மையல் கோண்டு அவர்களுக்குப் பணம் கொடுப்பான். விஷம் போன்ற, திய எண்ணங்கள் கொண்ட மனத்தினன் ஆவான். இவனேப் பற்றிய மற்றைய விவரங்களே இறண்டாம் பாகத்தில் சொல்லுவோம்,

  5. தந்தையின் குணத்தைச் சொல்வேன் சாடியாம் ராசி [யாகும் பின்திசூ ராட நளில் பிறப்பானும் யூகை யாளன் வந்தோர்க் கன்ண மீவன் மர்மத்தை வெளிக்காட் [டாதான் சந்ததம் கிருஷி செய்வன் தானிள மனத்த றுகும்.

7, தகப்பனிரின் குணங்களே 'இனிக் கூறுவோம். கும்ப லக்கினத்தில் பூர்ட நட்சத்திரம் (நான்காம் பாதத்தில்) பிறந்தவன். ஊகித்து உணரும் சந்ததம் கிருஷி செய்வன் தானிள மனத்த றுகும்.

Page 1286

இயல்புடையவன். வீடு தேடி வந்தவர்க்கு உணவு அளிப்பான். மனத்தில் லூள்ளவற்றை எளிதில் வெளிப்படுத்த மாட்டான். எப்பொழுதும் விவசாயம் செய்வான். இரக்கம் பொருந்திய மனத்தினன்.

இதுவுமது

  1. கடனிலான் வழுமை காணண் காலாட்க ளுடைய லூகும் மடயரை யுறவு கொள்ளான் மறித்துவார்த் தைகளும்

இடமது பின்னல் செய்வன் இடரென்றேர்க் குதவி படையினில் செல்லாத லூகும் பங்கய ரோகை யுள்ளான்,

  1. கடன் இல்லாதவன். தரித்திரத்தை யறிய மாட்டான். ஏவின பணிகளைச் செய்யும் பணியாட்களுடையவன். அறிவில்லாதவர்களும் உறவு கொள்ள மாட்டான். பெரியோர் கூறுவனவற்றை இடைமறித்து ஒன்றும் சொல்ல மாட்டான். பிற்காலத்தில் புதிய வீடு கட்டுவான். துன்ப மென்று வந்தவர்க்கு உதவி செய்வான். போருக்குச் செல்ல மாட்டான். தன் கையில் பத்ம ரேணக யுள்ளவன்.

இதுவுமது

  1. வித்தையும் சமம தாகும் விருந்தினேர் தம்மைப் பேணும் உத்தம லூக வாழ்வான் உறுதியில் லாத செயலும் பத்தினி நேய லூகும் பாருகள் விருத்தி செய்வன் நத்தினேர்க் குதவி செய்வன் நாயகன் புகழு மேற்பன்.

  2. சமமான கல்வியறிவுடையவன். வீட்டுக்குப் புதிததாக வந்தவர் களைப் போற்றதல் செய்வான். உலகில் நல்லவராக வாழ்ந்திருப்பான். திடமில்லாத மனத்தினன். மனவியிடம் அன்புள்ளவன். நிலபுலங்க ளீ விருத்தி செய்வான். துன்பப்பட்டவர்களுக்கு உதவி செய்வான். கீர்த்தி பெறுவான்.

இதுவுமது

  1. பலச்கா யங்க ளூள்ளான் பந்துவுக் கினிய லூகும் கலகத்தில் மனம்வை யாதான் காரியச் சமர்த்த லூகும் அலேகடல் துயின்றேுன் பத்தி அல்பனல் நித்தை

தலம்தீர்த்தம் தோய்வாத லூகும் சாதிப்பான் சிலவே [யேற்பன் சங்கை.

Page 1287

  1. பலரிடமிருந்து, பலவிதமான உதவிகளோப் பெறும் நிலையில் உள்ளவன். தன் உறவினர்களுக்கு இனியனுக இருப்பான். கலகம் உண்டாக்கும் செயலில் மனத்தைச் செலுத்தாதவன். காரியங்கள் செய்வதில் சாமர்த்திய முடையவன். அலேக யுதைய திருப்பாற் கடலில் ஆதிசேட ன் மீது யோக நித்திரை செய்பவராகிய மஹாவிஷ்ணு மீது பக்தி கொள்ளு வான். அற்பக் குணம் உடைய போர் சிலரால் பழியை ஏற்பான். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவான். புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரையாகச் செல்வான். சில சந்தேகங்கோத் துணிவாகத் தீர்ப்பான்.

ஜாதகனின் இயல்பு

  1. சொன்னவிக் குணத்தா னுக்குச் சுந்தர நுதிப்பாற் றுகும் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அழகுளான் [மாஞ்சி வப்பன் பின்னமில் லாத தேகன் பிறர்குற்றம் சொல்லா றுகும் புண்ணியோ பேச வல்லன் பரிந்துபு சாதம் செய்வுன்.

  2. சொல்லப்பட்ட இவ்விதக் குணங்களோ யுடைய தந்தைக்கு இந்த ஜாதகன் புதல்வனுககத் தோன்றுவான். அவன் இயல்புகளோக் கூறுகின்றேன் நல்ல அழகுள்ளவன். கருமை கலந்து சிவந்த நிறம் பொருந்திய மேனி யுடையவன். அவயவங்கள் ஊனங்கள் எவையுமில்லாத உடலமைப்புப் பெற்றவன். அபலார் குற்றங்களோ எடுத்துக் கூற மாட்டான். இடை விடாது தொடர்ந்து பேசிக் கொண்டே இருத்தலில் வல்லவன். வீட்டுக்கு வந்தவர்களோ அன்புடன் உபசரிப்பான்.

  3. கல்விமான் கடவுள் பத்தி கனராசர் பேட்டிடி கொள்வன் நல்லவன் நல்லவர்க்கு நற்சக துகளு முள்ளான் எல்லேக எதிகம் சேர்ப்பன் இடர்செய்யான் யாவ ருக்கும் வல்லியர் மோக வானும் மாடுகள் விருத்தி யுள்ளான்.

  4. சிறந்த கல்வியிறுடையவன். கடவுள் மீது பக்தி கொண்டவன் பெரிய அரசர்களோப் பேட்டி காண்பான். தன்னிடம் நல்ல முறையில் பழகு பவர்களுக்கு இவனும் நல்லவனுக இருப்பான். நல்ல வண்டிகள் முதலான வாகன வசதிகள் கொண்டவன். விளோ நிலங்கள் அதிகமாகச் சேர்ப்பான். எவருக்கும் தீங்கு செய்ய மாட்டான். பெண்களிடம் மையல் கொள்ள றுபவன். கால் நடைச் செல்வங்களோப் பெருக்குவான்.

  5. யோசனை பலவும் செய்வன் உறுதியில் எாத நெஞ்சம் காசுகள் செலவு செய்வன் காலாட்கள் விருத்தி

Page 1288

பேச்சினில் சோரா ஞிகும் பேதைய ருறவு கொள்வான் வாசியோா கங்கள் செய்வ னறைகிறோம் துணைவர்

  1. பலவிதமான யோசனைகள் செய்வான். இடையில் லாத மனத்தினல்; பணம் செல்வு செய்ய மாட்டான்; ஏவலாட்கள் மிகுசியடையவன். பேச்சுகள் பேசுவதில் தளர்ச்சி யடையாதவன் ஆவான். பெண்கள் தொடர்பு கொள்ளுவான். வாசியோகம் உள்ளவன். (வாயுஸ்தம்பனம் செய்பவன்.) இவனுடன் பிறந்தவர்கள் பற்றிச் சொல்லுகிறோம்.

ஜாதகனின் உடன்பிறந்தோர் செய்தி

  1. தன் துணை யறுவர் தோன்றும் தங்காது சிலவே முன் துணை செத மெய்தும் மொழிகிறோ மாண்பா [லொன்று கன்னிகை யவ்வாறு கும் கழறின விரண்டும் தீர்க்கம் பின் துணை ஆன்பால் செய்தி பேசுவோம் தாயே யாங்கள்.

  2. இவனுக்கு அறுவர் உடன் பிறப்பாகத் தோன்றுவர். அவர்களில் சிலர் நிலையார் என்று சொல்வேோம்... இவனுக்கு முன்னுல் தோன்றிய சகோதரன் மரண மடைவான். பின் பிறந்த ஆடவன் ஒருவனும் பெண்ணுறுத்தி யும் உண்டு என்று சொல்லுகிறோம். சூறப்பட்ட அவ்விருவரும் தீர்க்க ஆயுளுடன் விளங்குவர். இவனுடைய இளைய சகோதரன் செய்திகளே, காயப்ப நாங்கள் இனிமேல் கூறுவோம்.

  3. மனவர்ம முடைய ஞுவன் மறித்த வார்த் தைகளும் தனயன்சொல் தடுப்பா ஞிகும் தரணியும் கிருஷி விஎனயுள மனத்த ஞிகும் விளம்புவான் கட்டு வார்த்தை சினமுள எதிரிக் கஞ்சான் தீரமா மனத்த ஞுமே.

  4. மனத்தில் வர்ம முடையவன் ஆவான். பிறர் கூறும் சொற்களை இடமறித்துப் பேசுவான். தன்னைப் புதிரன் சொல்லுவனவற்றைத் தடுத் துப் பேசுவான். நிலபுலங்களில் விவசாயம் செய்வான். கெட்ட எண்ண முள்ள மனத்தினன். சொற்களைக் கட்டிச் சொல்லுவான். கோபங் கொள்ளும் இயல்புடையவன். 'தன் பகைவர்க்கும் பயப்படாதவன். துணிவுள்ள மனத்தினன் ஆவான்.

ஜாதகருடைய புத்திரபாவம்

  1. பாரியு மோன்றே யாகும் பாலர்கள் ஆண்பா லொன்று தீரமாய்ப் பெண்பால் மூன்று செப்புவோம் தீர்க்க மாகப்

Page 1289

  1. இவனுக்கு மனைவி ஒருத்தியே யாவாள். இவனுக்கு ஆண் குழந்தை யொன்றும் பெண் குழந்தைகள் மூன்றும் தோன்றும். இக்குழந் தைகள் தீர்க்க முடையனவாய் விளங்கும். உலகில் தரித்திரத்தையே அறியாதவன். தன்னிடம் விரோதம் கொண்டவரை அழித்து விடுவான். ஆறு திருமுகங்க ளொடு முடை முருக்கட வொப் புதல்வராகப் பெற்ற பார்வதியம்மையே! மேலும் கேட்பாயாக.

  2. கன்னிகை சேதி சொல்வேன் கணவனுக் கினிய ளாகும் பொன்பணி யதிக முள்ளாள் புண்ணிய மனத்த ளாகும் அன்னியர்க் குதவி செய்வள் அவனியில் வருமை

[காணள் தன்வரன் மேஸ்பா ளாகும் சங்கரி கேட்ட டாயே. 17. ஜாதகன் சகோதரியின் செய்திகளொப் பற்றி இனிக் கூறுவேன். தன் கணவனுக்கு இனியவளாக இருப்பாள். பொன்குபரணங்கள் மிகுதி யாகப் பெற்றவள். கருணை நிரம்பிய மனத்தினள். அயலவருக்கு உபகாரங்கள் செய்வாள். உலகில் தரித்திரத்தை யறியாதவள். இவள் கணவன் மேற்குத் திசையிலிருந்து வந்தவன், சிவபெருமான் தேவியாகிய பார்வதி தேவியே! மேலும் கேட்பாயாக.

  1. சுதர்களும் ஆண்பாற் லிரண்டு தோகையு மல்வாறு [தீர்க்கம் இது,நாங்கும் தீர்க்க மெய்தும் இவளுக்கு வயது தீர்க்க மதிபன் தன் மனத்தின் கால மறைகிறே மீரொன்.

[பானில் சதியிலாக் குடாகு திக்கில் சாருவா ளன்னொ வர்க்கம் 18. இரண்டு ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் இவளுக்குத் தோன்றிக் தீர்க்க ஆயுட டன் விளங்கும். இனி, ஜாதகன் திருமணக் காலத்தைப் பற்றிக் கூறுகிறேும். வயதில் மேற்குத் திசையிலிருந்து மனைவி ஜாதகனுடைய தாயார் வழியைச் சார்ந்தவள்.

  1. புத்திமான் பொறுமை சாலி பந்துவை பாத ரிப்பள். குற்றமில் லாதா ளாகும் குணமது நல்ல தாகும்.

Page 1290

வித்தகி யோக காலி வீண்வம்பு புசலா ளாகும் நத்திநோர்க் குதவி செய்வள் நாயகி மேலும் கேளோ.

  1. புத்திசாலி பொருளுமைக் குணமுள்ளவள், இறவினர்களே ஆதரிப்பாள். குற்றமில்லாதவளாவள். இவள் குணம் நல்லதாக இருக்கும், இவள் அதிர்ஷ்ட முள்ளவள். பயன்ற்ற வம்புச் சொற்களேபேசாதவள். துன்பப் பட்டவாள்களுக்கு உதவிகள் செய்வாள். தல்லவியே! மேலும் கேட்பாயாக.

இதுவுமது

  1. வயதுமே தீர்க்க மெய்து மங்கையும் சிவந்த மேனி ஜயமுனி யிவவாறு சொல்லச் செப்புவார் பிருகு தாழும் வியமாகு முதல்ம ஏதான் விளங்கிடு மாண்டா மாது பயமிலாச் சொல்னா சங்கை பகருவீர் முனியே நீதாம்.

  2. இவள் தீர்க்காயுள்ளவளாக இருப்பாள். சிவந்த உடலுடையவள் இவ்வாறு ஜயமுனிவர் சொறிவார். பிருகு என்பவர் இடைமறித்த ஒன்று கேட்கின்றுர். இந்த ஜாதகனுக்கு முதல் மனேவி இறந்து விடுவாள். இரண்டாம் மனேவி வந்து தீர்க்க ஆயுளுடன் விளங்கு வாள். பிருகு முனிவரை நோக்கிப் பார்வதிதேவி கேட்கின்றுள்; காரணத்தை வீவரியுங் கள், முனிவரே! தாங்கள்.

இருதாரம் கிரகனில்

  1. சத்தமத் தோன்ச ரத்தில் சார்ந்திடக் குடும்போன் நீச்சம் பெத்ததால் தாரமி ரண்டு பேசினே மிஹனுக் கேதான் இத்தகை முனிவர் கூற இயம்புவா ரத்திரி தாழும் சுத்தமா யேழோ லுச்சம் சுரர்குரு வேழேப் பார்க்க.

  2. ஏழாம் வீட்டுக்கு உடையவனுகிய குரு கரத்தில் (கடகத்தில்) சார்ந்திருப்பதாலும், குடும்பஸ்தானத்துக்கு உரியவனுகிய சுக்கிரன் நீச்ச மாகி கன்னியிலிருப்பதாலும் இந்த ஜாதகனுக்கு மனேவியர் இருவர் என்று சொன்னேும். இவ்வாறு பிருகு முனிவர் சூறவே, அத்திரி என்பவர் இதே முறைதுச் சொல்லகின்றார். நிச்சயமாக ஏழாம் வீட்டுக்குடையவனுக்கு குரு கடகத்தில் உச்சமாயும், ஏழாமிடத்தைப் பார்ப்பதாலும், (ஏழாமிடம்-களத்திரஸ்தானம்)

  3. பாரியு மொன்றே தீர்க்கம் பகருவோம் வர்க்கி லேதான் கூறுவோம் விந்து வொன்று குறையிலா திருப்ப தாலே நாரிக்கு வயது தீர்க்கம் நாயகன் முன்னே மாளவள் தேறினோர் தம்மைக் காக்கும் தேவியே கேட்டி டாயே,

Page 1291

  1. இந்த ஜாதகனுக்கு மனைவி ஒருத்தியே தீர்க்க ஆயுளுடன் விளங்க குவாள் என்று சோல்லுவோம். அதுவுமன்றி அஷ்டவர்க்கத்தில் பரல் ஒன்றும் (வின்று ஒன்றும்) குறைவில்லாமல் நிறைந்திருப்பதாலும் மனைவி வயது தீர்க்க முடையவள் என்று சொல்வோம். ஆனால், இவள் தன் நாயகனுக்கு முன்னமே மரண மடையாள். தெளிந்த ஞான முடைய பெரியோர்களேக் காங்குப் தேவியே! மேலும் கேட்பாயாக.

ஜாதகனுடைய சகோதரபாவம்

  1. புத்திர லிருநான் காகப் பெறுவனும் சிலவே தோஷம் சுத்தமா யாண்பா லொன்று தோகையு மிரண்டு [வென்றேும் வித்தகன் தனக்கு மேலாய் விளாம்புவோம் யோர்கம்] [தானும் அத்தையைப் பெற்ற தாயே அறைகலேரும் பின்பால் சேரி]

  2. குழந்தைகள் எண்மரை யடைவான். அவற்றில் சில நஷ்ட மடையும், நிச்சயமாய் தீர்க்க ஆயுளுடன் விளங்குவன ஓரிரண்டு குழந்தையும் பெண் குழந்தை இரண்டும் என்று சொல்வோம். அக் குழந்தைகள் ஜாதகனுக்கு மேலான யோகங்களூப் பெற்று வாழ்வார்கள் என்று சொன்னோம். யாஹோ முக்க கடவுளேப் புதல்வராக அடைந்த தாயே! அவர்களேப் பற்றிய செய்திகளேப் பின்பாகத்தில் சோல்லுகின்றோம்.

ஜாதனுடைய தாயின் இயல்புகள்

  1. அன்னையின் குணத்தைச் சொல்வே னன்புள மனத்த [ளாகும் முன்னமே கோபம் கொஞ்சம் மேவிப்பின் சாந்த முன்னடு சொன்ன சொல் சுகமே யாகும் துறவோர்க்கு அன்ன [மீவள் இன்னவள் யோக சாலி இல்லாமும் கூடகு வென்றேும்.

  2. இனி, ஜாதகன் தாயின் செய்திகளேச் சொல்லுகின்றோம். யாரிட மும் அன்பு காண்ட மனத்தினள். முன் கோபம் சிறிதுடையவள். ஆனால் சிறிது நேரமே அக்கோபம் இருந்து, உடனே சாந்த மடையும் இயல்பினள். இவள் கூறும் சொற்கள் நலமுள்ளனவாம். உலகப் பற்றைத் துறந்த சந்நியாசிக்கு உணவு அளித்து உபசாரம் செய்வாள். இவள் சிறந்த யோகங் களூப் பெறுவாள். இவளுக்குத் தாய் வீடு மேற்குத் திசையில் உள்ளது என்று கூறினோம்.

Page 1292

  1. அவள் துணே யான்பால் மூன்று அழகிய கன்னி [யொன்று நவனியில் தீர்க்க மெய்தும் நசித்திடு மற்ற வெல்லாம் இவள் பூர்வம் சொல்லக் கேண்மோ லெழில்பட்டி தன்னி [லோன் பவமிலாக் கங்கை செயாய்ப் பிறந்தன லென்று [சொல்வோம்.

  2. தாயுடன் பிறந்தவர்களில் ஆண்கள் முவரும், அழகிய பெண் ணென்றுதியும் ஆவர். இவர்கள் உலகில் தீர்க்க ஆயுளோப் பெறுவர். மேலும் தோன்றும் துணைவர்கள் நஷ்டமாவர். இனி, தாயின் முற்பிறவி பற்றிக் கூறக் கேளுங்கள். அழகிய திருக்கமுக்குன்றத்தில், குற்றமில்லாத வேளாண் மரபினாளாய்த் தோன்றினள் என்று கூறுவோம்.

  3. சுதனுண்டாய் வரனு முண்டாய்த் தொல்புவி நல்லோ [ளாகிப் பதியினில் வறுமை யின்றிப் பறந்தனள் கால நாடு விதியவன் வரையப் பட்டு விளங்கினள் எரட்டி வர்க்கம் பதியினில் வறுமை காணள் பகருவோ மிவள்பின் [ஜன்மம்.

  4. கணவன் மக்கள் ஆகியோரை அடைந்து, உலகில் நல்லவள் என்ற பெயரெடுத்து, தரித்திரமில்லாமல் வாழ்ந்து மரண முற்றுள். மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டு இப்பிறப்பில் இரட்டியார் மரபில் பிறந்தனள். தன் வாழ்க்கையில் தரித்திரத்தை அறியாதவள். இவள் மறுபிறவியைச் சொல்லுவோம்.

  5. அப்புவின் தலத்துக் கீழ்ப்பால் அணுகிய சிறுளூர் தன்னில் மைப்பது மாதூ மருவளாரும் ஐசியச் செயாய்ப் ஓப்புடன் சுகமாய் வாழ்வ ஊரைக்கிரோம் தத்தை மைப்புடன் தில்லே தன்னில் விளங்கினுன் வைசியச் [செயாய்.

  6. இருவாழேக்கா என்ற தலத்துக்குக் கிழக்கில் உள்ளதாக இரு சிற்றூரில் வைசிய குலத்தவளாக இவள் தோன்றுவாள். செல்கியமாக :

Page 1293

வாழ்ந்திருப்பாள். இனிமேல், ஜாதகனின் தந்தையின் முற்பிறவி பற்றிச் சொல்லுகிறேன். அவன் சிதம்பரத்தில் வைசிய குலத்தவனுகப் பிறந்தான்.

  1. பலவிதச் செட்ருச் செய்து பரவுப் காரி யாயும் நலமுளோர் பக்தி கொண்டு நாட்டினில் பவமில் லாமல் குலவினுன் காலன் பக்கல் குறைதஎல் வரையப் பட்டு நிலமையா யிக்கு லத்தில் நேர்ந்தன னிவனே

  2. பலவிதமான தொழில்களோச் செய்து கொண்டு, பிறருக்கு உபகாரங்கள் செய்பவனுகியும், நற்குணமுடைய பெரியோரிடம் பக்தி கொண்ட வனுகியும், திவ்விய யெவையுமில்லாமலு மிருந்து மரணமடைந்தான். மீண்டும், ஐந்து முகங்களில் ஒன்று குறைக்கப்பட்டவராகிய பிரமதேவனுல் படைக்கப்பட்டு, இப்பிறவியில் இக்குலத்தவனுகப் பிறந்தான் இந்த ஜாதகனின் தந்தையென்று சொன்னேும்.

  3. மறுஜன்மம் காஞ்சி தன்னில் மறைக்குல முதிப்பாள றகுல் குறுமுனி புகலும் கின்றுர் குமரனும் மிச்சென் மத்தில் அறைந்தபுண் ணியங்க ஒென்ன அறைகுவீர் விபர

  4. மறுபிறப்பு (தகை) காஞ்சேபரத்தில் வேதங்களோதும் அந்தணர் மரபில் தோன்றுவான். இங்ஙனம் முனிவர் கூறிக் கொண்டுவர, அகத்திய முனிவர் இடைமறித்துக் கூறுகின்றுர். இவன் (ஜாதகனின் தகப்பனுர்) இப்பிறப்பில் செய்த நல்வினைகள் யாவை? எங்ஙனம் மறுபிறப்பில் அந்தணர் குலத்தில் தோன்றுவான்? அவற்றை விவரமாகக் கூறுங்கள் என, முனிவர் சொல்லுவார். இவன் இப்பிறப்பில் தன் மனத்தில் தருமம் செய்வதில் ஆசையுடையவனுகவும்;

  5. சகலர்க்கு நல்லோ ருயும் சான்றோர்மேல் பக்தி யாயும் இகபரன் பக்தி பூண்டு மிவனுமே வாழ்வா தாலே தகமையாய் மறுபி றப்புச் சதுர்வேத குலமு திப்பர்ன் மிகுதவம் புரியு மெங்கள் வித்தகி கேட்டி மாயே.

Page 1294

  1. எல்லோருக்கும் நல்லவனுகவும் பெரியோர்களிடம் மரியாதை யும் பக்தியும் கொண்டவனுகவும், கடவுள் பக்தி யுடையவனுயும் வாழ்ந்தி ருப்பதால், தகுதியாக மறுபிறப்பில் நான்கு வேதங்களையுமுணர்ந்த அந்தணர் மரபில் தோன்றுவான். உலகில் தோன்றி மிக்க தவங்களி இயற்றும் எங்கள் தாயே! மேலுங் கேட்பாயாக.

ஜாதகனின் முற்பிறவி

  1. பாலகன் பூர்வம் சொல்வேன் பாண்டியில் மறவ ருகச் சாலவே வுடித்து வின்றேன் தரணியில் ஜீவித் தேதான் ஏலவே பவமில் லாமல் அதிககட் கன்ன மீந்து காலன்தன் நடு புக்கு கனமுள பிரமன் லக்‌கம்;

  2. ஜாதகனின் முற்பிறவி பற்றிச் சொல்லுவேன். புதுச்சேரியில் (பாண்டிய நாட்டில்) மறவர் மரபினனுகப் பிறந்து, பூபதியில் நல்ல முறையில் வாழ்ந்து, இவ்இென லையுமில்லாமல், வீடு தேடி வந்த விருந்தினர்களுக்கு உணவு அளித்து, மரண மடைந்து, மீண்டும் பிரமதேவனுள் படைக்கப் பட்டு;

ஜாதகனுடைய யோகங்கள்

  1. வந்தவ ணிவனே யென்றுள மறைகிளுறும் யோகச் சேதி தன் தன முடைய ருகும் சல்லியம் கொள்ளா என்றுளும் சந்ததம் பூமி விருத்தி தந்தைக்கு மேலாய் வாழ்வான்

முந்தினாள் பொருள்கள் காண ணுயர்வானா குடும்பி [யாவன்:

  1. இப்பிறவியில் இக்குலத்தினனுகத் தோன்றியவனே இந்த ஜாதகன் என்று சொல்னேும். இவனுடைய யோகங்கொப் பற்றிக் கூறு கிறேும். தன் சொந்த சம்பாத்தியத்தால் சோத்த சோத்துக்குளடையவன். பணம் கடன் வாங்க மாட்டான். எப்பொழுதும் நிலபுலங்களேப் பெருக்க வதில் கருத்தைச் செலுத்துவான். தன் தந்தையை விட மேன்மையாக வாழ்வான், முன்னோர் காலத்திய பொருள்கள் எவையுமில்லாதவன். உயர்ந்த குடும்ப முறையவன்.

  2. இல்லமும் புதிதாய்ச் செய்வன் ஈரஞ்சு ஆண்டு மேலாய் நல்லவர் பலர்க ளாலே நாட்டினில் புகழு மேற்பன் அல்லல்க ளனடையா ருகும் அரசர்கள் மெச்ச வாழ்வன் எல்லேகள் மூன்று ஊரில் எய்திடு மிவனுக் கென்றும்.

Page 1295

  1. புதிய வீடு கட்டுவான், சம்பாதிக்கத் தொடங்கி பத்து ஆண்டு களுக்கு மேல் நல்ல குணமுடையவர் பலரால் உலகில் சிறந்த கீர்த்தியை யடைவான். துன்பங்கள் எவையும் அடைய மாட்டான். அரசர்கள் பாராட்டும்படி வாழ்வான். மூன்று கிராமங்களில் இவனுக்கு நிலபுலங்கள் கிடைக்கும், என்று சொன்னோம்.

  2. பொன்னது கொடுக்கல் வாங்கல் பிதிருநாளின் பூமி இன்னவனதிகம் சேர்ப்பன் இயல்பான குடும்பி யாவன் அன்னவன் பூமி வீடு ஆபரணங்களெல்லாம் சொன்னவாருயி ரம்பொன் சுதனுமே அடவாளுமே.

  3. பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்வான். தந்தை நாள் நிறைத் சிறிதே யண்ணடு. இவன் சொந்த முயற்சியால் நிலபுலங்கள் பிகுசி யாகச் சேர்ப்பான். தகுதியான குடும்ப முடையவன்வான். இவன் நிலபுலம், வீடு, ஆபரணங்கள் இவையெல்லாம் சேர்ந்து ஆருயிரம் பொன் மதிப்புள்ள சொத்தை அடைபவன்.

  4. முப்பது நாளு ஆன்டில் மிதுன¹மா தத்தி லேதான் செப்புவோம் தந்தை கண்டம் சேடன்தன் தசைக்கா [லத்தில் லத்தில் ஒப்படன் கேடு பக்கி உள்ளிடு மந்தக் காலம் அப்பணி சடையோன் தேவி அருளிய மொழிகுன் ரூவே.

  5. ஜாதகனின் முப்பத்து நான்காம் வயதில் ஆனி மாதம் அவனுடைய தந்தைக்கு மரண மேற்படும் என்று சொல்லுவோம். இராகு தசையில் கேது புக்தி அப்பொழுது நடைபெறும் என்று கூறுவோம். கங்கை நதியைச் சடை முடியில் தரித்துள்ள சிவபெருமானின் தேவியே! நாங்கள் கூறிய சொற்கள் தவறு.

  6. ஆற்று மூன்று வாண்டில் ஐப்பசி மாதம் தன்னில் கூறுவோ மன்என் கண்டம் குலவிடு மதியின் புக்தி தீரமாய் ஜாதகர்க்குச் செப்புவோ மறுப தாண்டில் பாரினில் தனுசு² மாதம் பகருவோம் கண்டம் தாநே.

Page 1296

  1. ஜாதகனின் முப்பத்தொன்பதாம் வயதில் ஐப்பசி மாதத்தில் தாய்க்கு மரணம் ஏற்படும் என்று கூறுவோம். அப்பொழுது ஜாதகனுக்கு இராகு தசையில் சந்திர புக்தி நடைபெறும். ஜாதகனுக்கு அறுபதாம் வயதில் மார்கழி மாதம் நிச்சயமாய் மரணம் உண்டாகும் என்று சொல்லுவோம்.

  2. மறுஜன்மம் ஒதூர் தன்னில் மாரனும் சைவச் செயாய் உறைகுவான் அரசர் மூலம் உத்தமன் ஜீவிப் பானும் பெருமையாய்க் குடும்பி யாவன் புகழ்ந்தது தப்பா தாகும் அருமறை முடிவி லாடு மம்பிகை யாயே கேண்மோ.

  3. ஜாதகன் மறுப்பிறப்பில் திருவோத்தூர் என்ற தலத்தில் சைவ மரபினனாகப் பிறப்பான். அரசாங்க உத்தியோகத்தால் ஜீவனம் செய்வான். மேன்மையுள்ள குடும்ப முடையவனாவான். நாங்கள் கூறியன தவறு. ஆவி வேதாந்தத்தின் உச்சியில் நடாடும் பார்வதியம்மையே! மேலும் கேட்பாயாக.

  4. அரவுமே ஆறில் நிற்க அப்பல நெவ்வாறு சொல்வீர்? வரும்பகை வழக்கு நேகம் வெல்லுவா நிந்தப் பாலன் உரைக்கிறே மெட்டாண்டு டின்மேல் உயர்வாகும் செல்வம் [தானும் குறைவிலா வாழ்வா னுக்கும் குலவிடு மாது தானே.

  5. இராகு இலக்கினத்துக்கு ஆரும் இடத்தில் இருக்க, ஜாதகனுக்கு யோகங்கள் ஏற்படும் என்று எங்களும் கூறுவீர்? என்று பார்வதி தேவி கேட்டனள். அநேக வழக்குகளும் விரோதமும் ஏற்படும், ஆனால் அவைகளில் இவன் வெற்றி பெருவான். உத்தியோகம் செய்வத் தொடங்கி எட்டு ஆண்டுகளுக்கு மேல் செல்வம் உயரும். குறை பெயவயுமில்லா மல் வாழ்க்கை நடத்துவான். மஹேவி வாய்ப்பாள்.

  6. பாலகன் ஜனிக்கும் காலே பரிதியின் தசையில் ரூபு சாலவே ஆண்டு இந்தும் சார்ந்திடும் திங்க ளெட்டடும் பாலகன் தனக்கு ரோகம் பிறந்திடும் துனேவர் தானே ஏலவே சுபங்கள் கூடும் ஈசவரி கேட்டடாயே:

  7. ஜாதகன் ஜனன காலத்தில் சூரிய மஹா தசையில் இருப்பு, ஐந்து வருஷங்களும் மாதங்கள் எட்டுமாம், இக்காலத்தில், ஜாதகனுக்கு வியாதிகள் ஏற்படும், துனவர் உண்டாவார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி களும் நடைபெறும். பரமேசுவரியே! கேட்பாயாக.

Page 1297

கன்னியாலக்னம்—ஜாதகம் 82

471

ஜனனகாலத் தசையிருப்பு

  1. தந்தைக்கு பிணிய ஓலச்சல் சஞ்சல மனமுழு மெய்தும் தந்தனம் செலவு முண்டு தாய்வழி விரோதம் சூதம் பிந்திய பாகம் தன்னில் பேசுவோம் விபர மாக இந்திர ணிறைஞ்சு மாதே இயம்பின மொழிகுன் ருவே.

  2. தந்தைக்கு (ஜாதகனின்) நோய், ஜாதகனுக்கு அலெச்சல், மனச் சஞ்சலங்கள் முதலியன ஏற்படும். சொந்தப் பணச் செலவும் உண்டு. தன் தாய் வர்க்கத்தாரிடம் இவனுக்குப் பகை ஏற்படும். தாய் வழியில் அசுபச் செயல்களும் நடைபெறும். பிற்பாகத்தில் மேலும் பலவற்றை விவர மாக்க் கூறுவோம். தேவேந்திரன் வணங்கித் தோத்திரம் செய்யும் பார்வதி யம்மையே! நாங்கள் கூறிய தவரு.

Page 1298

ஜாதகம் 83

ஜனனகால கிரகநிலை

  1. மதி1குசன்2கோலி லாக 'மறைபுதன்4 இரவி கண்ணி நிதி5புகர் 'சிய மாக 'ஞானியும் 'வண்ணட புக்க விதி10தேளில் ராகு11மானில் விளங்கிய கண்ணி ஜன்மம் இதுவிதக்12காளும் நின்று லியம்புவீர் பலஊத் தானே.

  2. சந்திரன், அங்காரகன் துலாத்திலும், குரு, புதன் சூரியன் கள்ணி யிலும், சுக்கிரன் சிம்மத்திலும் கேது கடகத்திலும், சனி விருச்சிகத்திலும். ராகு மகரத் திலும், பறந்த இலக்கியம் கண்ணியுமாக இருந்து மேல் கூறிய நவக்கிரக நிலையிருப் பின் பலனச் சொல்லுங்கள் என்று;

ஜாதகன் பிறந்த வீட்டின் அனையாளம்

  1. காதலி கேட்டும் போது கழறுவார் பராசர் தாழும் மேதினி லாண் பால் ஜன்மம் விளாம்புயில் கீழ்மேல் வீதி

  2. அங்காரகள்

  3. துலாம்

  4. குரு

  5. சூரியன்

  6. சுக்கிரன்

  7. இல்மயில்

  8. கேது

  9. கடகம்

  10. சனி

  11. விருச்சிகம்

  12. மகரம்

  13. நவக்கிரகங்கள்

Page 1299

கோதிலாத் தென்பால் வாசல் கோவலன் நகர மாகும் தீதிலா அனுமான் மேற்கில் தந்தியும் மருகில் தங்கும்.

  1. என்று பார்வதிதேவி கேட்கும் போது, பராசர முனிவர் கூறுகின்ற ரூர். இது ஓர் ஆண் மகனுடைய ஜாதகம். அவன் பிறந்த வீடு கிழக்கு மேற்கான தெருவில் தெற்குப் பக்கம் நோக்கிய வாயில யுடையது. அவ் ஊர் முன்பு கோவலன் வாழ்ந்து வந்த மதுரை நகரமாகும். மேற்குப் பக்கத்தில் தீங்குகளில்லாத ஆஞ்சநேயர் கோவிலும், சமீபத்தில் விநாயகர் ஆலய மொன்றும் உண்டு.

ஜாதகருடைய குலம்

  1. இன்னும் பலதே வாசம் இலகிய சோலே யுண்டு பொன்னக ரொப்ப தாகும் புகலுமிவ் வடையாள் த்துள் அன்னவன் தீயின் வமிசம் அணுகிய மூன்றும் சென்மம் தன்னிலே யுதிப்பாள் ஜெகும் சாற்றுவோம் குடும்பச் சேதி.

  2. இன்னும் பல தெய்வங்கள் வசித்து வரும். அழகிய தோட்டம் ஒன்றும் உள்ளது, குபேரனுடைய அளகாபுரியைப் போன்று, செல்வப் பெருக் குள்ள ஊரில் ஜாதகன் வன்னிய குலத்தவனுக் பிறந்தவன்* அவன், தன் தந்தைக்கு மூன்றும் குழந்தையாகத் தோன்றியவன். இனி, அவனுடைய குடும்பச் செய்தி விவரங்களைக் கூறுகின்றேன்.

தந்தையின் உடன்பிறந்தவர்

  1. தந்தையின் துணைவ ரோழில் தங்காது யாவும் தானே விந்தையாய்க் கன்னி யொன்று விளங்கிடுந் தீர்க்க மாக அன்னவள் வறுமை காணள் அவள்சுத நிரண்டு.

பின்னமாம் தனியாய் வாழ்வள் புகலுவா ரதித்தரி [தோன்றி

  1. ஜாதகனுடைய தந்தையின் உடன் பிறந்தவர் எழுவரில் ஒரு சகோ தரன் சூட நிலையில்லாதவன். அழகிய முகமுள்ள சகோதரி ஒருத்தி மட்டும் தீர்க்காயுள் உள்ளவள். அவள் தரித்திர தசை யடையாதவள். அவளுக்கு இரு குழந்தைகள் தோன்றி இறந்து விடும். அவளும் தனியாக வாழ்ந்து வருவாள். அத்திரி (புனிவர் கூறுகின்ற ரூர்.

தந்தையின் சகோதரிக்கு கருமம் செய்பவர்

  1. அவளுக்கு உறுமம் செய்வோ ரறிவிப்பீர் முனியே

இவள்வரன் தம்பி புத்திர நெய்துவா என்று [சொல்வேன்

II-69

Page 1300

பவமுடன் பின்பால் சேதி பகருவோம் தாயே யாங்கள் நவணியில் தந்தை சேதி நாட்டுவோம் தீர்க்க மாக.

  1. அவளுக்கு இறுதிக்கடன் செய்பவர் யார் என்று கூறுங்கள் மூனிவரே! தாங்கள். அவளுடைய கணவனுடைய தம்பியின் புத்திரன் அவளுக்கு கருமங்கள் செய்வான். அவ்விரங்கொப்ப பிற்பாகத்தில் சொல்லுகின்றேும் தாயே! இனி ஜாதகனுடைய தந்தையின் விவரங் கூறப் பற்றி சென்றுக ஆராய்ந்து கூறுகின்றேும்.

தந்தையின் செய்தி விவரம்

  1. மாநிறம் சமதே கத்தன் மருமமில் லாத னீயும் தேன்மொழி யீனக யுண்டு செனஉப காரி யாகும் தானமுந் தரும் மிச்சை சற்சன ருறவு கொள்வான் ஊனமில் லாத தேகி உரன்முறை மெச்ச வாழ்வான்.

  2. ஜாதகனுடைய தந்தை மாநிற முள்ளவன். அதிக உயரமும் அதிக குள்ளமுமாக இல்லாத சமநிலையுள்ள சரீரத்தைப் பெற்றவன். எவ்விதயங்கே யும் இரகசியமாக வைத்திராதவன். இனிப் சொற்களே பேசுபவன். கொடுக்கும் குணமுள்ளவன். ஜனங்களுக்கு உபகாரம் செய்து வருபவன். தானதருமம் செய்வதில் விருப்பமுள்ளவன். நல்விஷயங்கள் செய்யும் நல்லவரின் நட்புக் கொண்டவன். சரீரத்தில் யாதொரு குறையுமில்லாதவன். தன் பந்து ஜனங்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான்.

இதுவுமது

  1. தானியச் செட்டுச் செய்வன் தரணிகள் சேர்ப்பா னீயும் மான னே யார்கள் நேசன் வாதநோ யுடைய னீயும் ஊண து சுகமே யெய்தும் உறுதியில் லாத நெஞ்சம் பான்மையாய்ப் பேச வல்லன் பலசெட்டுச் செய்வா னீயும்.

  2. தானிய வியாபாரம் செய்து வருவான். வியாபாரங்களேச் சேர்ப் பான். மணவிக்குப் பிரியமானவன். வாயு ரோக முடைய சரீர முள்வான். செளக்கியமாக இருந்து சாப்பீடுவதில் இஷ்டமுள்ளவன். ஈடுபில் லாத மனமுடையவன். பேசுவதில் தேர்ந்தவன். பலவித மான வர்த்தகத் தொழில் செய்து வருவான்.

இதுவுமது

  1. அறுமுகன் பத்தி கொள்வான் அவன் தந்தை யாஸ்தி

Page 1301

  1. ஆறுதிருமுகங்களே யுடைய முருகப் பெருமான் மீது பக்தி கொண்டவன். தன்னுடைய தந்தையின் ஆச்திகள் இல்லாதவன். நல்ல வாசனைப் புஷ்பங்களின் மீது பிரிய முடையவன். கையில் பத்ம ரேகை யுள்ளவன். வேகமாக நடக்கும் இயல்பினன். அனுவசியமான நின்றைகள் சில ஏற்க னோரிடும். குருவிடம் உபதேசம் கொள்ளாதவன். மனைவியிடம் விரோதம் கொண்டவன்.

  2. அன்னிய மாது ஒன்றறு அனுகிடு மிவனுக் கேதான் எந்தக்கா லத்தில் தேரும் இயம்புவீர் முனியே நீர்தாம் வந்தவ னுரும் ஆண்டில் வருகுவாள் எந்த மாது தந்தனம் சிலவு முண்டாய் தையலும் கோர்வா

9; ஜாதகனுடைய (தந்தையின் மறுமனேவி) மனை வியல்லாது வேறு ஒரு ஸ்திரி, இவன் பால் வந்து வசித்து வருவாள். (தந்தை வைப்பாட்டி வைத்திருப்பவன்) அது எந்தக் காலத்தில் நிகழும் சொல்லுங்கள் முனிவரே! தாங்கள் ஜாதகன் பிறந்து ஆறு வருடங்களில் அந்தப் பெண் தந்தையை வந்து சேருவாள். 'அதனுல் தன்னுல் சம்பாதிக்கப்பட்ட பொருள் செலவாறும் என்றும். அவரும் இறந்து போவாள்.

  1. தந்தையாரால் சிதம்போராத சங்கையைச் சொல்லது

[மென்ன விந்தையாய் புகர்வி யத்தில் மேவியும் சுணியும் பார்க்கப் பந்தமா யில்லாம் விட்டு பரவுவான் வடகீழ் தன்னில் முந்திசெய் வினையி னுலே மேவிற்று அந்தத் தோஷம்

  1. ஜாதகனுடைய தந்தைக்குத் தன் தந்தையால் ஈட்டப்பட்ட பொருள் இடைக்காதற்குக் காரணம் என்ன வென்று கூறுங்கள். சுக்கிரன் விரயஸ்தானத்தில் (பன்னிரண்டாமிடத்தில்) இருந்து சனி பார்ப்பதால் இவன் விட்டை விட்டு வடக்குல் திக்கில் சென்று வாழ்ந்து வருவான். அதுவும் தவிர முற்பிறவியில் செய்த தவினையாலும் அந்தத் தோஷம் ஏற்பட்டது.

  2. அதுபலன் பின்பால் சொல்வேன் அறிகிரோ மிவன்கு

[ணத்தைச் சதியிலா மனத்த னிக்கும் சர்ச்சனறவு கொள்வன்

Page 1302

தூதிசெய்தோர்க் கன்ப னுகும் சொல்லது சுகமே எய்தும் விதவிதக் கல்வி கற்பன் வித்தையால் பெருமை [யேற்பன்

  1. அந்த விவரத்தைப் பிற்பாகத்தில் சொல்லுவகின்றேும். இனி லாதகனையப் குணக்கைச் சொல்லுகின்றேும். தீங்குகள் எண்ணிக் மனக் தினன். நல்லவர்களின் உறவு கொண்டவன். தன்னேத் தோத்திரம் செய்து புகழ்ந்தவர்களுக்குப் பிரியமானவன். இனிமையாகப் பேசும் இயல் பினன். விதவிதமாகக் கல்வி கற்றவன். தான் கற்றுணர்ந்த வித்தையினுள் பெருமையும் கீர்த்தியும் அடைவான்.

இதுவுமது

  1. அரசரால் தொழிலது மேற்பன் அதிகார முடைய னுகும் துணையரசன் பேட்டடி கொள்வன் செய்மகொப்ப நெடுத்த [வேள் குறையென்றுர்க் குதவி செய்வன் குருஉப தேசம் [பூண்பன்

மர்மமில் லாதனுக்கும் மங்கையர் மோக வாநும்.

  1. அரசங்கத்தில் தொழில் ஏற்றுப் பணி புரிவான். அதிகாரம் வகிப்பான். அரசரைப் பேட்டடி காணும் வாய்ப்பு உள்ளவன். தான் எடுத்த வேலையைத் திறமையுடன் செய்து முடிக்கும் இயல்புள்ளவன். ஜீவபமடைந்த துள்நேும் என்று சூறி இவனேச் சாண்டைந்தவர்களுக்கு உபகாரம் செய்யும் மனத்தினன். தக்க ஆசான் அனுகி (மந்திர) உபதேசம் பெறுவான். இரக சிய மீது மையல் கொள்ளும் இயல்பினன்.

சகோதரபாவம்

  1. தன் துணை முன்னே காணண் தங்கிடும் பின்வி [ருத்தி மன்ணிய ஆண்பா லொன்று மருவிடும் கண்ணி யவ்வாறு இன்னவன் தீர்க்க மெய்து, மினேயவன் சேதி கேளாய் முங்கோப முடைய மொழியது இரண்டு முண்டு.

  2. ஜாதகள் தனக்கு முன் பிறந்த சகோதரன் இல்லாதவன். அவ னுக்குப் பின் பிறந்தவர்களில் சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருத்தியும் நீண்ட ஆயுள் உள்ளவர் என்றும். இவர்கள் நீண்ட ஆயுள் உள்ளவர்கள் என்றேும். இனி, ஜாதகனுடைய இளைய சகோதரனுடைய விவரங்களைக் கேட்பிராக. முன் கோபம் கொள்ளுபவன். பொய் மெய் இரண்டும் கலந்து இருவிதமாகப் பேசும் இயல்பினன்.

Page 1303

  1. வித்தையில் புத்தி மானும் வேந்தர்க் ளிற்படம் கொள்வன் சுத்தவான் பெருமை யேற்பன் தொல்புவி சேர்ப்பா [நகும் நத்திநோர்க் குதவி செய்வன் நாற்காலி விருத்தி [யுள்ளான் சித்தினி சாதி யாவன் செட்டுக்கள் பலவாய்ச் செயவன்,

  2. நல்ல கல்வி பறிவுள்ளவன். புத்திமான். அரசர்களே இவன் பால் விருப்பம் கொள்ளுபவர்களாக இருக்கும் வகையில் இவன் நடந்து கொள்வான். சுத்தமும் சேலமும் உள்ளவன். பெருமை புடையவன். விசேஷமான பூமிலங்கள் வாங்கிச் சேர்ப்பவன். தன்னே யண்டி யாசித்த வர்க்கு உபகாரம் செய்பவன்! கால் நடைப் பெருக்க முள்ளவன். சித்தினி ஜாதையைச் சேர்ந்தவன். பலவிதமான வர்த்தகத் தொழில் புரிந்து வருபவன்.

சகோதரனின் மனவியின் இயல்புகள்

  1. பாரியு மொன்றே யாகும் பாலர்க் ளாண்டான் மூன்று நாரியு மிரண்டு வென்றும் நசித்திடும நான்கு தாழும் வீரியன் சிலனள் ஒன்றுய் மேவிப்பின் வேருய்ச் [செல்வன் கூறுவோம் பின்பால் சேதி கோதையே மேலும் கேளே.

  2. ஜாதகனுடைய இஃஒய சகோதரனுக்கு மனைவி ஒருத்தியே வாவள். அவளுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தை கள் இறந்துவிடும். இவன் ஜாதகனுடன் சின்றுட்கள் ஒன்றுக வாழ்ந்து, பிறகு தனியாகச் சென்று விடுவான். அவ்விஷயங்களப் பிற்பாகத்தில் சொல்லுகின்றேும். அழகிய குழல் உடையவளே! மேலும் கேட்பீராக.

ஜாதகனின் குணம்

  1. சல்வியம் கொள்ளா னகும் தன்பந்து புகழ வாழ்வன் இல்லையென் றுறைக்க மாட்டான் எதிரியை வசியம் [கொள்வன் சொல்லதைக் காப்பா னகும் துறவோர்க்கு அன்ன [மீவன் ஈவன்

இல்லமும் இரண் டுசேர்ப்பன் ஈச்வரி கேட்டு டாயே.

  1. கடன் படாதவன். தன் சுற்றத்தார் கொண்டாடும்படி யான வாழ்க்கையை நடத்தி வருவான். யாசித்தவருக்கு இல்லையென்று கூறுத வன். விரோதிகளே வென்று அவர்களேயும் தன்பால் இழுத்துக் கொள்ளும் வன்.

Page 1304

வசிகரம் உள்ளவன்; தான் சொன்ன சொற்களின்படி நடப்பவன். துறவிக்கு அன்புடன் அன்னமளித்து வருபவன். இரு வீடுகள் கட்டுவான். தாயே! ஈசுவரனின் தேவியே! கேளுங்கள்.

ஜாதகனுடைய திருமணக் காலம்

  1. கன்னிகை சேர்க்க தன்னோக் கழுறுவோம்பின்பொர்க் கத்தில் இன்னவன் மனத்தின் கால மியம்புவோ மீரோன்

[பானில் அன்னவள் தென்பால் நெரும்அவன் தந்தை வர்க்கம் ]தன்னில் தன்னிலே யவர்க்கு ணத்தைச் சாற்றுவோம் தாயே யாங்கள்

  1. ஜாதகனுடன் பிறந்த சகோதரியின் விவரங்களேப் பிற்பாகத்தில் விரிவாகச் சொல்லுவோம். இனி ஜாதகனுடைய திருமணக் காலத்தின் விவரங்களேக் சூற்றுவேன் சொல்லும். அவனுக்குத் தன் பதினெட்டாம் வயதில் திருமணம் நிகழும். மனேவி தெற்குப் பக்கத்திலிருந்து வாய்ப்பாள். தன் தந்தையின் வர்க்கத்தினரிடமிருந்து மனேவி வருவாள், இனி மனேவியின் இயல்புகளேப் பற்றிச் சொல்லுகிறேன்.

மனேவியின் இயல்புகள்

  1. புத்திமான் சிவந்த மேனி பொய்யது வழுத்தார் ளாகும் சுத்தமு முடைய ளாகும் தோகைபோல் சாய லுள்ளாள் வித்தகி யோக சாலி வீண்வம்பு புகலா ளாகும் பத்தினி நடக்கை நன்மை பால்பாக்கிய முடையளாகும்.

  2. ஜாதகனுடைய மனேவி சிறந்த புத்திமான். சிவந்த நிறமுள்ளவள். பொய்ப் பேசாதவள். சுத்தமும் ஜேலமும் உடையவள். மயிலேப் போன்ற சாயலுள்ளவள். அதிர்ஷ்ட முள்ளவள். அனுவசியமான வார்த்தைகளும் கேட்டிப் பேச்சும் இல்லாதவள். நன்நடத்தை யுள்ளவள். பால் பாக்கிய முள்ளவள்.

இதுவும்து—புத்திரபாவம்

  1. வரன்மனம் போலே வாழ்வள் விரதங்கள் பூண்பா [ளாகும்

திருமகள் தனக்குப் புத்திரர் ஜனிக்காரே ஜனிக்கில் ][தீதாம்

வரும் சுதர் தோடு மெவ்வா றறிவிப்பீர் சங்கை தன்னோக் கரும்பாம்பு அஞ்சில் தங்க காரியு மவரைப் பார்க்க

Page 1305

  1. தன் கணவனை மனத்துக்குத் தக்கபடி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுவாள். விரதங்கள், நோன்புகள் இவைகளே ஏற்பாள். ஆனால் இவளுக்குப் புத்திர பாக்கியம் இல்லே என்று சொல்லுகின்றோம். ஒருக்கால் பிறக்கினும் அனை நிலையோ. இவளுக்குத் தோன்றும் குழந்தைகளுக்கு தீங்கு உண்டாகும் என்று அறிவித்திர்களே! முனிவரே! அதற்குத் தக்கபடி காரணத்தைச் சொல்லுங்கள். ராகு புத்திர ஸ்தானத்தில், ஐந்தாமிடத்தில், ஈண்டு மகரத்தில், இருந்து அவ்விடத்தை சனி பார்ப்பதால்;

ஜாதகனுடைய முற்பிறவி

  1. கதர்களும் தோவள மெய்தும் சூழ்ந்தது முன்னூழ் [தானும் விதங்கோச் சொல்லு மென்ன விளம்புவோய் தாயே] [யாங்கள் அதிகள் வாழ்கின்ற அருணைக்குத் தென் பாலாக நதிகுலம் தனிலும் தித்து நாயகி மதில் யுண்டாய்

  2. புத்திர தோஷம் ஏற்படும். இது நிற்க முற்பிறவித் திவிணையும் சேர்ந்தது. அதன் விவரங்களோக் கூறுங்கள் என, ரிஷிகள் சொல்லுகின்ற னர். நாங்கள் உறைப்பபதைக் கவனமாகக் கேளுங்கள் தாயே! எம்மைப் போன்ற முனிவர்கள் பலர் வாழ்ந்து வரும் திருவண்ணாமலைக்குத் தெற்கில் வேளாள குலத்தில் பிறந்து மேன்வியை யடைந்து, புத்திர பாக்கியம் பெற்று;

  3. பூமியும் பரிபா வித்துப் புகழுடன் வாழும் நாளில் நேமியில் வந்த ஊழை நிகழ்த்துவோ மில்லம் தன்னில் சேமமாய் வெகுநாளாகச் சேட்டனும் வாச மெய்தும் தீமையாய் வெளியில் ஓர்நாள் செரிந்தது மகுடத் தாளே

  4. விஷ்ணிலங்கோச் சரியான முறையில் பராமரித்து வந்து கீர்த்தி யுடன் வாழ்ந்து வரும் காலத்தில் ஏற்பட்ட தீவிணையைச் சொல்லுகின்றேும். இவனுடைய வீட்டில் வெகு நாட்களாக ஒரு சர்ப்பம் வாசம் செய்து வந்தது. அந்நுடைய விரோதமான காலத்தினுள் அந்த சர்ப்பம் வீட்டிற்கு வெளியே வந்து படம் எடுத்து;

சர்ப்பத்தை அடித்துக் கொண்டற தோஷம்

  1. அரங்கமே செய்தும் போகா தடித்தனன் கழியி னுலே மறலியின் பதிக்குச் செல்ல மருவிற்று அந்தத் தோஷம் நெறியுள அகதி சாபம் நேர்ந்தது இவனுக்கே தான் வரனின்றி மாதுபோகம் மருவியே கருவாயிற்றான்

  2. ஆடிக் கொண்டிருந்தது. இவனும் அப்பாம்பு வெளியில் போகா வண்ணம் தடுத்து ஒரு 'தட்பினால்' அடித்து விட்டான். அந்தப்

Page 1306

பாம்பு இறந்து விட்டது. அதனால் பாம்பைக் கொன்ற தோஷமும் இவனேச் சார்ந்தது. இது தவிர நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து வந்த பெரியோரிடம் இவன் தவறுக நடந்ததால் அவர் சாபமும் இவனேச் சார்ந்தது. இதுவும் தவிர (திருமணமாகாத பெண்ணிடம்) கணவனே யிழந்த பெண் ஒருத்தியிடம் இவன் நட்புக் கொண்டு, சிற்றின்பம் அனுபவித்து வந்தான். அதனால் கருப்பும் ஏற்பட்டது. அரைக்க காலேக்க மரங்களில் பல தொடுத்து உட்கரு வையழித்தான்.

