Books / Saptarishi Nadi Mithuna Lagna

1. Saptarishi Nadi Mithuna Lagna

Page 1

833.01.6.6.115

SAPTARISI NADI

Volume III

(Mithuna Lagnam)

Edited with Introduction

and Notes

By

Sri R. V. RAJAGOPALA AIYANGAR

President, Panchayat Board, Rayampettal

GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY, MADRAS.

1954

Sapta, A-1

Price, Rs. 36-0-0

Page 3

INTRODUCTION

The Government of Madras took up for consideration the question of publication of the various manuscripts in different languages on subjects like Philosophy, Medicine, Science, etc., early in May 1948. Important Manuscripts Libraries in the Madras Presidency were requested to send a list of unpublished manuscripts with them for favour of being considered by the Government for publication. The Honorary Secretary of the Tanjore Maharaja Serfoji's Sarasvathi Mahal Library, Tanjore, alone complied with this request. This list as well as a similar list of unpublished manuscripts in the Government Oriental Manuscripts Library, Madras, were carefully examined and a tentative selection of manuscripts suitable for publication was made. The Government in their Memorandum No. 34913/48-10, Education, dated 4th April 1949, constituted an Expert Committee with the Curator of the Government Oriental Manuscripts Library, Madras, as the Secretary, for the final selection of manuscripts suitable for printing and for estimating the cost of publication.

The following are the members of the Committee :-

1 Sri T. M. Narayanaswami Pillai, M.A., B.L.

2 Sri R. P. Sethu Pillai, B.A., B.L.

3 Sri C. M. Ramachandra Chettiar, B.A., B.L.

4 Sri R. Krishnamoorthy (Kalki).

5 Dr. N. Venkataramanayya, M.A., PH.D.

6 Sri M. Ramanujach Rao Naidu, M.A.

7 Sri V. Prabhakara Sastri.

8 Sri N. Venkata Rao, M.A.

9 Sri H. Sesha Ayyangar.

10 Sri Masti Venkatesa Ayyangar.

11 Sri M. Mariappa Bhat, M.A., L.T.

12 Dr. C. Achyuta Menon, B.A., PH.D.

13 Dr. C. Kunhan Raja, M.A., D. PHIL.

14 Dr. A. Sankaran, M.A., PH.D., L.T.

15 Sri Polakam Rama Sastri.

16 Sri S. K. Ramanatha Sastri.

17 Dr. M. Abdul Haq, M.A., D. PHIL. (Oxon.).

18 Sri Afzul-ul-Ulama Hakim Khader Ahamed.

Page 4

ii

INTRODUCTION

19 Sri P. D. Joshi.

20 Sri S. Gopalan, B.A., B.L.

21 Sri T. Chandrasekhar, M.A., L.T.

With the exception of Sri Masti Venkatesa Ayyangar, and

D. C. Kuhan Raja, the above members continued to be members of

the Expert Committee for 1950-51 also to which the following gentlemen were added in Government Memo. No. 7297-E/50-3, Education,

dated 19th May 1950, and Government Memo. No. 15875-E/50-4,

Education, dated 7th September 1950:-

1 Dr. A. Chidambaranatha Chettiar, M.A., PH.D.

2 Sri S. Govindarajulu, B.A., B.L., LL.B., Bar.-at-Law.

3 Capt. G. Srinivasamoorthy, B.A., B.L., M.B. & C.M.

4 Dr. Muhammad Hussain Nainar, M.A., PH.D.

5 Sri T. V. Subba Rao, B.A., B.L.

6 Principal, College of Indian Medicine, Madras.

The members of the Committee formed into Sub-Committees for

the various languages, Sanskrit, Tamil, Telugu, Kannada, Malayalam,

Mahrathi and Islamic Languages. They met during the month of May

1949, at Madras and at Tanjore to examine the manuscripts and make

a selection. The recommendations of the Committee were accepted

by the Government and they decided to call these publications as the

" MADRAS GOVERNMENT ORIENTAL SERIES," and appointed

the Curator, Government Oriental Manuscripts Library, Madras, as

the General Editor of the publications under this series.

The following manuscripts were taken up for publication during

1949-50 :-

"A" FROM THE GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS

LIBRARY, MADRAS.

TAMIL.

1 Kāpal Śāttiram.

2 Anubhava Vaididya Murai.

3 Āttānakōlāhalam.

4 Upadēśa Kāndam.

5 Cōlan Pūrva Pattayam.

6 Śivajñāna Dīpam.

Page 5

INTRODUCTION

TELUGU.

1 Auṣadha Yōgamulu.

2 Vaidya Nighaṇṭuvu.

3 Dhanurvidyā Vilāsamu.

4 Yoga Darśana Viṣayamu.

5 Khaḍga Lakṣaṇa Śirōmaṇi.

SANSKRIT.

1 Viṣanārāyanīyam (Tantrasārasaṅgraha).

2 Bhārgava Nāḍikā.

3 Hariharacaturaṅgam.

4 Brahmaśāstravṛtti—Mitākṣarā.

5 Nyāyasiddhānta Tattvāmṛtam.

MALAYĀLAM.

1 Garbha Cikitsā.

2 (a) Vāstulakṣaṇam.

(b) Śilpaviṣayam.

3 Mahāsāram.

4 Kaṇakkusāram.

5 Kriyākramam.

6 Kaṇakkusāram (Bālaprabōdham).

KANNADA.

1 Lōkōpakāram.

2 Raṭṭamatam.

3 Aśvaśāstram.

4 Vividha Vaidya Viṣayagaḷu.

5 Saṅgītaratnākara.

6 Sūpaśāstra.

ISLAMIC LANGUAGES.

1 Jamil-Al-Ashya.

2 Tibb-E-Faridi.

3 Tahqiq-Al-Buhran.

4 Safinat-Al-Najat.

Page 6

iv

INTRODUCTION

"B" FROM THE TANJORE MAHARAJA SERFOJI'S

SARASVATHI MAHAL LIBRARY, TANJORE.

TAMIL.

1 Sarabendra Vaidya Murai (Diabetes).

2 Do. (Eyes).

3 Do. (Anaemia).

4 Do. (Svāsakāsam).

5 Agastiyar.

6 Konkanarśarakku Vaippu.

7 Tiruccirambalakkovaiyār with Padavurai.

8 Tālasamudram.

9 Bharatanāṭyam.

10 (a) Pandikēḷi Vilāsa Nāṭakam.

(b) Purūraya Cakravarti Nāṭakam.

(e) Madana Sundara Vilāsa Nāṭakam.

11 Percy Macqueen's Collection of Folklore in the Madras University Library.

12 Rāmaiyan Ammānai.

TELUGU.

1 Kāmandakanītisāramu.

2 Tāladasaśprānapradīpikā.

3 Raghunātha Nāyakābhyudayamu.

4 Rājagōpāla Vilāsamu.

5 Rāmāyanamu by Kaṭṭa Varadarāju.

MAHRĀṬHI.

1 Nātyaśāstra Saṅgraha.

2 (a) Book of Knowledge.

(b) Folk Songs.

(c) Dora Darun Veni Paddhati.

(d) Aśvasa Caṭula Dumani.

3 (a) Pratāpasimhendra Vijaya Prabandha.

(b) Śarabhendra Tīrthāvali.

(c) Lāvani.

4 Devendra Kuravañji.

5 Bhakta Vilāsa.

6 Śloka Baddha Rāmāyaṇa.

Page 7

INTRODUCTION

SANSKRIT.

1 Aśvaśāstra with Tricolour illustrations.

2 Rājamrgāñka.

3 Ānandakandam.

4 Āyurvedamahodadhi.

5 Gita Govinda Abhinaya.

6 (a) Coḷacampū.

(b) Sahendra Vilāsa.

7 Dharmākūtam—Sundara Kāṇḍa.

8 Jātakasāra.

9 Viṣṇutattvanirn̥aya Vyākhyā.

10 Saṅgīta Darpana.

11 Bijapallava.

During 1950, only the Sub-committee for TAMIL, TELUGU and KANNADA met in the month of July 1950 at Madras.

The following books were taken up for publication in the various languages during 1950-51 :-

TAMIL.

1 Daṭcanāyanār—Vaididya—Aṭṭavaṇai.

2 Vaidiyak Kaḷañciyam.

3 Anubhava Vaidiya Muṛai, Vol. 3.

TELUGU.

1 Śaivācārasaṅgrahamu.

2 Anubhava Vaidyam.

3 Abhinayadarpanamu.

SANSKRIT.

1 Ārogyacintāmaṇi.

2 Tattvasāra with Ratnasārṇī.

3 Sūtrārthāmṛta Lahari.

4 (a) Ratnadipikā.

(b) Ratnāśāstra.

MALAYĀLAM.

1 Aśvacikitsā.

2 Phalasārasamuccaya.

Page 8

vi

INTRODUCTION

KANNADA.

1 Vaidya Sāra Sañgraha.

During 1951-52, only the Sub-committees for TAMIL, TELUGU

and MALAYĀLAM met in the month of April 1951. The following

books were taken up for publication in the various languages :-

TAMIL.

1 Saptariṣinādi.

2 Karṇāṭakarājākkaḷ Savistāra Caritam.

3 Bharata Siddāntam.

4 Piḷḷaippiṇivākaṭam.

5 Anubhava Vaiddiyam, Vol. 4.

6 Māṭṭuvākaṭam.

TELUGU.

1 Brahmavidyā Sudhāṛnavamu.

2 Rāgataḷacintāmaṇi.

3 Vaidyacintāmaṇi.

4 Kumārarāmuni Kathā.

5 Kāṭamarāju Kathā.

SANSKRIT.

1 Devakeralam—Candrakaḷā Nādi.

2 Pātañjala Yogasūtra Bhāṣya Vivarāṇa by Srī Sankarācarya.

MALAYĀLAM.

1 Kiḷivaṇṭusamvādam.

2 Advaita Vedāntam.

3 Bārhaspatyasūtra with Malayālam commentary.

4 Karanapaddhati.

KANNADA.

1 Sadgururasyam.

ARABIC.

1 Shawakil-Ul-Hur.

Page 9

INTRODUCTION

vii

In Government Memorandum No. 18947-E/52-2, Education, dated 7th August 1952, a few changes were made in the personnel of the Expert Committed.

The names of the following members were deleted :-

1 Sri V. Prabhakara Sastri.

2 Sri C. Achyuta Menon.

3 Sri M. Abdul Haq.

The following gentlemen were included as members of the Expert Committee :-

1 Sri. M. Somasekhara Sarma.

2 Dr. V. Raghavan, M.A., PH.D.

3 Dr. R. Nagaraja Sarma, M.A., PH.D.

4 Dr. S. Krishnan Nayar, M.A., PH.D.

5 Prof. S. A. Bukhari, M.A.

The Sub-Committee for all the languages met during September 1952 for selecting manuscripts for publication.

The following manuscripts were taken up for publication during 1952-53 :-

TAMIL.

1 Saptariṣināḍi, Vol. II—VIRUṢABHA LAGNA.

2 Temple Inscriptions of South India, Vol. I.

TELUGU.

1 Sārīramu.

KANNADA.

1 Bijjalaraya Carite.

2 Vaidyasāra Saṅgraha, Vol. II.

MALAYĀLAM.

1 Vidyāmādhaviyam.

2 Saryasādhāraṇa Cikitsā.

3 Viṣa Cikitsā and Viṣappatṭusāram.

SANSKRIT.

1 Nyāyaratnam with the commentary Dyutimālikā.

2 Cikitsātilakam.

3 Ṇṭṭaratnāvali.

Page 10

viii INTRODUCTION

The Government in their G.O. Ms. No. 1820, Education dated 4th August 1952, sanctioned a grant of Rs. 9,000 to the Dr. V. Swaminatha Aiyar's Tamil Library, Adyar, towards the publication of the following manuscripts as part of the “Madras Government Oriental Series” :-

1 Tiruvācaka Vyākhyānam.

2 Mahābhārata Cūdāmani.

It is hoped that the publication of most of the important manuscripts will be completed within the next four years.

Some of the manuscripts taken up for publication are represented by single copies in the Library and consequently the mistakes that are found in them could not be corrected by comparing them with other copies. The editors have, however, tried their best to suggest correct readings. The wrong readings are given in round brackets and correct readings have been suggested in square brackets. When different readings are found, they have been given in the foot-notes except in the case of a few books in which the correct readings have been given in the foot-note or incorporated in the text itself.

The Government of Madras have to be thanked for financing the entire scheme of publication although there is a drive for economy in all the departments. My thanks are due to the members of the Expert Committee who spared no pains in selecting the manuscripts for publication. I have also to thank the various editors, who are experts in their own field, for readily consenting to edit the manuscripts and see them through the press. The various Presses that have co-operated in printing the manuscripts in the best manner possible also deserve my thanks for the patience exhibited by them in carrying out the corrections made in the proofs.

The present edition of the MITHUNA LAGNA of the SAPTARIṢI NĀḌI is based on a palm leaf manuscript described under R. No. 305. Vol. III containing 265 folios and a restored copy of above bearing R. No. 3185 (Paper) containing 964 pages with 20 lines on a page. This Volume contains 109 Horoscop`s in MITHUNA LAGNA.

MADRAṢ, 17th August 1954. T. CHANDRAṢEKHARAN, General Editor, Madras Government Oriental Series.

Page 11

PREFACE

Humble salutations to my Guru.

God in his mercy has created and preserved a line of Spiritual teachers for the attainment of learning, and salvation knowledge gained without proper initiation will not bear fruit. Astrology is considered essential for the proper understanding of Vedic teachings. Through the astrological method adopted in the Nādi works differ widely from orthodox principles, they have established their superiority over all other astrological works, by their startling, and accurate predictions. Even these go wrong. The reasons for these and how these Nādis are helpful both to the scholar and laymen are explained in the preface to the previous volume.

It is a universal desire of human beings to have a peep into their future. One can learn this only from a great seer or teacher.

The real teacher first learns about great truths, practices them and then makes others practice the same to get rid of all troubles. He has no desire for fame, wealth or honour, but loves and sympathises with all creation.

There is an injunction (in Śeṣa Samhitā) “that all desciples should enlighten the public about the greatness of their teacher but should at all costs keep secret the mantras they have learnt. Failure to do any of the two will destroy their knowledge and prosperity.”

The seven seers (authors) seem to have all attributes of great teachers but their names as given in this work differ from the names of seven riṣis given in mantra sastras, Mahābhāratam (Anuśasana Parva, Chapter 141) and Sri Bhāgavatam (12th Skandam). For comparison I give below their names as they are in them :-

Bhāratan Atri Kaśyapar Gautamar Jamadagni Bharadvajar Vasiṣṭhar Viśvāmitrar

Bhāgavatam Atri Kratu Vasiṣṭhar Viśvāmitrar

Mantram Atri Aṅgiras Kaśyapar Kutsar Gautama Pulastyavar Mariochi Bhṛgu Vasiṣṭhar

Nadi Atri Agastyar Jayamuni Songinar Naradar Vasiṣṭhar Viśvāmitrar Virudar

Page 12

x

PREFACE

The number seven is considered as a sacred mystic number in Hindu religion. They say there are seven clouds, seven oceans (of different liquids), seven mountains, seven worlds, seven risis, etc.

This nādi written by seven riṣis does not give the date and year of birth like some other nādis but only the position of planets. As it takes ten of thousands of years for the planets to come back to the same position at the same time, it is possible to fix the date of the horoscopes especially if they belong to the past or to the coming century. For most of the horoscopes, I have fixed the dates or probable year. Unlike western horoscopes, all our horoscopes are cast in Nirayan longitudes. India has far advanced in the science of Astrology owing to the existence of these Nādis, and only Nirayana longitudes are taken in these works. Many people do not believe in the existence of Nādis as they give very accurate details including names of parents and places which is not possible from any other astrological work.

Government has done a great service to the science and the world as people cannot disbelieve these any further. First the planetary positions should be calculated in Sāyana longitudes, and then the Ayanāmśa of the year should be deducted from it to arrive at Nirayana longitudes. Here a difficulty arises, as the prominent astrologers in India do not agree on the extent of Ayanāmśa to be deducted.

In this volume of Saptariṣi Nādi the position of some planets is not given. In one case the distance between Rāhu and Kētu exceeds 180°. This is an obvious error to be attributed to the scribe. In all these, I have calculated and entered the planets in correct places. We in South India may be proud of having this Nādi treasure. But it is difficult to say if the horoscopes in it refer to the current cycle, or to the coming cycle when the planets may come to the same position some tens of thousands of years later.

I have to say this as I found this explanation given in a Nādi. As this is a rare thing for us I shall give it in detail. On 7th December 1949 I found in Kauśika Nādi (dialogue between Varisṭha and Viśvāmitra) the seventh bhāva for a girl. In it not only the correct planetary positions were given but also the names of the parents, the girl, also the girl's pet name.

As I found the results given there were wrong, I requested the astrologer to search further. I was surprised at what I found on 16th December 1949 and I have given those verses in the Tamil preface. Again not only the correct planetary positions were given but also all the names as before, and even referred to my having seen the previous reading. Further it said that the previous reading did not belong to the girl born in Kali 5082 (i.e., A.D. 1931 Prājotpatti), but to a girl

Page 13

going to be born tens of thousands of years later (i.e., in the next cycle). This indicates that a person (unless one attains salvation) will take birth with the same name and environments when the planets again come to the same position. Perhaps this cycle may be a yuga. Learned men say that in every Tretāyuga the incarnation of Śri Rāma will take place, and all incidents as detailed in Rāmāyana will be repeated with perhaps some minor changes. I have given in the Tamil preface the horoscope of Śri Rāma as calculated by a great man. This Kauśika Nādi further directed me to consult Koumara Nādi. On 20th December 1949, I found in the Koumāra Nādi what I wanted, viz., the boy who would marry the girl. Again this also went wrong. The girl married a different person altogether as all efforts to marry her to any one of the two boys indicated in the two Nādias have failed. So it is difficult to find out one's horoscope in the Nādias. Some Nādias give the birth time to the second. But it is impossible for people to know the correct time to the second. To obviate this difficulty some Nādias give the names of parents and the person. It is found that this also fails. In this Saptarṛṣi Nādi description of the birth place and caste of the person are given for identification. It is curious to note, that while the names of the places of the past and future births are directly given the present birth place is only indicated. I have also noted that when you consult Nādias for some important future events it is given in ambiguous language having a double meaning. The authors know when you will consult the Nādi, and all events till then are given clearly to make you believe in their sayings. Why should they who spurn fame, wealth and honour take so much pains to make you believe in their sayings. The only answer, as it seems to me is, that they want to tell each individual what one should and should not do. Only in this light the Nādi writings can be an adjunct to the Vedas. So we should scrutinise more into their teachings than in their predictions which may go wrong (as explained in the previous volume).

In Vibhāgeśvara sambitā it is said that the sins of our previous births affect us causing disease of mind and body. To mitigate those sufferings we are asked to perform suitable archanas, japas (of mantras), homas, gifts or take medicines. In this work all these are indicated. In a case even the method of preparing a medicine is given. Some mantras are also written. Without distinction, penances are prescribed for Hindus, Mohammadens, Jains (and in other Nādis for Christians) according to their beliefs and religion. Cruelty is considered a great sin. But nothing is mentioned about the slaughter of animals for food. But the killing of cobra, and pouring boiling water on cats, destroying birds' nests, stealing in shops, refusing milk or food to

Page 14

children and alms to devotees or beggars are all considered as sins. Abusing, reviling or in any way degrading any person especially a woman is considered a great sin and in some cases it is said that no penance can avert the evil consequences.

In the Mahābhāratam Aśvamedha Parvam (Chapter 100-64) it is said that the abuser gets all the sins of the person he abuses.

If a person in any way offends a devotee of God, it is said that no penance can stop its great evil effects except begging pardon of that devotee.

In some cases it is said in this work that a person suffers as he (or she) refused to worship an invisible Muni who lived in the backyard of the house, and was worshipped by their ancestors.

Again this Nāḍi prescribes different penances for different individuals committing the same sin.

This sets forth the truth that punishment for crimes are awarded according to the motive of the crime, and other circumstances that led to it.

An old saying that live trees should not be cut is also emphasised.

It is said that the invisible Muni living on the tree takes revenge on the cutter as it could not find another tree to live in.

This leads us to infer that all living trees in a place are occupied by invisible Muni.

In conclusion I have to say that devotion and prayer to God are indicated for all as the best means of not only averting all evil, but also to reach one’s goal or get release.

Worshipping God in images and idols are only extolled but recommended to all.

I have added an index to the horoscopes so that one may easily find if one’s horoscope is in the book or not.

I crave the indulgence of the readers to pardon me for faults they may find in this due to my commissions and omissions.

I am much indebted to and I heartily thank Sri T. Chandrasekharan, M.A., L.T., for entrusting me with the editing of this work.

My thanks are due to Sri V. Ranganathan of Valutthoor for writing everything for print.

Satyakalam Tirumalai R. V. Rajagopalan, Royampettai, Thiruvaiyaru P.O., Tanjore District, 18th January 1954.

Page 15

ஸ்ரீ:

அஸ்மத் குருப்யோ நம:

முன்னுரை

(இப்பதிப்பிற்கு)

ஆசிரியர் உபதேசிதலால் கல்வி உபயோகமுற்றது எண்பதும், அதற்காகவே ஆசார்ய பரம்பரையைக் கடவுள் நமக்கு அளித்திருக்கின்றுர் எண்பதும், ஜோதிடம் வேதத்துக்கு நேத்ராங்கமென்பதும், நாடி நூல்களில் நாம் பார்க்கும் காலத்துக்குப் பிறகு கூறப்பெற்றுள்ள எதிர்காலப் பலன்கள் என சர்வ நடைபெறுவதில்லே என்ற விவரமும், ஜோதிடர்களுக்குள் சாதாரண மக்களுக்கும் இந்நூல் நன்மையளிக்கும் விதங்களும், சில தீவினைகள், பரிகார முறைகள் ஆகியவையும் விருஷ்ட லக்கண முன்னுரையில் கூறப்பெற்றுள்ளன.

சர்வதேச சர்வகால சர்வஅவஸ்தைகளிலும், உலக மக்கள் அனைவருக்குந் தங்கள் தங்காலத்தைப்பற்றி யறிய ஆவல் உண்டாகின்றது. இதனை சாஸ்திரத்தில் நன்னெ பயிற்சியுள்ள ஓர் ஆசிரியரிடத்தான் கேட்டு உணர்முடியும்.

ஆசிரியர் என்பவர், ஒரு பெரியவரிடமிருந்து முக்கியமான விஷயங்களைத் தாம் கற்று, அதன்படி நடந்து, அதனுள் ஏற்படும் நன்மைகளைக் கண்டு, மக்களுக்கும் இந்த விஷயங்களைத் தெரிவித்து, அவர்களும் நன்மையடைய வேண்டுமென்று ஆவலுள்ளவராவர். ஆனால் இவர் தாம் கற்ற அரிய விஷயங்களே க்யாதி லாப பூஜைகளுக்காக வேண்டிப் பிறருக்கு உபதேசிக்கக்கூடாது. கருணையோன்றையே முக்கியமாககொண்டு சீடர்களுக்கு உபதேசஞ் செய்யலாம். மந்த்ர சாஸ்திரங்களில்

மாமலம் வரசாஸ்யேன ஜோது ஹோம யதென மோவையெஸ் | சுவரகாஸ்மரகாஸ்மாளுராஂ கழியதெ சம்வதாயாத்ஷீ || (சேஷாஸ்ம்ருதி 14-5).

என்று, குருவைப் புகழ்வேண்டுமென்றும், மந்திரத்தை மன்றத்துத் தகுதியற்ற எவர்க்குஞ் சொல்லக்கூடாதென்றும் விதிக்கப்பட்டிருக்கின்றது.

மேற்கூறிய ஆசிரிய லக்ஷணங்கள் அனைத்தும் பொருந்தியவர்கள் இந்த நாடிநூல் இயற்றிய ஸைத் த ரிஷிகள் என்பதில் ஸந்தேகமில்லே. பல இடங்களில் சப்த ரிஷிகள் வெவ்வேறுவிதமாகச் சொல்லப்பட்ட விவரம் : (1) மஹாபாரதம்—அனுசாஸன பர்வம்—141-ஆம் அத்யாயம். (2) ஸ்ரீபாகவதம்—12-ஆம் ஸ்கந்தம். (3) மந்த்ரசாஸ்த்ரம். (4) சப்தரிஷி நாடி.

(1)

அத்ரி

கஷ்யபர்

வசிஷ்டர்

விஸ்வாமித்ரர்

Sapta. B

(2)

அத்ரி

ஆங்கிரஸ்

கர்த்தி

புலஸ்த்யர்

புலஹர்

மரீசி

வசிஷ்டர்

(3)

அத்ரி

ஆங்கிரஸ்

கஷ்யபர்

குத்ஸர்

மெளதமர்

ப்ருகு

வசிஷ்டர்

(4)

அத்ரி

அகஸ்த்யர்

சோமகின்னர்

ஜயமுனி

நாரதர்

விருதர்

வசிஷ்டர்

விஸ்வாமித்ரர்

Page 16

வானத்தில் இருக்கும் ஸப்தரிஷி மண்டலத்தில் உள்ள ரிஷிகளின் பெயர் களுக்கும்1, மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸப்தரிஷிகளின் பெயர் களுக்கும், மந்திர சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட ஸப்த ரிஷிகளுக்கும், இந்நூலில் சூறப்படுகின்ற ஸப்த ரிஷிகளின் பெயர்களுக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. சாஸ்திரங்களெல்லாவற்றிலும் ஏழு என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுளது யாவருமறிந்ததே. உதாரணமாக, ஸப்த மேகங்கள், ஸப்த உலகங்கள், ஸப்த சமுத்திரங்கள், ஸப்த பர்வதங்கள், ஸப்த ரிஷிகள் என்று சூறப்பட்டுள்ளவற்றைக்காணலாம்.

எழு முனிவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த நாடி நூல் எக்காலத்தில் இருந்த அல்லது பிறக்கப்போகும் மக்களுக்கு உபயோகப்படுவது என்பது குறிக்கப்படவில்லை. கெளமார நாடி, ரேகை நாடி முதலிய மற்ற நாடிக்கரந்தங்களில் சொல்லியிருப்பதுபோல், ஜாதகன் தோன்றுங் காலத்திய ராக நிலைகளோடு வருஷம், மாதம், தேதி முதலிய எதையும் சூறுமில், பிறந்தகால ராக நிலைகள் மாத்திரமே சூறப்பட்டுள்ள இந்நூலில்.

ஒரேவிதமான ராக நிலைகள் மறுபடியும் வருவதற்குப் பல பதினையிருமாண்டுகள் ஆகுமாதலால், இந்நூலில் சொல்லப்பட்டவை எக்காலத்துத்க்குரியவை என்பதை ஒருவாறு அறியக்கூடும். என்னுள் இயன்றவரை, சுமார் 200 வருஷங்கள் முன்பின் இருக்குங் காலத்தைக் கணக்கிட்டுச் சில ஜாதகங்களுக்கு வருஷம், மாதம், தேதிக்குறிப்பிட்டிருக்கிறேன். மேன்ட்டச் சோதிட நூல்களெல்லாம் சாயனரீதியில் ராகங்களே யமைத்துப் பலன்கீச்ச சொல்லுகின்றன. நாடி நூல்கள் மூலம் சோதிடத்தில் மிகவும் முன்னேற்றமடைந்துள்ள நம் நாட்டில், நிராயண ரீதியில் ராகங்களே யமைத்துப் பலன்கீச்ச சொல்லுகின்றுர்கள். இவ்வாறுள்ள அறிய நூல்கள் நம் நாட்டிலுள்ளனவென்று மற்றவர்களுக்குச் சொன்னாலும் அவர்களுக்கு நம்பிக்கையுண்டாவதில்லை. அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கும், நம் நாட்டுப் பழம் பெருமைகளை உலகெங்கும் பரவச் செய்வதற்கும் காரணமான இவ்வரிய நூலே அரசாங்கத்தார் வெளியிட முன்வந்தது பெரும்பாக்கியமென்றே கருதவேண்டும்.

ராகங்கள், சாயன ரீதியாக ஸ்டுடன்செய்து, அதிலிருக்கும் அயனுஷத தைக் கழித்ததே நிராயணஸ்டுடன் செய்கிற்கல். இதுவே சிறந்த வழியாக விருக்கிறது. ஆனால், ஒவ்வொரு சோதிடமும் கழிக்கவேண்டிய அயனும் சத்தைப்பலவிதமாகக் கணக்கிடுகிற்கள். அதனுள்தான் பஞ்சாங்கங்களும் ஜாதகங்களும் ஒற்றுமையாகவில்லை.

இந்நூலில் சில ஜாதகங்களில் ஒவ்வொரு ராகங்கள் இருக்கும் நிலைகள் சொல்லப்படவில்லை. ஆராய்ச்சிக்கென்று, இரத்தக் கருக்கள் என்கின்ற இருக்கவேண்டுமென்று கணித்து, இதனுள் சேர்த்திருக்கிறேன்.

ஒரிதத்தில் ராகு கேதுக்கள் தப்பாக இருப்பதற்குக் காரணம் தெரிய வில்லை. (ஜாதகம் 90.) 84-ஆம் நம்பர் ஜாதகத்தில் குருதசை பாக்கி 4 வருஷத்திற்குமேல் சொல்லியிருப்பதும் தவறு.

Page 17

விடையுயிர் மூன்றில் கோமான் வெயி இளுணி யரிவை யாகச் சுடர்தெருக்க கால்மீன் போகித் துலங்குமற் றவைகள் வில்லே அடைபுங்கள் ணம்மை மேலும் ஆஞ்செயத் திருவு மாக மடலவிழ் கமல மாந்தாய் வரதவேன் தாகப் பெற்றேன்.

அடையவார்க் கிவன்சே யாக ஆழமா திவட்டிம மூன்னே விடைசெயேம் பாவ கத்தின் விளக்கத்தின் பயன நேத்தும் தொடர்கவி யையா யிரத்துச் சூழ்முப்பா னிரண்டு லாக அடையவாட் கறந்த தின்றும் அன்றியா மிதன்மே லாக.

தொடர்பன்றுஞ் சகத்திர மேலே தொடர்கலிக் குதய மாகும் திடத்தினட் காகச் சொற்றச் செயலாகு மிதுமா துக்கு விடைசெயேம் பாவ கத்தின் விளக்கமிந் நூலி னிருஞ் வடிவயிற் கரணநூல் மூலம் வழங்கலாற் றிநூல் முற்றே.

Page 18

இதனுள், இதற்குமுன் நீ வந்து கேட்டதற்கும் சூறிய விடை இநதப் பெண்ணு னுக்காக வநறு ; பல ஆ ஆமிர வருஷங்களுக்குப் பிறகு தோன்றப்போகும் ஒருத்திக்காக சூறிய பலன்கள் இவை என்று சூறியிருப்பது மிக்க வியப்பை யளிக்குக் சூடியதன்றே ! இதனுள் மறுபடி இதே ப்ரசனிலே வரும்போது, இதே பெயருள்ள பெற்றோர்க்கு இதே பெயருள்ள பெண் பிறக்கப்போகிறாள் என்று கருத வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு தசையிலும் ராசல் அவதாரம் செய்யச் சில மாறுதல்கள் ஏற்பட வீதையைக் கல்யாணம் செய்து, ராவணன் சம்ஹாரம் செய்து, பட்டாபி ஷேகம் கொண்டு, தன்னடிச் சோதிக்கு எழுந்தருளியிருந்ததாகச் சொல்லு கிறார்கள். அதேமாதிரி முக்கதாரகத ஜீவன் அநேக ஜன்மங்கள் எடுத்தத னும், நவக்கிரகங்களும் முன்பே வரும் காலங்களில் முன் போலவே ஜன்மம், பெயர் முதலியவையேடு பிறப்பாற்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. யுகம் என்பதும், நவக்கிரகங்கள் ஒரு சமயத்தில் இருப்பதுபோல் மறுபடியும் அதே இடத்தில் வர உள்ள காலமாயிருக் கலாம். சென்ற திரேகாயுகத்தில் ஸ்ரீராமன் அவதரித்த காலத்தை அப்போது இருந்த கிரகங்களின் நிலையைக் கணக்கிட்டு ஒரு பெரியவர் எழுதியிருக்கிறதைக் கொடுக்கிறேன். “28-ஆவது சதுர்யுகத்தில் ஹேரவிலாம்பி வருஷம், சித்திரை மாதம், 11வது, புனர்பூச நட்சத்திரம், நவமி திதியில் பகல் நாழி 11, வினாடி 59, ஸ்ரீராமசந்திரன் அவதரித்தார்.”

சுக்கிரண் புதன் கேது சுக்கிரன் சனி ராகு ரவி ராசி சக்கரம். லக்னம் திரிகள் நவாம்சம். இங்கள் கேது புதன் அன்ங காரகன் லக்னம் சனி

முக்காலமும் முணர்ந்த முனிவர்களுக்கே இங்ஙனம் சூறமுடியும் என் பதில் தடையேது ? இப்பாடவிலே சூறப்பட்டிருக்கும் கலி ஜயாயிரத்து முப்பத்திரண்டு என்பது பிரகோஜபத்தி (A.D. 1931) வருஷத்தைக் குறிக் கிறது. இதிலிருந்து, சில பஞ்சாங்கங்கள் கலி வருஷத்தை ஒன்று அதிகமாகவும், சில ஒன்று குறைத்தும் சொல்லுவதை ஆராய்ச்சி செய்து திருத்திக்கொள்ளலாம்.

இந்த நூலில் கொடுத்திருக்கும், ஜாதகங்களில் ஒரே லக்னத்தில் பிறந்த பலரது ஜாதகங்கள் இருக்கலாம். இந்த ஜாதகம் யாருடையது என்பதற்குக் குறிப்பாக, ஆண் பெண்ணா, பிறந்தவீடு அமைந்த தெரு, வீடு முதலிய அடையாளங்கள், எந்தக் குலம் என்பன மாத்திரமே கொடுக்கப்

Page 19

பெற்றுள்ளன. ஒரு ஜாதகருடைய முற்பிறப்பு, மறுபிறப்பு, ஏற்படும் ஊழ்வினைப் பெயர்க்கோச சொல்லி, இயற்றப்படும் ஜாதகரின் பெயரைக் கூறும்போது, இன்ன இன்ன அடையாளங்கள் கொண்ட ஊர் என்று ஒரு மட்டி.இனம் கூறி யிருப்பது கவனிக்க. தக்கது. சில நாடிகளில், ஒரு லக்னத்தை முன்னூறு பரிகமாகச் செய்து, பூர்வர், உத்திரம் என்ற சேர்ந்த உரண்ண பாகத்தை ஒரு அட்சரமென்று பெயர் கொடுத்திருக்கின்றன. இந்த எவ்வொரு அட்சரமும் பன்னிரண்டு கடிசையுள்ளது. ஆக 150 அம்சங்கள்.

உத்தாரணமாக, பிறுநராம்பர் 60 பாகை 0 கடிகை முதல் 60 பாகை 6 கடிகை முடிய பூர்வ மகாமாரி அம்சம், 60 பாகை 6 கடிகை முதல் 60 பாகை 12 கடிகை முடிய உத்தர மகாமாரி அம்சம் என்று கூறப்பட்டிருக்கின்றன. இவ்வாறு நுட்பமாகக் குறிப்பது கஷ்டமாகையால், சில நாடிகளில் பெற்றோர்கள் பெயர், ஜாதகரது பெயர், ஊழ்வினைப் பெயர் முதலியன மாத்திரம் சொல்லப்பெற்றிருக்கின்றன.

இங்ஙனமான அடையாளங்களைக் கொண்டு, இன்றுள்ள ஜாதகம் இது என்று தீர்மானித்தாலும், சில நாடிநூல்களில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. இரு பொருள் எற்படுமாறு குழிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒரு உத்தாரணம் கூறுவோம். நாடிநூலொன்றில், ஒரு வருக்கு முக்கியமான விவரங்களை எல்லாம் சொல்லி, அப்பால் மரணம் என்று கூறப்பெற்றிருந்தது. "அப்பால்" என்று பிறகு என்ற அனேக வரும் நினைத்திருந்தார்கள். ஒரு நாள் அவர் தியானத்தில் விழுந்து இறந்து போனார். இதனைக் குறித்து மற்றவர்கள் சோதிடரிடம் கேட்டதற்கு 'அப்பால் மரணம்' அதாவது 'நீரினால் மரணம்' என்று தான் நூலில் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது என விளை கூறினார. "அப்பு" என்பதற்கு "நீர்"என்ற பொருள் அப்புறந்தான் அநேகருக்கும் நினைவில் வந்தது, இதுபோலச் சில துண்பங்களை மறைத்துச் சொல்லுவதே நாடி நூல்களின் நோக்கமாக இருக்கின்றது. இங்ஙனம் கூறக்காரணம் யாது? என்பார்ப்போம். நிச்சயமாக வரப்போகும் சில துன்பங்களை நினைத்து முன்னமேயே அவர்கள் வருந்தாமலிருப்பதற்காக, அவர்களிடம் கருணை கொண்டு இப்படி மறைத்துச் சொல்லியிருப்பதாக நினைக்கலாம்.

இந்நாடி நூல்களின் முக்கியக் கருத்து, எதுவாக இருக்கும் என்று ஆலோசித்துப் பார்ப்போம். வருங்காலத்து நன்மை தீமைகள் சில பலித மாகாமல் போய்விடுவின்றன. சில மறைத்துச் சொல்லப்பட்டுள்ளன, ஆனால், இந்த ஜென்மத்தில் ஒருவன் அனுபவிக்கும் துன்பங்களுக்கு, முற்பிறப்பில் செய்த திவினைகள்தாம் காரணமென்றும், அவ்வாறுன துன்பங்கள் நீங்குவதற்கு இன்ன இன்ன சாந்திகள் செய்யவேண்டும் என்றுஞ் சாஸ்திரங்கள் விதித்துள்ளன. இந்நூலில் இவற்றுக்கு, ஜைனர் கள், முகம்மதியர்கள் (வேறு நாடிகளில் பிரித்துவர்களுக்கும்) முதலியோருக்கு அவசவர் மாத்திரம்படி பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஜாதக ரகசியம் வாய்மை யிருடையருடைய வெளியிட்ட காப்பியல்-கொடெ ஜலவெளியீடு-உ-நாடிவித் ||

Page 20

xviii

முன்னுரை

என்று விஹகேச்வர ஸம்ஹிதையில் சொல்லப்பட்டிருக்கின்றது. அஹரிம் ஸைசயை முக்கியத் தர்மமாகக் கொள்ளவேண்டும் என்பதை குருவிக் கூட்டைக் கலேப்பது, பூணியின் மேல் வெண்ணீரைக் கொட்டுவது, பிச்சைக்காரர் களேத் துண்புறுத்தவது முதலியவற்றைச் செய்தவர்களுக்கு நேர்ந்த தோஷங்களேபற்றி இந்நூலில் பல இடங்களில் கூறியிருபதிலிருந்து நன்கு உணரலாம் பிறை நிந்திப்பது, அவமானப் படுத்துதல் முதலியவற்றால் பாவம் ஏற்படுகின்றது என்று இந்நூலில் சொல்லப்பட்டிருப்பது.

“மவளூநநவலு யஶு வாவம் மவநநயீஷு ஹகீ”

[பாரதம்; ஆசுவமேதிகபர்வம் 100—64]

என்ற தருமத்தை விளக்கிக் காட்டுகின்றது. இந்நூலில், சில விடங்களில் வீட்டுக்கோலையில் “கறுப்பு முனி” யொன்று வாசன்செய்ததாகவும், அதை வணங்காததனால் அவ்வீட்டவர்களெல்லாம் அம்முனிதுண்புறுத்துவதாக வும் கூறியுள்ள விஷயத்தைக் கவனிப்போம், “கறுடேவராஹூத:” (பாரதம் ; ஆசுவமேதிகபர்வம்: 104-91) என்பதும், “நாரதம் டேவம் நாரத-ஹரிச்” என்ற பாரதாயனின் வாக்கியமும் இருக்கின்றன. இதுவுமல்லாமல், நாம் தினந்தோறும் அக்கினி, ஸோம்யன், வருணன், இந்திரன், யமன் என்ற பெயர்களைச் சொல்லி வணங்குகின்ற தேவதை களைக்கூட “மாகாடிவுயிரொடயம் டேஜலீதம்” (சாரீரஸ்த்திரம், 1-2-29) என்கின்றபடி அவைகளெல்லாத் தேவதைகளென்று நினேக்காமல்; அந்தப் பெயர்களுக்கும் பரப்பிரம்மத்தான் அர்த்தம் என, வேதாந்திகள் சித்தாந்தம் செய்திருக்கிறார்கள். அப்படியிருக்க, இந்தக் கறுப்பன் சாமி, தன்னை வணங்காதவரைத் துண்புறுத்துகின்றது என்பதனால் அதனேயும் வணங்கவேண்டுமென்றுகின்றது. இது, வேதாந்த சாஸ்திரத்துக்கு விரோதமோ என்று சிலர் யோசிப்பார்கள். இந்தச் சங்கையை அடிக்காரி பேதம் என்று சொல்லிநிவிர்த்திக்கலாம். முக்கியை விரும்பி, அதற்கு உபாயங்களானுஷ்டிக்கின்றவன் பரப்பிரம்மத்தைத் தவிர, இதர தேவதை களை வணங்கவேண்டாம் என்றும், ஸாமான்ய மக்கள் தங்கள் பூர்விக வழக்கத்தைக் கைவிட் கூடாதென்றுஞ் சொல்லலாம்.

ஒருவன் தன் வீட்டுக் கோலையில் இருந்த பச்சைமரத்தை வெட்டி னான். அதனில் வசித்த முனியொன்று, வசிப்பதற்கு வேறிடமில்லாமல் வெட்டியவனைச் சபித்ததாக இந்நூ ல் சொல்லப்பட்டிருக்கின்றது. ஓர் ஊரில் எவவளவோ மரங்கள் இருக்கும்பொழுது, என் இப்படிச் சொல்லவேண்டும் என்பதனே யோசித்தால் ஒவ்வொரு மரத்திலும் ஒரு முனி இருக்கலாம் என்று ஊகிக்க வேண்டியிருக்கின்றது. பெரியோர்கள் பச்சை மரத்தை வெட்டக்கூடாது என்று சொல்லும் வார்த்தைகளும் நாம் ஆதரிக்கவேண்டும்.

நூற்றுக்கு கணக்கான ஆடு மாடு முதலிய மிருகங்களையும் மற்ற நீர் வாழ் இந்துக்கிளையும் பறவைகளையும் கொல்லுதல், துண்புறுத்தல் முதலியவற்றைப்பற்றி ஒன்றுங் கூறமல் நல்லவாம்பையடித்துக்

Page 21

முன்னுரை

xix

கொல்லுதல் மிகப் பொிய பாவம் என்று இந்நூலில் பலவிடங்களில் கூறப்பட்டிருப்பதை நோக்குமிடத்து, பெரியோர்கள், நாகப் பிரதிஷ்டை, ஸர்ப்ப சாந்தி முதலியன செய்து வந்ததினே இக்கருத்து ஆமோதிப் பதைக் காணலாம்.

செய்து நீராடுதலேப் பலபாவங்களுக்குப் பரிகாரமாகத் தருமசாஸ்திரங் களில் சொல்லியிருந்த போதிலும், இந்நூலில் செய்தநானம் செய்த தால் பாவம் விலகவில்லையே யென்று சொல்லியிருப்பதை நோக்குவோம்.

மானீயம் வழுப்பாறு வயம் காணும் உ கலேல உ ॥ மலீக்ஷ்டீ மட-விக்ஷ வேகீயா வராயழித்தாி மீல-செய் ॥

(இதன்பொருள்: தேகத்தின் பலத்தையும் வருமானத்தையும் வயதையும் காலத்தையும் பிராயச் சித்தத்துக்கு நிமித்தமாக எற்பட்ட காரியத்தை யும் தன்னுடைய புத்தியினுள் யோசித்துப் பார்த்து, தர்மத்தை யறிந்தவன் பிராயச்சித்தங்கோச் சொல்லோண்டும். என்றபடி சில ருக்குச் செய்தநானம் சிலபாவங்களிச் தாக்கருடியாமலுக்கு லாம். சில ருக்கு நரகாநுபவம் சொல்லப்பட்டிருக்கிறது.

சில தீவினைகளுக்குச் சாந்தியே இல்லையென்று இந்நூலில் சொல்லப் பெற்றுள்ளது. இதேபோல, வேதாந்த சாஸ்திரங்களிலும் பாகவதர் களிடத்தில் செய்யும் அபராதங்கள் பிராயச்சித்தத்தினுள் போகாவென்றும், அவர்களிடமே மன்னிப்புக்கு கேட்டுக் கொள்வதுதான் பரிகாரம் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. மேலும், ஒரே குற்றத்துக்குப் பரிகாரம் வேறு வேறு இருப்பதும், அவர்களுடைய ஜாதி குண அதிகாரி அவசிதை முதலியவைகளில் எற்பட்டனவோம். “ஒரு பாபந்தானே ஜாதி குண அதிகாரி பேதத்தால் குரல்குபலபேதவத்தாய் இருக்கு மென்னும்படி ணர்வம்பரத் பன்னம் என்று கூறப்பட்டிருப்பதையுங் காண்க. சிலர் தன் மகனுக்கு மகனாகப் பிறக்கிறுன் என்பதும் கவனிக்கத் தக்கது. ஒருவன் நற்கதியடைந்தான் என்று ஒரு முனிவர் சொல்லும் போது, இன்னொருவர் அதனேத் தடுத்து இவ்வளவு கெட்ட நடத்தைகளா யுடைய இவனுக்கு எங்கனம் நல்ல நீலே எற்படும் என்று கேட்கின்றுர். இதற்கு விடையாகச் சொன்னவைகளுக்கு ஆதாரங்காண் பகவத்கீதை யான்பதாம் அத்யாயம் முப்பதாவது சுலோகத்தில் காணலாம்.

சுவி வெஷ்ட-சமாஹாஸ்ரோமி ஹஜகெ ஹொரெகௌமாஹீ | ஸாஹாடிரவ ஸஹவூர்ம் ஸபீஷ்ருவஹிகொ வி ஸ ॥

(அதிகக் கெட்ட நடத்தையுடையவனிருந்த போதிலும் வேறொரு பிரயாஜனத்தையும் பற்றுமல், எந்தக் காரணத்தால் நிச்சயமான புத்தியுடன் என்னேத் தியானம் பண்ணுவானோயானல், அவன் நல்லவ னாக?வ பகுமானம் செய்யத்தக்கவன்” என்பது இதன்பொருள்.)

இதனுல, மனிதர்கள் செய்யும் செயலில் அவர்களின் என்ணன்தான் பிரதானமே யொழிய, நடத்தை மூக்கிய மன்று எனத் தெரிகிறது. என்ணம் ரத்னம் போலவும், நடத்தை குப்பை போலவும் கருதப்படு

Page 22

xx

முன்னுரை

ஒன்றது. நாம், நம் குழந்தைகளையும் இதர குழந்தைகளையும் அடிக்கின்றோம். நம் குழந்தையை அதற்கு இருக்கும் கெட்ட பழக்கங்கள் முதலியவைகள் போகவேண்டுமென்று அடிக்கின்றோம். பிறவீட்டுக் குழந்தைகள் நம் வீட்டுக்கு அவைகள் இனிதேமல் வராமல் இருக்கட்டும் என் கருத்து நம் வீட்டுக்கு அவைகள் இனிதேமல் வராமல் இருக்கட்டும் என்கிற தொழில் ஒன்றாகப் பதற்கச் செய்யும். குழந்தையை அடித்தல் என்ற தொழில் ஒன்றிற்குத் துணையாக இருந்த போதிலும் என்னத்தின் வேறுபாட்டினால் ஒன்று புண்ணையஇருந்த போதிலும் என்னத்தின் வேறுபாட்டினால் ஒன்று புண்ணையமாகவும், மற்றென்று பாவமாகவும் ஏற்படுகின்றது. இதுபோல அரசாங்கத் தண்டனைகளிலும் பார்க்கலாம்.

உதாராஹரொடவி லவல்ம்பீ சிரகதொ நாஷிகம் வாமோ ஹசோர்மெயடிசெவ் ஸரூஷ்யா ஸ்மாணம் யஷ் || சிடெக்ஷம் விஷிகா ஜகுசா வரலாவா ஹ்ரோஹிதம் ||

(" கெட் நடவடிக்கையோடு சூடியவனையும், எங்கும் உண்பவனையும் கிருதக்நனையும், நாஸ்திகனையும் இருந்தபோதிலும் சிறத்தையினாலே பாவனைக் சாணமாக ஆச்ரயிக்கப்பானேயானால், அதனே பகவான் மகிமையினால் தோஷமில்லாதவனுக் அற" என்பது இதன்பொருள்.)

இது வரையில் இதனுள் சொல்லியிருப்பவை ச்ருதி, ஸ்மிருதி இவைகளுக்கு ஒத்த இருக்கின்றன என்பதைனே விளக்கினேன். இனி, இதன் சேர்க்கையாக நாடிகளில் மிதுனலக்னத்துக்குச் சொல்லியிருக்கும் கில பலன்களைச் சுபமாக அறிந்து கொள்ளுமாறு சிலவற்றை எழுதியுள்ளேன். மேஷம், விருஷபம், மிதுனம் என்பன, சரஸ்திர உபய ராசிகென்றும், இந்த ராசிகளில் சூரியன் இருக்குங் காலத்தை விஷூ, விஷ்ணுபதி, ஷடசீதி என்கிற மாதங்களாகவும் சொல்லுகின்றனர். இது வானத்தில் நாண்கில் ஒரு பங்காகும். ஆகையால் இந்த மூன்று லக்னங்களில் உள்ள ஸப்தரிஷி நாடி ஜாதகங்களுக்கு மூன்று அட்்டவணைகள் இதனுள் கொடுத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு, ஒருவர் தமது ஜாதகம் இதனுள் இருக்கின்றதா இல்லையா என்று பார்ப்பது மிகவும் எளிது.

இந்த மிதுனலக்னத்தில் 29, 32-ஆம் ஜாதகங்கள் ஒரே நிமிஷத்தில் பிறந்த இருவருடையதாக இருக்கவேண்டும் என்று தெரிந்தன்றது. அதன் பலன்களில் சிறிது வித்தியாசத்தைப் பார்க்கலாம்.

சோதிடர்களுக்கும், மற்றவர்க்கும் உதவியாக இருக்கும் குறிப்புகள் பலவற்றையும் இந்நூலின் தொடக்கத்தில் சேர்த்திருக்கிறேன்.

இதற்கு விளக்கவுரை செய்து தருவதற்கு அரசாங்க அனுமதி மிகவும் தாமதமாக எனக்கு கிடைத்ததால் பலவிஷயங்கள் இப்பதிப்பில் சேர்க்கவேண்டுமென விரும்பியும் இயலாது போயின.

என்னுல் இயன்றவரை இப்பணியைச் செப்பமாகச் செய்து முடித்த துணையோன். ஆங்காங்கு எனது அயர்ச்சியினால் சில பிழைகள் நேர்ந்த இருக்கலாம். அவற்றைப் பொறுத்துக்கொள்ளுமாறு வாசகர்களே வேண்டு இன்றேன்.

Page 23

முன்னுரை

இச்செயற்கரிய செயலுக்கு என்னே உரிமையாகிய சென்னே அரசாங்கக் கையெழுத்துப் பிரதி நூல் நிலைய நிர்வாகத் தலைவர் ஸ்ரீ டி. சந்திரசேகரன், எம். எ., எல். டி., அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கு என் மனமுவந்த நன்றியைச் செலுத்துகின்றேன்.

இந்நாளுக்கு விளக்குவரை வரைதல், அச்சுப்பிழைகளேத் திருத்தல் முதலியவற்றில் உடனிருந்த உதவிய வாழத்தூர் ஸ்ரீ வ. ரங்கநாதனுக்கு எனது நன்று உரியதாகும்.

இறுதியாக, இப்பெரும் பொறுப்பினே நிறைவேற்றும் வலிமையைப் பெற்று எனக்குத் தோன்றுத்துணையாக விளங்கிய எம்பெருமானின் கருணையைச் சிந்தித்து அவரை நமஸ்கரிக்கின்றேன்.

இங்னம் :

சத்யாக்கிரகம் திருமலே ஆர். வி. ராஜகோபாலன்

ராயம்பேட்டை, திருவையாறு P.O.,

தஞ்சை ஜில்லா,

1954-ம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி.

Page 24

மேஷம் முதலிய பன்னிரண்டு ராசிகளின் வேறு பெயர்கள்.

மேஷம்.—வருடை, மை, ஆடு, தகர், மறி, கொச்சை, கொண்டல்.

விருஷபம்.—மால், விடை, பாறல், புல்லம், சே, நந்தி, மா, பசு, பாண்டில், குண்டை, விடை, எறு, மாடு.

மிதுனம்.—சயமகள், தண்டு, விழாவு, இராட்டை, பாடவன், பாடவை, யாழ், வீணை, புதுமகரில்.

கடகம்.—மதி, நள்ளி, குவிர், கள்வன், சேக்கை, அலவன், நண்டு, கர்க்கடகம், வண்டி, நண்டுத்தெருக்கால், பறப்பன்.

சிம்மம்.—அரி, ஆளி, அரிமா, புலி, செயம், சிம்மம் [மற்றுமுள்ள புலி சிங்கத்தின் பெயரேத்துங் கொள்க].

கன்னி.—பெண், மாதை [மற்றும் பெண் பொதுப் பெயரேத்தும் உரிய வாம்].

துலாம்.—நிறைகோல், துலாக்கோல், துலாம், துலை, கோல், கட்டளை, தராசு, துக்கு, தூக்கம்.

விருச்சிகம்.—பறப்பன், தேள், தெருக்கால், விருச்சிகம்.

தனுசு.—காண்டிபம், கொடுமரம், துரோணம், சாபம், சிலை, வில், மேரு [மற்றும் வில்லின் பெயரெல்லாங் சூறுவர்].

மகரம்.—கைல, சுரு, தை, மகரமீன், மான்.

கும்பம்.—குடம், குடங்கர், சால, சாடி, கறிரம்.

மீனம்.—சலசம், சலசரம், அயிரை, கயல், சேல், மச்சம்.

Page 25

நவக்கிரங்களுக்கு உரிய வேறு பெயர்கள்.

  1. சூரியன்.-அண்டயோனி, அரி, அரியமா, அருக்கன், அருணன், அலரி, அழலவன், அனலி, ஆதவன், ஆதித்தன், ஆயிர்சோதி, இரவி, இருள்வலி, இணன், உதயன், எல், எல்லே, எண்ணும் எழ்பரியோன், ஒளி, ஒளியோன், ஒள்றாய்மியோன், கதிரவன், கனலி, கிரணமாலி, சண்டன், சவிதா, சான்றோன், பிதிரபாணு, சூடரோன், சூரன், செங்கதிரோன், சோதி, ஞாயிறு, தபனன், தரணி, திவாகரன், தினகரன், தினமணி, நபோமணி, பகலோன், பகல், பங்கயன், பதங்கன், பரிதி, பனிப்பகை, பார்க்கவன், பாநு, மார்த்தாண்டன், மித்திரன், விகர்த்தனன், விண்மணி, விரிச்சிகன், விரோசனன், வெங்குடர், வெயில், வெய்யோன்.

  2. சந்திரன்.-அமுதகதிரோன், அம்புலி, அரி, அரிச்சிகன், அல்வன், அல்லோன், ஆலோன்,இந்து, இமகரன், இராக்கதிர், இனன், உடபதி, உடுவின் வேந்தன், கலாநிதி, கவியினன், களங்கன்,குபேரன், குழமதண்பன்,குரங்கி, குழவி, சகி, சேதன், சதாகரன், சோமன், தண்சடர், தண்ணவன், தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நிசாகரன், நிசாபதி, நிலவு, பசுங்கதிர்தே, மிறை, மதி, மதியம், மானேந்தி, முயலின் கூடு, வித, வீபத்து, வெங்கதிரோன், வேந்தன்.

  3. செவ்வாய். -அங்காரகன், அரத்தன், அழலோன், அழல், அறிவன், ஆரல், உதிரன், குசன், குருதி, செந்திவ்ணண், சேய், நிலமகன், பெளமன், மங்கலன், வக்கிரன்.

  4. புதன். -அன்று, அருணன், அருவழி, கணக்கன், செளமன், சாமன், சிந்தை, செளமியன், சூதுவன், தேர்ப்பாகன், நற்கோள், நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, புலவன், மதிமகன், மாலவன், மால், மேதை.

  5. வியாழன். -அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப் பான், குரு, சிகண்டி, சிகண்டிகன், சீவன், சருகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிருகஸ்பதி, பீதகன், பொன், மறையோன், வேதன், வேந்தன்.

  6. சனி. -அந்தகன், கதிர்மகன், கரியவன், காரி, கீழ்மகன், சந்தில், சவுரி, சாவகன், சுன், தமனியன், நீலன், நோய்முகன், பங்கு, மந்தன், மூடவன், முடுமகன், மேற்கோள்.

  7. சுக்கிரன். -அசுமந்திரி, அனௌவிலன், ஆசான், உசனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சேதகன், சுங்கன், தைத்தியமந்திரி, நற்கோள், பலிங்கு, பார்க்கவன், பிரசனன், பிருகு, புகர், புயல், மழைக்கோள், வெள்ளி.

  8. இராகு. -ஆலம், கரும்பாம்பு, தமம், நஞ்சு, மதிப்பகை, மதியுணி, விடம்.

  9. கேது. -கதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு, ஞானி.

Page 26

நட்சத்திரங்களின் பெயர்கள்.

  1. அசுவினி.-இரேல, ஆசென்னி, ஐப்பசி, அமுதநாள், எறு, புரவி, பரி, வாசி, இவுளி, பச்சவினி, மருத்துவ நாள்.

  2. பரணி.-காட்டுப்பு, தருமநாள், இரவன், பகவன், தராகு, முக்கூப்பட், பாகு, ஞூதம், போதம், பருந்தாழி, தாசி, சோறு.