  1. இந்நதோர் தோஷத் தாலே இச்சென்மம் சுதர்கள் வந்திடு வினைகள் தீர வரைகுவீர் கிரியை தானும் வந்தவன் மகன்வி யோடு மாழுரம் நதிக்குச் சென்றும் அந்நிடம் நதியின் ஓரம் ஆனேயும் நாமம் நிற்கும்;

  2. கருவழித்த தோஷத்தாலும் மற்ற தோஷங்களாலும் இப்பிறவியில் புத்திர தோஷம் ஏற்பட்டது. இவ்வி யடைந்த திவினைகள் தீர ஏதாவது சாந்தி யொன்று சூறுங்கள், முனிவரே! ஜாதகன் தன் மனவியுடன் மாழூரத்துக்கு அருகில் ஓடும் காவிரி நதிக்குச் சென்று (துலாஸ்நானம், ஐப்பசி மாதத்தின் இறுதியில் மாழூரத்தில் காவிரியில் நீராடவது புணிதம் என்று வெகு நாட்களாகச் சொல்லப்பட்டு வருகிறது) நீராடி, அவ்விடத்தில் காவிரிக்கரையில் விநாயகர் சிலை யொன்றும் சர்பபச் சிலை யொன்றும் இருக்கும் இடத்தில்;

  3. வாரம்பிர தட்சிணங்கள் மைந்துனு மன்வி செய்து தீர்மாய்க் கடை நாள் தன்னில் சேடன்போல பாரிய மறையோர்க் கீந்து பஞ்சசிகட் கண்ண மீந்து மாரனு முள்ளுர் மீண்டு மாதமோர் சஷ்டி நோன்பு;

  4. ஒருவாரகாலம் தினந்தோறும் அச்சிலையை (அரச மரத்தின் கீழிருப்பதை) மனவியுடன் சேர்ந்து இருவருமாக வலம் வந்து, கடைசி தினத்தன்று சர்ப்பத்துக்கு அபிஷேகம் அருச்சனை முதலியன செய்து வழி பட்டு, அந்தணருக்கும், பெரியோருக்கும் சந்தர்ப்பணம் செய்து, சர்ப்பத் தைப் போல் வெள்ளியில் ஒர் உரு செய்து, பக்தியுடன் அந்தணர் ஒரு வருக்குக் கொடுத்து, எழை எளியவர்கட்கு அன்னமளித்து, மீண்டும், ஊருக் குத் திரும்பி வந்து, மாதத்தில் ஒரு சஷ்டி தினமாவது விரதம்;

Page 1307

  1. கொள்ளவும் விஷேகள் போக்கிக் குழவிகள் தோன்று [மென்றும் கள்ளமாய்ச் செய்யாராகில் காளகள் விருத்தி தோஷம் சள்ளையை நிவிருத்தி செய்யில் செனித்திடு மாண்பா [லொன்று துள்ளிடும் பெண்பாற் விரண்(டு) தீர்க்கமா மென்று சொல்வோம்.

  2. இருப்பார்களாகில் முற்பிறவித் திவ்வியை நீங்கும். புத்திரபாக்கியம் ஏற்படும் என்றும். திய எண்ணங்களுடன் செய்யாமல் இருப்பானே யாகில் புத்திர தோஷமு(ஂ) இண்ணமாக உண்டு. தோஷத்தை விலக்கச் சாந்தி கள் செய்து வந்தால் ஒரு புத்திரனும் இரு புத்திரிகளும் தோன்றித் தீர்க்க ஆயுளுடன் விளங்குவார் என்று சொல்லுகின்றோம்.

  3. மாதுரு குணத்தைச் சொல்வேன் மாங்கிவப் புடைய [ஆகும் பாதக மனமில் லாதாள் பிறந்துப சாரம் செய்வள் ஒதுமுன் கோபம் கொஞ்சம் உத்தமி துரேணகள் காணள் மேதினி பெண்பால் மூன்று விளங்க்கிடு மென்று சொல்வோம்.

  4. இனி தாயின் குணத்தைச் சொல்லுகின்றோம். அவள் மாங்கிற முடையவள். தாய் எண்ணங்களில்லாத மனத்தினில் விருந்தினருக்குப் பரிவுடன் உபசாரம் செய்து வருவாள். நாம் பேசுவதற்கு முன் கோபங் கொள்ளும் இயல்பினள். உடல் பிறந்த சகோதரில்(லா)தவள். சகோதரிகள் மட்டும் முவர் உண்டு என்றும் அவர்கள் நீண்ட ஆயுளுள்ளவர் என்றும் கூறுவோம்.

  5. அவளுடைப் பூர்வம் சொல்வே னலங்கா டதற்குக் [கீழ்ப்பால் நவநிதிச் சிறுவாள் தன்னில் நல்கினள் வைசியச் செயாய் சிவனடி யார்க்கு வண்ணம் சிறுத்தோருக் குதவி செய்து பவமது மில்லா தாகிப் பரந்தனள் கால நாடு

  6. இனி தாயின் முற்பிறவியைப் பற்றிச் சொல்லுகின்றோம். திரு வாளங் காட்டுக்குக் கிழக்கில் உள்ள சிற்றூரில் வைசிய குலத்தவளாகப் பிறந்து சிவனடி பாருக்கு அன்னமளித்து வந்து, துன்பற்றவருக்கு உபகாரம் செய்து வந்து, வேறு நிவேனை ஏதுவில்லாமல் வாழ்ந்து மரண மடைந்தாள். II—61

Page 1308

  1. பிரமனுல் வரையப் பட்டுப் பிறந்தனள் தீயின் வர்க்கம் வருஞ்சென்மப் வான்மி யூரில் மாதுவும் கங்கை செயாய் உரைவளாம் சுகமுண் டாகி உத்தமி வாழ்வாள் கும அருமறை முடிவிலாடு மம்பிகை யாயே கேளாய்

  2. மீண்டும் பிரமதேவனுல் படைக்கப்பட்டு இப்பிறவியில் வன்னிய குலத்தில் பிறந்தாள். அடுத்த பிறவியில் திருவான்மியூரில் வேளாள குலத் தவளாகப் பிறந்து, செல்வியமாக வாழ்ந்து வருவாள். அறிப் வேதங்களின் முடியில் நடமாடும் அம்பிகையே கேட்பீராக.

  3. தந்தையின் பூர்வம் சொல்வேன் சடகோபன் வாழும் [நாட்டில்] விந்தையாய்ச் செங்குந்த வமிசம் வித்தக் னுதித்து [மேதான்] வந்திடு மனேவி மைந்தர் வளமுள குடும்பி யாகி .. அந்தவன் வாழு நாளில் அறைகிரே மூழிதானே..

  4. இனி தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவின்றேன். சட்கோ பன் (நம்மாழ்வார்) பிறந்த திருக்குருகூர் என்னும் ஊரில் செங்குந்த மரபின னுகப் பிறந்து, மனேவி மக்களேப் பெற்று, சேரும் சிறப்புமுள்ள குடும்பத்தவ னுக வாழ்ந்து வரும் காலத்தில் ஏற்பட்ட தீவினை யைக் கேட்பீராக.

  5. மறையவன் இவன்பால் பொன்னே வைத்துமே காசி சென்று விரைவினில் மாண்டாள் என்றேும் வேதியன் மனேவி தானும் தருவாய் பொருளே யென்ன சாலங்கள் செய்தாள் என்றேும் அரசர்பால் மாது சொல்ல .. அசத்தியம் செய்தாள் என்றேும்

  6. ஓர் அந்தணன் இவனிடம் சென்று தான் சம்பாதித்துச் சேர்த்து ஆஸ்தியை (பொன் செல்வம் முதலியவற்றைக் கொடுத்து வைத்திருக்கும் படி சொல்லிவிட்டுக் காசிக்குச் சென்றுன். சென்ற விடத்தில் அந்தணன் இறந்து விட்டான். அவவந்தணின் மனேவி இவனிடம் வந்து கணவன் கொடுத்திருந்த பொருளேத் திருப்பிக் கேட்டாள். அவற்றைக் கொடுக்கா

Page 1309

அந்தணப் பெண்ணின் சாபம்

  1. மாதுவு மனங்க லங்கி வறைகிறுள் சாபம் தானும் மேதினில் மறுசென் மத்தில் விளங்காது துணையும்

  2. அவவந்தணப் பெண்ணும் மனம் கலங்கி சாபமிடுகிறள் "உலகில் ஏற்படும் மறுபிறவியில் உனக்கு சகோதரில்லாமலும் தாயார் இறந்து, இரண்டாம் தாய் ஏற்பட்டு, அவளும் உனக்கு ஆதரவாக இல்லாதவளாக இருந்து, மனோவியிடமும் விரோதம் ஏற்பட்டு நிம்மாயமாக் கிடைக்காமல் போய், சஞ்சலத்துடன் வாழ்ந்து வருவாய்" என்று;

  3. சொல்லியே தெருத்துள் விட்டாள் சேர்ந்தது வந்தத் வல்லியும் வடுக மாது வரனின்றி யிவன் பால் சென்று நல்லதோர் வார்த்தை பேசி நாயகன் அவன்பால்

  4. சொல்லித் தெரு மண்ணே வாறி இறைத்தாள். அந்தத் தீவினேயும் யும் இவளென் சார்ந்தது. வேறு வன்னிய குலத்துப் பெண் ஒருத்தி, கணவனேன் பிறந்த கைம் பெண், இவனிடம் சென்று நல்ல வார்த்தைகள் பேசி, மயக்கி அவளென் சேர்ந்தாள். துன்பமில்லாமல் வாழ்ந்து அதிகமான பொருளெக் கலவர்ந்து கொண்டு;

தந்தையின் சாபம்

  1. மாந்து பறந்தாப் போலே வல்லியும் சென்று ஆனசெங் குந்தன் பார்த்து அவளேயோ தேடிச் செல்லத் தானவள் காறு ளாகி தந்தியின் கோவட முன்பாய் ஊனமாம் வார்த்தை சொல்லி உதறினுன் தெருத்துள்

Page 1310

  1. புள்ளிமான் ஓடுவது போல் ஓடிவிட்டாள் என்றும். செங்குந்த ரூன இந்த ஜாதகன் (முற்பிறவியில்) பார்த்து அக்கைம் பெண்ணுன வன்னிய குலத்து மாதைத் தேடிச் சென்றுன். அவளைக் காணுமல் மனம் வருந்தி, வியாபகப் பெருமான் கோவிலுக்கு முன்பாய்ப் பின்று, துன்பம் தரத் தக்க வார்த்தைகள் சொல்லி, மணமே வாழி யிறைத்தான்.

அந்தணப் பெண் சாபத்தின் பலன்

  1. சஞ்சல மனத்த ருகிச் சண்டாந்தன் பதிக்குச் சென்று கஞ்சனைல் வரையப் பட்டு காதல் நுதித்தா என்றும் தஞ்சமாய் மாது சாபம் தன்துணை காண தாகி துன்சிடும் தன்னத யாஸ்தி சுதர்களும் முதலில் பீடை;

  2. மனத்தில் சஞ்சலம் அடைந்து மரண மடைந்து மீண்டும் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் பிரமதேவனால் படைக்கப்பட்டு, ஜாதகன் தந்தை பிறந்தான் என்றும். அப்பெண்ணின் சாபம் இவனெத் தஞ்சமாக அடைந்தது. அதன் பலனுக ஜாதகனுடைய தந்தைக்குத் துணைவரால் லாமல் போம். தன்னுடைய தந்தையின் ஆஸ்தியில்லாமலும், முதலில் தோன்றும் குழந்தை மரணமடைந்தும்;

தந்தையின் மறுபிறவி

  1. தனமது கவர்ந்தோள் தானும் சாருவா என்று சொல்வோம் இன்மது பகையும் மெய்தும் இடரிலா என்று சொல்வோம் கனமுடன் பின்ஜென் மத்தைக் கழறுவோம் காஞ்சி தன்னில் அணையவே செளராஷ்டிர வமிசம் அருள்வா என்று சொல்வோம்.

  2. முற்பிறவியில் பணத்தை அபகரித்த (கைம்பெண்ணுடிய) வன் னிய குலத்துப் பெண் இவளே வந்தடைவாள் என்று சொல்லுகின்றோம். அதனைத் தன் சுற்றத்தார் விரோதம் ஏற்படும். வேறு துன்பமில்லாவன் என்றும் சொல்லுகின்றோம். இனி நிச்சயமாக ஜாதகனுடைய தந்தையின் மறுபிறவியைச் சொல்லுகின்றோம். புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில் செளராஷ்டிர வமிசத்தினுளப் பிறந்து வாழ்வான் என்று கூறுகின்றோம்.

தாயின் மரணகாலம்

  1. நாற்பது ஒன்று ஆண்டில் நற்றுலா மாதம் தன்னில் கூப்பிடு வானும் காலன் குறித்ததோ ரண ஏ தன்னூ

Page 1311

எற்கவே புன்னிக் காலம் எழில்கேது புத்தி யாகும் தீர்க்கமாய் நடக்கு மென்றேும் செப்பின மொழி குன்றுவே

  1. ஜாதகனுடைய நாற்பத்தோராம் வயதில் பெருமையுடன் கூடிய இப்படி மாத்தில் ஜாதகனுடைய தாய் மரணமடைவாள் என்றேும். அந்த சமயம் ஜாதகனுக்கு புத மகா தசையில் கேது புக்கி நடக்கும் என்று நிச்சய மாகக் கூறுகின்றேும். நாங்கள் கூறியவை தவறு.

தந்தையின் மரணமும் ஜாதகனின் மரணகாலமும்

  1. என்ணஞ்சு விரண்டு ஆண்டில் ஆவணி மாதம் தன்னில் தின்ணமாய்த் தந்தை கண்டம் செனித்தவன் தனக்குச் சொல்லேன் வண்ணமாய் அன்பா நெட்டில் வைகாசி மாதம் தன்னில் அண்ணல் தன் பத்தைதச் சேர்வான் அம்பிகை யாளே கேளாய்

  2. ஜாதகனுடைய நாற்பத்திரண்டாம் வயதில் ஆவணி மாதத்தில் தாய் நிச்சயமாக இறந்து விடுவாள் என்று கூறுகின்றேும், இனி ஜாதகன் அவனுடைய ஐம்பத்தெட்டாம் வயதில் வைகாசி மாதத்தில் சிவபத்தை வடைவான் தாயே! மேலும் சொல்வதைக் கேட்பீர்கள்.

ஜாதகனுடைய மறுபிறவி

  1. பின்சென்மம் தணிகை தன்னில் பிறப்பனும் சைவச் செயாய் பொன்பொருள் பூமி யுண்டாய் புகழ்ச்சியாய் வாழ்வா றனும் இன்னவார் பராசர் சொல்ல இயல்செய மூனிவர் சொல்வேன் அன்னவன் தனக்கு வைந்து ஆண்டினில் கண்டம் நேரும்

  2. மறுபிறவியில் திருத்தணிகையில் சைவ குலத்தவனுகப் பிறப் பான். பொன், பொருள், பூமி முதலியவற்றைப் பெற்று கீர்த்தியுடன் வாழ்ந்து வருவான். என்றும் இம்மாதிரி பராசர முனிவர் சொல்ல ஐயமு னி வர் கூறுகின்றூர்; ஜாதகனுக்கு ஐந்தாம் ஆண்டிலேயே. கண்டம் ஒன்று நேரும்.

Page 1312

  1. என்ன நோய் வந்த போதும் இரணியன் சென்மம் முன்பணி யிரவி முன்னே போவது போலே யாகும் அன்னவன் வயது தீர்க்கம் அறைகிறும் யோகச் சேதி உன்னத வானே பெற்ற உத்தமி கேட்டு டாயே-தங்க

  2. என்ன நோய் வந்த போதிலும் குரு லக்கினத்தில் தங்கியிருப்ப தால் அதிகாமயில் உள்ள முன் பணி சூரியனோக் கண்டதும் மறைந்து போவது போல், தீர்த்து போகும். ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் என்றும் சொல்லுகின்றும், இனி ஜாதகனுடைய யோக விவரங்களோக் சூறுகின் றோம். உயர்ந்த யோகமுடக் கடவுளோப் பெற்றெடுத்த உத்தமியே! பார்வ தியே! கேளுங்கள்.

  3. கல்வியால் பெருமை பூண்பன் கன தனம் சேர்ப்பான் றகும் நல்லவ றுறவன் கொள்வான் ராசபதி சிதனு மாவன் சொல்லதைக் காப்பான் றகும் தொடுத்ததை வெல்வா

[றகும் தல்லிமே விஷ்டட றவன் சம்பத்து முடைய றுமே.]

  1. இவன் கற்றுணர்ந்த கல்வியால் பெருமை ஏற்பன். வெகுவாகப் பொருள் சேர்ப்பான். நல்லவருடைய உறவு கொள்வான். அரசாங்கத்தா ரின் நல்மதிப்பும் பெறுவான். தான் சொன்ன சொற்களின் படி நடப்பவன். எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடித்து வைப்பான். தாயின் மீது அதிகப்பிரியமுள்ளவன். மிகுந்த சம்பத்து உடையவன் என்றும்.

  2. அதிகார முடைய றகும் அவனியில் புகழு மேற்பன் எதுகாலம் நேரு மென்னும் று ஆண்டில் சதமுடன் ஐம்பதாண்டும் சார்ந்திடும் ராச யோகம் மதிபின் போலே யோகம் வரைகிறும் தாயே கேளும்

[நேரும் சதமுடன் ஐம்பதாண்டும் சார்ந்திடும் ராச யோகம் மதிபின் போலே யோகம் வரைகிறும் தாயே கேளும்]

  1. அரசாங்கப் பதவியும் அதிகாரமும் உள்ளவன். உலகில் ஈர்த்தி யடைவான். இது எந்தக் காலத்தில் ஏற்படும் என்று கூறுவீர்கள். ஜாத கனுடைய இருபத்து நான்காம் வயதில் இந்தப் புகழ் இவனுக்குக் கிட்டும் நிலையாக ஐம்பது வயதுவரையில் திண்ணமாக ராஜ யோகம் ஏற்படும் என்கின்றும் ராஜ யோகம் உண்டு என்று சொல்லுகின்றும். தாயே! கேளுங்கள்.

  2. தந்தைநாள் பூமி மேலாய்த் தானவன் சேர்ப்பான் றகும் கந்தன்மேல் பக்தி கொள்வான் காலாள் கழடைய றகும் தன்தனம் பூமி வீடு சாற்றின ழாயிரம்பொன் இந்தவன் சேர்ப்பான் றகும் ஈச்வரி கேட்டு டாயே.

Page 1313

  1. தந்தையின் ஆஸ்திக்கு மேலாக ஜாதகன் சேர்ப்பான். தந்தையை விட செல்வந்தனுகவும் கீர்த்தி யுடனும் வாழ்வான். முருகக்கு கடவுள் மீது பத்தி கொண்டவன். இவன் ஏவல்கனெப் பணிபுரிய ஆட்கள் அதிகமாக உடையவன். தன்னுடைய பூமி வீடு முதலியன ஏழ்மையிரம் பொன் பெறு மானம் உள்ளதாகும். அத்கையபொருளெ ஜாதகன் சேர்ப்பான். பரமேச் வரனின் தேவியே! கேளுங்கள்.

ஜனனகால தசை

43, பாலகன் செனிக்கும் காலே பணிதசை ஆண்டு மூன்றும் ஞாலமேல் திங்க ஓந்தும் நாட்டுவோம் பலநெ யாங்கள் வேலனும் பிணியால் வாடும் விளங்கிடும் பின்பால் விருத்தி ஏலவே செலவு நேகம் இயம்புவோம் பின்பால் சேதி.

  1. ஜாதகன் பிறக்கும்போது ராகு மகாதசையில் மூன்று ஆண்டு களும், ஐந்து மாதங்களும் கெர்ப்பச்செல்லு போக மீதமாகும். அக்காலத் திய பலனுவது. ஜாதகனுக்கு நோய் ஏற்படும். பிறகு நிவர்த்தியாகும் அக்காலத்தில் சிலவு அதிகமாகும். மற்ற விவரங்களைப் பிற்பாகத்தில் சொல்லுகின்றோம்.

—V. R. N.

Page 1314

ஜாதகம் 84

ஜனனகால கிரகநிலை

  1. 1மதி2வண்டி ராகு 3சீயும் ‘மங்களன் ‘கேது4உபய புதன் தனு 5பானு 7காரி புக்கிடம் 8மாண தாக நிதி9புகார் கேது 10சாடி நற்குரு மேட மாக இதுவிதக் கோளும் நின்று இலக்கினம் கண்ணி யாக;

  2. சந்திரன் கடகத்திலும் ராகு சிம்மத்திலும், அங்காரகன் துலாத் திலும், புதன் தனுசிலும், சூரி யன், சனி மகரத்திலும், சுக்கி ரன் கேது குப்பத்திலும், குரு மேஷத்திலுமாக நவக்கிரக நிலை இ(ருந்து பிறந்த இலக்கினம் கண்ணியானல்;

ஜாதகன் பிறந்த வீடு நிலை

  1. பலனதைப் புகழுமென்று பார்வதி கேட்பகும் போது குலகுரு வதிஷ்டர் சொல்வார் குறித்தது ஆண்பால் [சென்மம்

  2. சந்திரன்

  3. கடகம்

  4. சிம்மம்

  5. அங்காரகன்

  6. துலாம்

  7. சூரியன்

  8. சனி

  9. மகரம்

  10. சுக்கிரன்

  11. கும்பம்

Page 1315

தலமது கீழ்மேல் வீதி தென்வாசல் கணேசன் மேற்கில் நலமுள மாரி யானே நல்கிடும் கீழ்பால் தன்னில்.

  1. ஏற்படும் பலநேக் கூறுங்கள் என்று பார்வதிதேவி கேட்கும் போது குலகுருவாகிய வசிஷ்டர் மறுமொழி தருகின்றுர். இந்த ஜாதகம் ஓர் ஆண்மகனுடையது. அவன் பிறந்த வீடு கிழக்கு மேற்கான தெருவாகும், தெற்கு நோக்கிய வாயிலே யுடையதாகும். வினாயகர் ஆலயம் மேற்குப் பக்கத்திலும் நன்மைதரும் மாரியம்மன், கணேசன் ஆலயம் இவ்விரண்டும் வீட்டுக்குக் கிழக்கிலும்;

ஜாதகனுடைய குலம்

  1. இன்னமும் பலதே வாசம் இலகிய பேரு அன்னிய ணில்ல மாகும் அறிவித்தோம் சேஷ்ட லுக துன்னுகோ லைசிய வம்சம் செனிப்பனு மென்று

உன்னத வாசம் பெற்று உத்தமி கேட்டிடு வாயே.

  1. இன்னமும் பல தெய்வங்கள் வசித்துவரும் பெரிய ஊர் அது என்று சொல்லுகின்றேும். ஜாதகன் பிறந்தது தன் தாயின் வீட்டிலாகும். தேரும். நன்மை பிக்க கோவைசிய வம்சத்தில் பிறந்தவன் என்று கூறுகின் கிறோம். உயர்ந்த யாமேனும் கடவுளோப் பெற்ற உத்தமியே! கேளுங்கள்.

தந்தையின் வீட்டு விவரம்

வேறு

  1. இன்னவன் சென்ன மிருப்பிட மதற்கு இருமுன்று! கடிகைதூ ரத்தில் மன்னிய குடகில் தந்தையின் ஊராம் வடக்குத்தென் வீதியே யாழும் அன்னேயோ மேற்கு வாசலே யாழுப் ஆண்மையாய்ச் செட்டுகள் ஒங்கும் உன்னத ஊராம் பலசாதி வாசம் உத்தமி கேட்டிடு வாயே.

  2. ஜாதகன் பிறந்த வீட்டிற்கு ஆறநாழிகை தூரத்தில் மேற்குப் பக்கத்தில் ஜாதகனுடைய தந்தையின் ஊர் என்றும், அவ்ஊரில் தந்தையின் வீடு தெற்கு வடக்கான தெருவில் இருக்கும் என்றோும். அது மேற்கு நோக்கிய வாயிலுடையது. அவனுடைய தந்தைக்கு பெரிய வர்த்தகத்தொழில் ஒன்று நடைபெற்றுவரும் பல ஜாதி ஜனங்கள் வசித்துவரும் பெரிய ஊர் என்று சொல்லுகின்றோம். உபர்ந்த குணங்களுள்ளவளே கேளுங்கள்.

Page 1316

  1. தந்தைக்குத் தார மிரண்டில் தரித்திடு முதல்மா தீன்ற நீதியாய் மைந்தன் தானும் நிகழ்த்துவோ மிவனின் ஒதுவேன் துணைஆண் தோஷம் உத்தமி ஒன்றே

  2. ஜாதகனுடைய பாட்டனருக்குமற்ற மன்வியர் இருவரில் முத்த மன்விக்குப் புத்திரனாகத் தோன்றியவன், இந்த ஜாதகனுடைய தந்தை என்று உரைக்கின்றேும். ஜாதகனுடைய தந்தைக்குச் சகோதர தோஷம் உண்டு என்றும், உடன் பிறந்த சகோதரி ஒருத்தியே என்றும், இல்லை தாய்க்குத்த் தோன்றும் குழந்தைகளில் ஆண் குழந்தைகள் இரண்டும்

  3. கன்னிகை யவ்வாறு கும் கனக்காது மத்தில் ஏகும் பின்பாகம் விபரம் சொல்வோம் பேசுவோம் தந்தை சேதி கன்என மொழியு முன்னு கல்விமான் சிவந்த மெய்யன் உள்நத தேகி யாவன் உண்மையா மனத்த [என்றும்.

  4. பெண்கள் இருவரும் உண்டு என்று கூறுகின்றோம். இருவர் அவர்களில் சிலர் நிலேயாக இராமல் இடையிலேயே இறந்துவிடுவர் என்று கூறுகின்றோம். அவ்விரவர்களுப் பிற்பாகத்தில் சொல்லுகின்றோம். இனி தந்தையின் விவரங்களைச் சொல்லுகின்றோம். இனிய வார்த்தை களேயே பேசுபவன். கல்வியறிவுடையவன். சிவந்த உடலுடையவன் உயரமானவன், உண்மையே பேசும் மனத்தான் என்றும்.

  5. தந்தநோ யுடைய ருகும் சல்லியப் பாதை யில்லான் விந்தையாய்ச் செட்டுச் செய்வன் விகடங்கள் கூறுநுக்கும் அந்தவன் மிதுன ராசி அஸ்தமுன் ரூகே தோன்றும் கந்தன்மேல் பக்தி கொள்வன் கசடரை உறவு

  6. பற்களில் நோயுடையவன். கடன் உபத்திரவங்கள் இல்லாதவன் பிறர் அதிசயிக்கும் வண்ணம் வர்த்தகத்தொழில் செய்துவருவான். 'வேடிக்கைப் பேச்சுப் பேசாதவன், அவன் மிதுன லக்கினத்திலும், அஸ்த நட்சத் திரத்திலும் (அஸ்தத்துக்கு முன் நகஷத்திரமாகிய உத்திரத்தில்) தோன்றிய வள், என்றும் சொல்லுகின்றோம். முருகப்பிரான் நீது பக்தியுடையவன், அற்பர்களுடன் சகவாசம் செய்யாதவன்,

Page 1317

  1. யூகைவான் நுணுக்கம் தேர்வான் உறுதியில் லாத பாகமாய்ப் பேச வாணும் பத்றினில் செல்லாநுக்கும் நாகரீ கங்க னுண்டு. நல்லோர்க்கு நல்ல னுவன் ஆகம மறியா ற்கும் அவனியோர்க் குதவி செய்வன்.

  2. ஊகமுடையவன். ஆராய்ந்து உணரும் சக்தியுடையவன். இடமீல் லாத மனமுள்ளவன். சந்தர்ப்பத்துக்கும் இடத்துக்கும் தக்கபடி பேசுவான். அற்பகாரியங்களில் செல்லாத மனமுடையவன். நாகரீகமாக இருப்பவன். நல்லதனமாகப் பழக்கமும் எண்ணமும் உள்ளவரிடம் அவ்விதமே பழகு வான். வேத சாஸ்திரங்களைக் கல்லாதவன். உலகத்தவர்க்கு உபகாரம் செய்வதில் விருப்பமுடையவன்.

தன்னைக்குச் சகோதரதோஷம்

  1. துரிஷயர்கள் தோஷம் சொன்னீர் செப்புவீ ரந்தச் சங்கீ வீணயாக் குறுவ்வு.மெட்டில் மேவின பலத்தால் சொன்னேும் கனமுள பூர்வம் தன்ணில் கலந்தது சிலவே தோஷம் சினமுண்டு துரிஷயா னும்‌தான் செப்புவீர் பூர்வம் [தன்னே.

  2. ஜாதகனுடைய தன்மைக்குச் சகோதர தோஷம் உண்டு என்று சொன்னீர்களே. அதற்குக் காரணம் என்னவென்று கூறுங்கள். குரு எட்டாமிடத்தில் இருக்கும் பலத்தால் நாங்கள் அவ்விதம் சொல்லுகின்றோம். இது தவிர முற்பிறவியில் செய்த பல திவினேகளும் அவனேச் சார்ந்தது அதனால் அவனுக்குச் சகோதர தோஷம் ஏற்பட்டு உடன் பிறந்தவரில்லாத வான் ஆவான். அந்தத் தோஷத்தைக் கூறுங்கள்.

தந்தையின் முற்பிறவி

  1. முன்னவ னிருந்த சென்மம் மொழிகின்றும் கடையுள் [தன்னில்: முன்குலும் தன்னி லுதித்து முயர்வான குடும்பி யாகி அன்னவன் வாழு நாளில் அணுகின விதேனையைக் கேண்மேனி [தன்குல் மிருவர் தாணும் சண்டைகள் மிகவே கோர்ந்து.

Page 1318

  1. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும். திருக்கடையூர் என்ற ஊரில் அந்தண குலத்தவர்கப் பிறந்து உயர்ந்த குடும்பத்தையடைந்து வாழ்ந்துவரும் காலத்தில் ஏற்பட்ட திவிசனைபக் கேளுங்கள். தன் குலத்தவர் இருவர் (இரு அந்தணர்கள்) ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டு;

அந்தணன் சாபம்

  1. மன்னர்பால் செல்லும் போது மாரனு மொருவன் தன்பால் உன்னத வார்த்தை சொல்ல ஓதுகங்கள் அவனேச் சேர தன்மனம் கலங்கி யேதான் சார்ந்தவான் சாபன் தானும் துணைமையைப் வார்த்தை யென்மேல் செப்பிய பாபி யேனீ.

  2. அரசர்களிடம் செல்லும்பொழுது, இந்த ஜாதகன் ஒருவனேப் பற்றிக் தவருன வார்த்தைகளேச் சொல்ல, அசனுல, அவனேச் சில தாழ்வு களடைய, அவ்வந்தணன் தனது மனம் கலங்கி ஒரு சாபம் இடுவான். தவருன வார்த்தைகளே என்மீது கூறிய பாவியே நீ,

இதுவுமது

  1. மற்றொரு ஜன்மம் தன்னில் அண்ணன் தம்பிகளு மின்றி பெற்றதாய் சுகமில்லாமல் பின் முற்பாடலணுகி வாழ்வாய் குற்றமாம் தத்த மென்று கூறியே தெருத்துள் விட்டான் பற்றிற்று அந்தச் சாபம் பார்வதி கேட்டடாயே.

  2. மறுபிறவியில், சகோதர்களில்லாமல், பெற்ற தாயின் அன்பை அடையாமல் (தாய் மரணமடைவாள் என்பது கருத்து.) மாற்றுந்தாயைச் சார்ந்து வாழ்ந்திருப்பாய். உன் பற்கள் ஊனமடையும் என்ற இங்ஙனம் கூறித் தெரு மன்னே வாரி இறைத்தான். அந்தச் சாபம் இவனேப்பற்றிபது. பார்வதியே! கேட்பாயாக.

  3. அந்தியக் காலம் தன்னில் ஆசாரக் குறைவு முண்டாய் அந்தகன் பக்கல் சென்று அயனுலே வரையப் பட்டு

Page 1319

  1. இவன் (ஜாதகன் தந்தை), தனது கடைசிக்காலத்தில் ஒழுக்கக்குறைவுடன் இருந்து, மரணமடைந்து, மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு இப்பிறப்பில் ஜாதகன் தந்தையாக வந்தவன் என்று சொல்லுவோம். இவனுக்கு முற்பிறவித் தீவினை தொடரும். அதனால் இவனுடன் பிறந்ததோருக்குத் தோஷமேற்படும், இவனுக்குத் தாயார் இருவர் என்று சொல்லுவோம்.

  2. சொன்னவிக் குணத்தா னுக்குத்தோன்றுவா னிந்தப் பாலன் குணத்தைச் சொல்வேன் அழகுளா நிறுதி

பன்னியே பேசு வாணும் பலகலே யறிவாள் னுக்கும் பின்னமில் லாத தேகி பதுர்மேலாய் வாழ்வா னுக்கும்:

  1. மேற்க் சொல்லப்பட்ட குணங்களேயுடைய தந்தைக்கு இந்த ஜாதகன் புதல்வனாகத் தோன்றுவான். இனி, அவனுடைய குணங்களேச் சொல்லுவோம். அழகுடையவன், கரியநிறமுடையவன், கேட்போருக்கு ஐயர்ச்சி ஏற்படும்படி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பான். பல சாஸ்திரங்களை உணர்வான். இழிந்த இல்லாத அவயவங்களோடு சூடிய உடலமைப்பைப் பெற்றவன். தன் தந்தையைவிட மேன்மையாக வாழ்வான்.

  2. நல்லவன் நல்ல வர்க்கு லண்டர்க்கு மிண்ட னுவன் அல்லலெப் போதும் காணுன் ஆவுகள் பலித முண்டு வெல்லும்சொல் லுடைய னுக்கும் வணிபங்கள் பலவாய்ச் செய்வன்

இல்லமும் வேறு செய்வன் இதிகாச மறிவா னுக்கும்.

  1. தன்நிடம் நன்முறையில் பழகுபவர்களிடம் இவனும் நன்ளவனாக நடந்துகொள்வான். தன்நிடம் விஷம் வட்புக்கு வருபவர்களிடம் இவனும் சண்டைக்காரனாகவே நடந்துகொள்வான். எப்பொழுதும் துன்பங்க ளறியமாட்டான். பால் பசு பாக்கியபமுடையவன். வெற்றிதரும் வகையில் பேசும் இறமையுடையவன் ஆவான். பலவித வியாபாரங்கள் செய்வான். வீடு இன்றும் புதியதாய்க் கட்டுவான். இராமாபணம், பாரதம், போன்ற இதிகாச நூல்களேப் படித்துணருவான்.

Page 1320

  1. கரமதில் கோதுமை ரேகை காகுத்த நிரண்டு முன்னடு உறன்முறை மதிக்க வாழ்வன் உயர்வான குடும்ப தரையதை விருத்தி செய்வன் தனமது பெருக்க முன்னடு குறையென்றோர்க் குதவு வாளும் குஞ்சர நடையு [மேற்பன் மாவன்.]

  2. இவன் கையில் கோதுமை ரேக்கையும் காகுஸ்தரேகையும் இருக்கும். தன் உறவினர்கள் பாராட்டும்படியாக வாழ்க்கை நடத்துவான். மேன்மையான குடும்பத்தை யடைவான். நிலபுலங்களூப் பெருக்குவான். செல்வப் பெருக்கமுலும் ஏற்படும். தங்களுக்கு ஒரு குறையுள்ளது என்று இவனிடம் வந்தால் உடனே அவர்கட்கு உதவுவான். ஆண் யாதோ போன்று கம்பீர நடையுடையவன்.

  3. தன் துணே ஆன்பாவிரண்டு சத்திமா ரவ்லாறு தீர்க்கம் பின்பாகம் விபரம் சொல்வேன் பேசுவோம் மனத்தின் மன்னனுக்கீழேட் டாண்டில் மாதுரு வர்க்கம் தன்னில் கன்னிகை நேரு மென்றேும் கழறுவோம் குணத்தை [காலம் யாங்கள்.]

  4. இந்த ஜாதகளுக்குச் சகோதரர் இருவரும் சகோதரிகள் இருவரும் தோன்றித் தீர்க்காயுளுடன் வீழங்குவர். அவர்களோப்பற்றிய செய்திகளைப் பின்பாகத்தில் சொல்லுவோம். இனி, ஜாதகன் திருமணக்காலத்தில் சொல்லுகிறோம். பதிநூறும் வயதில், தன் தாய்வர்க்கத்திலிருந்து மணேவி வாய்ப்பாள் என்று சொல்னேனும். அவள் குணங்களைச் சொல்லுவோம்.

  5. தோகைபோல் சாய லொக்கும் துறவிக்கு அன்ன மீவள் பாகமாய்ப் பேசு வாளாம் பதரினில் செல்லா ளாகும் நாகரீ கங்க ண்டு நன்னடை மிருகவாற் குறை உறைகவான் போாக சாலி உள்மனம் கபடு மில்லாள்.

  6. மயில்போன்ற சாயலுடையவள். உலகப் பற்றைத் துறந்த சந்நியாசிக்கு உணவு அளிப்பாள். பக்குவமாகப் பேசுவாள். அற்பமான செயல்களில் மனத்தைச் செலுத்தாதவள். நாகரீகங்கள் உள்ளவள். நல்லொழுக்கமுள்ளவள். {மேன்மையான பேச்சுகளேப் பேசுவாள். ஊகித்து உணர்ந்தும் ஆற்றலுடையவள். அதீர்ஷ்டமுள்ளவள். மனத்தில் வஞ்சனைக் குணம் இல்லாதவள்.

Page 1321

  1. வரன்மணம் போலே வாழ்வள் மறுத்துறை யதிகம் கூறுன் திருமக ளொப்பப் தாகும் தீர்க்கமாம் வயது முன்னு பராசரும் தடுத்துச் சொல்வார் பத்தினி யிரண்டு

  2. தன் கணவன் மனத்துக்கு உகந்தவளாய் இருப்பாள். மறத்து அதிகமாகப் பேசமாட்டாள். இலட்சுமிதேவி போன்றவள். தீர்க்க ஆயுளுடையவள். இவ்விதம், முனிவர் கூற, பராசரர் என்பவர் இக் கூற்றை மறுத்து ஒன்று கூறுவார். இந்த ஜாதகனுக்கு மேனவியர் இருவர் என்று கூறினேும். அந்த விவரத்தைக் கூறுங்கள் என்று பார்வதியும் மை கேட்க, பராசரர் கூறுகிறார். எழாம் இடமாகிய களத்திர ஸ்தானத்துக் குரிய குரு எட்டாம் இடத்திலும்,

  3. தனத்தினில் கேயும் தங்க தாரமு மிரண்டு வென்றும் கனமுள வதிஷ்டர் சொல்வார் காதலி யோன்றே

  4. தன, குடும்ப ஸ்தானமாகிய இரண்டாமிடத்தில் (துலாத்தில்) அங்காரகனும் தங்கியிருப்பதால் இந்த ஜாதகனுக்கு மேனவியர் இருவர் என்று சொல்னேும். இதன்கேட்ட வசிஷ்ட முனிவர் கூறுவார். இவனுக்கு மேனவி யொருத்தியே தீர்க்க ஆயுடன் விளங்குவாள், காரணம் கூறுங்கள் என்று பார்வதேவி கேட்க, முனிவர் விடை கூறுகிறார். ஏழாமிடத்துக் குரியவனுகிய குரு, அந்த ஸ்தானத்துக்கு இரண்டிலும், (மேஷத்திலும்) நான்காம் இடத்தில் புதனும், சந்திரன் ஆட்சியாகவும் இருப்பதனுல்,

  5. பாரிய மொழ்னேற தீர்க்கம் பாருவைய மிவளுமன் றைலே சேருவாள் கால நாடு செப்புவீர் காலம் தன்னே கூறுவோ மன்போ ணிரண்டில் கோதையு மரிப்ப ளாகும் ஆறுமா முககேப் பெற்ற அம்பிகை யாகே கேளாய்.

  6. இவனுக்கு மேனவி ஒருத்தியே தீர்க்கமாவாள். அவள் ஜாத கனுக்கு முன்பே மரணமடைவாள். இவ்வாறு முனிவர் கூற, எந்தக்காலத் தில் ஜாதகன்மேனவி இறப்பாள் என்று கூறுங்கள் என்று பார்வதிதேவி

Page 1322

496

சப்தரிஷிநாடி

கேட்டனள். முனிவர் கூறுகின்றனர். ஜாதகனது ஜம்பத்திரண்டாம் வயதில் மீனவி மரண முற்றவாள் என்று சொல்லுவோம். ஆறு திருமுகங்களை யுடைய சுப்பிரமணியனரப் புதல்வுராகப்பெற்ற தாயே! மேலும் கூறுகிறோம் கேட்பாயாக.

ஜாதகனுடைய புத்திரபாவம்

  1. புத்திர விருந்தி தன்னெப் புகலுவோ மறுவர் தோன்றும் சுத்தமா யாண்பா லொன்று செல்வமா இருவர் தீர்க்கம் குத்தமாம் முதலி விரண்டு கூறுவீ ரந்தச் சங்கை வித்தகர் காரி பாணு மேவிட மஞ்சே யாக.

  2. ஜாதகனுக்கு புத்திரபாக்கியம்பற்றி இனிக் கூறுவோம். ஆறு குழந்தைகள் தோன்றும். நிச்சயமாய் ஆண் குழந்தையோன்று பெண்கள் இருவர் ஆக மொத்தமும் தீர்க்கமான ஆயுளுள்ளவராய் இருப்பர். மூதவியில் இரண்டு குழந்தைகள் தோன்றிச் சேதமாம். ஏன் அங்ஙனமாகும் என்று கூறுவீர்கள் எனப் பார்வதீதேவி கேட்க, முனிவர் விடை கூறுகின்றனர். சனி, சூரியன் ஆகியோர் இலக்கினத்துக்கு ஐந்தாமிடத்தில் (மகரம்);

ஜாதகனின் முற்பிறவி

  1. இருப்பதால் சுதர்கள் தோஷம் இயம்புவோ மிவன்முன் ஜன்மம் திருப்பரன் குன்றந் தன்னில் ஜனித்தனன் கங்கை செயயாப் தரையது விருத்தி செய்து தன்மீன மதிலே யுண்டாய் குறையயன்றூர்க் குதவி செய்து குவலயம் நல்லோ னுளி;

  2. இருப்பதனை இவனுக்குப் புத்திர தோஷம் ஏற்படும். இனி, இந்த ஜாதகனின் முற்பிறப்புப் பற்றிச் சொல்வோம். இருப்பரங்குன்றம் என்னும் தலத்தில், வேளாளர் குலத்தவனுகப் பிறந்தான். நிலபுலன்களில் விருத்தி செய்து, மீன்வி மக்களை அடைந்து, குறைவின்று வந்தவாகளுக்கு உதவிசெய்து, உலகத்தில் நல்லவன் என்று பெயரெடுத்து,

  3. சேதுவின் பதிக்குச் சென்று தேரினோர்க் கண்ணா மீந்து சூதான கால நாடு சென்றுமே பிரமன் லக்கம் மேதினி ருதிப்பா ளிகும் விளம்புவோ மிவனின் யோகம் 'காதியு மதிக மேற்பன் கனமுள குடும்பி யாவள்.

  4. கிர்த்தி, புகழ்.

Page 1323

  1. சேதுவிற்குச்சென்று நீராடி, முதிர்ந்த ஞானமுடைய பெரியோர் களுக்கு அன்னமளித்து, எமனுலகு அடைவான். மீண்டும் பிரம்ம தேவ னல் படைக்கப்பட்டு இவ்வுலகில் இப்பிறப்பில் தோன்றுவான், இவன் போகங்களில் சூறுவோம். மிகுந்த கீர்த்தியை அடைவான். பெருமை யுள்ள குடும்பமுடையவகை இருப்பான்.

  2. பலவித வணிபம் செய்வன் பாக்கிய முடைய ஞகும் நலமதை யெவர்க்கும் செய்வன் நாட்டினில் வருமை [காணன் தலவாசம் செய்வாஞகும் சுற்றமும் வணங்க வாழ்வன் புலவனும் யூகை சாவி புண்ணிய மனத்த ஞகும்.

  3. பலவிதமான வியாடாரங்கள் செய்வான். போகபாக்கியங்கள் டையவகை இருப்பான். யாவருக்கும் நல்லவற்றையே செய்வான், உலகில் இவன் வாழ்க்கையில் தாத்திரத்தையே அறியமாட்டான். சிறந்த தலங்களுக்குச் சென்று அல்லவிடங்களில் சில காலம் வசிப்பான். உறவினரும் தன்னே வணங்கும்படி வாழ்ந்திருப்பான். சிறந்த புலமையுடையவன். ஊகித்து உணரும் சக்தியுடையவன். கருணை நிறைந்த மனத்தினன்.

  4. பாருக ளதிகஞ் சேர்ப்பன் பண் போருக் கன்ன மீவன் நாரியோர் மோக வாஜு மிராச்சர்க்கு இவன்சொல் [மேன்மை காரிய சமர்த்த ஞகும் கடவுளோர் பக்தி பூண்பன் போரினில் செல்லா ஞகும் புயபல முடையாஞுமே.

  5. நிலபுலன்கள் அதிகமாகச் சேர்ப்பான். நற்குணமுடைய சான் றோர்க்கு உணவு அளிப்பான். பெண்களிடம் மையல் கொள்ளுவான், அர சர்களுக்கு இவன் சொற்களில் மிகுந்த மதிப்பு ஏற்படும். எந்தச் செயலே யும் செய்து முடிக்கும் திறமையுடையவன். தெய்வபக்தி மிகுதியாகக் கொள்ளுவான், வீண் சண்டைக்குச் செல்லமாட்டான். புஜபலமுடைய வனவான்.

  6. குரகமெவ் விதமாய்ச் சொன்ன" சுறைப்பிர்க ளந்தச் [சங்கை 'பாகனும் நாளில் தங்கப் பணி°மதி யாட்படி யாக

Page 1324

3 ஆகமன் தனக்குப பத்தில் 'ஆதித்த னிருப்ப தாலே வேகமாய்ப பதும யோகம் வீண யோ கங்க ளொன்று;

  1. இந்த ஜாதகனுக்கு யோகங்கள் பலவற்றை எவ்விதம் கூறினீர் கள்? அதற்கு விபரம் கூறுங்கள் (என்று பார்வதி கேட்க) முனிவர் கூறுகிற புதன் இலக்கினத்திற்கு நான்காம் இடத்தில் (தனுசு) தங்கி யிருப்பதாலும், இராகு சந்திரன் ஆகியோர் ஆட்சியாகவும் குருவுக்கு பத்தாம் இடத்தில் குரியன் தங்கி யிருப்பதாலும் மிக விரைவில் பத்ம யோகம் வீண யோகம்;

யோகங்களின் பலன்

  1. பாலகன் தனக்கு யோகம் பகரமாம் குடும்ப மேற்பன் சீலவான் பொறுமை சாலி செல்வந்த ரெகி வாழ்வன் ஆலம்போல் பகைவ ருக்கு அவனுமே கருட ரூவன் சாலவே அன்ன சேதி சாற்றுவோ மினிமே லோக.

  2. ஆகிய யோகங்கள் ஜாதகனுக்கு ஏற்படும். பெருமை யுடைய குடும்பத்தை உடையவன் ஆவான். நல்லொழுக்க முடையவனுக இருப் பான். பொறுமைசாலியாக விளங்குவான். மிக்க செல்வ மூடையவனுக வாழ்வான். விஷத்தை யுடைய கொடிய பாம்பு போன்ற பகைவர்களுக்கு இவன் கருடனுக விளங்குவான். இனிமேல் இந்த ஜாதகனின் தாயாரின் செய்தியைக் கூறுவோம்.

தாயாரின் குணநலன்கள்

29, அன்னம்போல் காய லோக்கும் அடாவடி கூறு ளாகும் அன்னமு மன்பா யீவள் அடிசிலுக் கினிய ளாகும் அன்னியர் குற்றம் சொல்லால் ஆபத்தென் றூரைக் [காப்பள் அன்னவள் யோக சாலி ஆள்நதன் மணத்துக் [கேற்றோள்.

  1. அன்னம் போன்ற மடையுடையவள். பொருந்தாத முறையில் பேசி வீண் சண்டைக்கு வராதவள். யாசிப்பவர்களுக்கு அன்புடன் உணவு அளிப்பாள். அறசுவையுடன் உணவு சமைப்பதில் தேர்ந்தவள். அயலார் பீது குற்றங்கள் கூறமாட்டாள். 'ஆபத்து' என்ற வந்தவர்களுக்கு ஆதரவு கொடுத்துக் காப்பாற்றுவாள். இவள் யோக முடையவள். கணவன் மனத் துக்குப் பொருந்தியவள்.

  2. குரு

  3. குரியன்

Page 1325

  1. மால்நிறம் வாத தேகி மர்மமில் லாதா ளாகும் உடனமில் லாத தேகி உயர்வான புத்தி யுண்டு னரை யுறவு கொள்ளாள் இடர்செய்யாள் யாவ ருக்கும் பான்மையாய்ப் பேசு வாளாம் பங்கய முகத்த ளாகும்.

  2. திருமால் போன்ற கரிய வண்ண முடையவள். வாத சீரம் உடையவள். மனத்தில் மறைவில்லாதவள் ஆவாள். அவயவங்களில் ஊனங்கள் எவ்வயுளில்லாத சரீர அமைப்புப் பெற்றவள். உயர்ந்த புத்தி இவளுக்கு உண்டு. தாள்வானவர்கள் தோடர்பைக் கொள்ள மாட்டாள். எவருக்கும் தீங்கு செய்ய மாட்டாள். பக்குவமாகப் பேசுவாள். தாமரை போன்ற தளியுள்ள முகமுடையவளாவள்,

  3. இல்லமும் கீழ்பா லாகும் இவள் துணே யாண்பா சொல்லுவோம் தீர்க்க மாகச் செப்புவோ மவன்கு [லொன்று ணத்தை நல்லவ னகி வாழ்வன் நயம்படக் கூறு வானும் சல்லிய மில்லா னகும் தரணியில் வறுமை காணண்.

  4. இவள் வீடு இழக்குத் திசையிலுள்ளதாகும். இவளுக்கச் சொகதரன் ஒருவன் தீர்க்காயுளுடன் விளங்குவான் என்று கூறுவோம். அவனுடைய குணங்களைச் சொல்லுவோம். எல்லோருக்கும் நல்லவனக வாழ்ந்திருப்பான். நயமாகப் பேசுவான். கடன் இல்லாதவனுவான். உலகில் தரித்திரத்தை யறிப மாட்டான்.

  5. அறமதி லிச்சை யுண்டு ஆண்மையாய்க் குடும்ப இருமக யுடைய னகும் எய்திடுஞ் சுதரா ணிரண்டு வரிவழிப் பெண்பாள் விரண்டு வறைகிறுந்த் தீர்க்க மாகப் பெருமையாய் வணிபம் செய்வன் பூமியும் சேர்ப்பா னகும்.

  6. தருமஞ் செப்தில் விருப்பமுள்ளவள். தீர்மானத்துடன் குடும்ப மேற்று கடத்துவான். இவள் இருமக வியரை உடையவள் ஆவாள். இவளுக்கு ஆண் குழந்தைகள் இரண்டும், பெண் குழந்தைகள் இரண்டும்

Page 1326

தாயின் முற்பிறவி

  1. வயதுமே தீர்க்க மென்றேும் வருமையெப் போதும் [காணுன் உரைக்கிறே மன்னே பூர்வம் ஓதுரு தசத்தி லேதான் திருகிலாச் செங்குந்த வம்சம் ஜனித்துமே வருமை [யின்றி அறுமுகன் பத்தி பூண்டு அச்சென்மம் வினையில் லாமல்;

  2. அந்தச் சகோதரனுக்குத் தீர்க்கமான வயது உண்டு என்று கூறியேனும். தாத்திரத்தைப் பெரொழுதும் அறிய மாட்டான். இனி, தாதகன் தாயின் முற்பிறவி பற்றிச் சொல்லுகிறேன். திருவாத்தூர் என்ற ஸ்தலத் தில் குற்றமில்லாத செங்குந்தர் மரபில் தோன்றி, தரித்திரம் இல்லாமல், ஆறதிருமுகங்களே யுடையமுருக்கட் கடவுள் மீது பக்தியூண்டு, அப்பிறப்பில் தீவினை எ வையுமின்றி வாழ்ந்து;

தாயின் மறுபிறவி

  1. காலன்தன் நாடு சேர்ந்து கஞ்சனல் வரையப் பட்டுச் சீமாளம் குளம்பு தித்தளில் செப்புவோர் மிவள்பின் ஜன்ம மால்மே வெங்க டத்தில் வருகுவாள் பிரம்ம சேயாய் ஆலத்தை யுண்டோன் தேவி அறைந்தது தப்பா [தாகும்.