  3. கார்த்திகை.-எரிதழல்வாணன், நாவிதன், அறுமீன், இருல், அழல்கு, அஷ்நாள், அறுவாய், ஆரல், இருத்திகை, நாடன், அளக்கர், கார்த்திகை.

  4. ரோகிணி.-அயநாள், பண்டி, தேர், சகடம், உரோகிணி, பார், வையம், விமானம், உருளி, ஈற்று, ஆல, சகடு.

  5. மிருகசீர்ஷம்.-மான்றலே, மும்மீன், இந்து, அரன், இந்தான்,மார்கழி, திருப்புறம், வெய்யோன், போராளன், பாவேல, மதிநாள்.

  6. திருவாதிரை.-ஈசநாள், செங்கை யாம், ஆதிரை, மூரை.

  7. புனர்பூசம்.-அதிதிநாள், ஆவணம், பாவே, எறி, கரும்பு, களை, பிண்டி.

  8. பூசம்.-தை, வண்ணு, நாற்குளம், குருநாள், கொடிநுறு.

  9. ஆயிலியம்.-பாம்பு, ஆயில், அரவுநாள், கெளவை.

  10. மகம்.-வேட்டுவன், எழுஞ்சனி, பிதிர்நாள், ஆதிச்சனி, மாசி, வேல்வி, வாய்க்கால், கொடுருகம்.

  11. புரம்.-காட்டெருதி, நாவிதன், பகல், அதிநாள், இடையெழுஞ்சனி.

  12. உத்திரம்.-சேட்டுமான், எறு, பாற்குனி, கதிர்நாள், செங்கதிர், பிறந்தநாள், பொய்கை, பங்குனி.

  13. அஸ்தம்.-மைவிரல், காமரம், கன்னி, கெளத்துவம், களிறு, கைமீன், நவ்வி, கைனி.

  14. சித்திரை.-அறுவை, மீன், நடுநாள், செவ்வி, தச்சன், தூசு, ஆடை, நெய், சுவை, துலட்டாநாள், பயறு.

  15. சுவாதி.-அனிநாள், துணி, மறிக்கால், நுணம், துனக்கம், காற்று, திபம், விளக்கு, வீழ்க்கை, சோதி.

  16. விசாகம்.-சேட்டை, நைகாசி, முறம், சுளகு, அனிசை, முற்றிலும், காற்று.

  17. அனுஷம்.-மூடப்பனே, பெண்ணே, தாளி, புல், போந்தை, தேள், மிதுநாள்.

  18. கேட்டை.-வேதி, வல்லாரை, செந்தழல், எறி, இந்திரநாள், சேட்டை.

Page 27

  1. மூலம்.—அசுரனாள், குருகு, கொக்கு, அன்றில், சிலே, வில், ஆணி, தேள்.

  2. பூராடம்.—நீர்நாள், முற்குளம், உடைகுளம், நீர்.

  3. உத்தராடம்.—விசுவநாள், ஆனி, கடைக்குளம், மாடி.

  4. திருவோணம்.—விண்ணுநாள், உலக்கை, சேநை, நள், இணம், சிறவணம், முக்கோல், வயிரம்.

  5. அவிட்டம்.—வசத்தினம், காகப்புள், புள், அணி, பறவை.

  6. சதயம்.—வருணநாள், குண்டு, போர், கண்டன், செக்கு.

  7. பூரட்டாதி.—பூட்டாதி, முற்கொழுங்கோல், நாழி.

  8. உத்தரட்டாதி.—முசு, பிற்கொழுங்கோல், அறிவணள், மண்ணன், நீபம்.

  9. இரேவதி.—மும்முழனே, சுலம், நாவாய், இரவிநாள், கடைநாள், கலம்குளம், தேணி, இரும்பெருநாள், பஃறி, புரடநாள்.

குறிப்பு.—இப்பெயர்கள் அன்றி, இந்த நட்சத்திரங்களுக்குச் சூரியவர் பெய்ச்சகும் பரியாய நாமங்களும் உரியவா மென்க.

Page 28

நவக்கிரக காரகதவம்.

  1. குரியன்.—அக்கினி, அதிர்ஷ்டம். அரசர், ஆத்மம். இடையர், ராஜேலவை, உத்தியோகம், காரம், இழக்கு, சக்தி, சாய்க்கால், சிந்தை, இரசு, ரோரோகம், சிவப்புநிறம், சுகம், சுரம், செம்பு, தகப்பன், திருடர், கள்ளர் பி. கள்வர், நேத்திரம், பாதரசம், பாம்பு, பிரபாவம், பிரியாணி, மரங்கள், மருந்து, மேல்நாட்டார், வஞ்சிதரம், விதை, வியவசாயி, விருடும், வீரியம், வைத்தியர், ஸத்வகுணம், சௌத்திரியகுலம்.

  2. சந்திரன்.—அறியும் சக்தி, அழகானயுவதி, ஆகாரம், இரத்தினங்கள், இராஜசன்மானம், இனிப்புரலம், உப்பு, கனபதி, கொம்புள்ள மிருகம், கோதுமை, சிந்தை, சேனுபதி, சிலேஷ்ம ரோகம், செல்வம், ஜலம், உலலந்து, தாய், நெல், பழம், புத்திக் கெளரிவு, புஷ்பம், பிராமணர், மனதின் குணம், முத்து, மூலிகை, வடமேற்கு, வஸ்திரம், வெண்ணிறம், வெண்மையானகுதிரை, வைசியகுலம், ஸத்துவகுணம்.

  3. செவ்வாய்க்கட்.—அக்கினி, அக்னிப்பாய், அகால மரணம், அச்சாக்கள், இடையர், கசப்பு, கொட்டில் வசிப்பவர்கள், சுணுதியங்கள், குழுந்தைகள், கொலபவர், சத்ரு, சகோதரம், சாராயம், சிவப்பு, சுரங்கம், சேவகன், சேனுபதயம், சேனுபதிகள், சோரபயம், தகப்பன்வழிபந்துக்கள், தமோகுணம், திருடர், துஷ்டர், தெற்கு, தைரியம், பவழம், பிரதான பயணம், பூமி, பொன், போர்வீரர், யானை, ரசாயன விஞ்ஞானி, விதவைம்போகம், விரோதி, விவசாயி, வீரியம், வெல்லம், வேசியாட்கள், சௌத்திரியகுலம்.

  4. புதன்.— அண்டவாதரோகம், இலக்கணப்புலவர், எண்ணெய், கணித வித்வான், கர்மம், (ஆ)கமைக்கூத்தர், காவாளிகள், கிரந்தகர்த்தா, குடியர், கைத்தொழிலாளி, கோவேறுகழுதை, கோள்சோல்பவர், சித்ரம் எழுதுபவர், சிற்பம், சிற்பி, சினேகிதர்கள், சூத்திரகுலம், ஞானம், தூதன், நிஷிப்பவர், நெய், பகுத்தறிவு, பச்சைநிறம், பந்துக்கள், பலரசங்களுடையது, பாடகர், பித்தேநீ, புத்திரஹீனி, புலவர், மந்திரவாதி, மாமன், மாயா வித்தைக்காரன், ரோகம், வடக்கு, வர்ணவேஷக்காரர், வாக்கு, வாசனை திரவியம், வாதநோய், விகடன், விதைத, வியாபாரம், விஷ்ணு, வைத்தியர்.

  5. குரு.—அரசன், அறிவு, அஷ்டமாசித்திகள், இரக்கம், இராஜசின்னம், இராஜ்யமூலஜீவனம், இலக்கணவித்வான், உபதேசம், உப்பு, குடை, குலை, சாரபட்சி, கோமயம், குருதி, சுத்தம், ஞானம், ஞானருஷ்டானம், தருமம், தனவான், தானம், திதிப்பு, தீர்க்காயுளேசனை, பாதரசம், பிராமணகுலம், புத்திரர்கள், புரோகிதர், பொன், பொன்நிறம், மஞ்சள் நிறம், மந்திரி, மெழுகு, யானை, யோகாப்யாசம், வகீல், வடக்கிழக்கு, வித்தை, வித்வான், விவாகம், வெள்ளி, வேதாந்திகள், ஸ்மிருதி, ஸத்துவகுணம்.

Page 29

  1. சுக்கிரன்.—அழகிய ஸ்திரீ ஸம்போகம், அழகு, ஆபரணம், ஆலயம், கப்பல்வியாபாரம், கருணையும் வெண்மையும் கலந்த நிறம், காமம், காமவஸ்த்துக்கள், யீர்த்தி, குதிரை, குயவர், சந்தனமரம், தனவான், தென்கிழக்கு, தேர், நந்தன வனம், நவரத்னினம், பட்டு, படுக்கை, பிராமண குலம், புலிப்பு, புஷ்பம், மணிமகன், மந்திரி, மணேவி, மாவுத்தன், முத்து, யானை, யுவன், யுவதி, ரஜோகுணம், ரத்தினவியாபாரம், வஸ்திரா பரணம், வாகனம், வாசனைத்திரவியம், விதை, வெள்ளிச்சுரங்கம், ஸம்பத்து, ஸ்ரீகம்.

  2. சனி.—அடிமைத்தனம், அவயவக்குறைவு, அனுசாரம், ஆயுள், இராஜ தண்டனை, இரும்பு, ஈனஸ்திரீபோகம், எருமைவிருத்தி, எருமை, எழை, ஒட்டகம், கடன், கழுதை, கறுப்புநிறம், இழவர், இருஷி, குலத்தாழ்வு, சித்தப்பிரமம், சிறைவாசம், செம்படவர், துவர்ப்பு, துஷ்டர், நிர்யாண காரணம், பகுளிவேட்டையாடுபவர், பித்தவியாதி, புலால்புசித்தல், மலடர், மலேயில் வசிப்போர், மேகநோய் மேற்குவாணியர், விதவை, விபத்து, ஜீவனம், ஸம்பத்து.

  3. ராகு.—அங்கவல்லர், இராப்பாதுகள், எல், கப்பல்மூழ்குதல், கறுப்பு நிறம், குளிகைகள், குத்து வெட்டுக்க் சாயம், குல விரோதத் தொழில், குன்ம வியாதி, குல்திச்சண்டை, சிறைத்தண்டனை, தடாகம், திருடர், தென் மேற்கு, துஷ்டர், தேட்டம், நரிதின்பவர் நாய், நிர்க்கண்டோய், பிரதேசவாசம், பித்தவாதரோகம், பிதாமகன், மலேவாசிகள், மூர்ச்சை வாயு, ரோகஸ்திரீம்போகம், விகடகவி, விஷபயம்.

  4. கேது.—அக்கினிபயம், இராஜதண்டனை, இழிகுலத்தொழில், கீர்த்தி, குஷ்டரோகம், சிவப்புநிறம், சித்தப்பிரமம், சிறைவாசம், எழுமை, தனவான், தாயின்தகப்பன், பரதேசஜீவனம், பரதார இஷ்டர், புலால் புசித்தல், மோகஷம், ரணகாயம், வடமேற்கு, விஷபாண்டு, வெகுதானம்.

பாவகாரகத்வம்.

I. ஆத்த்மா, ஆயுள், இந்தஜன்மம், ஓஜேம், கீர்த்தி, சிரசு, சுபம், சுகேதசவாசம், தேகம், நிறம், நினோப்பு, பாரதேசவாசம், புலன், பொறிகள், வசிக்குமிடம், ஸந்தோஷம், ஸவபாவம், ஸ்வரூபம்.

II. இரோகம், குடும்பம், சாஸ்திரபரிசயம், தனம், நவரத்னினம், பல், பூமிபிரியாணம், புதையல், போகம், முகம், முத்து, யசகம், யோகம், ரத்தினகம்பளம், வலிது கண வலிவு, வாக்கு, வித்தை, ஸ்ரீவர்ணம்.

III. உபாயம், கடன், கர்ணபூஷணம், காதுநோய், காதியூர்த்தி, கோபம், சரீரபலம், சாந்தம், தேவதாபக்தி, தைரியம், நபும்ஸகம், நீர், பராக்கிரமம், பிதிருமாரகம், புசித்திடங்கலங்கள், போகம், யோகம், விஷயகுஷ்ணம், வீரியம், வெற்றி, வேசக்காரர்கள், சகோதரன், சகோதரி, ஸத்துவம், நண்பர்கள், ஸ்வரம்.

Page 30

xxviii

IV. இருதயம், ஒளஷதம், ஓண்று, இருகம், இருஷிசாகடி, சுபம், தடாகம், தாய், தாயின்பந்தி, தானியம், தேவதானம், நிகேஷபம், நீர், பந்து, பயிர், பசு, படுக்கை, புராணம், புஸ்தகம், பூமி, மந்திரம், வாகனம், வாசற்படி, விதை, விவாதம், வியாபாரம், வெள்ளம், ஸூகம், ஸலபாக்கியம், நண்பர்கள்.

V. ஆலயம், சக்தி, சத்திரம், தமிழ்வித்தை, தாய்ப்பாட்டன், தேவதா பக்தி, புத்திரன், புத்திரி, புத்தி பித்துப்பிடித்து, பூஜண்ணியம், மடம், மந்திரம், மாத்திரி, மறுஜன்மம், மாமன், யோகஸ்தானம், விதாரணம், விதை, ஸேகதான்.

VI. அங்கவீனம், ஆயுதம், ஆயுதரணம், கள்வர், காயம், சத்ரு, சிறவாளம், நீர்க்கண்ணடம், பயம், பங்காளி, பாம்பு, பாவம், பீடை, மாமன், விஷதோஷங்கள்.

VII. அலங்காரம், அன்னியதேசவாசம், ஆபரணம், காமம், சன்மார்க்கம், சூதகள், தலை, நல்லோர்சேர்க்கை, போகம், மனைவி, மனைவிமாரணம், யாத்திரை, வியாபாரம், விவாகம், விவாதவியாஜ்யம், ஸெளக்கியம், ஸெளந்தர்யம், ஸ்தானம்.

VIII. அபஜயம், ஆயுள், உபாயம், உயரத்திலிருந்துவிழுதல், கடன் பயம், இலேசம், சிற்றுண்டி, செலவு, ஜீவனம், நாசம் (நஷ்டம்), பகை, பூர்வஜன்மம், போஜனம், மிருத்யு, மேகாஷுமம், யுத்தம், யுத்தத்தில் மரணம், ரணம், வியாதி.

IX. ஆனந்தம், உபதேசம், உபாசனம், எஜமானன், குரு, குளம், சத்திரம், சித்திரம், ஞானம், தகப்பன், தபஸ், தயை, தருமம், நியாயம், பக்தி, பாக்கியம், புத்திரர், புண்ணியபலம், மடம்.

X. ஆகாசம், ஆலை, ஆயுள், இரக்கம், இராஜ்யகர்பம், காரியம், குலதெய்வம், செல்வம், சுடை, தேவதா பக்தி, பயணம், பிரதிஷ்டை, பிரதாபம், புண்ணியம், பூமிலாபம், மனை, மனையாத்திரை, வியாபாரம், வீடு.

XI. இன்னமனேவி, உத்தரியம், குதிரை, தண்டிகை, நடிப்பு, நீரில் பிரயாணம், போகம், பிரயாணம், [புட்டம்,] பூமியாள்விருத்தி, பொன், மூத்தசகோதரன், மூத்தசகோதரி, யானை, லாபம், வர்த்தகம், வித்தை, வெற்றி, ஸந்தோஷம்.

XII. அலேச்சல், அன்னியதேசத்தில் தொழில், இராஜதண்டனே, கப்பல் வியாபாரம், சயனசௌக்கியம், தனவிரயம், தானம், தியாகம், நாசம், நீர், புண்ணியம், பூபிரதிக்ஷணம், மகிழ்நாட்டுயாத்திரை, மோகசும், வியம், விரயத்தால் போகம், விவாதம் விளைதல்.

-:0:-

Page 31

சில நாடிகளில் மிதுன லக்னத்திற்குச் சில கிரகங்கள் சில இராசி களில் இருந்தால் ஜாதக அடையும் பலனைச் சருக்கமாகக் கொடுத்திருக்கிறேன்.

வரிசை எண்.

சணி.

சுக் ரன்.

புதன்.

திங் கள்.

பார்க்க நாள்.

ஜாதகர் அடையும் பலன்.

1

0

1

6

2

8

7

7

2

21

காது நோய்.

2

0

7

..

3

6

7

..

..

21

சதாபுணர்ச்சி. அந்தி மயில மணவியின் மரணம்.

3

1

..

..

3

9

..

5

..

6

7

முக்தியில் இச்சை. மனவியால் துயரம்.

4

1

..

1

3

..

..

..

7

பெரும் பாபி.

5

1

..

2

8

3

5

..

4

..

24

உடன்பிறந்தவ ரில்லை.

6

1

..

3

3

..

3

3

..

10

அதிக பூமி.

7

1

4

5

7

5

4

6

6

நல்ல புத்தி பெளத்த ர்கள்.

8

1

7

..

..

2

3

3

2

19

ஜஜயோகம்-செல்வம்.

9

1

7

..

1

..

3

3

2

7

அதிக பூமி.

10

1

7

1

..

6

5

6

7

நல்ல தாய்.

11

1

7

1

1

..

3

3

..

இரு குழந்தம், செல்வம், திரிகாயுள், பாக்கியம், பூமி, வாகனம்.

12

1

8

..

7

..

5

6

7

நான்குறு நற்க ளத்த ரம்.

13

1

8

1

7

2

3

3

2

7

புத்திதோஷம், ஓர் உயிர்த் தோஷம், இரு கள தோஷம்-ஸ்திரீயம்.

14

1

8

1

7

6

5

6

8

7

6, 24 சுகோதரன் இல்லை.

15

2

5

..

8

..

6

7

1

9

ஜஜயோகம்.

16

2

6

..

0

0

10

..

10

தவி.

17

2

9

5

5

8

..

7

4

46

ரஸ்தீர்களின் புணர்ச்சி.

18

3

0

..

..

..

0

0

0

லலவித மனேவிகள்.

19

4

..

..

..

9

..

9

45

மனத் துன்பத்தால் மாத்ரு மாணம்.

Sapta.-C

Page 32

24 4 .. 7 3 .. .. .. 4 18, 6 உதன்பிறந்தவ நில்லே.

25 4 11 .. .. .. 1 3 5 44 ஆரோக்கியத்துடன் 100 வயது.

26 4 11 11 8 2 5 3 1 90 வயது.

27 5 2 .. .. .. .. 2 3 கல்வி, செல்வம்.

28 5 5 .. 11 .. .. 5 .. கல் மாளிகை.

29 6 .. 6 6 2 3 3 2 நற்புத்திர்கள், பொருள் விருத்தி, சௌக்கம்.

30 6 6 .. .. .. 3 3 .. 0 மணேவி வியபசாரி.

31 6 6 .. .. 8 .. 0 21, 46 பல மணவிகளின் மரணம்.

32 7 5 .. 5 .. 2 4 4 ஷெடி

33 7 9 .. 8 9 11 .. 1 விவாகம் (அல்லது புத்திரன்) இல்லே.

34 8 .. 10 8 .. 8 .. 8 பாக்கியம், குணம்.

35 8 2 .. .. .. .. 8 2 நல்ல புத்திர்கள்.

36 8 3 .. 7 6 5 6 0 குந்தரை வாயனம்.

37 9 6 .. .. .. 10 10 4 பல புத்திர்கள்.

38 10 .. .. .. 11 .. 10 5 தனயோகம்.

39 10 6 .. 9 .. 10 .. 1 சதோகர தோஷம்.

40 10 6 9 5 3 1 3 .. 35 பல புத்திர்கள்.

41 10 7 .. 1 4 .. .. 10 6, 18 பிதாதிக்காயுள்.

42 10 10 9 1 0 10 .. 2 89, 19 அரசன்.

43 11 2 .. 11 .. .. 11 8 25 100 வயது.

44 11 3 .. 7 8 .. 8 8 வயதில் மாதா மரணம்.

45 11 5 11 11 5 .. 5 5 23 2 வேசியின் புணர்ச்சி, நஷ்டம்.

46 11 8 8 2 .. 8 .. .. 21, 54 பாதகமான புணர்ச்சி.

47 .. 0 .. .. .. .. .. 6 0 பூமி.

48 .. 0 .. 10 6 .. 6 3 நல்ல சகோதரர்.

49 .. 3 .. .. .. 3 0 3 70 வெள்நிப் பாத்திரம்.

50 .. 3 .. 8 .. 5 5 8 தனுதிபதி.

51 .. 3 3 .. 3 .. 3 .. . பூமி, மாளிகை, பொருள்,வாயனம்.

52 .. 7 .. .. .. 3 3 2 } புதையல், பாக்கியம்.

53 .. 7 1 1 2 3 3 2 } செல்வம்.

54 .. 8 .. .. .. 1 .. 8 46, பாபமான புணர்ச்சி.

Page 33

55 .. 8 .. .. .. 5 6 .. 72, 61 சோதிட ஞானம்.

56 .. 8 .. .. 6 .. 6 .. .. கணித ஞானம்.

57 .. 8 .. 1 7 .. .. .. 8 .. கல்வி, செல்வம்.

58 .. 8 .. 2 .. 6 .. 8 60 அதிக தனம்.

59 .. 8 .. 7 6 5 6 7 .. கல்வி, செல்வம், நல்ல தாய், நல்ல புத்திரிகள்.

60 .. 8 .. 10 .. 4 2 2 64, தனம்.

61 .. 8 1 .. 6 5 6 7 58 சோதிட ஞானம்.

65, 55

62 .. 8 6 5 8 .. 8 .. .. சகோதரன் உண்டு.

63 .. 9 .. 5 .. .. .. 2 .. சயனசுகம், பூமி, வாகனம்.

64 .. 10 .. 5 .. .. 5 10 60 மிகச் செல்வம்.

65 .. 11 .. .. .. 1 3 5 61, 72 சோதிட ஞானம்.

66 .. .. 1 7 .. 5 .. 7 .. பல் நோய்.

67 .. .. 6 2 4 .. .. .. .. ஜேஷ்டன் மரணம்.

68 .. .. .. 1 2 .. 4 .. .. சகோதர தோஷம்.

69 .. .. .. 1 9 .. .. 9 .. பிணி.

70 .. .. .. .. 2 3 3 2 49 வெள்விப் பாத்திரம் போன்ற.

71 .. .. .. .. 6 5 5 .. .. கல்வி, யோக்யதை.

72 .. .. .. .. 6 6 6 7 55, 61 சோதிட-கணித ஞானம்.

73 .. .. .. .. 11 11 .. 6 .. அழகான ஒரே பெண்.

Page 34

ஸ்ரீ:

ஸப்தரிஷி நாடி-மேஷ லக்னம் இண்டெக்ஸ் மேஷம் = 0 மீனம் = 11,

1 0 1 6 9 10 8 9 0 15 70 12-2- 1883

2 0 1 7 4 2 3 2 3 43 67

3 2 0 4 7 0 11 9 8 34 64

4 2 4 2 0 1 2 1 10 41 62

5 2 4 5 0 1 1 0 1 19 66

6 .. .. .. .. .. .. .. 66 68

7 2 4 5 0 1 1 0 7 28 ?

8 2 4 5 6 5 3 5 9 69 61

9 2 5 4 4 1 11 1 10 16 60

10 2 6 4 10 10 11 10 10 78 64

11 3 3 9 8 2 3 3 10 58 65

12 3 5 4 7 7 5 7 5 14 54

13 3 5 4 8 7 6 7 3 63 59

14 3 6 3 2 2 4 3 7 23 69

15 3 7 3 8 6 7 6 2 54 63

16 3 8 2 1 0 0 1 4 32 65 வைகுண்டம்

17 4 2 3 6 8 7 7 0 52 63

18 4 9 2 7 11 0 0 8 68 58

19 4 10 1 0 11 9 10 0 38 66 14-3-1891

20 4 10 1 11 10 0 0 76 70 10-4-1891

21 4 10 1 2 2 1 1 9 55 70 24-6-1891

22 5 0 0 0 10 9 10 0 6 67 22-2-1893

23 5 0 0 9 2 3 2 2 8 69

24 5 1 11 5 5 6 5 10 11 67

25 5 1 11 5 6 7 6 10 67 61

26 5 2 11 0 3 2 3 8 65 75

27 5 2 11 0 6 6 6 11 70 45

28 5 5 7 0 4 3 5 7 47 67

29 5 11 0 10 7 6 10 5 2 54

30 6 2 11 0 7 7 6 9 1 54

31 6 3 10 10 0 11 0 4 26 67 22, 24-4-1896

32 6 3 10 10 0 11 11 11 33 63 அருண பதம் அடைவான்

33 6 9 5 10 0 0 11 3 53 65

34 6 10 4 6 5 5 5 5 31 73

Page 35

35 6 10 4 7 6 7 6 11 17 68

36 7 0 3 3 0 0 0 3 35 63

37 7 1 3 5 3 4 4 6 71 65

38 7 3 1 0 0 11 0 1 51 67

39 7 4 9 1 7 8 7 2 25 51

40 7 4 9 1 8 9 8 3 42 71 22, 23-12-1896

41 7 4 9 1 9 10 9 2 24 52 16-1-1897

42 7 4 9 3 1 0 1 4 72 61 7-6-1897

43 7 4 9 3 1 0 1 5 56 57 9-10-6-1897

44 7 5 9 6 5 4 5 7 27 ? { 30-9-1897 { 1-10-1897

45 7 5 9 8 9 8 8 6 29 70 15-1-1898

46 7 5 9 11 0 0 0 1 45 54? 57 } 25-4-1895

47 7 6 8 4 2 1 3 1 75 65 ? 4-7-1899

48 7 6 8 7 6 6 6 2 73 68 24-10-1899

49 7 10 4 8 8 9 8 1 49 63

50 7 11 3 3 6 5 6 6 21 51

51 7 11 4 1 2 2 2 10 7 62

52 7 11 4 11 0 2 0 6 20 66

53 8 3 1 3 3 4 4 7 30 67

54 8 7 7 0 1 2 0 8 40 66 17-5-1900

55 8 8 6 6 5 6 6 1 12 67 2-10-1901

56 8 8 6 8 6 8 6 3 4 60

57 8 8 6 9 8 9 8 1 10 32 60 } 23-12-1901

58 8 8 7 4 0 0 0 7 74 60 6-5-1901

59 9 0 4 3 3 4 4 2 36 66 8-8-1904

60 9 0 4 4 5 6 4 2 22 62 2-10-1904

61 9 0 4 4 5 6 5 4 59 59 6-10-1904

62 9 4 1 6 0 0 11 0 18 65

63 9 6 11 8 1 0 2 2 44 61

64 9 10 5 5 10 11 9 3 48 58 9-3-1903

65 9 10 5 8 6 4 5 8 39 66 26-10-1903

66 10 1 4 7 3 1 4 2 60 64 ?-8-1905

67 10 1 4 8 5 4 5 8 61 61 8-10-1905

Page 36

xxxiv ஸப்தரிஷி நாடி-மேஷ லக்னம் இண்டெக்ஸ்

திதி. வாரம். அங்காரகன். புதன். சுக்கிரன். புதன். இங்கு ஜாதக நம்பர். வயது.

68 10 1 11 2 1 2 1 10 3 ?

69 10 8 10 9 0 0 1 9 9 66

70 10 8 10 9 11 11 0 10 57 ?

71 11 4 1 11 2 3 2 10 64 65 6-7-1909

72 11 9 9 3 2 0 1 8 46 68

73 11 9 9 5 6 5 4 2 50 75

74 11 9 9 6 7 7 7 4 77 66

75 11 10 9 0 4 5 4 10 13 69?

76 11 10 9 9 0 1 0 8 37 58

77 11 11 8 3 1 1 1 10 5 68

78 11 11 8 5 4 5 4 6 62 56

Page 37

ஸ்ரீ:

சப்தரிஷி நாடி - விருஷப லக்ணம் இண்டெக்ஸ்.

1=விருஷபம். 0=மேஷம். 11=மீனம்.

இண் டெக் ஸ் எண்.

சனி.

குரு.

ராகு.

அநு ராதி.

கேது.

சுக் கன்.

புதன்.

சிங் கம்.

திங் கள்.

ஆ தி த் யா.

1

0

0

7

2

7

6

6

8

110

67

2

0

0

7

2

7

7

7

4

4

67

3

0

11

8

4

3

3

3

7

25

56

4

1

2

6

0

2

1

1

11

91

68

5

1

3

5

5

3

2

2

11

71

68

6

1

3

5

5

3

2

3

2

3

70

68

7

1

3

6

2

4

4

5

8

83

62

8

1

3

6

3

0

1

0

7

80

57

9

1

3

6

3

11

1

0

6

50

66

10

1

4

5

0

0

0

0

9

37

67

11

1

4

5

8

8

7

8

10

54

59

12

1

8

1

4

8

9

7

6

26

71

13

1

8

1

7

5

5

6

11

22

66

14

2

4

5

8

6

5

7

1

101

60

15

2

5

4

6

4

4

3

9

63

62

16

2

5

4

6

5

4

4

1

85

58

17

2

6

4

1

1

3

2

9

18

54

18

2

10

6

9

10

8

9

4

21

66

19

2

11

11

6

4

4

4

2

12

..

20

3

1

10

0

10

8

10

5

104

57

21

3

1

10

7

3

5

4

4

44

67

22

3

6

4

8

7

7

7

5

79

69

23

3

7

3

6

2

2

2

1

52

66

24

3

7

3

7

3

2

2

2

1

84

59

3

7

3

7

3

8

6

7

6

4

7

57

3

7

3

9

8

4

3

3

8

5

67

4

3

9

3

3

2

7

14

68

4

4

8

3

3

2

7

106

63

4

4

9

10

7

6

7

2

93

31

Page 38

xxxvi

ஐப்தரிஷி நாடி-விருஷப லக்னம் இண்டெக்ஸ்

இண்டெக்ன். சனி. குரு. ராகு. அங்காரகன். சுக்கிரன். புதன். திங்கள். ஜோஇர நம்பர். ஆயுள்.

32 4 9 1 7 4 5 5 9 38 67

33 4 9 2 7 3 4 3 7 75 ..

34 4 9 2 7 3 4 3 8 69 64

35 4 10 1 0 10 9 10 9 73 40

36 4 10 1 1 11 10 0 10 99 57

37 4 10 1 3 2 2 3 5 2 57

38 5 0 0 2 1 1 0 1 58 52

39 5 1 0 4 3 4 3 4 55 60

40 5 1 11 6 6 8 7 6 117 66

41 5 1 11 6 6 8 7 8 65 60

42 5 6 1 0 9 10 9 2 112 68

43 5 11 0 1 11 11 11 6 114 62

44 6 1 11 7 8 10 8 4 15 64

45 6 2 10 1 11 0 10 1 78 70

46 6 3 10 0 3 3 3 0 17 67

47 6 3 10 1 3 4 4 5 94 52

48 6 3 10 6 6 5 6 0 16 72

49 6 3 10 9 10 9 9 7 86 96

50 6 3 10 10 11 11 11 9 109 65

51 6 4 10 1 4 4 4 8 56 67

52 6 4 10 2 5 6 5 0 64 63

53 6 7 6 4 3 1 4 5 53 ..

54 7 0 3 10 10 10 9 11 108 69

55 7 1 2 2 3 2 2 1 9 55

56 7 4 9 1 8 9 9 5 82 65

57 7 4 9 2 7 8 7 8 20 69

58 7 4 9 4 2 11 2 5 74 73

59 7 4 9 4 2 1 2 7 102 57

60 7 4 10 2 11 0 11 0 27 ..

61 7 5 8 1 3 4 3 3 88 70

62 7 5 8 2 4 6 4 2 119 ..

{63 7 5 9 7 7 7 8 1 {24

{64 .. .. .. .. .. .. .. {31 ..

65 7 5 9 9 10 10 9 10 118 70

{66 7 6 8 3 1 0 0 7 {10 63

{67 .. .. .. .. .. .. .. .. {11 58

68 7 6 8 3 1 1 1 3 113 61

69 7 6 8 3 8 7 8 9 57 ..

Page 39

70 7 6 8 3 9 7 8 11 19 56

71 7 6 8 6 4 4 4 5 116 54

72 7 6 8 6 5 5 5 3 41 60

73 7 11 4 1 2 2 2 10 95 57 Vol. I-7.

74 8 0 3 10 10 10 9 11 59 69

75 8 1 2 5 10 11 9 11 66 66

76 8 3 1 3 3 3 3 2 28 65

77 8 6 1 3 4 4 3 2 29 65

78 8 7 7 0 1 2 1 1 115 56

79 8 7 7 4 6 5 7 0 121

80 8 7 7 8 8 9 8 11 62 66

81 8 8 6 6 4 5 4 1 120

82 9 4 1 6 11 0 11 8 111 51

83 9 5 0 2 2 3 3 9 51 61

84 9 6 11 8 0 10 0 6 8 59

85 9 6 11 8 0 10 11 3 103 60

86 9 6 11 8 1 0 2 0 72 69

87 9 6 11 8 3 3 3 9 107 60

88 9 9 6 0 0 11 0 9 6 69

89 9 9 6 0 1 11 1 4 68 60

90 9 10 5 0 5 4 5 11 36 64

{ 91 9 10 5 5 9 9 9 9 45 58

{ 92 .. .. .. .. .. .. .. 47 58

93 9 10 5 8 6 4 5 9 49 69

94 9 11 5 5 2 4 1 5 43 60

95 9 11 5 11 11 10 10 0 32 67

96 10 0 4 7 1 1 1 9 77 58

97 10 0 4 7 11 0 11 6 39 88

98 10 1 3 1 0 1 0 7 42 64

99 10 1 3 1 0 1 11 2 81 40

100 10 1 4 6 2 0 2 9 90 70

101 10 2 3 3 3 5 3 1 100 58

102 10 7 10 6 7 6 7 0 67 66

103 10 8 10 9 1 1 1 1 92 67

104 10 8 10 10 2 2 1 8 97 70

105 10 8 10 10 3 4 3 11 33 62

106 10 9 9 1 0 10 0 8 40

107 10 9 9 2 0 11 0 0 61 69

Page 40

108 10 9 9 6 7 7 8 9 48 70

109 10 9 10 0 10 10 9 2 30 53

110 11 2 3 8 1 1 2 2 96 62

111 11 10 8 1 5 5 5 2 60 63

112 11 10 8 11 8 7 8 4 87 67

113 11 10 9 8 10 11 10 1 98 68

{ 114 11 10 9 10 0 2 0 7 34 68 }

115 .. .. .. .. .. .. .. .. 46 68 }

116 11 10 9 11 2 4 3 11 13 63

117 11 11 8 3 1 1 2 1 105 62

118 11 11 8 5 4 4 4 1 23 66

119 11 11 8 5 5 5 5 11 76 67

120 11 11 8 6 6 7 7 7 35 67

121 11 11 8 7 8 9 7 2 1 62

Page 41

ஸ்ரீ:

மிதுன லக்ன ஜாதக இன்டெக்ஸ்

2 = மிதுனம்

11 = மீன இட.

இன்டெக்ஸ் நம்பர்

சவி.

திகு.

ராசு.

கிள.

வி.

சக்க.

புதன்.

சூதன்.

ஜாதக

நம்பர்

1 0 0 8 9 11 0 10 6 92 .. 18/19-3-1881

2 0 1 7 3 1 1 1 11 68 .. 13-15-1882

3 0 2 7 4 3 4 3 9 94 .. 31-7-1882

4 0 5 3 2 4 3 5 2 93 .. 1851

5 0 6 2 3 0 1 0 2 14 .. 1852

6 1 2 6 11 0 11 1 2 81 .. 11-5-1883

7 1 2 7 6 6 7 5 10 4 .. (24-9) 1882

8 1 2 7 6 6 7 6 10 2 .. கோட

9 1 3 5 4 2 3 2 6 41 .. 2-7-1884

10 1 3 6 3 7 7 7 5 55 .. -11-1883

11 1 4 5 10 10 9 10 0 13 .. 21-2-1885

12 1 7 1 1 2 2 2 6 48 .. 1853

13 2 4 9 7 9 10 9 9 108 ..

14 2 5 4 3 11 10 11 9 90 ..

15 2 5 4 4 7 8 7 0 67 .. 20-11-1885

16 2 5 4 4 7 8 7 1 71 .. 22-11-1885

17 2 10 0 4 7 5 6 11 28 .. 20-11-1855

18 3 1 10 9 6 1 6 7 91 .. 1858

19 3 2 4 1 2 3 2 0 21 ..

20 3 6 3 3 5 5 5 8 33 .. 24-9-1887

21 3 7 3 5 1 0 1 4 47 ..

22 3 7 3 6 9 8 9 2 77 ..

23 4 3 8 2 0 0 0 0 61 .. -5-1861

24 4 4 9 10 7 5 6 9 54 .. 18-11-1860

25 4 7 3 9 7 8 7 7 72 .. 12-7-1891

26 4 10 1 3 2 2 3 5 23 ..

27 5 0 0 9 2 2 3 10 44 .. 16-6-1892

28 5 0 0 9 2 3 3 10 109 ..

29 5 1 11 10 1 0 1 11 51 ..

30 5 1 11 11 1 0 1 10 38 ..

Page 42

31 5 4 0 7 7 5 6 11 10 ..

32 5 7 6 1 5 6 5 6 101 .. -10-1864

33 5 10 1 6 7 8 8 1 1 .. 14-12-1891

34 6 2 10 2 0 1 0 4 15 .. 3-5-1895

35 6 2 10 2 1 2 1 8 76 .. 13-5-1895

36 6 2 10 2 1 2 1 9 52 .. 16-5-1895

37 6 2 10 2 2 4 2 9 105 .. -7-1895

38 6 2 11 0 6 6 6 9 3 .. 5-11-1894

39 6 2 11 0 7 6 6 2 11 .. 16, 17-11-1894

40 6 3 10 0 2 2 1 6 19} .. 22-6-1896

41 6 3 10 0 2 2 1 6 36S ..

42 6 3 10 5 5 4 6 11 27 .. 3-10-1895

43 6 4 10 0 5 5 5 9 107 .. 17-9-1896

44 6 5 8 5 5 3 5 2 85 ..

45 6 8 5 3 6 7 6 11 98 ..

46 6 8 5 8 8 9 8 7 96 .. 12-1-1866

47 6 10 4 6 5 5 5 2 39 .. 21-9-1867

48 7 0 3 4 2 2 1 7 88 .. -6-1869

49 7 0 3 5 3 4 3 1 89 .. 2, 2-3-1869

50 7 0 3 9 9 10 10 0 104 ..

51 7 5 8 2 5 7 5 3 20 .. 10-10-1898

52 7 5 9 6 6 5 5 4 6 .. 22-10-1897

53 7 5 9 8 8 8 8 3 80 .. 14-12-1897

54 7 5 9 11 0 0 0 0 58 .. 22-4-1898

55 7 6 8 5 3 3 4 1 53 .. 31-7-1899

56 7 11 4 0 1 2 1 3 18 .. 27-5-1868

57 8 0 3 9 9 10 9 9 49 .. 30-1-1870

58 8 2 2 4 0 1 0 5 57 .. (1, 2)-5-1871

59 8 2 2 4 0 1 1 4 75 .. 1-5-1871

60 8 3 1 3 5 5 4 10 16 .. 15, 16-9-1872

61 8 4 1 4 5 6 6 11 12 .. 14-10-1871

62 8 6 8 2 10 9 11 8 103 .. 7-3-1899

63 8 7 7 1 2 3 3 1 60 .. 26-6-1900

64 8 7 7 1 3 2 3 0 37 .. 20-7-1900

65 8 7 7 2 3 2 3 5 64 .. 1-8-1900 *

Page 43

66 8 7 7 2 4 2 3 3 95 .. 22-8-1900

67 8 7 7 9 10 11 10 4 65 .. 15-2-1900

68 8 8 6 4 2 2 3 4 7 .. 22-6-1901

69 8 8 6 6 4 5 4 7 34 .. 23-8-1901

70 8 8 6 7 5 7 6 7 86 .. 15-10-1901

71 8 8 6 7 6 8 6 7 84 .. -11-1901

72 8 8 7 4 10 2 2 9 87 .. -2-1901

73 8 9 6 2 3 1 2 8 31 .. -7-1901

74 8 9 6 2 3 2 2 1 63 .. -7-1902

75 8 9 6 3 5 4 6 1 46 .. 22, 23-9-1902

76 8 9 6 3 5 5 5 6 79 .. -10-1902

77 8 9 6 4 6 5 5 3 66 .. 24-10-1902

78 8 9 6 5 5 4 5 8 45 .. -9-1902

79 9 0 4 3 4 4 4 7 82 .. 18-8-1904

80 9 0 4 3 4 4 5 9 83 .. 23-8-1904

81 9 0 5 2 2 3 3 2 9 .. -7-1904

82 9 6 11 7 11 9 10 6 17 .. 24, 25-3-1875

{83 9 6 11 8 1 0 2 4 29 ..

{84 9 6 11 8 1 0 2 4 32 .. கவி கவி

85 9 6 11 8 2 2 2 6 40 .. -7-1875

86 9 6 11 8 3 2 2 8 43 .. -7-1875

87 9 7 11 11 9 10 9 1 56 .. -2-1876

{88 9 10 5 8 6 4 5 9 26 .. 29-10-1903

{89 9 10 5 8 6 4 5 9 30 .. 27-10-1903

90 9 10 5 8 6 5 6 9 78 .. -11-1903

91 9 10 5 9 8 7 9 1 25 .. 31-12-1903

92 9 11 5 1 1 0 0 5 50 .. 25-5-1904

93 10 1 4 7 5 4 4 1 8 .. 20, 21-9-1905

94 10 7 10 5 7 5 7 8 74 ..

95 10 7 11 2 1 2 1 2 70 .. 25-5-1876

96 10 8 10 9 0 0 1 11 106 .. 9-5-1877

97 10 8 10 10 2 2 2 10 24 .. -7-1877

98 10 9 9 7 9 9 8 8 73 .. 1878

99 10 10 8 7 7 9 7 0 97 ..

100 11 4 2 4 4 2 4 2 .69 .. 21-8-1908

Page 44

xlii

பிறுநு லக்ஷண ஜாதக இண்ணடக்ஷண்

101 11 9 9 2 0 11 0 2 22 .. 7-5-1878

102 11 10 8 6 6 5 7 5 99 .. 11-11-1879

103 11 10 8 1 6 5 7 6 102 .. 13-11-1879

104 11 10 9 0 3 4 3 2 35 .. 19-7-1879

105 11 10 9 10 1 2 0 4 5 .. -5-1879

106 11 11 8 2 1 0 0 2 59 .. -5-1880

107 11 11 8 3 1 0 1 6 62 .. குறிப்பு

108 11 11 8 4 4 4 3 10 42 .. -8-1880

109 11 11 8 5 5 6 5 2 100 .. -9-1880

Page 45

1 33 23

2 8 24

3 38 25

4 7 26

5 105 27

6 52 28

7 68 29

8 93 30

9 81 31

10 31 32

11 39 33

12 61 34

13 11 35

14 5 36

15 34 37

16 60 38

17 82 39

18 56 40

19 40 41

20 51 42

21 19 43

22 101 44

26 97 45

27 42 49

28 17 50

29 83 51

30 89 52

31 73 53

32 84 54

33 20 55

34 69 56

35 104 57

36 41 58

37 64 59

38 30 60

39 47 61

40 85 62

41 9 63

42 108 64

43 86 65

44 27 66

45 78 67

46 75 68

47 21 69

48 12 70

49 57 71

50 92 72

51 29 73

52 36 74

53 55 75

54 24 76

55 10 77

56 87 78

57 58 79

58 54 80

59 106 81

60 63 82

61 23 83

62 107 84

63 74 85

64 65 86

65 67 87

66 77 88

67 15 89

68 2 90

69 100 91

70 95 92

71 16 93

72 25 94

73 98 95

74 94 96

75 59 97

76 35 98

77 22 99

78 90 100

79 76 101

80 53 102

81 6 103

82 79 104

83 80 105

84 71 106

85 44 107

86 70 108

87 72 109

88 48

89 49

90 14

91 18

92 1

93 4

94 3

95 66

96 46

97 99

98 45

99 102

100 109

101 32

102 103

103 62

104 50

105 37

106 96

107 43

108 13

109 28

Page 46

ஶ்ரீ:

மிதுன லக்னம்

இதல் சனி இருக்கும் இடம் லிபுதும் செய்யப்பட்டிருக்கிறது. இதிலிருந்த இந்த இராசியம் தசாளுடையதா எல்பதை எவரும் தெரிந்து கொள்ளலாம். மற்ற இரகசியங்களும் லிபுதம் செய்யலாம்.

தலை இருப்பு.

சந்திர லிபுதம்.

1 11 6 ரா. 3 .. சவோதி .. 4 197 47 92

2 1 11 ச. 14 9 .. உத்திரட்டாதி. 1 336 17 68

3 3 9 தி. 2 5 0 திருவோணம். 4 290 7 94

6 0 2 கு. 13 4 .. புனர்பூசம் .. 1 82 13 81

7 6 10 ரா. 4 10 0 சதயம் .. 3 316 25 4

8 6 10 ரா. 6 9 0 ஹஸ்தம் .. 3 315 .. 2

9 2 6 அ. 0 2 .. சித்திரை .. 4 186 21 41

12 2 6 கு. 13 4 .. விசாகம் .. 1 202 13 48

14 11 9 ச. 2 3 .. உத்திராடம்.. 3 275 .. 90

15 7 0 செ. 0 1 10 அகவுடி .. 4 13 7 67

16 7 1 சி. 9 4 .. ரோகிணி .. 1 40 53 71

17 7 11 சு. 5 10 .. சேவதி .. 3 355 25 28

19 2 0 செ. 0 9 .. அகவுடி .. 4 11 54 21

20 5 8 கே. 0 4 .. மூலம் .. 4 252 42 33

21 1 4 செ. 1 5 20 மகம் .. 4 130 32 47

22 9 2 அ. 3 5 .. மிருகசீர்ஷம். 3 60 10 77

24 7 9 சி. 7 8 .. திருவோணம். 1 283 7 54

25 7 7 ச. 13 2 .. அனுஷம் .. 2 217 25 72

26 2 5 ரா. 2 10 27 உத்திராடம் .. 3 153 32 23

27 2 10 ரா. 2 6 .. சதயம் .. 4 318 9 44

28 2 10 ரா. 1 5 0 ஹஸ்தம் .. 4 318 57 109

29 1 11 கு. 1 8 6 பூராட்டாதி .. 4 331 58 51

30 1 10 அ. 0 11 0 அவிட்டம் .. 4 304 55 38

31 7 11 சு. 2 4 .. பூராட்டாதி .. 4 331 23 10

32 5 6 ரா. 16 .. .. சவோதி .. 1 188 9 101

33 7 1 அ. 4 6 10 மிருகசீர்ஷம். 2 58 3 1

35 1 8 கு. 10 8 .. பூராடம் .. 2 259 33 76

36 1 9 அ. 5 5 15 அவிட்டம் .. 1 296 16 52

Page 47

38 6 9 ரி. 1 வருடம். 4 .. திருவோணம். 4 290 39 3

39 7 2 ச. 6 பாதம். 3 0 புனர்பூசம் .. 3 88 7 11

40 2 6 ச. 8 விசாகம் .. 2 206 32 19

41

42 5 11 த. 6 5 .. உத்தராட்டாதி. 3 342 10 27

43 5 9 ரி. 4 9 10 திருவோணம். 3 286 58 107

44 5 2 செ. 9 7 .. திருவாதிரை. 2 72 54 85 85

45 6 11 த. 3 7 .. உத்தராட்டாதி. 4 344 9 98 98

46 8 7 த. 10 4 .. அனுஷம் .. 2 218 22 96

47 5 2 செ. 7 1 0 திருவாதிரை. 3 74 45 39

48 2 7 த. 4 11 .. அனுஷம் .. 3 223 13 88

49 3 1 ரி. 5 5 .. ரோகிணி .. 2 46 7 89

51 5 3 சு. 3 2 .. ஆயில்யம் .. 4 117 31 20

52 6 4 சு. 2 6 10 பூரம் .. 4 144 59 6

53 8 3 சு. 2 7 0 புனர்பூசம்.. 4 91 11 80

54 0 0 த. 4 2 .. பரணி .. 4 23 53 58

55 3 1 ரி. 8 6 .. ரோகிணி .. 1 42 .. 53

56 1 3 சு. 14 .. ஆயில்யம் .. 1 109 1 18

57 9 9 ச. 2 9 .. உத்திராடம். 3 273 53 49

59 0 4 ச. 5 6 .. உத்திரம் .. 1 147 47 75

61 5 11 த. 17 2 .. உத்தராட்டாதி. 1 334 37 12

62 10 8 கே. 2 6 .. பரணி .. 4 265 .. 103

63 2 1 ரி. 4 .. மிருகசீர்ஷம். 2 59 3 60

64 3 0 கே. 0 8 0 அசுவதி .. 4 12 4 37

65 3 5 ரி. 5 2 .. ஹஸ்தம் .. 2 166 27 64

67 10 4 த. 19 .. பூரம் .. 1 134 .. 65

68 2 4 த. 14 3 .. ரை .. 2 137 10 7

69 4 7 த. 5 6 .. அனுஷம் .. 3 222 48 34

70 5 7 த. 15 10 .. ரை .. 1 215 33 86

71 6 7 ச. 3 11 .. விசாகம் .. 4 210 4 84

72 10 9 ரி. 3 3 10 திருவோணம். 3 288 58 87

73 3 8 கே. 6 4 .. மூலம் .. 1 241 16 31

74 3 1 செ. 1 4 .. கார்த்திகை.. 4 37 2 63

76 5 6 ச. 12 2 .. சுவாதி .. 2 190 59 79

77 6 3 த. 1 1 .. பூசம் .. 4 105 54 66

78 5 8 த. 7 7 .. பரணி .. 3 261 37 45

Sapta.—D

Page 48

xlvi

மீதுன லக்ணம் சந்திர ஸ்புடம்

தசை இருப்பு.

நாட்ஷடிரம்.

சந்திர ஸ்புடம்.

இராதி நிற்ப.

79 4 7 ச. 12 வ. 5 மா. .. அனுஷம் .. 2 217 57 82

80 4 9 ச. 4 3 .. உத்திராடம் .. 2 270 33 83

83 1 4 கே. 6 1 16 மகம் .. 1 121 40 29

84

85 2 6 அ. 3 4 10 சித்திரை .. 3 180 16 40

86 3 8 சு. 1 8 0 பூராடம் .. 4 265 33 43

87 9 1 தி. 9 4 .. ரோகிணி .. 1 40 53 56

88 6 9 அ. 5 .. .. அவிட்டம் .. 2 297 8 25

89 6 9 ச. 3 4 .. உத்திராடம் .. 2 272 35 30

90 6 9 அ. 4 10 .. அவிட்டம் .. 2 297 28 78

91 8 1 தி. 9 10 .. ரோகிணி .. 1 40 13 25

92 1 5 தி. 5 6 .. ஹஸ்தம் .. 2 166 .. 5C

94 7 8 கே. 4 5 .. மூலம் .. 2 244 55 74

95 1 2 ரா. 6 4 .. திருவாதிரை. 3 75 18 70

96 0 11 ச. 6 8 25 உத்திரட்டாதி. 3 341 54 106

97 2 10 கு. 6 .. .. பூரட்டாதி .. 3 328 20 24

98 9 8 சு. 0 8 .. பூராடம் .. 4 266 13 73

100 4 2 சா. 16 .. .. திருவாதிரை. 1 68 9 69

101 0 2 சா. 0 2 .. ஸ்ரீ 4 79 52 22

102 6 5 அ. 6 2 0 சித்திரை .. 1 174 55 99

103 6 6 சா. 14 6 .. சுவாதி .. 1 189 16 102

104 3 2 கு. 5 8 0 புனர்பூசம் .. 3 88 37 35

105 1 4 சு. 10 6 .. பூரம் .. 2 139 40 5

106 1 2 அ. 3 1 0 மிருகசீர்ஷம். 3 60 48 59

108 4 10 சா. 8 8 .. சதயம் .. 3 313 35 42

109 5 2 சா. 6 9 .. திருவாதிரை. 3 75 .. 100

குறிப்பு.-இதில் “சவி” என்னும் தலைப்பின்யே இருக்கும் எண்களோக்கொண்டு ஜாதகரின் பிறந்த தமிழ் மாதம் அறியலாம். 0=மேஷம்=சித்திரை மாதம். 11=மீனம்=பங்குனி மாதம்.

தசைகளின் காலும் எழுத்துகளின் விபரம்.

ச=சூரியன், தி=சந்திரன், சு=சுக்கிரன், கே=கேது, அ=அங்காரகன்=செவ்வாய், ரா=ராகு, கு=குரு, சா=சனி.

பு=புதன் ச=சுக்கிரன், ச=சனி. கே=கேது, சு=சூரியன், தி=சந்திரன்.

Page 49

மிதுன லக்னம் சந்திர ஸ்புடம்

xlvii

பூர்த்

தசைகள்.

சந்திர

குரு

சனி

செவ்வா

புத

சுக்கிர

ராகு

கேது

இற்பு

6-9

:

:

:

:

:

:

:

உதயம்.

துலாம்.

:

:

:

:

:

:

:

சடக்

கமல

ஜாதி.

:

:

:

73

லைத்.

வயத்.

பிதா.

மாதா.

பெண்.

ஆண்.

மாமா.

தொணி.

அத்தை.

சகோ.

கருண்

மணம்,

வயத்.

ஆண்கள்.

பெண்கள்.

17

19

(2) 21

36

21

26

18

44-இல்

2-இவ

:

:

:

:

கருணிகள்

வேளாளன்

அரசன்-I

அரசன்

அரசன்

லோக-அரசன்

92

68

94

93

14

வரிசை

1

2

3

4

5

நாடி மிதுன லக்னம் சந்திர ஸ்புடம்

Page 50

xlviii மிதுன லக்கணம் சந்திர ஸ்புடம்

லேஜனைகள். புத்தியை.

வியாழன் புளு யையும் யசு : 27

செவ்வாள் பதி மாணம். சத்தியை யும் பாத்தியையும் :

புதனின் பெயர்ச்சி புத்தியை.

குழுற்சிகள். பெண். ஆண். மாதம், வியாதி. காரியம். பிதா. மாதா. கருமம்:

1 2 2 3 2 3 1 4 3 2 3 1 2 1 2 2@3 1 2 1 2 2 3

30 50 27 15 31 18 15 33 42

66 60 60 31 29 73 73 74 66 69@ 60

வியாழன், சூரிகை. வேக, பரவு, துரக :

சிம்மம் அமோகா : 22

மாணம், வியாதி. தினம் :

27 18 21 22 22 17 20 44 27 அமோகான் 22 19 26

கூடும்

வேளான் உத்திரண் :

அந்தணன் வேளான் கோடும் :

வேளான், சட :

வேளான்,உட :

உத்திரண் லேஜனை :

உத்திரண் லேஜனை, உடன் :

பகைபன்

மிதுனம்

கண்டகம்

*பகைபன் கண்டக மிதுனம்

81 4 2 41 55 13 48 108 90 67 71

6 7 8 9 10 11 12 13 14 15 16

Page 51

மிதுன லக்னம் சந்திர ஸ்புடம்

xlix

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

ஆண் ஆண் இணைவு ஆண் பெண் இணைவு.

91

21

33

47

77

61

54

72

23

44

109

ஆண் ஆண் இணைவு.

4-ஆண் 4-பெண்

28

வைசியன்

சத்திரியன்

சைவன்

வைணன்

செங்குருவான்

செங்குருவான்

வேளான்

வேளான்

இரு மாக்கள்.

II-4

2-ம்.

ஆண்

இரு மாக்கள்,

ஆண்-ஆண்

இணைவு.

21-இல் 2

17-இல் 2

12-இல் 2

56-இல் கணடம் இதிக்கு கருமம் தன்மை செய்யாதவர்.

33

22

19

மாமன் மகள்.

2

1

2

3

2

1

கள்ளன்.

23

28

20

இரு கலப்பும்,

3

2

1

28

தாதி,

கேதாதி தாமை

67

65

67

கள்ளன்.

சாதி செய்ய.

சுக்கிரன் செவ்வாய்

சனி

3

38

35

41

கேதுவிற்கு தொடர்பு.

44

மன்ற கறை

5 இற்பு

கதிரி, வளி, வாசி, வேலை

66-இல் புதன்

36

40

பௌர்ணி லக்னம்.

30

37

ஜாதகர் ஐப்பசி

29

3

இருப்பு.

2.இ.2

2.இ.3

1

2

3

2

1

2

1

கிரகங்கள் லக்னத் திற்கு எதிர் வரிசை.

60

60

67

59

65

68

துங்க்ஷணம்.

லக்ஷணம்.

தாதி,

பங்குளி

மார் கழி

வேகி,

கேதாஸ்.

5

30

9

36

உவணி

22

45

29

49

27

தலை கிரகம் குரு பகு.

தலை கிரகம் சனி பகு.

தலை கிரகம் செவ்வாய் பகு.

தலை கிரகம் புதன் பகு.

தலை கிரகம் சுக்கிரன் பகு.

தலை கிரகம் கேது பகு.

தலை கிரகம் சூரி பகு.

தலை கிரகம் சந்திரன் பகு.

இந்துக் கவர்ச்சி ராஜ.

38

44

வாசி.

68

Page 52

1

மிதுன லக்னம் சந்திர இஷ்டம்

மரண காலவன் இல்ணம்.

இறப்பு. : : : : : :

நட்ச. ராடு : : : : :

சந்தி நாயை சச : : : :

மாதல் முடிவு மாறணம். : : : : : :

உறகளி பேயர். : : : : : :

சங்கு ரைகளக. சங்கு ரைகளக. கிமல ரேகை. : : : :

இந்து யோகம். : : : : :

இயற்க. இயற்பல. 63-இயற்பல. 59 : : 67 இயற்பல. 73 60 மாறலக. 68 பங்கு 51 56 மாறலன். :

கருமம்.{ நாத. பிரிட டாடு. 37 35-இல் ஆடு. 29 காத்த கித்த ரை. 41 28 காத்த திலைக. 34 40 34 த. ஈனல் தை. : :

2 இறப்பு. 240 37 2 இ.3 2 : 35 இறப்பு. 2 3 : 1-I 2-II புறட்டாடு. :

ம்மான புயுதகள்.{ வெயன். ஆளன். 2 2(1) 22(1) 27(2) 21 2 : 2 : 18 இரணம் 5 மணியும் 16

இல்ம்.

வேளான் வளர்ப்பன்.

வடுக பெண் ஓவது. 4-ஓவது 38

வேளாளன் வளர்ப்பர் 4 10

வன்னிய/குலம். : : : : : 7 101 1 15 2 52 : 105

பகதை டௌரி 51 29 32 33 34 35 36 37

Page 53

ஸ்ரீமதுநா லக்னம் சந்திர ஸ்புடம்

புடபதி

கர்ம சாதி

புதன்

சனி

லக்னம் இதிவல் கடகம்

சூர்யோர்க்கு லாய்பாட்டின் சாபம்.

ஸ்திதி செய்யும்.

66

60

63

64

56

62

69

65

69

69

63

4 மாச, ஆனி

33

27

28

29

28

41

22

40

27

40

36 பங்குளி

37

36

10

34

40

43

36

44

40

42

2.இ. 3

1.இ. 2

2.இ. 3

1.இ. 2

1

3

..

2

1

1/4

2

1.இ. 2

2.இ. 3

4.இ. 3

1

3

I.W.

..

2

2

2

18

16

16-1/2.இஞ்.3ஆம்

20-1/2.இஞ்.3ஆம்.

22

21

26

20

19

21

22

39

21

22 (2) 30

(1) 30

மரணம்.

3 வேளாளன்

3 வேளாளன்

ஆண்

பெண்

ஆண்

ஆண்

ஆண்-1

ஆண்-1

ஆண்

ஆண்

ஆண்

இராசி

இயற்கை

தாமிஸ்.

வடுகர்

வடுகர்

வடுகர்

பொட்டியர்

சமணர்

வடுகர்

தெகுங்குறு

3

11

19

32

36

41

27

4-1/2

107

85

98

96

39

88

89

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

Page 54

lii மிதுன லக்னம் சந்திர எலுபடம்

இற்பான் இல்யாணி. 57-இல் கண்டம். 40-இல்யாணி.

திருப்புகழ். ஜெயகாளி. லக்ஷ்மி. நித்ய இன்பம் மாளும். 2-துலாம். முதல் ராதகளில் மாணம். செய்ய. 2-இல் செல்வம் தேசம் வெளி வாள்.

வாங்கமாலை. : : : : : : : :

ஐசை. : : : : : : : :

வயத்.யோகம். : : : ராஜ. 54 66 61 56 மிஸ். 77 பாட். 64 பாடக். 69 கர்ம கேசரி. பலன். சுத்தினை. 23

குறும். { பிதா. 5 37 இரப்பக். 13 31 மாதா. 29 40 பல உருணி. 30 44 ஐப்பக். 39 கை.லை. 52 25 34

பெண். 3 2 3 1 1 2 1 1 2 2 3

ஆண். 4 24 இறப்பு. 2 3 1 1 2 1 1 2

பெண். 2 2 1 1 1 1 2 1 2

முழுங்கதைகள். இராஜயோகம் (1) 22 (2) 26 21-36-இரு களவன். 17 12 16 20 23-36 2-இல்வை. 20 32-(1)இது. 33-(1)இது. 2- சகட புத்.கிக்

மேவாளன் : : : அத்துணை : : : வைசிய

சேவகன் : : : வேளாளன் : : :

புராண பாடம்-I : : : பெயர்ப்பன் : : : இன்ன பெயர்

•புராணம் 104 20 6 80 58 53 18 49 57

•புராணம் 50 51 52 53 54 55 56 57 58

Page 55

59 60 61 62 63 64 65 66 67 Sapta. -E

75 16 13 103 60 37 64 95 65

ஆண்டு ஐ.டபுள்யு'ஸ் சன். ஆண்டு : : : கெளளிகளம். ஆண்டு 7 ஆண்டு 7 ஆண்டு : ஆண்டு :

32 மாளி 84 (2). 1 18 16 21-1 மாளம். 1 14 சித்த புளாரி. 20-28- II. 16-36 அபிமானம் 20-இல் ஓரிப்பு. 30-இல் மாளம்.

2 1 1 2 2 3 3 2 3

5 29 30 37 41. 40 24 1 3 3

42 16 41. ஆருட. 40 24 30 தை, லைகை, இருள், களைகள். 42 40 44

6 57 புனர்பூசி. 63 68 இணை. 26 6- 718 கார்த்திகை. 67 63

பவித் : : : பவித் : : :

: : : : : : : : :

: : : : : : : : :

மாத வளியின் முக்கி, வருல் பவுர்பம். : : : : : : : :

மிதுன லக்ணம் சந்திரா ஸ்புடம் liii

Page 56

liv

மிதுன லக்னம் சந்திர ஸ்புடம்

இயற்கைத் தாயின்

14-இல்

செய்யத் தகுதி கர்த்த

31 கணம்.

இராட்டை மாணம்.

புவியில் கணடம்

திதி யில்லை.

இராசி, நாழிகை முதலி யெல்லாம் தாள் இறப்பாள்.

:: :: :: ::

வளர்க்கும்

பெயர்.

:: :: :: ::

பதினாறு சாமை.

பரிவு கர்ம திபதி.

கர்மாதிபதி

சக்.

8

8

8

62

63

லிப்நிந்.

26

36

34

36

34

27

பிதா.

மாதா.

33

..

36

40

36

37

பேரன்

பேதை

2

1

3

2

3

2

::

::

3

::

2

ஆண்.

1

2

1

2

2

1

மகளிர் திறம்.

19

19

18

20

17

20

:: :: :: :: :: ::

தன்

வளர்வின்

தன்

வளர்வின்

தன்

வளர்வின்

தாய்

வளர்வின்

தாய்

வளர்வின்

தாய்

வளர்வின்

ஆண்

ஒருவன்

2

ஒருவன்

3

ஒருவன்

பெண்

ஒருத்தி

மகன்.

மகள்.

5

ஒருவன்

3

ஒருத்தி

18-இல்

உகளிகளும்.

தன்

வேளான்

:: :: :: ::

தன்

வேளான்

17

12

19

இற

மாள்.

இற

மாள்.

இற

மாள்.

இயற்கைத் தாயின் மகளிர் மகன்

புராதி

புராதி

7

34

86

84

87

31

நாளில்

இறப்பு.

மரண

ராசி.

68

69

70

71

72

73

74

75

76

77

Page 57

78

79

80

81

82

83

84

85

86

87

88

45

82

83

91

17

29

32

40

43

56

26

:

:

:

:

:

:

:

:

:

16

1

22

2

20

(1)

30

(2)

16

25

17

32-27

17-27

32

22/39

25

29

16

இதன

வளர்ச்சியின்

இன

வளர்ச்சியின்

இன

வளர்ச்சியின்

இன

வீர

சைகலகளம்.

லேடி

வருக

லேடி

வருக

லேடி

வருக

லேடி

வருக

ஆண்

குழந்தைகளின்

ஆண்

ஆண்

ஆண்

ஆண்

ஆண்

ஆண்

ஆண்

ஆண்

1

2

2

2

4

:

2

1

1

1

I.W.Nil

1

3

ஆ.2

2

3

இ.3

2

1

இ.2

1

36

28

38

42

44

34

33

23

30

39

26

37

40

2

26

மாதகள்.

66

98

68

61

64

63

60

56

53

:

:

:

:

:

:

:

:

:

கமல

சங்கு,

சக்.

திருமணம்.

சரபாரி

கரி

நில.

பாங்குடு.

சக்

தலைச.

சக்

தலைச.

கேது

தலைச.

கேது

தலைச.

சார்த்தி

பாகம்

3,

சார்த்தி

பாகம்

34-ல்

இட்டுக்கு

ல்

புறதேயல்,

செவ்

ல்

தைச,

ராகு

வாய்

புக்கு.

ராகு

வரி

நட்சத்திரம்.

மிதுநா

லக்னம்

சந்திர

ஸ்புடம்

lv

Page 58

lvi

மிதுநேலக்னம் சந்திரா ஸ்புடம்

: : : : : : : காரக : : : : : : :

சனி மணிவ சூரி யன். மதி. உபததி சம். செய யல். தனித் து வாழ்வான். பக தனி கண வன்.

: : : : : : : ஜாதக ஜீவன ஸ்தான யோகம். : : : : : : :

சகாமனை.

70 67 60 63 68 61 67 50 60 67 60

37 14 23 32 33 20 40 29 28 21 36

42 36 29 63 43 36 33 7 5 34 40

பெண். ஆண். இருந்தைதகள். கருமம். வியது. மிதா. மாதா. பாட்டன்.

3 2 2 3 2 : : 2 : 2 2 2

2 2 4 2 2 2 2 1 2 2 2

(1) (2)

29 20 19 18 21 29 17 19 18 22 22 16

: : : : : : : : : : : :

வளர்சு வளர்க் கெழுங்க வளர்சு ரட்சி வேளாளன் வளர்சு அந்தண பெண் 4 வளர்சு வேளாளன் ஒரு ஒரு ஒரு ஒரு-I வளர்சு

ஆண். உடமை. ஒரு ஒண். உடமை. ஒரு ஒண். உடமை. ஒரு ஒண். உடமை. ஒரு ஒண். உடமை.

9 3 2 74 70 106 24 73 97 69

விளக்கம் 30 78 25 50 8

89 90 91 92 93 94 95 96 97 98 99 100

Page 59

மிதுன லக்னம் சந்திர ஸ்புடம்

[vii]

:

33-இன் சாதகனின் இலவு பு.

53-இன் மாளி

பின்னும்.

:

48-இல் கண்டம்.

கடல் யாத்திரை.

:

:

:

:

:

:

சம்பளை.

பார்வதி.

கட்.

வேசி.

கடைசி.

இந்து.

ஆகாம

ஆர்மிநி.

:

57

70

57

55-இன்

63

இச்சி.

68

33

35

37

:

36

27

:

26

2

31

17

40

40

:

38

30

:

12

34

37

2

1

3

2

3 இ.

3

1

2

2

2 @ 1

1

3

2

2

1

2

1

2

2

17

20 (1)

14/42

2

18

30 (2)

21

2 மாங்களில்

15/26

17

3-உம் 26

15

(பயன்).

3

4

5

6

உலன் கோளும்

அந்தணன்

வன்னியன்

வளைசியள்

லுனன்

வேளாளன்

இவர்கள்

-I

உழுபன்

உள்ளன்

:

22

35

59

62

42

100

99

102

103

104

105

106

107

108

109

Sapta.—V

Page 61

மீ்

ஸப்தரிஷி நாடி

Vol. III.

மிதுந லக்கினம்.

ஜாதகம் 1.

  1. பொன்சாடி முடவன் மாதை புகர்புதன் மேரு வாகச் சந்திரன் ராகு நந்தி தபனனுங் கேது தேளில் மூத்திசெய்த தாக்க தாக வுதித்தது 'வீணா யாக இந்தவாறு கிரகம் நின்றுல் இயம்புவீர் பலேந்த தானே.

  2. ஆரு சம்பத்

தினும், சனி கண்ணிலும், சுக்கிரன் புதன் தனுல்

லும், சந்திரன் ராகு விரு

சந்திரன் லக்கினம்

ராகு

ஷபத்திலும், சூரியன் கேது

விருச்சிகத்திலும், செவ்வாய்

துலாத்திலுமாக

பிரகங்கள்

நின்று, மிதுனம் லக்கினமாக

குரு

விருந்தால், எற்படும் பலன்களைச்

இராடி

சொல்லுங்கள்.

சக்கர ம்

சுக்கிரன் புதன்

சூரியன் கேது

செவ்வாய்

சனி

  1. சத்தியுங் கேட்கும் போது சாற்றுவாத ரத்திரி தாமும் வித்தக ரணஞ் ஜன்மம் விளங்குவில் வடதென் வீதி சித்தமாய் மேற்கு வால் தேவியு மீச ஞுதன்ம் பத்தியாய் மேற்கில் சோலே பருத்ததோர் நதியு முன்னடே.

  2. (இங்நனம்) பார்வதி கேட்கும்போது அத்திரி முனிவர் கூறுகின்றார். ஜாதகம் ஆண் மகனுடையது. அவனுடைய வீடு தெற்கு வடக்கான வீதியில் மேற்கு நோக்கியுள்ள வாயிலுடையது. அம்மன் கோவிலும், சிவ பெருமான் ஆலயமும் வடக்கில் உள்ளன. வரிசையாக ஒரு தோட்டம் மேற்கிலிருக்கும். அங்கு ஒரு பெரிய ஆறும் உண்டு.

1 மிதுனம்.

Page 62

  1. சந்தியு மாரி தெற்கில் சார்ந்திடு மிதுவல் லாமல் இந்தைய யக்யினி மாரி சிறப்பிலா மாடே ஜூண்டு முந்திய சமயூர் தன்னில் முயன்றவ நிதனே யென்றேும் கர்த்தனேப் பெற்ற மாதே கழறுவோங் கேளு மம்மா.

  2. ஒதற்குத்திக்கில் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இது வண்ணியில் மற்றெரு மாரியம்மன் கோவிலும், திருமாலின் ஆலயம் ஒன்று சிதைந்தும் உள்ளன. இங்கனமுள்ள ஒரு சாதாரண ஊரில் பிறந்தவன் இந்த ஜாதகன் என்று கூறினேும். முருகப்பிரானைப் பெற்ற தாயே! சொல்லுங் கேளுங்கள்.

  3. இன்னவன் ஜனன யோகம் எழில்பெறுந் தத்தை யோகம் மண்ணிய வண்ணே யோகம் வரும்புத்தி களத்திர யோகம் தன்னிலே முன்பின் ஜன்மம் சாற்றுவோம் நவக்கோ ளாய்ந்து இன்னேயே யாங்கள் சொல்லுங் அருள்மொழி குன்று தென்றும்.

  4. ஜாதகனுடைய பிறப்பு யோகங்கள் அவனுடைய தற்கை தாய் பிறக்கும் புத்திர்கள், மனைவி இவர்களுடைய யோகங்கள், ஜாதகனுடு முற்பிறப்பு மருபிறப்பு இவைகளும், நவக்கிரங்களின் நிலையை நன்கு பார்த்துக் கூறுவின்றும். தாயே! நாங்கள் சொல்லும் அருள்வாக்கு தவறுது என்று உரைத்தோம்.

  5. தந்தையின் குணத்தை யாங்கள் சாற்றுவோ மால்நி றத்தன் கிந்தையே கபடு மில்லான் சிறமுங்க வடிவு முள்ளான் பந்தமாய் ஒடிச்சல் தேகி பந்துவுக் கினிய ஞகும் சந்ததம் ஈகை யுள்ளான் சன்மார்க்கன் கிருஷி செய்வன்.

  6. ஜாதகனின் தந்தையின் குணத்தை நாங்கள் சூற்றுகின்றோம். திருமாலைப் போன்ற கரிய நிறமுள்ளவன். மனத்தில் சூதுகளில்லாதவன். அழகான தேக், முகம் இவைகளுடையவன். மெல்லிய சரீர முள்ளவன். உறவினர்களுக்குப் பிரியமானவன். சதா கொடையுள்ளவன். நல் லொழுக்க முடையவன். விவசாயம் செய்துவான்.

  7. சித்திர கிருகன் செய்வன் செப்புநன் ணடக்கை யுள்ளான் பத்தினி நேய ஞானும் பஞ்சபோல் இரக்க முள்ளான் சுத்திர வசனம் பேசான் குணமது விரண்டு முள்ளான் பித்தத்சூ டைய ஞானும் டேசுவோ மேலுங் கேளே.

  8. அழகான வீடு கட்டுவான். பிறர் கொண்டாடும்படியான நன் றைத்தை யுள்ளவன். மனேவிக்குப் பிரியமானவன். இரக்கமுள்ள மனத்தன். குதர்க்கமான பேச்சுக்கோப் பேசாதவன். இருவிதமான சுணங்களையுடையவன். பித்தச்சூடுள்ள தேகத்தன். மேலும் கூறு இன்றும், கேளுங்கள், தாயே!

Page 63

  1. சகோதர ஒற்றுமை இல்லான தன்னதாயால் யோக முறையால் தகைமையாயப் தாயார் ரண்டு சாற்றினேன் மிவளுக்க கேதான் வகையுடன் முனிவர் கூற மங்கையும் கேட்க இுற்றன சகமதில் மாதுரு ரண்டு செப்பினீர் எந்தம் தாய்க்கு;

  2. சகோதர ஒற்றுமை இல்லாதவன். தன்னுடைய தாயினில் அதிருஷ்டங்கள் உள்ளவன். ஜாதகனின் தந்தைக்கு இரு தாய்மார்கள் உள்ள னர் என்று கூறினேும். இங்ஙனம் முனிவர் சொல்லும்‌போது, பார்வதி கேட்கலான். உலகில் ஜாதகனின் தந்தைக்கு இரு தாய்மார்கள் உளர் என்று சொன்னீர்களே எந்தத் தாய்க்கு;

  3. இவனுமே உடிப்பா இருளும் இயம்ப்புவோங் கேளு மம்மா அவனியில் முதல்ம்மா துக்கு ஆணது இல்லே யம்மா பவமுள கன்வி ரண்டு பருகியே தாய்மா பித்து நவனியில் இரண்டாம் தாய்க்கு நாயக உதிப்பாள் என்னேறும்.

  4. ஜாதகனின் தந்தை பிறப்பான். சொல்லுமின்றேன். கேளுங்கள், தாயே! தந்தையின் மூத்த தாய்க்கு ஆண் குழந்தைகள் இல்லை. இரு பெண்களே உதிப்பர். பின்பு மூத்த தாய் மறித்து விடுவாள். இரண்டாவது தாய்க்கு ஜாதகனின் தந்தை பிறப்பான், என்று கூறினேும், தாயே!

  5. துணேவர்கள் ஆன்பால் ரண்டு சொல்லுவோம் கன்னி மூன்று கனமுட ஏந்தும் தீர்க்கம் கழறுவோ மைந்து சேதம் அனேயவிக் குணத்தா இுக்கு அவனுமே எழாம் ஜன்மம் இஃணியிலா வுடிப்பா இுக்கும் ஈச்வரி கேட்ட டாயே.

  6. ஜாதகனுடைய தந்தைக்கு உடன் பிறந்தவர்களில் இருவர் ஆண் மக்கள்; மூவர் பெண் மக்கள். இவர்களேவரும் நீண்ட ஆயுளுடன் இருப்பர். இங்ஙனுமுள்ள குணங்களைப் பயன்படுத்து ஜாதகன் எமாவது பிறப் பானகப் பிறப் பான். பார்வதியே! கேளுங்கள்.

  7. ஜாதகன் நிறம் குணத்தைச் சாற்றுவோம் கருபி றத்தான் மேதினில் ஒடிச்சல் தேகி வித்தையு முடைய இுக்கும் பாதக மில்லா நெஞ்சம் பஞ்சையபோல் ரூப முள்ளான் திதிலா குணத்தா இுக்கும் கோபமுங் கொஞ்ச முள்ளாள்.

  8. ஜாதகனின் நிறம் குணம் இவைகளேப் பற்றிச் சொல்வோம். கரிய நிறமுள்ளவன். மெல்லிய தேகமுடையவன். கல்வியறி வுள்ளவன். கெடுதலில்லாத மனத்தன். எழைபோன்ற தோற்ற முள்ளவன். திய குணங்க றில்லாதவன். சிறிது கோப முள்ளாவன்.

  9. பயிர்த்தொழில செய்வா இுக்கும் பலருக்கு நல்லோ இுவன் நயமாகப் பேச வல்லன் நாற்காலி விருத்தி யுள்ளான் அயலார்பொன் இச்சை இல்லான் அவனுக்கட் தேக முள்ளான் இயம்செய்வான் உபாய புத்தி சித்தினி சாதி யாவன்.

Page 64

  1. விவசாயம் செய்து வருவான். பல பேர்களுக்கு நல்லவனுக விருப்பான். இளிமையாகப் பேச வல்லவன். காவலடைகள் மிகுதியாக உள்ளவன். பிறர் செல்வத்தில் இச்சை யில்லாதவன். பிற்தகுட்டுத் தேக முடையவன். எடுத்த காரியத்தை லயிக்கவல்ல திறமை யுள்ளவன். உபாயங்கள் தெரிந்தவன். சித்தினி ஜாதியைச் சேர்ந்தவன்.

  2. போஜனம் கொஞ்ச முனியான் புத்திர விருத்தி உள்ளவான் காசுமே லாசை உள்ளான் கர்மத்தில் ருத்திர ரேகை யுட்சினால் சோர ஞானும் புண்ணியம் கொஞ்சம் செய்வான் ஆசையாம் பந்து பேரில் அல்பவன் துகளு மிட்டான்.

  3. சிறிதே புசிப்பான். புத்திர பாக்கியம் உள்ளவன். பொருளில் ஆசையுடையவன். கையில் உருத்திரரேகை யுள்ளவன். டேச்சு வன்மை யுள்ளவன். சிறிதே புண்ணியங்கள் செய்வான். உறவினர்மேல் அன்புள்ளவன். அல்ப வஸ்துக்களின்மீது பிரியமுள்ளவன்.

  4. இன்னவன் துணைவர் தம்மை இயம்புவோம் தசம தாகும் கன்னிகை ஒருத்தி தீர்க்கம் காரியோ மலவோ றுகும் பின்னமாம் மற்ற வெல்லாம் பலக்காவே நசிக்கு மென்றேும் மன்னிய துணைவி மூத்தோர் வருமானபால் இங்கோ இசுஙம்.

  5. ஜாதகளுடைய உடன்பிறந்தவர்கணப்பற்றிச் சொல்லுவோம். அவர்கள் பதின்மர். ஆண் மகன் ஒருவனும், பெண் ஒருத்தியும் நீண்ட ஆயுட நிருப்பர். மற்றவர் மரித்து விடுவர்; நிலையார் என்று உரைத்தோம். உடன்பிறந்த சகோதரி மூத்தவளாவாள். சகோதரன் இளையவனுவன்.

  6. துணையின் சேதி சொல்வோம் தெய்வங்கள் பக்தி உள்ளாள் இன்னிலாப் பலிதம் வாக்கு இவளையே சுகமாய் வாழ்வள் ஆணையவே வறுமை இல்லாள் அவளுமாங் கல்ய முள்ளாள் கன்முள புத்திர பாவம் கழருவோம் கேளு மம்மா.

  7. சகோதரியின் செய்திகள் யாவற்றையும் சொறுவோம். தெய்வ பக்தி யுள்ளவள். சொன்ன வார்த்தைகள் பலிதமாகும். இவள் செலகியமாக வாழ்ந்து வருவாள். தரித்திரமே இல்லாதவள். மாங்கல்யத் துடன் வாழ்ந்து வருவாள். அவளுடைய புத்திரபாக்கியத்தைப் பற்றிச்சொல்லுவோம். கேளுங்கள், தாயே!

  8. ஆனது இரண்டு மாகும் அவ்வாறும் கன்னி என்றேும் காணவே இங்கியான் சேதி கழருவோம் கோப வானும் தாணவே கல்வி மானும் துர்சான நடையு முள்ளான் வாணிபம் கொஞ்சம் செய்வன் மர்மமுங் முடைய ஞானே.

  9. ஆண்குழந்தைகள் இருவரும் பெண்மக்கள் இருவரும் உண்டு என்று உரைத்தோம். ஜாதகனின் இளைய சகோதரனின் செய்திகளைக் கூறுவோம். கோப முள்ளவன். கல்வியான். வேகமாக நடக்க வல்லன். சிறிது வியாபாரம் செய்து வருவான். இசகசியம் உடையவன்.

Page 65

  1. ஊதியில் கண்ட முண்டு அருமுடகன் தம்மால் நீங்கும் நெறியாய் நடக்கை உள்ளான் நிகழ்த்துவான் கட்டு வார்த்தை கோதிலா புத்திர பாவம் குறித்தன மாண்பா லோகன். று மேதினில் பெண்பால் ரண்டு விருத்தியாம் வயது ரீக்கும்.

  2. ஆரம்ப காலத்தில் கண்ட முண்டு. ஆனுல் அது சுப்பிரமணியக கடவுளின் அருளால் விளர்க்கும். நெறியுடன் நடப்பவன். வார்த்தைகளோப் புணர்ந்து பேசுவதில் வல்லவன். குறையில்லாத புத்திர பாவத்தைச் சொல் இழிந்தேரும். ஆண் மகன் ஒருவனும் பெண் மக்கள் இருவரும் பிறந்து நீண்ட ஆயுளுடன் இருப்பர்.

  3. ஜாதகன் மணத்தின் காலம் சாற்றுவோ மிருபான் ஒன்றில் மேதினில் வடகேழ் தன்னில் வித்தகன் தன்னை வர்க்கம் கோதிலா வருவோ ளாகும் கூறுவோம் தாரம் ஒன்றே ஆதியாய்ப் புத்திர பாவம் அரைகிரூம் மேலும் கேளே.

  4. ஜாதகனின் திருமணக் காலத்தைச் சொல்லுகின்றேரும். அவனுடைய இருபத்தோரும் வயதில் அவனிருப்பிடத்திற்கு வடகிழக்குத் திசையிலிருந்து ஜாதகனுடைய தகப்பனார் வர்க்கத்திலிருந்து மணவி வருவாள். இவனுக்கு மனைவி ஒருத்தியே. முதலில் புத்திரபாவத்தைச் சொல்லுகின்றேரும். மேலும் கேளுங்கள்.

  5. புத்திர விருத்தி தன்னைப் புகலுவோமிரு நான் காகும் சித்தமாய் ஆண்பால் ரண்டு செப்பினேனும் பெண்பால் மூன்று பத்திய வைந்தும் தீர்க்கம் பருகாவே மற்ற வெல்லாம் அத்தியைப் பெற்ற மாதே அரைகிரூம் மேலுங் கேளே.

  6. ஜாதகனுக்குப் புத்திரபாவத்தை நோக்கின், ஏட்டுப் பேர் உண்டு. ஆனால் அவர்களில் இரு ஆணும் மூன்று பெண்ணும் ஆக ஐவர் நிச்சயமாக நீண்ட ஆயுளுடன் இருப்பர். மற்றவர் நிலையார். யானே முகத்தை யுடையோனேப் பெற்ற பார்வதியே! மேலுங் கேளுங்கள்.

  7. மாதரு குணத்தை யாங்கள் வரைகிரே மொழிச்சல் தேஷி . மாதவன் கறுப்பு முள்ளான் மனமது தளர்ச்சி உள்ளாள் சூதிலாள் பொறுமை உண்டு துணேவர்கள் இல்லா ளாகும் மேதினில் பாட்டாளி யாகும் வீணவார்த்தை சொல்லா ளாகும்.

  8. ஜாதகனின் அன்னையின் குண விசேஷங்களைச் சொல்லுகின்றேரும். மெல்லிய சரீர முள்ளவள். மகாவிஷ்ணுவின் உடலேப் போன்ற கரியமேனி யள். மனத்தில் சஞ்சல முள்ளவள். கபட மில்லாதவள். பொறுமைசாலி. சகோதர சகோதரிகள் இல்லாதவள். உகில் பாடுபடுபவள். வீண் வார்த்தை பேசத இயல்பினள்.

Page 66

  1. வகேர மில்லா ளாகும் வரனுக்கு அன்பு முள்ளாள் உன்முறைக் கினிய ளாகும் உரைக்கிதேறும் திணைவர் தம்மைப் பெருமையு முள்ள தாகும் பல்காது ஆண்பா லுந்தான் அறைகிறே மொருவ ஏுண்டு அன்னிய தேசம் செல்வன்.

  2. வகேரமான முக மில்லாதவள். தன் கணவனிடம் அன்பாக இருப்பவள். பத்துக்கு ளுக்கு நல்லவளாக இருப்பவள். ஜாதகனுடைய உடன் பிறந்தவர்களைப் பற்றிச் சொல்லுகின்றோம். பெருமை கொள்ளத்தக்கதாக இருக்கும். சகோதர மிகுதியாக இரோர். ஒரே சகோதரன். அவனும் அன்னிய தேசத்தில் சென்று வாழ்வான்.

  3. பின்புற பாவை என்றேும் பேசவோ மிகவே நேராய் இன்னவன் சிறிய தந்தை இவளும் மவ்லாறுய்ச் சென்று தன்னிலே வருவா ளாகும் சாற்றினே மிதுபோல் தானே ஏண்கோள் நிலேகலாலே இருவருக்கும் அவ்வாறு சொன்னீர்.

  4. அவனும் ஜாதகனுக்குப்பின் பிறந்தவள். ஜாதகனுடைய சகோதரன் இவள் சிறிய தாயையும் அத்தையோல் (அன்னிய தேசம்) சென்று திரும்பி வருவான் என்று கூறினோம். எந்த கிரக நிலையைக் கொண்டு அவ்வாறு சொன்னீர்கள்?

  5. உன்னித நாலோன் அஞ்சோன் இருவரும் ஒன்றுய்ச் சேர சொன்னேன் ஏதனு லேதான் சுகமுடன் தந்தைக் கேதான் முன்னிய ஜன்மம் தன்னே மொழிகிறேறும் கேளு மம்மா.

  6. நான்காம் வீட்டுக்குரிய புதனும் ஐந்தாம் வீட்டுக்குரிய சுக்கிரனும் ஆகிய இருவரும் ஒன்று கூடி இருப்பதால் சொன்னேன். அதனுல் சுகமாகத் தந்தைக்கு முற்பிறவியைப் பற்றிச் சொல்லுகின்றோம். கேளுங்கள், தாயே.

  7. இவன்பிதா முன்ஜன் மத்தை இசைக்கிறேும் சிறுபாக் கத்தில் அவனியில் வேட னுக அவனுடே உதித்துப் பின்பு ரவமதில் வேட்டை யாடி நாயகன் ஜீவித தானும் பவமாழ பெருமை பூண்டு பத்தினி மததை உண்டாய்;

  8. ஜாதகனுடைய தந்தையின் முற் பிறவியைச் சொல்லுகின்றோம். சிறுபாக்கம் என்ற ஊரில் வேட ஜாதியில் பிறந்து, உலகில் வேட்டையாடி இவது பெற்றான்; மிகப் பெருமையைந்து;

  9. மரணமே யாழி யேதான் வந்தவ னிவனே என்றேும் அருமறை முனிவர் சூற அம்பிகை கேட்க உற்றுள் திருமகன் முன்ஜன் மத்தில் சிறப்பிலா வேடர் வம்சம் உறமுடன் உதித்தா ஜென்றீர் உறைத்தகா ரணங்கள் ஏன்னா.

Page 67

  1. உறந்தபின் மறுபிறப்பாக உப்பிறவியில் ஜாதகனின் தந்தையாகப் பிறந்ததான் என்றும். இங்நனம் வேதம் கற்றறிந்த முனிவர் சொல்லும் போது, பார்வதி விணவலானள். ஜாதகனின் தந்தை முறை பிறவியில் சிறப்பில்லாத வேதர் மகிழ் தோன்றினன் என்றீர். அப்படிச் சொல்லக் காரணங்கள் என்ன என்

  2. முன்ஜன்ம மதுகொ ணர்ந்து முக்குணற்க் கனித்து மேலும் கன்னிகை தெய்வம் தம்மைக் கருதினன் மனதி லேதான் பண்ணிய சம்பு கோதிரம் வந்த நிவனே என்றும் பின்னவன் ஜன்மம் தன்னேப் பேசுவோம் விபர மாக.

  3. முற்பிறவியில் மது முதலியன கொண்டுவந்தது, முக்குண்ணனுடிய சிவபெருமானுக்கு அரித்துவந்தது, கன்னிகை தெய்வமான மரி யம்மனே மனதில் நினேத்துப் பசித்துவந்ததால், அம்பானம் பிறந்ததான் என்று சூறினேும். (ஜாதகனின் தந்தையின் மறுபிறவி யைப்பற்றிச் சொல்லு ஒளேரும்.

  4. அவ்வளில் தங்கை உடன்படும் அவளையே ஒரிப்பார் குழும் ஒவ்விய மாதரு ஜன்மம் உரைக்கிறும் கடையுள் யேழ்ப்பால் நவ்விய சிற்றூர் தன்னில் நாயகி செக்கான் வம்சம் பல்வமாய் உதித்த மேலும் பாலர்க ளுள்ளா லாகி;

  5. அதே ஊரில் வேளாளர் வமிசத்தில் பிறப்பான். அன்னியின் பிறப்பு வரலாற்றைக் சூறுவின்றேும். திருக் கடையூருக்குக் கிழக்கில் உள்ள ஒரு சிறிய ஊரில் வாணிய வமிசத்தில் பிறந்தான். குழந்தைகள் உள்ள வளாகி;

  6. சுகமாக வாழும் போது சொல்லுவோ மூழி தானும் அகமதில் புகலி காடும் அஞுவயே கூடு கட்டி வகையுடன் குஞ்சு வைத்து வாழ்கின்ற காலம் தன்னில் பகைன்று என்னு மல்தான் அழித்தனன் கூட்டைத் தானும்.

  7. செளக்கியமாக வாழ்ந்தவரும்போது எற்பட்ட திவினையைச் சொல்லுவோம். தான் குடியிருக்கும் வீட்டில் பட்சி ஒன்று கூடுட்டிக் குஞ்சு பொரித்து வாழ்ந்தவரும்போது, அது பாவம் என்று நினேக்காமல் கூட்டைக் கலைத்தான்.

  8. கூடுகள் கலையும் போது குஞ்சுகள் மாணட வென்றும் தேடிய தாயும் பார்த்துச் செப்பிற்றுச் சாபம் தானும் நாடிய திசைவ றற்று நஞ்சுதரர் தமக்குத் தோஷம் பாடிற்று உடைக்க லானும் பற்றிற்று அந்தத் தோடம்.

  9. கூட்டைக் கலைக்கும்போது குஞ்சுகள் எல்லாம் இறந்தன. (வெளியில் சென்றிருந்த) தாய்ப்பறவை வந்து பார்த்துக் குஞ்சுகளைக் காணுமல் சாப மிட்டது. உடன் பிறந்த சகோதர்களில்லாமல் குழந்தைகளுக்கும் தோஷ மேற்படும், என்று பட்சி சாபமிட்டது. அந்தச் சாபம் இவளே வந்தடைந்தது.

Page 68

  1. அந்தியக் காலம் தன்னில் அவளுக்குப் பித்த பாண்டு வந்துமே மரண மாகி மறையவன் வரையப் பட்டு இந்ததோர் ஜன்மம் தன்னில் இலகின லிவளோ அம்மா முந்திய பக்ஷி சாபம் முயன்றது இவளுக் கேதான்.

  2. கடசிக்காலத்தில் தாய்க்குப் பித்தபாண்டு ரோகம் ஏற்பட்டு, பிறகு இறந்தது, பிரம்மாவிறலே மீண்டும் படைக்கப்பட்டு, இந்தப் பிறவியில் பிறந்தாள், தாயே! முற்பிறவியில் ஏற்பட்ட பக்ஷி சாபம் இவளேப் பற்றியது.

  3. சகோதர தோஷ முண்டாம் சந்ததி குற்ற மாகும் வகையுடன் பின்ஜன் மத்தை வரைகிலும் காஞ்சி மேல்பால் பகையிலாச் சைவ வம்சம் பத்தினி உதிப்பாள் ஆகும் இகபரன் தன்னப் போற்றும் எந்தலே கேட்டி தாயே.

  4. உடன் பிறந்தவர்களுக்குத் தோஷம் உண்டாகும். குழந்தை களுக்கும் தோஷ மேற்படும். (ஜாதகனின் தாயினுடைய) மறு பிறப்பைப் பற்றிச் சொல்லுகின்றோம். காஞ்சிபுரத்துக்கு மேற்கில் சைவ மறபில் பிறப் பாள். பரமசிவனைத் தோத்திரிக்கும் தாயே ! கேளுங்கள்.

  5. ஜாதகன் முன்ஜன் மத்தைச் சாற்றுவோம் காஞ்சி தன்னில் மாதவர் வமிசன் தன்னில் வந்துமே கல்வி இன்றி மேதினில் பரிச்சால் மேவி வித்தகன் வாழு நாளில் உதுவோம் வந்த ஜாடை உரைக்கிறும் கேளு மம்மா.

  6. ஜாதகனின் முற்பிறவியைப்பற்றிச் சொல்லுகின்றோம். காஞ்சிபுரத் தில் தவங்கள் புரியும் (அந்தணர்) குலத்தில் பிறந்து, கல்வி இல்லாமல் ஜாதகன் வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட தீவினையைச் சொல்லுகின் றோம். கேளுங்கள், தாயே!

  7. விரதகா லங்கள் தன்னில் வித்தகன் சமையல் செய்து திருமாய்ப் புசித்தா என்றும் தோன்றிற்று அந்தத் தோடம் அரைகிற மந்தி யத்தில் அவன்தேகப் பிணியும் கண்டு மரலியின் பதிக்குச் சென்று வந்தவ நிவனே என்றேும்.

  8. விரதங்கள் செய்யும் காலங்களில், ஜாதகன் சமையல் செய்தபின் (பகவானுக்குப் பூசை முதலியன செய்யாமல்) சாப்பிட்டு வந்தான். அதனால் தோஷம் ஏற்பட்டது. காடசிக்காலத்தில் அவனுக்குச் சீரத்தில் நோய் ஏற்பட்டுப் பிறகு இறந்தான். மீண்டும் பிரம்மனுல் படைக் கப்பட்டுப் பிறந்தான் என்று சூறிவோம்.

  9. முன்ஜன்மம் பிரம்ம செய்யும் முயன்றவ நிச் சென்மத்தில் கண்மியாய்த் தீயின் வம்சம் காதல் னுதித்த தென்ன அன்னவன் பிரம்ம செய்ய அனுகியும் முறைமை இன்றித் தன்னிலே விரத காலம் சமைத்ததைப் புசித்த தாளும் ;

Page 69

  1. முற்பிறவியில் அந்தண குலத்தவனாகப் பிறந்தவன் இப்பிறவியில் வண்ணிய குலத்தில் பிறந்த காரணங்கள் என்ன? ஜாதகன் பிராமண குலத்தவனாகப் பிறந்தும் அவர்கள் குலாசார முறைப்படி பூசை முதலியன செய்யாமல் சமைத்ததவுன் உணவு அருந்தியதால;

  2. உதிப்பன மிக்கு லத்தில் 'உமையையே கேள்பின் ஜன்மம் விதிக்கிரோம விரிந்து சேப்பபால் மேல்யா சிற்றார் தன்னில் சதிசெய்யும் வைசிய சோாய்த தானுமே உதிப்பா ருகும் நதிபிறை அணிந்தோன தேவி நங்கையே மேலும் கேளோ.

  3. இந்தக் குலத்தில் பிறந்ததான். பார்வதியே! மறுபிறப்பப்பற்றிக் கூறுகின்றோம். விரிந்து நாட்டுக்குக் பிறக்கில் உள்ள ஒரு சிற்றாறில் வைசிய மரபினனுகப் பிறபபான். கங்கை, சந்திரன் இவைகைஇத தலையில் அணிந்த சிவபெருமானின் தேவியே ! பார்வதியே ! மேலும் கேளுங்கள்.

  4. தந்தையின் மரண காலம் சாற்றுவோம் இருபா ஒட்டில் முந்திய தேவின் மாதம் எய்திடும் மாரகன் தானும் பிந்திய அன்னைக் கேதான் பேசுவோம் முப்பா ற்றில் பந்தமாய் மகர மாதம் பகருவோம் கண்டம் தானே.

  5. ஜாதகனின் தகப்பனின் இறுதிக்காலத்தைச் சொல்லுகின்றோம். ஜாதகனின் இருபதிதெட்டாம் வயதில் கார்த்திகை மாதத்தில் தந்தைக்கு மாரகம் நேரும். தாயக்கு, ஜாதகனின் முப்பத்தாறும் வயதில் தை மாதத்தில் சுண்டம் ஏற்படும்.

  6. அத்திரி சொல்லும் போது அம்பிகை கேட்க இற்றுள் பத்தினி மாது விற்குச் செப்பினீர் துணேவர் ஒன்று அத்திசை கொங்கின் மேலே அவனுமே செல்வா என்றீர் வித்தகன் எத்தனை காலம் வாழ்வான் இதிகைத்தத்தில்.

  7. இங்ஙனம் அத்திரிமுனிவர் கூறும்போது, பார்வதி தேவி கேட்க லானுள். ஜாதகனின் தாய்க்கு ஒரு சகோதரன் உண்டு என்று சொன்னீர் களே. அவனும் கபடல் ஏரி அயல் நாட்டுக்குச் செல்வான் என்று கூறினீர் களே ! அஃது எப்போது போவான்?

  8. சொல்லுவோன் கேளு மம்மா சுதனுக்குப் பத்தாண் டின்மேல் இல்லறம் வந்து சேர்வன் இன்பங்க ளுடைய றைகி நல்லதோர் பொருளு முண்டாய் நாயகன் வாழ்வா றுகும் அல்லலே அகற்று மாதே அம்பிகை யானோ கேளாய்.

  9. சொல்லுகின்றோன். கேளுங்கள், தாரே ! ஜாதகன், பத்தாறும் வயதுக்கு மேல் தன் வீடுவந்து சேர்வன். செல்கியங்கள் மிகுதியாக ஏற்பட்டுச் செல் வங்களும் அதிகமாக உடையவனக வாழ்ந்து வருவான். துன்பங்கலேத் தவிர்க்கும் தாயே ! பார்வதியே ! கேளுங்கள்.

1 உமயே என்பது விருத்தத்தால் ஹுமையே என நீண்டது.

Page 70

  1. ஜாதகன் மரண காலம் சாற்றுவோம் அறுப தாண்டில் கோாதிலா தனுசு மாதம் குறைபக்கம் துதியை தன்னில் மதினில் காசத் தாலே வித்தகன் மரண மாவன் மாதவர் போற்று ஒன்ற மங்கையே மேலும் கேளே.

  2. ஜாதகனில் மரணகாலம் சூறுவின்றேறும். அறுபதாம் வயதில் மாக்கழி மாதம் கிருஷ்ண பக்ஷம் துவிதியை திதியில் காசரோகத்தால் ஜாதகன் மரணமடைவான். மிகுந்த துன்பங்கற்றும் பெரியோர்கள் தோத்திரிக்கும் தாயே! மேலும் கேளும்.

  3. மறுஜன்மம் காஞ்சி தன்னில் வளமுற இக்கு லத்தில் திறமையாய் உதிப்பா லகும் செப்புவோம் பொதுயோ கத்தைப் பெருமையாக் குடும்பி யாவன் பூமியும் விருத்தி செய்வான் உரன்முறை மெச்ச வாழ்வான் உத்தமி மேலும் கேளே.

  4. ஜாதகன், மறுபிறப்பு காஞ்சிபுரத்தில் செழிப்புள்ள இதே குலத்தில் பிறப்பான். அவனுடைய பொது யோகத்தைச் சொல்லுகின்றேும். கண்ணியமுள்ள குடும்பியாக இருப்பான். வீடு, இலைகள், வீடு இவைகளைப் பெருக்குவான். பந்தக்கள் கொண்டாடும்படி வாழ்வான். உயர் வாணவே! மேலும் கேளுங்கள்.

  5. இருபது ஆண்டின் மேலே 1இளம்பிற மற்ற போலே யோகம் பெரும்பொருள் சேர்ப்பா லகும் பிரபல கீர்த்தி யுண்டாம் திருமகள் வாச மூண்டு சித்திர வீடு செய்வான் தரணியில் சல்லிய மில்லாள் சந்தோஷ மனத்த லுமே.

  6. ஜாதகனின் இருபதாம் வயதுக்குமேல் வளர்பிறைச் சந்திரன்போல் யோகங்கள் பெருகும். மிகுதியாக செல்வங்கள் சேர்ப்பான். பிரபலமான கீர்த்தி (புகழ்) உண்டாகும். இலட்சுமி வாசம் புரிவான். அழகான வீடு கட்டு வான். சுமையில் கடன் உபத்திரவமுள்ளமில்லாதவன். சந்தோஷ மனமுடையவன்.

  7. இவனுக்கு மேலா கத்தான் இவன்புத்திரர் வாழ்வா ராகும் அவனியில் ஜனன காலம் 2அலவந்தன் தசையி லேதான் குலவிய ஆண்டு நான்கும் குறித்த தனம் திங்க ளாறும் பவமுற நாட்கள் பத்தும் பகர்வோம் பலனே யாங்கள்.

  8. இவனுக்கு மேன்மையாகவே இவனுடைய புத்திரர் வாழ்ந்து வருவார். ஜாதகன் பிறப்புக்காலத்தில் செவ்வாய் மகாதசையில் நான்கு வருஷங்களும் ஆறு மாதமும் பத்து நாட்களும் மீதமாகும். மற்றபடி பொதுப் பலன்கீஷ் சொல்லுவோம்.

  9. சித்திர வீடு செய்வன் செலவுகள் அதிக மூண்டு வித்தகன் தனக்கு ரோகம் மேல்வியே நிவார்த்தி யாகும் பத்திய பாரு மோங்கும் பந்துவில் சுபரு மூண்டு அத்தியைப் பெற்ற மாதே அறைக்கிறும் சித்தி ரங்கள்.

Page 71

  1. அழகிய வீடு கட்டுவான். ஆனுல் செலவுகள் மிகுதியாக எற்பறும். ஜாதகனுக்கு வியாதி எற்பட்டு நீங்கும். அடைந்த பூமிகள் செழிப்பான பலனை கொடித் தரும். உறவினர்களுக்கும் சுப மேற்படும். யாகே முகத்தோனைப் பெற்ற பார்வதியே! சொல்லுவிநேரும்.

  2. செய்த்தசை தன்னி லேதான் சிறுவர்கள் விருத்தி யாகும் தியதாய் ரோகம் வாய்க்கும் சிறுதன்மை மண்மு முண்டாம் ஆயவே சமப லன்கள் அறைந்திட்டோம் இவனுக்கு கேதான் மாயவன் தங்கை யாதே வறைகிறே மினிமே லாக.

  3. செவ்வாய் மகாததையில் சகோதர விருத்தி எற்படும். கெட் பிறி ஒன்று அணுகும். சிறிய தன்மைக்குக் கல்யாணம் ஆகும். ஆக, இந்தத் தசையில் சமமான பலன்கள் உண்டாகும் என்று சொன்னேன். குண்ணபிரானின் தங்கையே! மற்றவற்றை இனிமேல் சொல்லுவிநேரும்.

Page 72

ஜாதகம் 2

  1. புந்திசெய் ரவியுன் ஜாதகம் புகர்கயர் கேள தாகச் சந்திரன் சாடி யாகச் சனிகேது நந்தி யாக மந்திரி வீணே யாக வருஞ்ஜன்மம் மகவி ராக அந்தவொரு கிரகம் நின்றல் இயப்படுவப் பலனைத் தானே.

  2. புதன் செவ்வாய் சூரியன் துலாத்திலும், சுக்கிரன் ராகு விருச்சி கத்திலும், சந்திரன் கும்பத் திலும், சனி கேது விருஷபத் திலும், குரு மிதுனத்திலுமாக நின்று, ஜன்ம லக்னம் மிதுன மாக இருந்தால், இக் கிரக நிலை யைக் கொண்ட ஜாதகத்தின் பலனைச் சொல்லுங்கள்.

சந்திரன்

இராசி சக்கரம்

சுக்கிரன் ராகு

புதன் சூரியன் செவ்வாய்

  1. பந்தவன் கீழ்மேல் வீதி வாசலும் எமனின் பார்வை தந்தையின் இல்லம் தன்னில் தானவன் உதிப்பாத் தென்றேும் சந்தியும் ஈசன் காளி தந்தியும் மேற்கில் நிற்கும் பந்தமாய்ச் சோலை சூழி பகருவோ மருகில் நிற்கும்.

  2. இந்த ஜாதகத்தையுடையவன் இமக்கு மேற்கு வீதியில் தெற்கு நோக்கியுள்ள வாயிலையுடைய வீட்டில் பிறந்தவன். அந்த அவனுடைய தந்தையின் வீடு. மேற்குப் பக்கத்தில் ஒரு நாற்சந்தியும், சிவபெருமான் ஆலயம், காளி கோயிலில், விநாயகர் ஆலயம் இவைகளும் உண்டு. அருகில் ஒரு தேட்பம், துரவு இவைகளும் உள்ளனா.

  3. மாரியும் மாயோன் தென்மேல் வாசமும் கிழக்கில் தந்தி சுறெதி யில்லா மில்லே குறித்தனம் சமாதர் தன்னில் வெரிய ஹுதிப்பாத் தென்றேும் மிக்கதாய் தந்தை யோகம் தேரிய களத்திறர் புத்திரர் செப்புவோம் முன்பின் ஜன்மம்.

  4. அந்த வீட்டுக்குத் தென் மேற்குப் பக்கத்தில் மாரியம்மன் கோயிலும் விஷ்ணு -ஆலயம் ஒன்றும் இருக்கும். கிழக்கில் மற்றொரு விநாயகர் ஆலயம் உள்ளது. எதிரில் வீட்டில்லே. இங்கனமுள்ள ஒரு சிற்றூரில் இந்த ஆண் மகள் பிறப்பாள். இவனுடைய தந்தை, தாய், எற்படும் மனேவி, புத்திரர் இவர்களின் யோக வரலாற்றையும், பூர்வஜன்ம வரலாற்றையும் சூறவோம்.

Page 73

  1. தந்தையின் துணேவர் தம்மைச் சாற்றுவோர் மாண்பால் ஒன்று வந்திடும் கண்ணி அவ்வாறு வரைகிறும் தீர்க்க மாக முந்திய துணேவன் சேதி மொழிவிறும் மாலனி றத்தான் சந்ததம் ஒடிச்சல் தேசி சபைதனில் கூறு என்னுறும்.

  2. தந்தையின் உடன் பிறந்தவர்களேப் பற்றிச் சொல்லுங்கால், சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருத்தியும் நீண்ட ஆயுளுடன் இனுப்பார். மூத்த சகோதரனின் (தந்தைக்கு) விவரங்களாவான். இருமையைப் போன்ற கரிய நிறமுடையவன். மெல்லிய தேகத்தான். சபையில் பேசத் தெரியாதவன்.

  3. அடக்கான் பொறுமை சாலி அன்புள மனத்த இருளும் துடக்கென வார்த்தை கூறுன் சோம்பிடான் காரி யத்தில் நடக்கையும் நல்ல தாகும் நாதனுர் பக்தி பூண்பான மடக்கொடி யாவால் யோகம் வந்திடு மென்று சொன்னேும்.

  4. அடக்க முள்ளவன். பொறுமை யுடையவன். பிறிடம் அன்பு நிறை பிய மனத்தான். துடுக்காகப் பேசாதவன். காரியங்களில் சோம்பல் கொள்ளா தவன். நன்நடக்கை யுடையவன். சிவபெருமான்மீது பக்தியுள்ளவன். தன் மனவியால் அதிருவிடங்கள் வந்து சேரும் என்று கூறுவோம்.

  5. மனவியு மொன்றே யாகும் வரைகிறும் புத்திர பாவம் அனேயவே ஆண்பால் நான்கு அதுவன்றிப் பெண்பா வில்லே கனுடான் ஒருவன் தாணும் கனத்ததோர் தந்தை வர்க்கம் சின்முடன் செல்வோர் ஞ்ச்கும் செயர்க ளில்லா தாலே.

  6. அவனுக்கு மனவி ஒருத்தியேயாவள். புத்திர பாவத்தைச் சொல்லு இன்றேும். ஆண் மக்கள் நால்வரேயாவார். பெண் குழந்தைகள் இரார். ஓர் ஆண் மகன் தந்தை வர்க்கத்தில் ஒருவருக்குக் குழந்தைகள் இல்லாததால் அவரிடம் சென்றுவிடுவான்.

  7. கருமங்கள் செய்ய வேண்டி உத்தம இன்றையாம் இருளும் பெருவழக் குண்டு பின்பு பெற்றிடு வாளு மாஸ்தி திருமக ளிவர்க லோடே செல்வனும் யோக சாளி அருமையாய்த் தந்தை சேதி அறைகிறும் கேளுந் தாயே.

  8. இறுதிக் கடன்கள் செய்யவேண்டியகாரணத்தால் அவர் பக்கம் சென்று வாழ்வான். அதனுள் பெரியதொரு வழக்கு நேரும். பின்பு ஆஸ்தியை யடைவான். லட்சுமி விலாசம் பெற்றவன். அதிருஷ்டசாலி. ஜாதகனின் தந்தையின் விவரங்களைக் கூறினேும். தாயே ! கேளுகள்.

  9. புத்திமான் பொறுமை சாலி புண்ணிய மனத்த இருளும் பத்திமான் கருனி றத்தன் பாரினில் ஊக முள்ளான் வித்தகன் ஒடிச்சல் தேசி வீணப வாத முள்ளான் நித்தியளு ஞலவன் நிமலியே மேலுங் கேளே.

Page 74

  1. புத்திசாலி. பொறுமை யுள்ளவன். நல்ல மன முடையவன். பக்தி யுள்ளவன். கரிய நிறமுள்ளவன். ஊக முடையவன். மெல்லிய சீர்முள்ளவன். அனுவசியமான நித்தையை ஏற்பான். நல்லொழுக்க முடையவன். தாயே ! மேலும் கேள்.

  2. அன்னங்கள் போட வல்லான் அண்டிதனுக்கு குதவி செய்வன் மன்னவர் நேசம் கொள்வன் மர்மமில் லாத நெஞ்சம் உள்ளவன். வார்த்தை சொல்வன் உண்மையான மனத்த ஊக்கும் பண்ணியே உரைக்க வல்லின் பகைவரை ஜயிப்பான்.

  3. அன்னம் அளிக்க விருப்பமும், சக்தியு முடையவன். தன்னை வந்தடைந்தவர்கள் ஆதரித்து உபகாரம் செய்பவன். (அரசர்கள்) ராஜாங்க உத்தியோகஸ்தர்கள் நட்புள்ளவன். இரக்கிய மில்லாதவன். உயர்வார் வார்த்தைகளப் பேசபவன். உண்மையே பேசும் தன்மையன். பண்ணிப் பண்ணி வார்த்தை யாடுவான். விரோதிகளை ஜயிப்பான்.

  4. இந்த துக்குப் பகையு முள்ளான் ஈசன்போல் வேடம் கொள்வன் கனத்தவர் நேச மாவன் காலால் நடைய ஊக்கும் இனமது கொஞ்ச முள்ளான் சககிர நடையு மாவன் தனமது வதிக மில்லான் தாட்சிண்யன் தீர நெஞ்சன்.

  5. தன் பந்துக்களிடம் விரோதம் கொள்ளுவான். பரமசிவனேப்போல் தோற்றமவிக்கும்படி வேடம் கொள்ளுவான். பெரியோர்களின் நட் புள்ளவன். எவலாட்க ஊடையவன். சிறது முன் கோப முடையவன். வேகமாக நடப்பான். செல்வங்கள் மிகுதியாக இல்லாதவன். தாட்சிண்யம் கொள்ளும் இயல்பினன். தைரியமான மனத்தான்.

  6. பூமியும் பரிபா லிப்பான் புகழுளான் கூடான் தேகம் காமனை அதிகம் கொள்ளான் கரமதில் விஷ்ணு ரேகை திமையை விரும்பா ஊக்கும் செப்புமிக் குணத்தா ஊக்கு நீயி லிவளு திப்பான் நிகழ்த்துவோ மிவன்கு ணத்தை.

  7. பூமியை ஆளும் தன்மையன். செல்வாக் குடையவன். கூடான சரீர முள்வான். சிற்றின்ப இச்சை அதிகமாக இல்லாதவன். கையில் விஷ்ணுரேகை யுடையவன். தீச் செயல்களோச்ச செய்ய விரும்பாதவன். இங்ஙனம் சூறப்பட்ட குணங்களுடையவனுக்குப் புத்திரனாகப் பிறப்பான் இந்த ஜாதகன். இவனுடைய குணங்களப் பற்றிச் சொல்லுவோம்.

  8. மாநிறம் ஒடிச்ச லுள்ளான் மர்மமான கல்வி பூண்பன் அன்னரைச் சோர ஊக்கும் யாரையு முறவு கொள்வன் தானமுற்ற தாய்பது செய்வான் சகலர்க்கு நல்லோர் ஊக்கு தன்மொழி வார்த்தை யுள்ளான் செம்பொன்னு முடைய

Page 75

  1. மாதிற மூளளவன். மெல்லிய தேகத்தன். இராகசிய முடையவன். கல்வி கற்பான். யோத்ததமானவர் நட்பு இல்லாதவன். எல்லோரையும் வஞ்சகித்து உறவு கொள்ளுந் தன்மையுடையவன். தானே தருமங்கள் செய்பவன். எல்லோரிடமும் நல்லவன் என்ற பெயரெடுப்பான். இனிமை யாகப் பேசுபவன். செம்பொன் (முதலிய) செல்வங்கள் உடை யவன்.

  2. போசனம் புசிப்பி விச்சை பூமியு மதிகள் சேர்ப்பான் மாசிலாக் குணத்தா ரைகும் மாடுகள் விருத்தி யுளான் வேசியர் மோக வாணும் விண்வார்த்தை பேசா ரைகும் பாசமா மரங்களே யன் றன்றுடு சிதனுள் சொல்லே.

  3. புசிப்புள்ள பசாத்தங்களோப் புசிப்ப தில் இன்றான். விருநிலங்களோ விருத்தியாக்குவான். தீமைகளில்லாத குண (ரூடையவன். கால்நடைகள் மிருதியாக உடையவளன். விலேமாதரைது விருப்பம் உள்ளவன். விண்ண வார்தை பேசாதவன். மகாவிக்குப் பிரியமானவன். பந்துக்களால் விரும்பப்படு பவன்.

  4. இவனுக்குத் துணைவர் தம்மை இயம்புவோ மாண்பா லொன்று அவனியில் காண முடன்றி அறிவனமறு பண்ணுக் கேதான் நவனியில் இஃயோ ரைக நாட்டுவோன் துணைவர் தம்மைக் கவனமாய் அவன்தன் சேதி கழறுவோங் கேளு மம்மா.