  2. எமபுரமடைந்து, மீண்டும் தாமரை மலரில் எழுந்தருளி யிருப்ப வனுய பிரமமதேவனல் படைக்கப்பட்டு, நல்ல ஒழுக்கமுள்ள வேளாளர் குலத்தவளாக இப்பிறப்பில் தோன்றிநுள். தாயின் மறுபிறவியைச் சொல் லுவோம். திருமால் உடையுமிடமாகிய திருவெங்கடம் என்னும் திவ்வியத் தலத்தில் அந்தணர் குலப் பெண்ணாகப் பிறப்பாள். உலகளு விஷத்தை யுருந்திய சிவபெருமான் தேவியே! நாங்கள் கூறியவை தவருதனவாம்.

ஜாதகனுடைய தாய் தந்தையரின் மரண காலம்

  1. எண்ணஞ்சு நாளு வாண்டில் இயம்புவோ மன்னே கண்டம் திண்ணமாய் முப்ப தாண்டில் செப்புவோம் தந்தை கண்டம்

Page 1327

கன்ணியாலக்னம்--ஜாதகம் 84

வண்ணமா யிவன்பின் ஜன்மம் அறிவிப்போம் காஞ்சி தன்னில் கண்ணிய விக்கு லத்தி லுதிப்பனு மென்று சொல்வோம் ட°.

  1. ஜாதகனுக்கு காற்பத்து நான்காம் வயதில், அவன் தாய்க்கு மரணம் ஏற்படும் என்து சொல்லுவோம். இவனது முப்பதாம் வயதில் நிச்சயமாய் தந்தையின் மரணத்தை கூறுவோம். தந்தையின் மறுபிறவி பற்றிச் சொல்லு வோம். காஞ்சிபுரத்தில் மதிப்புடைய இக்குலத்திலேயே பிறப்பான் என்று சகுறுவோம்.

ஜாதகனுடைய மரணகாலம்

  1. பாலகன் மரண காலம் பகருவோ மறுபடி தாண்டில் சாலவே கும்பா மாதம் சதுர்த்தசி வளர்பக் கத்தில் ஏலவே வுடல மேகும் இயம்புவோ மிவன் பின் ஜன்மம் சீலமாங் காளாத்தி தன்னில் ஜனிப்பனும் பிரம்ம சேயாய்

  2. ஜாதகன், மరణமடையும் காலத்தைச் சொல்லுவோம். தனது அறுபதாம் வயதில் மாசி மாதம், பூர்வபகுடிம் சதுர்த்தசி யன்றும் மரண மடை வான். இவனது மறுபிறப்புப் பற்றிக் கூறுவோம். தூய ஒழுக்கமுள்ள சான்றோர் வாழும் காளஹஸ்தி என்னும் கேசித்திரத்தில் அந்தணர் மரபில் பிறப்பான்.

ஜாதகனுடைய கண்டமும் நிவர்த்தியும்

  1. அத்திரி மறுத்துச் சொல்வார் இந்தாண்டுள் ஜாத குத்தமாம் கண்ட மென்றும் குறுமுனி தடுத்துச் [கர்க்குக்

பத்தினுக் குடையோ னவில் பதிந்துமே மதிக்குப் [சொல்வார்

[பத்தில் விதத்கா குருவும் தங்க வயதுமே தீர்க்க மென்றும்.

  1. அத்திரி முனிவர் மேற்ற கூறியதெல்லாம் மறத்து ஒன்று கூறுவார். பிறந்து இந்து வருஷங்களுக்குள் ஜாதகனுக்குக் கெடுதி யுண்டாகத்தக்க கண்டமும் ஏற்படும் என்று சொல்வோம். அத்திரி முனிவர் கூற்றை ஏற்க மல் அகத்தியர் யின்வருமாறு கூறுவார். பத்தாவது இடத்துக்குரிய புதன் நாலாம் இடத்திலும், சந்திரனுக்குப் பத்தாம் இடத்தில் குரு தங்யிருப்ப தாலும், ஜாதகனுக்கு வயது தீர்க்கமாம் என்று கூறிவேனும்.

Page 1328

  1. என்னோய் வந்த போதும் இரவிமுன் பணிபோல் அன்னையும் தந்தைக் கேதான் அவனுமே கருமம் [நீங்கும்] [செய்வன்] மன்னவன் ஜனன காலம் 'மந்தன்தன் தசையைந் [தாண்டும்] பிந்தியும் திங்கள் பத்தும் பேசினேும் பூர்வ பாகம்.

  2. ஆதலின், இர்த்த ஜாதகனுக்கு எந்தக் கொடிப விபாதி வந்தாலும் அது, சூரியனுக்கு முன்பு பனி போல் விலகிவிடும். தனது தாய்க்கும், தகப்பனுக்கும் இவன் இறதிக் கடன்கள் செய்வான். ஜாதகன் ஜனன காலத்தில் சனி மஹா தசையில் இருப்பு ஐந்து வருஷங்களும் பத்து மாதங்கள்ம். இவ்வாறு முடதல் பாகத்தைக் கூறிவோம்.

  3. சணி

Page 1329

ஜாதகம் 85.

ஜ்ஞானகால கிரகங்களில்

  1. சந்திரன் மீன மாகம் சனிகேது 'ராஷி யார்ப

'புத்தி 'பொன் 'வெள்ளி மேடம் 'புரவியோன்

'நந்தி யாக மந்தர கயிறு சிங்கம் 'வக்கிரன் 'கோல தாக

இந்தவாறு கிரகம் நின்று இலக்கினம் கண்ணி யாக;

  1. சந்திரன் மீனத்திலும், சனி கேது கும்பத்திலும், புதன், குரு சுக்கிரன் இரகனிலே கிரன் மேஷத்திலும், சூரியன் விருஷபத்திலும் இராகு சிம்மத்திலும், அங்காரகன் துலாத்திலும் ஆக இவ்விதம் கிரகங்கள் நிற்க, கண்ணியோ லக்கினத்தில் பிறந்த ஒருவருக்குப் பலன்களே;

சனி கேது

சந்திரன்

புதன் குரு சுக்கிரன்

இராகு

அங்காரகன்

லக்கினம்

இராஷி சக்கரம்

  1. சொல்லுவீர் பலனென யென்று சுந்தரி கேட்கும் போது வல்லவர் வகிப்பர் சொல்வார் அநாகத இசனன [மாகும்

  2. கும்பம்

  3. விருஷபம்

  4. புதன்

  5. ராகு

  6. குரு

  7. அங்காரகன்

  8. சுக்கிரன்

  9. துலாம்

5, சூரியன்

Page 1330

இல்லமும் கீழ்மேல் வீதி எமன்வாச லெதிரில் பாழாம் வல்லிமா காளி கீழ்ப்பால் வடதிசை மாரி தந்தி;

  1. கூறுவீர் என்று பார்வதிதேவி கேட்கும்பொழுது, சகலகலைகளிலும் வல்லவராகிய வசிஷ்ட முனிவர் கூறுவார். இந்தக் இரக நிலேக்கு ஆண் பிறப்பு உண்டாகும். அவன் பிறக்கும் வீடு கிழக்கு மேற்கான தெருவில் தெற்கு நோக்கிய வாயிலேல் யுடையது. வீட்டுக்குத் எதிர்ப் பக்கம் பாழ் டைந்து இருக்கும். காளிதேவி கோயில் வீட்டுக்குக் கிழக்கில் உள்ளது. வடக்குத் திசையில் மாரியம்மன் வினாயகப் பெருமான் ஆகியோர் ஆலயங்கள் உள்ளன.

ஜாதகன் பிறக்கும் வீட்டு அமைதியாளங்கள்

  1. தென்திசை தீப்பான் சாலி செப்புமிவ் வடையா ளத்துள் அன்னவன் சேட்ட லுக அருளுவான் கெளரி வர்க்கம் இன்னவன் குடும்பச் சேதி யிமம்புவோ மினிமே லாக உன்னத வானப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  2. வீட்டுக்குத் தெற்குத் திசையில் துரோபதையம்மன் கோயிலுண்டு. சொல்லப்பட்ட இந்த அமைதியாளங்களுள்ள இடத்தில் இந்த ஜாதகன், தன் தந்தைக்கு மூத்த புதல்வனாக, கெளரிக மரபில் பிறப்பான். இவனுடைய குடும்பச் செய்திகள் பற்றி இனிமேல் சொல்லுவோம். உயர்ந்தவராகிய சிவபெருமானைக் கணவராகப் பெற்ற உத்தமியாம் பார்வதியம்மையே! மேலும் கூறுவனவற்றைக் கேட்பாயாக.

தந்தையின் சகோதரபாவம்

4 தந்தையின் துணே ஆ ஞென்று சத்திய மவ்வா ருகும் அந்தவர் முன்னே ராக அறைகிறும் தாயே யாங்கள் விந்தையா யலவர்கள் சேதி வினம்புவோ மினிமே லாகச் சுந்தர முடைய லுகும் தூருவான் வெளியூர் தன்னில்.

  1. இந்த ஜாதகன் தந்தையுடன் பிறந்தவர்களில் சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருத்தியுமாவர். அவர்கள், தந்தைக்கு முன் பிறந்தோராவர் என்று பார்வதியம்மையே! நாங்கள் கூறுவன்றும். அவர்களுடை செய்திகளை இனிமேல் சொல்லுவோம். தந்தைக்கு முன் தோன்றிய சகோதரன் அழகுடையவனுக விருப்பான் வெளியூரை நாடிச் செல்லுவான்.

தந்தையின் முன் சகோதரன் விவங்கள்

  1. இருவிதக் கல்வி யுண்டு யாவர்க்கு நல்லோ ளுவன் அரசனால் தொழிலு மேற்பன் அடாவடி கூறு லுகும்

Page 1331

  1. இரண்டுவகையான கல்வியுடையவன். உலகில் இன்னவருக்கும் நல்லவனுக்கு இருப்பான். அரசாங்கத்தில் உத்தியோகம் ஏற்பான். அடா வடியாக ஒன்றும் பேசமாட்டான். செவ்வரி பரந்த கண்களூ யுடைய பெண்களிடம் மையல் கொள்ளுவான். கோபத்தை வெயில் தெரியப் படுத்தாதவன். குறையென்று தள்ளிடம் வந்தவர்கட்கு உதவிகள் செய்வான். நல்ல குணமுடையவன்.

  2. உளகவான் நுணுக்கம் தேர்வன் உறுதியில் லாத நெஞ்சம் ஆகம மறியவா னைகும் அல்லபுத் திகளும் கொஞ்சம் தோகையு மொன்றே யென்றும் சுதர்களும் தோன்றும் தீதாம் போகபாக் கியங்கள் பூர்வம் பெற்றுப்பின் குறைவு முண்டு.

  3. ஊகித்து உணரும் ஆற்றல் பெற்றவன். நுட்பமான செய்திகளூ யும் தெளிவாக உணருவான். திடமில்லாத மனத்தினன். ஆகம சாஸ்திரங் களூ உணருவான். அற்பமான புத்தியையும் சிறிதே யுடையவன். இவனுக்கு மனைவி ஒருத்தியே என்று சொன்னாலும். புதல்வர்களும் தோன்றி நஷ்டமாவர். முதலில் சிறந்த யோகங்களூ அனுபவிப்பான். பாக்கி யங்களூ அடைவான். பிற்காலத்தில் மேற் கூறிய பாக்கியங்களில் குறை வும் உண்டாகும்.

  4. வயதுமே தீர்க்க மெய்தும் மாதுவின் குணத்தைச் சொல்வேன் நயமுடன் வாததை யுண்டு நடைநன்மை சீலி யாகும் அயலார்கள் குற்றம் சொல்லாள் ஆபத்தைச் சிலர்க்குக் காப்பாள் வியமுள மனத்த ளாகும் வித்தக! யோக சாவி

Page 1332

  1. அந்தச் சகோதரன் தீர்க்காயுள் உடையவனாக இருப்பான். இனி, தந்தையின் சகோதரி குணங்களைச் சொல்லுவோம். நயமாகப் பேசும் தன்மை உள்ளவள். நல்லடத்தை உடையவள். சிறந்த விரதங்களே ஏற்பவள். அயலார் குற்றங்களை எடுத்துச் சொல்லாதவள். சிலருக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து அவர்களேக் காப்பாற்றுவாள். விரயம் செய்யும் எண்ணம் கொண்டவள். இவள் அதிர்ஷ்ட முள்ளவள்.

  2. மாரனு மேல்பால் நேரும் மருவுவாள் தாயில் லத்தில் மாரனே டெற்று வாழ்வள் மைந்தர்கள் காண ளாகும் நாரிக்குச் சுதர்கள் தோஷம் நவின்றகா ரணங்க [என்ன காரிழை பூர்வம் தன்னில் கலந்தது வந்தத் தோஷம்.]

  3. இவளுக்குக் கணவன் மேல் திசையிலிருந்து வாய்ப்பான். இவள் (தந்தையின் சகோதரி) தன் தாய் வீட்டில் கணவனேடு ஒற்றுமையாய்ச் சில காலம் வாழ்பவள். புத்திர பாக்கியம் அடையாதவள் ஆவள். இங்ஙனம் முனிவர் சொல்லவே, என்ன காரணத்தால் இவளுக்குப் புத்திர பாக்கியம் இல்லையென்று கூறினீர்கள்? எனப் பார்வதிதேவி கேட்டாள். முனிவர் கூறுகிறார். இவளுடைய முற்பிறப்பில் ஒரு தீவினே ஏற்பட்டது.

  4. என்ன ஊழ் செய்யதோ ஏதனே யியம்புவீர் முனியே [நீர்தாம் முன்ஞன்மம் தோகை கீழ்பா லுதித்தூஉர் தன்னி [கன்னிகை கங்கை செயாய்க் கலந்துமே பெருமை [பூண்(டு.]

  5. இவள் முற்பிறப்பில் என்ன தீவினே செய்தனள்? அதனே, முனிவரே! தாங்கள் கூறுவீராக என்று பார்வதிதேவி கேட்கவும், முனிவர் சொல்லுகிறார். முற்பிறப்பில் தோகை மேலக்குக் கிழக்கிலுள்ள தொரு ஊரில், இவள் வேளாளர் குலத்தவளாய்ப் பிறந்தாள். பெருமை யடைந்து, பொன், ஆபரணங்கள் இவைகளே யுடையவளாய் இவள் வாழ்ந்து வரு கின்ற காலத்தில்,

  6. பஞ்சையா யெழை மாது பாலர்க்கு அன்னம் வேண்டி கெஞ்சினுள் மாது பக்கல் கிளிமொழி வார்த்தை யின்றி மிஞ்சிய வார்த்தை சொல்வி விரட்டினள் தன்னை வஞ்சியு மனவெ றுப்பா லறைந்தசா பத்தைக் [கேண்மோ.

Page 1333

  1. கதியற்ற ஏழைப் பெண் ஒருத்தி, பசியால் வருந்தும் தன் குழந்தைக்கு உணவு வேண்டி இவளிடம் வந்து கெஞ்சிக் கேட்டனள். இவள் (தந்தையின் சகோதரி) அந்த ஏழைப் பெண்ணிடம் நல்வார்த்தைகள் கூறுமல், கொடிய சொற்களேச் சொல்லி வைது, விரட்டி விட்டாள். அதனால் மனவருத்த மடைந்த ஏழைப் பெண் சூறிய சாபத்தைக் கேளுங்கள்.

  2. பாலர்சோ றியாப் பாவி பருகாது சுதர்கள் தானும் சாலவே பின்ஜன் மத்தில் சுந்ததி காணு தாகும் ஏலவே சொல்லிச் சென்றுள் எய்திற்று வந்தச் சாபம் ஞாலமேல் வேறு காணுள் நாயகி கேட்டி டாயே.

  3. பசியுடனுள்ள குழந்தைகளுக்கு அன்னமளிக்க மறுத்து என்என விரட்டியப் பாவியே! உனக்குக் குழந்தைகள் நிலோபா, மறுபிறப்பிலும் உனக் குச் சுந்ததி இராது; என்று கூறிவிட்டு சென்றுள், அந்த ஏழைப் பெண், அந்தச் சாபம் இவளேப் பற்றியது. இது தவிர வேறு தோஷம் எவையுமில்லா தவள். தேவியே! மேலும் கேட்பாயாக.

  4. அந்தியக் காலம் தன்னில் அவள்சுதர் யாவு மற்று தன்மன சஞ்சு லத்தால் சண்டன்தன் பதிக்குப் புக்கு பொன்னவன் வரையப் பட்டுப் பிறப்பலா மந்த மாது துன்மையா யெழை சாபம் சேர்ந்திடு மிச்சென் மத்தில்;

  5. தனது கடைசிக் காலத்தில் இவள் தன்ளுடைய குழந்தைகள் எல்லாவற்றையும் இழந்தவளாய். மனத்தில் மிக்க சஞ்சலம் அடைந்து, மரண மடைந்து. மீண்டும் பிரம தேவனுள் படைக்கப்பட்டு, இக்குலத்தில் ஜாதகன் தந்தைக்குச் சகோதரியாகப் பிறப்பாள் இந்தப் பெண். இப் பிறவியில் ஏழைப் பெண்ணின் சாபம் அவளேச் சேரும்.

  6. சுதர்களந் காணு ளாகும் செப்புவீ ரதற்குச் சார்ந்தி எதுவிதக் கிரியை செய்யில் இலகாது சுதர்கள் தானும் மதிபதி பொறுமை சாலி வருவோரை யாத ரிப்பள் சதிசெய்யா மனத ளாகும் சற்போ ததா யென்று [சொல்வோம்.

  7. புத்திர்ப் பாக்கியத்தை இப்பிறவியில் அடையமாட்டாள். அது நீஙகச் சாந்தியொன்று சொல்லுங்கள். எந்த விதமான பரிகாரங்கள் செய்தாலும் இவளுக்குக் குழந்தைகள் தோன்று. இவள் பொறுமையுடையவள். வீட்டுக்கு வருபவர்களே ஆதரித்துப் போற்றுவாள். பிறருக்கு குற்றம் செய்ய மனத்தினள். நல்ல தன்மையுள்ளவள் என்று சொல்லுவோம்.

Page 1334

  1. தந்தை சகோதரியின் மறுபிறவி மறுஜன்மம் வள்ளூர் தன்னில் மறைக்குல முதிப்பா ளாகும் திருமக ளிச்சென் மத்தில் செய்தபுண் ணியங்க ளென்ன பெரும்புத்தி யுடையாளும் பேச்சதைக் காத்த தாலும் வருவோரை யாத ரித்தும் வரன்மனம் போலே வாழ்ந்தும்;

  2. மறுபிறப்பில் திருவெல்வளுநரில் அந்தணர் மகளாகப் பிறப்பாள். இவள் இப்பிறப்பில் செய்த நல்வினைகள் என்னவென்று கூறுங்கள்? எனப் பார்வதிதேவியார் கேட்கக் முனிவர் சொல்லுவார். பெருப்புத்தி யுடைய வளாகவும், சொன்ன சொற்களேக் காப்பாற்றியும், வீடுதேடி வருபவர் களுக்கு ஆதரவு கொடுத்தும், கணவன் மனம்போல் வாழ்ந்தும்,

ஜாதகன் தந்தையின் இயல்புகள்

  1. அறமதி விச்சை வைத்தும் அவளுமே வாழ்வ தாலே மறைக்குல முதிப்பா ளாகு மறைகிரேயும் தந்தை செய்த பரதசங் கீதம் கற்பன் பலருக்கு நல்லோ ருவன் திருகிலாக் குணத்த ருகும் தீரமில் லாத நெஞ்சம்.

  2. தருமச் செயல்கள் செய்வதில் விருப்பம் கொண்டும் இவள் வாழ்வதால் மறுபிறப்பில் அந்தணர் மரபில் தோன்றுவாள். இனி, ஜாதகன் தந்தையின் செய்திகளைச் சொல்லுகிறேும். பரத நாட்டியம் சங்கீதம் இவை களைக் கற்பான். பல ஜோர்களுக்கு நல்லவனுக இருப்பான். குற்றமில்லாத குணங்களே யுடையவனுவான்; தைரியமில்லாத மனத்தினன்.

16, தந்தையி ராஸ்தி தன்னேத் தானவ ராஸ்தி செய்வன் பிந்தியோ சனையு முண்டு பிறர்குற்றம் புகலா ருகும் விந்தையா யல்ப வஸ்து நுகருவான் உடனேச்ச [இள்ளான்

தந்தன மிச்சை யில்லான் தந்திர வார்த்தை யுண்டு.

  1. தன் தந்தையால் தேடி வைக்கப்பட்ட பொருளே இவன் அழித்து விடுவான். பின் யோசனையுள்ளவன். அயலார் குற்றங்களே எடுத்துச் சொல்லமாட்டான். பிறர் வியக்குபடி அற்ப்ப பொருள்களின்மீது ஆசை வைப்பான். மெல்லிய சரீரமுடையவன். தனக்குப் பண்மேண்டும் என்ற விருப்பம் இல்லாதவன். தந்திரமர்கப் பேசுவான்.

Page 1335

சிலவே நாள் வணிபம் செய்வன் தேறிநேர் தொண்டு பூண்பன் பலஊரில் திரிவாற் றிகும் பஞ்சைபோ லுணவு கொள்வன் கலகத்தைக் கூறு றிகும் காதலி மாடக ளிறிடன் குலவிடும் சுதே யென்ரும் கோதையே கேட்டி டாயே.

சிலகாலம் உலகில் வியாபாரம் செய்வான். தெளிந்த அறிவுடைய பெரியார்கட்குத் தொண்டு செய்வான். பல ஊர்களில் அலந்து திரிவான். கதியற்ற ஏழைகளப்போல பரபரப்புடன், உணவு கொள்ளுவான். கலகத்தை யுண்டாக்கும் சொற்களைப் பிறஇடம் பேசமாட்டான். பெண்களுக்கு விருப்பமானவன். இவனிடம் வஞ்சனை நிறைந்திருக்கும் என்று சொல்னேும். பார்வதியம்மையே] மேலுங் கேட்பாயாக.

இன்னவன் முன்ஜன் மத்தை இயம்புவோம் திருவாற ரூரில் கன்னிமார் தமக்குக் கல்வி கற்பிக்கும் குலமுந் தித்து உன்னத பரதம் செய்து உத்தமன் வாழ்ந்து மேதான் முன்னேற்குத் தொண்டு பூண்டு மெஞ்ஞானி யுறவு மூண்டு;

இவனுடைய தந்தையின் முற்பிறவிபற்றிக் கூறுவோம். இருவாறரில் பெண்களுக்கு இசைக்கல்வியும் பரத நாட்டியமும் கற்பிக்கும் நட்டுவர மரபில் தோன்றி, பரத நாட்டியங்களோச் செய்து வாழ்ந்து, பெரியோர்கட்குத் தொண்டு செய்துகொண்டு, மெய்யுணர்வை யுடைய சான்றோர் தொடர்பைப் பெற்று,

காலன்தன் நாடட தைந்து கஞ்சனால் வரையப் பட்டு சாலவே வுதித்தான் என்ரூம் தவசிபோல் பின்பால் [வாழ்வன் ஏலவிக் குணத்தாற் குக்கு இறங்குவாணிந்தப் பாலன் பாலன்தன் குணத்தைச் சொல்வேன் பலருக்கு நல்வேல்ரி [ஊவன்.

மரணமடைந்து, பிரமதேவனுள் மீண்டும் படைக்கப்பட்டு, இப்பிறப்பில் ஜாதகன் தந்தையாகப் பிறந்தான் என்று சொல்னேும் தவருசெப்

Page 1336

யும் முனிவர்போல் பிற்காலத்தில் வாழ்வான். இவ்விதக் குணங்களூயடைய தந்தைக்கு இந்த ஜாதகன் புதல்வனுகப் பிறப்பான். இவனுடைய குணங்களோக் கூறுவோம். எல்லோருக்கும் நல்லவனுக வாழ்வான்.

ஜாதகன் குணங்கள்

  1. வித்தையு மூன்று கற்பன் விவேகியாம் சிவந்த மேனி சத்தியம் கூறு வானும் தந்தையார் சிதங்கள் விருத்தி புத்தியில் பெரிய ரூவன் போசன வருமை காணுன். நித்தியம் சீல ரூவன் நேமியோர் மெச்ச வாழ்வன்.

  2. மூன்றுவிதக் கலைகள் யுணருவான். விவேகமுடையவன். சிவந்த உடலுடையவன். உண்மையையே பேசுவான். தந்தையால் தேடிவைக்கப்பட்ட சொத்துக்கள் இவன் காலத்தில் விருத்தியாகும். புத்தியில் பெரியவன். போஜன தரித்திரம் இல்லாதவன், நல்லொழுக்கமுடையவன். உலகினர் பாராட்டும்படி வாழ்க்கை நடத்துவான்.

  3. முன் தந்தை பக்க லேகி வித்தையு மதிகம் கற்று மன்னரால் ஜீவனங்கள் மருவிடும் பால ரூக்குப் பின்னமில் லாத தேகி புதிதான வில்லம் செய்வன் கன்னியர் மோக ரூவன் கட்செவி போலே கோபம்.

  4. தந்து பெரிய தகப்பனுடைய சென்று பிறகு|பாதக் கல்விகற்பான். இந்த ஜாதகனுக்கு அரசாங்க அலுவலால் ஜீவனம் செய்யும் நிலையுண்டாகும். அவயவங்களில் ஊனமில்லாத சரீர அமைப்புள்ளவன். புதிய வீடு ஒன்று கட்டுவான். பெண்களிடம் மையலுள்ளவன், பாம்பு போன்று சிறியெழும் கோபமுடையவன்.

  5. அவசர மனத்த ரூவும் அவன்தாதை போலே வாழ்வன் தவசிகட் கண்ண மீவன் தனமது பெருக்கம் செய்வன் நவணிகள் விருத்தி செய்வன் நற்றனை குணமில் லாதான் பவமண மில்லான் நல்லன் பார்வதி கேட்டடாயே.

  6. தீர ஆலோசனே செய்யாமல், அவசரப்பட்டு முடிவு செய்யும் மனத்தினன். அவனுடைய பாட்டனுர்போல் வாழ்வான். தவம் இயற்றும் பெரியோர்கள் குணவு அளிப்பான். செல்வத்தைப் பெருக்குவான். நில புலங்களூ விருத்தி செய்வான். தன் தந்தையைப் போன்ற குணங்களில் லாதவன். திய எண்ணமில்லாத மனத்தினன். நல்லவன், பார்வதிதேவியே! மேலும் கேட்பாயாக.

Page 1337

ஜாதகனுடைய சகோதரபாவம்

  1. இன்னவன் துணைவர் தம்மை யியம்புவோம் பின்பெண் அன்னவள் தீர்க்க மென்றும் அணுகா துந் துணையா என்னகா ரணத்தி னிலே இவன் துணை கோஷம் சொன்னீர் துன்சனி கேது ஆறில் தொடர்ந்ததால் கோஷம் சொன்னோம்.

  2. இந்த ஜாதகனுடன் பிறந்தவர்களேப் பற்றிச் சொல்லுவோம். இவனுக்குப் பின்பிறந்த பெண்ணுறுத்தி யுண்டு. அவள் தீர்க்கமாக இருப்பாள் என்று சொன்னோம். இவனுக்கு உடன்பிறந்த ஆண் இல்லை. என்ன காரணத்தால் அங்ஙனம் சூறினீர்கள் என்று பார்வதிதேவி கேட்டாள். சனி கேது ஆகியோர் ஆறும் இடத்தில் தங்கியிருப்பதால் அவ்வாறு சொன்னேன் என்று முனிவர் விடை கூறினார்.

ஜாதகனின் திருமணக் காலம்

  1. பாலகன் மணத்தின் காலம் பகருவோா மிருபதாண்டில் நீலியும் வடபால் தன்னில் நேருவாள் என்றே வர்க்கம் சாலவே யவள்சு ணத்தைச் சாற்றுவோம் சிவந்த மேனி மால்மேல் யொப்பத் தாகும் வருமையெப் போதும் காணள்.

  2. ஜாதகன் திருமணக் காலத்தை இனிமேல் சொல்லுவோம். இவனது இருபதாம் வயதில் வடக்குத் திசையிலிருந்து மணவி வாய்ப்பான். அவள் ஜாதகனின் தாய்ப் வர்க்கத்தைச் சேர்ந்தவள். அவள் குணங்களொக் கூறுவோம். சிவந்த உடலுடையவள், மகாவிஷ்ணுவின் தேவியாள இலட்சுமி போன்றவள். தன் வாழ்க்கையில் எப்பொழுதும் தரித்திரத்தை யறியமாட்டாள்.

  3. வந்தபின் வர்னயோ கம்தான் மறுத்துறை கூறு ளாகும் பந்தணி வயது தீர்க்கம் பாலர்கள் பலத்தைச் சொல்வேன் ஐந்துமே தோன்று மென்றும் அவைகளி லாண்பா விந்தையாய்க் கண்ணி யிரண்டு மேவிடும் தீக்க மாக்.

  4. இவள் வந்த பிறகு கணவனுக்கு அதிர்ஷ்டம் அதிகமாகும். கண லுன். சொற்கலை மறத்துங் கூறுதவளாவள், இவள் தீர்க்கமான ஐயுள்

Page 1338

உடையவள். இனி, புத்திர பாக்கியம் பற்றிச் சொல்லுவோம். ஐந்து குழந்தைகள் தைகள் தோன்றும். அவற்றில் இரண்டு ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகள் இரண்டும் தீர்க்க ஆயுளுடன் விளங்கும்.

ஜாதகனின் முற்பிறவி விவரம்

  1. முதல்சுதர் தோஷ மெய்து முறைக்கிறோம் மிவனின்

[பூர்வம் விதியவன் மலையி லேதான் விளங்கிறு ணிரட்டி வம்சம் பதியினில் திருவு முண்டாய்ப் பலசகா யங்கள் செய்து அதிதிகட் கண்ண மீந்து அச்சென்மம் பவமில் லாமல்;

  1. முதலில் பிறக்கும் குழந்தை தோஷமாய்‌ம். இந்த ஜாதகனின் முற்பிறவியைச் சொல்லுகிறோம், திருவண்ணாமலையில் இரட்டியார் மரபில் தோன்றினான். உலகில் செல்வத்தைப் படைந்து, பலருக்குப் பல உதவிகள் செய்து, விருந்தினர்க்கு உணவு அளித்து, அப்பிறவியிலே திவ்வோகள் எவையுளில்லாமல்,

  2. தென் திசைக் கால நாடு சென்றுமே பிரமன் லக்கம் அன்னவ னுதிப்பா னுக்கும் அறைகிறோம் யோகச் சேதி முன்தன்தை முதவி யாலே மேவுவா என்தப் பாலன் மன்னரால் ஜீவ னங்கள் மருவிடும் பெருமை யோனும்.

  3. மாணமடைந்து, மீண்டும் பிரமதேவனைப் படைக்கப்பட்டு. இப்பிறப்பில். இக்குலத்தவனைப் பிறப்பான். இவனுடைய யோகச் செய்திகள் கூறுகிறோம். தன் பெரிய தகப்பனுர் உதவியால் இவனுக்கு அரசாங்க உத்தியோகம் ஏற்பட்டு ஜீவனம் செய்வான். மேன்மை இவ்வோதையும்.

ஜாதகனுடைய யோகவிவரம்

  1. எந்தக்கா லத்தில் நேரும் இயம்புவீர் முனியே நீர்தாம் வந்தவ னிருபா ணிரண்டு வாண்டினில் தொழிலும் [வாய்க்கும் பிந்தியு மன்பான் மூன்று ஆண்டுக்கு மரசு செய்வன் தத்தியை வளர்த்த யெங்கள் தயாபரி கேட்டி டாயே.

  2. எந்தக் காலத்தில் இவனுக்கு மேற்சொன்ன பெருமைகள் ஏற்படும் என்று முனிவரரே! கூறியருள்ங்கள் என்று பார்வதிதேவி கேட்க, முனிவர் சொல்லுகிறார். ஜாதகனுக்கு இருபத்திரண்டாம் வயதில் அவனது உத்தியோகம் உயரும். தனது இருபத்து மூன்றும் வயதுவரை அரசாங்க உத்தியோகத்தில் டென்மையாக இருப்பான். பாரணமுடிக் கடவு.

Page 1339

இப்புதல்வராகப் பெற்று வளர்த்த கருணைன் நிறைந்த ஏங்கள் தாயே! கேட்பாயாக.

  1. அதிகாரத் தொழிலும் செய்வன் ஆளடி யதிக முண்டிதியது சேர்ப்பா னகுவம் நிருபர்க்கு இவன்சொல்

மேன்மை அதிபனும் தேடும் செம்பொன் ஆரு யிரமென் றேதும் பதியது விருபா னந்தில் படைப்பபனு மென்று

சொல்வோம்.

  1. பிறரை அதிகாரம் செய்யும் உயர்ந்த பதவியை வகிப்பான். ஆள் பலம் பிகுதியாக இவனுக்கு உண்டு. செல்வத்தைச் சேர்ப்பான், அரசர் கட்டுக்கு இவன் கூறும் சொற்களில் மதிப்பு ஏற்படும். இந்த ஜாதகன் சேர்க்கும் மொத்த செல்வம் ஆருயிரம் பொன் என்று சொல்லுவோம். புதிய வீடு ஒன்றைத் தனது இருபத்தைந்தாம் வயதில் கட்டுவான் என்று கூறுவோம்.

  2. அன்னையின் குணத்தைச் சொல்வேன் அழகுண்டு

சொன்னசொல் சுகமே யாகும் சீலியாம் சமயோ

கத்தாள் தன்துணை யான்பா லொன்று சாற்றுவோம் தீர்க்க மாக முன்ஜென்ம அகக்கோ லததில் விதித்ததனை வைசியச்

செயாய்.

  1. இனி, ஜாதகன் தாயின் குணங்களைச் சொல்லுவோம். நல்ல அழகுடையவள். பொறுமைக்குணம் படைத்தவள், இவள் கூறும் சொற்கள் சுகந்தருவனவாயிருக்கும். நல்லொழுக்க முடையவள். இன்பதுன்பங் கலந்த சமமான வாழ்க்கை யுடையவள். இவளுக்குச் சகோதரன் ஒருவன் தீர்க்காயுளுடன் விளங்குவான் என்று கூறுவோம். இவள் தனது முற்பிறவி யில் தக்கோலத்தில் வைசியக் குலத்தில் தோன்றினள்.

தாய் செய்த தீவினை

  1. பாவிகை வாழு நாளில் பதர்வார்த்தை யொருபெண்

பேரில் ஆலம்போல் சொல்லும் போது அவள்சாபம் புகலக் கேண்மோ

Page 1340

நீலிக்கு என்னெப்போல் பெண்பால் தேராது துணேபின் கோலமாம் தாயில் லங்கள் கொழுநணுபம் பிணியால் [ஜன்மம் வாடும்

  1. இவள் வாழ்ந்து வருகின்ற காலத்தில், ஒரு பெண்ணின் மீது கொடிய நஞ்சு போன்ற, அற்பமான பழிச்சொற்களே சொல்லும்போது, மனம் கொண்டு அந்தப்பெண் சாபமிட்டதைக் கேளுங்கள். உனக்கு என்னெப் போன்ற சகோதரி மறுபிறப்பில் இல்லாமல் போவாள். தாய் வீட்டில் துன் பங்கள் ஏற்படும். கணவனும் நோயால் அவதியுறவான்,

  2. இன்னும் பலவார் சொல்ல எய்திற்று வந்தச் சாபம் கண்ணிகை யந்தி யத்தில் கழுறுவாய் பிணியும் கண்டு தென்திசைக் கால நாடு சென்றுமே வந்தாள் என்றேரும் தன் துணே பெண்பால் காணள் தாயில்ல மலேச்ச லுண்டு

  3. என்றும், இன்னும் பலவிதமாகும் சாபமிட்டாள். அந்தச் சாபம் இவளே (ஜாதகன் தாய்) அடைந்தது. தனது இறுதிக் காலத்தில் பேசுகின்ற வாயில் புண்கள் ஏற்பட்டு மரணமடைந்தாள். மீண்டும் இப்பிறவியில் தோன்றினாள் என்று சொல்லேும். தன்னுடன் பிறந்த சகோதரி இல்லாத வள். தாய் வீட்டில் பலவித அல்லல்கள் உண்டு.

தாயின் மறுபிறவி

  1. வரனுக்கு வாயு பாதை மருவிடு மென்று சொல்வோம் அரிவையின் ஜன்மம் சொல்வேன் ஆலங்கா டதனி [லேதான் வருவாள் சைவச் சேயாய் ஆருறு விரண்டு வாண்டில் மறலியின் பதிக்குச் செல்வள் மங்கையே கேட்டி டாயே.

  2. தன் கண வனுக்கு (ஜாதகன் தந்தைக்கு) வாயு உபத்திரவம் ஏற் படும் என்று சொல்லுவோம். தாயின் மறுபிறவிற்க்கு கூறவேன். திரு வாலங்காட்டில் சைவமறையில் தோன்றவாள். ஜாதகனது முப்பத் தெட்டாம் வயதில் இவள் மரணமடைவாள். பார்வதியம்மையே கேட்பாயாக.

ஜாதகனுடைய தந்தை, எப்பிறவி தந்தை, பரண காலங்கள்

  1. இருபது வாந்ப தாண்டில் இயம்புவோம் தந்தை கண்டம் திருகிலா விருபான் மூன்றில் செல்லுவான் பிதாவின் மூத்தோன்

Page 1341

க்ன்னியாலக்னம்-ஜாதகம் 85 515 அறுபது வாண்டு தன்னில் அணுகிய துலாமா தத்தில் திருமகன் தனக்குக் கண்டம் செப்புவோம் தாயே கேளாய்.

  1. ஜாதகன் இருபத்தொன்பதாம் வயதில் தந்தை மரணமடைவான். இவனது இருபத்து மூன்றும் வயதில் பெரிய தந்தை மரணமுறுவான். அறு பதாம் வயதில் ஐப்பசி மாதம் ஜாதகனுக்கு மரணம் ஏறும் என்று சொல்லு வோம்; தாயே! கேட்பாயாக.

ஜாதகன் மறுபிறவி

  1. மறுஜன்மம் காஞ்சி தன்னில் வருவான் பிரம்ம செயாய்த் திருகிலாப் பிதாவின் ஜன்மம் செப்புவோம் வான்மியில் உறைகுவான் வைசியச் செயாய் உனைத்தது தப்பா தாகும் அருமறை முடிவி லாடு மம்பிகை யாளே கேளாய்.

  2. மறுபிறப்பில் காஞ்சீபுரத்தில் இந்த ஜாதகன் அந்தணர் மரபின ராகப் பிறப்பான். இனி, தந்தையின் மறுபிறப்பைப் பற்றிச் சொல்லுவோம். திருவான்மியூரில் வைசிய மரபின ராகப் பிறப்பான். நாங்கள் கூறிய தவரு. அரிதற்கரிய வேதாந்தத்தின் உச்சியில் நடனமாடும் பார்வதியும் மையே! கேட்பாயாக.

ஜனனகால தசை

  1. உதித்திடு காலன் தன்னில் உத்திரட்டாதி யிரண்டாம் விதியவன் தசையி ரூப்பு விளம்புவோ மீரா ருண்டும் அதனுடன் திங்கள் மூன்று அறிவித்தோம் பூர்வ பாகம் நதிசடை யணிந்தோன் தேவி நவின்றது தப்பா தாகும்.

  2. ஜாதகன் பிறப்புக் காலத்தில் உத்திரட்டாதி நட்சத்திரம் இரண் டாம் பாதமாம். அப்பொழுது சனி தசையிலிருப்பு; பனிரண்டு வருஷங் களும் மூன்று மாதங்கள்ரமாம். இங்ஙனம் முதல்பாகத்தைச் சொன்னோம். கங்கை நதியைச் சடையில் அணிந்துள்ள சிவபெருமான் தேவியே! நாங் கள் கூறியன. தவறுவாம்.

Page 1342

ஜாதகம் 86

ஜெனனகால கிரகஸ்தல

  1. 1மதிபுதன் 2புகர்3செய் 4பானு வந்திட 5வீணே தன் ணில் கிடகுரு 6கால சாக 7நீலமும் 8சீய மாக 9அதிகயர் 10நந்தி யாக 11அவிடத்தில் கேது புக்க 12பதியது கண்ணி யாகப் பகருவீர் பலீநத் தானே.

  2. சந்திரன் புதன் சுக்கிரன் செவ்வாய் சூரியன் மிதுனத்திலும், குரு கும்பத்திலும், சனி சிம்மத்தி லும், இராகு விருஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் தங்கி இருக்கின்ற கண்ணியா லக்கினத்தில் பிறந்த ஜாதகருக்குப் பலன்கள் சொல்லுவீர்.

கிரகங்கள்

ராகு

சந்திரன் புதன் சுக்கிரன் அங்கா சூரியன்

சனி

கேது

லக்கினம்

இராசி சக்கரம்

பிறந்த வீட்டின் அடையாளங்கள்

  1. பார்வதி கேட்கும் போது பராசரும் கூறவு கின்றார் சீர்புக ழாண்பால் ஜன்மம் செப்புவோா மில்லந் தானும்

  2. சந்திரன்

  3. சனி

  4. சுக்கிரன்

  5. சிம்மம்

  6. அங்காரகன்

  7. ராகு

  8. சூரியன்

  9. விருஷபம்

  10. மிதுனம்

  11. (பிடம்) விருச்சிகம்

  12. கும்பம்

  13. லக்கினம்

Page 1343

சாரியாய்க் கீழ்போல் வீதி சண்டன் தன் வாடை யாகும் கூறுவோ மெதிர்வீ டில்லே குஞ்சர கோவட மேற்கில்.

  1. என்று பார்வதிதேவி கேட்கும் பொழுது, பராசர முனிவர் கூறத் தொடங்குகிறார். இது புகழடைய ஆண் பிறப்பாகும். இவன் பிறக்கும் வீட்டைப் பற்றிச் சொல்லுவோம். வரிசையாக வீடுகளுள்ள கிழக்கு மேற்கோள் வீதியில் தெற்கு வாடையில் உள்ள வீடாகும் அது. இதுவே வீடு இதில் என்று சொல்லுவோம். மேற்கில் விநாயகர் கோயில் உண்டு.

  2. அருகரும் தென்மே லாகும் அரன்தந்தி கோஷ்டம்

[மீனம் கிரிகையு முத்திர மாகும் கீழ்த்திசை மாலு முன்னு குறுகிய ஊரே யாகும் கூறிய வடையா ஐத்துள் பெருமையாய்க் கங்கை செயாய்ப் பேசுவோம் கேளும்] [தாயே.

  1. அருக தேவன் ஆலயம் வீட்டுக்குருத் தென் மேற்குத் திசையில் உள்ளது. சிவபெருமான், விநாயகர் ஆகியோர் ஆலயங்கள் வடக்குத் திசையில் உள்ளன. துர்க்கையம்மன் கோயில் வடக்குத் திக்கில் இருக்க இன்றது. கிழக்கில் திருமாலின் ஆலயம் ஒன்றண் டு சிறிய ஊராகும். கூறப்பட்ட இவ்வடையாளங்கள் கொண்ட இடத்தில் இந்த ஜாதகன் வேளாளர் மரபில் பிறப்பான் என்று சொல்லுவோம் தாயே! கேளுங்கள்.

இந்தச் சொதிட நூலில் எழுதப்படுவண

  1. ஜாதகன் ஜனன யோகம் சார்ரிய வன்னீ யோகம் போதவே தனித் தன்மை யோகம் புத்திரா மனேவி யோகம் நீதியாய்த் துணேவர் யோகம் நிகழ்த்துவோம் முன்பின்

[ஜன்மம் சோதியா யின்னுல் தன்னில் சொல்லுவோம் தாயே] [கேளும்.

  1. ஜாதகனின் ஜனன கால யோகங்கள், தாய் தந்தையர் யோகங்கள் புத்திரர் மனேவி யோகங்கள், உடன் பிறந்தோர் யோகங்கள், முற்பிறவி, மறு பிறவிச் செய்திகள் ஆகிய அனைத்தையும் பற்றி இந்தச் சொதிட நூலில் கூறு வோம். பார்வதியம்மையே! கேளுங்கள்.

தந்தையின் குணங்கள்

  1. தந்தையின் துணேவர் தம்மைச் சாற்றஆண் பலத்தைக்

[காணேும் வந்திடும் கன்னி யொன்று வறைந்தனம் தீர்க்க மாக

  1. வடகிழக்கு

Page 1344

என்தையே பிதாகு ணத்தை இயம்புவோர் மாதி றத்தன் சந்ததம் கிருஷி செய்வன் சங்கரன் தோண்டு பூண்பன்.

  1. ஜாதகன் தந்தையின் செய்திகளேச் சொல்லுவோம். இவனுக்கு ஆண்துணை தோன்றுவதற்குக் கிரக பலம் இல்லை. சகோதரி யொருத்தி தோன்றுவாள். இருவரும் தீர்க்கமாக விளங்குவார் என்று சொல்லுவோம். இனி, தந்தையின் இயல்புகளேக் கூறுவோம். மாநிறமுடையவன். விவசாயத் தொழிலே எப்பொழுதும் செய்வான். சிவபெருமானுக்குத் தொண்டு செய்வான்.

  2. ரோமங்கள் நீப்ட்சி யில்லான் நுவலுப தேசம் கொள்வன் தாமதக் குணத்தா னகும் சதுஷ்பாதம் விருத்தி [யுள்ளான் தீமையை யொருவர்க் கெண்ணன் திருப்பணி வேலை செய்வன் நனங்கள் சவுண்டு ஜகும் நிகர்சிக்கிரா வீடு செய்வன்.

  3. தேமயிர் மீள்மில்லாதவன். பெரியோர் உபதேச மொழிகளே ஏற்றுக் கொள்ளுவான். எந்தச் செயல்களையும் தாமதமாகச் செய்யும் இயல்பினன். நாற்காலிகள் (கால்நடைகள்) விருத்தி யுடையவன். எவருக்கும் கெடுதி செய்ய நினையாதவன். கோயில் திருப்பணிகள் செய்வான். நியம நிஷ்டைகளேத் தவறாது அனுஷ்டிப்பவன். அழகிய வீடு ஒன்று கட்டுவான்.

  4. மூலச்சூ டைய னகும் முன்கோபம் பின்பு சாந்தம் ஞானங்கள் விருத்தி செய்வன் நற்புத்தி மனவி பட்சன் சீலவான் அன்ன மீவன் ஜனனசகா யங்கள் செய்வன் சாலவே கல்வி மாளும் சந்தேக மனத்த னமே.

  5. மூலச் சூட்டு நோயுள்ளவன். முன் கோப முள்ளவன். உடனே சாந்த மடைவான். நல்ல புலம்களேக் பெருக்குவான், நல்ல புத்தி யுடையவன். மனைவிபால் இவ்ஷட முடையவன். ஒழுக்கமுள்ளவன். பிறருக்கு உணவளிப்பாள், ஜனங்களுக்கு உபகாரங்கள் செய்வான். மிகுந்த கல்வி ஞானமுடையவன். எந்தச் செய்கையிலும் சந்தேகங் கொண்ட மனமுள்ளவன்.

  6. கைமுதல் பின்னு ருள்ளான் கரமதில் ருத்ர ரேகை பையவே வார்த்தை சொல்லும் பஞ்சையே விரக்க் [னுவன் ஞானயவே கூறு னகும் நாதனுர் பூசை செய்வன் பொய்யது அதிகம் பேசான் புகலுவான் கட்டு வார்த்தை.

Page 1345

  1. பிற்காலத்தில் செல்வம் சேர்த்து வைப்பவனுவான், இவன் கையில் உருத்திர ரேகை யுள்ளவன். மெதுவாகப் பேசுவான். ஏழைகள் மீது இரக்கம் கொள்ளுவான். பிறர் வருந்துமாறு பேச மாட்டான். இரைவனுக்குப் பூசனைகள் புரிவான். அதிகமாகப் பொய்யுரை புகலான். தான் கற்பனே செய்து பேசுவான்;

ஜாதகனுடைய சகோதரபாவம்

  1. சொன்னவிக் குணத்தாளுக்குச் சுதனுமே ஐந்தாம் ஜன்மம் தன்னிலே உதிப்பாள் ஒருளும் தன் துணை முன்ஆண் காணன் கண்ணிகை யொருத்தி தீர்க்கம் காவலன் பின்னு லொன்று பின் ஏனும் பெண்பாள் லவ்வார் பேசுவோம் தீர்க்க மாக.

  2. சொல்லப்பட்ட இந்தக் குணங்களே யுடைய சந்தைக்கு ஐந்தாம் பிறப்பாக இந்த ஜாதகன் தோன்றுவான். இவனுக்கு முன் தோன்றிய ஆண் துணை இல்லாதவன். சகோதரி யொருத்தி தீர்க்கமாக விளங்குவாள். இவனுக்குப் பின்னல் சகோதரன் ஒருவனும் சகோதரி மற்றொருத்தியும் தோன்றி தீர்க்கமாக இருப்பார்கள்.

  3. துணைவனு மெட்டாம் ஜன்மம் துரவுநாள் கண்ணி ஜன்மம் அனேயவே குணத்தைச் சொல்வேன் அழகுளான் சிவந்த மேனி வணையுள மனத்த னுளும் வித்தையு மிரண்டு கற்பான் சினமுளான் முரட னுவன் சொல்லவுக்கு வசியம் கொள்வான்.

  4. ஜாதகனுக்கு இளைய சகோதரனெருவன் எட்டாம் பிறப்பின் ஜனன, விசாக நட்சத்திரம் கண்ணியோ லக்கினத்தில் பிறப்பான்; அவன் குணங் களெல்ல சொல்லுகின்றேன். அழகுடையவன். சிவந்த உடலுடையவன். திப ஏண்ணம் நிறைந்த மனத்தினன். இருவிதக் கல்வி கற்பான். கோப முடையவன் முரட்டுக் குணமுள்ளவன் ஆவான். சொல்லுக்குச் சொல் அதிகமாகப் பிறரை எதிர்த்துப் பேசுவான்.

Page 1346

  1. குணமுள்ன் சிலே டுகும் குறிப்பினில் கெட்டுமை [தோன்றும் கணக்கினில் யூகை மிக்க காரியச் சமர்த்த டுகும் இணக்கமாய் சொல்லா டுகும் இவன்சுக போஐ நத்தன் மணக்கமிழ் பிரிய டுவன் மாதிலம் விருத்தி செய்வன்.

  2. குணமும் ஒழுக்கமுள்ளவன். இவனது பார்வையில் கொடுமைத் தன்மை காணப்படும். கணக்கில் யூக மிக்கவன். காரியங்கள் செய்வதில் சாமர்த்தியம் உடையவன். சிலரிடம் இணங்கிப் பேசாதவன். சுகமாகப் போஜனம் செய்வான். மணம் கமழ்கின்ற (உணவில்) விருப்பமுள்ளவன். நிலபுலங்களூப் பெருக்குவான்.

  3. வஹுமைகளுடையா டுகும் மாதிலம் கிருத்தி யேற்பன் திருவரு ளுடைய டுகும் ஜயம்செய்வ எடுத்த வேலை மருவரை வசித்தே வெல்வன் மஹவிய மொன்றே [யாகும் வரும்கண்ணி வடகீ ழாகும் மைந்தரா ணிரண்டே யாகும்.]

  4. தன் வாழ்கையில் தரித்திர மடைய மாட்டான். உலகில் மிக்க புகழை யடைவான். இறைவன் கருணை இவன் பால் உண்டு. தொடங்கிய செயல்களில் வெற்றி பெறுவான். பகைவர்களூப் அவர்களுடன் கூடி இருந்தே வெல்லுவான். இவனுக்கு மக்ன வி ஒருத்தியே யாவாள். அவள் வடகிழக்குத் திசையிலிருந்து வாய்ப்பாள். இவனுக்கு ஆண் குழந்தைகள் இரண்டு உண்டு.

  5. பெண்ணது அவ்வா ருகப் பேசுவோம் வயது தீர்க்கம் பின்னமா யிவள்பின் ஜனனம் சேதமா மென்று [சொல்வோம் வண்ணமாம் இரண்டு ஏழு வளமுறும் பெண்பால் தீர்க்கம் அண்ணலேப் பூசை செய்யு மம்பிகை யாளே தேளாய்.]

  6. பெண் குழந்தைகளும் இரண்டு தோன்றும் என்று சொல்லுவோம். இக்குழந்தைகள் தீர்க்காயுள் டையனவாய் விளங்கும். பெண்ணுக்குப் பின் தோன்றும் குழந்தைகள் நாசமடையும் என்று சொல்லுவோம். இரண்டு டாவதும் ஏழாவதுமாகப் பிறந்த குழந்தைகள் நலமுடன் விளங்கும். பெண்ணும் அங்ஙனமே தீர்க்கமாக விளங்குவாள். சிவபெருமானூப் பூசஐ புரியும் பார்வதியின்மைபே மேலுங் கூறுவோம்; கேட்பாயாசு,

Page 1347

  1. உதித்தவன் குணத்தைச் சொல்வேன் உயர்விலான் [சிவந்த மேனி சதியெய்யா மனத்த ருகும் தன்முக வடிவு காணும் தகிநெய்பால் பிரிய ருவன் சகோதர ரொருமை பொதுமாதர் பிரிய ருகும் புண்ணிய மனத்த ருமே.]

  2. இனி, ஜாதகனின் குணங்களெச் சொல்லுகிறேும். உயரமில்லாதவன். சிவந்த உடலுள்ளவன். தங்கிழைக்க நினையாத மனத்தினன் ஆவான். தன் முகத்தில் ஒளியுள்ளவன். தயிர் கெய் பால் இவற்றில் விருப்பமுடையவன். சகோதருடன் ஒற்றுமையாக இருப்பவன். வீண் மாதர் வேசையர் இவர்களின் மீது பிரிய முள்ளவன். கருணை நிறைந்த நல் மனத்தை உடையவன்.

  3. வித்தையு மிரண்டு கற்பன் விவேகியாம் பூகை சாலி உத்தம ருகி பாழ்வான் உலகுளோர் மதிக்க வாழ்வான் வெற்றியா யரசர் பக்கல் நிமலியே ஜீவிப் பாணும் நத்திநோர்க் குதவி செய்வான் நாதனுப் பத்தி பூண்பான்.