  5. ஜாதகனுடைய உடன் பிறந்தவர்களைப் பற்றிச் சொல்லுங்கால், சகோதரன் ஒருவனும் சகோதரிகள் இருவருமாவர் என்று சொல்லு இன்றும். சகோதரன் ஜாதகனுக்கு இன்னவன். அவனுடைய (ஜாதகனின்) தம்பி விவரங்களேச் சொல்லுகின்றும். தாயே ! கேளுங்கள்.

  6. யோகவான் குணவா ரைகும் உறுதியா மனத்த தென்னேும் பாகமாய்ப் பேச வல்லன் பலருக்குஞ் சகாயஞ் செய்வன் நாகரி கங் இுள்ளான் நற்றனைத் தாயின் கர்மம் ஆகவே செய்யா ரைகும் அவனுக்கு மனேவி மைந்தர்;

  7. நல்ல அதிர்ஷ்டங்களுள்ளவன். குணவான். திடமான மன முள்ளவன். கண்டிதமாகப் பேசுவன். வெகு பேர்களுக்கு உபகாரம் செய்யும் இயல்பினன். நாகரிகமாக இருப்பவன். தன் தாய் தந்தையின் கர்மாக்களேச் செய்பவன். அவனுடைய மனைவி மக்கள் இவர்களேப் பற்றி;

  8. பின்பாகம் சொல்வோம் யாங்கள் பெண்துணை பலனேக் கேளாய் அன்புள மூத்தோ ருக்கு அறைகின்றும் பலனே யாங்கள் துன்பமில் லாமல் வாழ்வள் சுதர்களு மல்ப மாடும் கன்னென கமாழியு முள்ளாள் கணவனுக் கிறிய ளாகும்.

  9. பின்பாகத்தில் விவரமாய்க் கூறுகின்றும். சகோதரியின் பல பாகங்களேக் கேளுங்கள். பிரிய மூல முதலவளுக்குரிய பலனேச் சொல்லு கின்றும். துன்பங்கள் இல்லாமல் வாழந்து வருவாள். பல குறைவானை மக்கட் செல்வ முள்ளவள். கரும்பைப் போன்ற இனிய வார்த்தை யுள்ளவள். கணவனுக்குப் பிரியமானவள்.

Page 76

  1. தேவதா விரதம் கொள்வள் சிறுத்தவர்க் குதவி செய்வள் மேமிய கோபம் கொள்ஞ்சம் வராளுக்குத் தீணவர் இல்லாள் பாவங்கள் செய்யாள் ளாகும் பத்தினி கேட்க இளுள்ருள் தாளிய மதலேத் தோடம் சாற்றினீர் சங்கை சொல்வீர்.

  2. தய்வ பக்தியுடன் விரதம் எற்பள். தைபமடைத்தவர்க்கு உபகாரி. சிறது கோபம் கொள்ளுவாள். தன் கணவனுடன் பிறந்தவர் கல்லாதவள். பாவங்கள் செய்யாதவள். (என்று முனிவர்கள் கூறும் போது), பார்வதி கேட்கலானள். அவளுக்குப் புத்திர தோஷம் எற்படக் காரணங்கலிக் கூறும், என்று வினவினள்.

புத்ர தோஷம் நிர சாத்தி

  1. முன்ஜநம் விண்ணில் நிலை முயலாவே மதலே தாழும்உன்னத கிருஷி செய்வன் உயர்நவ மணியின் சாந்திஇன்னவள் தனக்குச் செய்தால் இலகிடு மாணபா இலான்றுசன்னிலே பெண்பால் ரண்டு தரித்திட்ந் தீர்க்க மாக.

  2. முற்பிறவில் செய்த தவனியால் குழந்தைகள் பிறவிநவக்கிரக சாந்தி செய்து இவளுக்கு ரட்சை கட்டினில் ஆள் குழந்தைகள் இரண்டும் பிறந்து நீண்ட ஆயுளுள்ளவளாக இருக்கும்.

சாந்தி செய்யும் கிரமம்.

  1. சாந்தியுட் மெல்வாறு செய்யச்ச சாற்றுவிர் முனியே என்றுள்சன்றோர் கிரக பூஜை இசைந்துமே ஓமம் செய்துஆனதோர் சக்தி தியானம் அன்புடன் பூஜை செய்துபால்மையாய் ரசித எட்டில் பராசக்தி மீசன் தன்னே;

  2. சாந்தி எப்படிசெய்வது என்று கூறுங்கள்; என்று பார்வதிதேவிகேட்டாள். அந்தப் பெண் பிறந்த வீட்டில் பூஜை செய்து, (நவக்கிரக) ஓமழும் செய்து, சக்திக்கும் பூஜை முதலியன செய்து, தியானித்து,வெள்ளிதகட்டில் பராசக்தி தேவியின் பீடகாஷரம் தன்னே;

  3. வரைந்துபின் வாழ் தியானம் மஜ்வுடன் செய்மித் தினனேள்உரமதி லணிவா ளாகில் ஜாழ்யாவும் நீங்கி யேதான்பிறந்திடும் மதலே என்றும் பேசுவோ மிவளுக்கே தான்நிரந்தர மாக வாழ்வள் நிமலியே கேட்டி டாயே.

  4. எழுதி, பிறகு மீதி அட்சரங்களைத் தியானம் செய்து இபித்துத் தான்அதை அனிந்து வந்தால், முன் செய்த பாவங்கள் எல்லாம் விலகி, குழந்தைகள் பிறக்கும் என்றும். அவளும் சிறஞ்சிவாயக் நெடுங்காலம் வாழ்ந்து வருவாள் தேவியே! கேளுங்கள்.

  5. அதற்குப்பின் வந்தோள் சேதி அறைகிறேும் கபடு மில்லாள்பதியினில் வாழ்வா ளாகும் பதநடை தருசு மூலனாள்தியதது உள்ளா ளாகும் நிமலியும் வேறுய்ச் செல்வன்சுதியிலா மனத்தா ளாகும் தன்வர டுடனே வாழ்வள்.

Page 77

  1. இாண்ாறாவது சகோதரியின் செய்திகளைக் கூறுபின்றேம். சூதில்லா தவள். பிறந்த வீட்டில் சுகமுடன் வாழ்ந்து வருவாள். வெகுமாக நடப் பவள். செல்வங்கள் மிகுதியாகவிருக்கும். கூடாத லாத மனமுடையவள். மணமானதும் தன்கணவருடன் வேறுபடச்சென்று வாழ்ந்துவருவாள்.

  2. அவளுக்குப் புக்திர பாக்யம் அணியது ஒண்ணு என்றோம் பவமுள கண்ணி ரண்டு பகருவோம் தீர்க்க மாகத் தவசியே வயது தீர்க்கம் சாற்றினோம் அவளுக் கேதாள்.

  3. அவளுக்குப் புத்திரபாக்கியத் தைக் காய்ந்து நோக்கின் இரு புத்திர களும் நன்மையுள்ள இருபத் திற்குள்ம் தோ றி, நீர்க்கமாக வாழ்வார்கள். அவளுக்கு நீண்ட ஆயுள் உண்டு என்று சொல்லுவோம். தவங்கள் இயற் றும் பார்வதியே!

  4. ஜாதகன் மணத் தின் காலம் சாற்றுவோ மிருபா தென்றில் மேதினில் உத்தி ரத்தில் வித்தகி வருவாளென்றும் ஒதுவேன் அவளுக்கு ணத்தை உண்மையா மனத் தெலகும் நீதியாய் நடக்கை உள்ளாள் நிமலியும் யோக சாலி.

  5. ஜாதகனின் திருமணக்காலம் இருபததோராம் வயதில் என்று கூறு கின்றேும். அவன் வீட்டுக்கு வடக்குத் திக்கிலிருந்து மணவி வருவாள். அவளுடைய குண விசேஷத்தைச் சொல்லுவின்றோம். உண்மையுள்ள மனத் தினள். நெறியுடன் நடப்பவள். அவள் அதிருஷ்டம் உள்ளவள்.

  6. அன்னங்கள் போட வல்லாள் யாவருக்கும் நல்லோ ளாகும் பண்ணிய வரனுக்கு கேதான் பாவையு மிஷ்ட முள்ளாள் தன்னிலே சில முள்ளாள் சகலபாக் இயமு முள்ளாள் இன்னவள் வந்த பின்பு இணையிலாச் செல்வம் உள்ளாள்.

  7. எளைகளுக்கு அன்னம் அளிக்கும் குணமுடையவள். எல்லோரிட மும் நல்லவளாகவே நடந்து வருவாள். தன் கணவருக்குப் பிரியமானவள், ஒழுக்க முள்ளவள். எல்லா விதமான பாக்கியங்களும் உடையவள். இவளுக்கு மணமாகி ஜாதகனே வந்து சேர்ந்த பிறகு, நிறில்லாத செல்வங்கள் வந் தடையும்.

  8. புத்திர விருத்தி தன்னேப் புகலுவோம் ஆண்பால் ரண்டு சக்தியு மல்வா ருகும் சாற்றுவோம் தீர்க்க மாகச் சித்தமாய் மூன்று நஷ்டம் செப்புவோ மிவனுக்கே தான் அத்தியைப் பெற்ற மாதே அம்பிகை யாலே கேளம்ப.

  9. ஜாதகனின் புத்திர பாக்கியத்தைக் கூறுவோம். ஆண்மக்கள் இரு வரும், பெண்மக்களிருவம் நீண்ட ஆயுளுடனிருப்பர். மற்றும் மூன்று பிறந்து நிலோயா என்று சொல்வோம். யாமெமுக் கடவுளேப் பெற்ற தாயே! ஈசுவரியே! கேளுங்கள்.

  10. மாதுரு மாஞ்சி வப்பன் மர்மமில் லாதா ளாகும் கோதிலாப் பித்த தேகி குற்றமில் லாதா ளாகும் போதவே வரனுக் கேதான் பொருந்துநன் நடக்கை உள்ளாள்.

Sapta.—2

Page 78

  1. அன்னே மாறிற முள்ளவள். இரகசிய மில்லாதவள். பித்த சரீரி. குற்ற மில்லாதவள். தன் கணவன் மனமறிந்து நடக்கும் நற்குணமுடையவள்.

  2. அவுளடத் தாய்க்கு துட்பம் அலேச்சலாம் என்று சொன்னேும் நவமிதில் ஆண்பால் மூன்று நவிலுவோ மிரண்டு சேதம் கவனமா யொருவன் தானும் கிளம்புவான் சோங்கின் மேலே பவுருளி இவளுடன் இன்பப் பருவமே கேளும் தாயே.

  3. தாயினுடைய குடும்பம் அலேச்சதுள்ளது என்று சூறுவின் றூம. (உடன பிறந்தவர்) மூவர்களில் இருவர் மரிப்பர். ஒருவன் நீலே யாக விருப்பான். அவன் கப்பற்றி வேறு தேசம் செல்வான். இவளுடைய முற்பிறப்பைப்பற்றிச் சொல்லுஙின்றேும். தாயே ! கேளுங்கள்.

  4. கச்சிக்கு மேல்பா லாக்க கனமுள பேதுர் தன்னில் உச்சித குலால வம்சம் உறைந்துதமே மதலே உள்ளாய் நச்சணி கண்டத தானே நாயகி பூஜை செய்து லக்சையில் லாமல் வாழ்ந்து நாயகன் மூன்னே மாண்டு ;

  5. காஞ்சுபுரத்துக்கு மேற்கில் ஒரு பிள்ளை யிட்டில், குடியா மரபில் தோன்றி, குழந்தைகள் பிறந்து, ஜாலகால விஷத்தை ஆபரணமாகக் கொண்ட சிவபெருமானைப் பூஜைசெய்து, துன்பங்களின்றி வாழ்ந்து, நாயகனுக்கு முன்பு மாணமடைந்து;

  6. மறையவன் வரையப் பட்டு வந்தவ லிவலே என்றேும் அரன்மனே கேட்க இற்றுள அவளுக்கு இச்சென் மத்தில் வருந்துணே நாச மென்றீர் மாளிர்கை அலேச்ச லென்றீர் உரைகுவீர் பலனே நீங்கள் உத்தமி கேட்டி டாயே.

  7. பிரமனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவள் இவளென்று சூறுவின்றேும். சிவபெருமானின் மனனவியாகிய பார்வதி விளைவலான். அவளுக்கு இப் பிறவியில் உடன் பிறந்தவர் நாசம் என்று கூறினீர்கள். அலேச்சலும் உண்டு என்று சொன்னீர்கள். காரணம் என்ன ? பார்வதியே ! கேளுங்கள் (என மூனிவர்கள் சொல்லுகின்றனர்).

  8. முன்ஜன்மம் வாழு நாளில் முனிவரும் ஒருவர் வந்து அன்னங்கள் சமைக்க வேண்டி அவர்போலே பாண்டம் கேட்க இன்னவள் பாண்டம் தத்தாள் இதைவாங்கிப் பாகம் செய்தான் உன்னித காலம் தன்னில் உடைந்தது அந்தப் பாண்டம்.

  9. முற்பிறவியில் இவள் சுகமாக வாழ்ந்ததவரும் நாளில், ஒரு நாள் ஒரு மூனிவர் வந்து, அன்னம் சமைக்கப் பாத்திரம் ஒன்று யாசிக்க, இவளும் ஒரு மண் பாத்திரம் கொடுத்தாள். முனிவரும் அதில் சமைத்தார். அன்னம் கொதிக்கும் சரியான சமயத்தில் அந்த மண்பாண்டம் உடைந்தது.

Page 79

  1. சாதங்கள் பூமி தன்னில் சார்ந்தது அதனேப் பார்த்து ஓதவான் முனிவன் தாழும்ப் உன்னிட்டே நாச மாகும்பொமேதினில் வம்சம் தானும் விளங்காது என்று சொல்லி னேன் ஓதலால் அந்நத தோஷம் அறைந்தது இச்சென் மக்திலை.

  2. அதி இுள்ள அணைம் எல்லாம் பூமியில் கொட்டியது. அதை நோக்கி முனிவரா, இனி நீ ஆளமாட்டாய்; இனி உன் வம்சம் விளங்காது என்றார். அந்நத தீவேனையின் தோஷம் இப் பிறவியில் இவ்வோ வர்த்தையந்தது.

  3. பின்னன்மம் பட்கி தென்பால் பேணுநில் இந்கு இத்தில் அன்னவ ரூபிப்பா ளாழும் அதிகமாய்ச் செல்வம் பெற்றுநித் தன்ளிலே வாழ்வா ளாழும் சாற்றுவோம்; நந்தை தன்மம் பண்ணியே சொல்லுவேன் இங்றேன் பார்வதி கேட்டு டாயே.

  4. மறுபிறப்பில் திருக்கழுக்குன்றத்துக் கீழ்த் தெற்கில் உள்ள ஒரு பெரிய ஊரில் இதே குலத்தில் பிறப்பாள். செல்வங்கள் அதிகமாக வாழ்ந்து வருவாள். தந்நதையின் முன் பிறப்பு வரலாற்றைச் சொல்லு இன்றேன். பார்வதியே ! கேளும்.

  5. புதுவைமா நகரில் தோனான் பிறந்தந நிக்கு லத்தில் பதியது மேலாய் ஒங்கிப் பாரினில் செட்டுச் செய்துநிதிமிக உள்ளா நோக்கி நேமியோர் மெச்ச வாழ்ந்தச தமான மன்னவி மைந்தர் தன்னுடன் வாழ்ந்த நாளில்;

  6. முற்பிறவியில் புதுவைமா நகரில் குயவர் மாயில் தோன்றினான். பெரிய வீடு கட்டி, உலகில் பெரிய வியாபாரம் செய்து, செல்வங்கள் அதிகமாக உள்ளவனுக, உலகத்தவார் கொண்டாடும்படி வாழ்ந்து, மன்னவி மக்களுடன் வாழ்ந்து வரும்போது;

  7. வந்தநாழ் தன்னேச் சொல்வேன் வணிகனு மொருவன் தானும் தன்தனம் வாங்கி யேதான் தரணியில் செட்டுச் செய்தான்பின்தியும் நஷ்டம் நேர்ந்து பொருளைத் தஐயா ளிக்கிச் சின்தையில் கலக்க முற்றுத் தேசமே சென்று என்னுறும்.

  8. ஏற்பட்ட திவினையைக் கூறுகின்றேன். ஒரு வியாபாரி, இவனிடம் (ஜாதகனின் தந்நை) பொருள் வாங்கி, வியாபாரம் செய்து வந்தான். வியாபாரத்தில் நஷ்டமடைந்து வாங்கிய கடனேத் திருப்பித்தர இயலாமல் மனத்தில் கிலேசம் அடைந்து வேற்றூருக்குச் சென்றுன்.

  9. அவனுடை வீடு பூமி யாவையும் பறித்துக் கொண்டுதவசிகள் வாசம் செய்யச் சத்திரம் செய்தாய் என்னுறும் பவமுள வணிகன் பெண்டு பதியது இல்லா ளாகிநவனிபால் சாட்டம் சொல்வான் நாயகி மேலும் கேளீ.

வீடு நிலங்களப் பறித்தல்

1 இருக்கழுக்குன்றம்.

Page 80

  1. அவனுடைய வீடு, நிலங்கள் யாவற்றையும் இவன் எடுத்துக்கொண்டு, தவம் செய்பவர் (பரதேசிகள்) வசிக்க ஒரு சத்திரம் கட்டினான். வியாபாரியின் மனைவி வீடில்லாமல் மனம் வருந்திச் சாபமிட்டாள். தாயே ! மேலுங்கேள்.

  2. மறுஜன்மம் உன்வம் சத்தில் மதலையோ யுதித்து யாதுநும் கர்வினில் பகையோ பாழ் வேண்டிய போருளிக் கேடு திறமுடன் செலவே செய்வேன் செப்பியே அவளும் போனுள் அரைகிறும் அந்தி யத்தில் அநாயாச மரண மாகி ;

  3. மறு பிறப்பில், உன் வம்சத்தில் குழந்தையாகப் பிறந்து, நான் சீக்கிரத்தில் விரோதமுற்று, மிகுதியாகப் பொருளுக்குக் கேடும் செல்வமும் செய்வேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுள். அவளும், கடைசிக் காலத்தில் அநாயாச மரணமடைந்து ;

  4. பிறந்தவ லீவடனே என்றும் பேசையும் இக்கா லத்தில் உறைத்ததுன் விரோத முற்று உத்தமி பிறந்தாள் என்றும் அரைகிறு மலவரிக் சென்னும் அநதகமாய்ப் பலையும் தோறுள் விரைவினில் வந்த போதும் வெற்றியா மிவனுக் கேதான்.

  5. பிறந்தவள், என்று சூறினேனும். அப்பெண்ணும் இக்குலத்தில் பிறந்து, பின் விரோதமுள்ளவளாவள். என்னே மனஸ்தாபமும், பகையும் எற்பட்டாலும் ஜாதகளின் தந்தைக்கே முடிவில் வெற்றி எற்படும்.

  6. செய்பிய தந்தை தாணும் செழிப்புள விவேகி யாவன் அப்பிய கடவுள் நேயன் உயர்ளானான் இனா மூல்லான் கப்பிய தருமச் சிந்தை காவல னடக்க மூல்லான் விற்பன குணவா னூரும் வித்தகி மேலுங் கேளே.

  7. நன்ம் சொன்னபடி, தந்தை நல்ல விவேகியாக இருப்பான். தெய்வ பக்தியுள்ளவன். தெளிந்த ஞானியாக இருப்பான். தருமம் செய்வதில் விருப்ப முடையவன். அடக்கமான குணங்கள் உள்ளவன். தாயே ! மேலுங்கேள்.

  8. தந்தையின் மரண காலம் சாற்றுவோம் முப்பா ஜென்றில் வந்திடும் கண்ட மென்றும் மாதரு தனக்கு மேதான் சத்ததம் முப்பா ஜெட்டில் சாற்றுவோம் கர்மம் தாணும் நந்தமா மூகனேப் பெற்ற தயாபரி கேட்டி டாயே.

  9. ஜாதகனின் தந்தையின் மரணக் காலம் சொல்லுகின்றோம். ஜாதகனுடைய முப்பத்தாறும் வயதில் அது நேரும். தாய்க்கு முப்பத்தெட்டெட் டாம்வயதில் மரண மேற்படும். யானேமுகத்தோனே ! உலகத்துக்கலித்த தயையுடையவளே ! கேட்டருளவாய்.

Page 81

  1. ஜாதகன் மாண காலம் சாற்றுவோம் அறுப தாண்டில் நீதியாய்க் கன்வி மாதம் நிகாமா வாசை தன்ணில் இதான பித்த நோயால் தேகமே வாடு மென்றும் மாகவர் தமைத் துதிக்கும் மங்கையே மேலுங் கேள்.

  2. ஜாதகனின் மரண காலத்தைச் சொல்லுவிணரேும். அவனுடைய அறுபதாம் வயதில் பூட்டாதி மாதம் அமாவாசையில் பித்தநோய் எற்பட்டு இறப்பான். பெருந்தவம் செய்யவரைத் தோத்திரம் செய்யும் பார்வதியே ! கேட்டிடவாய்.

  3. இன்னவன் முன்ஞன் மத்தை இயம்புவோம் ஆலங் காட்டில் வண்ணிய மரபில் தோன்றி மாநில் முன்ளாள் கதிப் பொன்னெனு பணிதி பெற்றுப் புகழுடன் வாழு நாளில் அண்ணவன் மணற்றயோ ரிஷ்டன் அறுமுறைக் கடிமை உள்ளான்.

  4. ஜாதகனின் முற்பிறவியைச் சொல்லுவிணரேும். திருவாலங்காட்டில் வண்ணிய குலத்தவனாகப் பிறந்து, நிலங்கள் மிகுதியாக உள்ளவனகும், செல்வங்கள் ஆபரணங்கள் முதலியன அடைந்தும் வாழ்ந்து வந்தான். அவன் அந்தணர்களுக்குப் பிரியமானவனுகும் சுப்பிரமணியக் கடவுளுக்குத் தானங்கள் செய்யும் வன்னான்.

  5. சாலோமார்க் கத்திலே தான் தாகப்பன் தஹும மைத்துக் கோலமாய் வரவோ ருக்குக் குறைகளேத் தீர்த்துத் தந்தி ஆலங்கா டையாள் னுக்கு ஊழியே அவன் நடத்தி ஞாலமேல் மரண மாகி நாற்றலேக் கஞ்சன் தன்னில்;

  6. சாலே ஓரங்களில் தண்ணீர்ப்பந்தல் ஏற்படுத்தி, கொடப்புடன் வரு வோருக்குள்ள குறைகளே நீக்கி, அங்கு எழுந்தருளியிருக்கும் கடவுளுக்குத் தொண்டு செய்து, மரணமடைந்து, மீண்டும் பிரமனுல்;

  7. வரையவே கங்கை வம்சம் வந்தவ நிவபேண் எண்ணேறும் அரைகனேரு மிவன்பின் இன்மம் அக்காஞ்சி நகரி லேதான் தெரியவே பிரம செய்யச்ச் செல்வனு முடிப்பாள் எண்ணேறும் குறைவிலா வாழ்வா னுறுங் கூறுவோம் யோகச் செய்கை ;

  8. படைக்கப்பட்ட வேளாள மரபினில் பிறந்தவன் இவனே என்று கூறினேும். இவனுடைய மறு பிறப்பைப்பற்றிக் கூறுவோம். காஞ்சி புரத்தில் வேதங்களறிந்த அந்தணர் குலத்தவனகப் பிறப்பான். பிறந்து குறைகளில்லாமல் வாழ்ந்து வருவான் என்றுரைப்போம். அதிருஷ்டங் களும் ;

  9. பாகிய முடைய நிகும் பந்தூ பிதமு முள்ளான் யோக்கிய ஞானி வாழ்வன் உலகோர்க் குதவி செய்வன் வாக்குள தப்பா னிகும் வல்வாயன் தாணிய விருத்தி ஏற்கவே கிருஷி செய்வன் இவன்தந்நை ஆஸ்தி விருத்தி.

  10. லோபாக்கியங்களும் உடையவனகும், உறவினர்களால் கொண்டாடப் படபவனகும், நன்நடக்கை யுடையவனகும், உலகத்தவர்களுக்கு உபகாரியாகும் வாழ்ந்து வருவான். தசான சொற்கள் தவற்றவன். வாக்கு வன்மையுடையவன். தாணியவிருத்தி யுள்ளவன். விவசாயம் செய்பவன். இவனுடைய தந்தையின் ஆஸ்தியைப் பெருக்குவான்.

Page 82

  1. செய்குவன் திர நெஞ்சன் சிறப்பான குடும்பி யாவன் றயங்கள் செய்ய இச்சை அவன்திருப் பணியும் செய்வன் வையமேல் புகழு முள்னன் மங்கையர் மோக வானும் பொய்யது அதிகம் சொல்லான் பூஷணம் சேர்ப்பா னமே.

  2. தைரியமான மனத்தினன். புகழுள் குடும்பியாவன். தருமங்கள் செய்ய ஆசையுள்ளவன். கோயில் இருப்பனியும் செய்வான். உலகத்தில் கீர்த்தி படைவான். பெண்கள்மீது மையலுள்ளவன். அதிகமாகப் பொய் சொல்லாதவன். ஆபரணங்க ளச் சேர்ப்பான்.

  3. காணேயும் ஜனிக்குங் காலம் கரும்பாம்பு தசை இருப்புக் கோலமாய் ஆண்டு ஆறு கூற்வோம் திங் கொன்பான் பாலகன் தனக்கு ரோகம் பருவிடும் பின்பு நீங்கும் ஞாலமேல் கலக முண்டு நாற்காலி சேத மாமே.

  4. ஜாதகன் ஜனன காலத்தில் ராகுமகாதசையில் ஆறு வருஷங்களும் ஒன்பது மாதங்களுமாம். அக் காலத்தில் சிறிது நோய் ஏற்பட்டுப் பிறகு நீங்கும். உலகத்தில் கலக மேற்படும். கால நடைக்குச் சே தமேற்படும்.

  5. சூதகம் விரோத மாகும் சுரங்குரு தசையி லேதான் நீதியாய் வழக்கு நேரும் நிகழ்நாதி ஓல்தி யாலே மேதினில் தனங்கள் சேதம் வெற்றியாம் நினேத்த தெல்லாம் சூதினில் ஜயமே உண்டு துணேவிக்குச் சுபமும் நேரும்.

  6. குருமகாதசையில் வீட்டில் அசுபங்கள் ஏற்படும். வழக்குகள் எற்படும். பங்காளியின் சொத்து விஷயத்தால் மிகுதியாகப் பொருள் நஷ்டம் ஏற்படும். ஆனல் நினேத்த காரியம் ஜயிக்க வல்லவன். வழக்கில் ஜயம் ஏற்படும். சகோதரிக்கு மங்களங்கள் உண்டாகும்.

  7. தன்னுடத் துணேவன சேதம் தனக்குமே சுபமு முண்டு முந்திய தந்தை பாரி எய்திடும் மார கங்கள் சிந்தைகள் கலக்க மாகும் தன்பந்த பகையு முண்டாம் சந்ததம் அரச ராலே சநதோஷ மாகும் தானே.

  8. உடன பிறந்தவன் இறப்பான். தனக்கு மங்களங்கள் ஏற்படும். பெரிய தந்தையின் மேன்விக்கு மரணம் உண்டாகும். மனக்கலக்கம் எற் படும். உறவினர்கள் மனத்தாபம் ஏற்படும். நிச்சயமாக அரசாங்கத்தா ரால் சந்தோஷம் உண்டாகும்.

  9. நட்டமாம் பொருளுங் கூடும் ஞாதியின் பூமி சேரும் மட்டிலாக் குடும்பம் தன்னில் வந்திடும் சுபமு மாகும் துட்டது முறவே யாகும் சொல்லுவோம் விபரம் ரண்டில் திட்டமாய்த் தவங்கள் செய்யும் தேவியே கேட்டி டாயே.

  10. நஷ்டமடைந்த பொருள்கொடித் திரும்பப் பெறுவான். பங்காளியின் பூமியும் நிலங்களும் சேரும். குறைவில்லாத் குடும்பத்தில் மங்களங்கள் எற்படும். தியவர் உறவும் உண்டு. அந்த விபரங்க ளிரண்டாம் பாகத் தில் நிச்சயமாகச் சொல்லுவோம். தவங்க ளியற்றும் பார்வதியே ! கேளுங்கள்.

Page 83

ஜாதகம் 3

மந்திரி வீணே யாக மதிசுரு கருங்கோள் கெண்டைப் புந்திபால் சனியும் வெள்ளி புகியுட் கோளி தாகச் செந்தியும் வருடை யாகச் சிறகுன்னி மிதுனம் ஜன்மம் இந்நவாறு கோள்கள் நின்றுல் இயம்புவீர் பலனேத் தானே.

  1. குரு மிதுனத்திலும், சந்திரன் மகரத்திலும், ராகு மீனத்திலும், புதன் சுரியன், சனி சுக்கிரன் தனுஸ்த்திலும், செவ்வாய் மேஷத்திலும், கேது கன்னியிலும் மாகவிருந்து, மிதுனம் ஜன்ம லக்கினமாகவுள்ள ஜாதகத்தின் பலனைக் கூறுங்கள்.

ராகு செவ்வாய் லக்கினம் குரு இராசி சக்கரம் சந்திரன் புதன் சுரியன் சனி கேது சுக்கிரன்

  1. அம்பிகை கேட்டும் போது அத்திரி முனிவர் சொல்வார் செம்மையாய் ஆண்பால் ஜன்மம் செப்புமில் ஈழமேல் வீதி தென் திசை வாச லாகும் தீர்த்தமும் மேற்கில் தங்கும் கொம்மையே வடக்கில் ஓடை கூறுவோம் இழக்கில் மாறி.

  2. என பார்வதி கேட்டும் போது, அத்திரி முனிவர் சொல்லுவார். இது நிச்சயமாக ஆண் பிறப்பு. அவன் பிறந்தவீடு இழக்குமேற்காக உள்ள தெரு வில், தெற்கு நோக்கியுள்ள வாயிலையுடையதாக விருக்கும் என்று கூறுவோம். மேற்குத் திசையில் ஒரு நீர்நிலையும், வடக்கில் ஒர் ஓடையும், இழக்குத் திசையில் மாறியம்மன் கோயிலும் உள்ளன.

  3. அதன்கீழ்ப்பால் கணேசன் தங்கும் அக்கினி காவி வாசம் எதிரில்ல மில்லே யாகும் இலகிய சிற்றூர் தன்னில் சதிருடன் சூரை வீட்டில் ஜாதகன் ஜனிப்பா ற்கும் நதிகுல வம்ச மென்றேரும் நாயகி மேலும் கேளே.

  4. அதற்குக்கீழக்கில் ஒரு விணுயகர் கோவிலும் வடகிழக்குத்திக்கில் காளி கோவிலும் இருக்கும். எதிர்ப்பக்கத்தில் வீடுகள் இல்லை. இவ்வீட்டில் ஒரு சிற்றூரில், சூரை வீட்டில் ஜாதகன் பிறப்பான். வேளாள மரபில் தோன்றுவான். பார்வதியே ! மேலும் கேளுங்கள்.

Page 84

  1. இன்னவன் ஜனன யோகம் எழில்பெறும் தந்தை யோகம் மன்னிய அன்னே யோகம் வரும்புத்திர களத்திர யோகம் தன்னிலே முன்னின் ஜன்மம் சகோதர யோக மெல்லாம் அன்னேயே இந்நூல் தன்னில் அறைகிறும் விபரமாக.

  2. ஜாதகின் பிறப்பு, யோகங்கள், அழகுள்ள தந்தையின் யோகம், தாயின் யோகம், எற்படும் மனேவி மக்களின் யோகங்கள், முன் பிறப்பு, மறு பிறப்பு இவைகளும், சகோதர பாவத்தையும் பற்றி, இந்த ஜாதகநூலில் கூறுகின்றேரும். தாயே!

  3. தந்தையின் குணத்தை யாங்கள் சாற்றுவோம் சிவந்த மேனி பந்தமாய்ச் சமதே கத்தன் பாரினில் இங்கு சாலி வந்தவர்க் கன்ன மீவன் வாக்குகள் சத்த முள்ளான் சந்ததம் தியாகி யாவன் சன்மார்க்கன் நெறியுள் லோனும்.

  4. தந்தையின் குணத்தைச் சொல்லுவின்றேும். சிவந்த நிறமுடைய வன். சமமான உடலமைப்புள்ளவன். இங்கமும் யாசித்து வந்த வர்களுக்கு அன்னமளிப்பான். சொன்ன சொற்படி நடப்பவன். தியாகம் செய்யும் மனப்பாங்கமையுள்ளவன். நல்லவழியும் நல்லொழுக்கமும் உடையவன்.

  5. கல்விமான் அரச ரிஷ்டன் கதித்ததோர் புத்தி உள்ளான் இல்லையென் றுறைக்க மாட்டான் எதிரியை வசியம் கொள்வான் தொல்புவி அதிகம் சேர்ப்பான் துறவிகள் நேசம் கொள்வான் நல்லவ ளகி வாழ்வான் நாயகி மேலும் கேளோ.

  6. நல்ல கல்வி யறிவுள்ளவன். இராசருக்குப் (இராஜாங்க உத்தியோகஸ் தர்களுக்கு) பிரியமானவன். தேர்ந்த புத்திசாலி. யாசித்ததவர்க்கு இல்லே என்று சூறாவள். விரோதிகளோ வசிக்க வல்லவன். பூமிகள் அதிகமாச் சேர்ப்பான். துறவிகளுக்குப் பிரியமானவன். உலகில் நல்லவன் என்ற பெய ருடன் வாழ்ந்து வருவான். தாயே ! யேலுங்கேள்.

  7. வளிட்டவா் களறும் முள்ளான் வணிகங்கள் செய்வார் இகும் குண்டைகோ விருத்தி உள்ளான் குலத்தினோர் மெச்ச வாழ்வான் அண்டிணோர் தம்மைக் காப்பன் ஆள்கோள் ருடைய லிவன் எண்டிசைக் கோர்த்தி கொள்வான் இவன்பித்த தேக வாணும்.

  8. வள்ண்டி முதலிய வாகனவசதிகள் உடையவன். வியாபாரம் செய்து வருவான். காமுகன், பசுக்க ள் பெருக்கமாகவிருக்கும். தன் குலத்தவர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். தன்னை அடைந்தவர்கள் ஆதரிப் பான். எல்லாக்க ளுடையவன். எட்டுத்திக்குளிலும் புகழ் உள்ளவன். பித்த தேசுத்தான்.

  9. அரசரால் வணிபம் செய்வான் ஆசாரன் அடியார் நேயன் கரங்காளும் படிவு முள்ளான் காரிரை இட்ட லிவன் விரைவினில் நடக்க வல்லன் விளம்புவோம் சூடு உள்ளான் நிறைப நேச முள்ளான் நிமலியே மேலும் கேளோ,

Page 85

  1. இராஜாங்க சம்பந்தமான வியாபாரம் செய்து வருவான். சில முன்னன். சினவடியார்களுக்கு இஷ்டன். கால் கைகளில் மச்சச முள்ளவன். மலவிமீது பிறியமுள்ளவன். வேகமாக நடப்பவன். சீரச சூடுடையவன். உபதேசங்கள் உள்ளவன். பார்வதியே மேலுங கேள்.

  2. இவனுடைத் துணைவர் தம்மை இசைக்கிறே மாண்பால் மூன்று நவிலியில் தோன்றும் மாறும் நச்சதிரம் பற்றி வெள்ளாம் அவனியில் துணைவர் சேதி அறைகிறும் இரண்டு லேதான் கவனயிக குணத்தா மூன்றும் காவியம் மூன்றுன் ஜன்மம் ;

  3. இவனுடைய (ஜாதகனின் தகப்பனின்) உடன் பிறந்தவர்களைப்பற்றிக் கூறுகின்றேும். ஆண் மக்கள் மூவர் நீண்ட ஆயுளுடனிருப்பர். பற்றவை பெல்லாம் நிலேயா. உடன் பிறந்தவரின் பலன்களோ எல்லாம் இரண்டாம் பாகத்தில் கூறுவோம். இங்ஙனுமுள்ள தன் தந்தைக்கு ஜாதகன் மூன்றுந் வருவக ;

  4. உதிப்பன மிவனே என்றும் உரைக்கிறே மவன்கு ணத்தைத் ததிநெய்பால் இஷ்டம் கொள்வன் லத்தான ருறவு கொள்வன் அதிபனும் மிகுநித ரடத்தன் வாயுவாம் தேக முள்ளான் நடப்பால் தாததிம் தோய்பவன் நற்கதிர் வரை செய்வான்.

  5. பிறப்பான் என்னுறை ததோம். அவனுடைய (ஜாதகனுடைய) குணத்தைச் சொல்லுகின்றேும். தயிர் நெய் பால் இவைகளில் விருப்ப முள்ளவன். நல்லவர்கள் உறவுடையவன். அழகிய நிறமுடையவன். வாயு சீரமுடையவன். பல வித புண்ணிய நதிகளில் நீராடுவான். அழகிய வீடு ஒன்று கட்டுவான்.

  6. பால்பாக்கிய மூடைய மூன்றும் பகைவரை நேசங் கொள்வான் சிலமா சார ஒருவன் சிறுத்தவர் தம்மை காப்பான் வேல்விழி மனேயாள் பட்சன் விரும்புவான் சுக புஷிப்பு ஆலமாம் பகைவ ருக்கு அரியாவ நிவனே என்றும்.

  7. பால் பசு பாக்கியங்களுடையவன், விரோதிகள் நெருங்கவிடாதவன். நல்லொழுக்கமும் ஆசாரமும் உள்ளவன். துன்பமடைந்தவர்களை ஆதரிப் பான். வேலப் போன்ற வழிகளுடைய மனவிமீது விருப்பமுள்ளவன். செல்க்கியமாகச் சாப்பிடுவதில் விருப்பமுடையவன். விரோதிகளுக்குக் கொடிய விஷம் போன்றவன். சிங்கம் போன்றிருப்பான்.

  8. மூலநோ யுடைய முன் கோபி பின்பு சாந்தன் ஞாலமேல் ஜோர்த்தி ஏற்பன் நற் கல்வி கடவுள் பக்தி மாலமக கொப்ப தாகும் வசீர மூடைய நென்றும் காலஞே உதைத்ததோன் தேவி கழறின மொழிகுன் ருவே

  9. மூலச்சூட்டு வியாதி உள்ளவன். முன் கோபமும் உள்ளவன். பிறகு சாந்தமடைவான். உலகில் புகழடைவான். நல்ல கல்வியறி வுள்ளவன். மன்மதன் போன்ற வடிவழகுள்ளவன். வசீர மூடையவன். எமனே உதைத்தவன் தேவியாகிய பார்வதியே! சொன்ன சொற்கள் தவறு.

Page 86

  1. சகலக்கு நண்பன் தானிய விருத்தி உள்ளான் தகைமையாய்க் கூடும்ப மூளான் தரமாம் தந்த மூளான் வபார ணன்பு சூர்வன் ஈகைவான் வணிபம் செய்வன் உகமையாய்ப் பேச வல்லான் உறுதியா மனத்த நென்றேும்.

  2. எல்லோருக்கும் அன்பனுகவிருப்பான். தானியங்கள் மிகுதியுள்ள வான். நல்லே கூடும்ப மூள்வான். பவர்ந்ததனையாத் பற்களையுண்டாவான். கடவுளிடத்தில் பிரியமுள்ளவான். கொடையாளி. வியாபாரம் செய்து வருவான். உடமானங்குடன் பேச வல்லவான். திடசித்தன்.

  3. உரோமங்கள் நீட்டி இல்லான் நுவலுப் இதச மூளான் திமையை ஒருவர்க் கெண்ணுன் சங்கீதம் பாட வல்லன் காமியன் கனத்த புத்தி காவலர் தேசம் கொள்வான் பூமியும் விருத்தி செய்வசன் புயபல நிவனே என்றேும்.

  4. சுட்டையான உரோமங்களுள்ளவான் உபதேசங்கள் செய்யக் கூடியவன். ஒருவருக்கும் கெடுதியென்னதவன். சங்கீத நன்றுக அறிந்து பாடுவான். பிறிதின்ப இச்சையுள்ளவான். தாராள புத்தி யுள்ளவான். அரசர் (அரசாங்க உத்தியோகஸ்தர்) ஆக முள்ளவன். புயபல மூல்லவன்.

  5. இன்னவன் செங்கை தன்னில் நல்கிடும் கமல ரோகை மண்ணிய சுழியு மூளான் மர்மவான் விசால மார்பன் உண்ணித ஆல யங்கள் உத்தமன் செய்வா ருகும் கன்னென மொழியு மூளான் காதலி கேட்டி டாயே.

  6. இவனுடைய கையில் கமலரேகை உள்ளது. ஒரு சுழியுமுண்டு. இரகசியமுள்ளவன். விசாலமான மார்புடையவன். உயர்ந்த ஆலயங்க ளின் திருப்பணி செய்வான். கரும்பைப் போன்ற இன்ய வார்த்தைகள் பேசுவான். தாயே ! கேட்டிடுவாய்.

  7. இன்னவன் துணவர் தம்மை இச்சகிக்கேறு மாணப லோன்று கன்னியும் மூன்று தீர்க்கம் கனகாது மற்ற தெல்லாம் தன்னிலே ரண்டு நஷ்டம் சாற்றினோ மிவனுக் கேதுன் அன்னமே யாங்கள் சொல்லும் அருள்மொழி குன்று தென்றேும்.

  8. ஜாதகஙுடைய உடன் பிறந்தவர்களேப்பற்றிக் சூறுவோம். சகோதரன் ஒருவனும் சகோதரிகள் மூவரும் உள்ர். மற்றவர் நிலையார். இருவர் பிறந்து மறிபர் என்று சூறினேும். அன்னம் போன்ற நடையுள்ளவனே ! நாங்கள் சூறுவை தவரு.

  9. சாதகன் மணததின் காலம் சாற்றுவோா மொருபா நெட்டிலே கோர திலோ உள்ளார் தன்னில் குணமுடன் மாதரு வர்க்கும் மகிழ்வள் வருவா என்றோ மவளுமா நிறத்தா ளாவள் இல்லா குணத்தா ளாகும் தீங்கான வார்த்தை சூறுள்.

Page 87

  1. ஜாதகன் மணம் புரியும் காலம் சொல்லுவின்றோம். பதிகொட்டாம் வயதில் உள்ளனுறையோ தாயின் வர்க்கத்தில் நற்குணசாலியான பெண் வருவாள் என்று உறைப்போம். அவள் மாநிற முடையவள். கெட்டநலில்லாக் குணங்களுள்வள். தியாகர்த்தைகோப் பேசாதவள்.

  2. அன்னங்கள் போட வல்லாள் ஆசார முடைய ளாகும் கணவனை பொரியற்ற முள்ளாளை கற்புள்ளாள் ஈக சாலி பின்னயில் லாத தேகி பெரியோர்க ளுறவு கொள்வாள் மன்னிய வாணுக் கேதான் மனதுபோல் நடப்பா ளாகும்.

  3. பகிதவர்க்கட்‌கு இன்னமனிப்பதில் விருப்ப முள்ளாவள். ஆசாரமும் ஒழுக்கமும் உடையவள். இனிய வார்த்தைகள் பேசுவாள். கற்புள்ள வள். ஈகமுடை யவள். குற்றமில்லாத சீரா வணப்புள்ளவளர். பெரியோர்களிடம் உறவு கொள்ளுவாள். தன் கணவன் மனத்துக்கேற்ப நடப்பாவள்.

  4. மனோவிகள் இருவராகும் மைந்தனது மில்லா ஞகும் சினமிலா முனிவர் சொல்லச் சயமுனி கேட்க உற்றுற் கணுள்ள சாத கர்க்குக் சழறினீர் தாம் ரணடு அநேயவே அந்தச் சேதி அறைகுவீர் என்று கேட்டாள்.

  5. ஜாதகனுக்கு இரு மனோவிகள் உள்ளார். ஆனால் புத்திரிகளில்லை தவன என, கோபமில்லாத முனிவர்கள் சொல்லுங்கபோது, ஜயமுனி கேட்கலானாள். ஜாதகனுக்குத் தாம் இரண்டு என்று உறைத்தீர்களே. அதற்குக் காரணம் என்ன என்று சொல்லுங்கள், என்றாள்.

இரு மனோவிகள் ஏற்பட கிரக நிலை

  1. சொல்லுவேே நிர்னடா னெட்டில் சுகமதில் கேது நிற்கச் சல்லிய னுடனே மைந்தன் சார்ந்திட தாம ரணடு வில்லோடும் இோமன தஙி மேவிய எழை பார்த்தும் சல்லியன் ஆட்சிய யாகச் சனியுமே உச்ச மாக;

  2. குடும்பஸ்தான (இரண்டாமிட) த்துக்குரிய சந்திரன் எட்டாமிடமாகிய மகரத்திலும், சுகஸ்தானம் (நான்காமிடம்) ஆகிய கன்னியில் கேது இருப்ப தாலும், சுக்கிரனுடனே சனி சேர்ந்திருப்பதாலும் மனோவிகள் இருப்போ். குரு ஜன்மலக்கினத்தில் இருந்து எழாமிடத்தை (களத்திரஸ்தானத்தை)ப் பார்த்ததாலும், சுக்கிரன் ஆட்சியாக இருப்பதாலும், சனி உச்சமாக துலாத் தில் இருப்பதாலும்;

  3. இருப்பதால் தாம் ஒன்றே இயம்பினோம் திருக்க மாகச் சிறப்பான சுதாக்கள் தோஷம் செப்பினீ ரந்தச் சங்கை குறிப்பிடு மென்றுற் கேட்கக் கூறுவார் அத்திரி தாரும் பிருகுமே அஞ்சில் நிற்கப் பரிதியும் நீச லகி;

  4. மனோவி ஒருத்தியே நிலோயாக இருப்பாள். புத்திரதோஷம் ஏற்படக் காரணங்களோடு சொல்லுங்கள் என்று வினவ, அத்திருமுனிவர் சூறுஙின்றார். சுக்கிரன் ஐந்தாமிட (புத்திரஸ்தான) மாகிய துலாத்தில் இருக்க, சூரியன் நீசனவி;

Page 88

புத்திர தோஷம் திரும் கர நிலை

  1. அஷ்டமத் தோனுந் கூடி அரசனும் பார்த்த தாளே பஷ்டங்கள் சுதர்க்கு என்றேும் நாயகி கேட்க உற்றுள் பஷ்டார்க விருத்த போதும் சுர்க்குரு இந்தைப் பார்க்கச் சட்டமாய்ப் புத்திர ருண்டு தசமதில் ராகு நிற்க;

  2. புத்திரம் வீடறிய மகாத்திக்குரிய சனியுன் சூடியிருந்து செவ்வாயால் பார்க்கப்படுவதால் புத்திர தோஷம் எற்படும் என்று கூறினோம். பார்வதி மறுபடி கேட்கிறாள். பாபகிரங்கள் புத்திர ஸ்தானத்தில் இருந்தபோதிலும் குரு இந்தைப் பார்ப்பதால் நிச்சயமாகப் புத்திரர் உண்டு. பத்தாமிடத்தில் ராகு இருப்பதால;

  3. தனத்துநோ நெட்டிலில் நிற்க ஜாதகன் முன்னும் தன்னுல் கணக்காது மதலே என்றேும் கெளசிகர் கேட்க உற்றுர் சினமுள முன்னூட் தன்நேச செப்புவீர் என்று கேட்க அழியவே சொல்லு கின்றீர் அத்திரி முனிவர் தாழும்.

  4. இரண்டாம் வீட்டுக்குரிய சந்திரன் எட்டாம் இடத்தில் இருப்பதால் ஜாதகனுடைய முற்பிறப்பில் செய்த தீவினையால் குழந்தைகள் நிலையா என்று கூறினோம். கெளசிக முனிவர் கேட்கிறார். பாபத்தரும் முற்ற பிறப்புத் திவினையைக் கூறுங்கள் என்று வினவ, அத்திரி முனிவர் கூறு கின்றார்.

  5. ஜாதகன் முன்னன் மத்தைச் சாற்றுவோம் தவனே தென்பால் நீதியாய் அருளில் பேருர் நிமலனும் கெளளரி வம்சம் மேதினி இுதித்து மேலும் வினைபல முள்ளாள் லுரிக்க கோதிலாச செட்டு செய்து குலத்துக்குத் தலைவ லுரி;

  6. ஜாதகனுடைய முற்பிறப்பைச் சொல்லுகின்றேும். தவனேசரத்துக்கு குத தெற்கில் உள்ள ஒரு பெரிய ஊரில் கெளரீக மரபில் ஜாதகன் தோன்றி, பாபங்கள் பலமுள்ளனுளகி, வியாபாரம் செய்து வந்து, தன் குலத்துக்கே தலைவனாகி;

கணக்கில் மோசம்

  1. மலைவிமைத் தருமுண் டாகி வ.அழின்ற நாளி லேதான் அழியவே வந்த ஊழி அறைகிறும் கேளு மம்மா இழியிலா எழை க்கு இவன்சில பொருளும் தந்து வியோலாக் கணக்கில் மோசம் வித்தகன் செய்தான் என்றேும்.

  2. மகரிவி மககேனியடைந்து வாழ்ந்து வருகின்ற நாளில், எற்பட்ட திவினையைக் சொல்லுசின்றேும், கேளுங்கள், தாயே ! எழை எளியவர்க்கு இவன் பொருள் கொஞ்சம் கொடுத்து, கணக்கில் சில மோசங்கள் செய்து விட்டான்.

  3. தனமதைக் கேட்கும் போது தந்தனர் பேதை தாழும் கன்முடன் கணக்கைப் போலச் செல்வத்தைக் கேடக உற்றுன் கனமுடன் எழை தாழும் கழுவுவார் சாபந் தாழும் மனமுடன் மறுஜன மத்தில் குழவிகள் தோட மாகும்.

Page 89

  1. பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது அவர்கள் இவன் செய்த மோசத்தை அறியாமல் கொடுத்தனர். ஆழலை கோபமுற்று, கண்களுள்ள ஊசியைப்போல் பொருள்கே கேட்கலானான். வருந்திய எழைகள் பின்வருமாறு சாபமிட்டனர். மறு பிறவியில் உனக்குப் புத்திரதோஷம் வற்படும்.

  2. பலனைச் சொல்லி இற்றுறர் பெருமித்து இந்தத் தோஷம் குலவியே இதுவல் லோமல் கூறுவோமா மின்னும் வேறு நலமுட நதியின் பக்கல் நற்சிலே நாகம் ஒன்று பலமான அரசு ஒன்று புக்கிற்றுக் கேளு மம்மா.

  3. எனைப் பல எழைகள் சொல்லலானர்கள். அந்தத் தோஷம் இந்த ஜாதகில் வந்ததை யறிந்தேன். இது மின்றி மற்றொன்றும் கூறுவின் றேன்மை. நன்மை மிக்க ஒரு புண்ணிய நதியின் பக்கமாக தரு நாகத்தின் சிலே யும் அதன் பக்கமாக மிகப்பெரிய அரசமரமும் இருந்தன. கேளுங்கள், தாயே!

  4. மரத்தினில் பிசாசு ஒன்று வாசமாம் வெகு நாகாகத் திரும்ப ஒன்றும் ரகசியச் செல்வமும் வெட்டி விட்டான் உரிமையாய்ப் பிசாசு தானும் உறைதற்கு இடமே இன்றி உறைந்தது அந்தச் சாபம் அம்மணி சொல்லு கேண்மேண்.

  5. அந்த மரத்தில் ஒரு பிசாசு வெகுகாலமாக வசித்து வந்தது. அந்த மரத்தை இங்க ஜாதகன் தைரியமாக வெட்டி விட்டான். சொந்தம் போல் வாழ்ந்துவந்த பிசாசு தங்க இடமில்லாமல் சாபமிட்டது. அந்தச் சாபததைச் சொல்லுஙின்றேன், தாயே! கேளுங்கள்.

  6. இல்லங்கள் பாழம தாகும் இனிஜன்மம் மில்லம் பாழாம் சொல்லியே வேறு விருகளும் சென்றது பிசாசு தானும் வல்லியே அந்தச் சாபம் வரனுக்கு நேர்ந்ததம்மா அல்லது மதிக முண்டாய் அவனுமே வறுமை பூண்டு,

  7. வீடுகள் பாழடையும்; வரும் பிறவியிலும் வசிக்கும் வீடு நாசமாகும்; என்று சபித்தவிட்டு வேறு மாத்துக்குச் சென்றது, பிசாசு. தாயே! அந்தச் சாபம் இந்த ஜாதகனுக்கு ஏற்பட்டது. துன்பங்கள் மிகுதியாக உண்டாயி, தரித்திரமும் ஏற்பட்டு;

  8. சொந்ததோ ரில்லம் தன்னே தோற்றனன் பொருளுக்கு கேதான் வல்லியும் தானுங் கூட வாழுளா தசுடி ணத்தில் முந்திய தீர்த்தம் தோய முயன்றுனன் சேயுக் கேதான் வந்தனம் ஸ்நானம் செய்து மால்பூசை செய்யு வானும்.

  9. சொந்த வீடில்லாமல் தன் வீட்டைக் கடனுக்காகத் தோற்று (விற்று) விட்டான். பிறகு தானும் தன் மனைவியுடன் கூட தெர்க்குத் திசையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, பிறகு சேதுவுக்குச் சென்று, ஸ்நானம் செய்து, திருமாலுக்குப் பூசை முதலியன செய்தான்.

Page 90

  1. லிங்கத்தைப் போற்றி செய்து நிர்மல மனமா தாகப் பொங்கிய மதுரை புகதிப் புண்ணிய ஸ்நானம் செய்து இங்கிவன் ரங்கம் சென்று இவளுந்தன் உள்ளூர் மீண்டு இங்களும் பத்துச் சென்று சேர்ந்தனன் எமப் திக்கே.

  2. பிறகு லிங்கத்தைப் பூஜை முதலியன செய்து தோத்திரித்து சுத்த மான மனத்துடன் செழிப்புள்ள மதுரைக்குச்சென்று அங்குள்ள புண்ணிய நதியில் நீராடிய பிறகு ஸ்ரீங்கம் சென்று திரும்பிவந்து பத்து மார்த்தங்களுக்கு பின் மாண்டான்.

  3. பிரமன்கள் வரையப் பட்டுப் பிறந்தவ நிவனே என்றேும் அருமமறை முனிவர் சொல்ல அம்பிகை கேட்க லுற்றுள் கருமியாய் மூன்ஜன் மத்தில் கொழுழு திகுப் பெருமையாய் எழை சாபம் பெற்றதால் இச்சென் மத்தில்;

  4. பிறகு பிரமனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவனின் இந்த ஜாதகன் என்று உரைத்தோம். இங்னனம் வேதங்களிற்க்க முனிவர் சொல்லும் போது, பார்வதி கேட்கலானது. மிகக் கருமியாக மூப்பிறவியில் கெளரி குலத்தில் பிறத்தவனின் எழைகளின் சாபத்தை யலைதந்தும் இந்தப் பிறப்பில்;

  5. கங்கைதன் ஸலமும் இத்த காரணம் சொல்லு மெனப் பொங்கிய சேது நீர்த்தம் புரிந்ததால் இச்சென் மத்தில் இங்வ இனுதித்தா நென்றேும் இயம்புவோம் பிசாசு சாபம் பங்கமாம் ஜின்த இல்லம் பருகாது சேத மென்றேும்.

  6. ஏழாறு குலத்தில் பிறந்த காரணம் என்ன என்று கூறுங்கள். பொங்கும் அலைகளையுடை சேதுவில் ஸ்நானம் செய்ததால் இப்பிறப்பில் இக்குலத்தில் பிறந்தான் என்று சூறிதும். பிசாசின் சாபம் எற்பட்டதால் தான் பிறந்த வீடு கிடைக்காமல் பங்கம் நேரும் என்று உரைத்தோம்.

  7. வெவரு இருகம் வாய்க்கும் வித்தகி இவனுக் கேதான் கூறுவோம் மத லத் தோடம் குணமுடன் விருத்தி நஷ்ட ம் திமமாய்ச் சாபம் நீங்கச் செப்புவோம் சாந்தி தானும் ஆறுமா முகனேப் பெற்ற அம்பிகை யாளே கேளாய்.

  8. வெவரு வீடு இவளுக்குக் கிடைக்கும், தாயே ! புத்திர தோஷம் எற்பட்டதால் குழந்தைகள் விருத்தியாகா. சாபம் தீர்ச் சாந்தி ஒன்று சூறுகின் தேறும். ஆறுமுகக் கடவுளேப் பெற்ற பார்வதியே ! கேட்டருவாய்.

புத்திர தோஷம் தீர சாந்தி

  1. பாரியும் தானும் மாகப் பகாதன் மலைக்கு சென்று நாரியின் பாகத் தோர்க்கு நலமுட நெர்சித் தேத்திச் திருடன் கிறைய சுற்றிச் செயின்தன் வாம் தன்னில் தேரிய மறையோ ருக்ச சிறப்புட னன்ன மீந்து ;

  2. இந்த ஜாதகன் தன் மனேவியுடன் திருக்கழுக்குன்றத்துக்குச் சென்று பகதியுடன் மலைக்கை வலம் (கிரிப்பிரதட்சணம்) வந்து செவ்வாய்க் கிழமை தோறும் ஆதித்யார்ச்சவருக்கு அரிச்சனை முதலியன செய்து தோத்திரித்து எல்லாம் அறிந்த (வேதமுனிவர்த்) அந்தணாக்குச் சிறப்பாக அுண்ணம் அளித்த;

Page 91

  1. விடங் காந்தம் செர்ணைத் தோடு மேதினில் மறையோரும் பிரிய அடவுடன் உள்ளுற் சென்று அவனுடே வஷிடி நோய்பு தீருட ஒராண்டுந் தான் செய்திடத் தோடம் நீங்கி உடனேதான் மருதேல் தோன்றி உறைந்திடும் நீர்க்கு மரம்.

  2. புஷ்பம், சந்தனம் முதலியன ஸ்வர்ணத்தட்டில் (பொடி ஆக்கியோடு) தை வெற்றிலை பாக்கு (சிறகிலைபன் அந்தனார்க்குத் கொடுத்து) பிறகு, உள்ள ருக்குக் கதிரும்பி, வஷிடி திதி விராதம் இருந்துவாள்வண்பின். இங்ஙனம் ஒரு வருஷம் செய்திடுவானில் தோஷம் நீங்கி, குழந்தை சிறந்து நீண்ட ஆயுடான் இருக்கும்.