  4. இருவிதக் கல்வி பயிலுவான். விவேக முடையவன். எதணயும் ஊகித்து உணரும் இயல்புடையவன். நல்லவருக வாழ்ந்திருப்பான். உலகத்தார் தன்னேப் பாராட்டும்படி வாழ்க்கை நடத்துவான். அரசர்களோ அனுசி அவர்கள் உதவியினால் ஜீவிப்பான். துன்புற்றவர்க்கு உதவி செய்வான். இறைவன் மீது பக்தி கொள்ளுவான்.

  5. தன்னுடை நாளில் பூமி தானுண்டு பிதுரோ ருயிரம் பொன்னதால் பூமி கொண்டு புகழுடன் செல்வம் பெற்று பின்னெரு பிறப்பின் பேரில் பிரிவித நேப முண்டு முந்துணே பக்கம் சென்று மெய்திடும் கல்வி தானே.

  6. தனது கரலத்தில் சேர்ந்த நிலபுலங்களும் இவனுக்கு உண்டு. தன்னுடைய தகப்பனுள் தேடி வைத்துள்ள பணிரண்டாயிரம் பொன்னுள், புதிய வீணிலங்களே வாங்கி, கீர்த்தி, செல்வம் ஆகியவற்றைப் படைந்து, தனக்குப் பின் பிறந்தவர் மீது மிகுந்த அன்பு கொள்ளுவான். தன் மூத்த சகோதர ணிடம் சென்று, கல்வி கற்பான்,

Page 1348

  1. சோலைகள் துரவு செய்வன் திருப்பணி வேலை செய்வன் சாலவே அன்னிய தேசம் சாருவான் சிலநாள் ராசர் மூலத்தால் தொழிலும் பெற்று முயற்சியாய் வாழ்வா ராகும் ஏலவே பரியும் வண்டி யெய்திடு மென்று சொன்னேன்.

  2. சோலைகள் அமைப்பான். கிணறு வெட்டுவிப்பான். கோயில் திருப்பணிகள் பல செய்வான். அயல் நாடுகளுக்குச் சென்று, சிலகாலம் வசிப்பான். அரசாங்க மூலம் உத்தியோகம் பெற்று, தன் முயற்சியால் அத்தொழிலில் மேன்மையுடன் வாழ்வான். குதிரைகள், வண்டிகள் முதலான வாகன வசதிகள் இவனுக்குக் கிடைக்கும் என்று கூறினேன்.

ஜாதகளுடைய திருமணக்காலம் மனைவியின் இயல்புகள்

  1. பாரியு மிருப தாண்டில் பகுவோ மருகில் தெற்கில் நாரியு மன்ன ஏ வர்க்கம் நற்றுணே மகளைக் கொள்வன் கூறுவோ மவள்கு ணத்தைக் குஞ்சரி முகமு மாகும் மாரன் தன் மகளவி யொக்கும் வல்லியும் சிவந்த மேனி.

  2. இந்த ஜாதகனுக்கு இருபதாம் வயதில் தன் ஊருக்கு அருகில் தெற்குத் திசையிலிருந்து மணவி வாய்ப்பான். அவள் ஜாதகன் தாய் வர்க்கத்தைச் சேர்ந்தவள். தாயின் சகோதரன் மகள் இந்த ஜாதகன் மணவியாகக் கொள்வான். இனி மணவியின் குணங்களைச் சொல்லுவோம். அழகிய முகமுடையவள் ஆவாள். மன்மதன் மனவியாகிய இரதிதேவி போன்ற அழகுள்ளவள். இவள் சிவந்த உடலுடையவள்.

  3. கன்னவின் சுவைபோல் வார்த்தை கணவனுக் கினிய மன்னிய செல்வ முள்ளாள் மங்கையன் நடக்கை [ளாகும்] அன்னியர்க் கன்ன மீவள் அன்புள மனத்த ளாகும் தன்பணி யுடைய ளாகும் தயாபரி மேலும் கேள்.

  4. கரும்பின் சுவைபோன்ற இனிய சொற்களப் பேசுவாள். தன் கணவனுக்கு உகந்தவள் ஆவாள். செல்வ முடையவள், நல்ல நடத்தை உடையவள். அயலாராக இருப்பினும் உணவு அளிப்பாள். எல்லோரிட மும் அன்பு கொண்ட மனத்தினள் ஆவாள். தனக்குச் சொன்மானை ஆபரண

Page 1349

ணங்கள் உடையவள். கருணே நிறைந்த அம்பிகையே! மேலுங் கேட்பாயாக.

ஜாதகனுடைய புத்திரபாகம்

    • அவள் துணை யாண்பா லொன்று அழகிய கள்ணி யொன்று இவைகளும் விருத்தி யென்றேும் இயம்புவோம் புத்திர பாகம் நவனியில் மக்கள் தோன்றி நசித்திடு மென்று சொன்னேன் தவசியும் சொல்லும் போது ஐயமுனி கூறு கின்றுர்.

20, ஜாதகன் மகேந விக்கு, சகோதரன் ஒருவனும், அழகிய சகோதரி பொருத்தியும் நீர்த்த ஆபனுடன் விலங்குவர் என்று சொன்னேன். இனி, புத்திர பாவம் பற்றிச் சொல்லுவேர்ம். இவளுக்குக் குழந்தைகள் பிறந்து நஷ்டமாம் என்று கூறியேனும். இங்நனம் முனிவர் கூறிக் கொண்டு வரும் பொழுது, ஐயமுனிவர் என்பார் சொல்லுகின்றுர்.

புத்திரதோஷம் : கிரகங்கிள

  1. எதுகா ரணத்தி றலே இயம்பினீ றந்த வார்த்தை ஓதுவீர் முனியை யீர்தாம் உற்றஜந் தாமி டத்தோன் பாதக விரையம் புக்க பார்மக ஈன்தைப் பார்க்க ஆதலால் புத்திர தோஷம் அறைந்தன மிவனுக் கேதான்.

  2. "என்ன காரணத்தினால் இந்த ஜாதகனுக்குப் புத்திர தோஷம் ஏற்படும் என்று கூறினீர்கள்? அந்த விவரங்களைச் சொல்லுங்கள் முனிவரே! தாங்கள்". ஐயமுனிக்குப் பராசர முனிவர் விடை கூறுகிறுர். ஐந்தாமிடத்துக்கு உரிய சனி விரயஸ்தானமாகிய பனிரண்டாம் இடத்தில் தங்கி செவ்வாய் ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதனாலும் இந்த ஜாதகனுக்குப் புத்திர தோஷம் ஏற்படும் என்று சொன்னேன்.

ஜாதகன் முற்பிறவிச் செய்தி

  1. இதுவன்றிப் பூர்வ தோஷம் எய்திற்று இவனுக் கேதான் அது தேச் சொல்லு மென்ன - அறைகிறுர் பராசர் தாமும்

Page 1350

அதிபனு முன்ஜன் மத்தில் வளமுள காஞ்சி தன்னில் சதியுள செளராஷ்டிர வம்சம் தோன்றின ணிவனே ஐயா.

  1. இதுவல்லாமல், முற்பிறவியில் தோஷம் ஏற்பட்டது. இந்த ஜாதகுக்கு, அது என்ன வென்று சொல்லுங்கள் என்ப பார்வதிதேவியார் கேட்க, பராசர முனிவர் விவரிக்கின்றார். இவன் முற்பிறவியில் செளராஷ்டிர காஞ்சீபுரத்தில், செளராஷ்டிர மரபில் பிறந்தான்.

  2. நெசவுக ளுடைய னுகி நேமியில் செட்டுச் செய்து அசைவிலா வாழும் நாளில் அறைகிலே மூழி தானும் வசையுள வேழை மாது மைந்தர்க்குச் சாதம் வேண்டி பசியுட ணிவனேக் கேட்கப் பாவையமேல் மோகம் [கொண்டு;

  3. நெசவுத் தொழில் செய்து, உள்ளில் வேறு பல தொழில்களும் செய்து கொண்டு, துன்பமின்றி வாழ்ந்து வரும் காலத்தில், இவனுக்கு ஏற்பட்ட தோஷத்தைக் கூறுகிறோம். ஒரு ஏழைப் பெண் தன் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும்படி, பசியோடு இவனே வேண்ட, இந்த ஜாதகன் அந்த ஏழைப் பெண் மீது காமிச்சை கொண்டு;

  4. தனமது தாரோ என்று சதியான வார்த்தை சொல்லி அஞேயவே யவளைச் சேர அக்கன்னி வருத்த முற்று சினமுடன் சொல்லு கின்றுள் சீலபெண் தாரோ [என்று

  5. மிகுந்த பொருநேத் தருகிறேன் என்று ஆசையான வார்த்தை 'வஞ்சகமாகக் கூறி அவளைச் சேர்ந்தான். இவனுல் எமாற்றப்பட்ட அந்தப் பெண் மிக்க வருத்த மடைந்து, கோபத்துடன் கடிளுகின்றாள். புடவை போருள் இவைகளீத் தருகிறேன் என்று ஆசை வார்த்தைதகள் சொல்லி என்னே ஏமாற்றி என்னைக் கெடுத்த பாவியே! உனக்குப் பிறக்கும் புத்திர ருக்குத் தோஷ மேற்பட்டும்,

  6. பின்ஜன்மம் தோன்றி யேதான் பின்முன்து ஏணவ நின்றித் தன்சுதர் தோஷ மாயும் தரணியில் வாழ்வா யென்று

Page 1351

அன்னவள் சொல்லிச் சென்றுள் அடைந்தது அதுவோர் தோஷம் இன்னும் வேறு ஒன்று இயம்புவோம் கேட்டிடாயே.

  1. முற்றிற்பிறவும் முன்பந் பின்பும் தோன்றும் உடன்ன் பிறந்தோர் இல்லாமலும், தோன்றும் புதல்வர்களுக்குத் தோஷம் ஏற்பட்டுடும் நீ உலகில் வாழ்வாய் என்று அந்த ஏழைப் பெண் சொல்லிச் சென்றுள். அந்த ஒரு தோஷம் இவனெச் சார்ந்தது. மற்றும் வேறு ஒரு தோஷத்தைப் பற்றியும் சொல்லுவோம் பார்வதியம்மையே கேட்பாயாக.

முற்பிறவித் தோஷம்: தொடர்ச்சி

  1. மறையவன் சுதனுக்காக மணம்வேண்டி யிவன்பால் பெண்ணேக் தருவவா என்று கேட்கத் தான்முறி லிகிதம் செய்து பொருளது தந்து சின்னுள் பொறுத்துப்பின் பொருளொக்கே கேட்க அரும்பொருள் சிலநாள் சென்று அடைக்கிறே னென்று சொன்னுன்.

  2. ஒரு அந்தணன், தன் புதல்வன் திருமணத்துக்காக இவனிடம் வந்து சிறது பொன் கடனைத்தருவாய் என்றுகேட்க, இவன் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு பொருளொக்க கொடுத்தான். சிலநாட்கள், சென்று அத ஏக் கொடுக்குமாறு மறையவனேக் கேட்க அவன் இன்னுஞ் சிலநாட்களுக் குப் பிறகு உனக்குச் சேரவேண்டிய தொகையைக் கொடுத்து கடனேத் தீர்க்கிறேன் என்று கூறினுன்.

  3. தனமுளான் கோப முற்றுச் சாற்றின னரசர் பக்கள் மகளூமியாவும் கொண்டான் மறையவன் மனவே [றுப்பியால் சினமுடன் பூமி யில்லம் சீராகக் கொண்ட பாவி வினையுண்டு வம்சம் தானும் வீருது சுதர்கள் தாமே.

  4. இதுகேட்ட செல்வன், (இந்த ஜாதகன்) கோபமடைந்து அரசாங் கத்தில் மறையவன் மீது வழக்குத்தொடர்ந்து, தான் கொடுத்த பொருளுக்கு

Page 1352

இதுவமது

மறுஜன்மம் தோன்றி ஞானும் மைந்தர்கள் தோஷ மெய்தும் உறைந்தது வந்தச் சாபம் உதரிஞன் மறையோன் தானும் விரைவினில் சுதராணின்றி மேவிஞன் காலன் பக்கல் சொன்னான் கோன் வணையப் பட்டு ஜனித்தன நிந்தப் பாலன்.

  1. “மறு பிறப்பில் உனக்கு குழந்தைகள் தோன்றினும் நஷ்டமடையும்”. இவ்வாறு மறையோன் கூறிய சாபம் இவனைச் சேர்ந்தது. மறைபவன் அவ்விடத்தை விட்டகன்றான். இவனும், ஆண் குழந்தைகள் இல்லாமல் வாழ்ந்து மரணமடைந்தான். மீண்டும் பிரமமேதவனுல் சிருஷ்டிக்கப் பட்டு இப்பிறப்பில் இக்குலத்தவனுகப் பிறந்தான் இந்த ஜாதகன்.

மூர்ப்பிறவித் தோஷத்துக்குச் சாந்தி

  1. ஆகையால விச்சென் மத்தில் அய்மாது மறையோர் சாபம் வேகமாய்க் கொண்ட தாலே விளங்காது சுதர்கள் வாகுட னிற்கு யாங்கள் விளம்புவோம் சாந்தி தானும் பாகமாய் மனோவி யோடு 'பட்சியின் மேல்க்குச் சென்று;

  2. ஆதலினல், இப்பிறவியில், அந்த ஏழைப்பெண், அந்தணர் ஆகியோர் சாபங்கள் மிக விரைவாக இந்த ஜாதகன்ப் பற்றுவதால் இவனுக்குப் பிறக்கும் குழந்தைகள் நிலோபா. ஆயினும் இதற்குச் சாந்தி யோர்ந்ற நாங்கள் கூற வோம். பொருத்தமாக, இந்த ஜாதகள் தன் மனோவி யுடன் திருக்கமுக்குன்றம் சென்று,

[30; 31, 32, 33, 34, 35-ஆம் செய்ப்புகள் மூலச் சுவடியில் மிகவும் சிதைந்து படித்தற்கியலாவண்ணம். இருத்தலின் இங்கு சேர்க்கப் பறவில்லை.]

Page 1353

  1. பின் ஜன்மம் சோழ நாட்டில் பேசுமா யூரம் தன்னில் இன்னவன் வைசியச் செய்யாய் இறங்குவான் என்று. முன்னமே சந்திர பர்வ மறைகுவோ மிளிமே லாக உன்னத வாழப் பெற்ற உத்தமி கேட்டிடாயே.

  2. மறுபிறவியில், சோழவள நாட்டிலுள்ள மாயூரத்தில் இந்த ஜாதகன் தாயார் வைசிய மரபின ளாகப் பிறப்பாள் என்று கூறுவோம். இனி, ஜாதகன் தந்தையின் முற்பிறவிபற்றிச் சொல்லுவோம். உபர்ந்தவராகிய சிவபெருமான் கணவராக அடைந்த உத்தமியாம் பார்வதியம்மையே! தொழுங் கேட்பாயாக.

  3. மால்பெரு நகரில் கீழ்ப்பால் மருவிடுஞ் சிற்றூர் நில்தான் சீலமில் லாத கங்கைக் குலத்தினில் ஜனித்தாள் ணம்மா சாலவே பூமி யாலே ஜீவனம் விளேக எிறிப் பாலகன் கணேசன் பூசை பாரினில் செய்து இன்றேன்;

  4. பெருமை பொருந்திய பெருநகர் என்னுங் உழுக்குக் கிழக்கில் உள்ளதொரு சிற்றூரில், ஒழுக்கமற்றவொரு வேளாளர் குடியில் பிறந்தாள். விவசாயத்தால் ஜீவனம் செய்து, திவ்யேநில்லாமல், விகயப் பெருமானுக் குப் பூசனை புரிந்து கொண்டு, வாழ்ந்து வந்தாள் இவள்.

  5. வேலுடைக் கடவுள் பக்தி விரும்பியே மறண மாகி மாம்மகள் வரையப் பட்டு வந்தவ னிவனின் தந்னை கோலமாய்ப் பின்ஜன் மத்தில் குலவிடு காஞ்சி தன்னில் நீலகண் டட்தோன் பூசை நிரப்பிக்கும் குலமே

  6. வேலாயுதத் தேவ ஏந்திய முருகக்கடவுளிடமும் பக்தியுண்டாய் இறுதியில் மரணமடைந்து, மீண்டும் மகாவிஷ்ணுவின் புதல்வராகிய பிரம தேவனுல் படைக்கப்பட்டு இப்பிறப்பில் இக்குலத்தவனாகப் பிறந்தான் இந்த ஜாதகனின் தந்தை மறுபிறப்பில், சிறப்புடன் காஞ்சிபுரத்தில் நீலகண்ட ராகிய சிவபெருமானுக்குப் பூசனைபுரியும் அர்ச்சகர் மரபில் தோன்றவான்.

  7. காதலி கேட்க துற்றுள் காதல் நிச்சென்ன மத்தில் வேதநே சிலர்க்குச் செய்தும் விளங்குமுன் கோப

Page 1354

போதனம் புத்தி யாகிப் பூமியில் வாழ்வ தாலே நீதியாய் மறைக்கு லத்தில் நேர்ந்தகா ரணங்க ளென்ன?

  1. இங்நனம் பராசர முனிவர் கூறப் பர்வததேவி கேட்கின்றுள். இவன் இப்பிறப்பில் சிலருக்குத் துன்பங்கள் செய்தும், முன்கோபமுடைய வனுகியும், அற்பபுத்தி யுடையவனுகவும் உலகில் வாழ்வதால் மறுபிறப்பில் நியாயமாக அந்தணர் மரபினருகப் பிறக்கக் காரணங்கள் யாவை? என்று கூறுங்கள் என, முனிவர் விடை கூறுவார்.

தந்தைக்கு உயர்குலப் பிறவி ஏற்படக் காரணம்

  1. பலவித புண்ணகள் செய்தும் பரமார்க்குத் தொண்டு பூண்டும் தலம்திருப் பணியும் செய்தும் தாணவன் வாழ்வ தாலே குலவவான் மறையோ டைக் கூத்தே யுடைத்தோன் பூசை நலமுள செய்து விண்ணேன் நவிலுவான் தேவ ராக.

  2. பலவித நற்கருமங்கள் செய்தும், இறைவனுக்குத் தொண்டு புரிந்தும், இறைவன் எழுந்தருளியுள்ள தலங்கள் பலவற்றில் திருப்பணிகள் செய்துகொண்டும் இந்த ஜாதகன் வாழ்வதால் அடுத்த பிறப்பில் அந்தண ஜகப் பிறப்பான். மார்க்கண்டேயருக்காக இயமனே கால்களால் உதைத்த சிவபெருமானுக்குப் பூசனைகள் நல்லமுறையில் புரிந்து இவன் இறுதியில் தேவாக்களில் ஒருவனுவான், முக்தியடைவான்.

ஜாதகன் தாய்தந்தையரின் மரண காலம்

  1. முப்பது ஐந்து ஆண்டின் மு……..தான் செப்புவேன் தந்தை கண்டம் சென்றுபின் முப்பா னூறில் ஒப்புடன் மகர மாதம் உரைக்கிறேன் மண்னே கண்டம் அப்பணி சடையோன் தேவி அருளிய மொழிகுன் ருது.

  2. ஜாதகனின் முப்பத்தைந்தாம் வயதில்…….இவன்- தந்தைக்கு மரணம் ஏற்படும் என்று சொல்லுவோம். பின்பு, இவனது முப்பத்தாறும் வயதில் தை மாதம் தாயான் மரணத்தைக் கூறுகிறோம். கங்கை நதியைச் சடையில் அணிந்த சிவபெருமானின் தேவியே! நாங்கள் கூறியன தவறு.

ஜாதகனுடைய மரண காலம்

42 ஜாதகன் மரண காலம் சாற்றுவோம் அருட்பா னெட்டில் மேதிளில் மகர மாதம் வளர்பிறை துவாதசி தன்னில்

Page 1355

கன்னியாளக்னம்-ஜாதகம் 86

529

பாதக மாக வப்பால் பகருவோ முடலம் வாடும்

போதவே இவன்பின் ஜன்மம் புகலுவோம் தாயே

[கெளளம்.

  1. இந்த ஜாதகனின் மரண காலத்தைச் சொல்லுவோம். அறுபத்

தெட்டாம் வயதில் தை மாதம் பூர்வபட்டசம் துவாதசி திதியில் இவனுடைய

மரணம் ஏறும். இனி, இவனுடைய மறுபிறப்பைச் சொல்லுவோம்; பார்

வதி வம்மையே! கேட்பீராக

ஜாதகனின் மறுபிறவியும் யோகமும்

  1. தில்-லெயில் சைவ ருக ஜனித்துமே குருவாய்த் தோன்றி

வல்லியர் மோக மின்றி வாழ்குவான் இவனே யம்மா

சொல்லுவோம் யோகச் சேதி தொல்புவி கீர்த்தி

[யேற்பன்

அல்லல்க ளடையா குடும் அராஜக சிதல்வு மாகும்.

  1. சிதம்பரத்தில் சைவ மரபினருகப்பிறந்து; குரு பீடத்தில் அமர்ந்து

பெண்களிடம் மோகமில்லாமல் இவன் வாழ்ந்திருப்பான் தாயே! இனிமேல்,

ஜாதகன் யோக விவரங்களைச் சொல்லுவோம். உலகில் புகழை யடை

வான். துன்பங்களடையான், அரசர்களால் மதிக்கப்படுவனும் ஆவான்.

ஜாதகன் இராசயோகம் எய்தக் காரணமும் பயனும்

44, எப்படி ராச யோக மியம்பினீர் விபரம் சொல்வீர்

செப்புவேன். தர்ம கர்மன் தேர்ந்துுமே தசாபல் நிற்க

ஒப்புடன் ராச யோகம் உரைந்திடு மிவனுக் கேதான்

மைப்புடன் திருப்பணியும் செய்வன் விசேஷமூ மிகளும்

[சேர்ப்பன்.

  1. பார்வதிதேவி கேட்கின்றுர், ஜாதகனுக்கு இராசயோகம் ஏற்

படும் என்று எப்படிக் கூறினீர்கள்? அந்த விவரத்தைக் கூறுங்கள். முனி

வர் விளக்குகிறார். தர்மகர்மாதிபதிகள் 9, 10-ஆம் இடத்துக்குரிய சுக்கிர

னும் புதனும் சேர்ந்து பத்தாமிடத்தில் இருப்பதால் இராசயோகம் இவனுக்கு

உண்டாகும் என்று சொல்லுவோம். அந்த யோக பலனால், திருப்பணிகள்

பல செய்வான். விசேஷமாக நிலபுலங்கள் சேர்ப்பான்.

இராசயோக பலன்

  1. நினைத்தது முடிக்க வல்லன் நேர்திடும் வேறு இல்லம்

அனைத்துளோர் வசியம் கொள்வன் அநேகபூ தனமும்

[சேர்ப்பன்

II–67

Page 1356

  1. செய்ய வேண்டுமென்று நினெத்தவற்றைச் செய்து முடிப்பதில் வல்லவன். வேறு புதிய வீடு இவனுக்குக் கிடைக்கும். எல்லோரையும் வசியப்படுத்துவான். நிலபுலங்கள் செல்வம் ஆகியவற்றைப் பிறரிடமிருந்து பெற்று மேன்மையுள்ளவனாக வாழ்வான். தன் பெற்றோரைப்போல் புகழுடன் வாழ்ந்திருப்பான். மதம்பொருந்திய யோனிமுகக் கடவுளாகிய விநாயகரைப் புதல்வராக அடைந்த தாயே! நாங்கள் இங்ஙனம் கூறினோம்.

  2. காவலன் ஜனிக்கும் காளல கரும்பாம்பு பதின்மூன் [றுண்டும் மேவிய திங்க ஏழும் விரையமாம் துணவர் தாமே ஒவிய இன்னூர் விருத்தி உறைந்திடும் பூமி தானும் தாவிய துனேச பங்கள் தாய்வர்க்கம் சுத கங்கள்.

  3. ஜாதகன் ஜனன காலத்தில் இராகு மஹாதசையில் இருப்பு பதின் மூன்று வருஷங்களும் ஜந்து மாதங்களுமாம். இக்காலத்தில், உடன்பிறன் தோர் சிலர் தோஷமாவர். சிலர் தீர்க்கமாவர், நிலபுலம் சேரும். உடன் பிறந்தோருக்குச் சுபங்கள் ஏற்படும். தாய் வழியில் அசுபங்கள் நேரும்.

  4. விணேயுண்டு ஜாத கர்க்கு முன்துணே சலத்தால் [தோஷம் கனமுள குடும்ப மாகும் கனத்ததோ நில்லம் நேரும் அனேயவே பின்பா கத்தில் அறிவிப்போம் விபர மாக சினமிலாத் தவங்கள் செய்யும் தேவியே கேட்டி டாயே.

  5. ஜாதகனுக்கும் துன்பங்கள் உண்டாகும். முன்பிறந்தவருக்கு நீரில் கண்டமுண்டாகும். பெருமையுள்ள குடும்பம்மாம். பெரிய வீடு ஜன்ஜ புதிதாகக் கிடைக்கும். மற்றவற்றைப் பின்பாகத்தில் விவரமாகக் கூறி வோம். சாந்த சொருபியாய் இவ்வுலகில் தேர்நிறித் தவங்களேச் செய்யும் பார்வதி யம்மையே! மேலுங் கேட்பாயாக.

Page 1357

ஜாதகம் 87

உணனகால கிரகநிலை

  1. சந்திரன் கன்னி யாகச் சனிதேளி1 விராவி2 சாடி3 புன் தியும்4 புகரும்5 கேது பொருந்திட மாளி6 லேதான் மந்திரி7 மீன மாக மங்களன்8 ராகு வண்டி9 இந்தவாறு கிரகம் நின்று இடமது10 கள்னி யாக;

  2. சந்திரன் கன்னியிலும், சனி விருச்சிகத்திலும், சூரியன் கும்பத்திலும், புதன் சுக்கிரன் கேதுத் திலும் மகரத்திலும், குரு மீனத்திலும், அங்காரகன் ராகு கடகத்திலும் ஆக இங்நனம் கிரகங்கள் பொருந்தி, இலக்கினம் கன்னியாக இருக்கப் பிறந்த வருக்கு,

ஜாதகார் பிறந்த வீட்டின் அடையாளம்

  1. பலன்தெனச் சொல்லுவ மென்று பார்வதி கேட்கும்

[போது நிலமுள வகிப்பார் சொல்வார் நலமுள பெண்பால்] [ஆன்மம்]

  1. விருச்சிகம்

  2. சூரியன்

  3. கும்பம்

  4. புதன்

  5. சுக்கிரன்

  6. மகரம்

  7. குரு

  8. அங்காரகன்

  9. கடகம்

  10. இலக்கினம்

Page 1358

  1. பலன்கள் சொல்லுவென்று, பார்வதி தேவியார் கேட்கவே, ஏழு முனிவர்களில் ஒருவராகிய வசிஷ்டமாமுனி கூறுவார். இந்த ஜாதகம் பெண் இனுடையது பிறக்கும்போது விடுபெற்றிச் சொல்லுவேன். கிழக்குத் திசையை நோக்கிய வாயிலையுடையது. வடக்குத் தெர்க்கான தெருவாம். எதிரே விட்டில்லை.

  2. தந்தியும் கீழ்பா லாகும் சாமுண்டி. மாரி மீனம் விந்தையாய் மேற்கில் மாலாம் விளம்பினேும் சிறுவூ

இந்தநல் லடையாளங்கள் இயம்பினேும் தந்தை [யில்லம் வந்தவன் நான்காம் சென்ம மறைகிறேும் பலன்கள் [யாவும்.

  1. விநாயகப்பெருமான் ஆலயம் ஒன்று வீட்டுக்கிழக்கில் உள்ளது. சாமுண்டிசுவரியும் மாரியம்மனும் வடகிழக்குத் திசையில் கோயில்கொண்டு டிருப்பர். மேற்குத் திசையில் விநோதமாக திருமாளின் ஆலயமும் உள்ள சிறிய ஊராகும் என்று சொல்லுவேன். இவ்வித அடையாளங்கள் கொண்ட இடத்தில் ஜாதகியின் தந்தை வீடு உள்ளது என்று கூறினேன். இந்த ஜாதகி தன் தந்தைக்கு நான்காம் பிறப்பாதல் தோன்றுவாள். இனிப் பலன்கள் யாவையும் கூறுவின்றேும்.

  2. தந்தையின் வர்க்கம் தன்னைச் சாற்றுவோ மாண்பா [லத்து விந்தையாய்க் கன்னி மூன்று மேவிடு மந்தக் காலம் அந்தவ ரொன்றுய் வாழ்வார்......போல்கு டும்பம் கந்தனெ யீன்ற மாதே கழருவோம் தந்தை சேதி.

  3. ஜாதகியின் தந்தை வர்க்கத்தைப் பற்றிச் சொல்லுவோம். 'தாப்பனுடன் பிறந்த சகோதரர் ஐவர். சகோதரிகள் மூவர், இவர்கள் அனைவரும் ஒற்றுமையாய் ஒரு குடும்பமாக வாழ்வார்கள்.....சுப்பிரமணியரைப் புதல்வராக அடைந்த தாயே! இனி தந்தை பற்றிய செய்திகளைக் கூறுவோம்.

  4. ஊகைவான் சிவந்த மெய்யன் உறுதியா மனத்த னகும் பாகமாய்ப் பேசு வாளும் பால்தயி ரிஷ்டம் கொள்வன்

Page 1359

நாகரீ கங்க ஊழ்ளான் நலலோர்க்கு நல்ல ஊவன் ஆகம ஊணுக்கம் தேரான் அதிகார முடைய ஊமே.

  1. எந்த விஷயத்தையும் ஊகித்து உணரும் ஆற்றல் பெற்றவன். திட முள்ள மனத்தினன். பக்குவமாகப் பேசுவான். பால் தயிர் இவற்றை உண்பதில் விருப்பம் கொள்ளுவான். நாகரிகங்கள் உடையவன். நல்ல முறையில் பழகுபவர்களுக்கு நல்லவர்க்கு இருப்பான். உடம சாஸ்திர நூல் பங்களே உணரமாட்டான். பிறரை அதிகாரம் செய்யும் பதவியுடையவன்.

இதுவுமது

  1. ஆதியில் வறுமை யுள்ளான் அவன் தந்தை யாஸ்தி நீதிவான் பூமி சேர்ப்பன் நிருமிப்பான் தடாகம் சோலை காதியு மதிக மேற்பபன் கன த்தவர் நேசன் கொள்வன் தீதிலாக் குணத்த ஊகும் சென்றிடம் பெருமை யேற்பபன்.

  2. முதலில் தரித்திரத்தை உடையவனுவான். அவன் தந்தையால் தேடி வைக்கப்பட்ட சொத்துக்கள் இல்லாதவன். நியாயவழியில் செல்லுபவன். நிலபுலங்களேச் சேர்ப்பான், பெரிய குளம், சோலை முதலியன அமைப்பான். மிக்க புகழை யடைவான், பெரியோர் தொடர்பைக் கொள்வான். பிறர்க்குத் தீங்கினேயும் இயல்பு இல்லாதவன். செல்லுமிடங்களெல்லாம் மேன்மை பெறுவான்.

இதுவுமது

  1. வண்டிவாள கனமுள்ளான் மாதிலம் கூடவல் செய்வன் அண்டினோர்க் கதவி செய்வன் ஆவுகள் விருத்தி

தண்டமிழ் ஊணுக்கம் தேரான் சாப்பாடு சுகிய ஊகும் வண்ட ணி மார்கள் மோகன் வாதே கத்தா ஊமே.

  1. வண்டி முதலான வாகன வசதிகள் பெற்றவன். கிணறு தோணி விப்பான். தன்னை யபிடித்தவர்களுக்கு உதவிகள் செய்வான். பசுமாடு கள் மிகுதியாக வுடையவன். இனிய தமிழ் நாள்களின் நுட்பங்களே உணர மாட்டான். சுக போஜனம் செய்பவன். வண்டுகள் மோய்க்கும் புஷ்பங்களே அணிந்திருக்கும் பெண்கள் மீது மையல் கொள்ளுவான். வாத சாரீர முடையவன்.

இதுவுமது

  1. தேமியில் வறுமை யில்லான் ஊவலுப தேசம் கொள்ளான் தசமனாம் குடும்பி யாவன் தாம்பூலப் பிறிய என்றேரும்

  2. கியாதி-புகழ்.

Page 1360

நாவுகள் தவறு னுக்கும் நற்சித்திர வில்லமை செய்வன் மேவிய வர்ம னுவன் வீண்வம்பில் செல்லா என்றே ரூம்.

  1. உலகில் தரித்திரமின்றி வாழ்வான். பெரியோர் உபதேசங்களைப் பெற மாட்டாதவன். செலக்கியம் உள்ள குடும்பம் உடையவனுவான். தாம்பூலம் தரித்துக்கொள்வதில் விருப்பமுடையவன் என்று சொன்னேனும், சொன்ன சொற்கள் தவறுதவன். அழகிய வேலைப்பாடமைந்த புதிய வீடு கட்டுவான். ஒருவர் தனக்குத் துன்பம் செய்தால், அதனை மறவாது மனத்தில் வைத்திருப்பவனுவான். விண் சண்டைக்குப் போகமாட்டான்.

இாதகியின் இயல்புகள்

  1. இந்நெறி யுடையோ னுக்கு இவளுமே ஜனிப்பாளாகும் அன்னவள் குணத்தைச் சொல்வோம் அழகுளாள் [சிவந்த மேனி உன்னத வாத தேகி உள்மனம் கபடு மில்லாள் தன்சொல்லுட மடக்க முள்ளாள் தன்வரன் மனம்போல் தன்சொல்லுவாள்.

  2. இத்தன்மையுடைய தந்தைக்கு இந்த ஜாதகி தோன்றுவாள். இவள் இயல்புகளொச் சொல்லுவோம். அழகுடையவள், சிவந்த உடலுடையவள். வாயு நோயுடைய சரீரமுடையவள். மனத்தில் கபடம் இல்லாதவள். சொற்களில் பணிவு பொருந்தியவள், தன் கணவன் மனப் போல் வாழ்க்கை நடத்துவாள்.

இதுவுமது

  1. வருவோரை யாத ரிப்பபள் மாநிலம் நல்லோ ளாவள் திருகான குணமில் லாதாள் திருமக ளொப்ப தாகும் குறையான மனமில் லாதாள் குற்றங்கள் வெளிக்காட் [டாதாள் பெரும்புத்தி யுடைய ளாகும் புண்ணிய மனத்து [என்றேரும்.

10: வீட்டுப் புகாரை வருபவரை ஆதரிக்கப் போற்றவாள். உள் இல் நல்லவளாக இருப்பாள். மாறுபாடான குணங்கள் இல்லாதவள். இலட்சுமிதேவி போன்றவள். மனத்தில் குறையேதும் இல்லாதவள். பிறர் குற்றங் குறைகளோக் கண்டு பலரறிய வெளிப்படுத்தாதவள். விசால புத்தி கொண்டவள். கருணை நிறைந்த மனத்தினாள் என்று கூறிநேரும்.

  1. தேவதாப் பக்தி பூண்பள் ஜனசகா யங்கள் செய்வள் ஆவலாய் வருவோ ருக்கு அன்னமு மன்பாயீவள்

Page 1361

  1. தெய்வபக்தி கொள்ளுவாள். துன்பமுற்ற மக்களுக்கு உபகாரம் செய்வாள். பசிக்கு எதாவது கிடைக்கும் என்று விருப்பத்தோடு வீடு தேடி வருபவர்க்கு உள்ளன்படன் உணவு அளிப்பாள். பாவச் செய்கை கட்டு இடங்கொடுக்கமாட்டாள். பொன் றுபரணங்கள் பாத்திரங்கள் இவற் றையுடையவள் இவள் உடலில் பித்தச் சூட்டுநோய் பரவும். தேவியே! மேலும் கேட்டீராக.

  2. தன் துணை ஐந்தே தோன்றும் தங்கிடும் மூன்று விற்கையால் பாரண்பாரா விரண்டு மேவிய கண்ணி யான்று இந்தவாறு விருத்தி யென்றும் இயம்புவோ மூத்தோன் சேதி

  3. இவளுக்குத் துணைவர் ஐவர் தோன்றுவர். இவர்களில் மூவர் நிலைப்பர். இரண்டு சகோதரர்கள், சகோதரி யொருத்தி ஆகிய மூவரும் தீர்க்கமான ஆயுளுடன் விளங்குவுவர் என்று சொல்லுவோம். இனி,, ஜாதக யின் மூத்த சகோதரன் செய்தியைச் சொல்லுவோம். எப்பொழுதும் தருமம் செய்யும் இயல்புடையவன். உலகத்திலுள்ள அரசர்களேப் பேட்டி காண்பான்.

  4. வித்தையால் பெருமை யேற்பன் விவேகியோ மேவர்க்கு நல்லோன் சத்தியே! சிவந்த மெய்யன் சொல்லுமுன் கோபி யாவன் அத்திபோல் நடையு மாவன் அயல்நாட்டில் சிலநாள் - வாசம் எத்திசை புகழ் வாழ்வன் இளமன முடைய னுமே.

  5. கற்ற கல்வியால் மேன்மை பெறுவான். விவேக முடையவன். உலகில் எவருக்கும் நல்லவனுக இருப்பான் பிராசக்தியே சிவப்புநிற முடை யவன். சூறுவதற்கு முன் கோபங்கொள்ளும் இயல்புடையவன். ஆண் யாத் 'போன்ற கம்பீர நடையுடையவன். வேற்று நாட்டிற்குச் சென்று சிலகாலம் வசிப்பான். எல்லாத் திசைகளிலுள்ளவர்களும் (உலகின் பல பகுதிகள் ளுள்ளவர்கள்) இவனேப் புகழும் படி வாழ்ந்திருப்பான். இர்க்கழ் பொருந்திய மனத்தினன்,

Page 1362

  1. பாரியு மிரண்டோ யாகும் பகருவோம் தென்மேல் திக்கில் நாரியும் கேட்க லுற்றுள் நவின்றனீர் மன்வி யிரண்டு .......................யிருவர் தீர்க்கம் தீர்மாய்ப் மகள்மா குக்குச் செப்புவோம் பெண்பா

  2. இவனுக்கு மன்வியர் இருவராவர். இவன் முதல் மன்வி தெள்மேற்குத் திசையிலிருந்து வருவாள். இங்நனம் வசிட்ட முனிவர் சொல்லப் பார்வதிதேவி கேட்டிருள். இவனுக்கு மன்வியர் இருவர் என்று கூறினீர்கள் எங்நனம் இருவரும் தீர்க்க ஆயுளுடன் விளங்குவார்? முதல் மன்விக்குப் பெண் குழந்தையொன்று தோன்றும் என்று நிச்சயமாய்ச் சொல்லுவோம்.

  3. மூலப் பிரதியில் இப்பகுதி சிதைந்துளது.

  4. அதுவின்றிக் காண ளாகும் ஆகையா இரண்டா மாது விதியினல் வருவா ளாகும் வித்தகி தங்கை யாகும் அதிசதி தனக்குப் புத்திரர் ஆளென்று பெண்பா

  5. அந்தப் பெண் குழந்தை தவிர வேறொன்றும் முதல் மன்விக்குத் தோன்றது. ஆகையினால், இரண்டாம் மன்வி வாய்ப்பாள். அவள் முதல் மன்வியின் தங்கையாவாள். இரண்டாம் மன்விக்கு ஆண் குழந்தையோன்றும் பெண் குழந்தைகள் இரண்டும் தோன்றும். அவை நிச்சயமாய்த் தீர்க்க ஆயுளுடன் விளங்கும். பார்வதியம்மையே! மேலும் கூறுவோம்; கேட்பாயாக.

  6. மற்றெரு துணேவன் சேதி யறைகிறேன் தாயே கேளுபெற்றதா யில்லம் செல்வன் புகலுவான் கட்டு வார்த்தை வித்தை;உம் விட்டேகி யாகும் வீண்தொழில் உடைய ளுகும் பத்தினி நேய ளுகும் பரவுப் கார ளுகும்.

  7. ஜாதகியின் இன்னொரு சகோதரனின் செய்தியைக் கூறுகிறேன். பார்வதியம்மையே! கேளுங்கள்! அவன் தன் தாயின் பிறந்த வீடு சென்று வசிப்பான். தாயுக்கு கற்பினைகள் செய்து பேசுவான். கல்வியறிவுடையவன். விவேக முடையவனுவான். பவனில்லாத தொழில்கள் பலவற்றைச் செய்பவனுவான். மன்வியிடம் பிரியமுடையவன். பிறருக்கு உபகாரம் செய்யும் இயல்பினான்,

Page 1363

  1. கரமதில் கத்திரி ரேகை கனத்தவர் நேசம் கொள்வன் உறன்முறைக் கினிய ருகும் உரைக்கிறும் புத்திர வருமென யொன்றே யாகும் மைந்தர்கள் ஆண்பா [வாம் [வாண்டு திருமக ளொப்பப் தாகச் செல்வதி யவ்வா ருமே.

  2. இவன் கையில் கத்திரி ரேகை இருக்கும். பெரியோர் நட்பைக் கொள்ளுவான். பந்துக்களுக்கு இனியவனாக இருப்பான். இவனுக்குப் புத்திர பாவம் பற்றிக் கூறுகிறும். இவனுக்கு மனைவி ஒருத்தியே யராவாள். புதல்வர்கள் இருவரும், இலக்குமி போன்று அழகிய பெண்ணொருத்தியும் தோன்றித் தீர்க்காயுளுடன் விளங்குவர்.

  3. சல்லியம் கொள்ளார் ருகும் தந்திர வார்த்தை சொல்வன் புல்லிய புத்தி கொஞ்சம் போசனச் சுகிய ருகும் அல்லலென் றொரைக் காப்பன் அன்னெயில் லடைவா ருகும் வெல்லுஞ்சொல் லுடைய ருகும் வம்மையும் கேட்க [லுற்றுர்.

  4. பணம் கடன் வாங்க மாட்டான். தந்திரமான பேச்சுக்கிள் பேசு வான். அற்ப புத்தி சிறிதே உடையவன். சுக போஜனம் செய்பவன் ஆவான். துன்பமென்று தன்னிடம் வந்தவர்களைக் காப்பாற்றுவான். தன் தாயின் பிறந்த வீட்டைச் சேர்ந்து வசிப்பான். வெற்றி ஏற்படும் வகையில் பேசும் இயல்பினன். இவ்வாறு வசிட்டர் சூறவே, பார்வதியம்மை கேட்கின்றார்.

  5. தன்னில்ம் கடல்போ லென்றீர் தடுத்துமே தாயில் லத்தில் அன்னவன் செல்லும் சேதி அறிவிப்பீர் முனியே நீர்தாம் மன்னிய வன்னெக் கேதான் வரும்துனே காரண தாகித் தந்திமா முகனேப் போலே தானவன் சென்று றென்றும்.

  6. தன்னுடைய வீடு கடல் போலப் பெரியது என்று கூறினீர்கள் அங்ஙனம் இருந்தும், அவன் தன் தாய் வீட்டை நாடிச் சென்ற காரணம் என்ன என்று கூறுங்கள் முனிவரே! தாங்கள். வசிட்டர் கூறுவார். இவனு டைய தாய்க்கு உடன் பிறந்த ஆண் துணை இல்லாததால் (பாடென முகத்தை II—68

Page 1364

  1. மாதுரு குணத்தைச் சொல்வேன் மாதிற முனச்ச ஓதுவாள் சுகமாய் வார்த்தை உள்மனம் கபடு மில்லாள் சீதள குணத்த ளாகும் ஐனசகாயங்கள் செய்வள் மாதவர்க் கன்பு பூண்பள் வாக்குமே சத்த முள்ளாள்.

  2. இனி, ஜாதகியின் தாயின் குணங்களைச் சொல்லுவோம். இனி தாகப் பேசுவாள். மனத்தில் கபட மில்லாதவள். குளிர்ந்த தன்மையுடை யவள். (நல்ல குண முடையவள்) உலகிலுள்ள மக்களுக்கு உபகாரங்கள் பல செய்வாள். சிறந்த தவங்களைச் செய்பவர்களிடம் அன்பாக இருப்பாள். வாக்கு நாணய முள்ளவள்.

  3. பொறுமையும் பெருமை யேற்பள் புண்ணிய மனத்த ளாகும் வரன்மனம் போலே வர்வள் அறம்தி லிச்சை யுள்ளாள் குறைவிலா தனமு முள்ளாள் குலதெய்வ பக்தி பூண்பள் உறைந்தபின் வான்யோர கம்மான் உறைக்கின்று மிவள்தன் பூர்வம்.

  4. பொறுமைக் குணம் உள்ளவள். மேன்மையுடையவள். கருணை நிறைந்த மனத்தினள் ஆவாள். தன் கணவன் மனம் போல் வாழ்க்கை நடத்துவாள். தருமம் செய்வதில் விருப்பமுடையவள். குறைவில்லாது நிறைந்த செல்வம் உள்ளவள். குல தெய்வத்திடம் பக்தி யுடையவள். இவள் வந்த பிறகு கணவனுக்கு யோகம் உண்டாகும். இனி, இவள் தாயின் முற்பிறவிச் செய்தி

  5. ஆலங்கா டதற்குத் தெற்கில் அணுகிய பேரூர் தன்னில் சாலவே கோது லத்தில் ஐனித்தன ளிந்த மாது பாலர்க ளதிக முண்டாய்ப் பாவையும் வாழு நாளில் கோலமாய் வந்த ஊழைக் கூறுவோம் கேளுந் தாயே.

  6. இருவாறங்காடு என்ற தலத்திற்குத் தெற்கில் உள்ள ஒதொரு பெரிய ஊரில், இந்த ஜாதகியின் தாய் இடைவர் சேரியில் பிறந்தாள்.

Page 1365

கண்ணியாலக்ணம்-ஜாதகம் 37 539 கணவனை யடைந்து மக்களோப் பெற்று இவள் வாழ்ந்து வருகின்ற நாளில், இவளோச் சேர்ந்த திவினைபைச் சொல்லுவோம். கேளுங்கள்; பார்வதியம்மையே !

தாப் செய்த திவினை

  1. மறையவள் பசிதா கத்தால் மாதுபா லனுஙி யேதான் தருவாய் நீர்மோ ரென்ன தனமது பெற்றுக் கொண்டு திருகாகச் சாதப் பாலச் சேர்த்துமே தந்தா ளென்றேும். விரைவினில் வாங்கிக் கொண்டு விழதன்பால் வந்து

  2. ஒரு அந்தணப் பெண் பசி, தாகத்துடன் இவளிடம் வந்து குடிப்பதற்கு நீர் மோர் தருவாயாக என்று கேட்க, இவள் பணம் பெற்றுக் கொண்டு குற்றமாக, சாதத்திலிருந்து வடிக்கப்பட்ட கஞ்சியைக் கலந்து நீர் மோராகத் தந்தநள் என்று சொன்னேும். அந்தணப் பெண் இந்தச் சூதேன அறியாமல் விரைவாக வாங்கிக் கொண்டு தன் கணவனிடம் வந்து பிறகு,

இதுவுமது

  1. வைத்துமே விருந்த தாலே விளம்புவான் மறையோன் சுத்தமா னவர்க்குத் தாகம் துன்பமா யலரித்த தாலே வித்தகி மறுஜன மத்தில் விளங்காரே துணேவர் தாமும் பெத்திடு மதிலே தோஷம் புகன்றுமே சென்று

  2. அந்தக் கஞ்சியுடன் கலந்த மோர் நிறைந்த பாத்திரத்தை வைத்த தாள். அதனே யுணர்ந்த அந்தணன் கூறுவான். தூய்மை யுடைய அந்தணர்க் குச் சூதாகக் கஞ்சியுடன் கலந்த நீர்மோ ரை யளித்ததால், இவளுக்கு ஏற்படும் மறுபிறவியில் ஆண் துணைவர் விளங்கார். பிறக்கும் குழந்தைக் கட்டும் தோஷம் உண்டாகும். இங்ஙனம் சூறிவிட்டு அந்தணன் சென்று என்று சொன்னேும்.

சாப பலன்

  1. *மாதுவு மந்திர காலம் வயிறுவேதை தன்னுல் மாண்டு வேதனல் வரையப் பட்டு விளங்க்கினு ளிக்கு லத்தில் தீதாகும் துணையா னுந்தான் ஐயமுனி கேட்க லுற்றுர்.

*இப்பாடலில் ஒருவரி பிகுந்துளது.

Page 1366

மாதவன் சாபம் போலே வரும் துணே தோஷ மாச்சு நீதியாய்ச் சுதர்களெவ் வாறு நிலேத்தது சொல்லு

  1. இவள் (ஜாதகியின்- தாய்) தனது இறுதிக் காலத்தில் வயிற்று வலியால் மரணமுற்று, மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு, இப்பிறப் பில் இக்குலத்தினளாகப் பிறந்தாள். உடன் பிறந்த ஆண் துணை நாஷ்டமாம் இங்நனம் முனிவர் கூற, ஜய முனிவர் சகோதர தோஷம் ஏற்பட்டபோது, மக்கள் எங்நனம் நிலேத்தனர் கூறுங்கள்.

முற்பிறவியில் செய்த நல்வினை

  1. அன்னவள் முன்ஜன் மத்தில் ஆதியாம் கடவு ளர்க்குப் பொன்காராம் ஆவின் பாலெப் புண்ணிய வதியு மீந்தாள் அத்ததோர் புண்ணி யத்தால் அச்சுதர் தோன்று

முந்திய குடும்பம் தன்னில் மேவின ளிந்த- மாது.

  1. இந்த ஜாதகியின் தாய் முற்பிறப்பில் முதற் கடவுளராகிய திருமால், சிவபெருமான், ஆகியோர்க்கு அளித காராம் பசுவின் பாலே அபிடேகத்திற்கும் நீவேதனத்துக்குமாக அளித்தாள். அந்தப் புண்ணியப் தாள் இவளுக்குக் குழந்தைகள் தோன்றும் என்று சொன்னேன். இவள் பெரிய குடும்பத்தில் பிறந்தவள் என்றும்.

ஜாதகியின் தாய் மரணமும் மறுபிறப்பும்

  1. எண்ணுன்கு ஆண்டு தன்னில் எழிலுள ளதனுசு மாதம் தின்ணமா யன்னெ கண்டம் செப்புவோ மிவள்பின்

வண்ணமாய் வேங்க டத்துள் மறையவர் குலமே கண்ணன் தன் பக்தி கொண்டு காதலி வாழ்வா ளாமே.

  1. ஜாதகியின் முற்பிறநாளும் வயசில் அடுத்த மாதம் நிச்சயமாய்த் தாய் மரணத்தைச் சொல்லுவோம். இனி இவள் மறுபிறவி பற்றிக் கூறுவோம். சிறப்புடன் திருவெங்கட மலையில் அந்தணர் மரபில் பிறந்து, திருமாலின் பக்தி கொண்டு வாழ்வாள்.

ஜாதகியின் திருமணக்காலம் : கணவனின் இயல்பு

  1. ஜாதகி மணத்தின் காலம் சாற்றுவோமினி மே லாக ஒதுவோம் வடமேல் திக்கில் வித்தகன் வருவா ருகும்

Page 1367

  1. இனிமேல், ஜாதகியின் திருமணக் காலத்தைப் பற்றிச் சொல்லுவோம். வடமேற்குத் திசையிலிருந்து இவளுக்குக் கணவன் வருவான். அவன் குணங்களைச் சொல்லுகின்றேன். திடமில்லாத மனத்தினன். எவருக்கும் தீங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லாத இயல்புடையவன். உலகில் அரசர்களைப் போட்டி காணும் மேன்மை பெறுவான்.

  2. செக்குநாள் கோலாம் ராசி ஜனிப்பபனும் வறுமை காணண் தகோர்கள் நேசம் கொள்வன் சஞ்சல மனத்த னுக்கும் கிக்கவே துருவ மோடு வித்தகர் தம்பால் மேவி ..............வன் சிலது காலம்

  3. சத்யநடசத்திரம் துலா லக்கனத்தில் இவன் தோன்றுவான், தன் வாழ்க்கையில் தரித்திரத்தையே யற்றி மாட்டான். தகுதி யுடைய பெரியோர்கள் தொடர்பைக் கொள்வான். சஞ்சலங்கள் நிறந்த மனமுடையவன். ...........பெரியோரைச் சார்ந்து சிலகாலம்;

  4. சிலவேநாள் கத்திரி யோகம் செப்புவோம் விபர.

[மிரண்டில் நலமுள துணேஆ ஞேன்று நாயகி மார்கள் மூன்று குலவிடும் தீர்க்க மென்றும் கூறின வரனும் நேரும் நிலமையாய்ப் புத்திர பாகம் நிகழ்த்துவோம் தாயே [கேளும்.

  1. இவனுக்குச் சிலகாலம் கத்திரியோகம் இருக்கும். அந்த விலரங் கல்ந இரண்டாம் பாகத்தில் சொல்லுவோம். இவனுடன் பிறந்தவர்கள் ஆண் ஒருவனும் பெண்கள் மூவரும் ஆவர். இவர்கள் மூவரும் தீர்க்காயு ருடன் விளங்குவர் என்றும். ஜாதகிக்குப் புத்திர பாவம் பற்றி இனிக் கூறுவோம், கேளுங்கள் தாயே!

  2. சுதருமே வொன்று தோன்றிச் சோவுறும் காலன் அதுவிதம் நேரு மென்று அறைந்தகா ரணத்தைச்

[சொல்வீர் மதலையின் தாளம் தன்னில் மால்புகர் கேது தங்க் விதியவன் சேயும் பார்க்க விலங்காது சுதர்கள் தாமே.

Page 1368

  1. குழந்தை யோன்று பிறந்து மரித்துவிடும். இங்ஙனம் முனிவர் சொல்லப் பார்வதிதேவி கேட்டின்றுள். புத்திர தோஷம் ஏற்படும் என்று எப்படிச் சொன்னீர்கள் ? காரணங்கள் கூறுங்கள். முனிவர் விடை கூறு கிறுர். புத்திர ஸ்தானமாகிய ஐந்தாமிடத்தில் (சன்னடு) மகரத்தில் புதன் சுக்கிரன்கேது ஆகியோர் தங்கியிருப்பதாலும், சனியும் செவ்வாயும் புத்திர ஸ்தானத்தை பார்ப்பதாலும் இவளுக்குக் குழந்தைகள் நிலேயார்.

ஜாதகபின் முற்பிறவிச் செய்தி

  1. தானவன் முன்ஜன் மத்தில் செய்ததோர் விணையாலே ஊனமாம் சுதர்க ளென்றும் உரைப்பீர்கள் விணையை . [நீங்கள் மான்விழி பூர்வம் சொல்வேன் மால்மீல வேங்கடத்தில் ஆனதோர் ரெட்டி வமிசம் அவளுமே வுதித்தா ளென்றும்.

32, இந்த ஜாதகி முற்பிறப்பில் செய்ததோரு திவ்யநாம் இப்பிறப்பில் பிறக்கும் குழந்தை நஷ்டமாம் என்று சொன்னேனும். அந்தத் திவ்யந இன்ன தென்று கூறுங்கள் முனிவரே யென்று பார்வதிதேவி கேட்க, ரிஷி கூறுகிறுர். மான் போன்று மருண்ட கண்களூடைய இந்த ஜாதகியின் முற்பிறவியைச் சொல்லுவேன். திருமால் எழுந்தருளியுள்ள திருவேங்கட மலையில் ரெட்டி யார் மரபில் தோன்றினாள் என்று சொன்னேனும்.

இதுவுமது

  1. சுகமுள குடும்பயோகச் சுந்தரி வாழும் நாளில் பகையதைச் சொல்லக் கேளாய் பஞ்சையாய் [மறையோன் மாது இகபர னருளி நிலை எய்திற்றுச் சுதரு மொன்று தகைமையாய்த் தாய்ப்பா வின்றித் தையல்பா லாவின-. [பாத.

  2. செளக்கியமுள்ள குடுப்பமுடையவளாய் இவள் வாழ்கின்ற காலத்தில் நேர்ந்த தீவினையை நாங்கள் சொல்லக் கேட்பாயாக. ஏழை யான ஒரு அனாதை தபசுக்கு இறைவனால் ஒரு குழந்தை யைப் பெற்றனர். அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காது போகவே, அதன் தாய் பசும்பால் சிறிது கொடுத்து உதவும்படி, ஜாதசியை

இதுவுமது

  1. வினவவும் வைத்துக்கொண்டு வித்தகியியாழ் சினமதை மனத்தில் கொண்டு செப்புவார் மறையோர் [தாமும்

Page 1369

  1. இவனிடம் (ஜாதகியிடம்) கேட்க, தனிடம் பசும்பால் வைத்துக் கொண்டே இவள் கொடுக்காமல் இருந்தாள். அதனே யுணர்ந்த அந்த அந்தண தம்பதிகள் கோபத்துடன் பின்வருமாறு கூறுவார்கள். பால் தராத இவளுக்கு மறுபிறப்பில் புத்திர பாக்கியம் இல்லாது போகும். தனித்து வாள் என்று சூறிவிட்டுச் சென்றுர்.

  2. அதுவொரு தோஷ மாச்சு அதுவன்றி வேறு சொல்வேன் மகிழ்வக யோசனை மாது மைந்தர்க்குச் சாதம் கேட்க அதிசய வார்த்தை சொல்லி அட்டடின ஒளழை தன்னே கதியிலா வேழை மாது கழறுவாள் சாபம் தானும்.

35, அந்தத் தோஷம் ஒன்று இவளுக்கு ஏற்பட்டது, இதுவல்லாது வேறு ஒன்றும் கூறுவோம். சந்திரன் போன்ற முகமுடைய ஏழைப் பெண் ஒருத்தி தன் புதல்வர்க்குச் சிறிது சாதம் இவளோக் கேட்க, இந்த ஜாதகி ஏழைப் பெண்ணேக் கொடுரே வார்த்தைகள் சொல்லி விரட்டினாள். கதி யற்ற அந்த ஏழைப் பெண் பின்வருமாறு சாப மிட்டாள்.

  1. பாலர்க்கு அன்ன மீயாப் பாவியு மறுஜன் மத்தில் சாலவே சுதர்கள் காணள் ஜனிக்கினும் தீதே யாகும் ஏலவே சொல்லிச் சென்றுள் எய்திற்று விதுவோர் தோஷம் வேல்விழி யந்தி யத்தில் மேவிற்றுக் குன்ம பாதை.

  2. “குழந்தைகட்கு உணவு அளிக்காது கடுஞ் சொற்கள் கூறி விரட்டிய பாவியாகிய இவள் மறுபிறப்பில் புத்திர பாக்கியத்தைக் காண மாட்டாள். குழந்தைகள் பிறந்தாலும் நாஷ்டமே யாகும்” என்று கூறிச்

Page 1370

சென்றுள். இந்தச் சாபம் ஒன்று இவளே யடைந்தது. வேல் போன்ற விழிகளே யுடைய இவளு (ஜாதகி)க்கு அப்பிறப்பின் இறுதிக் காலத்தில் வயிற்று வலி ஏற்பட்டு,

முற்பிறவித் தோஷப் பலன்

  1. அந்தகள் பக்கல் சென்று அயனுமே வரையப் பட்டு வந்தவ ளிவளே யென்றும் மைந்தர்கள் பசியின்

[தோஷம். சந்ததி குற்ற மெய்தும் ஜயமுனி கேட்க லுற்றுர் முந்திய தோஷம் தீர மொழிகுவீர் கிரியை யொன்று.

  1. மரண மடைந்து, மீண்டும் பிரமதேவகுல படைக்கப்பட்டு, இப்பிறப்பில் பிறந்தவள் என்று சொன்னேும். குழந்தைகள் பசிக்கு உணவு தராத தோஷத்தினுள் இப்பிறவியில் இவளுக்குப் புத்திர தோஷம் ஏற்படும். இங்நினும் வசிட்டா முனிவரா என்பார் கேட்கின்றீர். முன் பிறப்பில் ஏற்பட்ட தீவினை நீங்குவதற்குச் சாந்தி யொன்று சொல்லுவீர்.

தீவினைத் தீரச் சாந்தி

  1. சாந்திய மதற்குச் சொல்வோம் சதுர்மறை சாபத் துக்குக் கூர்ந்துமே வேறு சொல்வோம் கோடையும் வரான் தன்னெ டுது சாந்தமாயச் சேது சென்று சத்தம பரத்துக் கன்ன மெந்திழை யுள்ளூர் சென்று இயல்சுக்கிர வார நோன்பு;

  2. முனிவர் கூறுகிறார். இந்த ஜாதகிக்கு முற்பிறவித் தோஷங்கள் தீருவதற்குச் சாந்தி யொன்று கூறுவோம். அந்தனப் பெண் சாபம் நீங்க நன்கு ஆராய்ந்து சாந்தி ஒன்று சொல்லுவோம். இவள் தன் கணவனுடன் அமைதியான மனத்தினாய்ச் சேதுவுக்குச் சென்று நீராடி, ஏழு பரதேசிகட்கு அள்ளமளித்து, உள்ளூர் துரும்பி, வெள்ளரிக் கிழமை தோறும் விரதம்,

தந்தையின் முற்பிறவிச் செய்திகள்

  1. கொள்ளவும் விணேகள் போகும் கூறுவோம் சுதர்கள் விருத்தி கள்ளமாய்ச் செய்யா ளாகில் காளிகள் விருத்தி யில்லே

Page 1371

விளளவீர் தந்தை பூர்வம்

விரிஞ்சியில் பிரம்ம சேயாய்

பளளுகள் பறைக ஊண்டாய்ப்

பகரமாம் குடும்பி யாகி;

  1. ஏற்பாளானுல் முற்பிறவி விணேகள் நீங்கும். புத்திர விருத்தியும்

ஏற்பிடும் என்று சொல்லுவோம். வருசணயாக, குறிய சார்தையைச் செப்

யாவிட்டால் புத்திர விருத்தி இல்லை. இனி, இவள் தந்தையின் முற்பிறவி

யைக் கூறுங்கள் எனப் பார்வதிதேவி கேட்க முனிவர் கூறுகிறார். விரிஞ்சி

புரத்தில் அந்தணர் குலத்தவனுகப் பிறந்து பள்ளர் பறையர் முதலான பணி

யாட்களே யுடையவனுய், பெருமை யுடைய குடும்பத்தைப் படைந்து,

பராசர முனிவர் கேள்வி

மறுவினே யேது மின்றி

மறலியின் பதிக்குச் சென்று

சிரநான்கோன் வரையப் பட்டு

ஜனித்தன னிவளின் தந்தை

பராசரும் கேட்க லுற்றுர்

பாலகன் முன்ஜன் மத்தில்

மறைக்குலம் தன்னிலுந் தித்து

வடுகர்தங் குலமுந் திக்க்.

  1. தன்னேப் பற்றும் திவிநே எவையுநில்லாமல், மரண மடைந்து,

மீண்டும் நான்கு முகங்களே யுடைய பிரமதேவனால் படைக்கப்பட்டு இப்

பிறவியில் இக்குலத்தவனுகப் பிறந்தான் இவள் தந்தை, பராசர முனிவர்

கேட்கின்றுர். இந்த ஜாதகியின் தந்தை முற்பிறவியில் அந்தணர் மரபில்

பிறந்து, இப்பிறப்பில் வடுகர் குலத்தினுகப் பிறக்க;

தந்தைக்குக் குலம் தாழ்வாகக் காரணமும் மரணமும்

காரணம் யாது வென்ன காவலன் முன்ஜன் மத்தில்

தீரமாம் மறைகள் தன்னே தினமுமே யோதா ததனுல்

பாரினில் குலம்தாழ் வாகப் பிறந்தவ என்று

[சொல்லுவோம்

ஆறுறு வான்டில் ஆவணி மாதம் தன்னில்;

  1. காரணம் என்னவென்று சொல்லுங்கள். இவன் (ஜாதகியின்

தந்தை) முற்பிறப்பில் தினந்தோறும் குலமுறைப்படி வேதம் ஓதாமல் இருந்த

தால், இப்பிறப்பில் தாழ்வான குலத்தில் பிறந்தான் என்று கூறுவோம். ஜாத

கியின் முப்பத்தேழாவது வபதில் ஆவணி மாதம்,

II—69

Page 1372

546

சப்தரிஷிநாடி

தந்தையின் மறுபிறவி

  1. தந்தைக்குக் கண்டட மென்ரூம் சாற்றுவோ மிவன்பின்

[ஜன்மம்

முந்திய வரங்கம் தன்னி லுதிப்பனும் பிரம்ம செயாய்.

இந்தகோர் லன்மும் தன்னில் அறைந்தகோர்

[புண்ணியம் சொல்வீர்

விந்தையாய் கூவல் சோஇல இளமன தாக வேதான்.

  1. தந்தைக்கு மரண முண்டாகும் என்று சொன்னேும். இனி,-

இவனுடைய மறுபிறவி பற்றிச் சொல்லுவோம். பழமையான திருவரங்கம்

என்னும் தலத்தில் அந்தணர் மரபினனுகப் பிறப்பான். இவன் இப்பிறப்பில்

செய்த நல்வினைகள் யாவை? என்று கூறுவீர் என்று பார்வதி கேட்க

முனிவர் கூறுகிறார். அழகிய கிணறு. சோஇல முதலியன அமைத்தும், யாவ

ரிடமும் கருணை கொண்டட மனத்தினனையும்.

ஜாதகி மரணகாலம்

  1. தேவதாப் பக்தி கொண்டும் சிறுத்தவர் குதவி செய்தும்

ஆவலாய் முன்கு லத்தி லருளுவா ணிந்தப் பாலன்

மேவிய ஜாத கிக்கு விளம்புவோ மன்பா நூறில்

காவிய மேட மாதம் கழறுவோம் கண்டடம் தானே.

43, தேயவ பக்தி கொண்டும் செல்வ பில்லாத உறைகளுக்கு உபகா

ரங்கள் செய்தும் வாழ்ந்து வருவதால் இவன் மறுபிறப்பில் அந்தணர் குலத்

தில் பிறப்பான். இந்த ஜாதகிக்கு ஜம்பத்தாரும் வயதில் சித்திரை மாதம் ;

மரண மேற்படும் என்று சோல்லுவோம்.

ஜாதகியின் மறுபிறவியும், கணவன் மரணகாலமும்

  1. மறுஜன்மம் காஞ்சி தன்னில் மறைக்குல முதிப்பா

[ளாகும்

வருமாசி தன்னி லேதான் வரனுமே கண்டட மென்ரூம்

இருபது வெட்டு வாண்டில் இவ்ளதனை யில்லம் வேறு

  1. ஜாதகி மறுபிறவியில், காஞ்சிபுரத்தில் அந்தணர் மரபில் தோன்று

வாள்...ஜாதகியின் நாபத்தேழாம் வயதில் மாசி மாதம் கணவன் மரணமடை

வான் என்று சொன்னேும். இவளது இருபத்தெட்டாம் வயதில் இவள்

தந்தை வேறு விடு ஒன்று கட்டுவான். (பிரிந்து போவாள்).

Page 1373

  1. அன்னமும் வேறே யாகி அதன்பின்னல் முப்பாறு நீல் பொன்பூமி பிரித லாகும் பிறந்தவள் யோகம்

[சொல்வேன் மன்னிய இன்னும் தொடர்ந்து.................... உன்னதப் பிறபோல் யோகம் உத்தமி வறுமை

[காணள்.

: 45. தன் குடும்பத்திலிருந்து பிறந்து உணவும் வேறுகை கொள்ளு வான். அதற்குப் பிறகு இவ்விதது முப்பத்து நான்காம் வயதில் பொன், நீல புலங்கள் இவைகட்கு மாற்றம் ஏற்படும், இனி, ஜாதகியின் யோகங்கள் பற்றிக் கூறுவேன். பிறந்தது முதல் வளர்பிறைச் சந்திரன் போல் அதிர்ஷ்டம் வளர்ந்து கொண்டே இருக்கும். இவள் திரித்திரத்தை யறிய மாட்டாள்.

ஜனனகாலத் தசையிருப்பு

  1. இன்னமும் விபரம் கேட்க இயம்புவோ மிரண்டி லேதான் அன்னவள் ஜனன காலம் அம்புலி தசையி ரூப்புச் சொன்னே ஆண்டு ஐந்தும் திங்களு மூன்று மாதும் தன்னிலே பலனே சொல்வேன் சங்கரி கேட்டி டாயே.

  2. இன்னும் இவைபற்றிய விவரங்களேக் கேட்டால், அவற்றை இரண்டாம் இடத்தில் சொல்வேோம். ஜாதகியின் ஜனன காலத்தில் சந்திர மஹா தசையில் இருப்பு ஐந்து வருஷங்களும் மூன்று மாதங்களுமாம் என்று சொன்னேும். அக்கால பலன்களே இனிக் கூறுவோம். சங்கரனுர் தேவியே! கேட்பாயாக.

Page 1374

ஜாதகம் 88

ஜனனகால கிரகநிலை

  1. மதி¹வீடு²ண² யிரவி³ சீயம்⁴ மால்⁵புகர்⁶ கண்ணியாகத் துரிசனி பணி⁷செய்⁸ வண்டி⁹ துலே¹⁰குரு கேது மாணில்¹¹ இதுவிதக் கோளு¹² நின்ற¹ இலக்கின் மாதை¹³ யாக அதுபலன் கொல்லு மென்ன அறைகுவார் புசண்டர் டதாமே.

  2. சந்திரன் மிதுனத்திலும், சூரியன் சிம்மத்திலும், புதன் சுக்கிரன் கன்னியிலும், சனி ராகு அங்காரகன் கடகத்திலும், குரு துலாத்திலும், கேது மகரத்திலும் ஆகஇவ்விதம் நவக்கிரகங்களும் நிற்க, கண்ணியா லக்கினில் பிறந்தவருக்குப் பலன் கூறச் சொல்லு மென்று பார வதேவி கேட்கப் புஷண்ட முனிவர் கூறுவார்.

சனி ராகு அங்காரகன்

சூரியன்

குரு லக்கினம் புதன் சுக்கிரன்

  1. சந்திரன்
  2. அங்காரகன்
  3. மிதுனம்
  4. கடகம்
  5. சூரியன்
  6. துலாம்
  7. சிம்மம்
  8. மகரம்
  9. புதன்
  10. கிரகம்
  11. சுக்கிரன்
  12. கன்னி
  13. இராகு

Page 1375

ஜாதகன் பிறந்தவீடு(1) அடையாளங்கள்

  1. வந்தசே யாணும் ஐன்மம் வந்தவில் கீழ்மேல் வீதி சந்ததம் எதிர்வீ டில்லே சண்டான்தன் வாச லாகும் தத்தியும் தென்மேல் தங்கும் சக்கரத் தோனும் முத்திரம் நொந்திடும் வள் கீழ் காளி நிகர்மாரி தென்கீ மாகும்.

  2. இந்தக் கிரக நிலைகளுடன் பிறந்த குழந்தை ஆண்கும். பிறக்கும் வீடு கிழக்கு மேற்கான வீதியில் தெற்கு நோக்கிய வாயிலே யுடையது. எதிரே வீடு இல்லே எல்லோரு நிச்சயமாய்க் கூறலாம். வீட்டுக்குத் தெற்க்கில் விநாயகக் கடவுள் ஆலயம் உண்டு. சக்கராயுதத்தை ஏந்திய திருமால் வீட்டுக்கு வடக்கில் கோயில் கொண்டுள்ளார். வடகிழக்குத் திசையில் காளி கோயில் இருக்கும். மாரியம்மன் ஆலயம் தென் கிழக்குத் திசையி ளுள்ளதாகும்.

  1. இவ்வித வபையா ளத்துள் இணங்கிய சிற்றூர் தன்னில் ஒவ்விய விந்தப் பாலன் உதிப்பபனு மன்னே யோகம் பவ்வமாய் தந்தை யோகம் பாலனும் துணைவர் யோகம் நவ்விய களாத்திர புத்திரர் நாட்டுவோ முன்பின் ஐன்மம்
  1. இங்ஙனம் கூறப்பட்ட அடையாளங்கள் பொருந்தியதொரு சிற்றூரிலுள்ள வீட்டில் இந்த ஜாதகன் பிறப்பான். இவனது தாய் தந்தை யர் யோகங்கள், ஜாதகன் அவனது துணைவர் ஆகியோர். யோகங்கள், மனைவி மக்கள் செய்திகள், முற்பிறவி வரலாறுகள் முதலான பலவற்றைப் பற்றி இன்றுவரை நாய்கள் சொல்லுவோம்.

ஜாதகனுடைய குணதிசயங்கள் வேறு

  1. தந்தைகுணம் கூறுகின்றேன் மாதி றத்தான் சரசமாய் வார்த்தையுளன் கல்வி பில்லான் நொந்தவரை யாதரிப்பான் கிருஷி செய்வான் நெமியில் நல்லவனும் துணைகா றனும் வந்தவரை யாதரிப்பான் மர்ம மில்லான் அவனியிலே........... செய்வன் பொருளில் லாதான் புகழ்கொல்லான் சனபந்து புகழ் வாழ்வன்.

  2. இனி, ஜாதகன் தந்தையின் குணங்ககச் சொல்லுகின்றேன். மாஙிறமுள்ளவன். சரசமாகப் பேசுபவன். கல்வியறிவு இல்லாதவன். நல்ல நிலையிருந்து தாழ்ந்து வருந்தியவர்களே ஆதரித்துப் போற்றுவான். விவசாயம் செய்வான். உலகில் அனேவருக்கும் நல்லவனுக இருப்பான்.

Page 1376

உடன் பிறந்தோர் இல்லாதவன்.....செய்வான் செல்வம் இல்லாதவன். பிறரைப் பற்றிப் புறங் கூறமாட்டான். உலக மக்களும், உறவினர்களும் பாராட்டும்படி வாழ்வான்.

இதுவுமது

வேறு

  1. பொய்யது வழுத்தா நெஞ்சம் பேசானச் சுகிய லகும் ஜயமே லிச்சை யுள்ளான் அன்புள மனத்த லகும் நையவே கூறு லகும் நாயகி பட்ச லகும் செய்தனில் ருத்ர ரேகை தீர்மா நெஞ்சு மில்லான்.

  2. பொய்யுரைகள் கூற என்னுத மனமுடையவன். சுகபோஜனம் செய்பவன் ஆவான். பிச்சை தா வென்று கேட்டவர்களுக்குக் கொடுப்பதில் விருப்பமுள்ளவன். அன்பு பொருந்திய மனத்தினன். பிறர் மனம் வருந்த துமாறு எதனேயும் சொல்ல மாட்டான். மனோ வி பிடத்தில் பிரியமுள்வன். இவன் கையில் உருத்திர ரேகை யுண்டு. துணிவு பொருந்திய மனம் இல்லாதவன்,

தந்தைக்கு துணைவர் தோஷம் கிரகங்களில்

  1. எதுகா ரணத்தி லேலே இயம்பினீர் துணைவர் தோஷம் ஓதுவீர் முனியோய் நீர்தாம் உரகன்செய் காரி லாபம் தீதாக விருப்பதாலே செப்பினே மன்தச் சங்கை போதவே முன்ஜன் மத்தில் பொருந்திறுப் பபவங்கள் [தாமே.

  2. என்ன காரத்திலே இவனுக்குச் சகோதர தோஷம் உண்டு என்று கூறினீர்கள்? அதனே விவரமாகக் கூறுங்கள் முனிவரே, என்று பார்வதிதேவி கேட்க, முனிவர் சொல்லுகின்றார். இராகு, செவ்வாய் சனி ஆகியோர் லாப ஸ்தானமாகிய பதினோராம் இடத்தில் கடகத்தில் கேடுண் டாகும் நிலையில் தங்கியிருப்பதால், அவ்வாறு கூறினேனும். முற்பிறப்பில் செய்த சில தோஷங்கள் இவனுக்குச் சேர்ந்தன.

தந்தையின் முற்பிறவித் தீவினை

  1. பவமதைச் சொல்லு மென்னப் பகருவார் புயண்டடர் [தாமும்

தவசிறு பாக்கம் தன்னில் ஜனித்தன ன்வைசியச் [செய்யாய்

அவனியில் ...... நவனியில் மனோவி மைந்தர் நாயகன் வாழு நாளில்;

Page 1377

  1. முற்பிறப்பில் ஞேர்ந்த திவ்யேனகளேக் கூறுங்கள் என்று பார்வதி தேவி கேட்கப் புஜண்ட முனிவர் சொல்லுவார். முற்பிறவியில் சிறுபாக்கம் என்ற ஊரில் வைசிய மரபில் இந்த ஜாதகன் தந்தை பிறந்தான் உலகில்......மனுவி மக்களேப் பெற்று வாழ்ந்து வரும் காலத்தில்;

இதுவுமது

  1. வந்தஊழ் தன்னேச் சொல்வேன் வன்னிய விதவை மாது இந்தவன் தன்பால் சென்று இல்லத்தில் வேளை செய்தாள் அந்தவள் தன்மேல் மோகம் அன்புடன் வார்த்தை பேசிச் சிந்தையும் களிப்புக் கொள்ளச் சோதியும் மவளுகத் தீண்ட;

  2. இவனே நாடி வந்த தீவீனையை கூறுவோம். வன்னிய குல விதவைப் பெண் ஒருத்தி இவன் வீட்டுக்குச் சென்று வேளை செய்து கொண்டிருந்தாள். இந்த ஜாதகன் தந்தை அவள்மீது மையல் கொண்டு, அன்பு கலந்த சொற்களே அவளுடன் பேசி, அவள் மனம் மகிழ்ச்சி யுடை யுள்படி புடவை யோன்று கொடுத்து,

இதுவுமது

  1. குலவினன் விதவை மாது கோதைக்குக் கருவு தங்கி பலபல பண்டி தங்கள் பாவைக்குச் செய்ய லுற்றுள் குலவின கருவு நீங்கிக் கோதையு மரண மாள் உலவிற்று அந்தத் தோஷம் உரைக்கிமோறு மின்னு [மொன்று;

  2. அக்கைம் பெண்ணுடன் சிற்றின்பம் அனுபவித்தான். அதனால் அவளுக்குக் கருவேற்பட்டது. அக்கருவை யழிக்கப் பலப்பல மருத்துவங் களே அவளுக்குச் செய்தான். அவற்றில் அவளது கரு வீழ்ந்து பிறகு மரண மடைந்தாள். அந்தத் தோஷம் இவனேச் சார்ந்தது. இன்னும் ஒன்று கூறு கிறோம்.

இதுவுமது

  1. ஏழையோன் மணத்துக்க் காக இவனேமாங் கலியம். தாழ்விலாத் தாயே என்று தைரியம் கூறற் றுற்றுன் [கேட்கத்

Page 1378

ஆழியில் வந்து கேட்க அவன்பதி லுறைக்கு லுற்றுன் பாழான புத்தி யாலே பண்ணவு மறந்தே னென்ன;

  1. ஒரு ஏமை தனக்குக் கல்யாணத்துக்காக திருமங்கலியம் ஒன்று செய்து அளிக்கும்படி இவனேக்கேட், இவன் தவருமல் செய்து தருகிறேன் என்று அந்த ஏழைக்குத் தைரிய வார்த்தைகள் சொன்னான். ஏழை இவனே வந்து கேட்கும் போது (மணண்டும், மணம் நடக்கும் சமயத்தில் அவன் இவனுக்க் கேட்ட வளவில்) புத்தி கெட்ட தன்மையால் திருமங்கலியம் செய்ய மறந்து விட்டேன் என்று கூறினுன்.

: ஏழையோன் சாபம்

  1. வேறெரு முத்திரை வாங்கி விவாகமு முடித்துக்க் கொண்டு வாரேன் ஏழை சாபம் குறித்திடு மறுநாள் மத்தில் பாரியு மிருவ ராயும் பகரமாம் குடும்ப மின்றித் தீர்மாயத் துணேகா னமல் தீவினில் வாழ்வா யென்று.

  2. வேறு திருமங்கலியம் வாங்கித் திருமணத்தை முடித்து விட்டு வந்து, அந்த ஏழை சாபம் இடுகிறுன். தோன்றும் மறுபிறவியில் நீ இரு மனவியரை அடைந்து, பெருமையான குடும்ப மில்லாமலும், உடன் பிறந்த துணேவர் இல்லாமலும், ஒரு தீவுக்குச் சென்று வாற்வாய் என்றும்,

சாப பலன்

  1. இன்ன முன்ம் பலவாய்ச் சொல்லி இறைத்தனர் தெருத்துள் வாரி முன்ன தாயந்தச் சாபம் மருவிற்று அந்திய யத்தில் தன்தொழில் குறைவு நேர்ந்து தன்பாரி யரிட்ட மாகி துன்நிய காலன் பக்கல் சென்றன னிவனே யம்மா.

  2. இன்னும் பலவிதமாகவும் கூறித் தெரு மண்ணே வாரி இறைத்தனர் அந்தச் சாபம் இவனேப் பற்றியது. அதனால் தான் செய்யும் தொழில்களில் குறைவு ஏற்பட்டு, தன் மனவியை இழந்து, இறுதியில் மரண மடைந்தான் இவன். தாயே!

Page 1379

  1. பிரமனைல் வரையப்பட்டு பிறந்தனன் வடுகர் வமிசம்உறைந்திட முன்னூற்ச சாபம் உறும்துண காண[நுகும் சரியில்]லாத் குடும்ப மாளும் சக்திய மிருவர ராஜும் வருஞ்சென்மர் காஞ்சி தன்னில் வளமுள சைவச்செயாய்;

  2. பிரமதேவனால் மீண்டும் படைக்கப்பட்டு இப்பிறப்பில் வடுகர் குலத்தில் பிறந்தான் இந்த ஜாதகன் தந்தை. இப்பிறவியில் முன் ஏற்பட்ட சாபம் இவனைச் சேர்ந்திருக்கும். உடன் பிறந்தோரில்லாதவனுவான். ஒருங்கில்லாத குடும்பமாக இருக்கும்.மேனவியும் இருவராவர். மறு பிறவியில் காஞ்சிபுரத்தில் செழிப்புள்ளதொரு குடியில் சைவ மரபின றுப்,

  3. உதிப்பன மிவனே யென்றேும் முறைக்கிறே முப்பா னுறில் விதியவன் தசையி லேதான் விஷமெனும் ராகு சக்கரம்தஉறாலன் தந்தை கண்டடம்அநைந்தது தப்பா தாகும்மதிசடை யணிந்தோன் தேவிமங்கயே மேலும் கேளே.

  4. பிறப்பான் இவன் என்று சூறினேும். ஜாதகன் முப்பத்தாறும் வயதில் சனி மஹா தசையில் கொடிய விஷம் என்று சொல்லத் தக்க இராகு புக்தி நடைபெறும் காலத்தில் தந்தைக்கு மரணம் உண்டாகும் என்று சொல்லுவிகிறும். நாங்கள் சூறியன தவறுதனவாம். சந்திரனேச் சடை முடியில் தரித்துள்ள சிவபிரானின் தேவியே! மேலும் கேட்பாயாக.

  5. ஜாதகன் குணத்தைச் சொல்வோம் சந்தத மிருசி வப்பன்நீதிவான் அடக்க முள்ளான்எந்ந்திடும் பித்த தேகிகுலதான் சமமாம் கல்விதுருசான கோடி யாவன்பூதலம் இருசி செய்வன்பிறப் பொரு பரிசனை யில்லான்.

Page 1380

  1. ஜாதகன் குணங்களே கூறுவோம். கருமை கலந்த சிவப்பு நிற முடையவன். நீதி நெறி யுணார்ந்தவன். பணிவுள்ளவன். பித்தம் நிறைந்த உடலூள்ளவன். வஞ்சனை இல்லாதவன். சமமான கல்வி யறிவுடையவன் விரைவில் கோபங் கொள்ளும் இயல்பினன். விவசாயத் தொழில் புரிவான் அயலார் பொருள் மீது ஆசை இல்லாதவன்.

இதுவுமது

  1. உண்டி யுங் சுகமாய்க் கொள்வன் உ ரோமங்க ளதிக மில்லான் அண்டி யேற்க் குதவி செய்வன் ஆவுள் விருத்தி யென்றும் எண்டி யசெப் புகழு மேற்பன் ஹ ங்கேவான் வறுமை காணுன் வண்டி வோ கனமு முள்ளான் வாக்குளில் தப்பா தாமே.

  2. சுகபோஜனம் செய்வான். தலைமயிர் நீளமில்லாதவன். தன்னை யடைந்தவர்க்கு உபகாரங்கள் செய்வான். பசு மாடுகள் மிகுதியாக வுடை யவன் என்று சொல்லுவும். எட்டு திக்கிலும் கீர்த்தி பெறுவான். கொடை யாளி. தன் வாழ்க்கையில் தரித்திரத்தை யறிய மாட்டான். வண்டி முதலான வாகன வசதிகள் உள்ளவன். சொன்ன சொற்கள் தவற மாட்டான்.

இதுவுமது

  1. பூமியும் விருத்தி செய்வன் புதிதான கிரகம் செய்வன் தாமதக் குணத்தா ற்கும் தைரிய மனத்த ற்கும் நேமியில் நல்லோ றுவன் நீர்தனில் தோய வல்லன் காமனை விருப்பங் கொள்வன் காதல் கேட்டிடாயே.

  2. நிலபுலங்க ளெப் பெருக்குவான். புதிய வீடு கட்டுவான். எந்தக் காரியத்திலும் தாமதமுள்ளவன். துணிவு பொருந்திய மனத்தினன். உலகில் அனேகர்க்கும் நல்லவனுக இருப்பான். புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் பேறு பெற்றவன். (ஜலஸ்தம்பனம் செய்வதில் வல்லவன்) மன்மதனைப் போன்ற அழகுள்ளவன். தேவியே! கேளுங்கள்

இதுவுமது

  1. கிருஷியும் செய்வா ற்கும் கண்ணியக் குடும்ப மாகும் அரிபத்தி பின்னல் பூண்பன் அனேகரை வசியம் குறையிலா மனத்த ற்கும் குணமது விரண்(டு) முள்ளான் விரைவினில் நடக்க வல்லன் விநோதவார்த் தைகளும் [சொல்வன்,

Page 1381

  1. பயிர்த்தொழிலும் செய்வான். மனிப்பான குடும்பமுடையவன், பிற்காலத்தில் திருமாலிடம் பக்திகொள்வான். பலரையும் வசி பப்படுத்துவான். குறைகள் எவையுமில்லாத மனத்தையுடையவன் ஆவான். ஒன்றற்கொன்று மாறுபாடான இரண்டு விதமாகிய குணங்களோக் கொண் டவன். விரைவாக நடந்து செல்லுவதில் வல்லவன். கேட்பவர்க்கு விநோதமாகத் தோன்றும்படி பேச்சுக்களும் பேசுவான்.

ஜாதகனுடைய சகோதரபாவம்

  1. இவனுடைத் துணைவர் தம்மை இயம்புவோம் பலமு ருது ............ச ரில் அந்தகன் பக்கல் சேர்வள் நவனியில் துணைகள் காணுன் நாயகி கேட்க லுற்றுர் தவசியே துணைவர் தோஷம் சாற்றும்கா ரணங் [ளென்ன.

19, இந்த ஜாதகனுக்குச் சகோதரபாவம் பற்றிக் கூறக் கிரகபலம் இல்லை (தாய் செக்ரித்தில்) மரண மடைவாள். இவன் உடல்பிறந்தோரில் லாதவன் ஆவான். இங்நனம் சூறிய முனிவரை நோக்கிப் பர்வதிதேவி கேட்கத் தொடங்கினாள். முனிவரே! இந்த ஜாதகனுக்குத் துணைவர் தோஷம் ஏற்படும் என்று கூறும் காரணங்கள் என்ன?

சகோதரதோஷம்: கிரகபலம்

  1. காரியி னுடனே மூன்றுன் கலந்துமே நீச்ச ருகக் கூறினேயும் துணைகள் தோஷம் குறைமதி பத்தில் நிற்க தீமைய் றன்கப் வண்ணப் செப்பபோ மலர்ணே கண்டம் வெறுரு அன்னே வாய்க்கும் வித்தகி கேட்டி டாயே.

  2. சனியுடன் மூன்றுமிடத்தானுடி ய அங்காரகன் சேர்ந்து நீசமாய் இருப்பதால் இந்த ஜாதகனுக்குச் சகோதர தோஷம் சொல்லேனும். சந்திரன் பத்தாம் இடத்தில் இருப்பதால், நிச்சயமாய் ஜாதகனுக்கு இந்த வயதில் தாய் மரணம் என்று கூறலாம். இவனுக்கு வேறு தாய் வாய்ப்பபால். (தந்தை மறுமணம் செய்து கொள்ளுவான் என்பது கருத்து) பார்வதிதேவியே கேட்பராயாக.

ஜாதகன் தாயார் செய்தது

  1. அந்ததோ ரெனக் கேதான் அருளுவோம் புத்திர சந்தத மாண்பா லென்று தையல் இரண்டு தீர்க்கம் முந்திய வன்னே சேதி மொழிகுவீர் முனியே நீர்தாம் என்னதெய மாஞ்சி வப்பள் இடராள புத்தி யில்லாள.

Page 1382

  1. அந்த இரண்டாம் தாய்க்குப் புத்திர பாவம் பற்றிக் கூறுவோம். நிச்சயமாய் ஆண் குழந்தைதை யோன்றும் பெண் குழந்தைகள் இரண்டும் தோன்றித் தீர்க்கமாம். முனிவரே! தாங்கள் இனி, ஜாதகன் தாயின் செய யைச் சொல்லுவீராக என்று பார்வதிதேவி கேட்க முனிவர் சொல்லுகின் றார். ஜாதகன் தாய், கருமை கலந்த சிவப்பு நிறமுடையவள். திங்கான புத்தி இல்லாதவள்.

  2. வரன்மனம் போலே வாழ்வள் வனிதையில் கீழ்பால் நேரும் திருமக ளோப்ப தாகும் செல்விநன் நடக்கை யுள்ளாள் உரைக்கிறேும் துணேவ ரேழில் ஓண்டொடி மூன்று தீர்க்கம் பெருமையோ யாண்பா லொன்று பேசுவோம் தீர்க்க மாக.

  3. தன் கணவன் மனப்படியே வாழ்க்கை நடத்துவாள். இவள் வீடு கிழக்குத் திசையில் இருக்கும். இலட்சுமிதேவி போன்ற அழகுடையவள். நல்ல நடத்தையுள்ளவள், இவளுடன் பிறந்த எழுவரில் மூன்று சகோதரி கள், தீர்க்க ஆயுளுடன் விளங்குவர் என்று சொல்லுகிறேும். மேன்மை யுடன் ஒரு சகோதரனும் தீர்க்கமாக விளங்குவான் என்று நாங்கள் சூறுவோம்.

ஜாதகன் தாயின் முற்பிறவிச் செய்தி

  1. மற்றது செய்த மெய்தும் மாதுரு பூர்வம் சொல்வேன் அத்தியின் வரதர் வாழும் அந்நகர் சாலிய வமிசம் மெத்தவே விதித்து இன்னேள் மேன்மையாங் குடும்பி

வித்தகி யறத்தி விச்சை வீணஅப வாத மின்றி; 23. மற்றத் துணேவர் நஷ்டமாவர். இனி, ஜாதகன் தாயின் முற்பிறவி பற்றிச் சொல்லுவோம். வரதராஜப் பெருமான் எழுந்தருநியுள்ள காஞ்சி புரத்தில் நெசவுத் தொழிலில் செய்யும் மரபில் இவள் பிறந்து, மேன்மையுள்ள குடும்பத்தை யடைந்து தருமம் செய்வதில் விருப்பம் கொண்டு, அனுவசி யமான பழக்கள் ஏற்காமல் வாழ்ந்து;

  1. வரன்முன்னே மரண மாகி மறையவன் வரையப் பட்டு அரிமதம் கெளரி வமிசம் அணுகின ளிந்த மாது உறன்முறைக் கினிய ளாகும் உறைந்திடும் நாபிச் கூடு மறவியின் பதிக்குச் செல்வள் மறுஜன்மம் புகலக் [கேளாய.

Page 1383

  1. தன் கணவனுக்கு முன்பாக மரணமடைந்து, மீண்டும் பிரம தேவனுல் படைக்கப்பட்டு, திருமாலே வழிபடும் கெளரீக வமிசத்தில் இப் பிறப்பில் தோன்றினுள் இவன் தாய். பந்துக்களுக்கு இனியலாக விருப் பாள். இவளுக்கு நாபிச் சூட்டுடோய் உண்டு. இதனுல் மரணமடை வாள். தாயின் மறுபிறவியைச் சொல்லுகிறும், கேட்பாயாக.

இதுவுமது

  1. தோகையா மேக்கு மேற்கில் ஐணிப்பாம் ரெட்டி போகங்கள் பலவும் பெற்றுப் பெரும்பணி யதிக [வம்சம்

[முண்டாய் நாகரீ கங்க ஏகி நாயகி வாழ்வா ளாகும் எகமாய்த் தவங்கள் செய்யும் ஈச்வரீ மேலுங் கேளோ,

25, தோகை மேக்கு மேற்கில் ரெட்டியார் மரபில் பிறப்பாள். போகங்கள் பலவற்றையுமடைந்து; பெரிய ஆபரணங்கள் பலவும் அடைந்து நாகரிகங்கள் உடையவளாய் இந்த ஜாதகன் தாய் வாழ்பவளாவாள், உலகில் ஒருமையான மனத்துடன் தவமியற்றும் பரமேசுவரியே! மேலும் கூறுவோம்; கேட்பாயாக.

ஜாதகன் இவ்வய தாயார் செய்திகள்

  1. மறுமாதா குட்டகு திக்கில் வருகுவாள் மாதி றத்தள் உரைக்குமுன் கோபியாளன் உத்தம சமயோ கத்தாள் பரிவுளாள் யாவ ருக்கும் பிழையிலா மனத்த ளாகும் துருசான நடையு மாவள் சுகதுக்க மிரண்டு முள்ளாள்.

  2. இவனுக்கு இவ்வய தாயார் மேற்குத் திசையிலிருந்து வாய்ப்பாள். கரிய நிறமுள்ளவள். ஒருவர் கூறியதைக் கேட்கு முன்பே கோபங்கொள் ளும் இயல்பினள். இவள் சமமான போகமுள்ளவள்; எல்லோரிடமும் அன்புடையவள். சறுசுறுப்பான நடையுள்ளவள். இன்பம் துயரம் இரண் டும் கலந்த வாழ்க்கையுடையவள்.

இதுவுமது

  1. அன்னமு மன்பா யீவள் ஆளனுக் கிணிய ளாகும் தன்சொல்லே மேன்மை யாகச் சாதிப்பாள் வறுமை [காணள் பண்ணியே பெசு வாளாம்·பாலர்மே லாசை யுள்ளாள் கன்னெனா மொழியே சொல்வள் காதலி மேலும் கேளோ.

Page 1384

  1. பகியென்று விடுதேடி வருபவர்கட்கு அன்புடன் உணவு அளிப் பாள். கணவனுக்கு இனியவளாக இருப்பாள். தான் சூற்றும் சொற்கலோ மேன்மையானவை என்று நிலோனாட்டுவாள். தன் வாழ்க்கையில் தரித் திரத்தை யறியமாட்டாள். விடாது பேசிக்கொண்டே இருப்பவள் ஆவாள். குழந்தைகள்மீது விருப்பமுள்ளவள். கரும்புபோன்று இனிய சொற்களே பேசுவாள். பார்வதிதேவியே! மேலும் கேட்பாயாக.

இவளய தாயாரின் முற்பிறவி

  1. அவளுடைப் பூர்வம் சொல்வேன் அச்சிறு பாக்கம் [மேல்பாற் றவனியில் சிற்றூர் தன்னில் நாயகி வன்னிய வம்சம் இவளுமே வுதித்து மேலும் என்றோர் சுதர்க் [குண்டாய் பவமுள குடும்பி யாகிப் பானுயும் வாழு நாளில்;

  2. இனி இவளய தாயின் முற்பிறயைச் சொல்லுவோம்; அச்சிறு பாக்கம் என்ற ஊருக்கு மேற்கில் உள்ளதோர் சிறிய ஊரில், வன்னியர் மர பில் இவள் தோன்றி, கணவன், மக்கள் ஆகியோரை யடைந்து, பெருமை யுள்ள குடும்பத்தினளாய்ப் வாழ்ந்துவரும் காலத்தில்,

இவளய தாப்க்கு முற்பிறவித் தீவினை

29, வந்தஊழ் தன்னெச் சொல்வேன் மறையவன் மகனவி [யோடு முந்தின வயதோர் தென்பால் மேவின தலங்க ளுக்கு அந்தவர் தம்மைப் பார்த்து அகசிய வார்த்தை

[சோன்னுள் பிந்தியும் மறையோன் மாது புகலுவாள் மாதே நீயும்;

  1. ஏற்பட்ட தீவினையைக் கூறுவோம். ஒரு வயதான அந்தணனும் அவன் மனோவியும் தெற்குத் திசையிலுள்ள பல தலங்களுக்கும் யாத்திரை யாகச் சென்று கடவுளை வழிபட்டு வந்தனர். அவர் களோப்பார்த்து இவள் (தகாத வார்த்தைகளே) குறும்பான சொற்களோச் சொன்னாள். அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த அந்தணன் மகனவி பின்வருமாறு கூறுவாள்;

பெண்ணே! நீயும்,

  1. மறுஜன்மம் தோன்றி யேதான் மறுமணம் சூடிக் கொண்டு .....................ன் று இயம்பியே சென்று ளென்றோரும்

Page 1385

கல்நியாலக்னம்—ஜாதகம் 88

திருமகள் மாது சொல்போல் செறிந்திடு மிவளுஞ் கேதான் மறலியின் பதிக்குச் சென்று வந்தவ ளிவளே யென்றேும்.

  1. மறுபிறவி பெடுத்து, மறுமணம் (இரண்டாந்தாரமாக) செய்து கொண்டு வாழ்வாய் என்று கூறிவிட்டுச் சென்றுள் என்று சொன்னேன். இலட்சுமி தேவி போன்ற அழகப் பெண் சொற்படியே இவளுக்கு ஏற்பட்டது. அப்பிறப்பில் மரணமனடந்து, மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டு இப்பிறவி யில் ஜாதகன் இன்னய தாயாக வந்தவள் இவள் என்று சொன்னேன்.

தீவினைப பபன்

  1. அந்தணர் மாது சொல்போல் அறைந்தது இரண்டாம் தாரம் விந்தையா யிராண்டு முட்கிறை மேவிடு மிவளுக் கேதான் முந்தி .................. பின்பால் சொல்வேள் இந்நி னிறஞ்சு மாதே இம்மொழி தப்பா தாமே.

  2. அந்நணப் பெண் கூறியது போன்று இரண்டாம் மணவியாக ஆவாள். இவளுக்கு ஆச்சரியமாய் இரண்டுமுறை திருமங்கல்யம் அணிய செய்நும்——அந்தச் செய்திகளே விவரமாகப் பின்பாகத்தில் சொல்லுவோம். தேவேந்திரன் வணங்கித் தோத்திரம் செய்யும் தலைவியே! இந்தச் சொல் தவருது:

இன்னய தாயின் மரணமும் மறுபிறப்பும்

  1. நாற்பது ஆண்டு தன்னில் 'நாயகி மாதம் தன்னில் கூட்பிடு வாழும் காவலன் கூறுவோம் மறுஜன் மத்தை தீர்ப்பாக வருணே யுத்திரம் செழிப்புள பேரூர் தன்னில் ஏற்கவே கங்கை செயாய் எய்துவா ளென்று [சொல்வோம்.

  2. ஜாதகளுடைய காற்பதாம் வயதில் புரட்டாசி மாதம் இவளே இயமன் அழைத்துக் கொள்ளுவான். (மரண மறுவாள்) இவளுடைய மற பிறப்பைச் சொல்லுவோம்; நிச்சயமாய், திருவண்ணாமலைக்கு வடக்கில் செழிப்பான தோரு பேரிய ஊரில், வேளாளர் மரபினாய்ப் பிறப்பாள் என்று சொல்வோம்.

  3. கல்நி—புரட்டாசி.

Page 1386

  1. ஜாதகன் மணத்தின் காலம் சாற்றுவோ மிருபா ஒதுவோ முள்ளனுர் தன்னில் உயர்வான வர்க்கம் [நிரண்டில் தன்னில் காதலி வருவா ளாகும் கழறுவோ மவள்கு ணத்தைப் பாதக மனமில் லாதாள் பஞ்சைமே லிரக்க மாவள்.

  2. ஜாதகனின் திருமணம் நடைபெறும் காலத்தைச் சொல்லுவோம்; இவனுடைய இருபத்திரண்டாம் வயதில் உள்ளூரிலிருந்தே உயர் குடும்பத் தைச் சேர்ந்த பெண்ணெனுருத்தி இவனுக்கு மண வியாக வருவாள். அவள் குணங்களோக் கூறுவோம். கெடுதி என்னும் மன மில்லாதவள்; ஏழைகள் மீது இரக்கங்கொள்ளுவாள்.

  3. வருவோ ரையாத ரிப்பள் மாதுவு மிருந்தி றத்தாள் பெரும்பணி யுடைய ளாகும்...ளாள் ......பொறுமை யுண்டு நிநோத்தது முடிக்க வல்லாள் குறையிலாக் குடும்பி யாவள் கூறுவோம் புத்திர பாகம்.

  4. வீட்டுக்கு வருபவர்களோ ஆதரித்துப் போற்றுவாள்; இவள் கருமை நிறத்தினள் ஆவாள். மிக்க ஆபரணங்களுடையவள்; பொறுமைக் குணம் இவளுக்கு உண்டு. செய்யும் நிநோத்தவற்றைச் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவள்; குறைவில்லாது நிறைந்த குடும்பமுடையவள்; இனி, புத்திர பாவத்தைச் சொல்லுவோம்.

  5. புத்திர விருத்தி தன்னோப் புகலவே பலத்தைக் காணணும் சித்தமா யுதித்தா லுந்தான் தீங்காகு மென்று [சொல்வோம் அத்திரா கேட்க லுற்றுள் அவனுக்குப் புத்திர தோஷம் பெதகா ரணங்க ளென்ன பேசுவீர் விவர மாக.

  6. இந்த ஜாதகனுக்குப் புத்திர பாக்யத்தைப் பற்றிச் சொல்லக் கிரகபலமில்லை. அங்ஙனம் குழந்தைகள் தோன்றினாலும் நஷ்டமாம் என்று கூறுவோம்; அத்திரி முனிவர் கேட்கின்றீர்: என்ன காரணத்தினால் இந்த ஜாதகனுக்குப் புத்திர தோஷம் ஏற்படும் என்று கூறினீர்கள்? அந்த விவரங் தளோக் கூறுவீர்.

Page 1387

  1. அஞ்சினில் கேது தங்க அஞ்சவ னுடனே ராகு தஞ்சமாய்ச் செயும் சேர்ந்து சந்ததி தானம் தன்னே மிஞ்சியே பார்த்த தாலே வீறுது சுதர்க் கொன்றோும் நஞ்சுபோல் முன்னூம்ச் சாபம் நல்கிற்று இவனுக் கேதான்.

  2. புஜண்டர் கூறுகிறார்: ராந்தாமிதத்தில், புத்திர ஸ்தானத்தில் கேது தங்கியிருக்க, ஜந்தாமிடத்தவனுகிய சனியுடன் ராகு அங்காரகன் ஆகியோர் சேர்ந்து புத்திர ஸ்தானத்தைப் பார்த்ததால் புத்திரர் தோன்றுர் என்று கூறி னோம்; கொடிய விஷம்போன்று முற்பிறவிச் சாபமும் இவனுக்கு ஏற்பட்டது.

  3. ஜாதகன் முற்பிறவிச் செய்த வினையதைச் சொல்லு மென்னா வித்தகன் பூர்வம் [சொல்வேன் கனமுள........ தன்னில் சினமிலாக் கங்கை செயாய்ப் ஜனித்துமே கிருஷி செய்து இனமது மெச்சு வாழ்த்து இடரிலா வாழு நாளில்;

  4. ஜாதகனுக்கு ஏற்பட்ட முற்பிறவித் திவ்னையைக் கூறுங்கள் என்று பார்வதி கேட்க, முனிவர் கூறுகிறார். இவனுடைய முற்பிறவியைச் சொல்லுகிறேன்; மேன்மையுள்ள...... சாந்தமுள்ள வேளாளர் மரபினருய்ப் பிறந்து விவசாயத்தொழில் புரிந்து, தன் இனத்தவர் பாராட்டும்படி வாழ்க்கை நடத்தி, துன்பமில்லாமல் வாழுகின்ற நாளில்;

  5. அந்நகர் நதியின் பக்கல் அணுகிய வரசின் கீழே தந்தியும் நாகம் நிற்கும் தானவர் வாசம் கொள்வார் மந்திர மோதும் வேத மறையவர் பூசை செய்வார் இந்தவா ரிடத்தி லேதான் இரவினி லேது செய்தான்.

  6. அந்த நகரின் அருகாமையில் ஓடும் ஆற்றங்கரையில் உள்ள தோரு அரசமரத்தின் கீழே வினாயகக் கடவுள் எழுந்தருளியிருப்பார்; நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்; இன்னும் பல தெய்வங்களும் அங்கு வாசம் செய்வார்கள். மந்திரங்களே ஒதும் அந்தணர்கள் அவவிடத்தில் பூசனை புரிவார்கள். அப்படிப்பட்ட தூய்மையான இடத்தில் ஒருநாள் இரவில் இந்த ஜாதகன் என்ன செய்தான் என்றால்;

Page 1388

  1. விதவையைப் போகம் தூய்த்தான் மேவிற்று அதுோர் தோஷம் சதியான மறையோ னுக்காய்ச் சாதித்தான் கட்டு வார்த்தை அதிபோல் மறையோன் தானும் அநைகுவான் சாபம் தானும் சதியாகி மறுஜன் மத்தில் சுதர்களும் தோன்று ராவர்.

  2. கணவனே இழந்த கைம்பெண்ணொருத்தியுடன் இன்பம் அனுபவித்தான். அந்தத் தோஷம் ஒன்று இவனேச் சார்ந்தது; ஒரு அந்தணனுக்கு விரோதமாக நடக்காதவற்றை நடந்ததுபோலக் கற்பனை செய்து பேசினன்; தவஞ்செய்யும் முனிவரைப் போலிருந்த அந்த அந்தணன் சாபமிடுவான். மறு ஜன்மத்தில் தோஷமுண்டாகிப் புதல்வர்கள் தோன்றர்.

  3. துணைவர்க ளில்லா றியும் சிறுவய தன்னே யகும் பிணையாக வாழ்வா யென்று புகன்றனன் மறையோன் அணையவே யில்லம் தன்னில். அரவுமே வெகுநாள் துணிருட னோர்ள தன்னில் தோன்றிற்று மகுடத் தாலே.

  4. மேலும், உடன்பிறந்தோர் இல்லாதவனுவாய்; இளமைப்பிலேயே தாய் மரணமுறுவாள். துன்பத்துடன் வாழ்வாய் என்று கூறினன் அந்த அந்தணன். இவன் வீட்டில் பாம்பு ஒன்று வெகுகாலமாக வாசம் செய்து வந்தது. ஒருநாள் அது மிக்க துணிவுடன் வெளியில் வந்து படமெடுத்து ஆடிற்று.

  5. அரவதைக் கழியால் வாட்டி அந்தகன் பக்கல் சேர்த்தான் உறைந்தது வந்தத் தோஷம் உத்தம னந்தி யத்தில் பெருஞ்சுத ரில்லா றுகிப் புக்கனன் காலன் பக்கல் பிரமனுல் வரையப் பட்டுப் பிறந்தன றிந்தப் பாலன்.

  6. அந்தப் பாம்பினே இவன் கழியால் அடித்து அதற்கு மரணமுன் டாக்கினன். அந்தத்தோஷம் இவனேச் சார்ந்தது. இவன் இருதிக் காலத்தில் புதல்வரில்லாமல் மரணமடைந்தான். மீண்டும் பிரம்மதேவனுல் படைக்கப்பட்டு, இப்பிறப்பில் பிறந்தான் இந்த ஜாதகன்.