  3. சொற்படி செய்யாத மனில் துளங்காது மதிலா தாளும் பொன் சொற்படி செய்வாத ஜாதில் தோன்றி இரு மாண்பா லென்று மெய்ப்பாடி பெண்கள் ரண்டு வந்திடுந் யீர்க்கு மாக மெய்ப்பாடன் முதலில் ரண்டு விங்காத சேரு மாயே.

  4. நாங்கள் சூறியாடு செய்யாபிடில் குழந்தைகள் விளங்கா. சொல்லியபடி செய்தால் உனை குழந்தை யொன்று பிறக்கும். இரு பெண்களும் தோன்றித் யீர்க்க அப்புட னிருப்பர். ஆணில் முதலில் இரு குழந்தைக்குத் தோனும் உண்டு. நிலையா.

  5. மாதுரு குணத்தை யாங்கள் வரைகிறே மிரு நிறத்ததாள் மேதினில் வாயு தேகி வித்தகி கபது கொஞ்சம் நீதிலா குணத்தாலாற்குன் செப்புநன் நடக்கை உள்ளான் மாதவர் தமைத் துதிபாள் வரனுக்கு நேய முன்னான்.

  6. ஜாதகனின் தாயின் குணத்தை நாங்கள் கூறுங்கேறும். கருமை கலந்த செம்மை நிறமுடையவள். வாயு நோயுள்ள சரீர. சிறது சூது உண்டு. ஆனல் கெட்ட குண மில்லாதவள். நன்னடக்கை யுள்ளவள். திருமாலப் போற்றி வாழ்வாள். தன் கணவனுக்குப் பிரியமானவள்.

  7. அன்புட னன்னா மீதல் அவனுடே பித்த சோபி இன்பமாய் வார்த்தை சொலவள் இவளுமுன் கோபி கொஞ்சம் துன்பயில் லாத ஆற்குன் சுகமுளான் தெய்வ பக்தி மன்னிய இடுப்பில் காவில் வாயுவால் அல்ப ரோகி.

  8. பசித்தவர்க்குப் பிரியத்துடன் அன்னமளிப்பாள். பித்த சீர முடையவள். இனிமையாகப் பேசுவள். ஆனல் சிறது முன் கோப முடையவள். துன்பமனடையாதவள். சொக்கியத்துடனிருப்பாள். தெய்வ பக்தியுள்ளவள். வாயு ரோகத்தால் இடுப்பிலும் சிறது நோயுள்ளவள்.

  9. மாதரு தேண்வர் தம்மை வரைகிறே மாண்பா லொன்று கோதிலாப் பெண்பா லவ்வாறு கூறுவோன் தீர்க்க மாகத் தீதாகு மற்ற வெல்லாற்கு செல்வதன் இல்லம் பாழாம் மேதினில் மாமன் தாளும் மேவுவன் இவன்தன் பக்கல்.

Page 92

  1. தாயின் உடன் பிறந்தவர்களேச் சொல்லுவின்றேும். சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருத்தியும் நீண்ட ஆயுளுடனிருப்பர். மற்றவை எல்லாம் நிலையோ. தாயின் வீடும் பாழடையும். மாமனும் ஜாதகனுடன் வந்து சேருவான்.

  2. இவருடை முன்ஜன் மத்தை இசைக்கின்ற காஞ்சி கீழ்ப்பால் நவனியில் பேயுர் தன்னில் நாயகி செங்கந்த வம்சம் அவளியில் இழித்து மேலும் அவளுக்குச் சதாக ஏழுடைய தவிசிட கன்பு பூண்டு தானவள் அன்ன பீது;

  3. தாயின் முன்பிறவியைச் சொல்லுவின்றேும். காஞ்சீபுரத்துக்குக்கு ஒழகில் உள்ள ஒரு பெரிய ஊரில், செங்குந்த வமிசத்தில் பிறந்து, அவள் குழந்தைக்குப் பெற்று, பரதேசிகளுக்குப் பக்தியுடன் அன்னமனித்து;

  4. மார்க்கத்தில் தாசப பந்தல் வன்மையாய் லைத்து மேலும் எற்கவே வரனின் கூட இவள்பால் தீர்த்தம் தோய்ந்து திர்க்கமாங் கல்யம் பெற்றுச் செல்வியும் பேதி யாதே சிற்க்கமாய் மரண மாகி முயன்றவ லிவனே என்றேும்.

  5. சாலேயோர்களில் தண்ணீர்ப் பந்தல் முதலியன மிகுதியாக வைத்து, தன் கண்களுடனே பல புண்ணியம் நடக்கில் நின்று, மெல்ல நாட்கள் மாங்கல்யத்துடன் வாழ்ந்து, பேதியால் திடரென்று மரணமடைந்து, பிறகு இப்பிறவியில் பிறந்தவள் என்று சொல்லுவோம்.

  6. பின்ஜன்மம் காஞ்சி தன்னில் பிராமண குல முழித்து அன்னவள் வாழ்வா ளாகும் அறைகின்ற தந்தை ஜன்மம் மன்னிய வேலங் காட்டில் வணிகரதங் குல முழித்து உன்னித் செட்டிச் செய்து உத்தமன் வாழ்ந்தா என்றோம்.

  7. மறு பிறப்பு, காஞ்சிபுரத்தில் அந்தணர் குலத்தில் பிறந்து வாழ்ந்து வருவாள். தந்தையின் மூப்பிறவி வலாற்றைக் கூறுவின்றேும். வேலங் காட்டில், வணிகர் குலத்தில் பிறந்து உயர்வான வியாபாரம் செய்து உயர்ந்தவளுக வாழ்ந்து வந்தாள்.

  8. சிவபணி விடையும் செய்து தீபங் ஏன்ந்தம் வைத்துப் பவுளன புத்திர சிற்ணிற பலதல தீர்த்தம் தோய்ந்து தவபடி வேல் ருக்குத் தான்பணி விடையுஞ் செய்து நவனியில் மரண மாகி நாற்றலேக் கஞ்சன் தன்னில்;

  9. சிவபெருமானுக்குத் தொண்டுகள் செய்து, எண்ணற்ற தீபங்கள் ஏற்றி வைத்து, சற்புத்திரர் இல்லாமல், பற்பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, தவசியைப் போன்ற வடிவு கொட்ட வேல் முருக்க கடவுளுக்குத் தொண்டாற்றிய பிறகு, இறுதியில் மரண மடைந்து, நான்கு தலைகையுடைய பிரமனல்;

  10. வரையவே விக்கு லததில் வந்தவன் பெருமை பூண்டு அறைகின்ற பின்ஜன் மத்தை அருணோமா நகரில் தான் தெரியவே சைவச் செயாய் இனித்துமே உபதேசி யாக உன்முறை யாரு மெச்ச உத்தமன் வாழ்வா என்றோம்.

Page 93

  1. படைக்கப்பட்டு, இறதக் குலத்தில் பிறந்தான், இங்கும் பெருமை யுடன் இருப்பான். மறுபிறவியைச் சொல்லுவின்றோம். திருவள்நாடேலே யில், சைவ குலத்தவனைப் பிறந்து, பிறருக்கு உபதேசங்கள் புரியும்படி தக்க வநுக ஆகி, உறவினர்களும் மற்றவர்களும் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான் என்றோம்.

கடடயோகம்

  1. ஜாதகன் பொதுயோய கதற்றைச் சாற்றுவோள் சகட முன்னோன் மேதினில் சலலிய மில்லான் நிநோிலமை விருத்தி செய்வான் கோதிலாச் செட்டுச் செய்வான கோவல ரிட்ட மாவன் பாதக மெண்ணை நெஞ்சம் ஜோர்கதி எற்பன்.

  2. ஜாதகனுடைய பொது யோகத்தைச் செ ல்லுவிநின்றோம். சகடயோகம் உள்ளவன். உலகில் கடன் உபத்திரவ மில்லாதவன். விநோநிக்கோப் பெருக்குவான். வியாபாரம் செய்து வருவான். அரசர்களுக்கு இஷ்டமிக விருப்பான். பிறருக்குக் கெடுதல் எண்ணுவதன். புகழடைவான்.

  3. ரத்தின நகைகள் சோர்ப்பான் நாதனுர் பக்கி பூணபன் உத்தம குணி வாழ்வான் உற்சவ முடைய அவன் சுற்றத்தார்க் குதவி செய்வான் சொன்னசோல் தவறு என்னோம் அத்திமா முகநேப் பெற்ற அம்பிகை மேலுங் கேளே.

  4. ரத்தின நகைகள் சோர்ப்பான். சிவபெருமான்மீது பக்தி கொள்ளு வான். நல்லவன் என்ற பெயருடன் வாழ்ந்து வருவான். கோம்மையான குதிறையுடையவன். பந்தஜனங்களுக்கு உபகாரி. வாக்குச் தவறு த வான். யாவேன முகத்தோனப் பெற்ற தாயே ! கேள்.

  5. உதித்தவன் ஜனன காலம் உயர்மதி தசை இருப்பு மதித்திட ஆணது ஒன்று வருந்திங்கள் நாங்க தாளும் சதியுண்டு ஜாத கர்க்குத் தவறியே வீழ்வாந் ஜெகும் விதவித நோய்கள் உண்டு மெல்லியே மேலுங் கேளே.

  6. ஜாதகன் பிறந்த காலத்தில் சந்திர மகாதசை செல்லுப்போக மீதியிருப்பு ஒரு வருடமும் நான்கு மாதங்களுமாம். ஜாதகனுக்குச் சில கண்டங்கள் உண்டு. தவறி விழுவான். விதவிதமான நோய்கள் ஏற்படும். தாயே !

  7. ஆரல்தந் தகைசா லத்தில் அப்புறந் செலவா ஜெகுந் சூறிய இருஷி நஷ்டந் குணமது பேத முண்டாந் தேரிய செலவ ஜெனகந் தூஷவர்கள் விருத்தி யாகுந் மாறியால் பாதை உண்டு அவன்வீடு சித்திராம் செய்வான்.

  8. செவ்வாய் மகாதசையில் வேற்றிடம் செல்வான். பயிர்த் தொழிலில் நஷ்டம் ஏற்படும். குணத்திலும் சிறிய மாறுதல் உண்டாகும். செல்வங்கள் மிகுதியாக ஏற்படும். சுகோதர விருத்தி ஏற்படும். அம்மை யால் உபத்திரவம் உண்டு. வீட்டை அலங்கரிப்பான் (வீடு கட்டுவான்).

Sapta.—3

Page 94

  1. ஜயமுனி இதனைக் கேட்டுத் திடுக்கிட்டே வுரைக்க இற்றுற நயமுடன் சித்திர வீடு நாட்டவான் என்று சொன்னீர் தையயுடன் எவ்வி டத்தில் சாதிப்பான் விபரம் நன்றுய்ப் பயமிலாச் சொல்லவி ரென்ன பகுவார் முனிவர் தாமே.

  2. இதை இய முனிவர் கேட்டுத் திடரென்று கூறலானர். அழகிய வீடு ஒன்று கட்டவான் என்று சொன்னீர். எந்த இடத்தில் வீடு கட்டவான், என விபரம் தெளிவாகவும் பயமில்லாமலும் சொல்லுங்கள், என்று கேட்டார்.

  3. முன்ஜன்ம முனியின் சாபம் முயன்றதா விக்கா லத்தில் இன்னவன் ஜனித்த இல்லம் இவனுமே அடையா குலித் தென்திசை அருகி லேதான் செய்குவ நிலம் தானும் பன்னிய பலன்க லின்மை பகுவோக் கேளு மம்மா.

  4. முற்பிறப்பில் பிசாசின் சாபம் ஏற்பட்டதால், இப்பிறப்பில் ஜாதகன் தன் பிறந்த வீட்டை அடையாதவனகி, அந்த வீட்டுக்குத் தெற்குத் திசையில் வேறு வீடு கட்டுவான். இன்னும் ஏற்படும் பலன்களைக் கேளுங்கள், தாயே !

  5. செய்ததைச் செய்வார் கத்தில் செல்வச் செந்நேன் மாளும் ஆயவே பிற்பா கத்தில் ஆதிகமாம் பலனே உண்டு தாய்தந்தை துணிவு ருக்குச்சாற்றுவோள் சபங்க லுண்டு வாய்ப்பும் பலித சீமங்கும் மனக்கவலே களந்த திரும்.

  6. செல்வாய் மகாதசை முதற் பாதியில் செலவுகள் அநேக மாளும். அதனுள் பிற்பாதியில் பலன் அதிகமாக உண்டு. தாய் தந்தைகளுக்கும் சகோதரர்களுக்கும் சுப காரியங்கள் நடைபெறும். வீண் நிலங்களில் வரும்படி அதிகமாகும். மனக்கவலைகள் நீங்கும்.

  7. ஆலயஞ் செய்வா ளுக்கு அதிகமாம் பொருளும் சேரும் சாலவே தானியச் செட்டு தரித்திடும் பூமி தானும் தோறுமாய் விபரம் ரண்ணமுல் கூறலாம் விபா மாக வேலன யீன்ற மாதே விமலியே கேட்டிடாயே.

  8. ஆலயத்திருபணி செய்வான். பொருள் மிகுதியாகச் சேரும். தானிய வியாபாரம் செய்வான். பூமிகளும் இவனிடம் தரித்து இருக்கும். விபர மாக இரண்டாம் பாகத்தில் சூறுகின்றோம். முருகக்கடவுள் உலகத்துக் களித்த தாயே ! பார்வதியே ! கேட்டிடவாய்.

Page 95

ஜாதகம் 4

  1. புத்தியு முச்ச மாகப் பூமக லிரவி கோலில் சந்திரன் சாடி யாகச் சனிகேது 'மாட தாக மந்திரி வீணே யாக வெள்ளியும் ராகு தேனில் வந்தவன் மிதுனஞு இன்பம் வரைகுவிர் பலனேத் தானே.

  2. புதன் தன் உச்சம்ப ராணமாய சுன்னியி லும், செவ்வாய் சூரியன் துலாத்தி லும், சந்திரன் கும்பத் சனி லக்கினம் கேது திருபத் திலும், குரு மிதுனத்தி லும், சுக்கிரன் ராகு விருச்சிகத் திலு மாக நவக்கிரங்கள் நின்று, ஜன்ம லக்கினம் மிதுனமாக வுள்ளவரின் பலனெக் சொல்லு வீர்.

சந்திரன் இராசி சக்கரம் சுக்கிரன் செவ்வாய் சூரியன் புதன்

  1. வதிட்டரும் சொல்லுவி கின்றர் ஆணது ஆணன மாகும் பதியது யேஷ்மேல் வீதி பகர்வாசல் தெற்கே யாகுஞ் சதிசெய்யும் மாயோன் மாரி தங்கிடும் தென்மேல் திக்கில் நதிசடை ஈசன் காவி நற்றந்த சந்தி யப்பன் ;

  2. வலிஷ்ட முனிவர் கூறுகின்றர். இந்த ஓர் ஆணபிள்ளையின் ஜாதக மாகும். அவனுடைய வீடு இழக்கு மேற்கு வீதியில், தெற்கு நோக்கியுள்ள வாயிலேயுடையது. தேன்மேற்குத் திக்கில் திருமாலின் ஆலயமும், மாரி யம்மன் கோயிலும் உள்ளன. கங்கையைச் சடை முடியில் அணிந்த சிவபெரு மான் கோவிலும், நன்மை பயக்கும் விணுயகர் ஆலயமும் சந்தியப்பன் கோயிலும்;

  3. சோலையுங் குழி மேற்கில் கூழ்ந்திடுந் இழக்கில் தந்திச் சாலவே எதிர்வீ டிலே சமயூரில் தந்தை இல்லம் பாலக னுடதிப்பா நென்றும் பலசாதி அவுளூர் வாசஞ் ஓலமாய்க் கங்கை வம்சன் செப்வோம் மிந்தப் பாலன.

  4. ஒரு தோட்டமும், குறவும் மேற்குத் திக்கில் இருக்கும். இழக்குத் திக்கில் மற்றொரு விணுயகர் ஆலயம் உள்ளது. எதிர்ப்புறம் வீடுகளில்லை. இங்கனமுள்ள ஒரு சமமான இடரில், தன் தற்றையின் வீட்டில், இந்த ஜாதகன் பிறப்பான். என்று கூறுவோம். அவுளூரில் பல னுடப்போர்கள் ஒழுக்கமுள்ள வேளாளர் மரபில் இந்த ஜாதகன் பிறப்பான்.

1 விருஷபம்.

Sapta.—3A

Page 96

  1. இன்னவன் ஜனன யோகம் எழில்பெரந் ததிணவர் யோகம் மண்ணிய அனேக யோகம் வரும்புத்தி மகாத்திர யோகந் தந்தையின் யோகத் தாளுஞ் சாற்றுவோம் முன்பின் ஜன்மம் அனேயே யாங்கள் சொல்லும் அருள்மொழி குன்று வென்றேும்.

  2. இந்த ஜாதகனின் பிறப்பின் யோகங்கள், அழகுமிக்க சகோதர யோகங்கள், தாயின் யோகம், புத்திர மனோகி இவர்களின் யோகங்கள், தந்தையின் யோகம் இவைகளைக் கூறுவோம். முற்பிறப்பு மறுபிறப்பு இவை கூறப் பற்றியும் நாங்கள் சொல்லும் வார்த்தைகள் தவறு.

  3. தந்தையின் குணத்தைச் சொல்வேன் சற்சனப் பொறுமை சந்தையில் கபடு மில்லான் சீலவான் அன்ன மீவன் பந்தமால் நிறத் தனுகும் பலகலே படிக்க வல்லான் எந்தையே திருஷி உள்ளான் ஈகைவான் ஒழிச்சல் தேசி.

  4. ஜாதகனின் தந்தையின் வரலாற்றைக் கூறுவோம். நல்லொழுக்க முடையவன். பொறுமை உடையவன். மனதில் குரு த இல்லாதவன். பசித்தவருக்கு அன்ன மளிப்பவன். திருமாலைப் போன்ற கரிய நிறமுடையவன். பலவித நூல்கள் ஆராய்ந்து படிக்க வல்லவன். விவ சாயும் செய்வான். கொடையாளி. மெல்லிய தேகமுள்ளவன்.

  5. இனத்துக்குப் பகையு மாவன் எதிரிய நசிக்கச் செய்வன் கனத்தவர் நேசங் கொள்வான் காலாக் குடைய ஞான மத கொஞ்ச முள்ளான் சிக்கிர நடைய ஞான தனமது வதிக முள்ளான் தாட்சண்யந் தீர நெஞ்சன்.

  6. தன் பந்து ஜனங்களுக்கு விரோதி. எதிரிகளே அழிக்கவல்லவன். பெரியோர்கள் உறவு கொள்வான். எவலாட்கள் உடையவன். சிறிது கோப முள்ளவன். வேகமாக நடக்கவல்லவன். செல்வம் மிகுதியாக உடையவன். தாட்சண்யமுள்ளவன். தைரியமான மனத்தான்.

  7. பூமியும் பரிபா லிப்பன் புகழுளன் அன்ன மீவன் திமையை விரும்பா நெஞ்சன் ஜனவப கார ஞான தாமத மன்னர் நேயர் சுவாமிகள் பத்தி பூண்பன் சென்மியோர் மெச்ச வாழ்வந் நிதமோ சீல ஞான.

  8. பூமியை ஆண்டுவருவான். கீர்த்தியுள்ளவன். பசித்தவருக்கு அன்ன மளிப்பான். கெடுதல்கள் செய்ய எண்ணிட மன த்தான். ஜனங்களுக்கு உபகாரி. அரசர்கள் (அரசாங்க உத்தியோகஸ்தர்கள்) நண்பன். தெய்வ பக்தி யுள்ளவன். உலகத்தவர் புகழும்படி. வாழ்ந்துவருவான். தினந் தோறும் ஒழுக்கத்துடனிருப்பான்.

  9. இவனுடைத் ததிணவர் தம்மை இயம்பவே யாண்பால் காதேணும் அவனியில் பெண்பா லென்று அறைகிறேன் ஈர்க்க மாக [இவனியில் குணத்தா ஞூக்கு நாயகன் மூன்றுநுன் ஜன்மம் வனமா யுதிப்பா என்றேும் காதலி மேலுங் கேளே.

Page 97

  1. இவனுக்கு உடன்பிறந்தவர்களே நோக்கும்போது சகோதரர் இல்லே. ஒரு சகோதரி நின்ற ஆயுட நிருபாள் என்று கூறுகின்றோம். இக்குணங்க ளுடையவனுக்கு இந்த ஜாதகன் மூன்றுவது மகனுக்கு பிறப்பான். பார் வதியே ! கேள்.

  2. சாதகன் சேதி சொல்லேவேன் தயாளவா நிருசி வப்பன சீதளக் குளத்தா நீகுந் தீரமா நெஞ்சு முள்ளான் மேதினில் யோர்த்தி கொள்ளவன் வித்தையு மடைய ருகும் பாதக மெண்ணக் நெஞ்சன் பலசைகட் குதவி செய்வன்.

  3. ஜாதகனின் செய்திகளேக் கூறுகின்றோம். தயாள மனமுள்ளவன். கருமைகனித சிவப்பு நிற முடையவன். குவிர்ந்த (இரக்கமுடைய) குண முள்ளவன். அஞ்சா நெஞ்சம் படைத்தவன். உலகில் யோர்த் தியடைவான். கல்வி யறிவு உள்ளவன். பிறருக்குக் கெடுதிசெய்ய என்னுந்தவன். எழை களுக்கு உபகாரம் செய்தவருவான்.

  4. போசனம் புளிப்பபி லிச்சை பூமியு மதிகள் சேர்ப்பன் மாசிலாக் குணத்தா நீகும் மாடுகள் விருத்தி யுள்ளான் வேசிமார் மோக வாயும் வீணவார்த்தை பேசா நீகும் பாசமா மனேவி நேயன் பந்தபு சிதனுஞ் சொல்லே.

  5. சாப்பாட்டில் புளிப்பபான பதார்த்தங்களில் பிரியமுள்ளவன். வீணா நிலங்களை யதிகம் சேர்ப்பான். குறைமற்ற குணமுள்ளவன். கால்நடைகள் மிகுதியாக உள்ளவன். விலேமாதர்மீது மோகமுடையவன். வீணவார்த்தை பேசாதவன். மனேவியிடம் பிரியமானவன். பந்துக்களால் கொண்டாடப் படுவவன்.

  6. தேவதாப் பத்திச் கொள்வன் சீலனும் ஹ்ரிக முள்ளான் நாவுமே தப்பா நுவன் நன்மொழி கமல ரேகை ஆவுகள் சேர்ப்பா ருகும் யாறையும் வசியஞ் செய்வன் கோவலர் நேசன் கொள்வான் குருவிப் பெரும் கேட்பன்.

  7. தெய்வபக்தி யுடையவன். ஒழுக்கமுள்ளவன். ஜோதிசாலி. சொல் தவறுதவன். நன்றுகள் பேசுவான். கையில் கமலரேகை யுள்ளவன். பசுக்க ள் சேர்ப்பான். எல்லோரையும் வசிப்படுத்தும் இயல்பினன். அரசர்களிடம் நட்புக் கொள்ளுவான். குருவிடத்தில் உபதேசம் கேட்பான்.

  8. இவனுடைத் தேஃவர் தம்மை இயம்புவோ மாண்பா லொன்று அவனியில் கண்ணி ரண்டு அறைகின்றே மிவளுக்க் கேதான் நவனியில் இந்நயோ ருக நாட்டுவோன் துணைவர் தம்மைக் கவணமா யவன்.தன் சேதி கழருவோங் கேளும் மம்மா.

  9. ஜாதகனுடைய இடன் பிறந்தவர்களைச் சொல்லுகின்றோம். சகோதரன் ஒருவனும், சகோதரிகள் இருவரும் உண்டு என்று கூறுகின்றோம். சகோதரன் இவனுக்குப் பின் பிறந்தவன். அவனுடைய செய்திகள் யாவும் சொல்லுகின்றோம். கேளுங்கள். தாயே !

Page 98

  1. யோகவான் குணவாளும் உறுதியா மனத்த நென்றேும் பாகமாய்ப் பிச வல்லன் பலருக்கும் நல்லோ ளிவான் நாகரி கங்க ளுள்ளான் நற்றனை தாயின் கர்மம் ஆகமுன் செய்யா ளிகும் அவன்பலன் இரண்டில் சொல்வேன்.

  2. யோகமுள்ளவன். நல்ல குணசாலி. இடமான மனமுள்ளவன். கண்டிதமாகப் பேசவான். எல்லோருக்கும் நல்லவன். நாகரிகங்களறிந்த பண். தன் காய் தங்கையின் தருமம் முதலியன வேதங்களில் சொல்லியபடி செய்யாதவன். அவனுடைய பலனே இரண்டாம் பாகத்தில் விராமாக கூறவோம்.

  3. ஜாதகன் மனத்தின் காமம் சார்ந்துவோ மோருபா னெட்டுள் மேதினில் வடகிழ்த் திக்கில் வித்தகி வருவாள் நென்றேும் கோதிலா வவள்கு ணத்தைச் கூறுவோ மிருசி வப்பள பாதக மில்லா ளாகும் பரிவுடன் வார்த்தை கூறுவள்.

  4. ஜாதகனுடைய திருமணத்தின் காலம் உரைக்கின்றேும். அவனுடைய பதினெட்டாம் வயதுக்குள், வடஇழக்குத் திக்கிலிருந்து அவனுக்கு மனேவி வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுகின்றேும். சிவந்தமேனி யள். கொடுதல்கள் எல்லுநத மனமுடையவள். அன்புடன் பேசுபவள்.

  5. புத்திமான் பொறுமை சாலி புண்ணிய மனத்த ளாகும் சித்தமே கற்ப்பு மில்லாள் செல்வியும் யோக சாலி சுத்தமுடைய ளாகும் சுதர்களும் விருத்தி யென்றேும் அத்தியைப் பெற்ற மாதே அறைகின்றே மேலுங் கேளோ.

  6. புத்திசாலி. பொறுமையுள்ளவள். புண்ணியமான மனமுடையவள். மனத்தில் குற்று முதலிய கெட்ட எண்ணங்களில்லாதவள். அவளும் யோக சாலி. சுத்தமுள்ளவள். புத்திர விருத்தி உண்டு என்று கூறுவேனும். யாமே முகத்தேனைபெற்ற தாயே ! சொல்லுகின்றேும். மேலும் கேள்.

  7. மதகள் விருத்தி தம்மை வரைகின்றே மாண்பால் ரெண்டு சதியிலாப் பெண்பால் ரெண்டு சார்ந்துவோம் தீர்க்க மாக முதல்சென்மும் நட்ட மாகும் மூடிவினில் ரண்டு சேரும் நதிதனே யணிந்ததான் தேவி நங்கையே மேலுங் கேளோ.

  8. புத்திர விருத்தியைச் சொல்லுகின்றேும். ஆண்மக்கள் இருவர். பெண் மக்கள் இருவர். அவர்நீட ஆயுளுடனிருப்பர். முதலில் பிறந்த குழந்தை நிலையாது. இறுதியில் இரண்டு மரணமடையும். கங்கையைச் சிரசிலஅணிந்த சிவபெருமானின் தேவியே ! கேளும்.

  9. மாதரு மாசி றத்தாள் மர்மயில் லாத ளாகும் கோதிலாப் பித்த தெகி குற்றமில் லாத ளாகும் போதவே வருநுக் கேதான் பொருந்துநன் னடக்கை யுள்ளாள் மேதினி லன்ன மீவள் வித்தகி கெட்டட டாயே.

  10. தாய் மாநிறமுள்ளவள். இரக்கமயில்லாதவள். குற்றமில்லாதவள். தன் கணவன் மனமறிந்து நடப்பாள். பசித்தவருக்கு அன்னம் அளிப்பாள். தாயே ! மேலுங்கேள்.

Page 99

  1. அவளுடைத் தாய்க் குடும்ப மேல்சலாம் என்று சொன்னேும் நவனியில் துணைவர் தம்மை நாட்டுவோ மாண்பால் மூன்று பவமுள இரண்டு சேதம் பகருவோ மொருவன் தீர்க்கம் அவனுமே சோங்கின் மேலேல அக்கரை செல்வா ஏமே.

  2. அவளுடைய தாய்க் குடும்பம் கஷ்டப்படும் என்று சூறினேும். அவளுக்கு (ஜாதகனின் தாய்க்கு) உடன்பிறந்தவர் மூவரில் இருவர் நஷ்டமாவர். ஒருவன் நீண்ட ஆயுளுடனிருப்பர். அவதும் கஷ்பல் எறி அக்கரை செல்வான்.

  3. சிகாலம் அங்கு நின்று செல்லுவான் தந்தை யில்லம் நலமுள குடும்பி யாவான் நற்புயி சேர்ப்பான் ஜெகும் பலமான இருகடல் செய்வான் பந்தமே லாக வாழ்வான் மேலயிறை மகளாய் வந்த மங்கையே மேலுங் கேள்.

  4. சிகாலம் அங்கிருந்து தன் தந்தையின் வீட்டுக்குச் செல்லுவான். நன்மையிக்க குடும்பமுள்ளவன். பூமிகள் சேர்ப்பான். உறுதியான பெரிய வீடு கட்டுவான். பந்துக்களுக்கு மேலாக வாழ்வான். இமாவின் புத்திரி யாக வந்த தாயே ! மேலுங்களே.

  5. தந்தையின் முன்சென் மத்தைச் சாற்றுவோம் புதுவை தன்னில் சந்ததம் வடுகர் வம்சன் தானவ ஞூதித்து மேலுங் மூத்திய தனங்கள் பெற்று முயற்சியாய்ச் செட்டுச் செய்து பந்தமாய் மன்வி மைந்தர் பரிவுடன் வாழு நாளில் ;

  6. ஜாதகனின் தந்தையின் முன் பிறப்பைப் பற்றிச் சொல்லுவிகின்றேும். புதுவையமாநகரில் வடுகர் குலத்தில் பிறந்து, செல்வங்கள் மிகுதியாகப் பெற்று, தன் சொந்த உழைப்பால் வியாபாரம் செய்து, மன்வி மக்களுடன் வாழ்ந்து வரும் நாளில் ;

  7. வந்தளும் தன்னேச் சொல்வேன் வணிகனு மொருவன் தாழுந் தந்தையும் வாழ்க யேசான் தாணியில் தொடர்ச்சி செய்தான் பிந்தியும் நட்பம் நேர்ந்து பொருளதை யியா ஞூகிச் சினத்தயில் கலக்க மூற்றுத் தேசமேல் சென்று வென்றோம்.

  8. ஏற்பட்ட ஜீவனைச் சொல்லுவிகின்றேும். வேறெரு வியாபாரி, இவனிடம் பொருள்வாங்கி வியாபாரம் செய்தான். ஆனால் அதில் நஷ்டம் ஏற்பட்டு பொருளேக் கொடுக்க முடியாமல் மனத்தில் கலக்க மடைந்து வேற்றூரை அடைந்தான்.

  9. அவ்வீட்டைப் பொருளுக் காசக அண்ண லும் பறித்துக் கொண்டு தவசிகள் வாசன் செய்யச் சத் திரமுன் செய்தா ஞென்றோம் நன்நயில் வருவோர் ருக்கு நன்றுகப் பந்த மிவனுமே செது சென்று இராமலிங் கத்தைப் போற்றி ;

Page 100

  1. தன் பொருளுக்காக அவனுடைய வீட்டைப் பறித்துக் கொண்டான். அவிட்டத்தில் பரதேசிகள் இருக்க ஒரு சத்திரம் கட்டினுன். ஒரு தண்ணீர்ப் பந்தலும் அமைத்தான். பிறகு சேதுவுக்குச் சென்று அங்குள்ள இராமலிங் கத்தைப் பூசை முதலியன செய்து;

  2. பலவிடத்த தலங்கள் சென்று பாலக ஏழுநூர் மீண்டு கல்வியும் நாச மாகக் கொண்டான் மரணத் தானும் நலமுள விக்கு லத்தில் நாயக னுந்தித்தா என்றும் தேவியுங் கேட்க லுற்றுள் தானவன் முன்சென் மத்தில்;

  3. பல வித புண்ணிய கேஷத் திரங்களுக்குச் சென்று திரும்பி, உள்ளிருக்கு வந்து மரண மடைந்தான். மீண்டும் நன்மையிக்க இந்தக் குலத்தில் (ஜாதகனின் தத்தையாகப்) பிறந்தான் என்றைத் தோம். பார்வதி ! கேட்க லாளுள். அவன் முற்பிறவியில்;

சேதுவில் நீராடிய பலன்

  1. வடுகர்தங் குலமுடு தித்து வரந்திருக் குலத்தி லேதான் அடைவுட னுதித்த தென்ன அறைகுவீர் முனியே யென்றுள் திடமதாய் முன்சென் மத்தில் சேதுக்குச் சென்ற தாலே உடனேதா னிக்கு லத்தில் உதித்தன னிவவே ந யம்மா.

  2. வடுகர் மரபில் தோன்றியவன் இக்குலத்தில் பிறந்த காரணம் என்ன என்று கூறுங்கள், முனிவரே ! என்றுன். நிச்சயமான புத்தியுடன் முற்பிறவியில் சேதுவிற்குச் சென்று நீராடி யதால் இக் குலத்தில் பிறந்தான் இவன்.

மறுபிறவி யில்லாத காரணம்

  1. மறுசென்ம மிவனுக் கில்லே மங்கையுங் கேட்க லுற்றுள் திருமக நிச்சென் மத்தில் செய்தபுன் ணியங்க லென்ன வறைகின்றே மிச்சென் மத்தில் மறைமுதற் றலேவன் றன்னே அருமையாய்த் தியானக் செய்தான் அதனுலே சென்ம மில்லே.

  2. இவனுக்கு மறு பிறவி இல்லே. பார்வதி கேட்கலாளுள். இப் பிறவியில் செய்த நற்காரியங் கென்னின் ? (முனிவர்கள் கூறுகின்றனர்.) இப் பிறவியில் வேதங்கள் கூறும் முதன்மையான கடவுள்ச் சதா தியானம் செய்து வந்ததால் மறுபிறவி யில்லே.

  3. பாதக நிச்சென் மத்தில் பலபல விதோத முற்றுக் காதக மனத்த னிக்க ணபொரு ரிச்சை வைத்தும் மேதினீல் வாழ் வாணுக்கு விளம்பினீர் தேவ ராக எது காரியம் செய்தாலுந் ஈசன்மேல் பக்தி பூணபன்.

  4. இப்பிறவியில் பாதக நெஞ்சத்துடன் பற்பல விரோதங்களுடன் கெப் மனதைய வனுக்குப் பொருள்கள்மீது பிரியம் வைத்து வாழ்ந்து வந்தவனுக்கு முக்கி கிட்டும் (என்று என்று கூறக் காரணம் என்ன, எனா பார்வதி கேட்கலாளுள். முனிவர் கள் பதில் உரைக்கின்றனர்). எந்தக் காரியம் செய்தாலுந் சிவபெருமான்மீது பக்திகொண்டே செய்வான். (அதனுல் சொன்னேும்.)

Page 101

  1. பக்தியால் தேவ ராகப் பகர்ந்தனம் மாதா விற்குச் சித்தமாய் முன்ஜன் மத்தைச் செப்புவோள் காஞ்சி மேல்பால் சுத்தமாய்ப் பேணர் தன்னில் சூத்திர ஜாதி யாக விததி உதித்ததா ஒன்றும் மெல்லியே மேலும் கேளே.

  2. அந்தப் பக்தியால் முக்கியடைவான் என்று சுற்றினேம். தாயின் முற்பிறவியைச் செல்லுவின்றோம். காஞ்சிபுரத்துக்கு மேற்கில் உள்ள ஒரு பெரிய ஊரில், சூத்திர வருணத்தவளாகப் பிறந்தாள் என்றோம். மெல்லிய இடையையுடைய பார்வதியே ! மேலும் கேள்.

  3. மதலேக ருன்ளா ளாகி மணமது றைகை யாளாய் அதிதிகட் கன்பு பூண்டு யாவர்க்கும் நல்லோ ளாகிச் சதியிலா வரனுக்கு கேள்முன் சத்தியும் மாண்டா ஒன்றும் விதியினில் இச்சென் மமதில் விளங்கின றிவளே என்றோம்.

  4. மக்கனேப் பெற்று, கொடுக்கும் மனத்தையுடையவளாக, அதிதிக் கெடாம் அண்பு கொண்டு, எல்லோருக்கும் நல்லவளாக வாழ்ந்து, தன் கணவனுக்கு முன் மாண்டாள் என்றோம். பிறகு பிரமனுல் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறத்தாள் என்று சுற்றினும்.

  5. பின்ஜன்மம் பகரித் தன்னில் பிறப்பபோல் இக்கு லத்தில் தன்னிலே குடும்பி யாகிச் சஞ்சல மில்லா ளாகி இன்னவர் வாழ்வா ளாகும் இயம்பின மொழி குன்று வே கன்னென மொழியி ஞானே காதலி கேளு மம்மா.

  6. மறுபிறப்பு, திருக்கழுக்குன்றத்தில், இதே குலத்தில் பிறப்பாள். நல்ல குடும்பியாகி, சஞ்சலங்கள் இல்லாதவளாக இவள் வாழ்ந்து வருவாள். நாங்கள் கூறிய வார்த்தைகள் பொய்யாகா. கருமைப் போன்ற இனிய வார்த்தைகளே பேசுவாளே ! தாயே ! கேளுங்கள்.

  7. ஜாதகன் முன்ஜனை மத்தைச் சாற்றுவோள் மாலவன் காட்டில் மேதினில் வன்னிய வம்ச மிதனிலி யுதித்து மேலும் போதவே தனங்கள் பெற்றுப் பூஷண முள்ளா லகித் தீதிலா கிருஷி யாலே சீவனைச் செய்தாள் என்றோம்.

  8. ஜாதகன் முற்பிறவியைக் கூறுவோம். திருவலங்காட்டில் வன்னிய குலத்தவனாகப் பிறந்து, செல்வங்களே மிகுதியாக அடைந்து, ஆபரணங்களும் உடையவனாகி, நன்மை மிக்க விவசாயத் தொழிலால் ஜீவனம் நடத்தி வந்தான், என்று கூறினோம்.

  9. சாலமார்க் கத்தி லேதான் தாகப்பன் தலு மமைத்துச் சோமமாய் முருகன் பேரில் சதாவுமே தியானஞ் செய்து ஆன்காட் டானுக் கூறி அவனுறைய நடத்த வந்து ஞாலமேல் மாண மாசி நாற்றறலேக் கஞ்சன் தன்னுள் ;

Page 102

  1. சால் யோரங்களில் தண்ணீர்ப் பந்தல் ஏற்படுத்தி, பக்தியுடன் சுப்பிரமணியக் கடவுளைக் சதா தியானம் செய்து வந்து, திருவாளங்காட்டில் எழுந்தருவியிருக்கும் கடவுளுக்குத் தெண்டன்கள் பல செய்து, கடைசியில் மரணமடைந்து, நான்கு தலைகளையுடைய பிரம்மாவினுல்;

மேம்பட்ட வருணத்தில் பிறக்குக் காரணங்கள்

  1. வலையைக் கங்கை வம்சம் வந்தவ நிவனே என்றும் அறைகின்றோ மிவன்பின் ஜன்மம் அக்காஞ்சி தன்னிலே தான் தெரியவே பிரம்ம செயாப்ச் செல்வனுடு முதிப்பாற என்றும் கூறவிலாற் வாழ்வாற் கூறவோங் கேளுந் தாயே.

  2. மீண்டும் படைக்கப்பட்டு வேளாளர் மரபில் பிறந்தவன் என்று கூறுவின்றோம். இவன் மறு பிறப்பு அந்தக் காஞ்சிபுரத்தில் அந்தண குலத்தவனாகப் பிறப்பான். குறைகளில்லாமல் வாழ்ந்து வருவான் என்று கூறுவோம். கேளுங்கள், தாயே !

  3. தந்தையின் மரணக் காலஞ் சாற்றுவோ நாற்பாற் என்னுள் பிந்திய அன்னே காலம் பேசுவோம் நாற்பா நான்நில் எநதையே இவனின் காலம் இயம்புவோம் அறுப தாண்டில் சந்திங் கண்ணி மாதனுச் சார்ந்திடு வம்மா வாசை.

  4. ஜாதகின் தந்தையின் மரணக் காலம் நாற்பதோராம் வயதில் உண்டாகும் என்று கூறுகின்றோம். நாற்பதுதான்காம் வயதில் தாய்க்கு மரணம் ஏற்படும். ஜாதகின் மரண காலம் அவனுடைய அறுப தாம் வயதில், புரட்டாசி மாதம் அமாவாசை திதியில் (ஏற்படும்).

  5. சமத்தினல் மரண மாவான் சொல்லுவோம்யோகச் செய்கை தரைமகத் தேட வல்லன் சகலர்க்கும் நல்லோருன் மறையவர் நேசங் கொள்வன் வண்டிவா கனமுட் குறைவிலாச் செல்வ முள்ளான் கோவுள் விருத்தி என்றும்.

  6. இவரத்தினல் இறப்பான். இவனுடைய பொது யோக ஸ்தாற்றைக் கூறுவின்றோம். விண்ணு நிலங்கொடச் சேர்ப்பான். எல்லோருக்கும் நல்லவனுக விருப்பான். வேதங்களுணர்ந்த அந்தணர் உறவுள்ளவன். வண்டி முதலிய வாகன வசதிகளையன். நிறைந்த பொருட் செல்வமும், பசுக் களும் உள்ளவன்.

  7. பலருக்கும் உதவி செய்வன் பத்தினிக் கன்ப லுவன் நல்மிகு வார்த்தை கூறுவன் நலமுல குடும்பி யாவன் விலேமாதர் விருப்பங் கொள்வன் மேலான புத்தி யுள்ளான் மலைமகு கருக்கு அன்பு வைத்திடு வானுஞ் சொன்னேன்.

  8. பல பேர்களுக்கு உகாரி. தன் மனைவிடம் அன்புடனிருப்பான். நன்மை மிக்கப் பேச்சுகள் பேசுவான். நன்மையுள்ள குடும்பமுடன் வாழ் வான். வேசையர்பீது மையல் கொள்ளுவான். உயர்ந்த நோக்கங்க உள்ள புத்திசாலி. மலைமீது வீற்றிருக்கும் சபிரமணியக் கடவுளிடம் மிகுந்த பக்தியுள்ளவன் என்று கூறுவோம்.

Page 103

  1. அத்திரி முனிவர் சொல்வார் அவன்துனே கேதி சுக்தமாக்கி சொல்லு மென்னை செப்புவார் விஷ்டர் தாயுள் வித்தடி மோதோ ஞற்கு வினங்காது புத்திர ரென்றும் குற்றதைச் சொல்லு மென்னை கூறுவார் முனிவர் தாமே.

  2. அத்திரி மருணிவர் சொல்லுளின்றார். அவனுடைய சகோதரிகள் து செய்திகளே கூறங்கள் என்று வினவ, வசிஷ்டர் உரக்கின்றார். மூத்த சகோதரிக்கு குறைநதிகள் பிறவாம். என்னை குற்றதில்லை குறைநதிகள் பிற வா ? அதைச் சொல்லுங்கள். என்று கேட்க, முனிவர் ''தில் கூறுவின்றார்.

  3. முன்ஜந்ம விதியை ஞடை மொழிந்திட்டோம் மரனிலே தோடம் அன்புட ஏதற்குச் சாந்தி அறைகின்றும் விவர மாகத் தன்னிலே ரக சாந்தி செய்துபின் தணிக்க கேடி மன்னிய வேழு கார்த்ததி விடாமலே சென்று மேதான் ;

  4. முற்பிறவியில் செய்த ஏடு யல்களால் புத்திர தோஷம் எற்பட்டது என்றும். அதற்குச் சாந்தி ஒன்று கூறுவின்றும். விவரமாக தன் வீட்டில் நவகிரக சாந்தி செய்து, பிறகு, திருத்தணிக்கு எழு கார்த்திகை விடாமல் சென்று;

  5. அறுமுகர்க் கர்ச்சித் தேத்தி அடைவுடன் மாதந் தோறும் வருங்கார்த்தி தன்னில் தானே அடியவ ஒருவர்க் கண்ணந் திடமுடன் பத்தி யோடு அவளுமே ஈவா ளாகில் உடனேதான் மதலே தோன்றும் உரைக்கின்றே மாண்பா [லென்று.

  6. ஆறுமுகத்தோனுக்கு அருச்சனை செய்து, ததித்து, விடாமல் மாதா மாதம் வரும் கார்த்திகையில் சிவனடியார் ஒருவருக்கு அன்னம் பக்தியுடன் அளித்தால், அவளுக்கு உடனே புத்திர பாக்கியம் எற் பட்டு, ஆண் குழந்தை யொன்று பிறக்கும்.

  7. கண்ணிகை யிரண்டு தீர்க்கங் கழறுவோ மேல்கு ணத்தை நண்ணய புத்தி யாவள் நாயகன் பட்ச முள்ளாள் அன்னியர் தமக்கு நல்லோள் அவளுமே யீகை யுள்ளாள் உன்னதக் குடும்பந் தன்னில் உறைகுவாள் ளிவளே யென்றேும்.

  8. இரு பெண் குழந்தைகளும் பிறந்து, நீண்ட ஆயுளுடன் இருக்கும். அவளுடைய குணத்தைச் சொல்லுங்கால், நயமான நன்மையுள்ள புத்தி யுடையவள். கணவன்பீது பிரியமுள்ளவள். பிறருக்கும் நல்லவளாக இருப் பாள். அவளும் கொடையாளி. உயர்ந்த குடும்பத்தில் வாழ்ந்து வருவாள்.

  9. இவளுக்கு இலேயோள் சேதி இயம்புவோங் கோபங் கொஞ்சம் அவசர மனத்தால் ளாகும் அன்புள குணத்தால் ளாகும் நவமயில் புத்திர பாக்கியம் நாடுவோ மாண்பாள் ரண்டு பவமுள கண்ணி ரண்டு பகருவோந் தீர்க்க டாக.

Page 104

  1. இவளுக்கு இளையவளி(ஜாதகனின் சகோதரியின்) செய்திகளைச் சொல்லுங்களேும். சிறிது கோபமுடையவள். அவசரமுள்ள புத்தியுள்ள வள். அன்பான குணமுடையவள். அவளுக்குப் புத்திர பாக்கியம் உண்டு. இரு ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் நீண்ட ஆயுளுடன் இருப்பர்.

  2. தன்வரன் தன்ன லேதான் தனக்கவ மான முண்டு அன்னவள் சுகமே வாழ்வள் அறைத்தனம் விரா மாகப் பன்னிய சாத கார்க்குப் பகர்ந்தனளு ஜனன காலம் உன்னித ராகு தன்னில் உறைத்திடு மாண்டு நான்கும்;

  3. தன் கணவனால் அவளுக்கு அவமானம் ஏற்படும். இருந்தும் அவள் சுகமாக வாழ்ந்து வருவாள் என்று விவரமாகக் கூறினேும். ஜாதகனுக்கு ஜனன காலத்தில் ராகுமகாதசையில் நான்கு வருஷங்களும்;

  4. இங்கனை மீரஞ் சாகும் செப்புவோம் பலனே யாங்கள் தங்கிடும் ரோகந் தானுஞ் ஜனனித்தை விரோத முண்டு பொங்கின காலி சேதம் புராதனங் கலகம் நேருஞ் சங்கைகள் இரண்டி லேதான் சாற்றுவோங் கேளு மம்மா.

  5. பத்து மாதங்களும் பாக்கியிருக்கும். அக் காலத்திய பலனைக் கூறினேும். வியாதி ஏற்படும். ஜனங்களால் அவமானமும் விரோதமும் ஏற்படும். விருத்தியான காலந்டைகளுக்குச் சேதமுண்டு. பிதுரார்ஜித விஷயமாகக் கலகம் உண்டாகும். மற்ற சந்நேகங்களை இரண்டாம் பாகத்தில் கூறுவேன். தாயே ! கேளும்.

  6. மந்திரி தசையி லேதான் வந்திடுன் வழக்குத் தானுஞ் சற்றத மீனயோன் சேதந் தன்துணை சபமு முண்டின தந்தை ஜாதி வர்க்கத்தில் மேலவி தோடம் பந்தமாய்க் குடும்ப சூதம் பகைவெல்லுந் பூமி சேரும்.

  7. குருமகாதசையில் வழக்குகள் நேரும். உடன் பிறந்த இளைய சகோதரனுக்கு மரணம் ஏற்படும். தன் சகோதருக்கு மங்களங்கள் உண் பாகும். பெரிய தந்தையின் பங்காளி வகையில் ஸ்திரீக்கு தோஷமாகும். குடும்பத்தில் சபமும் ஏற்படும். விரோதிகளை வெல்லுவான். நிலங்கள் சேரும்.

  8. நட்டமாம் பொருளுங் கூடும் ஜாதியின் பூமி சேரும் மட்டிலாச் சாத கார்க்கு மேனயவள் சேரு மென்றேந் திட்டரு முறவே யாகுஞ் சொல்லுவோம் விரசம் ரண்டில் இட்டமாய்த் தவங்கள் செய்யுந் தேவியே கேட்டி டாயே.

  9. நஷ்டமான பொருள்கள் திரும்பி வரும். பங்காளிகளின் பூமி வந்து சேரும். குறைவில்லா ஜாதகனுக்கு விவாஹம் ஏற்படும். தியவர உறவும் உண்டாகும். மற்ற விவரங்களை இரண்டாம் பாகத்தில் சொல்லுவேன். திடமான மனத்துடன் கவன்க ளியற் றும் பார்வதியே ! கேளுங்கள்.

Page 105

ஜாதகம் 5

  1. சந்திரன் சனி மாகச் சனிமீன மிரவி நந்தி புந்தியு மாட தாகப் புகர்வீன கேது வண்டி மநதிரி தேயுச் சாடி மானதில் ராகு புக்க இந்தவாரு கோள்கள் நிறறு இலக்கின மிதுநன்மை ;

சனி

புதன் சூரியன் லக்கினம் சுக்கிரன்

கேது

சனி திம்மதிதிலும், சனி மீனதிதிலும், சூரியன் புதன் விருஷபதிதிலும், சுக்கிரன் மிதுநதிதிலும், கேது கடகத் திலும், குரு செவ்வாய் கும்பத் திலும், ராகு மகரதிதிலும் தங்கி, நவக்கிரங்கள் இருந்தால், லக்கினம் மிதுநமாக இருக்க;

  1. சொல்லுவீர் என்ருந் தேவி ஜயமுனி சூறு இன்றுள் வல்லியே ஆண்பால் ஜன்மம் வரைகிறோம் இல்லம் தன்னேப் புல்வீடு ஓய்மேல் வாடை போற்றுவோம் மேற்கில் சந்து நல்லதோர் சோலை சூழி நமந்திக்கில் மாரி உண்டடே.

  2. எற்படும் பலன்கோப் புகலுவீர் என்று பார்வதி கேட்கலான். ஜய முனிவர் பதில் சூறுவின்றுர். தாயே ! ஜாதகம் ஆண் மகனுடையது. அவனுடைய வீட்டைப் பற்றிக் சூறுகின்றோம். அவன் வீடு கிழக்கு மேற்காக வுள்ள தெருவிலுள்ளச் சுறைவீடு. மேற்குப் பக்கத்தில் சந்தொன்று உளது. செழிப்புள்ள ஒரு தோட்டம், துறவு முதலியன இருக்கும். தெற்குத் திக்கில் மாறியம்மன் கோயிலுளது.

  3. உத்திர மீசன் காளி உருவிலா மாலோன் கோட்டம் பத்தினி மாரி தென்கீழ் பாரளந் தோனும் நிற்பான் சித்தமாய்க் கிழக்கில் சந்தும்... புமதன் கிழ்த் தங்கும் சத்தியே சமாலூர் தன்னில் சாற்றுவோ முத்தி வாசல்.

  4. வடக்கில் சிவபெருமான் ஆலயமும், காளி கோயிலும் உள்ளன இடிந்த திருமாலின் ஆலயமும் (மற்றெரு) மாறியம்மன் கோவில் தென் கிழக்கில் இருக்கும். உலகனந்த பெருமான் (திருமால்) ஆலயமும் ஒன்றுளது. கிழக்கில் சந்து ...அதன் கிழக்கிலும் உள்ளது. இங்கனமுள்ள சமமான நிலமையுள்ள ஓர் ஊரில் வடக்கு நோக்கியுள்ள வீட்டில் பிறப்பான்.

Page 106

  1. இவ்வித அடையாள த்துள் இலசிய இந்தப பாலன் பவ்யமாய்த் திமின் வம்சம் பகருவா நிவனின் யோகம் நவ்விய தந்தை தாய்பர் நற்றுணே களாத்திர புத்திரர் ஒவ்விய முன்பின் ஜன்மம் உரைக்கிறோம் கேளும் தாயே.

  2. இவ்வித அடையாளங்களுடனின் பிறந்த இந்த ஜாதகன், வன்னிய சுலத்தில் பிறப்பான். இவனுடைய யோகங்கள், தந்தை தாய் உடன் பிறத்தவர் மனைவி மக்கள் யோகங்கள். மற் பிறப்பு மறு பிறப்பு அவ்வைகளப்பிறியும் கூறுகின்றோம். தாயே ! கேளுங்கள்.

  3. தந்தையின் குணத்தை யாங்கள் சாற்றுவோம் கருநி றத்தன் பந்தமாய் ஒடிச்சல் தேடி பத்தினி நேய ஒரும சந்ததம் சில மில்லான் தைரியன் மனவ மூத்தன் தல்தன மூடைய ஜீவன் தைர்யவான் அல்ப உணடி.

  4. ஜாதகனின் தந்தையின் குணத்தைச் சொல்லுவோம். கருமை கலந்த சிவந்த நிறமுள்ள மெல்லிய சரீர முள்ளவன். மனேவிக்குப் பிரியனவன். ஒழுக்கம் இல்லாதவன். தைரியசாலி. நெஞ்சழுத்தக்காரன். சொந்த உழைப்பால் தேடிய பொருளுடையவன். தைரியமுள்ளவன். சிறிதாகவே புசிப்பான்.

  5. யோசனே பலவும் செய்வன் உறுதியான மனத்த னுவன் காசுமேல் ஆசை உள்ளான் கல்விமான் கிருஷி செய்வன் பாசமாய்ப் பேச மாட்டான் பார்கள் அதிகள் சேர்ப்பன் தாகிதா சர்க்களு முள்ளான் சந்தேக மனத்த னுமே.

  6. பல்விதமான யோசனைகள் செய்பவன். நிதமான மனமுள்ளவன். பொருளின்மேல் ஆசையுள்ளவன். கல்வியறிவுடையவன். விவசாயமும் செய்து வருவான். பச்சமாகப் பேசாதவன். வீணோங்கல் மிகுதியாகச் சேர்ப்பான். எவலாட்களில் இருபாலரும் உள்ளவன். சந்தேகமுள்ள மனத்தான்.

  7. சாதிகள் விருத்தி உள்ளவன் காவலன் பற்ப பிள்ளை சாலவே சபையில் செல்லான் தக்கதோர் புத்தி சேர்ப்பான் காலத்தை அறிந்து வாழ்வன் கணமன குண செட்டுச் செய்வன் ஞானமேல் அடக்க முள்ளான் நாயகி கேட்டி டாயே.

  8. கால் நடைகள் விருத்தியுள்ளவன். இவன் வீண் ஆடம்பரம் இல்லாதவன். சபை முதலிய கூட்டங்களுக்குச் செல்லாதவன். நிலங்கள் சேர்ப்பான். காலத்தையறிந்து அதற்குத் தக்கபடி வாழ்ந்து வருவான். திடமான மனத்தான். வியாபாரம் செய்து வருவான். அடக்கமுள்ளவன். தாயே ! கேளுங்கள்.

  9. அடக்கமுட் மொடுக்க முள்ளான் அண்டிநிற்க கூதவி செய்வன் துறிக்காத வாற்தைத் கூறுன் துறவிகள் நேசம் கொள்ளான் ஒழுகொடி வாற்தைத் கேட்பான் வணடிவா கணமுட் முள்ளான் நடக்கையும் நல்ல தாகும் நாயகி மேலும் கேளோ.

Page 107

  1. அடக்கமுடையவன். தன்னை யடைந்தவர்களுக்கு உபகாரி. துடுக்காகப பேசாதவன். துறவிகள் நட்பு இல்லாதவன். தன் மனேவியின் பேச்சைக் கேட்பவன். வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். நன்னடக்கை யுள்ளவன். தாயே ! மேலும் கேளுங்கள்.

  2. இவனுடைத் தகோன்வர் தம்மை இயம்படிவோர் மாண்பா லென்று நவனியின் தீர்க்க மாகும் நாயகி மூன்று சேதம் அந்நியில் தேனவன் சேதி அறைகின்றும் வெகுளி யாவன் பவமுள கோபம் கொள்ச்சம பத்திலிரண்டு என்றும்.

  3. இவனுடைய உடன் பிறந்தவர்களேபற்றிக் கூறுகின்றும். சகோதரன் ஒருவன் நீங்ட நாயுளனட நிருப்பான். மற்றுள் சகோதரிகள் பிறந்து மரிப்பர். உடன் பிறந்தவனின் யோகத்தைச் சொல்லுகின்றும். வெகுளி. துன்பம் தரும் கோபம் கொள்சமுள்ளவன். இரு மனேவியர் உண்டு என்று கின்றேும்.

  4. செலவு கநதிகை முள்ளான் சித்தினி ஜாதி யாவன் பலபல செட்டச் செய்வன் பாரினில் எவர்க்கும் நண்பன் குள்விய சகு பப்பர் குழவிகள் விருத்தி உள்ளான் தலமது வேறுவச் செல்வன் சித்திர வீடு செய்வன்.

  5. செலவுகள் அதிகமாகச் செய்பவன். சித்தினி ஜாதியைச் சேர்ந்தவன். பற்பல வியாபாரம் செய்து வருவான். உலகில் எவர்க்கும் நண்பன் விருப்பான். சாப்பாட்டில் பிரியன். குழந்தைகள் விருத்தியாகும் வேறு வீட்டுக்குச் செல்வான். புதிய அழகிய வீடு கட்டுவான்.

  6. அண்டிநேர்க் குடலவி செய்வன் அல்பவஸ் துக்க விட்டன் தணடமிழ்க் கல்வி கொஞ்சத் தயாளமாங் குணத்த லெகுட் குண்டைகோ விருத்தி உள்ளான் குணமது இரண்டு மாகும் என்டிசைக் கிறத்தி கொள்வன் இவன்பித்த -பாத் தேகம்.

  7. தன்னே யடைந்தவர்களுக்கு உபகாரம் செய்பவன். அற்பமான பொருளின்மீது விருபமுள்ளவன். நன்மையுள்ள தமிழ் கொஞ்சம் கற்பான். தயாளமான மனதுள்ளவன். பசு, காளைகள் விருத்தியுள்ளவன். இருவித குணங்களுள்ளவன். எட்டுத் திக்குகளிலும் புகழடைவான். இவனுக்குப் பித்தச் கூடுள்ள தேகம்.

  8. வயதுமே தீர்க்க மாகும் மைந்தர்கள் ஆண்பால் ரண்டு நயமுடன் பேண்பால் நாங்கு நாட்டினேம் தீர்க்க மாக வியமாகும் மற்று வெல்லாம் விளம்புமிக் குணத்தாற் னுக்குப் பயமில்லா இந்தப் பாலன் பாரினில் உதிப்பா னெமே.

  9. நீண்ட ஆயுளுடனிருப்பான். இரு புத்திரரும், நான்கு புத்திரிகளும், நான்கு தீர்க்காயுசட நாழ்வார் என்று கூறுகின்றும். மற்றவை நிலேயா. இங்ஙனம் கூறப்பட்டவற்றுக்கு (முதலில் கூறிய குணங்களுள்ளவனுக்கு) இந்த ஜாதகன் பிறப்பான்.

Page 108

  1. ஜாதகன் நிறங் குணத்தைச் சாற்றுவோங் கருதி றத்தான் மேதினில் ஒடிச்சல் தேகி வித்தையு முடைய ருக்கும் சிலரான் நோஞ்சை யாவன் சுகமுள்ளான் கிருஷி செய்வான் இதுகள் ஒருவர்க் கெண்ணுன் சற்றினில் கோமி யாவன்.

  2. ஜாதகனின் நிறம் குணம் இவைகளைக் கூறுகின்றும். கரிய நிறமுடையவன். மெல்லிய தேகமுடையவன். கல்விமான். கபடில்லாதவன். சுகமுள்ளவன். விவசாயம் செய்து வருவான். பிறருக்குத் தொண்டுகள் எண்ணுவான். விரைவாக கோமிப்பவன். (முன் கோமி.)

  3. கைமுத இுடைய ருவன் கனத்தநற் பலங்க ளோலே உயவுகைப் பூமி என்றுந் ஒன்றிடுன் செல்வ மெல்லாம் பொய்சொல்லான் பிதாவின் மேலாய்ப் புகழ்ப்படக் கீர்த்தி ஏற்பன் அல்லது மில்லா ருக்கும் அதிகமாய்த் தன்வீ ன் மேலாய்.

  4. தன்நல சம்பாதிக்கப்பட்ட பொருளுடையவன். மூற்று பிறப்பில் செய்த நற் செயல்களால், பூமியால் ஜீவனம் செய்து வருவான் என்றும். செல்வங்கள் பெருகும். பொய் சொல்லாதவன். தன் தந்நைக்கு மேலான யோக்தியுடன் வாழ்வான். துன்பங்கள் இல்லாதவன்.

  5. நல்லவன் குணவாந் துவன் நயமுட இனுறைக்க வல்லன் சொல்லிலே கபடு முன்னை சுற்றத்தார் ஜாதி உண்டு நல்லெனக் கலங்கள் செம்பொன் நட்பணி நற்றன சுண்டு இல்லாமுன் புதிதாய்ச் செய்வன் இவன்பனது மெச்ச வாழ்வான்.

  6. நல்லவன். குணசாலி. நயமாகப் பேசுவவன். ஆனுல் வார்த்தை கவில் குத்து இருக்கும். பந்துஜனங்கள் மிகுதியாக இருப்பர். நல்ல வெண்கலங்கள் (பாத்திரங்கள்), ஆபரணங்கள், செம்பொன், நல்ல ஆடைகள் முதலியன உண்டு. புதிய வீடு கட்டுவான். பந்துக்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான்.

  7. தந்தையின் ஜாதி மேலாய்த் தனனவன் வாழ்வான் தன்னுந் தன்னே தனக்கேப் பாணுந் தந்நைக்கு மேலாய் வாழ்வான் சிந்தையில் மர்மங் கொஞ்சன் சிலசிலச் செட்டுச் செய்வான் மந்நிரும் வைத்யம் செய்வான் மங்கையே மேலுங் கேளே.

  8. தந்னதையின் பங்காளிக்கு மேன்மையாக வாழ்ந்து வருவான். தன் உடன் பிறந்தவனேக் காப்பாற்றுவான். தன் தந்நைக்கு மேலாக வாழ்க்கை நடத்துவான். மனத்தில் சிறிது இரகசியமுள்ளவன். சிறிசில் வியாபாரம் செய்வான். மந்திரம், வைத்தியம் முதலியன செய்து வருவான். தாயே ! மேலும் கேள்.

  9. இந்நதவன் திணவர் தம்மை இயம்புவோம் ஆண்பால் ரண்டு வருடிங் கண்ணி நாங்கு வரைகின்றோக் கீர்த்தி மாக நொந்நிநு மாறு தாழும் நுவலுவோம் மணத்தின் காலம் எந்நையே மூவே ழாண்டில் இவனுக்குப் பாரி வாய்க்கும்.

Page 109

  1. ஜாதகனில் உடன பிறந்தவர் தம்மைக் கூறுவிளேறும். இது சகோதர்களும் நான்று சகோதரிகளும் உள்ளர். அவர்கள் நீண்ட ஆயுள் நிருப்பர். ஆறு குழந்தைகள் பிறந்து இறந்து விடுவார். ஜாதகனின் திருமணக்காலத்தேச் சொல்லுவின்றேும். தன்னுடைய இருபத்தி தோறாம் வயதில் இவனுக்கு மனேவி வாய்ப்பான்.

  2. பார்வையில் தீர்க்க தசைப் பகுப்பனைப் பற்றி நறதகள் சிறிதே குணத்தோ ளாருந் திருமக ளொட்ப தாழுந் மாறியே பேசா என்றோரும் மர்மமா மனத்த ளென்றோங் காரிய சமர்த்தத் ளென்றோருங் கணவனுக் கினிய ளாதும்.

  3. மனேவியின் செய்தையைப்பற்றிக் கூறுவோம். கருமை கலந்த சிவந்த நிறத்தவள். நேர்மையில்லாத் குணத்தவள். இக்குழி போன்ற வள். சொல் மாற்றிப் பேசாதவள். மனத்தில் இரகசியமுள்ளவள். காரியங் களில் கெட்டிக்காரி. தவன் கணவனுக்குப் பிரியமானவள்.

  4. புத்திர விருத்தி தன்மேப் புகலவே ஆண்பால் ரண்டு பித்தமாய்ப் பெண்பால் மூன்று திர்க்கமா மென்று சோன்றோம் அத்தபாய் மூச்சுற்ற நாப்பில் சொல்லவோ பிவனக் கோடான் அத்தையைப் பெற்ற மாதே அறைகிறோம் மேலுங் கேளே.

  5. புத்திரபாவத்தைச் சொல்லுங்கால், ஆண் மக்கள் இருவரும் பெண் குழந்தைகள் மூவரும் நீண்ட ஆயுள் நிருப்பர் என்று சொல்லுவோம். மூன்று குழந்தைகள் மரித்துவிடும் என்று சொல்லுவோம். விணுவகோநப் பெற்ற பார்வதி தேவியே ! மேலும் சொல்லக் கேள்.

  6. மாதரு குணத்தை யாங்கள் வரைகிறோம் சிவந்த மேனி மேதினில் சமதே கத்தாள் வித்தகி ஈகை கொந்தம் போதவே கோபங் கொஞ்சம் புண்ணிய மனங்க இல்லாள் சாதிணே மனத்தத் ளாளுஞ் சந்தேக மனத்த ளென்றோம்.

  7. தாயின் குணத்தை நாங்கள் உரைக்கின்றோம். சிவந்த தேகி. சமமான உடலமைப்புகள் உள்ளவள். சிறிது கொடையாளி. சற்றுக் கோப மடைவாள். புண்ணியமான மனமில்லாதவள். நிநேத்த காரியத் தைச் சாதிக்கக்கூடிய மனத்தாள். சந்தேகமுள்ள மனமுடையவள்.

  8. சிலவாள் வாத தேகி சிந்தையில் கபடு கொஞ்சம் கோலமாய்த் தோனவர் தம்மைக் கூறுவோம் ஆண்பால் ரண்டு ஞாலமேல் கள்ணி நான்கு நாட்டுவோ மிவனுக் கோடான் ஆலத்தை உள்டோன் தேவி அறைகிறோம் ஆண்பால் சேதி.

  9. ஒருக்கமுடையவள். வாயு நோயுள்ளவள். மனத்தில் கபடுள்ளவள். இவளுடைய உடன்பிறந்தவர்களைக் கூறுகின்றோம். இரு சகோதர்களும், நான்கு சகோதரிகளும் உள்ளர் என்று கூறுகின்றோம். கொடிய விஷத்தை உண்ட சிவபெருமானின் தேவியே ! சகோதரனின் (ஜாதகனின் தாய் மாமனின்) சேதிகளோச் சொல்லுகின்றோம். Sapta.—4

Page 110

  1. மூத்தவன் மதலே இல்லான் மெழுந்தனம் பித்த தேகி நாத்திசை யீர்த்தி கொள்வன் நல்லவ னாகி வாழ்வன் வேதொரு குணத்தா னாகும் வீணை வாத மாவன் காத்திர மில்லா னாகும் காதலி மேலும் கேளே.

  2. ஜாதகனின் மூத்த மாமன் குழந்தை.அனில்லாதவன். பித்த தேக முடையவன். நான்கு திக்குகளிலும் புகழுடை வான். நல்லவனுக்கவி ருப்பரன். வேற்று குணங்களு முள்ளவன். விண் பழிகள் ஏற்பான். வயதுக்குத்தக் குடல்மைப்பில்லாதவன். தாயே ! மேலும் கேள்.

  3. அவனுடை இன்யோன் சேதி அறைகிறேன் கிருவி ஏற்படன் நவனியில் குடும்பன் தன்னே நாபகன் காப்பா யென்றேும் பவமுன புத்திர ருண்டாம் பாருகள் விருத்தி செய்வன் இவனுக்குத் துணைவி யாவே இடக்கண் ளதிக முண்டு.

  4. இரண்டாவது மாமன் செய்திகளைக் சூறுகிறேன். விசாயம் செய்பவருவான். தன் குடும்பத்தை நன்கு ஆதரிப்பான். நன்மையுள்ள புத்திரர்களும் ஏற்படும். பூமிகள் விருத்தியாகும். இவனுக்குத் தன் மனைவி யால் பெருங் கஷ்டங்கள் அதிகமாகும்.

  5. துணைவியால் அவமா னங்கள் சொல்லுவோ மிவனுக்கு கேதான் கனமுடன் வாழ்வா னாகும் கழருவோம் மாதுர பூர்வம் இணயிலாத் தில்லே தென்பால் இயலாழி தன்னி லேதான் அணையவே வைசிய வம்சம் அவளுமே உதித்தாள் என்றேும்.

  6. தன் மனைவியால் பழிகள் இவனுக்கு ஏற்படும். கெளரவத்துடன் வாழ்ந்து வருவான். தாயின் மூற்பிறவியைச் சொல்லுகின்றேும். ஏடில்லாத் தில்லமனகரத்துக்குத் தெற்கில் உள்ள (திருவாளி) என்னும் கேஷதிரத்தில், வைசியகுலத்தில் பிறந்தாள் என்றுரைக்கதோம்.

  7. மதலேக ரில்லா ளாகி வரனுடன் தலங்கள் சென்று கதிகொள்ளுஞ் சேது சென்று கலத்திலோர் தீர்த்தந் தோய்ந்து விதவித தான மீந்த இராமலிங் கத்தைப் போற்றிப் பதியினில் சென்று மேதான் பலவித விரதங் கொண்டு ;

  8. மககட் செல்வம் இல்லாதவளாயின், தன் கணவனுடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று, பாபத்தை விலக்கும் செய்துளுக்க் சென்று, அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, பற்பல தான தருமங்கள் செய்து, இராமலிங்க ஸ்வாமியைத் தொழுது, தன் வீடு துக்குச் சென்று, பலவிதமான விரதங்கள் ஏற்று ;

  9. மனமது தெய்வ பக்தி வந்துபின் மதலே உண்டாய்க் கனமுடன் வாழ்ந்து பின்பு காலன்தன் பதிக்குச் சென்று சிநமிலா பிரமன் லக்கள செய்துபின் வந்தாள் என்றேும் அணையவே இவள்பின் ஜன்மம் அறைகிறேன் கேளும் தாயே.

Page 111

  1. தெய்வபக்தி எற்பட்டு, பிறர்கு குழந்தைகளே அடைந்தது, செலக்கியமாக வாழ்ந்து வந்தது, பிறர்கு எம்பெரும் அடைந்து, கோபமேயில்லாத பிரமனுள் படைக்குப்பட்டுப் பிறந்ததால் என்றும். இவனுடைய மறுபிறப்பைக் கூற இன்றும். தாயே ! கேளும்.

  2. பின்ஜன்மங் காஞ்சி கேள்ப்பால் பெருநிற் கங்கை வாய்ச்சம் இன்றேவ் ஞானப் போர்கும் இன்னிசைச் சொல்வார் பெற்று அன்னவர் வாழ்வா ளாதல் உறைமிறேன் தன்னைப் போலும் உன்னைப் பெற்ற உத்நம்பி கேட்டி. தாயே.

  3. மறுபிறப்பில் காஞ்சிபுரத்துங் கிழக்கில் உள்ள தரு பெரிய ஊரில் வேளாள மரபினனாகத் தோன்றுவாள். எல்லாயற்ற செல்வங்கொள் யடைந்து வாழ்ந்துவருவாள். தன்மையின் முற்பிறவியைக் கூறகின்றேும். உயர்ந்த கணவனேபெற்ற புள்ளினியவதியே ! கேட்டிடுவாய்.

  4. இவன்பிதா முன்ஜன் மகனை இயம்புவோ மருதண நாட்டில் அவனியில் மதரையோன் வம்சம் அவனுமே உதித்ததா என்றேும் நவனியில் வலிவென் செய்து நன்மையும் சுதராக உண்ணாய்ச் சிவனுள் தனங்கள் பூமி செலவங்க ளெதிகம் பெற்று ;

  5. ஜாதகனுடைய வண்ணமெல்லில், அந்தண குலத்தவனுகப் பிறந்தான். உலகில் வியாபாரம் செய்து, நன்மையுள்ள மன்னவி மக்களையடைந்து, சிவபெருமானின் அருள் பெற்று, செல்வங்கள் பூமி முதலிய மிகுதியாகப் பெற்று ;

  6. பந்துவின் மேலாய் வாழ்ந்து பாவினில் கீர்த்தி பெற்று அந்தகன் பக்கல் சேர்ந்து அங்குச்சின் ஞூட்க ளதகிப் பந்தமாய்ப் பிரமன் லக்கணம் பாரினில் வரையப் பட்டு வந்தவ நிவவே என்றும் மங்கையுங் கேடக இற்றுள்.

  7. உறவினருக்கு மேன்மையாக வாழ்ந்துவந்து, உலகில் புகழ் அடைந்து இறந்தான். சின்ஞூட்களுக்குப் பிறகு மீண்டும் பிரமனுள் படைக் கப்பட்டு, உலகில் வந்ததான் என்று கூறுவேன். பாவதி கேட்க லாள்.

தாழ்ந்த குலத்தில் பிறக்கக் காரணம்.

  1. முன்ஜன்மம் மறையோ டுக வந்தவ நிச்சென்ன மதில் அன்புள தியின் வம்சம் அனுகின காரண சொல் முன்ஜன்மம் வேதத் தன்னே முயலாமல் வந்த தாலே பின்ஜன்மம் சம்பு வம்சம் பிறந்தன நிவனே என்றும்.

  2. முற்பிறவியில் அந்தணனகப் பிறந்தவன் இப்பிறவியில் வன்னிய குலத்தவனுகப் பிறந்த காரணங்கள் என்ன ? என்று சொல்லுங்கள். முற்பிறவியில் வேதத் தைக் கற்றுணராமல் வாழ்ந்துவந்ததால் பின் பிறப்பில் சம்பு குலத்தில் பிறந்தான் என்று கூறுவேம் (என் ரிஷிகள் மறுமொழி அனித்தனர்.)

Page 112

  1. பின்னுள்மை காள்கி தன்னில் பிறப்பானெனை லைவ லுடிப் பொன்பலன் அதிக முடையாய்ப் புவியில் கோத்தி யாளி அன்னவள் வாழ்வா லீகும் அன்பினைக் கோளாய் இன்னவளை முன்னை மக்களை இயம்புவோங் கோளுந் தாயே.

  2. மறுபிறப்பு, காள்கிபுரத்தில், லைவ அன்பெனவளைப் பிறந்து, பொன்னான கள் முதலிய செல்வங்கள் யாடுடன்து, உலகில் புகழ்முடைய லுடி, வாழ்ந்து வருவாள். தாயே ! கேளுங்கள். இராக்கள் முற்ற பிறவியைக் கூறுவேனும். தாயே ! கேட்டிடுவாய்.

  3. இராகன் முன்னை மக்களிந் தாற்றுவோம் வண்ணுற மேன்போல போதரவே சிற்றார் தன்னில் பிறந்தனள் குலாள வம்சம் பாதகத் தொழிலினில் லாமல் பாடடகள் வேளாள செய்து மேனிலில் அடியார் பேரில் விருப்பங்கள் மிகவே கொண்டு;

  4. இராகனுடைய முற்பிறவியைச் சொல்லுவோரும். திருவள்ளூருக்கு மேற்கில் உள்ள ஒரு சிற்றூரில், தயவர் மாட்டில் தொழிறினான். கெட்ட செயல் களில்லாமல் மணபத்திரர்கள் வேளாள செய்து வந்தான். சிவனடியவர்மீத பக்தி மிகக் கொண்டவனுக் விருந்து;

  5. வருவோர்க்கு அளன மீதது மகாதேவர் தியானங் கெய்து மனதியில் பதிக்குச் சென்று மன்றயவன் வரையப் பட்டுப் பெருமையாய் இச்சன மத்தில் பிறந்தவ லிவலோ என்றோம் இருமகன் விளாசம் புளனடு செல்வனும் வாழ்வா லுமே.

  6. பகி என்று வநதவர்கடகு அனுமனித்து, தேவர்கட்கு எல்லாம் உயர்ந்தவரான சிவபெருமானே தியானித்து வந்து, கடையில் இரத்தான. மீனடும் பிரமனுள் பலட்கப்பட்டுப் பெருமையுடன் இப் பிறப்பில் பிறந்தவளை இந்த ஜாதகன என்று சூறினோம். லட்சுமீ கடாகம் பெற்று, செல்வானுக வாழ்ந்த வருவான்.

  7. தத்ததமன மாண கால்கு சாற்றுவோ முப்பா நோறில் சநத்தம் ஆனி மாதந் காற்றுவோங் கண்டத் தாழும் பிந்திய அன்பினக் கோதான் பேசினோம் அதன்மேல் மூன்றும் எநதையே கூறி மாதம் இயம்பினோங் கண்டம் தானே.

  8. தத்தயின மாணக் காலத்னைச் சொல்லுவின்றோம். ஜாதகனின் முயதிதழாம் வயதில், ஆனி மாதத்தில் இறப்பான். அதற்கு மேல் மூன்று வருட்த்திர்க்குள் தாய்ப் மரண மடைவாள். அவள் பங்குவி மாத்தில் இறப்பான்.

  9. இன்னவனைன் மாறண காலம் இயம்புவோம் நாற்பா நொட்டில் அன்னவன் தனக்குத் கண்ட மனுக்கும் திவிரததி யாழும் பின்னவு மன்பா நோழில் பகுவி மாதம் உத்திரம் சொன்னன கண்ட தாழும் செப்புவோ மிலன்பின் ஜன்மம்.

Page 113

  1. ஜாதகனுடைய மாளிகையைத்தச் சொல்லுவோம். நாற்பத் கெட்டடாம் வயதில் கணடம் ஒன்று வர்மும். ஆனல் அது நீங்கிடும். பிறகு இமயமகசுமாம் வயதில், பங்குனி மாதத்தில், உத்திர நட்சத்திரத்தில் மரண மடைவான். ஜாதகனுடைய மறு பிறவியைக் கூறுவின்றேும்.

  2. அவ்ளுரில் கங்கை செய்யாப் அவனுமே திருபா டையும் பல்வமாய்ச் சுகரு முண்டாடிப் பாலகன் வாழ்வா நீகும் நன்விய யோகச் செய்கை நாட்டுவோம். ஜனனத் தோட்டுத் திவ்விய மாண மட்டுந் தீங்கிலா வாழ்வா லீகும்.

  3. எவ்ளுரியேய் எேளாள மாபில் தோண்ந் றுவான், சுகங்கள் பிக்க வடைந்து வாழ்ந்து வருவான். அவனுடைய யோகங்கொர பற்றிக் கூற இன்றும். பிறந்தது முதல் உற்பவரையில் கெடுதல்களில்லாமல் வாழ்ந்து வருவான்.

  4. கோவுகள் விருத்தி உண்டு குலவிடுதந் தனங்கள் தாரும் நாவுசொல் மோபா டாகும் நற்பூமி செப்பாந் ஒன்றோங் காவுக ளுண்டு செய்வன் கன தத்தோர் வீடண் டாகும் பூவல் யத்தோர் போற்றும் புகழ்ச்சியாய் வாழ்வா லீகும்.

  5. பசுக்ககள் விருத்தியுண்டு. செல்வங்கள் பெருகும். இவனுடைய சொக் கள் மேன்மையாக விருக்கும். நல்ல வீன நிலங்ககைச் சேர்ப்பான்...........? .............பெரிய வீடு ஒன்று உள்ளது. உலகத்தவர் கொண்டாடும் படி வாழ்ந்து வருவான்.

  6. எநதக்கா லத்தி லோதான் இவன்சிததிர வீடு செய்வன் அநததோர் செயதி தன்னே அறிவிப்பீர் முன்னியே என்றுள் இநதவாறு ஜாத கர்க்கு ஈரோம் ஆண்டின் மேலே முநதிய பிருக வேலை யத்தனம் செய்வோ ஒன்றும்.

  7. ஜாதகன் எந்தக் காலத்தில் நல்ல வீடு கட்டுவான் ? அநதச் செயதி கொணத் தெரிவியுங்கள், முன்வரே என்று (பார்வதி) கேட்டாள். இதனம் ஜாதகன், பதிநுன்கு வயதுக்கு மேல் உயர்ந்த வீட்டு வேலையை ஆரம் பிப்பான்.

  8. இருபத்து மூன்றாண் டின்மேல் இசைநதிடுக் கிருகத் தானும் வரவரச் செலவு மோங்கும் மாநிலம் விருத்தி உண்டு குறைவுருக் குடம்பந் தானுந் கூறுவோம் சிலது சங்கை பெருமையாய் நாற்பாண் டின்மேல் பிறைவருந் குடும்ப மேறு.

  9. இருபத் துமூன்றும் வயதுக்கு மேல் வீடு கட்டி முடியும். வரவர செலவும் அதிகமாகும். வீட்டிலங்கள் விருத்தியாகும். குறைவில்லாக் குடம்பம் எற்படும். சில சங்கடங்கள் ஜாதகனுக்கு நாற்பதாம் வயதுக்கு மேல் எற்பட்டு வேறு குடும்பமாக மாறும்.

Page 114

  1. எப்போதுஞ் சல்லிய மில்லான் இவன்பந்து மேலாய் வாழ்வன் செப்பும்பால் பாக்ய முண்டு திருமகள் வாச மாகும் தப்பித மில்லா வாழ்வன் சகலபாக் இயங்க னுள்ளான் அப்பணி சடையோன் தேவி அருளிய மொழிகள் ரூவே.

  2. எப்போதும் கடன் உபத்திரவம் இல்லாதவன். இவன் தன் சுற்றத்த தாருக்கு மேலாக வாழ்ந்து வருவான். பாப்பாகிய முள்ளவன். எட்சுமீ விலாசம் உடையவன். குறைவு இல்லாமல் வாழ்வான். எல்லாவித பாக்கியங்களும் முள்ளவன். கங்கையைச் சடைமுடியில் அணிந்துள்ள சிவ பெருமானின் தேவியே! நாங்கள் கூறிய மொழிகள் தவறு.

  3. சுந்தரான் ஜனிக்குங் காலஞ் சுக்கிரான் தசை இருப்புச் சந்தத மீராஞ் சாண்டுஞ் சதிருடன் திங் ளாறும் வந்திடுந் துணைவர் தாழும் வண்மையாய்ப் பூமி ஒங்குந் தந்தையின் குடும்பம் வேறு தனக்குமே ரோக முண்டாம்.

  4. ஜாதகன் பிறக்கும்போது சுக்கிர மகரதசையில் இருப்பு பத்து வருட களும், ஆறு மாதங்களுமாம். அந்தத் தசையில் உடன் பிறத்தவர் எற்படுவர். பூமிகள் செழிபுள்ள பலன்கேத் தரும். தந்தையின் குடும்ப பம் பெருகும். ஜாதகனுக்கும் பினி உண்டாகும்.

  5. இதுவல்ல தாய்தந்த தைக்கே ஏவிடும் பிணியுந் தானும் நிதியது செல்வு முண்டு நற்காலீ குற்ற மாகும் சதியாகும் மனிதர் தாழுந் சஞ்சல மனங்க ளுண்டு அதிபந்தன் வர்க்கஞ் சூதஞ் வரகிறோந் விபரம் ரண்டில்.

  6. இதுமின்றி தன் தந்தைக்கும் நோய் எற்படும். செல்வங்கள் செலவு செய்ய நேரிடும். காலநடைக்கும் நஷ்டம் எற்படும். மனிதர்கள் விரோதமுறுவர். சஞ்சலங்கள் உண்டாகும். ஜாதகனுடைய வர்க்கத்தாரில் அசுபம் நேரிடும். மற்ற விபரங்கள் இரண்டாம் பாதத்தில் கூறுவோம்.

Page 115

ஜாதகம் 6

  1. பரிதியே கோல் தாகப் பங்குமே தேள் தாக மதியரி ராகு மானில் மால்குரு புகரும் பெண்ணில் சநிசெய்யும் கேது வண்டி ஜன்மமும் வீணா யாக இதுநவக் கோள்கள் நின்றால் இயம்புநீர் பலன்த தானே.

  2. சூரியன் செவ்வாய் தலாதிதனும், சனி விருச்சிகத்தினும், சந்திரன் சிம்மத்தினும், ராகு மகரத்தி லும், புதன் குரு சுக்கிரன் கன்னி யிலும், கெறுதி செய்யும் கேது கடகத்தினுமாக, நவக்கிரகங்கள் இருந்து, மிதுனம் ஜன்ம லக்கின மாகவுள்ள ஜாதகத்தின் பலனைக் கூறுவீர்.

இராசி சக்கரம்.

ராகு

சனி

சூரியன் செவ்வாய்

புதன் குரு சுக்கிரன்

கேது

  1. குருபுனி சொல்லுஹ் கின்றுர் கோதையே ஆண்பால் ஜன்மம் வருமில்லம் யேழ்மேல் வீதி வாசலு மெமனின் பார்வை பெருவயி றப்பண் யேழ்ப்பால் பேசினேன் தடாக முண்டு உரைக்கிறுந்த தகுசி ணத்தில் ஒடையும் வயல்க ளுண்டே.

  2. அகத்திய முனிவர் கூறுகின்றார். அழகியே ! இத் த ஆண் பிறப்பு. பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் தெற்கு நோக்கியுள்ள வாயிலே யுடையது. கிழக்கில் பெரிய வயிற்றையுடைய விநுயகர் ஆலயமும், இரு குளமும் உள்ளன. தெற்கில் ஒரு நீரோடையும் வயல்களும் உள்ளன, என்று சொல்லுகின்றோம்.

  3. தந்தியுஞ் சந்தி சசன் சாமுண்டி மேற்கில் தங்கும் முந்திய தடாகங் சோலே மொழிகிறேன் சமாலோர் தன்னில் எந்தையே மாது ரில்லம் எய்துவோர் நிவனே என்றொருங் கந்தோப பெற்ற மாதே கழரினேன் மேலுந் கேளே.

  4. மேற்குப் பக்கத்தில் மற்றொரு விநுயகர் ஆலயமும், இரு நாற் சந்தியும், சிவபெருமான் ஆலயமும், சாமுண்டீசுவரி கோயிலும் உள்ளன. பெரியகுளம், தோட்டம் முதலியன உள்ள ஒரு சமமாகவிருக்கும் ஊரில் தன் தாயின் வீட்டில் ஜாதகன் பிறப்பான். முருகப்பிரானைப் பெற்ற லித்த தாயே ! சொல்லுகின்றோம். மேலுங் கேள்.

Page 116

  1. இன்னவன் ஜனன யோகம் எழில்பெறுந் தந்தை யோகம் மன்னிய அன்னே யோகம் வரும்புத்திர களதிர யோகந் தன்னிலே முன்பின் ஜன்மந் சாந்தியும் இந்நாள் தன்னில் அன்னேயே சொல்லு கின்றோம் அம்பிகை யாளே கேளாய்.

  2. ஜாதகனுடைய பிறப்பின் யோகங்கள், தந்தையின் யோகம், தாயின் யோகம், பிறக்கும் குழந்தைகளின் யோகங்கள், வாய்க்கும் மனைவியின் யோகம், முற்பிறவி, மறுபிறவி, சாந்திகள் முதலியவற்றை இந்நாளில் சூ.ற்கின்றோம். தாயே ! கேட்பாயாக.

  3. இன்னவன் ஜனன இருப்பிடம் அதற்கு இருநாழி கடிகை [துராத்தில் மன்னிய தந்தை யிறொன மொழிவெர் வடநோக்கு பால் தங்கிடு [மென்றோம் அன்னவன் தந்தை குணங்கொடுச் சொல்வேன் அழகுளான் [சிவந்திடு மெய்யன் உள்ளது மகத்தில் யடவனுள் வலிவன் நைசிதேன்று காடனே [யொத்தன்.

  4. ஜாதகன் பிறந்து வளர்ந்த இடத்துக்கு இரு நாழிகை தூரத்தில் தன் தந்தையின் ஊராம். அதுவும் கிழக்குப் பக்கத்தில் இருக்கும். ஜாதக ஹுடைய தந்தையின் குணங்கொக் சூற்கின்றோம். அழகதுள்ளவன். சிவந்த உடையவன். உயர்வான முகத்தில் ஓர் அடையாளமுள்ளவன்.

  5. கல்வியான் ஹோக வானும் கனத்தவர் நேச மாவன் இல்லேயென் றுறைக்க மாட்டான் எதிரையை வசியந் செய்வன் சொல்லுவமே நேர்மை யுள்நோன் சுகமுள்ளான் மர்ம முள்ளான் நல்லவ ஞானி வாழ்வான் நாற்காலி விருத்தி உள்ளான்.

  6. கல்வியறிவுள்ளவன். ஹோகசாலி. பெரியோர்கள் நட்புள்ளவன். யாசித்தவர்க்கு இல்லே என்று சூறுதவன். விரோதிகளை வசியம் செய்து வருவான். சொல்லில் நேர்மையுள்ளவன். சுகமுள்ளவன். இரகசிய முள்ளவன். நல்லவனைக் கொழந்து வருவான். காலநடைகள் விருத்தி யுடையவன்.

  7. பிருஷிகள் செய்வொ ஜீவன் கண்ணிய முடைய ஜீவன் திருமகள் வாச முள்ளான் செய்நிலந் சேர்ப்பா ரீகும் விரைவினில் நடக்க வல்லன் விரும்பட்வான் சகட சிப்புக் கரமதில் கமல ரேகை காலாள்க் எழுடைய னுமே.

  8. விவசாயம் செய்து வருவான். கண்ணியமுள்ளவன். லட்சுமி இவன் வீட்டில் வசித்து வருவான். விவசாயப் பெருக்குவான். வேகமாக நடக்கக்கூடியவன். சுகமான போஜனத்தில் விருப்ப முள்ளவன். கையில் கமலரேகை யுடையவன். தேவலோகட்க ளுள்ளவன்,

Page 117

  1. உண்ணடி யில் உறைப்பி விச்சை உ றுதியா மனத்த றுவன் அண்ணடி யேற்க் குதவி செய்வன் அதிகமாய்ச் செல்வு முன்னான் குண்டுணி மனத்த வைன் குலத்துளோர் மெச்ச சொல்வன் பண்டிபண் டார முன்னான் பாவையர் மோக வாறும்.

  2. சாப்பாட்டில் உறைப்புள்ள பதார்த்தங்களில் விருப்பமுள்ளவன். திடமான மனத்தன். வந்தடைந்தவர்க்கு உபகாரி. செல்விகள் அதிகமாக உள்ளவன். கபடமுள்ள மனத்தன். தன் குணத்தவர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். பிங்குளர் முதலியனவும் எவலாட்கள் முன்னவன். ஸ்திரிகள் மோகன்.

  3. இவனுடைத் தன்மை இயம்புவோம் யாண்பால் காணேும் அவனியில் கன்னி யாண்டு அறைகிறேன் தீர்க்க மாகப் பவருள குணத்தா னுக்குப் பாலனுந் யோசிட ரைகக் கவனமாய் உதிப்பா றைகுங் காதலி மேலுந் கோ.

  4. இவனுடைய ஊதன் பிறந்தவர்களைச் சொல்லுவின்றேும். சகோதர இளைஞர் இந்நூ லில். இரு சகோதரர்கள் மீண்டு ஆயினும் இநுப்பர். இந்த ஜாதகன் மூத்த புதல்வனுகப் பிறப்பான். தாயே ! மேலுங் கேள்.

  5. ஜாதகன் நிறங் குணத்தைச் சாற்றுவோள் சிவந்த மேனி கோதிலாக் சமமே கத்தன் கூறுவான் கட்டு வார்த்தை மேதினில் புகழ் முன்னான் விததைக ளதிகம் கூர்வான் ஒதுவான் சுபங்கள் தாழும் உறுதிவான் வறுமை இல்லான்.

  6. ஜாதகனுடைய நிறம், குணம் ஆகியவற்றைக் கூறுவோம். சிவந்த உடலும், சமமான உடலமைப்புமுள்ளவன். வார்த்தைகளைப் புணர்ந்து பேசுவான். உலகில் செல்வாக்குடையவன். அதிகப் படிப்பாளி. சுபமான வற்றைக் கூறுவான். உறுதியான மனத்தினன். தாதுரப்பில்லாதவன்.

  7. பதமான நடையு முன்னான் பால்பாக்கிய விருத்தி செய்வன் மதிநுதல் ஸ்திரிகள் மோகன் வாக்குகள் பலித முன்னான் நிதமுமே சீல னுவன் நிமலன்மேல் பக்தி பூண்பான் நதிபல ஜீர்த்தன் தோய்வான் நவதானிய விருத்தி செய்வான்.

  8. நிதானமான நடையுள்ளவன். பால் பாக்கியமுள்ளவன். அழகிய மாதர்களின்மீது மெய்யல் கொள்ளுவான். செல்வாக்குடையவன். நல் லொழுக்க முன்னவன். பகவான்மீது பக்திகொள்வான். பற்பல நதிகள் முதலிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவான். நவதானியங்களீப் பெருக்கி விளைவிப்பான்.

தனரேகை

  1. சோகேகள் துறவு செய்வன் தன்மார்க்கங் கொஞ்சம் உள்ளான் ஆலமாம் பகைவ ருக்கு அநேகபாக் கியமுன் சேர்ப்பன் ஞாலமேல் தாதை போல நாயகன் வாழ்வா றைகுங் சாலே தரள தந்தத் தனரேகை கரத்தி இுள்ளான்,

Page 118

  1. தோட்டம், கறவுகள் நிர்மாணிப்பான். சிறிது கெட்ட நடத்தை யுள்ள வன். விஷோதிகளுக்கு விஷம்போல் கொடியவன். மிகுந்த பாக்கியங்களே அடைவான். தளன் தத்தையப்போல் கண்ணியமாக வாழ்ந்து வருவான். பற்கள் முத்துக்கொப்பான்றிருக்கும். கையில் தனரேகை உள்ளவன்.

  2. எருகள் விருத்தி செய்வன் இவன்பநது மேலாய் வாழ்வன் சிறியோர்க் குதவி செய்வன் தேகமும் அதிக உஷ்ணம் தெரிந்தோர் வழியைச் சொலவன் சில்லரைப் புத்தி உள்ளான் ஆறமா முகனேப் பெற்ற அம்பிகை யானே கேளாய்.

  3. எர்கள் விருத்தியுள்ளவன். தன் உறவினர்களுக்கு மேலாக வாழ்ந்து வருவான். கஷ்டமடைந்தவர்களுக்கு உபகாரி, சீராத்தில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். முதிர்ந்த அனுபவசாலிகளேப் போலப் பேசுவான். ஆலை கொண்டசும் அற்பப் புத்தியுடையவன். ஆறுமுகனேப் பெற்ற பார்வதி தேவியே ! கேளுங்கள்.

  4. இவனுடைத் துணைவர் தம்மை இயம்புவோம் ஆண்பா லொன்று அவனியில் கண்ணி ரண்டு அறைகுறேன் தாக்க மாக நவனியில் மற்ற வெல்லாம் நசித்திட்டு மென்று சொன்னேனுஞ் சிவனிட பாகத் தானே செப்புவோம் மேலுங் கேளோ.

  5. ஜாதகனுடைய உடன்பிறந்தவர்களைப் பற்றிச் சொல்லுகின்றேும். சகோதரன் ஒருவரும் சகோதரிகள் இருவரும் நீண்ட ஆயுளுடனிருப்பர். மற்றவரெல்லாம் நிலையாமல் மரித்து விடுவர் என்று கூறுகின்றேும். சிவபெருமானின் இடப்பக்கத்தில் வீற்றிருப்பவளே ! சொல்லுகின்றேும். மேலும் கேள்.

  6. ஜாதகன் மனத்தின் காலஞ் சாற்றுவோம் பதினே ழாண்டில் மேதினில் தென்மேல் திக்கில் வித்தகி மாதரு வர்க்கம் கோதிலா வருவாளுங் கூறுவோ மவள்தன் சேதி சோதியு மிருதி றத்தாள் சுகமுளனாள் அன்னமீவாள்.

  7. ஜாதகனுடைய திருமணக்காலத்தை உரைக்கின்றேும். அவனுடைய பதினேழாம் வயதில், இவனுக்குத் தாய் வர்க்கத்தில், தென்மேற்குப் பக்கத்தி விருந்து, மகாவி வருவாள். அவளுடைய வரலாற்றைக் கூறு இன்றும். அவள் கருமை கலந்த சிவந்த நிறமுள்ளவள். சுகமா யிருப்பவள். எளிதில் அன்னமனிப்பவள்.

  8. சினமது உடைய ளாகும் தேவியுன் யோக சாலி கன்முடன் வாழ்வாள் கழருவோம் புத்திர பாவம் அந்நியவே ஆண்பா லொன்று அம்மணி இரண்டு மாகுங் பிணியிலா மூன்றுந் தீர்க்கம் பேசுவோம் நான்கு சேதம்.

  9. கோபமுடையவள். ஆனல் அதிருஷ்டமுள்ளவள். கண்ணியமாக வாழ்ந்து வருவாள். புத்திரபாவத்தைக் கூறுகின்றேும். ஆண் குழந்தை யொன்றும், பெண் மக்கள் இரண்டும் ஆக ஓமரும் நீண்ட ஆயுளுடன் இருப்பர். நான்கு குழந்தைகள் பிறந்து மரிக்கும்.

Page 119

  1. முற்பிறவி விதமாய்க் கூற மொழிபவர் புயன்ற பர தாமும் சின்றுட ஏந்ததான் நீசன் செய்யானது றந்தில் நிற்க வினையினை ஜாத கர்க்கு விளங்காது ஆண்பா இறந்ரான் கன்முடன் கர்மத் தோனுங் கண்ணிய இருக்கவே தான்;

  2. இங்ஙனம் முனிவர் சொல்லும் பொது, புயன்றர் கூறுவின்று. ஜந்தாய் வீட்டுக்குளிய சுக்கிரன் கண்ணியில் நீசமாக இருப்பதானும், (புத்திர ஸ்தானமாகிய) ஜந்தாம் வீட்டில் சுக்கிரன் செல்வாய் இருப்பதும் இருப்பதா இருந்தால், முற்பிறவியில் செய்த திவ்யேஜனுங்கும், ஜாதகனுக்குப் புத்திர பாக்கியம் இல்லை. கர்மாதிபதியான (பத்தாம் வீட்டிற்குரிய) குரு கண்ணியில் இருப்பதால்;

  3. மதிலெயுங் விருத்தி என்றேுந் அத்திரி சொல்லு மின்றுர் பதியினுக் கிரண்டி தேதான் பாபிக விருப்ப தாலே சுதர்களுந் விருத்தி யாபிச் சருக்கினில் மாண மெய்துந் எதுவித காரணத் தால் இலகாது என்று சொன்னீர்.

  4. புத்திரி விருத்தி உண்டாகும் என்று கூறினோம். அத்திரி முனிவரா சொல்லுகின்றார். ஜாதகனுக்கு இரண்டாம் வீட்டில் பாபியாகிய (கேது) இருப்ப தால், குழந்தைகள் பிறந்து உடனே மரிக்கும். என்ன காரணத்தால் குழந்தைகள் நிலையா என்று கூறுகின்றீர்கள்.

  5. முன்செய்த வினை நலே மொழிந்திட்டால் சுதர்கள் தோஷம் என்னனுந் அதனை நீங்க வியம்புவீர் என்று கேட்க அன்னேய சொல்லு கின்றேன் அவனுநே முன்வன் மத்தில் தன்னுடை யூர்க்கு உத்திரண் சாற்றிய பேருந் தன்னில்;

  6. முற்பிறப்பில் செய்த திவ்யேகனால் புத்திர தோஷம் எற்பட்டது. அதைதான் என்ன ? அதை நீங்கள் சொல்லுங்கள் என்று கேட்குங்போது, ரிஷிகள் பத்தில் உனிகன்றனர், தாயே ! சுக்கிரனேரும். ஜாதகன் முற்பி றவியில் தன்னுடைய ஊர்க்கு வடக்கினுள்ள ஒரு பெரிய ஊரில்;

  7. மறைக்குளத் தனிலு தித்து மனேவிமைந் தருமுண் டாயித் திருமகள் விலாசங் பூணடு செய்நில மதிக மாகிப் பெருமவர் நேசங் கொண்டு பலமான குடும்பி யாயி உறையிற் காலந் தன்னில் உரைக்கிரோம் ஊழி தானே.

  8. அந்ததணர் குலத்தில் பிறந்து, மனேவி மக்களை யடைந்து, லட்சுமீ கடாட்சங் பெற்று, வீணா நிலங்கள் அதிகமுள்ளவனாய், பெரியோர்கள் நட்புக் கொண்டு, பெரிய குடும்பத்தை யடைந்து வாழ்ந்து வருங்போது, எற்பட்ட திவ்யேனயக் கூறுவின்றேும்.

  9. படியாட்கள் சிலரை வைத்துப் பயிர்த்தொழில் செய்து வந்தான் அடவுடன் அதிலோர் சங்கை அரன்குலம் போட்ட நந்தி திடமுடன் இருந்த தென்றேுன் ஜயனுயே யதனே வாங்கித் திடபுதல் உழவு செய்தான் சாற்றநது அந்தத் தோஷம்.

Page 120

  1. பணியாட்கள் சிலரை வைத்துப் பயிர்த்தொழில் வேலெசெய்துவந்தான். அவர்களில் ஒருவனிடம் சிவபெருமானின் சூலம் போட்டிருந்த எருது இருந்து வந்தது. அதை இவன் வாங்கி உழவு வேலக்கு வைத்துக்கொண்டான். அத்தத் திவினே இவனைச் சார்ந்தது.

  2. இதுவன்றி இன்னும் ஒன்று இயம்புவோம் வேலக் காரி விதவையோர் மருந்தோர் எல்லோரும் விதக்கின் அளவோடு போகம் நிதமும் வைத்துப் போகம் நேர்த்திடப் பொருளு மீதது பதியினில் ஒருநாள் தன்னில் பகலிலே போகம் துய்த்ததான்.

  3. இதுமல்லாமல் இன்னுமொன்று சூறுகின்றும். வேலக்காரி யொருத்தி விதவையாயின்றாள். இந்த ஜாதகன் அவளிடம் மையல் கொண்டு தினந்தோறும் அவலிடம் போகம் துய்த்தான். அவளுக்குப் பொருள்கொடுத்துத் தன் வீட்டில் ஒரு நாளில் பகலில் இன்பம் அனுபவித்தான்.

  4. இப்படிச் சிலநாள் சென்று இருவரும் வாழும் போது செய்ப்பவோ மிவன்மே ஏனாள் சேதியைப் புரிந்து பின்பு தப்பிதம் நேர்ந்து தென்று சலிப்புடன் கோப முற்றுள் ஒப்புடன் விதவைக் கேதான் உறைந்தது கருவு தானும்.

  5. இப்படிச் சில நாட்கள் இருவரும் இருந்து வரும்போது, இவளுடைய மனவி இதனை யறிந்து, இந்தத் தவறை உணர்ந்து, மனக்கலக்கம், கோபம் முத்றுள். அப்போது விதவைக்குக் கருவு எற்பட்டிருந்தது.

  6. அதற்குப்பின் அவளே நீக்கி அவள்பனது பகையு மாடிக் குடார்க்கங்கள் சிலவே சொல்லக் கோதையு மிவன்பால் சென்று இதற்கென்ன செய்வேோ என்று இவளுமே புலம்பும் போது விதைபண் பிதங்கள் எல்லாம் வித்தகன் செய்ய லுற்றுன்.

  7. அதற்குப் பின் அந்த விதவையை இவன் விலக்கி விட்டான். அவளுடைய பந்துக்கள் அவளேச் சேர்க்காமல் பகையாகி நீக்கிவிட்டனர். அவளும் இவனிடம் மறுபடியும் வந்து (கருவு எற்பட்டு விட்டதே) இதற்கு என்ன செய்வேோன்று புலம்பி அழும்போது, வித விதமான வைத்தியங்கள் இந்த ஜாதகன் செய்தான்.

  8. சருவுமே அழிந்து தென்றுங் காதலி தீர்க்க மாளுன் அறைவிரோர் மனத்தத் தோஷம் அழுறிற்று இவனுக் கேதான் பெரும்பிணி அந்தி யத்தில் பற்றிற்று இவனுக் கேதான் மாளான் பதகுச சென்றுன் மங்கலைய மேலுங் கேளும்.

  9. அதனுல் கருவு அழிந்தது. விதவை உடல் நலனடைந்தாள். அந்தக் கருவுற்ற தோஷம் இவனுக்கு எற்பட்டது. அதனால் பெரிய நோய் இவனுடைய கடைசிக் காலத்தில் உண்டாயிற்று. அதனால் இறந்தான் தாயே ! மேலுங் கேளுங்கள்.

Page 121

  1. கஞ்சனல் வரையப் பட்டுக் காவல நிச்செனெ மத்திள் சஞ்சமாய்க் கங்கை வம்சன் தாளனால் உதித்தாள் சென்றெனுந் வஞ்சியே முன்னுழச் சாபம் விலேந்தது இச்செனை மத்தில் மிஞ்சின மதலே ஆண்பால் மேவினும் தோஷர், தானே.

  2. மீண்டும் பிரமனுள் படைக்கப்பட்டு, இபிற இயில் வெனாள மரபில பிறந்தாள் உன்றை நிரகும். தானே! (முற்பிறவியில் செய்த தவனை யின் பயன் இபிறவியில் ஏற்பட்டு, புத்திரர்களும் தோனும் உண்டாய் யிற்று. பிறந்தாளும் நிலேயாள்.

  3. அந்ததோர் தோஷர், நீர அலறவிலேறும் கிரியை ஓன்.று மைந்தனும் மனேவி யோடு மால்மேல் உத்தர சென்று சந்ததம் மாடுக் கேதான் சகஸ்ர.ஆம் பஜையுள் செய்து பிந்திய மறையோர் பத்துப் பேருக்கு அன்னம் ஈந்து;

  4. அந்தத் தேஷம் நீங்கச் சாரந்தியொன்று கூறுகின்றும். ஜாதகன் தன் மனேவியோடு வடக்கில் உள்ள திருப்பதிக்குச் சென்று, திருமாலுக்குச் சகஸ்ரநாம அர்ச்சனை தினந்தோறும் செய்து, பின் பத்து அந்தணர் களுக்குச் சமாராதணை செய்து;

  5. மறுபடி உள்ளுர் மீண்டு அரனுக்கு அபிஷேக தெத்து உருமடன் மரண மட்டும் உத்தமான் தீபம் வைக்க வருமுழும் நீங்கு மென்றெனும் மைந்தனு முதிக்கில் நீர்க்கண் சிறுமையாய்ச் செய்யா லதில் ஜனிக்கினுந் தீதே யாகும்.

  6. மறுபடி தன் சொந்த ஊருக்குத் திரும்பி, சிவபெருமானுக்கு அபி சேகம் செய்து, தன் மரணகாலம் வரையில் தீப கங்கர்யம் செய்தால், ஏற்பட்ட தீவினைகள் நீங்கும். புத்திரர்கள் பிறந்தால் நீண்ட ஆயுளுடன் நிருப்பர். அல்பமாக வெண்ணி செய்யாமலிருந்தாளேயாகில் பக்திர் பிறவார் பிறந்தாளும் நிலேயார்.

  7. மாதரு குணத்தைச் சொல்லேன் மர்மமும் கொஞ்ச மூண்டு மேதினில் வாத தேகி விளங்கிய சாயல் நேத்திரம் சூதக வில்லா ஞாஞ்சு சோம்பலும் கொஞ்ச முள்ளாள் வேதனே ஒருவர்க் கெண்ணுள் வெஞ்சினங் கொஞ்ச மூண்டு.

  8. ஜாதகனின் தாயின் குணத்தைச் சொல்லுவின்றேன். சிறிது ராகசியம் உள்ளவள். வாயுரோக முடையவள். பார்வை கோணலாக இருக்க கும். (சாய்ந்த பார்வையுள்ளவள்.) கபடில்லாதவள். சிறிது சோம்பலுடைய வள். பிறருக்குத் தீங்கு நீங்காதவள். சிறிது முன்கோபமுள்ளாள்.

  9. சிலமு முடையாள் ஆகுஞ்சிவந்திடு மேனி மாவள் ஞாலமேல் தஹேவர் தம்மை நாட்டுவோ மாண்பா லொன்று வேல்விழி பெண்பாள் லென்று விருத்தியா மிரண்டு தாழும் கோலமாய் நான்கு நஷ்டங் கூறின மொழிதப் பாவே.

Page 122

  1. நல்லெழுச்சிகுமுடையவள். சிவந்த உடலுள்ளவள். இவளுக்கு உடன் பிறந்தவர்க்கெல்லாம் சொல்லுஙின்றேன். ஆண் மகன் ஒருவனும், அழகிய சகோதரி ஒருத்தியும் உளர். இருவரும் நீண்ட ஆயுளுள்ளவர்சள். மற்றும் நால்வர் பிறப்பர். ஆனால், நால்வரும் மரிப்பர். சொன்ன சொற்கள் தவறு.

  2. அவளுடைத் தாய்க்கு துட்பம் அதிகமாய்ப் பொருளு மூட்டி நவமிதில் பூமி ஒங்கும் நாட்டிலோம் பெருமை உண்டு இவளுடை முன்னோன் மத்தை இயம்புவோ மவ்வூர் தன்னில் தவசியே திமின் வம்சந் சார்ந்தன லிவளே என்றேும்.

  3. ஜாதகனின் தாயின் தாய்க் குடும்பம் மிக்க பொருள் உள்ளது. வீண் நிலங்கள் விருத்தியாயிருக்கும். பெருமையுடையதாக விருக்கும். தாயின் முற் பிறவியில் சூருஙின்றேன். அவ்ளூரில் வன்னிய குலத்தவளாகப் பிறந்தவள் என்று உரைக்கின்றேன்.

  4. மதலேக வில்லா ளாகி வரானுடன் தனிகைக் கேச்ச சதமான விரதங் கொண்டு ஷண்முகாக்க கர்ச்சித் தேத்தி விதியினுள் சலனாள் சென்றுள் இங்குற்று அசார்யாயக இதஜன்மம் மதலே இல்லே இனிசென்மயம் உண்டு என்று;

  5. குழந்தைகள் இல்லாதவளாயிருந்து, தன்ள கணவனுடன் நிருத் தணிகைக்குச் சென்று, நலமிக்க நோன்பு கொணடு, ஆறுமுகக் கடவுளுக்கு அருச்சனை முதலியன செய்து, தோத்திரித்து, ஆங்குச் செல்லும்போது, ஒருநாள் அசரீரியாக "இந்தப் பிறவியில் புத்திரப்பாக்கியமில்லை. மறு பிறவியில் உண்டு" என்று;

  6. பெரியவர் சொல்லும் போது பேதையும் மனவே றுப்பாற் உற்றதன்கள் இல்லத் தன்னில் உத்தமி சுதர்கள் சோகம் நிறையவே கொண்டாள் என்றேன். நம்மையுந் மரண மாக்க குற்றதிலே கஞ்சன தம்மால் குணமுடன் வரையப் பட்டு;

  7. ஒரு பெரியவர் சொல்லியதைக் கேட்டு, இவளும் மனம் வெறுப் படைந்து, தன் ஊர் சென்றாள். அவளுக்குப் புத்திரசோகம் மிகுதியாக ஏற்பட்டு மரணமடைந்தாள். மீண்டும் பிரமனுள் படைக்கப்பட்டு;

  8. இக்குள் முதித்தாள் என்றேும் ஐசவரி கேட்க இற்றுள், தொக்கவே முன்னான் மத்தில் தோகையும் திமின் வம்சம் பிக்கவே உத்ததாள் என்றீர் விலாம்புவீ ரந்தச் சங்கை பக்துவ முருகன் பக்தி புரிந்ததால் உதித்தாள் என்றேும்.

  9. இக் குலத்தில் பிறந்தாள் என்று சூறின்றேன். ஐசவரி கேட்க லானள். முற்பிறவியில் ஜாதகனின் தாய் வன்னிய குலத்தில் பிறந்தாள் என்றுைத்திர். அதன் காரணத்தைச் சொல்லுங்கள், என, மூருகப் பெருமானே தோத்திரித்து வந்ததால் பிறந்தாள் என்று சூறின்றேன்.

Page 123

  1. மறுஜன்மம் அவ்வுரும் உத்திரம் மறைக்குலம் தனிநு திப்பாள் இறுமைக எில்லாஞ லாபிச செலவதி வாழ்வாஎ ஏர்கும் அறைகின்ற தந்தை ஜன்மம் அக்காஞ்சி கீழ்ப்பா லாகப் பெருமையாய்ப் பேரூர் தன்னில் பிறந்ததனன் வைசிய வம்சம்.

  2. மறு பிறவியில் அவ்வுருக்கு வடக்கில் அந்தணர் குலத்தில் பிறந்து தாத்தாவின் அன்னையும் இலக்கணமும் செல்வ வரிசையாக வாழ்ந்து வருவார்கள். அருள்க காஞ்சிபுரம் புகுருக தன்னையின் முற்பிறவியைக் கூறுபின்றேரும். அருளக காஞ்சிபுரன்று புகுருக இழகில் உள்ள பெரிய ஓர் ஊரில் வைசிய குலத்தவருகப் பிறந்தான்.

  3. ஜாதித்தமே செட்டுச் சொன்நது ஜாதமதில் புகழு முண்டாய்பத் தனமது அதிக மாகித் தனம்மே மதலே உண்டாய்க் கன்முடன் வாழ்ந்து மேலுங் காணேயும் மரணா மாகி அநேயவே இச்சென் மத்தில் அறைந்தன மிவனே என்றேரும்.

  4. பிறந்து, வியாபாரம் செய்து, உலகில் கீர்த்தி பெற்று, செல்வங்களை மிகுதியாக அடைந்து, மனைவி மக்களுடன் செயிப்புள்ந குடும்பமாக வாழ்ந்து, அவன் மரணபனைத்தான். மறுபடி இப்பிறவியில் பிறந்தான் என்று கூறுகின்றேரும்.

  5. பின்ஜன்மம் காஞ்சி தன்னில் பிறப்பபனே இக்கு லத்தில் தன்னிலே செட்டு ஒங்கித் தரனிகள் அதிக முண்டாய் இன்னவன் வாழ்வா லகும் இயம்புவோ மிவர்கள் காலம் அன்னேய யாங்கள் சொல்லுந் மருள்மொழி குன்று வென்றேரும்.

  6. மறு பிறப்பு, காஞ்சிபுரத்தில் இதே குலத்தில் பிறப்பான். வியாபாரங்கள் விரிவாகச் செய்து, விநே நிலங்கள் அதிகமாக அடைந்து, இவன் வாழ்ந்து வருவான். இவர்களுடைய இறுதிக் காலங்கனப்பற்றிக் கூறுகின்றேரும். காயே நாங்கள் சொல்லும் அருள்வாக்குகள் கவரு என்று உரைக்கின்றேரும்.

  7. தந்தையின் மரண காலம் சாற்றுவோ முப்பா னேழில் வந்திடு துலாமா தத்தில் வளர்கிறேந் கண்டன் தானும் பிந்திய அன்னேக் கேதான் பேசுவோ மதன்மேல் மூன்றும் பந்தமாய்க் கூநி மாதம் பகருவோம் மாற கங்கள்.