Page 1389

  1. மறையவன் சாப மொன்று வரவுதன் சாப மொன்று உறைந்தது! புத்திர தோஷம் உரைக்கிறே மதற்குச் [சாந்தி அரசின்கீழ் நாகம் செய்து அந்தவன் வைத்து மேதான் ...............யகா தசிய லவனுமே விரதம் கொள்ள;

  2. முற்பிறப்பில் அந்தணன் சாபம் ஒன்று, பாம்பைக் கொன்ற தோஷம் ஒன்று, இவற்றினுள் புத்திர தோஷம் ஏற்பட்டது. அந்தத் தோஷம் விலகச் சாந்தி சூறுகிறோம். அரசமரத்தின் கீழ் நாகத்தின் உருவ மொன்று பிரதிஷ்டை செய்து—ஏகாதசி யன்று விரதம் ஏற்றுல, சாந்தியால் ஏற்படும் பயனும், ஜாதகனுக்கு யோகமும்

  3. சுதர்கள் மான்பா லொன்று தோகைய மிரண்டு மாகும் சதமுடன் மூன்றும் தீர்க்கம் செப்புவோ மிவனின் [யோகம் பதமாக வீரெட் டாண்டும் பகரொண்ண யோகம் தானும் அதிதியே சமமாம். யோகம் அதற்குமேல் விசேஷ [யோகம்

  4. ஆண் குழந்தையோன்றும் பெண் குழந்தைகள் இரண்டும் தோன்றும். நிச்சயமாய் இந்த மூன்று குழந்தைகளும் தீர்க்க ஆயுளடன் விளங்கும். இவனுடைய யோகங்கள் பற்றிச் சொல்லுவோம். பதினெ வயது முடிய இவனுக்கு யோகங்கள் கூற முடியாது. தாயே! அக்காலத்தில் சமமான யோகங்களோ அனுபவிப்பான். அதற்குமேல் விசேடமான யோகங்களோப் பெறுவான்.

  5. பிறைமதி போலே யோகம் பொருந்திடும் பூமி சேர்ப்பன திருமகள் வாச மாகும் சித்திர வில்லம் செய்வன் இருபது ஆண்டு மேலாய் எய்திடு மில்லம் தானும் குறைவிலான் வருமை காணுன் குலத்துளோர் மதிக்க [வாழ்வான்.

Page 1390

  1. வளர்பிறைச் சந்திரன்போல மேன்மேலும் இவனுக்கு யோகங்கள் சேரும். அக்காலத்தில் விலோ நிலங்கள் சேர்ப்பான். இலட்சுமிகடாட்சம் ஏற்படும். அழகிய புதிய வீடுகட்டுவான், இருபதாம் வயதுக்குமேல் மேற்சொன்ன புதிய வீடு அமைப்பான் குறைகளில்லாது நிறைந்த வாழ்வுடையனுவான். தன் வாழ்க்கையில் தரித்திரத்தை அறியான். தன் குலத்தவர் பாராட்டும் படி வாழ்வான்.

  2. பந்துவும் புகழ் வாழ்வன் பண்ணேயர்கள் விருத்தி யாகும்

முந்திய குடும்பப மாவன் உறுதியாம் கன்று காலி இந்திர போக முள்ளான் ஏழையோர்க் குதவி செய்வன்.

  1. தன் உறவினர்களும் தன்னேப் புகழும்படி வாழ்வான். பண்ணீர், ஏர் இவை பெருகும். முன்னேற்றமான குடும்பமுடையவனுவான், கன்று, மாடுகள் நன்கு வளர்ச்சி பெரும், தேவேந்திரன் போன்று போகமனுபவிப்பான். ஏழைகளுக்கு உதவிகள் செய்வான்.

  2. திருப்பணி செய்வான் ரிகும் தர்மகர் மாதி யோகம் பெருமையும் புகழு மேற்பன் புண்ணிய மனத்த ரிகும் அறுபது நாழு வாண்டில் அவ்ன்யம பதிக்குச் செல்வன் மறுஜன்மம் காளத்தி தன்னில் வளமுள குடும்பப்

  3. கோயில்களில் திருப்பணிகள் செய்வான் தர்மகர்மாதி யோகமுற்படும். மேன்மையும் கீர்த்தியும் பெறுவான். கருணை நிறைந்த நல்மனத்தினன் ஆவான். தனது அறுபது நான்காம் வயதில் மரண மடைவான். மறு பிறப்பு காளஹஸ்தி என்ற தலத்தில் செல்வச் செழிப்புள்ள ஒரு குடும்பத்தில்

  4. பிறப்பனும் மறையோ ருகப் பேசுவோம் ஜனன காலம் கரும்பாம்பு தசையி லேதான் கழுவேோ மாண்டு

இந்தும் வரும்திங்க ளாரணிடே யாகும் வரும்துளன் யன்க

  1. அந்தணுகப் பிறப்பான் என்று சொல்லுவோம். இந்த ஜாதகன் ஜனன காலத்தில் இராகு மகாதசையில் இருபது வருஷங்களும் இரண்டு மாதங்களும என்று கூறுவோம். அக்காலத்தில் இவன் உடன் பிறந்தோர் தாய் ஆகியோர்க்குக் கண்டங்கள் ஏற்படும், உடலில் வியாதி உண்டாகும். உயர்ந்தவளே ! கேளுங்கள்.

Page 1391

  1. பலவிதச் செலவே யுண்டு பந்துவில் சுத மெய்தும் கலவர புத்தி யாகும் காலிகள் சேத மெய்தும் நிலையாய்ப் பின்பா கத்தில் நுவலுவோம் விபர மாக மலையிறை மகளே யாங்கள் வழுத்தினை மொழிந்து ருது.

  2. பலவிதமான செலவுகள் ஏற்படும். உறவினர்களுக்கு அசுபம் நேரும். கலவரமான புத்தியுண்டாகும் கால்நடைகள் சேதமடையும். இளும் மற்றவற்றைப் பின்பாகத்தில் விவரமாகச் சொல்லுவோம். மலையரசன் புத்திரியோம் பார்வதி தேவியே! நாங்கள் கூறிய சொற்கள்:தவ ருதன.

Page 1392

இராதகூடம் 89 ஜனனகால கிரகநிலை 1. மதியும் தேளில்1 குசன்2கோலாம்3 மாலும்4 காரி5 ரவி9மீனம் நகிவெள் லி7யபோ சாடி யற ராகுபம் குருவும்12 மான தனில் சதிராம் ஏணி10 கடகமுற ஜன்மம் 11கன்னி பலனெவ்வாறு வே யாண்பால் ஜனன முறும் இல்லமுங் கீழ்மேல் வீதியதே.

  1. சந்திரன் விருச்சிகத்திலும், அங்காரகன் துலா�த்திலும், புதன் சனி சூரியன் மீனத்திலும், சுக்கிரன் கும்பத்திலும் இராகு குரு மக ரத்திலும், கேது கடகத்திலும் நிற்க, கன்னியா லக்னத்தில் பிறந்தவருக்குப் பலன்கள் எங னனம் என்று பார்வதிதேவி கேட்க முனிவர் கூறகி இந்தக் கிரக நிலையில் ஆண் பிறப்பு ஏற்படும். பிறக்கும் விடு கிழக்கு மேற்கான விதி யில் உள்ளதாகும்.

  2. விருச்சிகம் 7. சுக்கிரன் 2. செவ்வாய் 8. கும்பம் 3. துலாம் 9. கன்னி 4. புதன் 10. கேது 5. சனி 11. இலக்கினம் 6. சூரியன் 12. மகரம்

Page 1393

ஜாதகன் பிறந்த வீட்டு அடையாளங்கள் இத்நாலில் கூறப்படுவன இவை என்னல்

2 அதுவே தென்பால் வாசலது ஆண் குதிரை கண்ணி தென்மேல் நதியை யணிந்துகோன் குடிதெற்கில் நசிக்கும் வடகீழ் கண்ணியுண்டு பதியும் சிறுபூர் சினகுலத்தில் பகர்வோம் தந்தை தாயோக முதித்த துணைவர் களத்ர புத்திரர் வரைவிப் போமின் நூல்தன்னில்.

  1. அந்த வீடு தெற்கு நோக்கிய வாயிலே யுடையது. வாயிலே முழக்கடவுள், ஐயனார், துர்க்கை ஆகியோர் ஆலயங்கள் தென் மேற்குத் திசையில் உள்ளன. கங்கை நதியைச் சடையமுடியில் தரித்துள்ள சிவபெருமான் கோயில் வீட்டுக்குத் தெற்கில் இருக்கின்றது. வட கிழத்திசையில் வீடுகள் இல்லாமல் பாழாக விருக்கும். அங்கு ஒரு காளியம்மன் கோயில் உண்டு. சிறிய ஊராகும். இந்த ஜாதகன் சமண குலத்தில் பிறப்பான். இந்தச் சோதிட ஞானில் ஜாதகன் பெற்றோர் போகங்கள், உடன் பிறந்தோர் மனேவி புதல்வர் யோகங்கள் ஆகிய அணைத்தையும் பற்றி விவரமாய் எழுதுவோம்.

தந்தை செய்தி

  1. தந்தை துணைவ ரிருநான்கில் தங்கு மாண்பா விரண்டென்ரோம் இந்து நுதலா ரவ்வாரும் இருந்து சிலநாள் யேகுவராம் பிந்தி பாக மவர்சேதி புகல்வோம் தந்தை குணம்கேளாய் கந்த துருப்போ மிருநிறத்தன் கல்வி யுடையன் கண த்தபுத்தி.

  2. ஜாதகன் தந்தையுடன் பிறந்தோர் என்மரில் இரண்டு சகோதர்கள் நிலேப்பர் என்று சொல்நேும்; சந்திரன் போன்ற முகமுடைய பெண்கள் நிலேப்பர் என்மரில்; சந்திரன் போன்ற முகமுடைய பெண்களும் அம்ஙனமே இருவர் நிலேப்பர். மற்றவர் சிலநாள் வாழ்ந்து மரணமடைவார். இவர்களேவருடைய செய்திகளையும் பிற்பாகத்தில் சொல்லுவோம். ஜாதகன் தந்தை குணங்கொள் கேட்பாயாக. முருகப்பிரான் பொத்ந்த வடிவழகுடையவன். கரிய நிறமுடையவள், கல்வியறிவுள்ளவள், பெரும்புத்தி கொண்டவள்.

Page 1394

இதுவுமது பூமி பலஊர் சென்றிடுமே புகழு மேற்பன் கிராமச்செட்டு தீமை யென்று மனமுடையன் சிறிதோர் நேயன் தீர்மிலான் சேம முடையன் கடனில்லான் சுகரா சர்களால் செட்டுச்செய்வான் நேமி நாதன் பத்தியுளன் நிநேத்த படியே தான்முடிப்பான்.

  1. பலஊர்களில் இவனுக்கு விளோனிலங்கள் சேரும். கீர்த்தியடை வான் கிராமத்தில் தொழில் செய்வான். எவருக்கும் தீங்கு நிநேபாத மன முள்ளவன் தன்னிடம் முகமலர்ந்து பேசுபவர்களிடம் அன்புடையனு இருப்பான். மனத்துணிவு இல்லாதவன். செல்க்கியமுடையவன், கடனில் லாதவன், அரசர்கள் முன் பொருள் பெற்றுத் தொழில் செய்வான். சக்திய யுத்தை ஏந்திய திருமால்மீது பக்திகொண்டவன். நிநேத்த வண்ணம் செய்துமுடிக்கும் ஆற்றல் பெற்றவன்.

இதுவுமது ஆசை நேசன் சகடுடையன் அரச ரிஷ்டன் அனமீவன் நேச ரதிக முடையவனும் நிலமுலும் விருத்தி நீர்செய்வான் கூசான் பெதிரி தனே நசிக்கும் குழவி வார்த்தை அறமிச்சை பேசான் கட்டு வார்த்தைகளோப் பித்த வாயுப் பிணியுடையன்

  1. ஆசைகளுடையவன். பலருக்கும் நேயன், வண்டிகள் உடைப வன், அரசர்க்குப் பிரியமானவன். எழைகட்கு உணவளிப்பான், நண்பர் கள் மிகுதியாக வுடையவன். விளோனிலங்கள் பெருக்கமுண்டு, நீர் நிலைகள் அமைப்பான். தயங்காமல் தனது விரோதிகளோ அழிப்பான். குழந்தை போன்று பேசுவான். தருமத்தில் விருப்பமுண்டு. கற்பனைக் சொற்கோப் பேசமாட்டான், பித்தவாயு நோய் உடையவன்.

இதுவுமது சொல்லில் சுகமாம் சுகபுசிப்பு துரேவார் நாளாம் சாடி சென்மம் இல்லம் செய்வான் இடர்நிநேயான் எய்தும் பத்ம ரேகையுமே

Page 1395

கன்ணியாலக்னம்-ஜாதகம் 89

569

வல்லி மார்கள் மோகமுளன்

அசுவ முடையான் சீலமுளன்

தல்லி தந்தைக் கிஷ்டமுளன்

சாள்ரூர் நேயன் தலம்செல்வன்

  1. பேச்சில் இன்பமுறும். சுகபோகனும் செய்வான். விசாக நட்சத்திரம் கும்பலக்கினத்தில் இவன் தோன் றுவான். புதிய வீடு கட்டுவான், பிறருக்குத் துன்பம் செய்யமாட்டான். கையில் பஞ்சமிரகை பொருந்தியிருக்கும். தன் தாய் தந்தையர்க்கு விருப்பமானவன். பெண்கள்பால் மையலுள்ளவன். குதிரைகள் உடையவன். பெரியோர்க்கு நேயன். புண்ணியத் தலங்கட்கு பாத்திரையாகச் செல்வான்.

ஜாதகனுடைய குணங்கள்

வேறு

  1. சொல்லியவிக் குணத்தானுக் கிந்தப் பாலன் தோன்றுவா நிவன்குணத்தைச் செப்பக்

[கேண்மோ

வல்லியர்கள் மோகமுளன் மறித்துக் கூறுன் மாஞ்சிவப்ப னுண்ச்சலுள்ளான் மாடு விருத்தி எல்லேகள் விருத்திசெய்வன் இடருந் தீர்ப்பன் இவன்வயிற்றில் மச்சமுள்ன் யூனகவார்த்தை

  1. மேற்சொல்லப்பட்ட குணங்களுடைய தந்தைக்கு இந்த ஜாதகன் புதல்வனுகத் தோன்றுவான். இவன் குணங்களோச் சொல்லக் கேளுங்கள். பெண்களிடம் மையலுள்ளவன். ஒருவர் ஒன்று சொன்னால் அதை மறுத்துக் கூறமாட்டான். கருமை கலந்த சிவப்பு நிறமுள்ளவன். மேலிந்த சரீர முடையவன். மாடுகள் பெருக்கமுள்ளவன். நிலபுலங்களில் பெருக்குவான், பிறர் துன்பங்கள் தீர்ப்பான். இவன் வயிற்றில் மச்சமோ மூண்டு. ஊகித்துப் பேசும் இயல்புடையவன்:

இதுவுமது

  1. மனங்கபடு வெளிக்காட்டான் மர்ம யதவன் வார்த்தைதப்பான் வறுமையிலான் மருவும் பித்தமினமதிப்புக் கொண்டிடுவன் இடுக்க மில்லான் இழத்தோர்மேல் பட்சமுளன் சிகையாளன்

II-72

Page 1396

சினமுடையன் பணையோர்க ளுடைய ருகும் தோத்திரம்செய் தோர்க்கினியன் சிறப்பாய் [வாழ்வன்

விதெசெய்யா ரெருவருக்கு மறத்தி விச்சை விளம்புகிறும் கிராமச்செட்டு விரதம் பூண்பன்.]

  1. மனத்தில் வஞ்சகம் உள்ளவன். மனத்தில் உள்ளவற்றை எளிதில் வெளிவிட மாட்டான். மர்மமுடையவன். சொன்ன சொல் தவறமாட்டான். தரித்திரம் இல்லாதவன். இவனுடலில் பித்தம் சேரும். இனத்தவர் பாராட் டைக் கொள்ளுவான். துன்பயில்லாதவன். தரித்திரமீது அன்புடையவன் கொடையாளி. கோபமுள்ளவன். பண்ணே, ஏர் இவையுடையவன். தன் னெந்த துனி செய்தவர்க்கு இனியனுக விருப்பான், மேன்மையாக வாழ்வான். எவருக்கும் தீங்கு செய்யமாட்டான். தருமத்தில் விருப்பமுண்டு, கிராமத் தில் பெரிய தொழில் செய்வான் என்று சொல்லுகிறும். விரதங்களே மேற் கொள்ளுவான்.

ஜாதகன் இளைய சகோதரன் செய்தி

  1. சமகல்வி துணே ஆண்பா லோன்றே யாகும் சக்திமா ரிண்டுண்டு தனய னுக்கு நவனியிலே துணே ஆண்பா விலேயோ ரைக நவிலுவோ மவன்குணத்தை மாளும் ஜன்மம் தவமுடைய குருநாளாம் மாங்கசி வப்பான் சமதேகம் யுகைவான் சல்வி யாள்வான் பவமில்லா மனத்தனுக்கும் கிராமச் செட்டு பண்ணுவான் கிருஷியுள்ளான். பரியு முள்ளான்.

  2. சமமான கல்வியறிவுடையவன். இவனுக்குச் சகோதரன்' ஒரு வனே யாவான். சகோதரிள் இருவராவர். சகோதரன் இவனுக்கு இளோ யவன் ஆவான். அவன்குணங்களேக் சொல்லுவோம். மகர லக்கினம்; வியாழக்கிழமை பிறந்தவன். கருமை கலந்து சிவந்த கிறத்தினன்; சமமான உடலமைப்புப் பெற்றவன். உயகித்துணரும் ஆற்றல் பெற்றவன், கல்வி யுடையவன், தீய ண்ணங்கள் படியாத மனத்தினன். கிராமத்தில் தொழில் செய்வான். விவசாயத் தொழிலுமுள்ளவன், குதிரைகளும் உடையவன்.

இதுவுமது வேறு

  1. தந்தைக்கு மோலாய் வாழ்வன் சற்சன ருறவு கொள்வன் வந்தவர்க் கன்ன மீவன் வசனமுங் தத்திர ருவன்

Page 1397

கண்ணியாலக்னம்-ஜாதகம் 89

571

தந்தன முணைய ஞவன் சாருவா னல்வூர் தன்னில் தென்கீழ்பால் செல்வா ஞகும் சிறப்பான குடும்பி [யாவன்.

  1. தன் தகப்பனுக்கு மேலான பெருமையுடன் வாழ்வான். நல்ல வர்கள் தோடர்பைக் கொள்ளுவான். வீடு தேடிப் பசியென்று வந்தவர்க்கட்கு உணவு அளிப்பான். தன்னருகில் பேசுவான். தான் கேட்பப் பொருள் யுடையவன், அவ்வூரிலேயே, தென்மேற்குத் திசையில் சென்று வீடு அமைத்துக்கொண்டு வாழ்வான். பெருமையுள்ள குடும்பமுடையவ ஞவான்.

இதுவுமது

கைமுத லுடைய ஞகும் கனத்திடும் பணேயர் விருத்தி ஐயமே இச்சை யுள்ளான் யாவர்க்கும் நல்லோ ஞவன் - பொய்யுறை யெண்ண றெஞ்சன் போசன வறுமை [காணன் தையலு மென்றே தீர்க்கும் தென்பாவில் நேரு [மென்றும்.

  1. கையில் லெராக்கம் சேர்த்துவைத்திருப்பவன் ஆவான் பண்ணே கள் ஏர்கள் ஆகியவற்றின் பெருக்கம் மிகும். பிச்சையிடுவதில் விருப்ப முள்ளவன். எல்லோருக்கும் நல்லவனுவான், பொய்ச் சோற்களோ நீ யாத மனத்தினன். போஜனத்தில் தரித்திரத்தை யறியாதவன், இவனுக்கு மகன்வி யொருத்தியே தீர்க்கமாவாள். அவள் தென்மேற்குத் திசை யிலிருந்து வாயப்பாள் என்று சொன்னேும்.

ஜாதகன் சகோதரி செய்தி

  1. சுதர்கள் மாண்பா விரண்டு தோகையு மூன்று வென்றும் மதிபணு மொன்றுய் வாழ்வன் அறைகிறும் பின்பால் சேதி மதிநுதல் துணேவி சேதி வகுக்கிறே மிரண்டி லேதான் அதிதியை ஆதரிக்கு மம்பிகை யாளே கேளாய்.

  2. இவனுக்கு ஆண் குழந்தைகள் இரண்டும் பெண் குழந்தைகள் மூன்றும் தோன்றும் என்று சொன்னேும், இவன் ஜாதகனுடன் சேர்ந்து வசிப்பான், இவளேப்பற்றிய மற்றைய செய்திகளைப் பின்பாகத்தில் சொல்லு கிறும், சந்திரன் போன்ற நிற்றலையுடைய சகோதரியின் செய்தியையும் இரண்டாம் பாகத்தில் சொல்லுகிறும். முனிவர்களே ஆதரிக்கும் பார்வதி யம்மையே! கேட்பாயாக.

Page 1398

  1. ஜாதகன் மணத்தின் காலம் சார்றுவோ மிருபா ணிரண்டுள் காதலி தென்மேல் திக்கில் கழறுவோ மவள்கு ணத்தை பாதக மனமில் லாதாள் பிறந்து பசாரம் செய்வள் ஓதுவாள் சுகமாய் வார்த்தை உள்மனம் கபடு நெஞ்சம்.

13, இனி, ஜாதகனின் திருமணக் காலத் தைச் சொல்லுவோம். இவனது இருபத்திரண்டாம் வயதில் தென் மேற்குத் திசையிலிருந்து மணவி வாய்ப்பபால். அவள் குணங்களேக் கூறுவோம். திங்கான மன மில்லாதவள். வீட்டுக்கு வருபவர்களை அன்புடன் உபசரிப்பாள். இனிய சொற்களெப் பேசுவாள். மனத்தில் வஞ்சகம் நிறைந்தவள்.

  1. பால்பாக்கிய முடைய ளாகும் பசித்தோர்க்கு அன்ன சீலமே மாஞ்சி வப்பள் செல்வியும் யோக சாலி பாலர்கள் காணு ளாகும் பிறக்கினும் தீதே யாகும் சாலவே சுதர்கள் தோஷம் சார்றுவீர் முனியே நீர்தாம்.

  2. பால் பசு பாக்கியங்கள் உடையவள். பசி யென்று வந்தவர் களுக்கு உணவு அளிப்பாள். நல்லொழுக்கமுள்ளவள். கருமை கலந்த சிவந்த மேனி யுடையவள். இவள் அதிர்ஷ்டசாலி. புத்திர பாக்கியம் இல்லாத வள் ஆவாள். தோன்றினாலும் நஷ்டமே யாகும். புத்திர தோஷம் ஏற்படக் காரணம் என்ன வென்று முனிவரே கூறுங்கள் எனப் பார்வதிதேவி கேட்டாள்.

புத்திரதோஷம் : கிரகிநீல : ஜாதகன் முற்பிறவி

  1. மறையவன் ராகு அஞ்சில் மருவியே விருப்ப தாலே சுறையுண்டு சுதர்க ரூக்குக் குமரன்முன் ஜன்மந் தன்னில்

Page 1399

  1. குரு, ராகு ஆகியோர் ராஜாமடயோகப் புத்திர லேகாந்ததில் மகரத்தில் இருப்பதால் புத்திர தோஷம் ஏற்படும். இந்த ஜாதகன் முற்பிறப்பில் தோஷம் ஏற்பட்டது. அவன் செய்த தீவினையைச் சொல்வீர் எனப் பார்வதிதேவி கேட்க, முனிவர் கூறுகிறார். திருப்பரங் குன்றத்துக்கு மேற்கில் உள்ளதொரு சிறிய ஊரில் வேளாளன் குலத்தவனுய்

(முற்பிறவித் தீவினை

  1. பிறந்துமே பூமி யுண்டாய்ப் புகழான குடும்பி யாகிக் குருவப் தேசம் பெற்றுக் குமரனும் வாரு நாளில் மருவின விணையைச் சொல்வேன் வாத்தியின் மகள்மேல் [மோகம்

பொருளது மகளுக்கீந்து போகமே துரையத்தா னென்றேும்

  1. பிறந்து, நிலபுலங்களே யடைந்து புகழ் பொருந்திய குடும்பமுடைய வனுய், குருவிடம் கல்வி கற்று இவன் வாழ்ந்து வரும் நாளில் ஏற்பட்ட தீவினையைக் கேளுங்கள். தன் ஆசிரியரின் மகள் மீது மையல் கொண்டு பொருளே அவளுக்குக் கொடுத்து ஏமாற்றீ, அவளுடன் இன்பம் அனுபவித் தான் என்று சொன்னேன்.

இதுவுமது

  1. அதுவொரு தோஷ மாச்சு அதுவன்றி வேறு பதியினில் நாக மொன்று பரவிற்று அதனைச் கொன்றுன் சதிசெய்தான் மறையோ னுக்காய் சார்ந்தது அந்தத் [தோஷம்

கதிதரும் கடவுள் பத்தி காவலன் கொண்டு மேதான்;

  1. அது ஒரு தோஷமாக ஆயிற்று இவனுக்கு. அது வல்லாமல் வேறு ஒன்றும் சொல்லுவோம். இவன் வீட்டில் நாகப் பாம்பு ஒன்று வசித்து வந்தது. அதனை இவன் கொன்று விட்டான் ஒரு அந்தணனுக்கு துரோகம் செய்தான். அந்தத் தோஷமும் இவனை யடைந்தது. இவன் இருடிக் காலத்தில் நிற்கதிபை யளிக்கும் கடவுளிடம் பக்தி கொண்டு,

Page 1400

  1. அந்தகன் பக்கல் சேர்ந்து அயனுமே வரையப் பட்டு முந்திய அருகர் வர்க்க முதித்தன நிந்தப் பாலன் சந்ததம் நாக தோஷம் சதுர்மறை தோஷ மொன்று விந்தையாய்க் கல்வி கற்ற வாத்தியின் மகளின் தோஷம்

  2. இந்த ஜாதகன் மரண மடைந்து மீண்டும் பிரமனுல் சமண மர பில் படைக்கப்பட்டு பிறந்தான். நிச்சயம் நாகப் பாம்பைக் கொன்ற தோஷம், அந்தணனுக்குத் துரோகம் செய்த பாவம்; கல்வி கற்பித்த ஆசிரியர் மகளுடன் கூடியப தோஷம் ஆகிய இவைகள்;

  3. இச் சென்மம் சேர்ந்த தாலே இயம்புவோம் சுதர்கள் [தோஷம் அச்சங்கை தீர வேண்டி அறைகிறும் கிரிகை யொன்று கச்சிக்கு மேல்போ லாக்க கரந்திருப் பப்ணே லூர் சென்று நச்சணி வர்க்க மான நாயகர்க் கபிஷே கித்து;

  4. இப்பிறப்பில் இவ்வேப் பற்றியதால். புத்திர தோஷம் ஏற்படும் என்று கூறுவோம். அந்தத் தோஷம் நீங்குவதற்குச் சாந்தி பரிகாரம் ஒன்று சொல்லுகிறோம். காஞ்சிபுரத்துக்கு மேற்குத் திசையிலுள்ளதாகிய திருப் பப்ணே லூர் என்ற தலத்துக்குச் சென்று விஷ்ணு முடைய ஆபரண மாகத் திகழ்கிற இவபொருமானுக்கு அபிஷேகம் முதலிய செய்து;

  5. சமாரா தனேயும் செய்யச் சார்ந்ததோர் விணேகள் போக்கி தகைமையாம் சுதர்கள் தோன்றும் சாற்றுவோ மாண்பா லொன்று பகையிலாப் பெண்பா விரண்‌டு பரிகிடும் தீர்க்க மாக சகமெதில் இவன்மே லாகச் சுதனுமே வாழ்வா னுமே.

  6. தகுதியுடைய பலருக்குப் போஜனம் செய்வித்தால் நேர்ந்த தோஷங்கள் விலகும். நல்ல தன்மையுடைய புதல்வர் தோன்றுவார். ஆண் குழந்தை பொன்றும் பெண்கள் இருவரும் தோன்றித் தீர்க்க ஆயுளுடன் விளங்குவர் என்று சொல்வோம். உலகத்தில் இவனுக்கு மேலாக இவன் புதல்வன் வாழ்வான்.

Page 1401

  1. புத்திரார் தம்மால் யோகம் பொருந்திடும் ஜாதகர்க்கு சித்தச ன்என சேதி செப்புவோ மினிமே லாக குற்றமில் லாத ளாகும் கூறுஞ்சொல் சுகமே யாகும் பத்தினி நடக்கை நன்மை பார்த்தோர்க்கு ஏக முள்ளான்.

  2. புத்திரால் இந்த ஜாதகனுக்கு யோகங்கள் ஏற்படும். இனி மேல் ஜாதகன் தாயின் செய்தியைக் கூறுவோம். குற்றமில்லாதவள் ஆவாள். பேசுஞ் சொல் இன்பந்தருவதாக இருக்கும். நன்நடத்தை யுடையவள். இவள் கணவன் இவள் மீது சந்தேகம் கொண்டவன்,

இதுவுமது

  1. தன் துஎன ஆண்பாா விரண்டு சரற்றுவோாம் தாய்க்கு மோக அன்னவ ரில்லம் கீழ்பால், அவர்பலன் பின்பால் சொல்வேன் கன்னிகை வந்த பின்பு கழறுவோாம் வரன்தன் யோகம் சொன்னசொல் காப்பாள் ளாகும் துறவோர்க்கு வன்ன மீவள்.

  2. இவருடன் பிறந்த சகோதரர் இருவர் தீர்க்காயுளுடன் விளங்குவார் என்று சொல்லுவோம். தாயின் வீடு கிற்க்குத் திசையிலுள்ளது. அந்தச் சகோதரர் செய்திகளேப் பின் பாகத்தில் சொல்லுவோம். இவள் வந்த பின்பு, ஜாதகன் தந்தைக்கு யோகம் ஏற்படும் என்று கூறுவோம். சொன்ன சொற்க்கேப் பாதுகாப்பாள். துறவி கட்டு உணவு அளிப்பாள்.

இதுவுமது

  1. அருகார்தம் பக்தி கொள்வள் அன்புள மனத்த ளாகும் திருமக ளொப்ப தாகும் ஜனவுப காரி யாவள் பெருமையும் புகழ் மேற்பள் பெரிதாள விரதம் பூண்பள் வறுமைக ளில்லாள் ளாகும் மங்கிலிய முடைய ளாகும்.

  2. அருக தேவனிடம் பக்தி கொள்ளுவாள். அன்பு நிறைந்த மனத்தினளாவள். இலட்சுமிதேவி போன்றவள். மக்களுக்கு உதவும் இயல்பினள். மேன்மையும் கீர்த்தியும் பெறுவாள். பெரிய விரதங்களே அனுஷ்டிப்பாள். தரித்திரம் இல்லாதவள். தீர்க்க சுமங்கலியாள் இருப்பாள்.

Page 1402

  1. பூருவம் புதுவை தன்னில் பிறந்தனள் போசர் வர்க்கம் நாரிக்கு மதலை யுண்டாய் நாயகன் மனம்போல் வாழ்ந்து தெறிதெனுர்க் கன்ன மீந்து தேவதாப் பக்தி கொண்டு மாண்மன் மாண மெய்யசி மலயுன் வழையப் பட்டு;

  2. ஜாதகனுடைய தாய் முற்பிறவியில் புதுச்சேரியில் போசர் மரபில் தோன்றினள். குழந்தைகளுப் பெற்று, கணவன் மனம் போல் வாழ்க்கை நடத்தி, தெளிந்த மெய்யுணர்வுடையயுருக்கு உணவு அளித்து, தெய்வ பக்தி கொண்டு வாழ்ந்து மரண மடைந்து மீண்டும் பிரமனுல் படைக்கப் பட்டு,

ஜாதகன் தாய்க்குக் குலம் உயர்வாகக் காரணம் வினவல்

  1. சீலமா மருகர் வர்க்கம் ஜனித்தன எளிந்த மாது சாலவே பராசர் சொல்ல ஜயமுனி கேட்க லுற்றுர் வேல்விழி முன்ஜன் மத்தில் விளங்கினுள் போசர் வம்சம் ஏலவே சினகு லத்தில் இறங்குங்கா ரணங்க எவ்வார்.

  2. ஒழுக்கமுடைய ஜைனர் குலத்தில் பிறந்தாள் இந்த ஜாதகன் தாய். இங்நனம் பராசரர் சொல்ல ஜயமுனிவர் கேட்கின்றன்ர். வேலாப் போன்ற கூரிய விழிகளையுடைய தாய் முற்பிறப்பில் போசர் வமிசத்தில் பிறந்தவள். இப்பொழுது ஜைன மரபில் தோன்றும் காரணங்கள் யாவை?

குலம் உயர்வாகக் காரணம்

  1. முன்ஜம்மம் கடவுள் பத்தி முயலுவோர்க்கு அன்ன மீந்தும் தன் வரன் மனம்போல் வாழ்ந்து சதியிலா மனத் தழாயும் அன்னவள் வாழ்ந்த தாளே அருகர்தங் குலமு தித்தாள் பின்ஜம்மம் காசி பக்கல் பிறப்பபளா மிக்கு லத்தில்;

  2. முற்பிறப்பில் கடவுள் பக்திகொண்டு துறவிகட்டு அன்னமளித்து தன் கணவன் மனம் போல் வாழ்க்கை நடத்தி குற்றமில்லாத மனத்தின ளாய் இவள் வாழ்ந்து வந்ததால் இப்பிறப்பில் ஜைன குலத்தில் பிறந்தாள், மறுபிறப்பு காசிக்கு அருகில் இக்குலத்தில் தோன்றுவாள்.

Page 1403

  1. இந்ததோர் ஜன்மம் தன்னில் இவள்செய்த புண்ணிய மென்ன தன்வரன் மனம்போல் வாழ்ந்துப ம் இல்லப காரி யாயப் சின்தையும் 'மர்ம மின்றித் தேவியும் விரதம் பூணட தன்பலன் காசி பக்கல் ஜனிப்பபாழ் மிக்கு லத்தில்,

27, இந்தப் பிறப்பில் இந்த ஜாதகன் தாய் செய்த நல்வினைகள் யாவே? தன் கணவன் மனம் போல் வாழ்ந்தும் ஜனங்களுக்கு உபகாரம் கள் செய்து மனத்தில் கபடமில்லாமலும் விரதங்க ளெ அருஷ्टिத் தும் இருந்து வந்ததன் பலனுறக் காரியின் பக்கத்தில் இக்குலத்திலேயே பிறப்பாள்.

தந்தையின் முற்பிறவி

  1. தந்தையின் பூர்வம் தன்னேச் சார்ந்துவோம் குடகு தன்னில் வந்தனன் மறையோ டுக வாழுள குடும்பி யாகி ஒன்றதவர்க் கண்ண மீந்து நிருபர்க ளிட்டம் கொண்டு முன்வினை யில்லா லுகி மேவினன் கால நாடு.

  2. ஜாதகன் தந்தையின் முற்பிறப்பைச் சொல்லுவோம். குடகு நாட்டில் அந்தண ஜகப் பிறந்தான். செழிப்புள்ள குடும்ப முடையவனுய், பசியால் துன்புற்றவர்கட்கு உணவு அளித்து, அரசர்கள் பிரியத்தை யடைந்து, 'முற்பிறப்புத் தீவினை இல்லாதவனுறப் வாழ்ந்து மரண மடைந்தான்;

ஜாதனுடைய தந்தையின் இயல்புகள்

  1. சிரநான்கோன் வரையப் பட்டு ஜனித்தனன் சினகு லத்தில் அரசர்போல் சதமு மாவன் அதிகார முடைய லூகும்

II–73

Page 1404

பறைபள்உடைய றகும் பாணியில் வறுமை காணண் பெருமையும் புகழு மேற்பன் பின்புத்தி யுடைய றமே.

  1. காண்கு தருமங்கள"யுடைய பரம தேவரால் மீண்டும் படைக் கப்பட்டு, இப்பிறப்பில் இக்குலத்தவனுகப் பிறந்தான். இந்த ஜாதகன் தந்தை அரசர்களால் மதிக்கப்படபவன் ஆவான்; அதிகாரஞ் செலுத்தும் பதவி யுடையவன். பறையர் பள்ளர் முதலான பணியாட்களுடையவன். உலகில் தரித்திரத்தை யுனராதவன் ஆவான். மேன்மையும் புகழும் பெறு வான். பின்னல் யோசிக்கும் இயல்புடையவன்.

  2. முன்னெறு புதல்வி யாலே மேவிடும் சஞ்ச லங்கள் அன்னவன் சல்லியம் கொள்ளான் அணுகிடு மில்ல

[முன்று மன்னவர் நேசம் கொள்வன் வண்டி வாகனமும் முன்டு பின்திருப் பணியும் செய்வன் பெம்மானின் பத்தி

[பூண்பன்.

  1. இவன் புதல்வியொருத்தியால் மனத்துக்குச் சஞ்சலங்கள் உண்டாகும். பணம் கடன் வாங்க மாட்டான். மூன்று வீடுகள் சேரும். அரசர்கள் தொடர்பு கொள்ளுவான். வண்டி முதலான வாகன வசதிகள் உடையவன். பிற்காலத்தில் கோயில் திருப்பணிகளும் செய்வான். இறை வனிடம் பக்தி கொள்ளுவான்.

தந்தையின் மறுபிறவி

  1. தன்மனம் உதித்தோன் நேரான் தரணிமேல் பிரிய

[றகும் சொன்னதெக் காப்பா றகும் சுகதுக்க மிரண்டு

[முள்ளான பின்ஜன்மம் வடமேல் திக்கில் பெருமட மிக்கு லத்தில் அன்னவ றுதிப்பா றகும் அருகரைப் பூசை பூண்பன்.

  1. இவன் மனம் போல் இவன் புதல்வன் (இந்த ஜாதகன்) ஒத்துவர மாட்டான். நிலபுலங்களில் விருப்பமுள்ளவன். சொன்ன சொற்களேக் காப்பாற்றுவான். இன்ப துன்பங்கள் இரண்டும் சமமாக உள்ளவன். மறுபிறப்பில் வடமேற்குத் திசையில் உள்ள பெருமடம் என்ற ஊரில் இக்குலத்தில் பிறப்பான். அருக தேவனுக்குப் பூசனை புரிவான்.

Page 1405

  1. ஜாதகன் யோகங்கள் வந்தவன் பொதுயோ கத்தை யறைகிறும் ஜனனம் தொL°த சந்திரன் பிறைபோல் யோகம் தரிக்கடு மென்று சொல்லவோம் செந்திரு கடாட்ச முன்னடு சிறப்புள குடும்பி யாவன் நினைதக ளேற்கா னகும் நேமியோர் மெச்ச வாழ்வன்.

  2. இனி, ஜாதகனுக்கு ஏற்படும் பொதுவான யோகங்கள் பற்றிச் சொல்லுகிறோம். பிறப்பு முதல் வளர்பிறைச் சந்திரன் போல யோகம் பெருகும் என்று கூறுவோம். மகா லட்சுமியின் கடைக்கண் நோக்கமும் உண்டாகும். மேன்மையான குடும்ப முடையவன் ஆவான். பழைய ஏற்க மாட்டான். உலகிலுள்ளோர் பாராட்டுமாறு வாழ்வான்.

ஜாதகனுடைய பொது இயல்புகள்

  1. தந்தையின் மனம்போல் வாழான் ஜனவுப காரி யாவன் மந்தபுத் திகழும் கொஞ்சம் மருவிடும் பித்த சூடு சிந்தையும் நல்ல தாகும் செட்டுவெள் ளாமை யுண்டு வந்தவர்க் கன்ன மீவன் மாநிலம் செட்டுச் செய்வன்.

  2. தந்தையின் மனம் போல் வாழ்க்கை நடத்த மாட்டான். ஜனங் களுக்கு உபகாரங்கள் செய்பவனுவான். மந்த புத்தி சிறிதுடையவன். இவன் உடலில் பித்தச் சூடு சேரும். நல்ல எண்ணம் முடையவனுவான். விவசாயத் தொழிலும் செய்வான். விடு தேடி பசி என்று வந்தவர்க்கு உணவு அளிப்பான். உலகில் வியாபாரம் செய்வான்.

  3. துணேவன்சொல் மிஞ்சிப் பேசான் துர்வழக் கதனில் செல்லான் சினமுண்டு பின்பு தாழ்வன் செய்ந்தனறி மறவா னகும் பிணையான நினைதை யேற்கான் பிறர்பொரு ளிரிச்சை வையான் கனமுடன் கிராமச் செட்டு கூறுவோ மென்னுன் கின்மேல்.

  4. தன் சகோதரன் சொற்களுக்கு எதிர்ப்புப் பேசாதவன். கேட்ட வழக்குகளில் செல்லமாட்டான். கோப மேற்படும். உடனே சாந்தமுள்ள வனுவான். ஒருவர் செய்த உதவியை மறவாதவன். தகாத பழிகள் ஏற்காத வனுவான்.

Page 1406

வன். அயலார் பொருளில் ஆசை வையான். அவனுடைய முப்பத்திரண்டாம் வயதுக்கு மேல் பெருமையோடு தன் கிராமத்தில் வியாபாரம் செய்வான்.

ஜாதகனுடைய தகப்பனுடைய மரணகாலம்

  1. முப்பது ஒன்பது தாண்டில் மிதுனமா தத்தி லேதான் செப்புவோம் தந்தை கண்டம் சந்திரன் தசையில்

[லேதான் ஓப்புடன் ராகு புக்தி உறைந்தது வந்தக் காலம் அப்பணி சடையோன் தேவி அருளிய மொழிகுன் ருது.]

35, ஜாதகனின் முப்பத்தொன்பதாம் வயதில் ஆனி மாதம் தந்தைக்கு மரண மேற்படும் என்று சொன்ளேனும். அப்பொழுது, ஜாதகனுக்கு, சந்திர மகா தசையில் இராகு புக்தி நடைபெறும் காலமாம். கங்கை நதியைச் சுடை முடியிலணிந்த சிவபெருமானின் தேவியே! நாங்கள் கூறிய மொழிகள் தவறுவாம்.

தாயின் மரணகாலம்

  1. ஆறுறு விஓண்(டு) ஆண்டில் ஆடிமாத் தத்தி லேதான் கூறுவோ மன்னே கண்டம் குறைமதி தசை யிலேதான் தீரமாய்ப் பணியு குத்தி ஐனிக்குநாள் கண்ட மென்ரும் ஆறுமாமுக ஏற்ப பெற்ற அம்பிகை யாளே கேளாய்.

  2. இவனது முப்பத்தெட்டாவது வயதில் ஆடி மாதம் தாய்க்கு மரணம் ஏற்படும் என்று சொல்லுவோம். ஜாதகனுக்கு சந்திர மகா தசையில் இராகு புக்தி தொடங்கும் நாளில் தாய்க்கு கண்டமாம் என்று சொன்ளேனும். ஆறுதிருமுகங்கொண்ட சுப்பிரமணியரைப் புதல்வராகப் பெற்ற பார்வதியம்மையே! மேலும் கேட்பாயாக.

தந்தை மரணமடைந்த பிறகு குடும்பங்கில்

  1. தந்தையின் குடும்பம் வேறு சார்ந்துவோம் பாகமி ரண்டாம் தந்தைமேல் வாழ்வார் ஞகும் தன தானியம் கையி ருப்பு தன்சொல்லும் பெருமை யாகும் சதுஷ்பாதம் சகடு முண்டு தந்தனம் சல்லியம் கொள்ளான் சார்ந்துவோம் பின்பால் சேதி.

Page 1407

  1. இந்த ஜாதகனின் தந்தை மரணத்துக்குப் பின்பு குடும்பம் இரண்டு பங்காகப் பிரியும். இவன் தந்தையைவிடச் சிறப்பாக வாழ்வான். போன், தானியங்கள் இவை கையிருப்பாக வுடையவன். இவன் சூறும் சொல் பவராழும் மதிப்படையதாகக் கருதப்படும். கால நடைகள் வண்டிகள் உண்டு. தன் சொந்தப் பணம் உடையவன், கடன் வாங்க மாட்டான். மற்றச் செய்திகளோப் பின் பாகத்தில் சூறுவோம்.

ஜாதகனுடைய மரணகாலம்

  1. உதித்தவன் மரணகாலம் உரைக்கிறோ மறுபா ணிரண்டில் சதியிலாத் தேளின் மாதம் சாற்றுவோம் கண்டம்.

[தானே இதற்குழுன் மரண மென்றும் இயப்புவீர் விபர மாக இதுவித ரோகம் வந்தும் இரணிய னள்சில் நிற்க;

  1. இனி, ஜாதகன் மரண காலத்தைச் சொல்லுகிறேும். தனது அறுபத்திரண்டாம் வயதில் கார்த்திகை மாதம் மரண மேற்படும் என்று சொல்லுவோம். இதற்கு முன்பாகவே ஜாதகனுக்கு மரண மேற்படலாம் என்று சூறினேும். விவரங்கள் சூறும் என்று கேட்ட ஐயமுனிவருக்கு பராசரர் விடை கூறுகிறார். எந்தவித நோய் வந்தாலும், குரு ஐந்தாம் இடத்தில் நிற்க;

ஜாதகனுக்கு கண்டம் நேரும் காலங்கள்

  1. ஐந்தேழு பதினே ராண்டு அறுமுந்நறு விருபா ஜென்று சந்தத மிருபா நெட்டு சதுவத்து அன்பா றுறு இந்ததோ ராண்டில் கண்டம் இடர்வந்து நிவர்த்தி

[யாகும் பின்திய ஜன்மம் தன்னேப் பேசுவோம் தாயே யாங்கள்.

39, ஜாதகனுக்கு ஐந்து, எழு, பதினென்று, பதினெட்டு, இருபத்தொன்று, இருபத்தெட்டாறு ஆகிய இந்த வபது காலங்களில் கண்டங்கள் ஏற்படும். ஆயின் துன்பங்கள் உண்டாகி நீங்கிவிடும். ஜாதக னில் மறு பிறவி பற்றி நாங்கள் இனிக் சூறுவோம், பார்வதியம்மையே!

ஜாதகருடைய மறுபிறவி

  1. அந்நகர் மேல்பா லாக அனுகிய சிறுளூர் தன்னில் இந்ததோர் ஜலமு தித்து இடரில்லா வாழ்வா றுகும் முந்திய குடும்பபி யாகி யுயர்வான கீர்த்தி பெற்று சந்ததம் வாழ்வா றுகும் சாற்றுவோம் பின்பால் சேதி.

Page 1408

  1. அந்த நகரத்துக்கு மேற்குத் திசையில் உள்ளதொரு சிற்றூரில், இப்பிறப்பிலுதித்த குலத்திலேயே மீண்டும் தோன்றி துன்பமில்லாமல் வாழ் பவனுவான். முன்னேற்ற மடைந்த குடும்பத்தை யுடையனுய் உயர்வான புகழை யடைந்து, வாழ்வான். இனி மற்ற விவரங்களைப் பின் பாகத்தில் சொல்லுவோம்.

ஜனனகால தசை

  1. பிறந்திடு காலம் தன்னில் புததசை பாண்டு மூன்றும் உரைந்திடும் திங்கள் மூன்றும் உரைக்கிறேும் பலனே [யாங்கள் பிறந்திடும் துணேவன் விருத்தி பூமியும் சேர்த்த லுண்டு நிறைந்திடும் தன தா நியங்கள் நேமியோர்க் குதவி [செய்தல்;

  2. ஜாதகன் ஜனன காலத்தில் புதமிஹா தசையில் இருப்பு மூன்று வருஷங்களும் மாதங்கள் மூன்றுமாம். அக்கால பலன்களே நாங்கள் சொல்லுகிறோம். சகோதர விருத்தி ஏற்படும். நிலபுலங்கள் சேர்த்தலும் உண்டு. தனதானியப் பெருக்கம் ஏற்படும். உலகினர்க்கு உதவிகள் செய்வான்.

ஜனனகாலத் தசைப் பலன்கள்

  1. தந்தையாப் பிணியு மெய்தும் தாய்வர்க்கம் சூத [மெய்தும் பந்துவில் சுபமும் சூதம் பலவிரோ தங்க ளுண்டாம் பிந்திய பாகம் தன்னில் பேசுவோம் விபர மாக இந்திர ணிறைஞ்சு மாதே இயம்பின மொழிகுன் ரூவே.

  2. தந்தை தாயாருக்கு நோயுண்டாகும். தாய் வர்க்கத்தில் அசுபம் உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபச் செயல்களும் அசுபச் செயல் களும் நிகழும். பலருடைய விரோதங்களும் ஜாதகனுக்கு உண்டாகும். விவரமாக எல்லாவற்றையும் இரண்டாம் பாகத்தில் கூறுவோம். தேவன் திரன் வணங்குகின்ற தர்ம நாங்கள் கூறிய மொழிகள் தவறு.

Page 1409

ஜர்த்தகம் 90

ஜனனகால கிரகஙிலே

  1. கேள¹மீனம் போன்றேன்² வீண³ கரியவன்⁴ கேது-

புலவனும்⁵ ராகு கோவில்⁶ புவிமகன்⁷ பானு⁸ தேளில்⁹

தலமது¹⁰ கன்னி யாகச் சாபத்தில்¹¹ புகரும்¹² தங்க

பலனதைப் புகல்வீ ரென்று பார்வதி கேட்க லுற்றுள்.

  1. சந்திரன் மீனத்திலும், குரு மீதுனத்திலும், சனி கேது மேஷத்தில்

திலும், புதன் ராகு துலாத்தி

லும், செவ்வாய் சூரியன்

விருச்சிகத்திலும், சுக்கிரன்

தனுசிலும் ஆக இல்விதம்

ஒன்பது கிரகங்களும் நிற்க,

கன்னியோ லக்கினத்தில் பிறந்த

வருக்கு பலன்கள் சொல்லுவீ

ரென்று பார்வதிதேவி ஏழு

முனிவர்களையும் நோக்கி,

கேட்டனள்.

ராசி சக்கரம்

சந்திரன்

சனி கேது

குரு

அங்காரகன் சூரியன்

புதன் ராகு

லக்கினம்

சுக்கிரன்

  1. சந்திரன்

  2. குரு

  3. மீதுனம்

  4. சனி

  5. புதன்

  6. துலாம்

  7. அங்காரகன்

  8. சூரியன்

  9. விருச்சிகம்

  10. இலக்கினம்

  11. தனுசு

  12. சுக்கிரன்

Page 1410

  1. அத்திரி புகலுவு கின்றூர் ஆணது செனன மாகும் வித்தக னூதித்த வில்லம் வடவாடை கீழ்மேல் வீதி உத்திரம் கன்னி வாச முயர் மேற்கில் தந்தி கோஷ்டம் சித்தஜன் தனையெ ரித்த தேவனும் கீழ்ப்பா லாகும்.

  2. அத்திரி முனிவார் கூறுகின்றூர். இந்த ஜாதகம் ஒரு ஆண் மகனு டையது. அவன் பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் வடக்குப் பக்கம் உள்ள வரிசையில் உள்ளது. வீட்டுக்கு வடக்கில் அம்மன் கோவில் லும், மேற்கில் உயரமான இடத்தில் விநாயகரின் ஆலயமும், திருமாலின் திருமகளுகிய மன்மதனை யெரித்த சிவபெருமான் ஆலயம் கிழக்குத் திக்கிலும் இருக்கும்.

  3. சொல்லிய வழியாள் களுள் சகனுடைய ஐந்தான் [சென்மம் தல்லியின் தன்னை யோகம் தன்துணை களத்திர புத்திரர் புல்குவோ முன்பின் சென்மம் பேதையே கேட்டி டாயே.

  4. இவ்விதம் சொல்லப்பட்ட அடையாளங்களுள் வீட்டில் ஜாதகன் தன் தந்தைக்கு ஐந்தாம் குழந்தையாகப் பிறந்தவன் என்றும், உபர்ந்ததும் நல்லோழகமுள்ளவேளாள குலத்தில் தோன்றியவன். இனி இந்தச் சோதிட நூலில் இந்த ஜாதகனுடைய, தாய், தந்தை இவர்களைப் பற்றியும், உடன் பிறந்தவர் மனைவி, மக்கள் இவர்களின் முற்பிறவி, மறுபிறவி இவைகளேக் கூறுகின்றோம். தாயே ! கேளுங்கள்.

  5. தந்தையின் துணைவ ராறில் ஆண்மூன்று கன்னியி [ரண்டு சந்ததம் விருத்தி யென்றும் சாற்றுவோம் பின்பால் சேதி இந்தவன் பிதாவு ணத்தை இயம்புவோ மாஞ்சி வப்பன் நிந்தைக ளேற்கா னேகும் நிருபர்க ளிஷ்டம் கொள்வான்.

  6. தந்தையுடன் பிறந்தவர்கள் அறுவரில் மூன்று சகோதரர்களும் இரு சகோதரிகளும் நீண்ட ஆயுள் உள்ளவர் என்றும். ஒருவன் இறந்து விடுவான். அந்த விவரங்களேப் பிற்பகுதியில் சொல்லுகின்றோம். இனி

Page 1411

'ஜாதகனுடைய தந்தை குணவியல்புகளுக்கு கூறுகின்றேரும். அவன் மாங்கிர முடையவன். அனுவசியமான விண் பழிகளோ அடையாதவன். அரசாங்கத் தாரின் நன்மதிப்புப் பெற்றவன்.

  1. பூமியும் பரிபா எப்பன் புகழான குடும்ப மேற்பன் தாமதக் குணத்தா னூகும் சதுஷ்பாதம் விருத்தி யுண்டு தீமையில் நல்லோர் னூவன் நடத்தார்க்கு அன்ன மவன் ஆமதை மூன்று செய்வன் ஆள்கார ருடைய னூமே.

  2. பூமியைப் பரிபாலிக்கும் அதிகார முடையவன் (பயிர்த் தொழில் செய்து வருவான்) பரவிய கிர்த்தி யுடையவன். குடும்பத்தை ஏற்று நடத்து பவன். எவ்விஷயங்களும் நிதானமாகச் செய்யும் இயல்பினன். கால நடைகளின் பெருக்கமுள்ளவன். உலகில் நல்லவன் என்ற பெயரடை வான். துறவிகளுக்குப் பரிவுடன் அமுது படைப்பவன். மூன்று விடுகள் கட்டுபவன். இவன் எவும் பணிகள் ஏற்று நடக்கப்ப் பணியாட்கள் உள்ளவன்.

  3. கடன்கொள்வன் நிவர்த்தி செய்வன் கருடிடான் கட்டு வார்த்தை உடன்படான் பிழைக ளுக்கு உபதேசம் பெறுவா னூகும் . தடபுதல் செய்கை யுண்டு தன்துணை வேருய் செய்வன் படையில்முன் செல்லா னூகும் பத்தினி நேய னூகும்.