  8. தந்தையின் மரணகாலம், ஜாதசனுக்கு முப்பத்தேழாம் வயதில் ஜாப்பசி மாதத்தில் வரும் என்று கூறுகின்றேரும். ஜாதகனின் தாய்க்கு அதற்குமேல் மூன்று வருடங்களில் பங்குநி மாதத்தில் மரணம் ஏற்படும்.

  9. இன்னவன் மரண காலம் இயம்புவோம் நாற்ப தாண்டில் தன்னிலே கண்டம் நேரும் ஷண்முகர்க் கர்ச்சித் தேத்தி அன்னவன் பிணியும் நீங்கும் அறுபத்து எழுா மாண்டில் மண்நிய சிம்ம மாதம் வளர்பிறைத் தசமி தன்னில்;

Page 124

  1. ஜாதகனின் மரணகாலத்தைச் சொல்லுவின்றும். நாற்பதாவது வயதில் ஒரு கண்டடம் உண்டாகும். அப்போது ஆறுமுகக்கடவுளுக்கு அருச்சனை முதலியன செய்து தொழுது வந்தால், வந்த தோய் விலகும். இவன், அறுபத்தேழாம் வயதில் ஆவணி மாதத்தில் சுக்கிலபட்சம் தசமி திதியன்று;

  2. மாதகம் நேரு மென்றேும் மறுத்துமே யுத்திரி சொல்வார் தேமாய் இரண்டு ஆண்டில் செப்பினேும் கண்ட மென்றேும் கூறுவோம் கேள் மையா குருவுமே நாளில் நிற்கப் பாரிய ரோகம் நோய்ந்தும் பருகாத வயது தீர்க்கும்.

  3. இறந்துவிடுவான். இதை மறுத்து அத்திரி முனிவர் கூறின்று. ஜாதகனுக்கு இரண்டாம் வயதில் கண்டமுண்டு ஏன்று. “சொல்லுவின் றேும். கேளும். முனிவரே ! குரு நாளாமிடமாகிய கன்னியில் இருப்பதால் ரோகம் வந்தாலும் உயிரை மாய்க்காது. நீண்ட வயது உண்டு ” என்றார்.

  4. தானவன் யோகச் செய்கை சாற்றுவோம் சுகமுள்ளான் ஈனமாங் குணங்க எல்லாள் எய்திடும் பணிதி பாக்கியம் ஆனதோர் பூமி சேர்ப்பன் யாரையும் வசியஞ் செய்வன் மாணமாய் ஜீவிப் பாறும் வாக்குகள் சொல்லு மென்றேும்.

  5. ஜாதகனுடைய யோகங்களேப்பற்றிக் கூறுகின்றேும். சுகமுள்ளவன். கெட்ட குணங்களில்லாதவன். ஆபரணங்கள் அணிவான். விலோ நிலங்களை விருத்தி செய்வான். எல்லோரையும் வசிகரிக்க வல்லன். கண்ணியத்துடன் வாழ்ந்து வருவான். இவனுடைய வார்த்தை கட்டு மதிப்புள்ளவன்.

  6. தசமத்தோன் நாளில் நிற்கத் தனமது நேரு மென்றேும் திசைலெல்லாம் கீர்த்தி எற்பன் ஜனத காரம் செய்வன் வசியிலான் அன்னிய சிராமம் வந்திடும் பூமி தானும் கஜமிலான் அச்சு மூண்டு கண்ணிய மாக வாழ்வான்.

  7. பத்தாம் வீட்டுகுரிய குரு நான்காம் இடமாகிய கன்னியில் இருப்ப தால் பொருள்கள் சேரும். எல்லோத் திக்குகளிலும் புகழடைவான். ஜனங்களுக்கு உபகாரம் செய்வான். பிறரால் தூற்றப்படாதவன். வேறு ஒராமத்தில் நிலங்கள் சேரும். யாரே இல்லாதவன், குதிரை களுண்டு. கண்ணியமாக வாழ்ந்து வருவான்.

  8. எந்தக்கா லத்தி லேதான் இவனுக்குத் தனமும் நேரும் அந்ததோர் சேதி சொல்வாய் அலவன்தன் தசைக்கா லத்தில் இந்தவாறு மன்ன றுக்கு யார்சு ஆண்டி லேதான் இசொந்தமாய்க் இருகம் தன்னில் சேருமே நிதி நிகேஷபம்.

  9. எந்தக் காலத்தில் ஜாதகனுக்குச் செல்வங்கள் பெருகும். அந்தச் செய்தியை விவரமாய்க் கூறுங்கள். சந்திரமாகாதசையில் நேரும். ஜாதகனின் பத்தாம் வயதில் (சொந்தமாக வீடு வாங்குவான். செல்வங்கள் பெருகும்). தனக்குச் சொந்தமான வீட்டில் புதையல் கிடைக்கும்.

புதையல்

Page 125

  1. வருமவர் உறவு கொள்வன் பிரபல குடும்பி யாவனைத் திருமகள் வாச முள்ளான் ஜயம்செயவ என்றுத்த வேல அருமறை யவர்கள் நேசன் அரசர்கள் உறவு கொள்வன் அறுமுகன் தன்னேப் பெற்ற அம்பிகை யார்நே கேளாய். 44. பெரியோர்கள் நட்புக் கொள்ளுவான். புகழுள்ள குடும்பியாக விருப்பான். லட்சுமீ இவன் வீட்டில் வசித்து வருவாள். எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பான். அந்தணர்களிடம் உறவு கொள்ளு வான். அரசர்களிடம் நட்புடையவன். சுப்பிரமணியக் கடவுளாப் பெற்ற பார்வதி தேவியே! கேளுங்கள்.

  2. பிறந்ததசேய் ஜனன காலம் புகர்தசை இருப்புத் தாநுன் பிறந்திடு மாண்டு ரண்டு திங்களும் ஆற தாழும் விரைந்திடும் நாட்கள் பத்தும் விளம்புவோம் பலனே யாங்கள் நிறைந்த தோர் ஜாதகர்க்கு நேர்ந்திடும் ரோகந் தானே. 45. ஜாதகனின் பிறப்புக் காலத்தில் சுகிரமகாதசை இருப்பு ஒரு வருடங்களும் ஆறு மாதங்களும் பத்து நாட்களும் ஆம். அக்காலத்திய பலனைச் சொல்லுகின்றோம். எல்லா விஷயங்களிலும் நிறைவுள்ள ஜாதகருக்கு பினி எற்படும்.

  3. மாதரு வர்க்கந் சூதந் வந்திடுஞ் செலவ நேகந் மேதினீல் காலி சேதஞ் விசனமாஞ் தந்நைக் கேதான் போதவே வர்க்கந் சூதஞ் பகையது வந்து நீங்குஞ் நீதியாக் கிருஷி நாஷ்டஞ் நிமலியே மேலுங் கேளே. 46. தாயின் வர்க்கத்தினருக்கு அசுபம் நேரிடும். செலவுகள் அதிகமாகும். கால்நடைகளுக்குச் சேத முண்டாகும். தன் தந்நைக்கு மனக்கலக்கம் எற்படும். தன் பந்துக்களுக்கும் அசுபம் நேரும். விரோதங்கள் எற்பட்டு, விலகும். விவாசயத்தில் நாஷ்டம் உண்டாகும். கள்யே! மேலுங் கேள்.

  4. சல்லியங் கொஞ்சந் நேருந் தாயாதி வர்க்கந் சூதந் சொல்லுவோந் தாய்தந் தைத்கே சுகமின்றிப் பிறியு முண்டு அல்லல்கள் கவுவு கொஞ்சந் அறைந்தன மிலைக லெல்லாஞ் நல்லதோ ரீனிதான் டின்மேல் நாட்டுவோம் விவர மாக. 47. சிறிது கடன் உபத்திரவஞ் உண்டு. தன் பங்காளி வர்க்கத்தில் அசுபந் நேரிடும். தாய்தந்நையருக்கு நோயால் உபத்திரவ முண்டாகும். தொல்லே கள், திருட்பயம் இவைகளெல்லாம் பத்து வயதுக்குள் சொல்லுவோம். (மற்றவை யெல்லாஞ் இண்டாஞ் பாகத்தில் சொல்லுகின்றோம்.)

Page 126

ஜாதகம் 7.

  1. மதியுங் கூசனுஞ் செயமுற மால்வண் டியினியில் பணி கோலாம் விதியினேயுங் குருவும் மேருவற வெள்ளி பரிதி வினே தன்னில் புதிரு மேடம் உயிர் மிதுனம் அறைகுவீர் பல்நீத தவமுநியே துதிசெய் பராசர் தான் சொல்வார் ஜனிக்கு மாண்பால் ஜனன [முமாம்,

  2. அத்திரன் செவ்வாய் சிம்மத்திலும், புதன் கடகத்திலும், ராகு தலாத் திலும், குரு சனி தனுசிலும், சுக்கிரன் சூரியன் மிதுநத் திலும், கேது மேஷத்திலும், நின்று மிதுனம் லக்கினமாக வும் இருக்க, உற்ற பலனெக் கூறுங்கள், தவமுனிவரே ! (என்று பார்வதி வினவும் போது)

சூக்கிரன் சூரியன் மிதுநத்திலும், கேது மேஷத்திலும், நின்று மிதுனம் லக்கினமாகவும் இருக்க, உற்ற பலனெக் கூறுங்கள், தவமுனிவரே ! (என்று பார்வதி வினவும் போது) தேத்திரிக்கப்படும் பராச முனி வர் சொல்லின்றார். பிறப்பு ஆண் ஜன்மம்.

  1. ஜனனம் வடபால் வாசலது செப்பும் கீழ்மேல் வீதி யது கனமால் தந்தி மேல் பாலில் கந்தன் மாரி கீழ்ப பாலில் சூரியும் அருகில் தென் முனியும் கிறுஹோர் வடுகர் குலமாகுன் தனயன் நான்காம் ஜனனமும் மாய்ச் சாறு மென்ரூம் சங்கரியே. 2. ஜனிப்பவன் வீடு கிழக்கு மேற்கு விதியில் வடக்கு நோக்கியுள்ள வாயிலையுடைது. மேற்குப் பக்கத்தில் திருமாலின் ஆலயமும் விநுயகர் ஆலயமும் உள்ளன. சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலும் மாரியம்மன் கோயிலும் கிழக்குப் பக்கத்திலுள்ளன. அருகில் ஒரு நீரோடை உண்டு. தென் திக்கில் முனியும் கோயில் ஒன்றுளது. இங்னமுள்ள வீட்டில் ஒரு சிற்றில் வடுகர் குலத்தில் ஜாதகன் தன் தந்தைக்கு நான்காம்கண் கப் பிறப்பான். சங்கரியே !

  2. அரியே தனுசு உயிர் கேட்டை அருங்க தந்தை குணங் கேள்ய்ய்க் கரி மால் நிறத்ததான் கல்வி சமம் கசப றவு கொள்ளோ தான் பெரிதாய்ச் செட்டுப் பூவிருத்தி புகழ்ந் தோர்க் குதவி தான் செய்வன்

  3. தனுஸ் லக்கிலத்திலும் கேட்டை நட்சத்திரத்திலும் பிறந்த ஜாதகனின் தந்தையின் குணத்தைக் கேளுங்கள். திருமாலேப் போன்ற கரியநிறமுள்ளவன், சுமாரான கல்வியறிவுடைவன். அறிவிலார் உறவுகொள் ளாதவன். பெரிய வியாபாரி. பூமியை அதிகரிப்பான். துதி செய்பவருக்கு யோகாரி. அழகுள்ள பெண்கள் மோகன். அந்தணர் உறவு இல்லாதவன்.

Page 127

  1. கொள்ளவும் விற்கவல்லன் சமாத்தன் கொடிஇடை மன்னமேல் பிறியனுவன் பள்ளுக றுடையன் பலரையும் வசியம் பண்ணுவான் புதுஉல்லம் செய்வன் களளுங் கொஞ்சந் முடையளு மென்றேஉங் கண்ணின் தன் ரேகையு முடையான் விள்ளவே வுறைப்பன் சல்லியங் கொள்ளான் விகடமும் பேசிடா னுமே.

  2. வாங்கவும் விற்கவும் சாமர்த்தியமுள்ளவன். மெல்லிய இடையை யுடைய மன்னவிமேல் விருப்பமுள்ளவன். பணியாட்கள் உள்ளவன். எல்லோரையும் வசிக்க வல்லவன். புது வீடு கட்டுவான். மனதில் கபடமும் சிறிது குரோதமும் (வஞ்சகம்) உடையவன். கண்ணனுடைய ரேகை உள்ளவன். கண்டித்துப் பேசுவான். கடன் உபத்திரவ மில்லாதவன். அது விடமாகப் பேசுவான்.

  3. பேசிடான் வீணுய் இருமொழி யாளன் பிறப்பது மிரட்டைய ய ஜன்மங் காசுவீண் செலவு செய்திடான் பொறுமை கணக்கினில் வல்லவ னர்கும் பாசமாய் வார்த்தை பால்தயிர்ப் பிறியன் பிள்ளைகள் விருத்தியே செய்வன் போசன சுரியன் பிறந்தவில் லடையான் பூவையே கெட்டி டாயே.

  4. அவசியமாகப் பேசான். இருவிதமாகவும் பேசுவான். இவன் இரட்டையாகப் பிறப்பான். பணத்தை வீணில் செலவிடாதவன். பொறுமை யுள்ளவன். கணக்கில் நிபுணன். பிரியமாகப் பேசுவான். பால் தயிரில் விருப்பமுள்ளவன். ஏர்கள் முதலிய பெருக்குவான். சாப்பாட்டில் செல்க இயமுடையவன். தான் பிறந்த வீட்டைப் பெறுவதன். தாயே! கேளுங்கள்.

  5. தன்துணே யாண்பா ஏந்து சக்திமார் மூவர் தீர்க்கம் பின்னமாம் மற்றே வெல்லாம் பிறுகுமே புகளு கின்றுர் அன்னவ நிரட்டை ஜன்மம் அறைந்திட்டார் விவரம் சொல்வீர் முன் துணே யான்பா லாகும் மேதினில் தீர்க்க சிவி.

  6. தன்னுடன் பிறந்தவர்களில் சகோதர்கள் இவர், சகோதரிகள் மூவர் தீர்க்காயுளுடனிருப்பர். மற்றவையெல்லாம் மரித்துவிடும் என்று சொல்லும் போது, பிற்கு முனிவர் கேட்கின்றனர். அவன் (ஜாதகனின் தந்நை) இரட்டைப் பிறவி என்று கூறிய விபரம் உரையுங்கள். இவனுக்கு மூத்தவன் நீண்ட ஆயுளுடனிருப்பான்.

Page 128

  1. இருமனே யாக வாழ்வன் இதுவன்றி மனனே ஞுக்கு வருமனே யிரண்டே யாகும் மடிந்தபின் நெரு மென்றும் அருபாக மாக வாழ்வர் அவர்பலன் பின்பால் சொல்வோங் கரிமத வானே பெற்ற காதலி கேட்டி பாயே.

  2. ஜாதகனின் தந்தை இரு மனவியருடன் வாழ்வன். இவனுடைய மூத்த சகோதரனுக்கும் இரு மனவியார் எப்படியோ. மூத்தமனவி இறந்தபின் இரண்டாமவள் வருவாள். அவர்களுடைய பலனேப் பின் பாகத்தில் சொல்லுவின்றும். யானே முகத்தோடேப் பெற்ற பார்வதியே ! கேட்டிடவாய்.

  3. இன்னெறி உடையா ஞுக்கு இப்பால் துடிப்பா ஞுவன் அன்னவன் குணத்தைச் சொல்வேன ஆதிமால் நிறத்தனுவன் பண்ணியே பேச வல்லன் பலபாவை மோக ஞுவன் தன்பந்து பாரிப் பானும் தைர்யமா மனத்த ஞுவன்.

  4. இங்ஙனமுள்ள குணங்களேயுடையவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணங்களேச் சொல்லுவின்றும். திருமாலேப் போன்ற கரிய நிறமுள்ளவன். பண்ணிப்பன்னிப் பேசுபவன். பலபெண்கள்மீது மையல் கொள்வான். தன் உறவினர்கள்க் காப்பாற்றுவான். தைரியமுள்ள மனத்தினன்.

  5. பலகலை உணர்வா ஞுவும் பருப காரன் செய்வன் நிலையதைக் காப்பா ஞுவும் நினோத்தனத முடிக்க வல்லன் அலேகடல் துயின்றுன் பக்தி அவனுடிமே கொள்வ ஞுவும் கலகத்தைக் கூறு ஞுவும் கனத்ததோர் நேசன் செய்வன்.

  6. பல நூல்களை யறிவான். பிறருக்கு உபகாரி. தன் நிலேமைக் காப் பவன். ண்ணியதை முடிக்க வல்லவன். பெரிய அலேகங்களுடைய திருப் பாற் கடலில் துயில்கொள்ளும் மகாவிஷ்ணுவிடம் பக்திகொள்ளுவான். பெரியோர்கள் நட்புக் கொள்ளுவான்.

  7. தந்தையின் தந்தை போலத் தானவன் வாழ்வா ஞுவன் சினத்தையும் நல்ல தாகும் செய்நிலம் விருத்தி செய்வன் பந்தினர் மதிக்க வாழ்வன் பஞ்சையோ மிரக்க மாவன் நிந்தைகள் ஏற்கா ஞுவன் நிமிஷத்தில் கோபி யாவன்.

  8. தன் தந்தையின் தகப்பனேப்போல் வாழ்ந்து வருவான். நல்ல மனமுள்ளவன். வீணா நிலங்களேப் பெருக்குவான். உறவினர் கொண்டாடும் படி வாழ்ந்து வருவான். எழைகளின்மீது இரக்கமுடையவன். அவதூறுகள் ஆகாதவன். நிமிடத்தில் கோபமடைவான்.

  9. தேவதா தலங்கள் செல்வன் தேரிடுந் தீவன் தாவினோர் தம்மைக் காப்பன் சத்ருவை நசிக்க வைப்பன் பாவத்தில் மனது வையான் பார்மன்னன் மெச்ச வாழ்வன் நாவது சுத்த முன்னு நற்சக டுகள் மேற்பன்.

Page 129

  1. புண்ணிய கேள்வித்திராங்கஞ்சென்று அஞ்சுள்ள தெய்வத்தை வழுபடுவான். எல்லாம் அறிந்த பெரியோர்களுக்கு அந்நமவிப்பான், தன்னை வந்தடைந்தவரை ஓதரிப்பான், விரோதிகளை ஒழிக்கும் குண முள்ளவன். தீச செயல்கள் செய்ய என்னுடவன். உலகானும் அரசர் கொண்டாடும்படி. வாழ்வான். பொய் சொல்லாதவன் (வாய்க்குச் சுத்த முள்ளவன்). நல்ல வாசனை வசதிகள் உள்ளவன்.

  2. தன்துணை பெண் ஒன்று தங்கிறுந் தீர்க்க மாக அன்னவள் குணத்தைச் சொல்லேவன் அவனிறு நிறத்த ளாகும் பன்னியே பேசு வாளாம் பாரினில் வறுமை காணுள் பொன்பணி தன்னத யாதே பெறுவளாம் கபடு மில்லாள்.

  3. உடன் பிறந்த சகோதரி ஒருத்தி நீண்ட ஆயுளுடன் விளங்குவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுவினரேும் கருமை கலந்த சிவந்த நிற முள்ளவள். பன்னிப் பேசுபவள். உலகில் தரித்திரமில்லாதவள். தன் தந்தையால் பொன் ஆபரணங்கொள் அடைவாள். கபடில்லாதவள்.

  4. வருனுமே தென்பால் தன்னில் வருகுவான் இல்லம் வாசம் வருஞ்சுதர் ஆன்பால் மூன்று பெண்ணது இரண்டு மாகுந் திருகிலா இந்தத் தீர்க்கன் செல்வியும் யோக சாலி அரிவைக்கு வயது தீர்க்கம் அம்பிகை யாதே கேளாய்.

  5. இவளுக்குக் கணவன் தெற்குத் திக்கிலிருந்து வருவான். அவன் வீட்டில் வசிப்பாள். ஆண்மக்கள் மூவரும் பெண்கள் இருவரும் ஆக இவரையும் பெற்று, நீண்ட ஆயுளுடனிருப்பாள். அவளும் அதிருஷ்ட முள்ளவள். திர்க்காயுடன் இருப்பாள். தாயே ! கேளுங்கள்.

  6. பின்துணை பெண்பால் லோன்று பேசுவோத் தீர்க்க மாகக் கன்னிகை யோக சாலி கஞ்சமாம் நிறத்த ளாகும் அன்னியர் மதிக்க வாழ்வள் யாவர்க்கும் நல்லோ ஏாவள் உன்னத சிலமேற்பள் உயர்வான புத்தி ஏற்பள்.

  7. இந்நய சகோதரி ஒருத்தியுண்டு என்று கூறுவினரேும். அவள் நீண்ட ஆயுளுள்ளவள். யோகசாலி. கரிய நிறமுள்ளவள். பிறர்மேச்சும்படி வாழ்க்கை நடத்துவாள். எல்லோரிடமும் நல்லவள் என்று பெயரெடுப்பாள். உயர்வான புத்தியுடையவள்.

  8. அறமதி விச்சை உண்டு அதிககட் கன்ன மீவள் பெரிதான குடும்ப மேற்பள் பூவைக்கு வடிழ்ம் மாரன் வருஞ்சுதர் ஆன்பால் நான்கு மங்கைமார் மூவ ராகும் வறுமைப்ப போதும் காளுன் வருவோரா ஆத ரிப்பாள்.

  9. தருமம் செய்வதில் விருப்பமுடையவள். எழைகட்கு அன்ன மனிப்பாள். பெரிய குடும்பத்தை யடைவாள். அவளுக்கு வட கிழக்குத் திசையிலிருந்த மனுளேன் வருவான். நான்கு புத்திரர்களையும் மூன்று புத்திரிகளேயும் பெறுவாள். எப்போதும் தரித்திரமில்லாதவள். அண்டிவந்த வர்களே ஆதரிப்பாள்,

Page 130

  1. மாலகன் மனத்தின் காலம் பகருவோம் பத்தொான் பாண்டில் மாலிகை மேல்பால் நேரும் பகருவோ பமள்கு ணத்தைச் சோலியாம் புத்தி சாலி ஜனசகா யங்கள் செயவள் மால்மேன ஒப்ப தாகும் வருவோரை ஆத ரிப்பள்.

  2. ஜனதகனின் மனத்தின் காலத்தை கூறுவோம். பத்தொன்பதாம் வயதில் மேற்குப் பக்கத்திலிருந்து மன்னவன் வருவார். அவளுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். ஒழுக்கமுடையவள். புத்தியாலி. ஜனங்க ளுக்கு யோகாரி. இலக்குமிபோன்ற அழகுள்ளவள். வந்தவர்களே ஆதரிப் பாள்.

  3. அன்னம்போல் சாய லொக்கும் அன்புட மனத்த ளாகுங் கன்னிகை யோக சாலி கருதிடாள் கட்டு வார்த்தை தன்வரன் மனதுக்கே தோள்சாதமும் அன்பாய் ாவள் சொன்னசொல் சுகமே யாகுஞ் சந்தரி தீர்க்க ஜீவி.

  4. அன்னம் போன்ற நடையுள்ளவள். அன்புள்ள மனத்தினள், அவளும் அதிருஷ்ட முள்ளாள். வார்த்தைகளேப் பூநத்த பேசாதவள். தன் கணவன் மனத்துக்கேற்ப நடப்பவள். பிறருக்கு அன்புடன் அன்னமலிப்பாள். சொன்னசொல் தவறுதவள். நீண்ட ஆயுளுள்ளவள்.

  5. சுதர்களுங் காண ளாகுந் தோன்றிநுஞ் சேத மாகும் அதகுற்றம் புகல்வீ ரையா அரவய்மே அஞ்சில தங்கப் புதல்வகா ரகனு மேயில் புரயோனின் மகனுங் கூட சதியுடனு புதல்வ ருக்கு ஜயமுனி பகளு கின்றுர்.

  6. புத்திர பாக்கியமில்லாதவள். அப்படியும் பிறத்தாளும் நிலையோ. அந்த ஏற்படக் காரணம் மென்ன ? சொல்லுங்கள். ஐந்தாமிடமாகிய துலாத்தில் ராகு இருப்பதாலும் புத்திரகாரனுடைய குரு ஏழாமிடத்தில் (கூரியன் மகனுடைய) சனியுடன் கூடி இருப்பதாலும் புத்திருக்குத் தோஷமுண்டு. ஜயமுனிவர் கூறுகின்றுர்.

  7. இருநான்குக் குடையோ ரேழில் இருப்பதால் பூர்வந் தன்னில் மருவிற்று விதேன அநேகம் மைந்தர்கள் தோஷ மெய்துஞ் உரைகுவீர் விதியை நீங்கள் உத்தமன் பூர்வம் கேளாய்த் திருகண மேலய் லேதான் ஜனித்தனன் ரெட்டி வம்சம்.

  8. ஏட்டாமிடத்துக்குரிய சனி எழில் இருப்பதால் முற்பிறவியில் செய்த திவினகள் அநேகம் ஏற்பட்டு அதனில் புத்திரதோஷம் உண்டாயிற்று. தோஷம் என்று சொல்லுங்கள். ஜாதகனுடைய முற்பிறவியைக் கேள். திருவண்ணாமலையில் ரெட்டியார் மாபில் பிறந்ததான்.

  9. லர்பத்னை கொண்டற தோஷம் : பசுக்க றந்த தோஷம் பாலகன் மன்னவி உண்டாய்ப் பாரினுள் ஜீவித தேதான் சாலவே வாழு நாளில் தங்கின விதியைக் கேண்மோ ஆலய மில்லம் வ.சம் அதநியும் குடங்கள் கொண்டு சாலவே முத்தந் தன்னில் தயங்கியே பிடக்கும் போது;

Page 131

  1. ஜாதகன் மனேவியை அடைந்து வாழ்ந்து வரும்போது எற்பட்ட திவினேயைக் கேள். ஒரு சர்ப்பம் வீட்டில் வெகு நாட்களாக வசித்து வந்தது. ஒரு நாள் அது வீட்டு முற்றத்தில் மகுடம் எடுத்து மயங்கி ஓடும்போது;

  2. அரங்குமே செய்து இன்னோனுன் அடித்தனன் கழிய றுலே மரலியின் பதிக்குள் செல்ல மருவிற்று அந்தத் தோஷம் உரைக்கிறோம் வேறு ஒன்று உத்தமன் கன்ருக் கேதான் குறைபட பாவித் தந்தான் குலவிற்று அதுவர் தோஷம்.

  3. அதை வாட்டி இவன் தடியினால் அடித்தான். பாம்பு இறந்தது. அந்தத் தோஷம் எற்பட்டது. மற்றொன்று கூறுகிறோம். இவன் ஒரு பசுங் கன்றுக்குப் பால் குறைவாகவிட்டு மிகுதியைக் கறந்தான். அந்தத் தோஷமும் இவனே வந்தடைந்தது.

  4. வறுமையோர் சாபன் தானும் மருவிற்று என்று சொல்வோம் இருகண்ணும் ஊன மாகி எக்கனன் கால றடு பிறந்து வளர்ந்த பிற்படு மென்று சொல்வோம் மருவிடும் நாக சாபம் ஆவின்பால் கறந்த தோஷம்.

  5. எழையோர்கள் சாபமொன்றும் எற்பட்டது. அதனால் இரு கண் களும் குருடாகி இறந்தான். மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டுப் பிறந்தான் என்று சொல்லுவோம். சர்ப்பதோஷமும் பசுக்கறந்த தோஷமும் எற் பட்டன.

சாந்தி

  1. புத்திர தோஷ மெய்தும் புகலுவோங் கிரியை தானும் வித்தகன் சொல்யால் நாகம் வருவியே அரசின் கீழ் சுத்தமாய்ப் பிரிதிடை செய்யச் சேயர்கள் விருத்தி யாகும் குருத்தமாய்ச் செய்யா ஞுகில் குழவிகள் தோஷ மெய்தும்.

  2. அதனால் புத்திரதோஷம் உண்டாமிற்று. அது நீரச சாந்தியொன்று கூறுகின்றோம். இந்த ஜாதகன் கல்லால் நாகம் ஒன்று செய்து, அரசமரத் தின்கீழ் வைத்துப் பிரதிட்டைசெய்தால், புத்திரவிருத்தி எற்படும். மனத்தில் கெட்ட எண்ணத்துடன் செய்யாமலிருந்தால் புத்திரர்கள் விருத்தியாகார்.

  3. சொற்படி செய்வோ ஞுகில் தோன்றிடும் ஆண்பா லென்று மெய்ப்படி பெண்பால் றண்டு வரைகிறேந் தீர்க்க மாகச் செப்புவோ மன்னோ சேதி சீலியாம் மாநி றத்தாள் தப்பித குணமில் லாதாள் சரசமாய் வார்த்தை உண்டு.

  4. நாங்கள் சொல்லியபடி சாந்தி செய்தால் ஆண்குழந்தையொன்று பிறக்கும். பெண் துழந்தைகள் இருவரும் நீண்ட ஆயுளுட நிருப்பார். ஜாதகனின் தாயின் குணத்தைக் கூறுகின்றோம். மாநிறமுள்ளவள், கெட்ட குணங்க ளில்லாதவள், சரசமாகப் பேசுபவள்,

Page 132

  1. இலாமன முடைய ளாகும் இடுக்கணென் றேரரைக் காப்பள் நலபாக முடைய ளாகும் நல்கிடும் பித்த பாதை அன்பதோர்க்குத் தாக மீவள் கண்முகம் வசிய முண்டு குளவிபோல் கோபங் கொள்ஞ்சு குணமது நல்ல தாகும்.

  2. ஒளிய மனமுடையவள். துன்பமடைந்தவர்களே ஆதரிப்பாள். நலங்குடையாள் ருகியாக சுமையால் செய்வதில் கை தேர்ந்தவள். பித்த ரோகம் உண்டு. தாகமடைந்த களைத்தவர்களுக்குத் தண்ணீர் அளிப்பாள். கண், மூக்கம் முதலிய வசீகரமானவை. குளவிபோல் விரைவில் கோப மடைவாள். நல்ல குணமுள்ளவள்.

  3. தன்தொணே மூன்று தோன்றுந் தஙாது ஆண்பா உன்தான் கன்னிமா ரிரவு ராகுங் காதலி மார்கள் ரண்டும் அன்னேயின் உதவி யாலே அவர்களுந் சீவிப் பார்கள் இன்பமாக அவர்கள் சேதி பேசவோம் முனியே கேளும்.

  4. உதன்பிறந்தவர்கள் மூவர். சகோதரன் நிலையாக இருக்கமாட்டான். இரு சகோதரிகள் இருப்பர். அவர்களிருவரும் (ஜாதகனுடைய) தாயின் உடன்பிறந்த ஜீவித சிறுப்பார்கள். அவர்களுடைய சேதி விபரங்களைப் பின் பாகத்தில் சொல்லுகின்றேும். முனிவரே! கேளும்.

  5. அன்னேயின் பூர்வகு சொல்வேன் அருணேக்குக் கேள்ப்பா லாகச் சின்னஞர் தனிலுந் தித்தான் சேர்த்தன் குலமே என்றும் பொன்பணி உடைய ளாகிப் பூமியில் வறுமை இன்றிக் கன்னிகை வாழு நாளில் கலந்ததோர் வினையைக் கேண்மோ.

  6. ஜாதகனின் தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும். திருவண்ண மலைக்குக் கிழக்கிலுள்ள ஒரு சிற்றூரில் சேர்ந்த குலத்தில் பிறந்தாள். பொன் ஆபரணங்கள் உள்ளவளாக, திரித்திரமில்லாமல் வாழ்ந்து வந்தபோது, ஏற் பட்ட திவ்வியைக் கேளுங்கள்.

  7. அருமறை மதலேக் காக ஆவின்பால் இவளேக் கேட்கத் திருகாக வார்த்தை கூறச் சேர்ந்தது அந்தத் தோஷம் இரவினில் அதிதி அன்னம் இசுவாய் என்று கேட்க அரிபோலக் கோப முற்று அளிக்காது அன்ன மென்ன;

  8. அந்தணர் குலத்தில் பிறந்த ஒருவர் குழந்தைக்குப் பால்வேண்டி இவளேக் கேட்கும்போது, இடக்காக வார்த்தை சொல்ல, அந்தத் தோஷம் இவளோச் சேர்ந்தது. ராத்திரியில் ஓர் எழை அன்னம் யாசிக்க, இவள் சிங்கம் போல் கோபமடைந்து அன்னம் கிடையாது என்று சொல்ல;

  9. சிவவேடம் கொண்டோர் தாணுந் தெசப்புவார் மனவெ முற்ப்பால் பவளஉள பின்ஜன் மத்தில் பாலர்கள் முதலில் தோஷம் நவமியில் துணேஆண் தோஷம் நல்கிடு மென்று சொல்லித் தவசிவே நில்லஞ் சென்றுன் சார்ந்தது அந்தத் தோஷம்.

Page 133

  1. பரதேசியாக வந்தவர் மனத்தில் வருத்தமடைந்து, மறுபிறவியில் முதலில் புத்திரதோஷ மூண்டாகும்; சகோதரதோஷம் ஏற்படும் என்று சொல்லிவிட்டப் வேறு இடங்களில் சென்றுள். அந்தத் தோஷம் இவளே யடைந்தது.

  2. அந்திய காலத்தில் அவருக்குத் குருமங் கண்டு அந்நகர்ப் புத்தில் சென்று அயனடைமே வரையப் பட்ட வந்தவ ரிவிடை என்றும் மருவிடும் இரண்டு தோஷம் தன்சுதர் முதலவில் பீடை தன்துணை ஆண்பால் தோஷம்.

  3. கடடிக் காவத்தில் அவளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டு இறந்தாள். மீண்டும் பிரமனுல் பலனடக்கப்பட்டுப் பிறந்தவள் இவள் என்றும், இரு விதத் தோஷங்கள் எற்பட்டு முதல் புத்திரனுக்குத் தோஷமும், சகோதர தோஷமும் உண்டாகும்.

  4. அத்திரி புகுவு இன்று அவள்துணை தோஷன் சொன்னீர் சத்திக்குக் கர்மம் செய்வோர் சாற்றுவீர் முன்னே நீர்தாம் வித்தகன் தந்தை செய்வன் மேவிடும் அவர்கள் ஆஸ்தி சத்திக்குச் சேரு மென்றுங் சங்கரி கேட்டு டாயே.

  5. இத்ததா முனிவரே கூறுங்கள். அவளுக்குச் சகோதரதோஷம் எற் படும் என்றீரே. அவளுடைய தாய் தந்தையருக்குக் கருமம் செய்வார் யார் ? என்று கூறுங்கள். முனிவரே ! ஜாதகருடைய தந்தை செய்வான். அவர் களுடைய ஆஸ்தியும் இவர்களுக்கு இட்டும். சங்கரியே ! கேளும்.

  6. மங்கையின் அன்னே தாழும் மருவவாள் தன்பால் தன்னில் சங்கைஇல் வாமல் வாழ்வாள் ஜாதகர்க் கிரோ ஸ்ராண்டில் துங்கமாங் கால ஞடு செல்வாள் என்று சொல்வோம் சங்கரன் தனைவி ளார்த்த அம்பிகை யாதே கேளாய்.

  7. தாயின் அன்னையும் இவளே வந்து அடைவாள். கஷ்டமில்லாமல் வாழ்ந்த வருவாள். ஜாதகனுக்குப் பதிநின்காம் வயதில் இறப்பாள் என்று சொறுவோம். சிவபெருமானேத் துதித்த அம்பிகையே ! கேளும்.

  8. முப்பது மூன்று ஆண்டில் விளம்புவோம் அன்னே கண்டஞ் செப்புவோ மிவளின் ஜன்மம் திருமுக்கூடல் தன்னி லேதான் ஒப்புடன் வைச்சிய செயாய்ப் உதிப்பாளா மென்று சொல்லுவோம் அப்பணி சண்டாயோன் தேவி அருளிய மொழிகுன் ருவே.

  9. ஜாதகனின் முப்பத்துமூன்றும் வயதில் தாய்க்குதிக் கண்டம் நேரும். இவளுடைய மறுபிறவி முக்கூடலில், வைசிய மரபினகாத் தோன்றுவாள் என்றும், கங்கைநீச் சடைமுடியில் தரித்த சிவபெருமானின் தேவியே ! கேளுங்கள். நாங்கள் கூறிய மொழிகள் தவறு.

பாகப் பிரிவினையில் மோசம்

  1. பிறந்ததேய் தந்தை பூர்வம் பேசுவோங் காஞ்சி தன்னில் பொருளையொரு அதிக முன்னாய்ப் பிறந்த தன்னைத் தொழாராப்போ ஒர்க்கும் பெருமையாச் செட்டுச் செய்து புனிதனும் வாழு நாளில் வருந்துணை பாக மியா வாதாடி விலக்கு இற்றுளன்.

Page 134

  1. ஜாதகனின் தந்தையின் மூப்பிறவியைக் கூறுகின்றேும். காஞ்சி புரத்தில் பிறந்து, பொருள் மிகுதியாகப் பெற்று, செல்வச் செழிப்பில் பெருமையாக வியாபாரம் செய்து, நல்லவருக வாழ்ந்தவரும் நாளில், உடன் பிறந்தவ னுக்குரிய பாகத்தைத் தராமல் வாதாடி ஒதுக்கிவிட்டான்.

  2. மனமது வருத்த முற்று வரைகிறுன் திணைவன் சாபங் கனமுள பொருளீ யாமல் கடனது தந்த பாவி இன்பமும் ஜன்யம் தன்னில் இருவரும் சுறாம்ப பத்தின் தனமில்லா உதித்து ஜானுந் தாய்முலேப் பாதும் பாதி;

  3. சகோதரன் மனவருத்தமடைந்தது சாப்பிடுகின்றுன். எனக்குரிய செல்வத்தைத் தராமல் கட்டிணாத்திரம் கொடுத்தத பாவியே ! இனி வரும் பிறவியில் ஒரு தாய் வயிற்றில் பிறந்து, உன்னுடன் நானும் தாயின் பாலே;

  4. பங்கிட்டு உண்ணுபேன் ஜானும் பக்கமில் தன்னில் வாழ்வேன் சங்கையாய்ச் சொல்லிச் சென்றுநன் தாதாளுன்றுர் மூனிவர் [தாமும் மங்கினுன் கால குட குஞ்சனுல் வரையப் பட்டு;

  5. சமமாகசப் பங்கிட்டுச் சாப்பிடுவேன். பக்கத்து வீட்டில் வாழ்ந்து வருவேன் என்று மனச்சஞ்சலத்துடன் சொல்லிவிட்டு சென்றுளன். அப்படியே என்று பக்கச்சொல் ஏற்பட்டது. அதனால் அவனுக்கு இறுதியில் பொருள் குறைந்து இறந்தான். மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டு;

37 வந்தவ நென்று சொல்வோம் மருவவா நிரட்டைச் சாகச் சந்தத மிருபா னிறில் தந்தையுங் கண்ட மெய்த்தும் பின்ஜன்மங் காஞ்சி தன்னில் பிறப்பனுங் கங்கை செய்வாய் விந்தையாய்ச் செட்டுச் செய்து வித்தகன் வாழ்வா னுமே.

  1. பிறத்தவன் என்று சொல்லுவின்றேும். இவன் இரட்டையாகப் பிறந்தவன். ஜாதகனுக்கு இருபத்தாறாம் வயதில் தந்தை மாணமடைவான். மறுபிறவி காஞ்சிபுரத்தில், வேணாள மரபினுள் பிறப்பான். அதிசய மாக வியாபாரம் செய்து வாழ்ந்து வருவான்.

  2. பார்க்குன் மாண காலும் பகருவோர் மறுப்பா நெட்டினில் சாலவே சூநி மாதம் ஜாதக ரூடலம் எகும் லேவை இவன்பின் ஜன்மம் இயம்புவோம் வேலங் காட்டில் ஜீலாம் மறைக்கு லத்தில் ஜனிப்பனு மென்று சொல்வோம்.

  3. ஜாதகனின் மரணக்காலம் அறுபத்தெட்டாம் வயதில், பங்குனி மாதத்தில் ஏற்படும். இவனுடைய மறு பிறவியில், திருவாலங்காட்டில் அந்தணர் குலத்தில் பிறப்பான் என்று சொல்வோம்.

  4. பிறந்திடு காலத் தன்னில் பூரத்தின ரண்டாம் பாதம் சிறந்ததுக் கரிணி ருப்பு செப்புவோர் மீரோ ழாண்டும் மருவிதுத் திங்கள் மூன்றும் வரைந்தனம் பூர்வ பாகம் அறைந்தனம் பூர்வ பாகம் அம்பிகை யானே கேளாய்.

  5. ஜாதகன் பிறப்புக் காலத்தில் பூராட்சதிரம் இரண்டாம் பாதம். சுக்கிரமகாதசையில் இருப்பு பதிநீர்க்கு வருபங்களும் மூன்று மாதங்கள் மாம் என்று இவ்வாறு முதல் பாகம் கூறினேும். தாயே ! கேளுங்கள்.

Page 135

ஜாதகம் 8

  1. பிறைகுரு நந்தி யாகப் புதன்புகர் பணியுந் ஓய்ம் பரிதியுங் கண்ணி யாகப் பார்மகள் தேன தாகக் கரியவன் கேது சாடி கழருவோம் வெண்ணி ஜன்மம் உரைசுவீர் பலேன என்று உத்தமி கேட்க உற்றுண்.

  2. சந்திரன் சூரன் விருஷபத்திலும் சுக்கிரன் ராகு புதன் சிம்மத்தி லும், சூரியன் கண்ணியிலும், செவ்வாய் விருச்சித்திலும் சனி கேது கும்பத்தி லும், மிதுனம் ஜன்ம லக்கினமாகவு மிருக்க, எற்படும் பலேச் சொல்லுங்கள், என்று உத்தமியான பார்வதி கேட்கலானுள்.

இராட்ச சக்கரம்

  1. பிருகுமே புகளு இன்றுப் பிறந்திடு மாண்பால் ஜன்மம் வருமில்லாம் வடக்குப் பார்வை மாறியும் காளி கீழ்ப்பால் திருமாலின் கோஷ்டம் தென்பால் சிறுநாராம் வடகர் வர்க்கம் உரைக்கிறும் குடும்பச் சேதி உத்தமி கேட்டு பாயே.

  2. பிருகு முனிவர் கூறுகின்றார்: பிறப்பது ஆண் ஜன்மம். பிறந்த வீடு வடக்கு நோக்கியுள்ளது. கிழக்கில் மாரியம்மன் கோயி லும் காளி கோயிலும் உள்ளன. தெற்கில் திருமாலின் ஆலயம் ஒன்று உள்ள ஒரு சிற்றூர். ஜாதகன் பிறந்தது வடகர் மரபு. அவனுடைய குடும்பச் செய்திகளைச் சொல்லுகின்றும். உத்தமியே ! கேளுங்கள்.

  3. தந்தையின் துணேவர் தம்மைச் சாற்றுவோ மாண்பால் நஷ்டம் முந்தின கண்ணி ஒன்று மொழிகிறும் தீர்க்க மாக அந்தவள் சேதி சொல்வேன் அழகுண்டு மாதி மறத்தாள் நிந்தைகள் ஏற்கா ளாகும் நிதானமாம் குணத்தா ளாகும்.

  4. தந்தையின் ஊடன் பிறந்தவர்களில் சகோதர்கள் இல்லை. இவ பைக்கு முன் பிறந்த சகோதரி ஒருத்தி நீண்ட அயுளுடன் இருப்பாள். அவ ருடைய செய்திகள் கூறுகின்றும். அழகுடையவள், மாநிற முள்ள வள். பழிகள் அடையாதவள். நிதானமான குணமுள்ளவள்.

Page 136

  1. வருவோரை ஆதரிப்பப் மாதரு இல்லம் வாசம் இருவைக்குச் சுதராண் ஒன்று அவ்பாரே கண்ணி யாகும் திருவிலான் ஒன்றுய் வாழ்வள் தோமில் லாத நெஞ்சம் பெருத பெருத முடைய ளாகும் போஜன வறுமை காணுள்.

  2. தன்னே வந்து அடைந்தவர்களே ஆதரிபாள். தன் தாயின் வீட்டில் வசிப்பாள். அவருக்கு ஒரு புத்திரனும் ஒரு புத்திரியும் இருப்பர். எல்லோரும் சண்டையில்லாமல் ஒன்றுகவே வாழ்ந்து வருவார்கள். தைரிய மில்லாத மனதினள். பெரிய செல்வியாக வாழ்வாள். சாப்பாடு கெடுக்க குறைவில்லாதவள்.

  3. வயதுமே தீர்க்க மெய்யும் வரைகிறேற்ற தன்மைத சேதித நயமுள நாய்முள வார்த்தை கூற்வள் நாற்காலி விருத்தி உண்டு பயமுள மனத் திற்கும் பாரது விருத்தி செய்வள் இல்லாள் பொழுத இச்சை இல்லாள் அவசர மனத் திற்கும்.

  4. அவருக்குத் தீர்க்கமான வயதுண்டு. ஜாதகனின் தத்தையின் விபரம் தெரிந்தவள்ளின்மேலும் நபமாகப் பேசுவள். காழ்நாட்டள் பிறந்தவள். உள்ளவள். பயந்த மனமுள்ளவள். வீட்டில்ங்கிலேப் பெருக்குவாள். பிறர் பொருளின்மீது விருப்பமில்லாதவள். அவசரமான மனத்தினள்.

  5. மால்நிறம் உடைசல் தேக மரூமயில் மோத ஞரும் பால்தயிர பிரிய மூண்டு பஞ்சையமே லிரக்க மாவள் காலத்தை அறிந்து வாழ்வள் கஞ்சமாம் ரேக உண்டு சிலம்போள் வெனிம யக்க ஞ்சக்ர நடையு மாவள்.

  6. கரிய நிற முடையவள். ஜாதக ஜாதக சரிர அமைப்புள்ளவள். மகசிய மில்லாதவள். பால் தயிர் இவைகளில் விருப்பமுடையவள். எழைகளின் மீது இரக்க முள்ளவள். காலத்துக்குத் தக்கபடி வாழ்க்கை நடத்துவாள். கையில் தாமரைரேகை யுள்ளவள். சழக்கமாக நடப்பவள் போல் பிறர் நினைக்கும்படி நடந்து கொள்ளுவாள். வேகமாக நடப்பவள்.

  7. உத்திரும் கடக ராச உதிப்பனும் வறுமை காணுள் சுத்தத்தை மனதில் வையாள் குழவிபோல் வார்த்தை உண்டு சுத்தினில் கோபி யாவள் சாற்றிடாள் கட்டு வார்த்தை பத்தினிக் கிட்ட ஞரும் பார்க்கவள் செய்வாள் ஞரும்.

  8. உத்திர நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் பிறப்பாள். தரித்திர பிறவி. பிற செய்யும் குற்றங்கூடப் பாராட்டாதவள். குழந் தையைப் போத பேசுவள். முன் கோபி. வார்த்தைகளைப் புரிந்து பேசாதவள். தன் மனைவிக்குப் பிரியமானவள். நிலங்கள், நீர் நிலையங்கள் இவற்றை யற்படுத்துவாள்.

  9. சல்லிய மென்று லச்சம் தரணியில் வறுமை காணுள் சொல்லது இரகச மூன்றி ரூட்சியாம் புத்தி யாவள் மனதினில் செல்லா ஞரும் பெருமைகள் சேர்ப்பாள் ஞரும் சல்லிய புத்தி கொண்டும் புகழுவோ மிவன்முன் ஜன்மம்.

Page 137

  1. கடன் வாங்கப் பயப்படுவான். உல்லில் தரித்திராமில்லாதவன். இரு விதமாகவும் பேசுவான். சிறிய (முண்ணிய) புத்தியவிளானவன். வஞ்ச சுண்டைக்குச் செல்வதன். பெருமைகளே அடை ரானே. அற்பபடுக்தி கொள்ஞ்சுண்டு. இவறுடைய மறுபிறபாடச் சொல்லுங்கின்றேம்.

அற்தணர் நின்றச்

  1. சொக்கர்வாரும் பாண்டி நாட்டில் எழுந்ததனான் மறைவ ஆகுத் தக்கண குடிம்பி யாமிச் சந்ததி மகேளி உண்டாய் பிக்கவே வாடி நாளில் வேதியன் சனக்ரு இன்னேன புக்கிருந் கட்டப் பார்த்தைப் புகுந்தாள் மகைையோ னுக்கு;

  2. சொக்கநாதர் எழுந்தருளியிருக்கும் மதுரையில், பிறவநுகப் பிறந் தான் நல்ல குடும்பத்தைச் சயடந்து, மகேளி மக்களுடன் தகுதியாக வாழ்ந்து வரும்போது, அந்நான் ஒருவன்மீது நகாத வார்த்தைகளச் சொன்னான். அதனால் அந்நனுக்கு;

  3. அவமானம் நேர்ந்த தாழே அறைகிருன் சாபர தாநும் நவுநியில் பிறன்ன மகிழிலும் நறுமணம் அண்ணபல் கேளும் நவசிபோல் தனியாய் வாழ்வாய்ச் சாற்றினுன் மறையோன தானும் பவமது இச்சென் மத்தில் பருகாழு திணைளுநுந் தான்.

  4. அவமானம் எற்பட்டது. அந்நானச் சாபமிட்டான். இனி வரும் பிறவியில் உடன் பிறந் சகோதரனுக்குத் தோஷம் எற்பட்டுச் சன்னியாசி போல் தனித்து வாழ்வாய் என்று அந்நதநான் சாற்றினான். அந்நத் தோஷத்தால் ஜாதகனின் தந்தைக்கு இப்பிறவியில் சகோதரன் இல்லே.

  5. சொன்னடிக் குணத்தா னுக்குத் தோன்றுவாந் நிரண்டாம் ஜன்மம் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அரிமக ஒப்ப தானும் தன்சொ இது மட்டக் முன்னது தரணிகள் சோர்ப்பாள் குகும் பண்ணியே பேசு வாளும் பகலே உணர்வாள் குகும்.

  6. இஙனைம் கூறப்பட்ட குணங்கெனுடையவனுக்கு இரண்டாம் பிறவி யாக இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைச் சொல்லுவின் ரூம். மன்மதேய யொத்த அழகன். அடக்கமாகப் பேசுவான். பூமி களச் சேர்ப்பான். பண்ணிப் பண்ணிப் பேசுவான். பல நூல்களோப் படித்தறி வான்.

  7. தந்தைக்கு மேலாய் வாழ்வான் தனம்பணி அதிகம் சேர்ப்பான் விந்தையாய் இல்லம் செய்வான் வேந்தர்க்கு இவன்சொல் பந்தினர் மதிக்க வாழ்வான் பாரப சூடிங்க ரில்லான் முன்னுமால் பக்தி கொள்வான் உயர்வான குடும்ப மேற்பான்

  8. தன் தந்தைக்கு மேலாக வாழ்வான். பொருள், ஆபரணங்கள் முதலியவற்றை அதிகமாகச் சேர்ப்பான். அழகான வீடு கட்டுவான். அரசன கத்தாருக்கு இவன் வார்த்தை மேன்மையாகும். உறவினர்கள் கெண் டாடும்படி வாழ்க்கை நடத்துவான். பசுபாததியில்லாதவன். திருமாலின மீது பக்தி யுள்ளவன். உயர்ந்த குடும்பத்தை யடைவான்.

Page 138

  1. ஓய்படி யோகந் கோணில் இரம்புவில் அந்தச சன்நிதி யுப்படன சன்சேட யாட்சி உற்பதி உச்ச மாநக ஓய்படுன புகடும் வெள்ணி மூாற்றினில் பாது நாளில் ஓய்படு சிகம் திறந் எபதுகிட தாந யோகம்.

  2. ஆதித்தனுக்கு ராசாதிபதியாகி சனிபும் லாபாதிபதியாகி செவ்வாயும் சாப்பியாக உள்ம சந்திரன் உச்சநிலாகி இருப்பதாறும், புதனும் சுக்கிரனும் ஈர்ந்நில் இருப்பதாறும், சூரியன் நாளில் இருப்பதாறும் ஜாதகருக்குக் கேதார யோகம் எற்படும்.

  3. ஓசிபோ ககுக கோனில் விளம்புவிலான்று யோகம் காககள் அதிகநு சேர்ப்பன காளாநட உடைய எலகும் போாதன கசிய இருகும் பொய்பது புகலா இருகும் அளையாய்ப் தவக்கள் செய்யும் அம்பிலிக பாடன் கெளாய்.

  4. Gவசியோகம் ஏன்னும் ஆக இருயோககள் உண்டாகும். பொ னள் கட்கு அதிபயாகக் சேர்ப்பான காளாடக உதிகமாக உள்ளவள்ந. சாப்பாட்ட சொாகியம் உள்ளவள்ந. பொய் பேசாதவள்ந. அன்புடன நவக்கள இயற தூம் பாவதியே கெளுக்கல்.

  5. தாதுதிண முன்பெண்ண ஏனன்று காறறுவோந நிக்க மாகக கன்விகை குணத்தைச் சோல்வேன் கனவுநுக் கினிய லாகும் உண்நத வார்த்தை கூறுவள் உயர்வான புத்தி எற்பள் கிாள்பணி சேர்ப்பா லாகும் பூமில வறுமை காணுள்.

  6. ஜாதகருக்கு உடன்பிறந்த மூத்த சகோதரி ஏருத்தி நீண்ட ஆயுளுட னிருப்பாள். அவளுடைய குணத்தைச் சொல்வோம். தன் கணவனுக்குப் பிரியமானவள். உயர்வாகப் பேசுவளன். மேன்மையான புத்தியுள்ளவள். பொன் ஆபரணங்கிக் சேர்ப்பாள். திரித்திர மில்லாதவள்.

  7. பித்தத்கு டைய லாகும் புகலுமுன் கோபி யாவள் சித்தமே கற்ப்பு மில்லாள் திக்கதை யெவர்க்கு மெண்ணுள் புத்திரர் ஆண்பால் றண்டு பெண்ணத ஏன்று எண்ரேும் பத்தினி வரல்நு முள்நூர் பாவயுந் தீர்க்க ஜீவி.

  8. பித்தச்சுடுடையவள். சொல்வதற்குமுன் கோபமடைவாள். மனத் தில் கெட்ட எண்ணமில்லாதவள். ஏரவருக்கும் திக்கு எண்ணுதவள்* இரு புத்திரர்களும் ஒரு புத்திரியும் உண்டு என்றேம். அவளுக்குக் கணவன் உள்நுளிருந்து வாய்ப்பாள். நீண்ட ஆயுளுடனிருப்பாள்.

  9. பாவன்பின் கன்னி ஏன்று பகர்வோம் திரிக்க மாகச் சடகல்ஆண் தோஷ மாகுந் சாற்றுவீர் அந்தச சங்கை மால்பணி புக நூ மூன்றில் வநததால் திணை ஆண் தோஷம் ஈமாந தவங்கள் செய்யுஞ் செல்வதி கேட்டி டாயே.

Page 139

  1. ஜாதகனுக்குப் பிறந்த சகோதரர்கள் எண்ணிக்கை எவ்வளவு பாக்கியம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதைக் கூறும் நூல் சகோதர நோடியம் விளக்கம் கெட்டிய முறை.

  2. அன்னையின் முந்தைய நாபகலை மீதுள்ள கன்னிக்கு யோனி களங்கம். வலிய பின்னோயில் தொடர்ந்து போசனனை உண்டு.

  3. ஜாதகனுடைய தாயின் துக்கம் கொண்டாட்டம் நடக்கும் நாநாய்மாரகவும் மெதுவாகவும் பேசுவள். தன கனவன் மனைத்துக்கு எற்றவள். அந்ருட்டசனை கன மகம் வசிகரமானவளே. பின்னோக்கினிலேச சிறிது அம்மையுள்ளாவள். ஆபாநநக களிம்பிது இச்சை யுனாலவள்.

  4. பாஸ்பாக்ய முனைய நாகும் பசித்தோர்க்கு அன்னை மீவள் ஆகியாம் இவர்த்தான் சோம்பிடாள் காறி யத்தில் ஞாலமேல் நல்லோர் நாவால் நற்றுணே ஆண்பால் நான்கு வேல்விழி மாரகள் ரண்டு விளாம்புவோம் நீர்க்க மாச.

  5. பாஸ்பாக்ய முன்னவள். பசித்து வந்தவர்களுக்கு அன்னமளிப்ப பாள். ஒழுக்க முடையவள். இளகிய மன முடையவள். காரியங்களில் சோம்ப வில்லாதவள். உலகில் நல்லவளாக விருப்பள். உடன் பிறந்தவர்களில் நான்கு சகோதரர்களும், இரு சகோதரிகளும், நீர்க்கமாயிருப்பர்.

  6. இல்லமும் உள்ளஉ ராகும் இவன்தன்னே ஆண்பால் தன்னில் செல்லுமே ஒன்று என்றென்று செப்புவோம் பின்பால் சேதி தல்லியின் பூர்வகு சொல்வேன் தாம்பர பரணி தன்னில் புல்லினுள் வன்னிய செயாய்ப் புகழான குடும்பி யாக;

  7. வீடு உள்ளுரில் இருக்கும். உடன் பிறந்தவர்களில் ஒருவர் மரண மடைவார். மற்ற விவரங்கள் பிற்பாடகத்தில் சொல்லுவோம். ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைப் பற்றிச் சொல்லுகின்றேம். தாம்பிரபரணிக் கருக்களுள்ள ஐரில் வன்னிய குலத்தவளாகப் பிறந்த, புகருள்ள குடும்ப பத்தை யடைந்து ;

  8. மங்கையுள் சுகமாய் வாழ்ந்து வருவோர்க்குத் தாய்க் தமீந்த சங்கையாய்க் கால துறை சென்றனள் வரன் முன்னேற்ப பங்கயன் வரையப் பட்டுப் பிறந்தன என்று சொல்வோம் நங்கையும் வருமை காணுள் நவிலுவோ மிவள்பின் ஜன்மம்.