  4. கடன் வாங்குவான். பிறகு அதைக் கொடுத்துத் தீர்ப்பான். பொய் பேசுவதையோ அல்லது வீண் வார்த்தைகளோப் பேசுவதையே மனத் தாழும் நினேயாதவன். தவறுகள் செய்வதற்கு இடம் கொடாதவன். குருவி டம் உபதேசம் பெறுவான். ஆட்டபரச் செய்கைகளுள்ளவன். ஆனல் உடன் பிறந்த சகோதரனைத் தனியாகப் போகும்படி செய்வான். சண்டைக்கு இடம் கொடாதவன். சண்டைக்கு முன் செல்லாதவன்; தன் மனவிக் குப் பிரியமானவன்.

  5. இன்னெறி யுடையா னுக்கு இவனுமே உதிப்பாற் னூகும் அன்னவன்: குணத்தைச் சொல்வேன் அழகுளான் [மாஞ்சி வப்பன் தன்னினத் தவரைக் காப்பன் சாந்தவான் கல்வியில் லாத தேகி பிறற்குற்றம் புகலா னூகும்.

[ரண்டு II–74

Page 1412

  1. இந்த விதமாக் கூறப்பட்ட இயல்புகளே யுடைய தந்தைக்கு இந்த ஜாதகன் பிறப்பான் என்றும். இனி ஜாதகனுடைய குண நலன் களைக் கூறுகின்றேன். அழகுள்ளவன். மாங்கு முடையவன். தன் உற்றுர் உறவின ரையும், தன்னேச் சேர்ந்தவர்களையும் ஆதரித்து வருவான். பொரு மையுடையவன். இரவிதமான கல்விகளோக் கற்றுணர்வான். ஒருவிதமான குறையுமில்லாத அங்க அவயங்கள் உள்ளவன். பிறர் மீது சுற்றும் கூறுதவன்.

  2. வித்தையால் பெருமை யேற்பன் விவேகியாம் பூகைசாலி நத்தினோர்க் குதவி செய்வன் ராசரால் சீவிப் பானும் சித்தமே கரப்பு முள்ளான் சீலனும் பெரியோர் நேயன் முத்தின தலங்கள் செல்வன் மூலச்சூ டைய னமே.

  3. தான் கற்றுணர்ந்த கல்வியால் பெருமையும் புகழையும் அடை வான், எது நன்மை எது தீமை என்று பாகுபாடு படுத்தக் கூடிய அறி வள்ளவன். ஊக்கமுள்ளவன் சக்தியுள்ளவன். ஆதலால் மனதில் கிறது கெட்ட எண்ணமுள்ளவன். நல்ல ஒழுக்க முடையவன். பெரியோர் களுக்குப் பிரியமானவன். உயர்ந்த பாடல் பெற்ற கோஷத்திரங்களுக்கு சென்று வழிபடுவான்- மூலச் சுட்டு நோயுள்ளவன்.

  4. இன்னவன் கெஷ்கை தன்னே இலகிடும் கமல ரேகை பொன்னதைப் புதையல் வைப்பன் பிதுராஸ்தி விருத்தி [செய்வன்

மன்னவர் பேட்டடி கொள்வன் வண்டிவாய் கனமு முன்னு பன்முறையான் குணா நாவில் பதாரினில் செல்வான் குறும்.

  1. ஜாதகனுடைய, கையில் பத்ம ரேகை இருக்கும். இவன் தான் சம்பாதித்த பொருளோப் பூமியில் புதைத்து வைப்பான். தன் தந்தையின் ஆஸ்தியைப் பெருக்குவான். அரசனேப் பேட்டி காட்டும் வாய்ப்பு உள்ள வன். வண்டி முதலில் வாகன வசதியுள்ளவன். ஊன நாவேத் திருப்பிப் பிடிப்பான். அற்ப காரியங்களில் இறங்காதவன்.

  2. துணவரை யாத ரிப்பன் சோம்பிடான் காரி யத்தில் கனமுள புகழ மேற்பன் காலாட்க ளுடைய னகும் உணவதச் சுகமாய்க் கொள்வள் உறுதியில் லாத [நெஞ்சம்

தணிவுளா ணில்லம் செய்வன் சகலர்க்கும் நல்லோ [னவன்.

  1. தன் சகோதரனை ஆதரித்து வருவான். எந்தக் காரியத்தையும் சோம்பலில்லாது பார்த்துச் செய்து முடிப்பவன். பெரிய கீர்த்தியடைவான் ஏவலாட்களுள்ளவன். செலக்கியமாகச் சாப்பிடுவதில் பிரிய முள்ளவன். தணிந்து போகும் இயல்பினன். வீட்டைக் கட்டுவான். எல்லோருக்கும் நல்லவனுக் வாழ்ந்து வருவான், திடமில்லாத மனத்தினன்.

Page 1413

  1. முகமதில் வடிவு காணும் முருகர்தன் பக்தி பூண்பான் தகமையாய்க் குடும்ப மேற்பன் தன்துணை யாண்பா நைகம்கி முகத்தாள் மேன்று நவின்றனன் தீர்க்க மாக அகமது ஒன்றுப் வாழ்வா ரவர்சேதி பின்பால்

  2. முகத்தில் ஒளி உடையவன். ஆறுதிருமுகங்களுடைய முருகக் கடவுள் மீது பத்தி யுள்ளவன். பொருத்தமாகக் குடும்பத்தை ஏற்று நடத்து வான். ஜாதகனுக்கு இரு சகோதரர்களும் அழகிய சந்திரனைப் போன்று முகத்தை யுடைய சகோதரிகள் மூவரும் தோன்றி நீண்ட ஆயுளுடையவர் என்று சொல்லுவகின்றோம். இவர்கள் எல்லோரும் ஒன்றுக வாழ்ந்து வருவார். அவர்களுடைய விவரங்களைப் பிற்பாட்டில் சொல்லுகிறோம்.

  3. மாதுரு குணத்தை யாங்கள் வரைகிறேன் மினிமே லாக ஓதுவாள் சுகமாய் வார்த்தை உலகுக்கு நல்லோ ளாவள் பாதக மனமில் லாதாள் பஞ்சைகட் கண்ண மீவள் சூதிலாள் சீலி யாவள் சுந்தர முடைய ளாகும்.

  4. இனி, தாயின் குணங்களைச் சொல்லுகிறோம். அவள் பிறர் ரசிக்கும்படி பேசுவாள். உலகத்தவருக்கும் நல்லவளாக வாழ்ந்து வருவாள். திய மனமில்லாதவள். ஏழைகளுக்குப் பரிவுடன் உணவு அளிப் பவள். கபடமில்லாத மனத்தினள். நல்லொழுக்க முடையவள் அழகி.

  5. வரன்மணம் போலே வாழ்வள் வறுமையெப் போதும் காணுள் கரைமன முடைய ளாகும் கஞ்சமா நிறத்தளாகும் உறையுமுன் கோபம் கொள்ளம் உயர்வான தலங்கள் செல்வள் கரிய மத யானைப் பெற்ற காதலி கேட்டி டாயே.

  6. தன்னுடைய கணவன் மனமறிந்து வாழ்ந்து வருவாள். எக் காலத்திலும் தரித்திர கிலையைப் படையாதவள். இரக்க குணமுள்ள மனந் தினள். தாமரை போன்ற நிறமுடையவள். பேசுவதற்கு முன் கோபம் கொள்ளுபவள், உயர்ந்த புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்லுவான். கரிய மதயானையைப் பெற்ற தேவியே கேளுங்கள்.

Page 1414

  1. தன் துணை ஆண்பா லொன்று தையலர் ஒருவ ராகும் ஒசான் ன ஆண் சேத மெய்தும் துணையாண் பால் [தோஷ மெவ்வார் மன்னிய ஆருள் நீச்சம் மங்களுறைப் பார்க்க பின்னமாம் துணையா ணுந்தான் பேசுவோ மன்ணே [பூர்வம்.

  2. ஜாதக்னுடைய தாய்க்குச் சகோதரர் ஒருவரும் சகோதரி ஒருத்தி யும் தோன்றுவர். ஆனல் சகோதரன் பிறந்தும் இறந்து விடுவான், என்ற தும் பார்வதிதேவி கேட்கலானர். தாய்க்குச் சகோதர தோஷ மேற்படக் காரணமென்ன சொல்லுங்கள்? என, ரிஷிகள் கூறுவார். ஆரும் வீட்டுக் குரிய சனி நீச்சம் பெற்று மேஷத்தில், எட்டாமிடத்தில் இருபதாலும் அவீட்டுக்குரிய அங்காரகன் ஆருமிடத்தைப் பார்ப்பதாலும் தாய்க்குச் சகோதர தோஷம் உண்டு என்று சொல்லுகின்றோம். இனி தாயின் முற்பிறவி பற்றிக் கூறுகின்றோம்.

  3. கொங்குநா டதனி லேதான் குதித்தனள் செங்குந்த [வம்சம் தீங்கிலாக் குடும்பி யாகி செயர்க ளதிக முண்டாய் பாங்காக வருவோ ருக்கும் பந்துவுக் கண்ண மீந்தும் தேங்கிநோர்க் குதவி செய்து தேவதா பத்தி யாயும்;

  4. கொங்கு நாட்டில், செங்குந்த மரபினளாகப் பிறந்து, தீங்குகளில் லாத குடும்பத்தைப் பெற்று பரிவுடன் தன் னேயண்டி வருபவர்க்கும் சுற்றத்தாருக்கும் அன்னமளித்து வந்து, வருமை யடைந்தவருக்கும் துன்புற்றவருக்கும் உதவி செய்து தெய்வ பக்தி கொண்டும் வாழ்ந்தாள்.

  5. வி னே யேது மில்லா தாகி மேவினுள் கால நாடு கணமுள பிரமன் லக்கம் கங்கையின் குலமு தித்தாள் வனிதையின் சென்மம் சொல்வேன் வாலங்கா டதனி [லேதான் சினமிலாப் பிரம்ம செயாய் ஜனிப்பளா மென்று சொல் [வோம்.

Page 1415

  1. வேறு திவேகள் ஏதுமில்லாதவளாகி இநுதியில் மரண மடைந்தாள். பிறகு எல்லாம் வல்ல பிரமதேவனுள் படைக்கப்பட்டு இந்தப் பிறவியில் வேளாள குலத்தில் பிறந்தவள். இவ்வி தாயின் மறுபிறவி பைக் கூறுகின்றேும். திருவாலங் காட்டில் அந்தண குலத்தவளாகப் பிறப்பாள் என்று சொல்லுகின்றேும்.

உயிர்பிறவிக்குக் காரணம்

  1. கங்கையின் குலமு தித்தோள் காதலிபின் சேன்மத் துங்கமா மறைகு லத்தில் தோன்றும்கா ரணங்க ளெவ்வார் சங்கையைச் சொல்லு மென்னா தன்வரன் மனம்போல் வாழ்ந்தும் எங்கள் போல் லதிக்க தன்னம் ஈந்துமே சீலி யாயும்.

  2. இப்பிறவியில் வேளாள குலத்தில் பிறந்தவள் அடுத்த பிறவியில் தூய்மையான அந்தண குலத்தில் தோன்றும் காரணங்கள் என்ன வென்று கூறுங்கள். ரிஷிகள் பதில் கூறுகின்றனர். “அவள் தன் கணவனுடைய மனம் போல் வாழ்ந்து வருவதாலும் எங்களைப் போல் துறவிக்குப் பரிவு டன் அமுது அளித்து வருவதாலும், நல்லொழுக்க முள்ளவளாகவும்”

  3. வருவோரை யாத ரித்தும் மனமது! தளர்ச்சி யாயும் பெரிதான தலங்கள் சென்றும் பிழையின்றி வாழ்வ தாலும் மறைக்குல முதிப்பா ளாகும் வாக்கது தப்பா தாகும் அருமறை முடிவி லாடு மம்பிகை யாளே கேளாய்.

  4. “தன்னே யண்ணடி வந்தவரைப் பரிவுடன் காப்பாற்றி வந்தும் இரக்கமுள்ள மனத்துடன் வாழ்ந்து வந்ததாலும், பல பெரிய தலங்களுக்குச் சென்று வருவதாலும், வேறு தவர்களின்மீது வாழ்ந்து வந்ததாலும் அந்தண குலத்தில் தோன்றுதல் ஏற்பட்டது. நாங்கள் கூறிய வார்த்தைகள் தவறு அரிய வேதங்களின் முடிவில் நடமாடும் தேவியே கேளும்.

தந்தையின் முற்பிறவி

  1. தந்தையின் பூர்வம் சொல்வேன் சலகணடி யீசர்வாழும் முந்திய பேரூர்தன்னி லுதித்தனன் வண்ணிய செயாய் சிந்தையும் நல்லதாகி செயிழை மதனையுண்டாய் வந்தவர்க் கண்ணா மீன்தும் வருமுகர் பத்தி யாயும்;

Page 1416

  1. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியை இனிக் கூறுகின்றேும். ஜல கண் டேசவராழ்ந்து வரும் (திருவாளக் காவில்?) உயர்ந்த பெரிய ஊரில் வன்னிய குலத்தவனுகத் தோன்றி நல்லமனமுடையவனுக வாழ்ந்து, மகவி, மக்கடோப் பெற்று தன்னேயண்டி வந்தவர்க்குப் பரிவுடன் உணவு அளித்து வந்து, ஆறு திருமுகங்கொ யுடைய சுப்பிரமணியக் கடவுளிடம் பக்தி கொண்டு வாம்து

தந்தையின் மறுபிறவி

  1. மறையவர் தொண்டு பூண்டு மாநிலம் நல்லோ ருடி தரையினுள் சீவித் தேதான் சென்றனன் கால நாடு அரிமகன் வரையப் பட்டு அணுகிரு ணிக்கு லத்தில் வருஞ்சென்மம் காளாத்தி தன்னில் மறைக்குள முதிப்பா ருகும்.

  2. அந்தணர்கட்குத் தோன்றுகள் பல செய்து, உலகில் நல்லவன் என்ற பெயர் பெற்று விவசாயம் செய்து ஜீவித்து வந்து இறுதியில் மரண மடைந்தான். மீண்டும் மகாவிஷ்ணுவின் திருமகனுகிய பிரமதேவனுள் இப்பூவுலகில் படைக்கப்பட்டு இப்பிறவியில் வேளாள குலத்தவனுகப் பிறந்தவன் என்றேும். தந்தை தன அடுத்த பிறவியில் திருக்காளாத்தி கேஷத்திரத்தில் அந்தண குலத்தில் பிறப்பவன் என்றேும்.

  3. இந்ததார் சென்மம் தன்னில் இடுக்கங்கள் சிலர்க்குச் செய்தும் சிந்தையும் கபட மாயும் தீரனும் வாழ்வ தாலே முந்தின குலமெவ் வாறு உதிப்பன மென்று சொன்னீர் அந்தவன் சேதி சொல்வாய் அவனுடிச் சென்மம் தன்னில்;

  4. இந்தப் பிறவியில் ஜாதகனுடைய தந்தை, பல துன்பங்கொச்ச சில ருக்குச் செய்து வந்த போதிலும், மனத்தில் வஞ்சகத்துடன் வாழ்ந்து வந்தி ருந்தும் முன்னல் குலமெவ் வாறு அந்தண குலத்தில் தோன்றுவை என்பத் டது. அவ்விரத் தைக்கூறுங்கள் என்றுள் பார்வதிதேவி. ஜாதகனுடைய தந்தை இப்பிறவியில்,

  5. தேவதா பத்தி யாயும் சிறுத்தோருக் குதவி செய்தும் நாவது சுத்த மாயும் றற்நலம் வாசம் சென்றும் தாவினேர் தம்மைக் காத்தும் தன்பால் னுதிப்பா ரென்றேும்

ஆவலாய்ப் பூசை செய்யும் அம்பிகை யாளே கேளாய்.

Page 1417

  1. தெய்வ பக்தியுடன் வாழ்ந்து வருவதாலும், எழைகட்டும் துன் புற்றவருக்கும் வேண்டிய உதவி செய்து வந்ததாலும், வாக்குச் சுத்தமாக வந்த தாளும், பல புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை சென்று வந்ததாலும், தன்னே சரணம் என்று வந்தவரைக் காத்து வந்ததாலும் அடுத்த பிறவி அந்தண குலத்தில் தோன்றுவான் என்றும். முழு மனத்துடன் சிவபெரு மானேப் பூசனை புரியும் தாயே! அம்பிகையே! கேளுங்கள்.

ஜாதகனுடைய திருமணக் காலம்

  1. உதித்தவன் மணத்தின் காலம் வரைகின்று மிருபானிரண்டுள் வதிபதி வடமேல் திக்கில் மாதிரு கிலேயி லேதான் மதிமுக மாது நேரும் வரைகின்று மவள்கு ணத்தைச் சகியில்லா மனத்த ளாகும் தன்வரன் மனதுக் கேத்தோள்.

  2. இனி ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றேும். அவனுடைய இருபத்திரண்டாம் வயதுக்குள் வடமேற்குத் திச்கிலிருந்து மனேவி வருவாள் என்றும். அவளும் ஜாதகனுடைய தாய்ப் வர்க்கத்தி லிருந்து வாய்ப்பாள். சந்திரனேப் போன்ற அழகிய முகத்தை யுடைய அவளேப் பற்றிக் கூறுகின்றேும். சதி செய்யாத மனத்தினள். தன் கணவன் மனத்துக் கேற்றபடி நடந்து வருவாள்.

மனைவியின் இயல்புகள்

  1. அன்னம்போல் சாய லோக்கு மதிகட் கண்ண மீவள் பொன்னிற முப்பதை யளாகு ம்புகழ்ந் தோரை யாத ரிப்பள் கன்னிகை வந்த பின்பு கழருவோம் விசேஷ யோக முன்னதச் சீலி யாவள் உயர்வான புத்தி யேற்பள்.

  2. அன்னத்தைப் போன்ற சாயலுடையவள். அதிகக் குட்ப் பரிவுடன் அழுது படைப்பவள். பொன்னேப் போன்ற மன்ஜசள் நிறமுடையவள். தன்னேத் துதி செய்தவரைக் காத்து வருவாள். மனேவியை மணந்த பிறகு ஜாதகனுக்கு யோகம் விருத்தியாகும். உயர்ந்த நல்லொழுக்கமுள்ளவள். உயர்ந்த புத்தி யுடையவள்.

ஜாதகனுடைய புத்திரபாவம்

  1. புத்திர விருத்தி தன்னேப் புகலவே பலத்தைத் காணேும் சித்தமா யுதித்தா லுந்தான் தீங்காகு மென்று [சொல்வோம்

Page 1418

  1. இனி ஜாதகனுடைய புத்திர பாவத்தைப் பற்றி சொல்லுகின்றேன். உண்டு என்று கூறப்பலமில்லை. ஒரு சமயம் புத்திரர் தோன்றிலும் நிலையாமல் போகும் என்று கூறுகின்றேன். புத்திரர் தோன்றுமைக்குரிய குற்றச் சாட்டைச் சொல்லுங்கள் எனப் பார்வதிதேவி கேட்க, ரிஷிகள் கூறுகின்றனர். புத்திர ஸ்தானத்துக்குரிய சனி எட்டாமிடத்தில், மேஷத்தில் நீச்சமாக இருப்பதால் புத்திர தோஷமுண்டு என்று கூறுகின்றேன்.

  2. 1பொன் னவன் தசமம் தங்கப் புதல்வராய் கார்மம் நேரும் மன்னிய அங்கோரு லென்ன 2மென்ஜாவி கட்டி நிற்க கன்மபுத் திரனெவ் வாறு கழறினீர் பூர்வ தோஷம் பின்னமாய்ச் சேர்ந்த தாலே புத்திர தேஷ மெய்துடும்.

  3. “குரு பத்தாமிடத்தில் தங்கி இருப்பதால் திண்ணமாய் புத்திரரால் கருமம் நேரும்” என்றனர். பார்வதிதேவி வினவுகின்றார் “ஜந்தாமிடத்(த)ுக்குரிய சனியுடன் கேது இருப்பதால் ஜாதகனுக்கு இருதிக்கடன் செய்ய புத்திரர் எங்ஙனம் தோன்றுவார் என்று கூறுகிறீர்கள்” ரிஷிகள் சொல்லுகின்றனர். ஜாதகனுக்கு முற்பிறவித் தோஷம் : இப்பிறவியில் தொடர்ந்ததால் புத்திரருக்கு திங்கு நேரும் என்றனர்.

  4. எ ன் னூழ் செய்தா னதென இயம்பவீர் முனியே நீர்தான் முன்சென்ம மிலங்கைத் தீவில் முதித்தனன் ரெட்டி வம்சம் தன்மேல் மதலே யுண்டாய் தான்வாழ்நாள் வினையைக் கேண்ணுமோ துன்மேல் கலத்தோர் பேரில் செப்பினு நிந்தை வார்த்தை.

  5. ஜாதகன் முற்பிறவித் தீவினையைக் கூறுங்கள் முனிவரே ! தாங்கள் என, முனீவர்கள் பதில் சொல்லுகின்றனர். ஜாதகன் முற்பிறவி

  6. குரு

  7. கேது

Page 1419

  1. அது ஒரு தோஷ மாச்சு அறைகிறும் வேறு ஒன்று பதியில் மார்ச் சாலன் தானும் பண்ணிற்று சிலவே

விதியது முதலில் செய்தான் மேவிற்று அது ஒர் தோஷம் வதிபதி விதவை போகம் மருவியே கருவழித்தான்.

  1. அது ஒரு தோவட மாச்சு. மற்றொன்றும் கூறுகின்றும். ஜாதகனுடைய வீட்டில் பூணேயோன்றும் மிகுதியாகத் தொந்தரவு செய்து வந்தது. அதை ஒழிக்க இந்த ஜாதகன் முற்பட்டு அடித்துக் கொண்றுன். அந்தத் தோஷமும் இவனேச் சேர்ந்தது அதுவும் தவிர, விதவைப் பெண்ணுடன் ஜாதகன் சிற்றின்பம் அனுபவித்தான். அதனால் கருப்பம் ஏற்பட்டது அக்கருவை அறுத்தான்.

  2. காலன்தன் பதிக்குச் சென்று கஞ்சனைல் வரையப் பட்டுசீலமாம் கங்கை செயாய்ச் செனிப்பனு மிந்தப்பாலன்ஆலம்போல் முன்னூழ் தோஷ மனுகிடு மிச்சென்

[மத்தில் ஏலவே சுதர்கள் தோஷ மெய்திடு மென்று சொல்வோம்.

  1. இவ்விதம் சொல்லப்பட்ட பல திவ்யேகள் செய்து பிறகு எமனுடைய பட்டணம் சென்று (மாண மடைந்து) மீண்டும் தாமரை மலரில்வீற்றிருக்கும் பிரமதேவனால் படைக்கப்பட்டு நல்லொழுக்கமுள்ளவராய்ப் பட்டணம் சென்று கொடிய வேளாள குலத்தவனாகப் பிறப்பான் இந்த ஜாதகன் என்றும். கொடிய விஷம் போல் முற்பிறவித் திவ்யே இப்பிறவியிலும் தொடர்ந்தது. அதனுல் புத்திர தோஷம் ஏற்படும் என்று சொல்லுகின்றும்.

புத்திரதோஷம் நீங்கச் சாந்தி

  1. முன்வினே தீரவேண்டி மொழிகிறும் கிரியையொன்று கண்டமேல் காணும் மாகச் சண்முகன் பேருர் சென்றுநன்னிய தீர்த்தம் தோய்ந்து நாயகர்க் கர்ச்சித் தேத்திமுன்குலத்தோர்க்கு அன்னம் உதவுவார் முவேழு

[பெருக்கு.

  1. முற்பிறவித் திவ்யே நீங்கச் சாந்தி செய்ன்ம் கூறுகின்றும் களுங்கள். ஜாதகன் தன்மேனி யுடன் ஆறுமுகக்கடவுள் கோயில் கொண்டு

II—75

Page 1420

  1. அது முதல் சஷ்டி நோன்பு அப்பாலன் கொள்வார் ஜெகில் சதியான தோஷம் நீங்கிச் சந்ததி தோன்று மென்றும் இது விதம் செய்யில் லாண்பால் எய்திடு மொன்று தீர்க்கம் மதிமுகப் பெண்பாள் இரண்டு வரைகிறும் தீர்க்க மாக.

  2. அது முதல் ஒவ்வொரு சஷ்டி யன்று அந்த ஜாதகன் நோன்பு ஏற்று விரதம் இருப்பானாகில் தீங்காகச் சேர்த்த தோஷம் நீங்கிப் புத்திர விருத்தி ஏற்படும். இங்ஙனம் கூறியபடி செய்து வர்த்தால் ஒரு புத்திரனும், அழகிய சந்திரனைப் போன்ற முகத்தை யுடைய பெண்களிருவரும் தோன்ற வார்கள். அம் மூவரும் நீண்ட ஆயுளுடன் விளங்குவார் என்றும்.

ஜாதகனுடைய பொதுயோகம்

  1. பாலகன் பொதுயோ கத்தைப் பகருவோ மின்ன மே லாகசீலவான் ராச னிலே சீவன மென்று சொல் வோம் சாலவே யிருபான் மேலே சந்திரன் பிறைபோல் யோகம் ஏலவே அன்பாணிரண்டும் எய்திடும் ராச யோகம்.

  2. இனி ஜாதகனுடைய பொது யோகத்தைச் சொல்லுகின்றோம். அவன் நல்லொழுக்க முள்ளவன். அரசாங்க உத்தியோகம் வகிப்பான் என்று சொல்லுகின்றோம்; அவனுடைய இருபதாம் வயதுக்கு மேல் வளர் பிறைச் சந்திரன் போல் யோகம் விருத்தி யடையும். அவனுடைய ஜம்பத்தி ரண்டாம் வயது வரையில் அது இருக்கும், ராஜ யோகம் ஏற்படும் என்று கூறுகின்றோம்.

  3. அதற்கு மேல் அரசன் மூலம் அணுகியே செட்டுச் செய்வன் நிதியது பெருக்கஞ் செய்வன் நீத் தோர்க்கு அன்ன [செய்வன் மேல் சதமுடன் பூமி விருத்தி தந்தைக்கு மேலாய் வாழ்வன் அதிதியை யாத ரிக்கு மம்பிகை யாதோ கேளாய்.

  4. அதற்கு மேல் அரசாங்கத்தாருடைய உதவி பெற்று வர்த்தகத் தொழில் செய்து வருவான். செல்வப் பெருக்கம் செய்வான். துறவிகட்கு அன்னமளிப்பவன். நிலோயான பூமி விருத்தி யுண்டு. தன் தந்தைக்கு மேலான வாழ்க்கை நடத்துவான். பெரியோர்களே ஆதரிக்கும் தாயே! அம்பிகையே! கேளுங்கள்.

Page 1421

ஜாதகனுடைய தாய் தந்தையரின் மரணகாலம் ஜாதகனுடைய வயதும்

  1. இருபது மூன்று ஆண்டில் ஏகுவான் தந்தை தானும் மருவிழுன் ணிருப தாண்டில் மாதுரு கெண்ட

[மென்றேும் அறுபது வாறு வாண்டில் அர்ப்பசி மாதம் தன்னில் திருமக னுடல் மேகும் செப்புவோ மிவன்பின் சென்மம்.

  1. ஜாதகனுடைய இருபத்தி மூன்றும் வயதில் தந்தை மரணமடை வான். தாய் ஜாதகனுடைய இருபதாம் வயதில் மரண மெய்துவாள். அவனு டைய அறுபத்தாறும் வயதில் ஐப்பசி மாதத்தில் ஜாதகன் மரண மடைவான். இனி அவனுடைய மறுபிறவியைப் பற்றிச் சொல்லுவதின் றேும்.

ஜாதகன்மறுபிறவியும் ஜனனகாலத் தலைசையும்

  1. உத்திரம் கோகர ணத்தில் உதிப்பனும் பிரம்ம செயாய் வெத்திசே ரகசர் பக்கல் மேவியே சீவிப் பானும் சித்தசன் செனன காலம் சிறப்புள புந்தி தன்னில் பத்தின வாண்டு வாறில் பட்டுமே தingk ளொான்றும்.

  2. வடக்கில் உள்ள கோகரணத்தில் அந்தண குலத்தவனுகப் பிறப் பான் என்றும். வெற்றியுடன் கூடி அரசாங்கத்தில் பணி ஏற்று அதிகாரத் துடன் பதவி வகித்து ஜீவித்து வருவான். ஜாதகனுடைய ஜனன காலத்தில் சிறப்புள்ள புதமகா தசையில் ஆறு வருடங்களும் ஒரு மாதரும் மதிமாகும்.

ஜனனகாலத் தசைப் பலன்

  1. பலனதைப் புகலக் கேண்மோ பாலகன் தனக்கு ரோகம் தலமரா மத்து செய்தல் தாய்ப்பிற பந்து சூதம் நிலமது பலித மாகும் நுகர்ந்தனம் பூர்வ பாகம் மக்கள்யறை மகளே யாங்கள் வழுத்தின மோழிகுன் றுவே.

  2. அக்காலத்திய பலனெச் சொல்லுவதின் றேும் கேளுங்கள். ஜாதக னுக்கு நோய் ஏற்படும், வீட்டு மராமத்து வேலை பெறும். தாய்க்கு வியாதி ஏற்படும். தன் சுற்றத்தாருக்குச் சூதம் ஏற்படும். நிலத்தில் பயிர் கள் நல்ல பலனை அளிக்கும் இதுவரை முற்பாகம் சொன்னேனும். மக்களபர சனின் மகளே! யார்கள் கூறிய வார்த்தைகள் தவறு.

V. R. N.

Page 1422

ஜாதகம் 91

ஜனனகால கிரகநிலை

  1. 'மதிகேது மேப மாக 2மால்3பணி 4கோல தாக 5விதிகுரு 6பகர்7செய் 8மேரு 9வெய்யவன் 10தேள தாக இதுவிதக் கோளு நின்று இலக்கினம் கண்ணி யாக அதுபலன் புகலும் மென்று அம்பிகை கேட்க லுற்றுள்.

  2. சந்திரன்:கேது மேடத்திலும், புதன், ராகு, துலாத்திலும், சனிகுரு, சுக்கிரன் அங்காரகன், தனுசி லும், சூரியன் விருச்சிகத்தி லும், நவக்கிரகங்கள் இருந்து பிறந்த இலக்கினம் கண்ணியாத விருந்தால் ஏற்படும் பலனீச் சொல்லுங்கள் என்ற பார்வதி தேவி கேட்கலாள்.

கிரகநிலை

சந்திரன் கேது

இராசி சக்கரம்

சனி குரு சுக்கிரன் அங்காரகன்

புதன் ராகு

லக்கினம்

ஜாதகன் பிறக்கும் வீடு அடையாளங்கள்

  1. அத்திரி புகலுகின்றார் அதுசென்மம் ஆண்பா லாகும் வித்தகனில்லாம் சொல்வேன் வடவாசல் கீழ்மேல் வீதி உத்திரம் காளி வாசம் உருவற்ற மாறி தெற்கில் சித்தசன் தேயெ ரித்த தேவனும் வடமேல் பாலாம்.

  2. சந்திரன்

  3. புதன்

  4. ராகு

  5. துலாம்

  6. சனி

  7. சுக்கிரன்

  8. அங்காரகன்

  9. தனுசு

  10. சூரியன்

  11. விருச்சிகம்

Page 1423

  1. அத்திரி முனிவர் கூறுகின்றார். இது ஆண் மகனுடைய ஜாதகம், இவன் பிறந்த வீட்டில் விவரங்களைக் கூறுகின்றேன். கிழக்கு மேற்க்காக தெரு வில் வடக்கு நோக்கிய வாயிலுடையது. வீட்டுக்கு வடக்கில் காளி கோவிலும், சரீர மல்லாது, தேமாட்டுடும் உள்ள மாரியம்மன் கோவில் மேற்கில் உள்ம், மன்மதேன யெரித்த சிவபிரான் கோவில் வடமேற்கிலும் உள்ளன.

இன்றாலில் கூறப்படுவன இவை எனில்

  1. இவ்வித அடையாளத் துள் பிளவலும் நான்காம்

பல்வமா யுதிப்பா றகும் பத்தினி அன்னே தந்தை நவ்விய துணேவர் புத்திரர் நாயகி யோகச் சேதி ஓவ்விய முன்பின் சென்மம் உரைக்கின்றே மின்னூல்

  1. இவ்விதம் கூறப்பட்ட அடையாளங்களுள்ள இடத்தில் இந்த ஜாதகன் நான்காம் பிறவியாகப் பிறப்பான் என்றேும், இவனுடைய மனேவி தாய் தந்தை இவனுடன் பிறந்த சகோதரர் புத்திரர் ஆசை மனேவி முதலியவர்களின் போகச் செய்தியும் முற்பிறவி மறுபிறவி இவைகளே இந்தச் சோதிட நூலில்,

தந்தையின் குணநலன்கள்

  1. தந்தையின் குண தைச் சொல்வேன் சரிமாய்

வந்தவர்க் கன்ன மீவன் மார்மத்தை வெளிக்காட்

பந்தினர் மதிக்க வாழ்வன் பாருகள் விருத்தி செய்வன் சுந்தர முடைய றகும் சோம்பிடான் காரியத்தில்.

  1. ஜாதகனுடைய தந்தையின் குண விசேஷத்தைச் சொல்லுகின்றேன். சரச சல்லாபமாகப் பேசுபவன். தன்னே யண்டி வந்தவர்க்கு அன்னமளிப்பவன். இரக்கமுடையவன். தன சுற்றத்தார் கொண் டாடுப்படி வாழ்ந்து வருவான். விளே நிலங்களேப் பெருக்குவான். அழகு டையவன். காரியங்கள் செய்வதில் சோம்பலில்லாதவன்.

  2. கலராசிக் கடைநாள் தோன்றும் காதலி மார்கள் மோகன். புலவன்போல் மொழிவாற கும் பூமியில் சல்லியம் காணண்

Page 1424

சலம்தோய்வன் சகடு முண்டு சருள்க ளுடைய ருகும் பலர்களால் பெருமை யேற்பன் பஞ்சையோ விரக்க ருவன்.

  1. மகர லக்னத்தில் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவன். பெண் களின் மீது மையல் கொள்ளும் இயல்பான். புலவன்ப் போல் பேசுபவன் உலகில் கடன் படாதவன். பல புண்ணிய நதிகளில் மீராடுவான், வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். ஏவலாட்களின் பெருக்க முடைய வன்., பலபேரில் உதவியால் பெருமை படைவான். ஏழைகளின் மீது இரக்க முள்ளவன்.

  2. கல்விமான் யுகை யாளன் கணராசர் பேட்டி கொள்வன் இல்லையென்ற றுறைக்க மாட்டான் இகையும் கொஞ்ச [முண்டு சொல்லிலே கபடு முண்டு சிலநாள்கள் கிராமச் செட்டு வல்லிய ரநேக மாக மணமது கொள்வோ ருமே.

  3. கல்வியறிவு மிக்கவன், ஊக்கித்து உணரும்ப் ஆற்றல் பெற்றவன், பெரிய அரசர்களேப் பேட்டி காண்பான். தன்னிடம் வந்து யாசிப்பவர்கட்கு இல்லையென்று கூற மாட்டான். இகைக் குணமும் சிறிது உண்டு. இவன் பேச்சில் வஞ்சனை கலந்திருக்கும். சில நாட்கள் கிராமத்தில் வியாபாரம் செய்வான். பல பெண்களே மனப்பான்.

  4. தன்துணை யாளன்பா விரண்டு தையல் ரவ்வார் தீர்க்கம் பின்னமாம் மற்ற வெல்லாம் புதல்வனும் ஐனிக்கு [முன்னம் அன்னவர் வேறுய்ச் செல்வர் அவர்பலன் பின்பால் [சொல்வேன்.

உன்னத வாய்ப்ப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  1. இவனுக்குச் சகோதரர் இருவரும் சகோதரிகள் இருவரும் தோன்றித் தீர்க்க மாவர். மேலும் தோன்றுபவர் நஷ்டமாவர். ஜாதகன் பிறப்பதற்கு முன்பே அந்தச் சகோதரர்கள் வேற்கச் சென்று வசிப்பார். அவர்கள் பலன்களேப் பின் பாகத்தில் சொல்லுவிகோண், உயர்ந்தவராகிய சிவபெருமான்க் கணவராகப் பெற்ற பார்வதிதேவியே! மேலும் கேட்பாயாக.

  2. கரமதில் கமல ரேகை கருதிடான் கட்டு வார்த்தை நறைமல ரிஷ்டம் கொள்வன் நர்யகன் சிவந்த மேனி தரையினுள் ஜீவிப் பாழும் சதுஷ்பாதம் விருத்தி யற்பம் விரைவினில் நடக்க வல்லன் விசனமும் காண ருகும்.

Page 1425

  1. இவன் கையில் பத்து ரேகை பொருந்தி யிருக்கும். கற்பனை தெழ்த்து பேச நினேயான். மணமுள்ள பூக்களில் விருப்பம் கொள்வான். இவன் சிவந்த உடலுடையவன், நிலபுலங்களால் ஜீவனஞ் செய்பவன் ஆவான். கால் நடைகள் பெருக்கம் குறைவு. வேகமாக நடப்பதில் வல்லவன். துன்பத்தை யறிய மாட்டாதவன் ஆவான்.

ஜாதகன் இயல்புகள்

  1. சொன்னவிக்கு குணத்தானுக்குத் தோகையர் நால்வர் தம்மில் இன்னவன் கடைமா துக்கு எய்துவான் என்று சொல்வோம். அன்னவன் குணத்தைச் சொல்வேன் அழகுளான் சிவந்த மேனி பண்புடையோன் பலகலை யுணர்வாள் ஆகும்.

  2. சொல்லப்பட்ட இந்தக் குணங்களுடைய தன்னைக்கு மேன்வியர் நால்வர். அவர்களில் கடைசி மேன்விக்கு இந்த ஜாதகன் புதல்வனுகத் தோன்றுவான் என்று சொல்லுவோம். அவனுடைய குணங்களைக் கூறுவோம். அழகுடையவன். சிவப்பு நிறம் பொருந்தி உடலுடையவன். சொன்னதையே திருப்பித் திருப்பி பேசுவான். பல கலைகளில் கற்றவன்.

  3. அன்னிய பாஷை மேன்மை ஆவுகள் பண்ணுயேர் விருத்தி மன்னராய் ஜீவிப்பானும் மாற்றுளன் லகுவில் வெல்வான் பொன்பொரு ளதிகம் சேர்ப்பன் புரவியும் சகடு மேற்பன் மன்மத லெுப்ப தாகும் மங்கையர் மோக குறவன்.

10, அயல் மொழியைக் கற்று மேன்மை பெறுவான். பசுக்க ளபண்ண ஏர் முதலியன விருத்தி யுடையவன். அரசாங்க அலுவல் ஏற்று அதன் மூலம் ஜீவிப்பவன் ஆவான். எதிரியை எளிதில் வெற்றி கொள்ளு வான், பொன், செல்வம் இவை மிகுதியாகச் சேர்ப்பான். குதிரைகள், வண்டி முதலியவற்றை யுடையவன். மன்மதன் போன்ற அழகுடையவன். பெண்ணிடம் மையல் கொள்ளுபவன்.

  1. நல்லவன் நல்ல வர்க்கு லண்டர்க்கு மிண்டன் ஆவன் சொல்லது சுருக்க மாகும் துறவிகட் கன்ன மீவன் மல்வின்முன் செல்லா ஆகும் மாதிலம் விருத்தி செய்வன் அல்லெடப் போதும் காணண் ஆண்மையாய்க் குடும்ப அல்லெடப் போதும் காணண் ஆண்மையாய்க் குடும்ப மேற்பன்.

Page 1426

  1. தன்னிடம் நல்ல முறையில் பழகுபவர்களிடம் இவனும் நல்லவ னக நடந்து கொள்ளுவான். வீண் சண்டைக்கு இழுப்பவர்களோடு அவர்களுக்கு மேல் முரடனாக இருந்து சண்டை யிடுவான். சுருக்கமாகவும் விளக்கமாகவும் பேசுவான். உலகப் பற்றைத் துறந்த சந்நியாசிகட்கு உணவளிப்பான். மல்யுத்தத்துக்கு முன்னுள் செல்லாதவன் ஆவான். பெரிய வீரர்களுக்கெல்லாம் பெருக்குவான். எப்பொழுதும் துன்பமென்ற பதையே அறியாதவன் ஆவான். தீரமுடன் குடும்ப பாரத்தை மேற் கொள்ளுவான்.

இதுவுமது

  1. சீலவான் சிறுத்தோர் நேயன் ஜனவுப காரி யாகும் ஞாலமேல் நல்லோ ருவன் நராதிபர் மெச்சு வாழ்வன் ஆலம்போல் பகைவ ருக்கு அவனுமே கருட ருவான் பால்தயிர் பிரிய ரூகும் பங்கய ரேகை யுண்டு.

  2. ஒழுக்க முள்ளவன். ஏழைகளிடம் பிரிய முள்ளவன். ஜனங்களுக்கு உபகாரம் செய்பவனக இருப்பான். உலகில் நல்லவனுக இருப்பான். மன்னவர்கள் பாராட்டும்படி வாழ்வான். விஷம் போன்ற கொடிய பகைவருக்கு இவன் கருடனுக இருப்பான். பால் தயிர் இவற்றில் விருப்ப முடையவன் ஆவான். இவன் கையில் பத்ம ரேகை உண்டு.

ஜாதகனுடைய சகோதரபாவம்

  1. முன்துணை தோஷ மெய்தும் மொழிகுவீ ரந்தச் சங்கை பன்னிய மூன்றில் பாணு பார்க்கன் நாளி லேற பின்னமுன் கூறவு ஒன்றேயும் பகல்வன்பின் [துணையும் தோன்றும் மன்னிய துர்ணையும் சேதம் மாரனும் தனியாய் வாழ்வன்.

  2. ஜாதகனுக்கு முன்பு தோன்றிய சகோதரன் தோஷ மடைவான். அந்தக் காரணத்தைச் சொல்லுவீராக என்று பார்வதேவியார் கேட்க, முனிவர் சூறகிருள். மூன்றுடையத்தில் சூரியன் நிற்க, அவிட்டத்துக்குரிய செவ்வாய் நான்காமிடமாகிய தனுசியிலும் தங்கி இருப்பதால், ஜாதகனுக்கு முன்பிறந்த துணைவர் சேதமாவர் என்று சொன்னேனும். இந்த ஜாதகனுக்குப் பின்பும் ஒரு சகோதரன் தோன்றுவான். அவனும் நிலேயான். ஜாதகன் தனியுடி வாழ்வான்.

ஜாதகனின் தாய் இயல்புகள்

14 என்னகா ரணத்தி ரூலே இவன்தனி யென்று சொன்னீர் அன்னென செய் விணையி ரூலே அவன்தனி யாக வாழ்வன் என்னெனும் செய்தா நதநு யியம்புவீர் முனியே யீர்த்தாம அன்னெயின் சுணத்தைச் சொல்வேன் அழகுளாள் [சிவந்த மேனி

Page 1427

  1. இங்நனம் முனிவர் கூறிக் கொண்டு வர, பார்வதிதேவியார் கேட்கின்றுர் முனிவரே! எந்தக் காரணத்தினுல், இந்த ஜாதகன் தனித்து வாழ்வான் என்று கூறினீர்கள்! முனிவர் சொல்லுகிறார். தன் தாய் (முற் பிறப்பில் செய்த தீவினைகளினுல் இவன் தனியாக வாழ்வான். என்ன தீவினை செய்தாள் என்று கூறுங்கள் எனப் பார்வதிதேவியார் கேட்கவும் விளக்குகிறுர் முனிவர். தாயின் குணங்களேச் சொல்லுகிறேனும். அழகுடை யவள், சிவந்த நிறம் பொருந்திய உடலுடையவள்.

இதுவுமது

அடிசிலுக் கினிய ளாகும் அன்புள மனத் தளாகும் நடைநல்மை சீலி யாவள் நாயகன் மனத்துக் கேற்ரூலர் படிமிசை நல்லோ ளாவள் பாவக்குத் துணை ஆ ளென்று துடியிடைப் பெண்பா லல்வார் செப்புவோம் தீர்க்க மாக.

  1. அற்சுவையுடன் கூடிய உணவு சமைபதில் சிறந்தவள், யாவரி டமும் அன்பு கொண்ட மனத்தினள் ஆவாள். நல்ல நடத்தை உடையவள், நல்லோமுக்க முள்ளவள். கணவன் மனத்துக்கு ஏற்றவளாக இருப்பாள். உலகில் நல்லவளாக வாழ்வாள். இவளுக்குச் சகோதரன் ஒருவனும், சகோதரி யொருத்தியும் தோன்றித் தீர்க்கமான ஆயுளுடன் விளங்குவர் என்று சொல்வோம்.

தாயின் முற்பிறவி

  1. இல்லமும் தென்பா லாகும் இவள்பூர்வம் புகலக் [கேண்மோ எல்லெயில் உயர்வ தான எழில்கொங்கு நாட்டி லேதான் நல்லதோர் கர்ணசேயாய் நாயகி யுதித்து மேலும் வல்விக்கு மதிலே யுண்டாய் வாழ்நாளில் விணையைச் [சொல்வேன்.

  2. இவள் பிறந்த வீடு ஜாதகன் தந்தை வீட்டுக்குத் தென் திசையில் இருப்பதாகும். இனி, தாயின் முற்பிறவி பற்றிக் கூறக் கேளுங்கள். உலகில் உயர்ந்ததான கொங்கு நாட்டிலுள்ள தொரு ஊரில் நன்மை பிக்கொதொரு கருணிகர் குலத்துப் பெண்ணுப் பிறந்து கணவன், குழந்தை களே யடைந்து வாழ்ந்து வரும் நாளில் நேர்ந்த தீவினைப் பற்றிச் சொல்லுவோம்.

II—76

Page 1428

  1. தன் லுடைக் கொல்லே தன்னில் நங்கிற்றுக் கருப்பன் சாமி முன் னேகள் தோாத்தி ரிப்பாம் முதல்குல தெய்வ மென்று கன் லிகை தொழாமல் நின்றுள் கன்மன மாக வேதான் துன்முனி புகலும் சாபம் தொழமலே நின்ற பாவி.

  2. தனது வீட்டுக் கொல்லேயில் கருப்பண்ண சுவாமி என்ற தேவதை வாசம் செய்து வந்தது, அந்தச் சாமியை இவள் மூன்று நூர்க்கள் தங்கள் முதல் தெய்வ மென்று கருதிப் பயபக்தியுடன் தோத்திரம் செய்து வணங்குவார்கள், இந்த ஜாதகன் தாய்ப் அந்தத் தொழாமல் கல் போன்று உறதியான மனமுடையளாய் இருந்தனள். இதனைக் கண்டு, அந்தக் கொடிய கருப்பு முனி சாபமிடும். என்எ வணங்காம இருந்த பாவியே!

  3. சுதர்க்கே யாவும் கொல்வேன் தோன்றும் பின் ஜன்மன் தன்னில் மத எலகள் உயிர்வ தைப்பேன் நிதம்பல வீணம் செய்வே என்னுறுமே வேறு சாகை பதியாக வாழ்ந்த தென்ரூம் பற்றிற்று அந்தச் சாபம்.

  4. உன் புதல்வர் அனேவரையும் கொல்லுவேன். உனக்கு ஏற் படும் மற்பிறவியிலும் பான் உன்னே யடைந்து தோன்றும் குழந்தைகளின் உயிர்களோப் போக்குவேன். தினமும் உனக்குப் பல துன்பங்களேச் செய் வேன் என்னும் சிரத்துக்கும் பலவினத்தைக் கொடுப்பேன் என்னும் கூறி விட்டு வேறு இடம் நாடிச் சென்று நிலேயாக வாழ்ந்தது என்று சொன்னேன்இ அந்த முனியின் சாபம் ஜாதகன் தாயைப் பற்றியது.

  5. இதுவன்றி வேறு சொல்வேன் இகபர ணடியார் மாது விதவித வார்த்தை சொல்லி வெங்கத்தைக் கெடுத்தா

Page 1429

கன்னியாலக்னம்-ஜாதகம் 88

603

வதிபதி வருத்த முற்று வறைந்தசா பத்தைக் கேண்மோ சதியான வார்த்தை சொன்ன சண்டாளப் பாவி யேதீ.

  1. இதுவல்லாது இன்னுமொன்று சொல்லுவோம் கடவுளிடம் பக்தி கொண்ட அடியவர் ஒருவரின் பெண்ணிடம் விதவிதமான தந்திர வார்த்தைகள் பேசி..இவருக்கு துன்பமுண்டாகிறது. அவர் வருத்தமடைந்து கூறிய சாபத்தைக் கேளுங்கள். என்எப் பற்றி குற்றமான வார்த்தைகளே சொன்ன கொடிய பாவியே! நீ;

இதுவுமது

  1. பின்வரும் ஜன்மன் தன்னில் புத்திர தோஷ மாயும் உன்னுடல் பிணியு மாயும் உலகினில் வாழ்வா யென்று அன்னவள் சொல்லும் போது அந்தரம் தாதாஸ்து

[வென்ன கன்னிக்கு அந்தத் தோஷம் கலந்தது வென்று [சொல்வோம்.

  1. உனக்கு ஏற்படும் மற்பிறவியில் புத்திரதோஷம் உண்டாகி உன் ரூடலில் கோப் பரவி இவ்வுலகில் வாழ்வாய் என்று அவள் சாபமிடும் போது, அப்படியே அந்தத் தோஷம் இந்த ஜாதகன் தாயைப் பற்றியது என்று கூறுவோம்.

திவ்யேப் பயன்

  1. அந்திய வயதி லேதான் அவள்சுதர் யாவும் போக்கி தன்மன சஞ்ச லத்தால் தந்தியின் ஆல யத்தில் உன்நத்தீவம் வைத்து உயர்சேது பதிக்குப் புக்கு துன்னிய கால நாடு சென்றுமே பிரமன் லக்கம்;

  2. இவள் தகன் இறந்து காலத்தில்.. குமந்தைகள் பார்வரையும் இழந்து தன் மனத்தில் சஞ்சலங்கள் அடைந்து, யாதேனுமக் கடவுள் கோயிலில் உபர்ந்த விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு, சிறப்புடைய சேதுவுக்குச் சென்று நீராடி மரணமுற்று, மீண்டும் பிரமனுல் படைக் குப்பட்டு;

இதுவுமது

  1. சிலமா மருகர் வர்க்கம் ஜனித்தன ளென்று சொல்வோம் ஆலம்போல் முணியின் சாப மனுகிடு மிச்சென் மத்தில் நீலிக்குப் பிணியு மெய்தும் நேர்ந்ததோர் சுதர்கள் பீடை வேலண யீன்ற மாதே விளம்பின மொழிகுன் ருது.

  2. நல்லொழுக்கமுள்ள கைனர் குலத்துவாக இப்பிறப்பில் பிறந்தவள் என்று சொல்லுவோம். விஷம் போன்று கொடிய முணியின் சாபம் தவள் என்று சொல்லுவோம்.

Page 1430

இப்பிறப்பிலே இவளேச் சாரும். இவளுக்கு (ஜாதகன் தாய்க்கு) நோய்கள் உண்டாகும். தோன்றிய குழந்தைக்குத் தோஷம் ஏற்படும். சுப்பிரமணிய யரைப் புதல்வராக அடைந்த பார்வதியம்மையே! நாங்கள் கூறிய மொழிகள் தவறு.

ஜாதகன் ஆயுர்பாவம்: கிரகங்களே 23. ஜயமுனி பிதனைக் கேட்டுப் திடுக்கென,வுரைக்க லுற்றுர் வியமாஞு சுதர்க லென்றீர் வித்தக நெவ்வார் தீர்க்கம் நயமுடன் கன்னி ஜன்மம் நாலின்மேல் புகர்பொன் நிற்க பயமிலாத் தீர்க்க மென்ருள் பருகாவே மற்ற வெல்லாம்.

  1. ஜய முனிவர் என்பார் இதனேக் கேட்டுப் பின்வருமாறு கூறத் தொடங்கினுர். இவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் சேதமாம் என்று கூறி நீர்கள். இந்த ஜாதகன் மாத்திரம் எங்ஙனம் தீர்க்காயுளுடன் விளங்குவான்? முனிவர் கூறுகிறுர். கன்னி இலக்கினமாக, நான்காம் இடத்தில் சுக்கிரன் குரு தங்கி யிருப்பதால் ஜாதகன் தீர்க்கமாக இருப்பான் என்று சொன்னேனும். மற்றக் குழந்தைகள் நிலைக்காவாம்.

முற்பிறவித் தீவினை விலகச் சாந்தி 24. முனிசாபம் விலக வேண்டி மொழிவீர் கிரியை யொன்று கனமுள கரும சாந்தி காதலி தனக்குச் செய்து சினமிலாத் தங்க ரேக்கில் திரிகோண மாகக் கீறி அநேயவே சத்தி பீஜம் அறைந்துமே மூலம் தன்னே.

  1. கருப்பு முனியின் சாபம் நீங்குவதற்குச் சாந்தி :பரிகாரம் ஒன்று சொல்லுவிராக என்று ஜயமுனிவர் கேட்க, பராசரர் கூறுவார். மேன்மை யுடன் கர்ம சாந்திகள் இவளுக்குச் செய்து, தங்கத்தகடோன்றில் திரி கோணமாகக் கோடுகள் கீறி, சக்தியின் மூலமந்திரத்தை வரைந்து, அம்மன் ஓர்க்கை.

இதுவுமது 25. சகத்தினாம் ஜபித் துமேதான் சத்தியும் ரேக்க ணிந்து பகையிலாச் சதுர்த்தசி விரதம் பாலையும் கொள்வா லாகில் தகமையாய் முனியின் தோஷம் சாராது வென்று மிகுதவம் புரியு மெங்கள் வித்தகி கேட்டி லாயே.

Page 1431

  1. ஆயிரம் முறைகள் ஜபித்து, பின்பு தகட்டினே யெடுத்து இந்த ஜாதகன் தாய் அணிந்து கொண்டு, சதுர்த்தசி விரதம் அனுஷ்டிப்பாளாணுல் கருப்பு முனியின் சாபத்தால் ஏற்பட்ட தோஷம் இவளே யடையாது என்று சூறுவோம் மிக்க தவங்களே இயற்றும் எங்கள் தாயே! மேலும் கூறுவோம் கேட்பாயாக.

சாந்தி பலன்

  1. சொற்படி செய்வாளாகில் சுதன்பின்னல் கன்னி தப்பித மின்றித் தீர்க்கம் சத்தியும் சுகமே யாவள் ஓப்புடன் கர்மசாந்தி யுரைப்பீர்கள் விபர மாக மைப்புட என்தாம் காண்டம் விளம்புவோம் முனியே கேளு.

  2. நாம் கூறியபடி செய்வாளானல், இந்த ஜாதகனுக்குப் பின்பு பெண்ணெனுருத்தி தோன்றித் தீர்க்கமாக வாழ்வாள். ஜாதகன் தாயும் பிணி மீங்கிச் செலக்கிய மபைவாள். இங்ஙனம் முனிவர் கூற, கர்ம சாந்தி செய்யும் விலரத்தைக் கூறியருள்வீர் என்று ஐயமுனிவர் கேட்கவும், பராசர முனிவர் சொல்லுவார். ஐந்தாம் காண்டத்தில் அதனைப் பற்றிக் கூறுவோம்; முனிவரே! கேளுங்கள்.

தந்தையின் முற்பிறவிச் செய்தி

  1. தன்யின் பூர்வம் தனேச் சாற்றுவோம் பழனி நாட்டில் பிந்தின சுலமு தித்துப் பேதையு மதலே யுண்டாய்ச் சந்ததம் செட்டுச் செய்து தான்வாழ்நாள் விணையைக் கேண்மோ அந்தணர் சைவன் நேசன் அவன்மேன வின்மேல் மோகம்.

  2. இனி தந்தையின் முற்பிறவிபற்றிச் சொல்லுவோம். பழனியில் தாழ்வான குலமொன்றில் தோன்றி, மனேவி மக்களே யடைந்து, வியாபாரம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் காலத்தில் இவன் செய்பத் தவிணையைக் கேளுங்கள். அந்த ஊரில் இருந்த இவன் நண்பனுந் ஆதிசைவன் மனேவி மீது மைபல் கொண்டு,

  3. கொண்டுமே தனமுங் தந்து கோதையைப் புணருங் கண்டனன் வரனு மேதான் காதலி தனே விலக்க

Page 1432

வண்டணி குழலி தானும் மாரன்பா எனுஙி யேதான் என்டிசை யாரும் காண என்னே யே வோட்டி [விட்டான்.

  1. கொண்டு, அவளுக்குப் பொருள் கொடுத்து, அவளுடன் சேரும் பொழுது அவள் கணவன் பார்த்து, அவளே விலக்கி விட்டான். கணவ னால் விலக்கப்பட்ட அந்தப் பெண், இவளே (ஜாதகன் தந்தை) புடைந்து எல்லோரும் காணும்படி என்னே என் கணவன் விலக்கி விட்டான்,

இதுவுமது

  1. உன்னுடை மதியால் கெட்டேன் உலகினில் வசையு மானேன் என்னயான் செய்யப் போறன் என்னே நீ காப்பாயென்ன என்பாள் பொல்லாள் மாதே கன்னிக திகில் டைந்து கழறுவாள் சாபம் தானும்.

  2. “நீ கூறிய தகாத புத்திமதிகளேக் கேட்டு கெட்டுப் போனேன். உலகில் பழியேற்பவளாயினேன். இனி மேல் நான் என்ன செய்யப் போகிறேன். என்னே நீ காப்பாற்றுவாய்” என்று முறையிட்டாள். அதனைக் கேட்ட இவன், “என் மனேவி பொல்லாதவள், பெண்ணே, நீ என்னிடம் வர வேண்டாம், வேறிடங் செல்லுவாய்” என்று கூறி விட்டான். ஆதி சைவன் மனேவி, பயமுற்று, சாபம் ஒன்று இடுவாள்.

பெண்ணின் சாபம்

  1. மற்றெரு ஜன்மம் தன்னில் வரும்மென்று யாளும் மாண்டு பெற்றதாய் தந்தை நீங்கிப் பிரிதலாய் வாழ்வாய் நீயும் குற்றமாய்க் கொள்விச் சென்றுள் குலவிற்று வந்தக் [சாபம்

வித்தக நந்தி யத்தில் மெல்வியர் மரண மாகி;

  1. மறுபிறவியில் உடன் பிறந்தவர் மாள, தாய் தந்தையரைப் பிரிந்து தனியனுப் வாழ்வாய் என்று தீங்காகச் சொல்விச் சென்றுள். அந்தச் சாபம் இந்த ஜாதகன் தந்தையைச் சார்ந்தது. இவனது முற்பிறவியின் இறுதிக் கூலத்தில் மனேவி மரண மடைப,

Page 1433

  1. மனமது சஞ்ச லத்தால் மறலியின் பதிக்குச் சென்று சினகுல மதனி லுதித்தான் சைவராம் மாது சாபம் வனிதையு நான்கு மாகு மறைகிரூ மிவன்பின் ஜன்மம் கன்முள காஞ்சி தன்னில் கலப்பனும் செளராஷ்டர்

  2. மனத்தில் சஞ்சலமுடன் வசித்து மரண மைடந்தான். இப்பிறவி யில் சமண மரபில் தோன்றினான். ஆதி சைவன் மேன்வி சாபம் இவனெத் தொடரும். இவனுக்கு மேன்வியர் நால்வராவர், இவனுடைய மறுபிறவிப் பற்றிக் கூறுகிறோம். சிறப்புடைய காஞ்சீபுரத்தில் செளராஷ்டிர குலத்தில் பிறப்பான்.

  3. பிருகுமே புகல்வு கின்ற புண்ணர்ச செல்வம் தன்னில் அருகர்தம் பத்தி யாயும் அறமதி லிச்சை யாயும் வருவோரை யாத ரித்தும் வாழ்வதால் மறுபிறப்பு குறைவுள குலத்தி லேதான் குலவும்கா ரணங் குறைவுள

  4. பிருகு முனிவர் கூறுகின்றீர். இந்த ஜாதகன் தந்தை இப்பிறவி யில் முருகக் கடவுளிடத்தில் பக்தி யுடனும், தருமம் செய்வதில் விருப்ப முடனும் வீட்டுக்கு வருபவர்களொ அன்புடன் ஆதரித்தும் வாழ்ந்து, வருவ தால், மறுபிறப்பில் செளராஷ்டிர குலத்தில் தோன்றக் காரணங்கள் பாவை? பராசர முனிவர் விடை கூறுகிறார்.

  5. இந்ததோர் ஜன்மம் தன்னில் ஈகையும் கொஞ்ச மாயும் நின்தையாய் விதவை போகம் நேர்ந்துமே அதுவு

  6. இப்பிறப்பில் சிறிதலவே தருமம் செய்தும், பழியுண்டாக்கும் கைம் பெண்ணுடன் கூடியும் வந்தான் இவை யல்லாது ஏழைகள் சிலருக் குத் துன்பங்கள் செய்தான். விரத காலங்களில் இன்ப மனுபவித்தான். இந்தத் தோஷங்களால் மறுபிறப்பில் செளராஷ்டிர மரபில் தோன்றுவான் என்று கூறுவோம்.

Page 1434

  1. ஜாதகன் மணத்தின் காலம் சாற்றுவோா மீரெட் காதலீ தன்னை வார்க்கும் கலப்பனாளும் கழிபால் தன்னில் ஓதுவே னவள்கு ணத்தை உண்மையா மனத்த ளாகும் பாதக மனமில் லாதாள் பரவுப் காரி யாகும்.

  2. ஜாதகன் திருமணக் காலத்தைக் கூறுவோம். பதினாறும் வயதில் தந்தை வழியில் கிழக்குக்கு திசையிலிருந்து இவனுக்கு மணவி வாய்ப் பாள். அவள் குணங்களேச் சொல்லுவேன். உண்மையே பேச எண் ணும் மனமுடையவள். திய எண்ணம் கொள்ளாத மனத்தினள். பிறருக்கு உபகாரம் செய்யும் இயல்பினள்.

  3. சொல்லது சுகமே யாகும் துறவோர்க்கு அன்ன மீவள் நல்லவ ளாகி வாழ்வள் நாதனர் பக்தி பூண்பள் தல்லிபோல ஜணத்த ளாகும் சாதமு மன்பா யீவள் வல்லியு மிருசி வப்பள் மாரன்தன் மீனபோ லொப்பாம்,

  4. சுருக்கமாகவும் விளக்கமாகவும் பேசுவாள், உலகப் பற்றைத் துறந்த சந்நியாசி கட்டளை உணவு அளிப்பாள். நல்ல குணமுடையவளாக வாழ்க்கை நடத்துவாள். கடவுளிடம் பக்தி கொள்ளுவாள். தன் தாய் போன்ற குண முடையவள். வீடு தேடி வந்தவர்க்கு அன்புடன் உண வளிப்பாள். கருமை கலந்த சிவப்பு நிற முடையவள். மன்மதன் மீனவி பாகிய இரதி தேவியைப் பொத்த அழகுடையவள்.

  5. மங்கைகள் வயது தீர்க்கம் மைந்தர்க் ளாண்பா விராண்டு நங்கைமார் நால்வ ராகும் நசித்திடு மிரண்டு வென்றும் இங்கிவன் பூர்வம் சொல்வேன் இருஷிவா ழருணே நாட்டில் துங்கமாம் மறைக்கு லத்தில் ஜனித்தன என்று சொல்வோள்.

Page 1435

36: இவள் தீர்க்கமான வயதுதடையவளராக இருப்பாள். புதல்வர் இருவரும் பெண்கள் ஆல்வரும் தோன்றுவர். இரண்டு குழந்தைகள் நாசமுறும் என்று சொல்லேம். ஜாதகன் முற்பிறவி பற்றிச் சொல்லுவோம். முனிவர் பலர் வசிக்கின்ற திருவண்ணாமலையில், தூய்மையுள்ள அந்தணர் யரபில் தோன்றினுன் என்று கூறுவோம்.

ஜாதகனின் முற்பிறவி விவரம்

37.. பெருமையாய்க் குடும்பி யாகிப் பேதைய மதலே [யுண்டாய்ப் பொருளது பெருக்க முண்டாய்ப் பெரியோர்க்கு வன்னா] [மீந்து திருமகன் பவபில் லாமல் சென்றனன் கால நாடு பிரமனை வரையப் பட்டுப் பிறப்பன மென்று] [சொல்வோம்.

  1. மேன்மையுடன் சூடிய குடுப்ப முடையவனுய், மனைவி மக்களோ படைந்து, பொருளோ மிகுதியாகப் பெற்றவனுய் பெரியோர் பலருக்கு உணவளித்து, திவ்வேகள வாவியுல்லாமல் வாழ்ந்து மரண மடைந்தான். மீண்டும் பிரமதேவனல் படைக்கப்பட்டு, இப்பிறவியில் இக்குலத்தினுளகப் பிறப்பான் என்று கூறுவோம்.

ஜாதகன் யோகங்கள்

  1. வந்தவன் யோகச் சேதி யறைகிரே மினிமே லாக இந்திர போக மேற்ப னிராசரால் தொழிலும் மேற்பன் எந்திடம் பெருமை யேற்ப னேவலா ளதிகம் சேர்ப்பன் சுந்தர கட்டில் மெத்தை சயனங்க ளுடைய னுமே.

  2. ஜாதகன் யோகங்கள் பற்றி இனிமேல் சொல்லுகிறேும். இந்திரன் போன்ற போகத்தை யடைவான். அரசரால் மதிக்கப்பட்டு பெரிய அதிகாரமுள்ள பதவியை ஏற்பான். செல்லும் எல்லாவிடங்களிலும் மேன்மை பெறுவான். ரவிய பணிகளைச் செய்யும் ஆட்களை மிகுதியாகச் சேர்ப்பான். அழகிய கட்டில், பஞ்சணை சயனம் முதலான சுகபோககளுடையவனுவான்.

இராச யோகம் வரும் காலம்

  1. பரிவண்டி யுடைய ருகும் பகவானின் பக்தி பூண்பன் தரையது மேன்மேல் சேர்ப்பன் ஜயமுனி தடுத்துச் [சொல்வார்

Page 1436

அரசுமே யென்தக் கால மனுகிடும் விபரம் சொல்வீர் திருகிலா மூவெட் டாண்டில் செப்பினேன் மிராசு யோகம்.

  1. குதிரை வண்டி யுடையவன் ஆவான். கடவுள் பக்தி கொள்ளுவான். நிலபுலங்கள் மேன் மேலும் சேர்ப்பான். இவ்வாறு பராசரர் கூறிக் கொண்டு வர, ஜைப முனிவரா இடை மறித்து ஒரேு கேட்கின்றூர். இவன் எந்தக் காலத்தில் அரச யோகம் அனுபவிக்கும்படி ஏரும், அந்த விவரங்களே கூறுங்கள். பராசரர் கூறுவார்* ஜாதகன் இருபத்து நான்காம் வபதில் இராஜ யோகம் எய்துவான் என்று சொன்னேன்.

அராச யோகப் பலன்

  1. அதுமுத லன்பான் மூன்று ஆண்டுக்கு மரசு வோங்கும் மகிபிறை போலே செல்வம் வற்றிடும் பால் ஏற்கு பதியது விரண்டே செய்வன் பாருக ளதிகம் சேர்ப்பன் நதிசடை யணிந்தோண் தேவி நவின்றது தப்பா தாமே.

  2. அது முதற் கொண்டு ஜம்பத்த் மூன்று ஆண்டு முடிய அரச யோகம் நிலேத்திருக்கும். அக்காலத்தில் வளர்பிறைச் சந்திரன் போல மேன்மேலும் ஜாதகனுக்குச் செல்வம் பெருகும். இரண்டு வீடு கட்டுவான். நிலபுலங்கள் மிகுதியாகச் சேர்ப்பான். கங்கை நதையச் சடை முடியில் தரித்துள்ள சிவபெருமான் தேவியே! நாங்கள் கூறியன தவரு.

தந்தை தாயார், ஜாதகன் மரண காலங்கள்

41 இருபது வெட்டு வாண்டில் இயம்புவோம் தந்தை கண்டடம் திருகிலா நாற்பான் மூன்றில் செப்புவோ மன்னே கண்டடம் அறுபத் வொன்ப தாண்டில் அத்தீதளின் மாதம் தன்னில் திருமக னூடல மேகும் செப்புவோ மிவன்பின் ஜன்மம்.

  1. இவனது இருபத்தெட்டாம் வயதில் தந்தைக்கு மரணம் உண்டாகும் என்று சொல்லுவோம். ஜாதகனின் நாற்பத்து மூன்றும் வயதில் தாய்க்கு மரணம் ஏற்படும் என்று கூறுவோம். அறுபத்தொன்பதாம் வயதில் கார்த்திகை மாதம் ஜாதகனுக்கு மரண முண்டாகும். இனி, இவன் மறுபிறவி பற்றிச் சொல்லுவோம்.

Page 1437

ஜாதகன் மறுபிறவியும் ஜனனகால தசை இருப்பும்

  1. உத்திரம் வேங்கட டத்தி லுதிப்பபனும் சத்திரியக் செயாய் வித்தகன் ஜனன காலம் மெஞ்ஞானி தசையி ருப்பு சித்தமாய் ஆண்டு ரண்டு செப்புவோம் பூர்வ பாகம் அத்தியை வளர்த்த மாதே அறைந்தன மொழிகுன்

[ருது.

  1. வடக்குத் திசையிலுள்ள திருவேங்கட மலையில் அரசர் குலத்த வனுகப் பிறப்பான். ஜாதகன் ஜனன காலத்தில் கேது மஹா தசையில் இருப்பு இரண்டு வருஷங்கள் என்று நிச்சயமாய்ச் சொல்லுவோம். இவ்வி தம் முதல் பாகம் சொல்லுவோம். யாம் உமுக் கடவுளேப் புதல்வராகப் பெற்று வளர்த்த பார்வதியம்மையே ! நாங்கள் சூறிய சொற்கள் தவறுதனவாம்.

Page 1438

ஜாதகம் 92

இன்னகால கிரகங்கள்

  1. கிரகசனி கிரேயி லாகக் கனகனும் புகருஞ் செயம்புலவனும் பானூ கன்னி பூமகன் மேனு வாக மீப்பாம்பு மேட மாக மாதுவும் இன்மமாக

பலனதைச் சொல்லு மென்ன பார்வதி கேட்க லுற்றுள்.

  1. சந்திரன் சனி மகரத்திலும், குரு சுக்கிரன் சிம்மத்திலும், புதன் சூரியன் கன்னியிலும், அங்காரகன் தனுசிலும், இராகு மேஷத்திலும், கேது துலாத்திலும் ஆக இவ்விதம் நவக்கிரகங்கள் நிற்க, கன்னியா வீடு நத்தில் தோன்றிய ஜாதகருக்குப் பலன்களேக் கூறும் என்று பார்வதிதேவியார் கேட்கத் தொடங்கினுர்.

கிரகங்கள்

ராகு

சந்திரன் சனி

குரு சுக்கிரன்

லக்கினம் புதன் சூரியன்

அங்காரகன்

கேது

ஜாதகன் பிறந்த வீடு அடையாளங்கள்

  1. அத்திரி சொல்லு கின்றோர் ஆணது ஜனன மாகும் வித்தக நில்லும் சொல்வேன் வடவாசல் கீழ்மேல் வீதி சந்திமா காளி வாயு சங்கரன் மாலும் மேற்கில் குத்தமாய்க் கெடியு முத்திரம் சூர்பள்ளி வாச லுண்டு.

  2. சந்திரன்

  3. மகரம்

  4. குரு

  5. சுக்கிரன்

  6. சிம்மம்

  7. புதன்

  8. சூரியன்

  9. அங்காரகன்

  10. தனுசு

  11. இராகு

  12. கன்னி

  13. இலக்கினம்

Page 1439

  1. அத்ரி முனிவர் கூறகிறார். இப்பிறப்பு ஆண் மகன். இவன் பிறக்கும் வீடு பற்றிச் சொல்லுவேன். கிழக்கு மேற்கான தெருவில் வடக்கு நோக்கிய வாசல் உடையது. துர்க்கை மயம்மன், காளிதேவி ஆகியோர் கோயில் தென் மேற்குத் திசையில் உள்ளன. சிவபெருமான் திருமால் ஆலயங்கள் மேற்குத் திசையில் இருக்கும். அகழியோன்று வீட்டுக்கு வடக்கு திசையிலுண்டு. பள்ளி வாசலும் அத்திசையில் உள்ளது.

இதுவுமது

  1. பலசாதி யவ்ளூர் வாசம் பெருத்ததோர் வணிப மோங்கும் சொலுமிந்த வடையா ளத்துள் தோன்றுவான் கங்கை செயாய் தகுவன் கன் குடும்பச் சேகி சாற்றுவோ மிந்நூல் தன்னில் மக்களே யாங்கள் வழுத்துவோம் கேட்டி டாயே

  2. பல சாதிகளே சேர்ந்தவர் அந்த ஊரில் வசிப்பர். பெரிய வியாபாரம் ஓங்கி யிருக்கும். சொல்லப்பட்ட இந்த அடையாளங்களுள்ள இடத்தில் இந்த ஜாதகன் வேளாளர் மரபில் தோன்றுவான். இவன் குடும்ப விவரங் களே இந்தச் சோதிட நூலில் சொல்லுவோம். பர்வதராஜன் புதல்வியே! நாங்கள் கூறுவனவற்றைக் கேட்பாயாக.

தன்தையின் சகோதரபாவம்

  1. தந்தையின் துணையா என்று சக்தியு மவ்வார் தீர்க்கம் நொந்திடு மற்ற தெல்லாம் நுவலுவோம் பிதாசு சந்ததம் செட்டுச் செய்வன் சன்மார்க்கன் கல்வி மாநும் சின்தையும் கபடு முன்னு ஜகராசர் பேட்டி கொள்வன்.

  2. ஜாதகன் தந்தக்குச் சகோதரன்: ஒருவனும் சகோதரி பொருத்தியும் தீர்க்கமாக விளங்குவர். மேலும் தோன்றுமவை பெல்லாம் நாச மடையும். இனி, தந்தையின் குணங்களேச் சொல்லு வோம். எப்பொழுதும் தொழில் யாதேனும் செய்து கொண்டிருப்பான். கல்வியறிவுள்ளவன். மனத்தில் வஞ்சனை யும் உண்டு. உலகத்திலுள்ள அரசர்களேப் பேட்டி காணுவான்.

Page 1440

  1. சில நாட்கள் அரசர் தம்மால் செய்குவான் செட்டுத் தலமது புதிதாய்ச் செய்வான் தரணிகள் சேர்ப்பான் றகும் புலவன்போல் வார்த்தை சொல்வான் புகழ்தோருக் குதவி செய்வான் பலமுள குடும்ப மேற்பன் பேதைய றுறவு கொள்வான்.

  2. சில காலம் அரசரை யனுகித் தொழில் செய்வான். புதிய வீடு கட்டுவான். கிலபுலங்கள் சேர்ப்பான். வித்துவான் போல் பேச்சுகள் பேசு வான்.தன் னெப் புகழ்ந்து பேசுபவர்களை ஆதரிப்பான். பலமுள்ள குடும் பத்தை மேற் கொள்ளுவான். பெண்களிடம் தொடர்பு கொள்ளுவான்.

  3. உண்டியுள் சிறிய உண்பன் உறப்பொடு புளிப்பி விச்சை துண்டமாய்க் கூறு றகும் துணவனின் பிறதல் வண்டணி குழலி மார்கள் மருவிடு மிரண்டே யாக பண்டுநாள் வழுமை யுண்டு பாக்கியம் சேர்ப்பான் மே எண்டிசை நல்லோ றுவன் இடர் செய்யான் யாவ ருக்கும்.

  4. எளிய உணவையே உட்கொள்ளுவான். காரம் புளிப்பு இவற்றில் விருப்ப முடையவன், கண்டிப்புடன் பேச மாட்டான். சகோதர னிடமிருந்து பிரிவான், இவனுக்கு வண்டுகள் மொய்க்கும் மணமுள்ள பூக்களணிந்த மகளவியர் இருவர் ஆவர். ஆதி நாளில் தரித்திரம் உடைய வன், பொருநெச் சேர்ப்பான், எட்டுத் திசையிலுள்ளவரும் நல்லவன் என்று சொல்லும்படி வாழ்வான். ஒருவருக்கும் துன்பம் செய்ய மாட்டான்.

  5. முன்னவ ணிருந்த இந்நமம் மொழிகிறேும் புலியூர் தன்ன யச்செயச் செய்யாய் நல்கியே பெருமை பூண்டு அன்னவள் வாழு நாளில் அணுகின விதன யைக் கேண்மோ தன்னினம் தாழ்வ தாகத் தையலும் விதவை யாகி;

  6. இவனது முற்பிறப்புப் பற்றிச் சொல்லுகிறேும். புலியூரில் வீரச் சைவ மரபின னுய்ப் பிறந்து, மேன்மை பெற்று வாழுகின்ற நாட்களில்

Page 1441

கன்னியாலக்னம்-ஜாதகம் 92

தேர்ந்த திவீன்யைக் கேளுங்கள் தாழ்வான மரபில் தோன்றிய விதவைப் பெண்ணெனுந்தி,

தந்தை முற்பிறவிச் செய்தி

  1. தன்னுடை யில்லம் சென்று சாற்றிய வேலே செய்து அன்னவன் வாழு நாளில் அயலானு மவள்மேல்

[குற்றம் சொன்னதால் விலக்கு லுற்றுன் தோகையு மனம்ப

[தைத்து என்சொலெ விசாரியாமல் யேகவே செய்த பாவி.

  1. இவன் வீட்டுக்குச் சென்று இவனிட்ட வேலை செய்துகொண்டு; வாழ்ந்து வரும் நாளில், அபலாளெனுவன் அந்த கைம் பெண் மீது குற்றமாகப் படும்படி சில வார்த்தைகள் பணிபுரியும் வீட்டுச் சொந்தக்காரனுடிய ஜாதகன் தந்தையிடம் சொன்னான். அவற்றைக் கேட்டு இவன் கைம் பெண்ணெ வமேல செய்வதிலிருந்து விலக்கி விட்டான். வேலை யிழந்த கைம் பெண் மனம் வேதனைப்பட்டு, “என்னக் கூப்பிட்டு விசாரித்து, நான் கூறுவதைக் கேளாமல் விலகும்படி செய்த பாவியே!

மகேம் பெண் சாபம்

  1. மறுஜன்மம் மகேவி யிரண்டாய் மறுமாத யானும்

[சேர்ந்து திருக்காக் குடும்பம் செய்து திரு......நாட்டைச்

[செல்வேன் வர்மமாய்ச் சொல்லிச் சென்றுள் வானவர் ததாஸ்து

[வென்றுர் உறைந்தது வந்தச் சாபம் உத்தம னந்தி யத்தில்;

  1. மறுபிறப்பில் இரு மனேவியரை படைவாய். இரண்டாம் மனேவாக யானே வந்து, குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்படி செய்து நாட்டிற்கு செல்லுவேன் என்ற கோபத்துடன் கூறி விட்டுச் சென்றுள். “அங்ஙனமே பாகக” என்று வானில் தேவர்களும் அப்பொருட்டு சூறினர். அந்தச் சாபம் இவனெப் பற்றியது அதனால், இவன் தன் இருடிக் காலத்தில்,

முற்பிறவிச் சாப பலன்

  1. தேத்திரம் ஊனா மாயும் நீங்கினன் கால நாடு சூத்திரம் வரையப் பட்டு ஜனித்தன னிவனே

[யென்றுள்ள

Page 1442

காத்திர குடுப்ப மேற்பன் காதலி மார்க ளிரண்டு சூற்றிலே யுந்தேத்தோன் தேவி சூறிய குணத்தா னுக்கு.

  1. கண் பார்வை யிழந்து வருந்தி மரண மடைந்தான். மீண்டும் பிரமலிபி தீயில் எழுதப்பட்டு, இப்பிறப்பியல் இக்குலத்தவனுகப் பிறந்தவன் இந்த ஜாதகன் தந்தை என்று கூறினேன். பெரிய குடும்பத்தைப் பெறுவான். இவனுக்கு மகன்வழி இருவராவர். மார்க்கண்டேயனக் காப்பதற்கு இயம னேக கால்களால் உயித்த சிவபெருமானின் தேவியே! இங்ஙனம் மேற் சொல்லப்பட்ட இயல்புகள் டையவனுக்கு,

ஜாதகன் செய்திகள்

  1. உதிப்பபனு மிந்த பாலன் உரைக்கிறும் துரே ஆண் [காணும் மதிழுஙப் பெண்பா லிரண்டு விறைகிறும் தீர்க்க மாக அதுசேதி பின்பால் சொல்வேன் அருளவோ மிவன்கு [ணத்தை சதியிலா மனத்த னுக்கும் தானிரு நிறத்த னுமே.

  2. இந்த ஜாதகன் புதல்வனுகத் தோன்றுவான். இவன், உடன் பிறந்த சகோதரன் இல்லாதவனுவான். சந்திரன் போன்ற ஒளி பொருந்திய முகங்கள யுடைய சகோதரிகள் இருவர் தோன்றித் தீர்க்காயுளுடன் விளங்குவர் என்று சொல்லுவிறும். அவர்களப் பற்றிய செய்திகளப் பின்பாகத்தில் கூறுவோம். இனி, ஜாதகன் குணங்களச் சொல்லுவோம். திய எண்ணங்களில்லாத மனத்தினன் ஆவான். காய நிற முடையவன்.

  3. இருவிதக் கல்வி கற்பன் இன்பச் சொல் லுயர மில்லான் அரசர லுய்வா னுக்கும் அவன் தந்தை யாஸ்தி காணும் மறுமாதா சுதர்கள்...........உடைகுவா ரென்று [சொல்லுவோம் திருமகன் தனக்கு யில்லம் சேர்ந்திடும் வேறு காணும்.

  4. ஒன்றற் கொன்று மாறுபட்டதான இரண்டுவிதக் குணங்கள யுடையவன். கேட்போர்க்கு இன்ப முண்டாகும் வண்ணம் பேசுவா ன். அரசாங்க அலுவல ஏற்று, அதனுல் ஜீவனம் செய்பவன் ஆவான். தன் தந்தை தேடி வைத்த சொத்துக்களில்லாதவன். இவனுடைய இரண்டாம் தாயின் புதல்வர் இவளே படையவர் என்று சூறுவோம். இது தவிர வேறு வீட்ல்வார்தவன்;. இவனுக்கு வீடு ஒன்று சேரும்.

Page 1443

  1. சொந்தமாய்ப் பூமி சேர்ப்பன் சொல்லதெக் காப்பா தன்தனம் பின்குல சேர்ப்பன் சல்லியம் காண லெகும் முத்துயர்ப் பக்தி கொண்டும் முனியுண்டு வெளிக்காட் டாதான் பிந்திநா ளிற்திரி போகம் பெறுவனும் யுகை சாவி.

  2. சொந்த முயற்சியால் விலைநிலங்கள் சேர்ப்பான். சொன்ன சொற்களைப் பாதுகாப்பான். தனக்குச் சொந்தமாகப் பிற்காலத்தில் செல்வம் சேர்ப்பான். கடன் வாங்குதலே அறியான். விஷ்ணு பக்தி சிறிது இவனுக்கு உண்டு. கோபமுள்ளவன். ஆயின், அதனை வெளிப்படுத்த மாட்டான். பிற்காலத்தில் இந்திரனைப் போன்று போகங்கள் அடைவான். ஊகித்து உணரும் ஆற்றல் பெற்றவன்.

  3. இன்னவன் செங்கை தன்னில் இலகிடும் விஷ்ணு தன்ணினத் தவரைக் காப்பன் சடுதியில் கோபி யாவன் பின்புத்தி யுடைய லெகும் போசன வறுமை காணண் கன்னென மொழியே சொல்வன் கட்டுரை கூறு லெமே.

  4. இந்த ஜாதகனது அழகிய கையினில் விஷ்ணு ரேகை பொருந்தி யிருக்கும் தன் இனத்தைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பான். விரைவினில் கோபமுடையவனுவான். முதலில், ஆராயாது சூறிவிட்டு, பின்பு யோசித் துப் பார்க்கும் புத்தி யுடையவன். போஜனத்தில் தரித்திரம் அறியாதவன். கருப்பு போன்ற இனிய சொற்களே பேசுவான். கற்பனைப் பேச்சுக்கள் பேச மாட்டான்.

  5. எந்தக்கா ரணத்தி லெலே இவன் தந்தை யாஸ்தி அந்ததோர் சேதி சொல்வீர் அசுரர்மன் தில் வியத்தில் பிந்திய சிகியும் மிரண்டில் பொருந்தின பலத்தி லெலே தந்தையி லெஸ்தி காணண் சங்கரி கேட்டி டாயே.

  6. சுக்கிரன்

  7. விரயஸ்தானம்; இலக்கினத்துக்குப் பனிரண்டாமிடம் ஈண் டசிம்மம்

  8. கேது

Page 1444

  1. அத்திரி முனிவர் இவ்வாறு கூறிக் கொண்டு வர, பார்வதிதேவி பின்வருமாறு கேட்டாள். எந்தக் காரணத்தினால், இந்த ஜாதகன் தன் தந்தை தேடி வைத்த ஆஸ்தியில்லாதவனாவான்! அந்தச் செய்தியைத் கூறுங்கள்; முனிவர் கூறுகிறார். பிதுர் ஸ்தானத்துகுரிய சுக்கிரன் பலி ரண்டாமிடமாகிய விரயஸ்தானத்திலும், கேது இரண்டாமிடமாகிய துலாத்தி இலும் தங்கியுள்ள பலத்தினல், இந்த ஜாதகன் தன் தந்தை யாஸ்தி யில்லாதவ னாவான். சங்கரனேர் தேவியே! மேலும் கேட்பாயாக.

இராச யோகம் ஏற்படக் கிரகநிலை

  1. அரசால் தொழிலு மெங்நனம் அணுகிடும் விபரம் பரிதியும் புதனும் சேர்ந்தும் பார்மகன் நாவில் தங்க உரைத்திட்டே மிராசு யோகம் உறையுங்கா லங்கள் [சொல்வாய் மர்பமாம் முலவெய்ப் டின்மேல் மருவிடு மிராசு யோகம்.

  2. அரசர்களால் இவனுக்கு எப்படித் தொழில் கிடைக்கும்? அந்த விவரம் கூறுங்கள் எனப் பார்வதிதேவி கேட்க, அத்திரி முனிவர் கூறுகிறார். சூரியனும் புதனும் கூடி இலக்கினத்திலும், செவ்வாய் நான்காமிடமாகிய தனுசிலும் தங்கி யிருப்பதால் இவனுக்கு இராச யோகம் உண்டு என்று சொன்னேும். எப்பொழுது இராச யோகம் இந்த ஜாதகனுக்கு ஏற்படும் என்று பார்வதிதேவி கேட்க முனிவர் கூறுகிறார். ஜாதகனுக்கு இருபத்து நான்காம் வயதுக்கு மேல் இராச யோகம் ஏற்படும்.

  3. இருபது நாளாண் டுக்குள் இவனுக்குப் பாரி வாய்க்கும் வரும்்கன்னி யுள்நூர் நேரு மறைகிரோ மவள்கு ணத்தைப் பெரும்புத்தி யடக்க மாவள் பொய்யது வழுத்தா நெஞ்சம் நறைமல ரிஷடம் கொள்வள் நாயகன் மனம்போல் வாழ்வள்.

  4. இருபத்து நான்காம் வயதுக்குள் இந்த ஜாதகனுக்கு மணேவி வாய்ப்பாள். அவள் உள்ளுரிலேயே கிடைப்பாள். அவள் குணங்களேக் கூறுகிறேும். பெரும் புக்தி யுடையவள். அடக்கமுள்ளவள். பொய்யைப் பற்றி நினையாத மனமுடையவள். தேன் பொருந்திய மலர்களேச் சூட வதில் விருப்பங் கொள்ளுவாள். தன் கணவனுடன் மனமேத்த வாழ்க்கை நடத்துவாள்.

Page 1445

  1. வந்தபி நிராச யோகம் மருவிடும் வரனுக்க் கேதான் சின்தையும் நல்ல தாகும் சீலியாம் நடையும் நன்மை முந்தின கோப மேற்பட் முயலுவோர்க் கன்ன மீவள் பத்துவு மதிக்க வாழ்வள் பாரினில் வெறுமை கார்ணள்.

  2. மனேவி வந்த பிறகு இந்த ஜாதகனுக்கு இராச யோகம் ஏற்படும் இவள் (ஜாதகன் மனேவி) நல் மனமுடையவள். ஒழுக்கமுள்ளவள். நன்ன டத்தை யுடையாள். முன் கோபம் கொள்ளுவாள். தன் முயற்சியுடன் உழைக்கும் ஏழைகளுக்கு உணவு அளிப்பாள். இடறவினர்களும் பாராட்டு பாறு வாழ்ந்திருப்பாள். உலகில் தரித்திரத்தை யறியே மாட்டாள்.

  3. தன் துணை யாண்பா லாறு சார்நுவோம் பார்வைக் கேதோன் இந்தவள் தனக்குப் புத்திர இயம்புவோ மாண்பா லிரண்(டு) வந்திடும் கள்நி மூன்று வரைந்தனம் தீர்க்க மாக நொந்திடு மிரண்டு யென்ரேரும் நிமலியே கேட்டி டாயே.

  4. இந்த ஜாதகன் மனேவியோடு பிறந்த ஆண்கள் அறுவர் என்று சொல்லுவோம். இனி இவர்களுக்குப் புத்திர பாவத்தைப்பற்றிக் சொல்வோம். ஆண் குழந்தைகள் இரண்டும், பெண் குழந்தைகள் மூன்றும் தோன்றித் தீர்க்கமான ஆயுடன் விளங்கும் என்று சொல்னேோம். மற்றும் இரு குழந்தைகள் தோன்றி நஷ்டமாம் என்று கூறினேோம். தூய்மை யுள்ளவளே! மேலும் கேட்பாயாக.

  5. பின்மாதா வோன்று நேரும் பேசினில் முனியே நீர்தாம் அன்னவள் தனக்குப் புத்திரர் அறிவிப்பீர் விபர மாகக் கன்னிகை காண ளாகும் காள்கள் மூன்று வெள்ளெரும் பிந்தியு மொன்று சேதம் பிறிதலாய் வேறார் செல்வார்.

  6. முனிவரே! ஜாதகனுக்கு இலோய தாய்ப் ஒருத்தி வருவாள் என்ற தாங்கள் கூறினீர்கள். அவளுக்குக் குழந்தைகள் தோன்றும் விவரத்தைத் தாங்கள் தெரிப்பீராக என்று அங்கிருந்த ஒரு முனிவர் கேட்டனர். அத்திரி முனிவர் 'கூறுகின்றேன். ஆண் குழந்தைகள் மூன்று தோன்றும் என்று சொன்னேன்.

Page 1446

பின்னுல் ஓன்று தோன்றி நஷ்ட மடையும். அந்தச் சகோதரர் குடும்பத்தில் இருந்து பிறந்து வேற்றூர் செல்லுவார்.

தாயின் செய்திகள்

  1. பின்பாகம் விபரமாகப் பேசுவோம் முனியே கேளும் அன்னேயின் குணத்தைச் சொல்லுவன் அபைந்தோரை யாத ரிப்பப் நன்நய மிருது வார்த்தை நல்லோர்க்கு நல்ல ளாவள் கன்னிகை யோக சாளி கணவனுக் கிணிய ளாகும்.

  2. பிற்பாகத்தில் அவர்களேப் பற்றி விவரமாகப் பேசுவோம் முனிவரே! கேளுங்கள். இனி, ஜாதகன் தாயின் குணங்களூச் சொல்ல வோம், தன்னே யடைந்தவரை ஆதரித்துப் போற்றுவாள். நல்ல நயமுள் ளனவும் மென்மைத் தன்மை வாய்ந்தனவுமான கொற்க ளோப் பேசுவாள். தன்னிடம் நன்முறையில் பழகுபவர்களுக்கு இவள் (ஜாதகன் தாய்) நல்ல வளாக இருப்பாள். இவள் அதிர்ஷ்ட முடையவள். தன் கணவனுக்கு இனியவளாக இருப்பாள்.

தாயின் முற்பிறவிச் செய்தி

  1. மளமது கபடு மில்லாள் வருவோரை யாத ரிப்பள் இனமது கண்ணிகம் சொல்லவள் எல்லாக் கள்நீ வள் கன்முள பூர்வம் சொல்வேன் கடையூருக் கருகி லேதான் விணேயிலாச் சேடர் வம்சம் விளங்கியே மதலே யுண்டாய்;

  2. இந்த ஜாதகன் தாய் மனத்தில் கபடம் (வஞ்சனை) இல்லாதவள். வீடு தேடி வருபவருக்கு உணவு முதலியன கொடுத்து ஆதரிப்பாள். தன் இனத்தார்களிடம் ஒற்றுமையாகப் பேச மாட்டாள். இவளுடைய முற்பிறப் பைப் பற்றிச் சொல்லுவோம். திருக்கடையூர் என்ற தலத்துக்குச் சமீப மாக உள்ளதொரு ஊரில், தீவணையில்லாத சேடர் மரபில் தோன்றீ. கணவன் மக்களே யடைந்து,

இதுவுமது

  1. சுகமுள குடும்பி யாகித் தொல்புவி பவமில் லாமல் பகையான கால நாடு பறந்தனள் வரன்முன் ருக ஜகபதி வரையப் பட்டு ஐனித்தவ ளிவளே யென்றேும் அகமதில் வறுமை காணள் அருளுவோ மிவள்பின் [ஜன்மம்.

Page 1447

  1. செளக்கியமுள்ள குடும்பமுடையவளாய்ப் பாழ்மையான இவ்வுல கில் முன் ஜீவனெ யெதுவு மில்லாமல் வாழ்ந்து, திதான் எமனுலகத்துக்குக் கணவனுக்கு முன்பே சென்றனள் (மரண மடைந்தாள்) மீண்டும் பிரமதேவ னால் படைக்கப்பட்டு இப்பிறப்பில் ஜாதகன் தாயாகப் பிறந்தவள் இவள் என்று சொன்னோம். தன் வீட்டில் தரித்திரத்தை அறியாதவள். இனி, தாயின் மறுபிறவி பற்றிச் சொல்லுவோம்.

தாயின் மறுபிறவியும் உடன்பிறப்பும்

  1. அப்புவின் தலத்தி லேதான் அணுகுவாள் மறைக்கு லத்தில் செப்புவார் பராசர் தாழும் தேவிக்குத் துணேக ளுண்டோ ஒப்புட னுண்பா லொன்று உரைத்திட்டோம் பாவைக் கேதான் அப்பண் சடையோன் தேவி அருளிய மொழிகுன் ருது.

  2. பஞ்ச பூதஸ்தலங்களில் ஒன்றுகிய திருவாணிக் காவில் வேதங் களோதும் அந்தணர் குலத்தில் பிறப்பாள். இங்ஙனம் அத்திரி முனிவர் சொல்லவும், பராசரர் என்பவர் கூறிறுர். இந்த ஜாதகன் தாய்க்கு உடன் பிறந்தோர் உண்டோ? அத்திரி முனிவர் சொல்லுகிறார். சகோதரன் ஒருவன் இவளுக்கு உண்டு என்று சொன்னோம். கங்கை நதையச் சடை முடியில் அணிந்துள்ள சிவபெருமான் தேவியாம் பார்வதியம்மையே! நாங்கள் கூறிய சொற்கள் தவறுதனவாம்.

தந்தையின் முற்பிறவிச் செய்திகள்

  1. இவன்பிதா பூர்வந் தன்னெ யெடுத்துநா முறைப்பக் கேன்மோ தவசிவா மருணே நாட்டில் ஜனித்தனன் வைசியச் செயாய் அவனியில் செட்டுச் செய்து நாயகி மதலே யுண்டாய் அவனுடே வாழு நாளில் அறிகிரோம் மொழி தானும்.

  2. இனிமேல், ஜாதகனின் தகப்பனுடைய முற்பிறப்புச் செய்தி களைத் தொகுத்து நாங்கள் சூறுவதைக் கேளுங்கள். தவம் செய்யும் முனி வாசம் செய்யும் திருவண்ணாமலையில், வைசிய மரபின ருய்ப்ப் பிறந்தான். உலகில் சிறந்த தொழிலெச் செய்து, மணேவி மக்களோ யடைந்து, வாழ்ந்து வரும் காலத்தில் இவன்ப் பற்றிய தோஷம் ஒன்றைச் சொல்லுகிறோம்.

Page 1448

  1. விதவையைப் போகம் தூய்த்தான் மோவிற்றுக் கருவு தானும் அதம்செய்தான் பண்டி தத்தாவ் அப்மாது கருவால் மாண்பாள் சதியாக வந்தச் சாபம் சார்ந்தது இவனுக் கேதான் இதுவன்றி வேறு காணன் ஈச்வரி கேட்டிடாயே.

  2. ஜாதகன் தந்தை முற்பிறப்பில் கைம்பெண் ணென்றுத்தியுடன் இன்பம் அனுபவித்தான். அதனால் அவளுக்குக் கரு ஏற்பட்டது. பல வைத்தியங்கள் செய்து அக்கருவை அழித்தான் இவன். அந்தப் பெண்ணும் கருவழிந்து மாண்டாள். பெரிய குற்றமாக அந்தத் தோஷம் முற்பிறவியில் இவனைச் சார்ந்தது. இது தவிர வேறு தோஷங்கள் எவையும் இந்த ஜாதகன் தந்தை அறிய மாட்டான். பார்வதியம்மையே கேட்பாயாக.

முதல் மனைவி மரணம் இரண்டாம் மனைவி எய்தல்

  1. காலன்தன் நாட்டைந்து கஞ்சனைல் வரையப் பட்டுச் சீலமில் லாத கங்கை குலமதி லுதிப்பா னுக்கும் ஏலவே முதல்மை ஏன்தான் ஏகுவாள் கர்ப்ப நோயால் சாரலவே விரண டாமாது சார்ந்திடு மென்று சொல்வேன்.

  2. பின்பு (அப்பிறவியில்) மரண முற்று, பிரமதேவனால் மீண்டும் படைக்கப்பட்டு, இப்பிறப்பில் ஒழுக்க மில்லாததொரு வேளாளர் குடியில் பிறப்பவன் இந்த ஜாதகன் தந்தை யாவான். இவனுடைய முதல் மனைவி கருச்சிதைவால் மரண மடைவாள். பிறகு இவனுக்கு இரண்டாவது மனைவி வாய்ப்பபாள் என்று கூறுவோம்.

தந்தையின் மறுபிறவியும், ஜாதகன் முற்பிறவியும்

  1. மறுஜன்மம் காஞ்சி தன்னில் வருவான் வைசியச் செய்யான். பெருமையாச் செட்டுச் செய்து செய்து புகழுடன் வாழ்வான் ருக்கும் திருமகன் போர்வம் சொல்வன் தென்திசை நவபா ஷாணம் மருவிய நகரம் தன்னில் மறவர்தங் குலமுடு தித்து;

Page 1449

  1. மறுபிறப்பில் காஞ்சிபுரத்தில் வைசிய மரபினருய்ப் பிறந்து, மேன்மையுடன் வியாபாரம் செய்து, கீர்த்தியுடன் வாழ்பவன் ஆவான். இனி, ஜாதகன் முற்பிறவியைச் சொல்லுவோம். தென் திசையிலுள்ள (ராமநாத புரம் ஜில்லா) நவபாஷாணம் என்ற இடத்தில் மறவர் குலத்தில் பிறந்து,

இதுவுமது

  1. பெரியோர்க் ஏறவு கொண்டு புண்ணியப் தலங்கள் [சென்று மறலியின் பதிக்குச் சென்று மால்மகன் வரையப் பட்டு வருவதா னிந்தப் பாலன் மங்கையே கேட்டி டாயே.

  2. பெரியோர் தோடர்பு கொண்டு பல புண்ணியஸ்தலங்களுக்கு யாத்திரையாகச் சென்று மஹா விஷ்ணுவிடம் பத்தி கொண்டு, மன்னவி மக்களே யடைந்து, மரண மடைந்து, மீண்டும் பிரமதேவனுல் படைக்கப்பட்டு இப்பிறப்பில் இக்குலத்தவனுப் பிறப்பான். பார்வதியம்மையே! கேட்பாயாக.

ஜாதகன் யோகங்கள்

  1. வந்தவன் பொதுயோ கத்தை யறைகிரோ மினிமே லாக தந்தையின் பூமி மேலாய்த் தானவன் சேர்ப்பா னுகும் என்திட மணுசும் சொல்வீர் இரத்தனூர் கீழ்போ லாகத் தந்தை மன்றிச் சேரும் தனமதால் நிலம்பின் சேரும்.

30, இனி மேல் ஜாதகனின் பொதுவான யோகங்களேச் சொல்லுவ கிறோம். தகப்பனுர் காலத்தை விட விலோனிலங்கள் மிகுதியாகச் சேர்ப்பான். எழ்விடத்தில் பூமி சேரும் என்று முனிவரே கூறுங்கள் என்று பார்வதிதேவி கேட்க, அத்திரி சூறுகிறார். இரத்தனூர் என்ற ஊருக்குக் கிழக்கிலுள்ளதோர் ஊரில், தன் சொந்தப் பொருள் செலவழிக்காமல், வேறு வழியில் சேரும். பிற்காலத்தில் சொந்தப் பொருளால் நிலம் வாங்கிச் சேர்ப்பான்.

இதுவுமது

  1. அன்னமும் குறைவு ருதான் அவனியில் புகழு மேற்பன் மன்னர்பா லரசு மோங்கும் மாரனுக் கன்பா நான்கும் பின்னமில் லாமல் செய்வன் பிறர்பொரு ளிச்சை [யுள்ளான் பொன்பெருக்கம் பின்னு லென்று போற்றுவோம் காலம் [சொல்வீர்.

Page 1450

  1. போஜன செளக்யம் குறைவில்லாதவன். உலகில் கீர்த்தியை அடைவான். அரசர்களிடம் சேர்ந்து அதிகாரப் பதவி உயரும். ஜாதகன் ஜம்பத்து நான்கு வயது முடிய குறையில்லாமல் அரசாங்கப் பதவி வகிப பான். பிற்ற செல்வத்தில் ஆசை வைப்பவன். செல்வப் பெருக்கம் பிற காலத்தில் ஏற்படும் என்று சொல்லுவோம். எந்தக் காலத்தில் செல்வப் பெருக்கம் ஏற்படும் என்று கூறுவீர் என்று பார்வதிதேவி கேட்டாள்,

தாய், தந்தையர் மரணகாலங்கள்

  1. ஆற்று வாண்டு மேலாய் அதிகமாய்ப் பொருளு மெய்த்தும் பாரது அதன்பின் சேரும் பணமதா லென்று சொல்வோம் தீரமாய்த் தசாண் டுக்குள் செல்லுவா ளன்னென்று தாநும் சூறுவோ மீரொன் பாண்டு ள் குழவியின் தந்தை சாவோம்.

  2. ஜாதகன் முப்பத்தாறும் வயதுக்கு மேல் மிகுதியாகப் பொருள் அடைவான். எதிர்பாராது அந்த வயதுக்கு மேலும் ஜாதகனுச்சுப் பணம் கொடுத்து நிலம் வாங்கும் நிலே ஏற்படும். இவன் பிறந்து பத்து ஆண்டு களுக்குள் தாய் மரணமடைவாள். இவனது பதினெட்டாம் வயதுக்குள் தகப்பனுர் மரணம் ஏரும்.

ஜாதகன் மரணகாலம்

  1. அறுபது முன்று வாண்டில் ஆவணி மாதம் தன்னில் திருமக னூடல் மேகும் ஐயமுனி தடுத்துச் சொல்வார் குருவுக்கு ஆரில் காரி குலவியே இருப்ப தாலே மருவிடும் சகடை தோஷம் மாரனும் கண்ட மென்றேும்.

  2. ஜாதகன் தனது :அறுபத்து மூன்றும் வயதில் ஆவணி மாதம் மரண மடைவான். இதனைக் கேட்ட ஐயமுனிவர் தடுத்துச் செல்லுவார். குருவிற்குயிடத்துக்கு ஆரும் இடத்தில் சனி இருப்பதால் சகடை தோஷம் ஏற்படும். ஜாதகனுக்கு இந்த வயதுக்கு முன்பே கண்டங்கள் உண்டாகும்.

புத்திரனால் கார்மம் : கிரகங்களில்

  1. தென்திசை முனிவர் சொல்வார் தசமத்தோன் ஜன்ம முச்சசும் வந்ததால் தாய்தன் தைக்கு மைந்தனும் கர்மம் செய்வன்

Page 1451

சந்திதி யுதிக்கு மென்றும் சனிதனை மார கங்கள் கந்தனே யீன்ற மாதே கழறின மொழிகுன் ரூது.

  1. அகஸ்திய முனிவர் இதற்கு விடை கூறுவார். பத்தாம் இடத்த துக்கு உரியவலகைய புதன் இலக்னத்தில் உச்சமாகவும் ஆட்சி பெற்றும் இருப்பதால், தன் பெற்றோருக்கு இந்த ஜாதகன் இறுதிக் கடன்கள் செய் வான். இளமையிலேயே கண்டம் வந்தாலும் மரண மைடையான். இவனுக்குப் புத்திர பாக்யம் ஏற்படும். சனி மஹா தசை கைடபெறும் பொழுது மரணம் சம்பவிக்கும். முருகக் கடவுளேப் பெற்ற தேவியே! நாங்கள் கூறிய தவறு.

ஜாதகன் மனைவி மரணகாலம் : கிரகங்களே

  1. அன்பது வேழு வாண்டில் அவன்பாரி கண்ட மெய்தும் என்னகா ரணத்தி ஞாலே இயம்பினீ ரண்ட்ச சங்கை பொன்னவ னோடே ஞுகிப் புகர்கூடி விரயம் நிற்க கண்ணிகை முன்னுள் மாளவள் கழறின மொழிகுன் ரூது.

  2. ஜாதகனின் ஐம்பத்தேழாம் வயதில் அவன் மனைவி மரணமடை வாள். இவ்வாறு முனிவர் சொல்ல, பார்வதிதேவி வினவுகின்றாள். என்ன காரணத்தால் அவ்விதம் கூறினீர்கள்? குரு ஏழாம் இடத்தவனைக, சுக்கிரனுடன் சேர்ந்து பனிரண்டாட்டமாடி கிய விரயஸ்தானத்தில் இருப்ப தால், ஜாதகன் மனைவி; இவனுக்கு முன்பே மரண மடைவாள். நாங்கள் கூறிய மொழிகள் தவறு.

ஜாதகன் மறுபிறவி

  1. பாலகன் பின்ஜன் மத்தைப் பகுருவோ மருண தன்னில் சீலமாம் சைவச் செயாய் ஜனிப்பனு மென்று [சொல்வோம் ஏலவே அரசு செய்து எழிலுள புகழு மேற்பன் ஆலத்தை யுண்டோன் தேவி அறைந்தனம் ரிஷிகள் [அம்மா.

  2. இனி, ஜாதகன் மறுபிறவிச் சொல்லுவோம். திருவண்ணமேல் பில், நல்லொழுக்க முடைய சைவ குலத்தவனுகப் பிறப்பான் என்று கூறு வோம். மேன்மையாக அரசாங்கத்தில் பதவி வகித்து சிறந்த கீர்த்தியையும் அடைவான். ஆலகால விஷத்தை யர்ந்திய நீலகண்டப் பெருமானின் தேவியே! இவ்வாறு முனிவர்களாகிய நாங்கள் சொன்னோம்.

Page 1452

ஞான கால தசையிருப்பும் பயனும்

  1. ஜனித்திடுங் காலந் தன்னில் செங்கதிர் தனிலி ருப்புக் குனித்திடு வாண்டு வொன்றும் கூறிய திங்க றந்தும் விணெவரும் ஜாத கர்க்கு வித்தகி யன்னெ நோயாம் சினுலோப் பாயும் சொன்னிலும் செப்பவேறும் பின்பால்

[சேதி

  1. ஜாதகன் ஞானமான காலத்தில், சூரிய மஹா தசையில் இருப்பு ஒரு வருஷமும் இந்து மாதங்களுமாம். இந்தக் காலத்தில் ஜாதகனுக்குத் துன்பங்கள் ஏறும். இவன் தாய் நோய்வாய்ப்படுவாள். இங்னனம் பொறுமையுடன் முதல் பாகம் கூறினேும், மற்றை விவரங்களை பிற்பாகத் தில் சொல்லுவோம்.

சப்தரிஷி நாடி கன்னியாலகன்ம் முற்றும்