Page 140

  1. சொல்கியமாக வாழ்ந்து வந்து, தாகமுடன் வந்தவர்க்குத் தன் ணீர் முதலியன அளித்து, பிறகு தன் கணவனுக்கு முன்பாக மரண மடைந்தாள். மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டுப் பிறந்தவள் என்று சொல்லுவோம். தரித்திரம் இல்லாதவள். இவளுடைய மறு பிறவியைச் சொல்லுகின்றேும்.

  2. கொங்குநாட்டவளி லேகரன் குடிப்பள்ளம் சைவச் செய்யாய் இங்கிணை குடும்பி யாகி உத்தமி வாழ்வாள் ஆகும் நீங்குவாள் கால ஒரு நீமலற்கு நாற்பான் மூன்றில் தீங்கிலாத் தவங்கள் செய்யுஞ் செல்வதி கேட்டு டாயே.

  3. கொங்கு நாட்டில் சைவ குலத்தவளாகப் பிறப்பாள். பெரிய குடும் பியாகி நல்லவளாக வாழ்ந்து வருவாள். ஜாதகளுடைய நாற்பத்து மூன்றும் வயதில் இறப்பாள். திங்களின்றித் தவங்கள் இயற்றும் பார்வதியே! கேளும்.

  4. ஆறஞ்சு மூன்று ஆண்டில் அநுபகிதந் தந்தை கண்டம் வேறெரு ஜன்மஞ் சொல்லேவன் வடதிசை வேங்க டத்தில் பாரிய தனவா இநுக்குப் பிறப்பபனும் கொட்டி வம்ச மாற்றியே அத்திரி சொல்வார் வரைந்தினீர் முன்பின் மூன்று.

  5. ஜாதகனின் மூப்பபத்துமூன்றும் வயதில் தந்தைக்குக் கண்டம் எற்படும். அவனுடைய மறு பிறவியைக் சூறுகின்றேும். வடக்குத் திசையில் திருவேங்கடத்தில் ரொட்டியார் மரபில் பெரிய தனவந்தனுக்குப் பிறப்பான். அத்திரி முனிவர் மறுத்துக் சூறுகின்றுர். ஜாதகனுடைய தந்தைக்கு முப் பத்து மூன்றும் வயதில் மரணம் என்று சொன்னேே.

    • இது மத்தில் தத்தைக் கேதான் எய்தாதோ மார கங்கள் விதவித பிணிகள் நேரும்
  6. இதற்கு மத்தியில் ஜாதகன் தந்தைக்குக் கண்டங்கள் எற்படாவோ? விதவிதமான போாக்கந் எற்படும். (இதற்கு மேல் காணப்படவில்லை).

  • இப்பாடனின் மற்றப் பகுதிகள் எட்டில் இல்லை. ஜாதகமும் குறையாகக் காணமின்றது.

Page 141

எாநதகம் 9

  1. மதிகுசன் பாளு வீண மாலபுகர் கடக மாகத திகையர் குண்ணி யாகச் சனிமானில் குருவு மேட மதியும் கெட்டை யாக அநுரிய மிதுனம் ஜன்ம இதுதலின் பகலு மென்று சசவரி கேடக இற்றுள்.

  2. சந்திரன் செவ்வாய் குரியன் மிதுநத்திலும், புதன் சகிரன கடகத்திலும், சாரக கன்னியிலும், சனி மகரத்திலும், குரு மேஷத்திலும், கேது மீனத்திலுமாக விருந்து, லக்கினம் மிதுநமா விருந்தால் எற்படும் பலனைச் சொல்லுங்கள், என்று பார்வதி கேட்கலாம்.

கேது

குரு

இராதி சககரம்

சனி

இராதி சககரம்

புதன் குக்கிரன்

ராகு

  1. அத்திரி புகளு சின்றுர் ஆணது ஜனன மாகும் வித்தக னுதித்தத இல்லம் விளம்புவோம் மேற்கு வாசல் உத்திரம் தென்பால் வீதி உதித்ததில் வாடை யாகும் குத்தமாம் சிலது கோஷ்டம் குண்டமும் மேல்பால் தங்கும்.

  2. அத்திரி முனிவர் சொல்லுகின்றுர். இஃது ஆண்மகனின் ஜாதகம். ஜாதகன் பிறந்த வீட்டின வாசல் மேற்கு நோக்கியுள்ளது. அது வடக்குத் தெற்கு வீதியில் இழக்கு வாடையில் இருக்கும். சில பாழடைந்த கோவில் களும் குளமும் மேற்குப் பக்கத்தில் உள்ளன.

  3. அருகினில் அம்மன் மாயோன் ஆலிவா கனத்தாள் உத்திரம் பெருடிய ஊரே யாகும் பேசிய அடையாளத்துள் திருமகன் ஜோஷ்ட ஞகும் செப்புவோம் வடுகர் வம்சம் கரிமத வானே கெபற்ற காதலி கேட்டி டாயே.

  4. பக்கத்தில் அம்மன் கோயிலும், திருமாலின் ஆலயமும், யாவரைய வாகனமாகவுடைய தூர்க்கையம்மன் கோயிலும் வடக்கில் உள்ள பெரிய ஊர். இவ்விதம் கூறப்பட்ட அடையாளங்களுள்ள இடத்தில் இந்த ஜாதகன் வடுகர் மரபில் தன் தந்தைக்கு மூத்த புதல்வனாகப் பிறப்பான். யானே முகத்தோணிப்பெற்ற பார்வதியே ! கேட்டிடுவாய்.

Sapta.—6

Page 142

  1. தன்னதகுமை கூறுவின்றும் மால்நி றத்தான் சக்கராசர் பேட்டியிலும் தைரி யத்தன் வினையாய் வார்த்தை யுளன் அரிபோல கோபம் விதகிமார் மோகமுளன் விதேச வாசன் மன்னமால் பத்திகொள்சம் மொழியைக் காப்பன் உயர்வான தொழிலேற்பன் உண்மை யான் நொந்தவரை யாதரிப்பன் தராள தந்தம் நிதஞ்சுகி போசனத்தான் நிமலன் முறே.

  2. தன்னதையின் குண வரலாற்றைக் கூறுவின்றும். கரிய நிறமுள்ள வன். அரசாள் நன்கு மதிக்கப்பெற்றவன். தைரியசாலி. அதிசயமாகப் பேச வல்லவன். சின்கம்போல் கோபமுள்ளவன். பெண்கள் மீது மையளுள்ளவன். வேற்றூரில் சென்று வாழ்ந்து வருவான். திருமா லின்மீது பக்தியுள்ளவன். சொன்ன சொல் தவறுதவன். உயர்ந்த தொழிலே ஏற்று நடத்துவான். உண்மை பேசுவான். கஷ்டப்படுபவர்களை ஆதரிப்பவன். பவழத்தை யொக்கும் பற்களே யுடையவன். தினமும் சிகமணி போல்வன் செழிப்பு முழுவன்.

  3. மான்ராசி 1 மான்றலேனாள் உதிப்பா றகும் மால்ரேகை கரத்திலுறும் மர்மங் கொள்ஞ்சம் தேன்மொழியாம் சிலருக்காப் பத்தைக் காப்பன் செய்நன்றி மறவாதான் சேரும் பித்தம் தாயென்ற மனங்கொள்ஞ்சம் டம்ப றவன் சதுஷ்பாதம் விருத்தியுளான் சகடு மேற்பான் சுனையை வறவுகொள்ளான் எதிரிக் கஞ்சான் ஈகவான் இராசராலே சிவங்கள் ஏறபன்.

  4. மகர ராசியில் மிருக சீர்ஷ நகஷத்திரத்தில் பிறப்பான். கையில் விஷ்ணுரேகை யுள்ளவன். உள்ளக் கிள் சிறிது இரகசிய முள்ளவன். இனிய வார்த்தை கூறப் பேசுவான். சிலருக்கு ஆபத்தைக் காப்பான். பிறர் செய்த உபகாரத்தை மறவாதவன். பித்த சேருமுள்ளவன். தாயென்ற அகம்பாவும் சிறிதுள்ளவன். ஆடம்பரமாக விருப்பான். கால் நடைகள் விருத்தி யுண்டு. வண்டி முதலிய வாகன ங்களுள்ளவன். கீழோரிடம் நட்புக் கொள்ளாதவன். விரோதிக்குப் பயப்படாதவன். கொடையாளி. இராசரால் மங்களங்கள் ஏற்படும்.

  5. இநனெறி யுடையா ருக்கு இருதாரம் இன்னியா ருக்கு அன்னவ ருடிப்பா ருகும் அறைகிறு மலவன்கு ணத்தை முன்கொயி மாநி றத்தான் மொழியத சுத்த மாகும் கன்னேயே புகழ்வா ருகும் தந்னைக்கு மேலாய் வாழ்வன்.

Page 143

  1. இங்நனம் சூறப்பட்டவனுக்கு இரு மனைவியர். அவர்களில் இஃறிய யவளுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைக் கூறுவின் றேும். முன் கோபி. கரியநிற மூடையவன். வாக்குச் சுத்தமுள்ளவன். தன்னேத்தான் புகழ்ந்து கொள்ளுவான். தன் தகப்பனுக்கும் மேன்மை யாக வாழ்வான்.

  2. இருவிதக் கல்வி மேன்மை இராசபு சித்தனு மாவன் பெருமையாய்த் தொழிலினு மேற்பனன் பிறர்குற்றமப் புகழ்வான் அறிபக்தி பூண்பான் அடைந்ததோரை ஆதரிப்பான் விரைவினில் நடக்க வல்லன் வெஞ்சமர் தன்னில் செல்வன்.

  3. இருவிதமான கல்விக்குக் கற்பான். அரசனால் நன்கு மதிக்கப்பெற்ற வான். பெருமையான தொழிலே ஏற்று நடத்துவான். பிறர்புரியும் குற்றங்களே எடுத்துச் சொல்லுவான். திருமாலின்மீது பக்தியுள்ளவன். தன்னே வந்து அடைந்தவர்களுக்குக் காப்பாற்றுவான். வேகமாக நடப்பவன். கடும் போரில் போய் எடுபடுவான்.

  4. வண்டிவாய் கனமும் மேற்பனன் அடிமைக் ளுடையான் ளுவன் தண்டமிழ் நூனுக்கம் தேர்வன் சங்கேதம் பிரிய துண்டமாங் குணமும் கொஞ்சம் தொடுத்ததை வெல்வான் எண்டிசைப் புகழும் மேற்பனன் ஏகிவான் என்று சொல்வோம்.

  5. வண்டி முதலிய வாகன வசதிகளுள்ளவன். பணியாட்களுள்ளவன். தெள்ளிய தமிழ் நூல்களில் தேர்ச்சி பெறுவான். சங்கேதப் பிரியன். கண்டித்துப் பேசும் குணமுள்ளவன். எடுத்ததை வெல்லும் குணமுள்ள வான். எடுத்த திசையும் ஈர்த்தி பெருவான். கோடையாளி என்று சொல் வோம்.

  6. இவனுடைத் தகேணவர் தம்மை இயம்புவோ மாணபா லென்று நவனியில் கன்னி ரணடு நாட்டுவோம் தாக்க மிக்க தவசியும் மறுத்துச் சொல்வார் சாற்றினீர் முதல்லதா யொன்று தவளுக்குச் சுதர்க ளுண்டோ அறிவிப்பீர் முனிவயே நீர்தாம்.

  7. ஜாதகனுடைய உடன் பிறந்தவர்களைச் சொல்லுகின்றோம். சகோ தரான் ஒருவரும் சகோதரிகள் இருவரும் நீண்ட ஆயுளுடனிருப்பார். முனிவர் இடையில் தடுத்துச் சொல்லுகிறார். ஜாதகனுக்கு மூத்த தாய் இருத்தி யுண்டென்று கூறினீர்களே. அவளுக்குக் குழந்தைகள் உண்டோ ? சொல்லுங்கள், முனிவரே! நீங்கள்.

  8. ஒருவனே தீர்க்க ஜீவி உரைக்கிறே மவன் குணத்தைப் பெருமையும் புகழும் மெய்யதும் புண்ணிய மனத்த ளுவன் இருவிதக் கல்வி உண்டு இராசனால் தொழிலினு மேற்பன் பொருளது பெருக்கம் செய்வன் போசன வறுமை காட்டுவான்.

Page 144

  1. ஒரு மகனே யுண்டு. அவளும் நீண்ட ஆயுளுடனிருப்பான். அவனு லடய குணத்தைக் சூறுகின்றும். கீர்த்தியும் பெருமையும் உள்ளவன். நல்ல மனமுள்ளவள். இருவிதமான கல்வி கற்பான். அரசாங்க உத்தி யோகமுள்ளவன். செல்வத்தைப் பெருக்குவான். சாப்பாட்டுக்குத் தரித்திர மிலாதவள்.

  2. பாரியை யொன்றே யாவன் பாலர்கள் ஆண்பால் மூன்று பெண்கள் அவரோடு தாங்கம் நாட்டினில் நிலமலா இவன் வேறதாய் வாழ்வா லகும் வெகுளினி மில்லா லகித தீரமாய் ரண்டு இல்லம் செய்குவான் பாகிய வாளும்.

  3. மனேவியும் ஒருத்தியே யாவள். மூன்று புத்திரர்களும் மூன்று புத்திரிகளும் உள்ளராவர். எல்லோரும் நீண்ட ஆயுளுடனிருப்பர். உலகத்தில் நல்வருக விருப்பான். அவனும் தனியாகச் சென்று வாழ்ந்திருப்பான். கடும் கோபமில்லா தவனுக, இடமாக இரு வீடுகள் கட்டி, ராக்கியவானுக விருப்பான்.

  4. ஆதியில் வறுமை உண்டு அன்ளோரின் சகாயில் லாதான கூலிலான் என்று சொல்வோம் தாயும் வளர்ிி எற்பன் வேதியர் தொண்ணடு பூண்பன் வெற்றிச்சொல் லுடைய லகும் போதக வானே பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  5. ஆரம்பத்தில் தரித்திர முள்ளவன். தன் தாயினல் சுகமில்லாத வன்.. கபடில்லா மனத்தினன். குதிரை வண்டி யுள்ளவன். அந்தண ருக்குத் தொண்ணடு செய்பவன். பலித்தமாகும் வார்த்தைக்கீழ் யுடையவன். வினுயகக் கடவுள்பி பெற்ற பார்வதியே! கேட்டிடவாய்.

  6. அன்னேயு மிரண்டு என்னீர் அறிவிப்பீர் அந்தச் சங்கை கன்னியில் ராகு தங்கக் கவிமக நிரண்டி லேற இன்னவாறு இரகசத் தாலே இயம்பினேன் மன்னே ரண்டு முன்தாயின் தங்கை யாகும் மொழிகிறேும் தாயின் சேதி.

  7. ஜாதகனுக்குத் தாய் இருவர் என்று சூறிய காரணம் என்ன வென்று சூறின்கள். கன்னியில் ராகு இருந்து சுக்கிரன் இரண்டில் இருப்ப தாஸ் (இரக நிலை இவ்வாறு இருப்பதால்) மாதுருல்தானத்தில் ராகுவும், குடும்பஸ்தானத்தில் விராயா திபதியான சுக்கிரன் இருப்பதால், தாய் இருவர் என்று சொல்லுவும். இதைய தாய் முதல் தாயின் சகோதரி. தாயின் செய்திகள் சூறுகின்றும்.

  8. மாந்தவளிர் மேனி யாகும் மர்மமும் கொஞ்ச முண்டு எந்திழை முன்கோ பத்தாள் இடர்செய்யாள் யாவ ருக்கும் காந்தம்போல் புத்தி எற்பள் கல்வியு முடைய ளாகும் சூறந்துமே வார்த்தை சொல்வள் குணமது நல்ல தாகும்.

  9. மாந்தவளிர் போன்ற மென்மையான தேகமுள்ளவள். சிறிது ரகசிய முன்ளாள். முன் கோபி. ஒருவ ருக்கும் தின்கிழமையாதவள். காந்தம்போல் வித்தைகளைக் சிறக்க வளிவள். கல்வி அறிவுள்ளவள். நன்றுணர்ந்துணர்ந்து பேசுவள். நற்குணமுடையவள்.

Page 145

  1. ஆட சிலுக் டினிய லாகும் ஆளன்தன் மனதுக்க் கேத்ததோள் நடைநன்மை உடைச்சல் தேடி நாயகி யோக சாவி விடவாக்கு பலவி என்றாள் மேவிடும் பித்த சூடு தடி இடை விரத சாவி தறவோருக்கு அன்ன மீவள்.

  2. சமயல் செய்வதில் கை தேர்ந்தவள். தன் கணவன் மனத்துக்க் கேற்றவள். நல்லகதிக் காரியவள். மனதில் தேகசுகப் பயவள். அவளும் அதிருஷ்டவள். வாக்கில் கொடுமை யுள்ளவள். பல்ஹீன மானவள். பித்தசூடு உடையவள். மெல்லிய இடை யுள்ளவள். விரதம் அனுஷ்டிப்பவள். தறிக்கு இனக்க அன்னமளிப்பவள்.

  3. மப்கைக்குத் தேனே-அண தோஷம் வல்லியு மோன்றே தீர்க்கும் தங்காது மற்ற வெல்லாம் சாகையும் வடிவும் ஆகும் நங்கையின் தாய்தன் தைக்கு நல்கிடும் மேக ரோகம் சங்கைகள் இவைச்ச சாரா சாற்றுவோ மீவள்முன் ஜன்மம்.

  4. அவளுக்கு உடன் பிறந்தோரில் சகோதரருக்குத் தோஷமுண்டு. சகோதரி யொருத்தி ண்ணட்-ஆயுளுள்ளவள். மற்றவ ரெல்லாம் நிலையார். அவள் பிறந்த வீடு வடிவழக் குத் திசையி லுள்ளது. அவளுடைய தாய் தந்தையருக்கு மேகரோகம் உண்டு. இவர்களுக்குத் தோஷ மில்லை. இவ ளுடைய முற்பிறவியைச் கொல்லுங்கின்றும்.

பெண்ணுக்கு இடைஞ்சல் செய்தல்

  1. கோங்குநா டதனி லேதான் குதித்தனள் கர்ண சேயாய்த் திங்கிலாக் குடும்பி யாகித் தேவியும் வாழு நாளில் எங்கின் மாதுக் கேதான் இடைஞ்சல்கள் செய்தாள் என்றும் ஆங்கவள் மனெவெ றுப்பால் அறைகுவாள் சாபம் தாடும்.

  2. கொங்கு நாட்டில் கருணிகர்மாயில் இவள் பிறந்தாள். தினம களின்றி இவள் வாழ்ந்தவரும் நாட்களில், துன்பமடைந்த பெண் ணெருத்திக்கு இவள் இடைஞ்சல்கள் பல செய்தாள். அப்பெண் ளும் மனம் வருந்திச் சாபமிட்டாள்.

  3. என்னேப்போல் மாதே நீயும் இடைஞ்சல்கள் எனக்குச் செய்தாய் பின்வரும் ஜன்மம் தனிலும் பின்மேலே யாக வாழ்வாய்த் தன்துணே ஆண்பா லிற்ச சங்கையா மனத்த ளாழி மண்ணின்மேல் வாழ்வா யென்று மணவாளி தூற்றிச் சென்றுள்.

  4. எனக்குப் பல துன்பங்கள் செய்தாய், பெண்ணே ! அதனுல் என்னேப் போல, நீ இனி வரும் மறுபிறவியில் இத்யாளாக வாழ்க்கைப்பட்டு, உடன் பிறந்தசகோ தரர்களிறிக் கஷ்டப்படும் மனத்துடன் வாழ்ந்து வருவாய் என்று சொல்லி, தெரு மண்ணே வாரியிரைத்தாள்.

  5. எழையின் சாபம் தாடும் ஏய்திற்றுப் பாவைக் கேதான் தோழியும் மாண மகிச் சிறானகோன் வரையப் பட்டுத் தாழ்வான கெளரி வர்க்கம் ஜனித்தனள் என்று சொல்வோம் ஆழியில் துணேஆண் தோஷம் அனுகிடும் இரண்டாம் பாறி,

Page 146

  1. அந்த எழைப் பெண்ணின் சாபம் இவளை வந்தடைந்தது. அவளும் அப்பிறவியில் மாண்டு மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டு, தாழ்வான கௌளீக குலத்தில் பிறந்தாள் என்று சொல்லுவோம். ஆரம்பத்தில் சகோதர தோஷமும் எற்பட்டு இசணடாம் மனேவியாக வாழ்வாள்.

  2. மறுஜன்மம் வான்மி யூரில் வருவாள் சைவச் செய்யப்பெற்றும் புகழும் பெற்றுப் புத்தக் கிராத முனிவராய்ப் திருமகள் வாழ்வாளாகும் செப்பின மொழி குன்றுவே அருமறை முடிவி லாடும் அம்பிகை யாளே கேளாய்.

  3. அவள் மறுபடியும் திருவான்மியூரில், சைவ குலத்தில் பிறந்து, பெருமையுடன் யோக்தி பெற்று, புத்திரபாக்கியம் அடைந்து, செல்வியாக வாழ்ந்து வருவாள். சொன்ன சொற்கள் தவறு. வேதங்களின் முடிவில் சூறப்படும் தாயே கேளுங்கள்.

  4. தந்தையின் பூர்வம் தன்னோச் சாற்றுவோம் கடையூர் கீழ்ப்பாற் பிந்திநீர் மதுரை தன்னில் பிந்தின குல முதித்து விந்தையாய்ச் செட்டிச் செய்து பேறையும் மதலை உண்டாய் ............. விதவகள் வாழ நாளில்,

  5. இராதகனின் தந்தையின் முற்பிறவியைக் கூறுகின்றேும். திருக்கடை யூருக்கு இழக்கிலமதுரையில், நான்காம் வருணத்தவனுகப் பிறந்து, வியா பாசம் செய்து, பெண் பிள்ளைகளே யடைந்து, வாழ்ந்து வரும் நாளில்;

  6. வந்ததோர் விநோையைக் கேண்மோ வளமிலா எழை யோர்கள் தன்சுதர் மணங்கள் வேண்டித் தருமமா முத்திறை யீவாய்ப் பின்குல மன்னு என்று போற்றினர் எழை யோர்கள் இன்னவன் தயிர்*

  7. எற்பட்ட தோஷத்தைக் கேளுங்கள். செழிப்பில்லாத.......... எழைகள் தங்களுடைய குழந்தைகளுக்கு மணம் செய்யக்கருதி திருமங்கல்யம் யாசித்தனர்.....................விழிகள்......

  • இதற்கு மேல் எட்டில் இல்லை.

Page 147

ஜாநகம் 10

1.சந்திரன் மீன மாச் சனிபுக ரதறகு எழுக்கால் இல் புநதியு மன்சில் நிଚகப் பூமத னிறலி ஆறில் மற்சன்டிய ராடன் முடியில் நிறக்க வர்ணுயில் தான்கள் பிந்தியும் கோழு மெட்டில் பிறந்தது ஜனம் வீடண்.

1.சந்திரன் மீனததிகும், சனி சுக்கிரன் சந்திரனுக்கு எழுமாடமாடிய கண்கணியிலும், இந்தாமிடமாடிய புதன் இந்தாமிட மாடிய கடகததிகும், செவ்வாய் சுரியன் ஆருமிடமாடிய சிம்மததிகும் திகும், குரு மோன்றுமிடமாடிய விரு୿ததிகும் திகும், ராகு மேஷததிகும் கேது இட்டாமிடமாடிய கிரக்கள் நின்றுடுமதனைக் கெட்டுந்தால்,

Page 148

  1. தந்தையின் துணேவர் தம்மைச் சாற்றுவோர் மறுவ ராகும் சொந்திடும் யாவும் தாணும் நுவலுவோம் பிதாகு ணத்தை எந்தையே இருசி வப்பன் இவன்றித்தம் பித்த தேசி தன்தன மதிக மில்லான் தாகசிண்யன் கோபம் கொஞ்சம்.

  2. ஜாதகனின் தகப்பனின் உடன் பிறந்தவரைப்பற்றிச் சொல்லுங்கால், ஆறுபேர் ஆன்றும், அவர்கள் எல்லோரும் மரித்து விடுவர் ஆன்றும் கூறு வோம். தந்தையின் குணத்தைச் சொல்லுகின்றேும். கருமை கலந்த சிவந்த மேனியன். பித்த தேகமுள்ளவன். தன்னல் சம்பாதிக்கப்பட்ட பொருள் அதிக மில்லாதவன். தாகசின்ய மூலனாவன். கோபமுடையவன்.

  3. பிறர்த்தொழில் செய்வோர் ஜாதகம் பகையிலான் எவர்க்கும் நேயன் நயம்பட உரைப்போர் ஜாதகம் நன்முக வடிவு முள்ளான் பயமான மனத்து ஜாதகம் பாலர்மேல் பிறிய ஜீவன் நயமொன்று முள்ளான் நாயகி கேட்டி டாயிய.

  4. விவசாயம் செய்து வருவான். விரோதிகள் ற்றவன். எல்லோருக்கும் நண்பன். நயமாகப் பேசுவவன். லட்சணமாக விருக்கும் உருவமுள்ளவன் பயந்த மனத்தான். குழந்தைகள்மீது பிரியமானவன். பார்வதியே ! கேட்டிடுவாய்.

  5. தேகமே வலிவு முள்ளான் செய்ந்நன்றி மறவாள் ஜாதகம் சகையும் கொஞ்ச முள்ளான் இருவித வார்த்தை சொல்வன் தோகையர் மோக ஜீவன் வாழும் தருசான நடையு முள்ளான் நாகரிக லில்லான் நற்கல்வி கொள்கச் முள்ளான்.

  6. சரீரத்தில் வலியுள்ளவள். பிறர் செய்த உபகாரத்தை மறவாதவள். சிறிது கொடைக்குணமுள்ளவள். இருவிதமாகப் பேசுவள். பெண்கள்மீது மையல் கொள்ளுவாள். வேகமாக நடப்பவள். நாகரிகங் லில்லாதவள். நல்லகல்வி யறிவு சிறிதுடையவள்.

  7. சுகுபசிப் பிச்சை உள்ளான் தொப்புவி அதிகம் சேர்க்கான் இகப ண்பு கொள்ளான் இடுக்கண் கில்லா ஜீவன் தகைமையாய்க் கரங்கள் தன்னில் தனரேகை கத்திரி ரோகை வகையான சுழியு முள்ளான் மங்கையே மேலும் கேள்.

  8. சாப்பாட்டில் பிரியன். வீணே நிலங்கள் அதிகமில்லாதவன். துறவி கள்மீது அன்பில்லாதவன். துன்பங்கில்லாதவன். கையில் தனரேகை, கத்திரிகள், நல்லசுழி இவைகளுள்ளவன். தாயே ! மேலுங் கேள்.

  9. இக்குண முடையோ ஜாதகம் இவனுமே நாளாம் ஜன்ம மிக்கவே உதிப்போ ஜாதகம் விலாம்புவோ மவன் குணத்தைத் தக்கவே இருசி வப்பன் தன்தேகம் பித்த சூடு பக்குவ மாகக் கல்வி பகுருவான் ஊக வாணும்.

  10. இங்ஙனம் சூறப்பட்ட குணங்களுடையவளுக்கு ஜாதகன் நாண்காம் பிறப்போகப் பிறப்பான். அவனுடைய குணத்தைச் சொல்லுகின்றேும். கருமை கலந்த சிவப்புநிறமுள்ளவன். பித்தக் கூடுள்ள சீரமுடையவன். ஊகசாலி.

Page 149

  1. விததையில் புராண வேதம் மிகுதியாய்க் கற்பான் ருசும் புத்தியால் ஞானம் தன்னெப் புகலுவார் பின்னல் யோகம் சுற்றத்தார் எற்கை உள்ளான் சுகமிக உடையனுங்கும் உற்றத்தின் திறனேவர் மூன்று முறங்கிடு மென்று சொல்வோம்.

  2. விததையில் வேதம், புராணம் இலவகனே விசேஷமாகக் கற்றறிவான். தேர்ந்த ஞானியாவான். யோகம் பின்னல் உற்பனும். பந்து உறப்பினால் கொண்டாடப்படுவான். உடன் பிறந்தவர் மூவர் மரித்துவிடுவர் என்று சுறிதனேும்.

  3. கைமுதல் பின்னு ருண்டாம் கனத்தநற் பலன்க லேலே உய்வகை பூமி எல்லாம் உபாத்தியார் தொழிலும் செய்வன் பொய்ச்சொல்லான் பிதாவின் மேலாய்ப் புகழ்பபடக் கேர்த்தி உண்டாம் தையலரள் மோக வானும் தருமமும் கொள்ளச் செய்வன்.

  4. தன்னல் சம்பாதிக்கப்பட்ட செல்வங்கள் பிற்காலத்தில் ஏற்படும். அவனுடைய நற்செயல்களால் பூமி முழுவதும் சென்று வாழ்வான். உபாத் தியாயர் தொழில் செய்வான். பொய் சொல்லாதவன். தன் தகப்பனுக்கு மேன்மையாகக் கீர்த்தியைதது வாழ்வான். மனைவிமீது பிரியமுள்ளவன். சிறிது தருமமும் செய்வான்.

  5. நல்லவன் குணவா லிவான் நயமுறைந்த தரைக்க வல்லன் சொல்லிலே கவடு கொள்ளச் சுற்றத்தார் மேலாய் வாழ்வன் இல்லமும் புதிதாய்ச் செய்வன் இன்பமும் மிகுதி உண்டே நல்லவெண் களமும் செம்பொன் நாயகன் சேர்ப்பா ருவன்.

  6. நல்லவன். நற்குணம் முள்ளவன். நயமாகப் பேச வல்லவன். வார்த்தையில் கொஞ்சம் கபடமுள்ளவன். தன் பந்து ஜனங்களுக்கு மேன்மை யாக வாழ்வான். புதிய வீடு கட்டுவான். மிகுதியாக இன்பம் அடைவான். நல்ல வெண்கலமும் செம்பொன்னும் விருத்தியாக்குவான்.

  7. தந்தையின் ஆல்ஸ்தி மேலாய்த் தானவன் விருத்தி செய்வன் மந்திரம் வைத்தப் வாதம் மகிழ்வுடன் கற்பான் ரிவன் கந்தன்தன் குலதெய் வங்கள் கருத்தினில் வையா நென்றும்.

  8. தன் தந்தையின் ஆஸ்தியை அதிகமாக விருத்தியாக்குவான். மந்தி ரங்கள் வைத்தியம் முதலியவற்றை உவகையுடன் கற்பான். ஷண்முகக் கடவுள் முதலிய குலதெய்வங்கனே மனதில் நினோயாதவன்.

  9. இவனுடைத் திணேவர் தம்மை இயம்பபே மூத்தோர் காலேும் அவனியில் இன்னோ ருண்டு ஆணது ஒருவன் தீர்க்கம் பவமுள பெண்ணால் ரண்டு பகருவோம் மூன்றும் தீர்க்கம் தவசியே இன்னோ சேதிசாற்றுவோம் கேளும் தாயே.

  10. இவனுடைய உடன் பிறந்தவர்களில் மூத்தவர்கள் உண்டென்று றறப் பலமில்லே. இன்னய சகோதரன் ஒருவன் நீண்ட ஆயுளுடனிருப்பான். சகோதரிகள் இருவர் தீர்க்கமாயிருப்பர். முனிவரே ! இன்னய சகோதரன் செய்தியைக் கூறுகின்றோம். தாயே ! கேளுங்கள்.

13-ஆம் வரி எட்டிலில்லே.

Page 150

  1. வஞ்சக நெஞ்ச டுவன் வசனிப்பால் சபையில் பொய்யும் நெஞ்சினி லிரக்க முள்ளான் நெறிமுறை நடத்த வல்லன் செஞ்சொலில் நுணுக்கம் தேர்வன் சிநேகிதப் பெரியோர் நேயன் அஞுக அமொழியே சொல்வன் அம்பிகை யாரே கேளாய்.

  2. வஞ்சக நெஞ்சமுள்ளவன். சபையில் பொய் பேசுவான். மனத்தில் இரக்கமுள்ளவன். நல்லநெறிமுறைப்படி நடக்கவல்லவன். வித்தையின் நுட்பங்க ளேயறிவான். பெரியோர்களுடன் நட்புக்கொள்ளுவான். இளையப் போல் பேசுவன். தாயே ! கேளாய்.

  3. ஆதியில் கோப வானும் அடவிலே பின்பால் தாழ்வன் திதிலா டம்ப டுவன் சிறப்பான் செப்டுச் செய்வன் கோதிலான் பகையை வெல்வன் தாஞ்சிறு தினி இஷ்ட ல்வே தேனே கூறு வானும் வேறொரு கிருகம் செய்வன்.

  4. முதலில் கோபமுறுவான். கடைசியில் சாந்தமடைவான். கெடுதல் இல்லாத ஆடம்பரமுள்ளவன். சிறப்புள்ள வியாபாரம் செய்வன். கபடி ல்லாதவன். விரோதிகள் ஜயிப்பான். சிற்றுண்டிகளின் விருப்பமுள்ள வன். (மனவே தேன்குள்ளாவான்.) வேறொரு வீடு கட்டுவான்.

  5. தன்மன மழுத்தம் கொள்ளான் இனங்களும் நல்லோ ரென்பர் கன்மன முடையோன் போலக் கழருவான் பலத்தி ராது பின்னேயும் குழுவி போலப் பேசியே எதிர் உன்னே நன்னய மாக வாங்க நன்மன முடைய ருமே.

  6. மனத்தில் அழுத்த மில்லாதவன். இனங்களெல்லோராலும் நல்ல வன் என்று கூறப்படுவான். கல் நெஞ்சமுடையவன் போலப் பேசி அப்படியே இராமல் மறுபடி குழந்தைபோலப் பேசி, எதிரையை வயப்படுத்தும் நல்ல மனதுள்ளவன்.

  7. இந்நல முடையா றுக்கு இயம்புவோம் மனேவி ஒன்று சொன்னதோர் ஆண்பால் ஒன்று தலங்கிடும் பெண்பால் ரண்டு தன்னிலே மூன்று திற்க்கம் சாற்றுவோம் மூன்று நஷ்ட மன்னமே வயது திற்க்கம் அறைந்ததிம் மொழிகுன் ருவே.

  8. இக் குணங்களடையவனுக்கு மனைவி ஒருத்தியே. அவளுக்குப் புத்திரன் ஒருவனும் புத்திரி இருவரும் ஆக மூவரும் நீண்ட ஆயுள் நிறுப்பர். மூன்று குழந்தைகள் பிறந்து மரிப்பார். தாயே அவளுக்கு வயது தீர்க்கம். சொன்ன சொற்கள் தவறு.

  9. ஜாதகன் மனத்தின் காலம் சாற்றுவோம் இருப தாண்டில் மேதினில் தகுஷி ணத்தில் வித்தகி மாதரு வர்க்கம் கோதிலா மணமே கொள்வன் கூறுவோ மவள்கு ணத்தைச் சூதிலாள் சிவந்த மேனி துருசான கோப முள்ளான்.

Page 151

  1. ஜாதகனுடைய இருமணத்தின் காலத்தைத் சொல்லுவோம். இருப தாம் வயதில் தெற்குத் திக்கிலிருந்து மனைவி தன் தாயின் வபிசத்தவ ளாக வாய்ப்பாள். தாயைில்லாத மனுளாளவள். அவளுடைய குணத் தைச் சொல்லுவினுமேும். கபடிில்லாதவள். சிவந்த உடலுள்ளவள். விரைவில் கோபம் அடைவாள்.

  2. அன்னியபோல் ஆரா ரிப்பள் அடுதன் புத்தி உள்ளாள் கண்ணென மொழியே சொல்லவள் கருத்தது தெய்வ பக்தி அன்னவள் குடும்பம் தன்னே ஆதரிப் பாளா பெம்னேும் பொன்நகை அதிக முள்ளாள் புகன்றிட்ட மொழிகுன் றுவே.

  3. தாமைப்போல் ஆதரவாக இருப்பாள். நல்ல புத்தி யுள்ளவள். இனிய பேச்சுக்கோேய பேசுவள். தெய்வ பக்தியுடைய மனுளாளவள். அவளுடைய குடும்பத்துகே ஆதரவாகவிருப்பாள். தங்க நகைகள் அதிக முள்ளவள். சொன்ன சொற்கள் தவறு.

  4. கொண்டிடும் மம்மா துக்குக்கு சூழவிகள் விருத்தி யாகா துணைமாய்ப் பாராசர செல்லல் இயமுனி கூற்றின்படி விண்டதோர் சுதர்கள் தோஷம் மேவின கார ணத்தைக் கண்டிதம் சொல்லு மென்னக் கழறுவார் பாராசர் தாமே.

  5. அப் பெண்ணுநுக்குப் புத்திரவிருத்தி ஏற்படாது என்று கண்டித்துப் பாராசர முனிவர் சொல்லும்போது, ஜயமுனிவர் மறுத்துக்க் கூறுகின்றார். இவளுக்குப் புத்திர தோஷம் ஏற்பட்ட காரணத்தை நிச்சயமாகச் சொல்லுங் கள் என்று வினவ, பாராசர் கூறுகின்றார்.

புத்திரதோஷம் ஏற்படுதற்கு றியகிரகங்களில்

  1. அஞ்சினில் கேது நிற்க அஞ்சவன் நீச்ச மாகி அஞ்சுக்கு விரயம் தன்னில் அஷ்டமத் தோனும் சூடி மின்சியே இருப்ப தாலே விலாம்பினேும் மதலேத் தோடம் வஞ்சியே விரயம் தன்னில் வான்குரு விருப்ப தாலே ;

  2. ஐந்தாமிடத்தில் கேது இருக்க, அவ்வீட்டுக்குறிய சுக்கிரன் கண்ணி யில் நீசமாகவிருந்து புத்திர ஸ்தானத்திலிருந்து விரயஸ்தானம் (12-ஆம் இடம்) ஆகிய கண்ணியில் எட்டாம் வீட்டுக்குறிய சனி இருப்பதால் புத்திர தோஷம் சொன்னோம். தவிரவும், குரு விரயஸ்தானத்தில் இருப்பதால் ;

  3. முன்ஜன்ம வினையே ஞாலே முயலாது புத்திரா தோஷம் அன்னவன் முன்னுழத்த் தோஷம் அனுங்கோ ரணங் கலென்ன கண்ணென மொழியே சொல்லும் கனசய முனியே கேளாய்ப் பெண்ணேயாற்று உடக்க ரயும் பணேப்பட்டி தன்னி லேகான் ;

  4. பூர்வ ஜன்மத் இவினேயால் புத்திரர் பிறவார் (என்றுர்). அவ றுக்குப் புத்திரதோஷம் ஏற்படக் காரணங்களொன்ன ? இனிய வார்த்தை கேளுங்கள். பெண்ணேயாற்றுக்கு வடக்கில் உள்ள பணேப்பட்டி என்ற ஊரில் ;

Page 152

  1. உடித்ததவன் சைவச் செயோய் உயர்பூமி உள்ளோ குடிச் சதியிலா மன்னவி மைந்தர் தான்வாழும் காலம் தன்னில் விதியினுள் வந்த ஊழை விளம்புவோம் கேளு மையோ பதியினில் உரகன் ஒன்று பார்த்தனன் அதினே இன்னேனும்.

  2. உடித்த ஜாதகன் சைவசமித்தவர்கைப் பிறந்த, உயர்ந்த பூமிகள் உள்ளவனக் விருந்து, குற்றமில்லா மன்னவி மக்களை யடைந்து, வாழ்ந்து வரும் நாட்களில், விதியினுள் எற்பட்ட திவிளையச் சொல்லுவின்றும் கேளுங்கள். வீட்டில் ஒரு நல்லோம்பு வந்தது. அதை இவன் பார்த்தான்.

  3. அடித்தனன்ன மரலி பக்கல் அடைந்தது அந்த நாகம் அது ஒரு தோஷ மாச்சு அதுவின்றி இன்னும் சொல்வேன் நதிகுள் விதவை மாதை நாயகன் போகும் துய்த்துச் சதியிலை கருவு தங்கித் தான்பல அவிழ்த மீய விதியினுள் கருவு நீங்கி விததி வாழ்ந்தார் என்றும்.

  4. அப்பாம்பை இவன் அடித்தததால் அந்து இறந்துவிட்டது. அந்து ஒரு தோஷமாயிற்று. அது தவிர, வேறொன்று சொல்லுகின்றேன். வேளாள மரபில் தோன்றிய ஒரு விதவையோடு இவன் இன்பம் அனுபவித்து, அதனுள் கருவேற்பட்டு, அதை நீக்கப் பலவித மருந்துகள் கொடுக்க, கருநீங்கி அவள் சுகமடைந்தாள்.

  5. அந்ததோர் தோஷம் தாணும் அனுகிற்று அச்சென் மத்தில் மைந்தற்க்குத் தோஷ மென்றும் அந்திய காலம் தன்னில் சந்ததம் வாயு நோயால் சண்டன்தனர் பதிக்குச் சென்று பிந்தியும் பிரமன் தன்னில் பூமியில் வரையப் பட்டு:

  6. அந்தத் தோஷம் இந்த ஜாதகனை முற் பிறவியிலேயே அனுகிற்று. புத்திர தோஷம் ஏற்பட்டது. அவனுடைய கடைசிக்காலத்தில் வாயு நோயால் இறந்து, மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டு, பூமியில்;

  7. இனித்தவ நிவனே என்றும் செப்புவோ மதவேத் தோஷம் கணமுள தோஷம் தீர்க் கழறுவோம் சாந்தி தாணும் தனயனும் அருளேக் கேதன் மனோயாளுங் கூட வேதான் வினையிலாச் சென்று மேதான் இந்திரா தீர்த்தம் தோய்ந்து;

  8. பிறந்தவன் இவன் என்றும். புத்திர தோஷமும் ஏற்பட்டது. அந்தத் தோஷம் தீர்க் சாந்தியோன்று கூறுவின்றும். இவன் தன் மன்னவியுடன் திருவானைமலைக்குச் சென்று அங்குள்ள இந்திரா தீர்த்தத் தில் நீராடி;

  9. அண்ணலுக் கர்ச்சித் தேத்தி அகதிகட் கன்ன மீந்து திண்ணமாய் உள்ளுற் சென்று சிறப்புடன் வெள்ளி யோலே நண்ணிய நாக மொன்று நாயகன் செய்து மேதான் கள்ணனபோல் மறையோ ருக்குக் கற்பங்கள் விடங்க ஜோடு;

Page 153

  1. சிவ பெருமானுக்கு அருச்சினை முதலியன செய்து, தோத்திரித்து, எழைகளுக்கு அன்னமிடுத்து, மீனும் உள்ளுநர் சென்றறு, வெள்ளியாக் அழகான நாக உரு ஒன்று செய்து, கண்ணபிரான்ப போன்ற அழகிய அந்தணர் ஒருவருக்குச் சந்தனம், புஷ்பம் இவைகளுடன்;

  2. ஈதியம் தின்று சோத்து அவருக்குத் தாள் மீற்று கோதிலை முன்னும் தன்னைக் கூறவும் பெற்றேன் று நீதியாய் அவர்கள் சொல்ல நிருபனும் எஷ்டி நோண்டு தீதிலா ஓராண் டுந்தான் செய்யவும் தோஷம் போாகி;

  3. தட்சிணை முதலியவைகளுடன் சேர்த்துத் தானமலித்து, ஒருவில்லாமல் செய்த தீவினையைச் சொல்லவும், அவர்களும் தானம் பெற்றேனென் று கூற, இவன் இரு வருஷம் ஒவ்வொரு எஷ்டியும் விரதம் இருந்தால், தோஷம் நீங்கி;

  4. சுதர்களும் விருத்தி என்றும் சுந்தரன் தனக்கு புத்திர சதமுட லண்பால் காணிண் சக்தியு மிருவ ரென்றும் அதுகோபித் தசெய்யா நிழல் அவைகளும் விரதத் யாகா விதியினல் பெண்பால் ரொண்டு விளம்புவோம் தீர்க்க மாக.

  5. புத்திர விருத்தி எற்படும் என்றும். இவனுக்கு ஆண் சந்ததிகள் இல்லே. பெண் குழந்தைகள் இருவர் விருத்தி என்றும். அந்தச் சாந்தி செய்யா விட்டால் பெண் குழந்தையும் விருத்தியாகாது. சாந்தி செய்யின் இரு புத்திரிகள் நீண்ட ஆயுளுடன் விளங்குவார்.

  6. இப்படி முனிவர் கூற ஈச்வரி கேட்க உற்றுள் தப்பித மாண்பா லென்றீர் ஜாதகன் தனக்குக் கர்மம் ஒப்புடன் யார்செய் வார்கள் உறைப்பீர்கள் முனியே என்றுள் மெய்ப்புடன் துணேவன் புத்திரன் வித்தகன் கருமம் செய்வன்.

  7. இந்நனம் முனிவர் கூறும்போது, பார்வதி கேட்கலான். இந்த ஜாதகனுக்குப் புத்திர்கள் பிறவார் என்றீர்கள். இவனுக்கு ஈமக்கடன் களோ யார் செய்வார்கள் ? என்று கூறுங்கள், என்று கேட்டாள். ஜாதகனுடைய சகோதரனின் புத்திரன் கருமங்கள் செய்வான்.

  8. தந்தையின் முன்னஜன் மத்தைச் சாற்றுவோ மினிமே லாகக் பண்னுதக் கோலம் தன்னில் பாலன்செங் குந்த வம்சம் அன்னவ அனுதித்து மேலும் அல்பஜீ வனமே செய்து தன்னிலே வாழு நாளில் சாற்றுவோ மூழி தானே.

  9. ஜாதகனின் தந்தையுடைய மூப்பிரவியை இனிக் கூறுவோம். தக் கோலத்தில, செங்குந்த மாபினில் பிறந்து, சாதாரணமாக ஜீவித்த வந்த காலத்தில, எற்பட்ட தீவினையைச் சொல்லுவின்றும்.

  10. மாரியின் தலங்கள் தன்னில் மலர்வெள்ளி எடுத்துக் கொண்டு வீரியன் வந்து விட்டான் உரியவ ரதனைக் கண்டு பாரவர் இருடர் வந்து அவள்கண்ணேப் பரித்துக் சென்றுர் தோமாய்ச் செய்தோ ருக்குத் திருஷ்டிகள் ஊன மாயும்;

Page 154

  1. மாரியம்மன் கோவிலுக்குச் சென்று, ஆங்குள்ள தெய்வத்தின் வெள்ளிக்கண்மலரை எடுத்துவந்து விட்டான். அதற்குச் சொந்தக்காரர் வந்து, திருடன் எடுத்துப் போய்விட்டதாக நினைத்துச் சாபமிட்டனர். தைய மாத அம்மன் கண்மலரைபறித்துச் சென்றவனுக்குக் கண் குருடாயிற்;

  2. தனியனப் பிறந்து, உடன் பிறந்தவர்களும் நாசமாகி, புத்திரர் களுக்கும் முதலில் தோஷம் ஏற்படக்கடவது என்று சொல்லிச் சென்றான் அந்தத் தோஷம் இவ்விதச் சார்ந்தது. தன் ஜீவனையால் தன் கடைசிக் காலத்தில் தன் பார்வையை இழந்து;

  3. துணேவர்கள் யாவும் போக்கிச் சுதனுமே மரண மாகி அந்நியவே காலன் பக்கல் அடைந்துபின் நரகம் புக்கி விடியவன் வரையப் பட்டு விழுங்கினு நிவனே என்றேும் நதிசடை பிறைஅ ணிந்தோன் நாயகி கேட்க உற்றுள்.

  4. மாரியின் அடிமைச் சாபம் வந்ததால் இச்சென் மத்தில் கடஒவீர் குற்ற மென்னா கோமளி சொல்லு சின்றேன் ஓர்மன திசைவாய் நாசம் விழுமது ஓன்று ஜீவனம் இராமாய் முதலில் புத்திர ஜனிக்கினும் திதே யாழும்.

  5. பொருளறது குறைச்ச லாகும் புகளுவோம் பின்ஜன் மத்தைத் திருவள்ளுநர் தன்னி லேதான் செழிப்புள சைவ னுக்குக் கருவினி இருதிப்போ ஞானும் காவலன் மூலத் தாளே பெருநிதி அதிக முண்டாய்ப் பூமியில் வாழ்வார் என்றேும்.

Page 155

  1. அன்னையும் சிவந்த மேனி அளவிலா சமதே கத்தான் கன்னென மெழியே சொல்லவன் கண்முகம் வசிய மில்லாள் இன்னவள் வாயு ரோகி இவள்துணே ஆண்பால் மூன்று தன்னிலே பெண்பா லொன்று சாற்றுவோம் இல்லம் தெற்கு.

  2. ஜாதகனின் தாய்ப் பிறந்த நிறமது பவள். சமபான சரீர அமைப்பு புள்ளவள். இனிய வார்த்தைகளேப் பேசுபவள். (முகம், கண் இவை வீகர மில்லாதவை. இவருக்கு வாயு ரோகமுண்டு. இவளுக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருப்பர். பிறந்த வீடு தெற்குத் திசையில் உள்ளது.

  3. அவளுடைப் பூர்வம் சொல்வேன் அச்சிறு பாக்கு மரத்தினாம் நவனியில் பேசுவர் தன்னில் நாயகி புலியை ளாகிப் பவமுள மகரல இன்றி பலவித தலங்கள் சென்று தவமது அதிகம் செய்து தன்மனச் சஞ்ச லத்தால;

  4. ஜாதகனின் தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம். அவள், அச்சிறு பாக்கத்துக்கு வடக்கில் புலியாய் மற்றில் தோன்றி, நன்மை யுள்ள புத்திரா பாக்கிய மின்றி, பற்பல ஸ்தலங்களுக்குச் சென்று, தவம் நோன்பு நோற்று, தன் மனத்தில் கலக்கமுற்று;

  5. யாவர்க்கும் நல்லோ ளாகி அறத்தின்மே லிச்சை கொண்டு பாவத்தில் மனம்வை யாமல் பாவையும் மரண மாகி நேமியில் இக்கு லத்தில் நேர்ந்தன ளென்று சொன்னேும் சேவலன் கொடியோன் தன்னேச் செயநுய்ப் பெற்ற தாயே.

  6. எல்லோருக்கும் நல்லவளாயி, தருமத்தில் பிரியம் கொண்டு, பாவச் செயல்களில் மனமில்லாமல் மரண மடைந்தாள். மீண்டும் இக் குலத்தில் வந்து பிறந்தாள் என்று கூறினோம். சேவலேக் கொடியில் தாங்கிய சுப்பிரமணியக் கடவுளுள் பெற்ற தாயே !

  7. மறுத்ததுமே கேட்க இற்றுள் மாதையும் முன்ஜன் மத்தில் பறைக்குள் முதித்ததா ளென்னீர் பாவையு மிச்சென் மத்தில் வரநதி கங்கை வம்சம் வந்தகா ரணங்க ளென்னத் திறமையாய் முன்ஜன் மத்தில் சிலசில தலங்கள் சென்று;

  8. பார்வதி இடை. மறித்துக் கேட்கலாண். அப்பெண் முற்பிறவியில் பறையர் குலத்தில் தோன்றினாள் என்றீர். இப் பிறவியில் வேளாள மரபினளாகத் தோன்றிய காரணங்கள் என்ன ? இட மனத்துடன் முற் பிறவியில் சிறில புண்ணியத் தலங்களுக்குச் சென்று;

  9. நல்லவ ளாகி யேதான் நாயகி வாழ்ந்த தாலே புலமிசு ளிக்கு லத்தில் புகுவோ மிவள்பின் ஜன்மம் அல்லேல் அகற்று ஒன்ற அறுமுகன் தணிகை தன்னில் சொல்லுவேன் கூஷத்திரிய செயாயத் தோன்றுவா ளிவளே என்றோம்.

Page 156

  1. நல்லவளாகி வாழ்ந்து வந்ததால், இக் குலத்தில் பிறந்தாள் என்று சுறிநோம். இவளுடைய மறு பிறவியைச் சொல்லுகின்றோம். தன்பங்கோத தவிர்க்கும் சுப்பிரமணியக் கடவுள் எழுந்தருளியிருக்கும் திருத்தணியில் கூஷத்திரியப் பெண்ணுய்ப் பிறப்பாள் என்று கூறுகின்றோம்.

  2. இவள்போல மரண காலம் இயம்பும்போதும் துர்பா தேவியாள் அவளியில் மேட மாதம் அறைகின்றும் கண்டம் தானே நவனியில் மாதரு விற்கு நாட்டுவோம் அதன்மே லாற்றும் கவனமாய்த் தேவின் மாதம் கழுரவோம் கண்டம் தானே.

  3. ஜாதகனுடைய தந்தையின் மரணகாலம் சொல்லுகின்றோம். இவனுடைய இருபத்தொன்பதாம் வயதில், சித்திரை மாதத்தில், மரணம் ஓட்டும். அதற்கு மேல் ஆறு வருடங்களில் அவனுடைய தாய்க்கு மரணம் எற்படும். அதுவும் கார்த்திகை மாதத்தில் நேரும் என்றோம்.

  4. ஜாதகன் மரண காலம் சாற்றுவோம் அறுபத் ஜேஷில் போதகேள் தலையாள் தத்தில் போய் நாளி லேகான் மாதவர் பத்ததைச் சேர்வான் மறுஜன்மம் வேங்க டத்துள் கோதிலா இக்கு லத்தில் உதிபவ லிவனே என்றோம்.

  5. ஜாதகனின் மரணகாலத்தைச் சொல்லுகின்றோம். அவனுடைய அறுபதிதேழாம் வயதில், ஜப்பசி மாதத்தில், பூராட நட்சத்திரத்தில் விஷ்ணு பதம் அடைவான். மறு பிறவி திருப்பதியில் இதே குலத்தில் பிறப்பான் இவன் என்றோம்.

  6. மேனியும் பின்னல் கண்டம் வரைந்தனம் இதுவல் லாமல் கனுடன் பொதுயோ கத்தைக் கழுரவோம் கேளும் தாயே வீணியிலான் சிறுவி செய்வன் வீணப் வாத மில்லான் தன்முளான் காளி விருத்தி தரித்திர மில்லா ஜனமே.

  7. இவனுடைய மேனவிக்கு இவனுக்குப் பிறக்கு மரண மேற்படும். இவை யல்லாமல் இவனுடைய பொதுயோகத்தைச் சொல்லுகின்றோம். கேளும், தாயே ! திவ்யஞானிலாதவன். விவசாயம் செய்துவருவான். வீண அபவாத மில்லாதவன். செல்வம் மிகுதியாக உள்ளவன். கால நடைகள் விருத்தி உள்ளவன். தரித்திர மில்லாதவன்.

  8. ஈரஞ்சு ஆண்டு மேலே இயம்புவோம் யோகம் தானும் கூறுவோம் சல்லிய மில்லான் குடும்பமும் அதிர்ஷ்ட முள்ளான் நாரியாள் வந்த பின்பு நலிநுவோம் விசேஷ யோகம் தரமாம் பூமி யாலே செம்பொன்னும் சோக்கை யாமே.

  9. ஜாதகனுக்குப் பத்து வயதுக்குமேல் அதிருஷ்டம் விருத்தியாகும். துன்பங்(கடன்)கள் இல்லாதவன். நல்ல குடும்ப முள்ளவன். மேனவி வந்த பின்பு விசேஷமான அதிருஷ்டம் எற்படும். பூமியின் விண்வு மிகுதியால் (புதையலால்) செம்பொன் சேரும்.

Page 157

  1. இந்தநற்பலன்களெல்லாம் இசைந்தனம்நவக்கோளே முந்தியஊழைமசொன்னேனும் முறைப்படி ராந்திசொன்னேனும் சுந்தசன்தனக்குச்சொன்னசகலமெல்லாம் அனுபவிப்பான் இந்தனிரைஞுமாதே எழுஇசுதன்பலனிதாயேம்.

  2. இந்தநற்பலன்களநவிரகநிலையை ராதாரித்துகுடிதனேும். முற்பிற வியிலசெய்த தீவினையால்வந்தபலனெசொன்னேன். அவைஇரகசாந்தி சொன்னேனும். இந்தஅறிகளுக்குச்சொல்லியசுகங்களெயெல்லாம் அவசியம் அனுபலிப்பான். இந்திரனுல்போற்றப்படும் தாயே! இவளுடையபலன்கள் இவைதான்.

  3. பிறந்தசெய் ஜனனகாலம் பொன்ந்திசை தரிவிருப்புச் சிறத்திடுஆன்று ரண்டும் திங்களும் நரன்கு டூதும் குறைந்திடும் பலன்க லெல்லாம் குழப்பமா மனதுமுண்டு தாமுட ள்காவி பீடை தன்பந்த்து சூதம் காணும்.

  4. ஜாதகப்படி ஜனன காலத்தில் குருபகாதசியில் செல்லுப போக, பாக்கி இரண்டு வருடங்களும் நாந்குமாதங்களுமாம். அப்போதுபலன் கள்குறையும். சஞ்சலமான மனமுமுண்டு. காலனடைக்குட்பீடையும் உறவினர்களுக்கு அசுபங்களும் உண்டாகும்.

  5. சனிதசைகாலம் தன்னில் சந்தேக ரோகம் வாய்க்கும் கணிவுளப் பகையுட (மூண்டு காலிகள்சேதமாகும் இனிமையாய் மாதுருவர்க்குமெய்திடும் சூதகங்கள் வனிடையும் வருவாளுக்கும் வரும்துணை விருத்திஎன்றேும்.

  6. சனிமகாதசையில் சந்தேகமான நோய் ஒன்றுஏற்படும். இரக்க முள்ளவர் (சிநேகிதர்கள்) விரோததமும் உண்டாகும். காலனடைக்குச்சேத முண்டாகும். தாயின்வர்க்கத்தினருக்கு அசுபங்கள் ஏற்படும். மனைவி வருவாள். உடன்பிறந்தவர் விருத்தியும் உண்டாகும்.

  7. மாதுருமார்களுக்கு வந்திடும்பீடை தாநும் ஒருவன்சடங்க ரண்டுஉலகினில் செட்டுச்செயவன் மேதினில் சிலதுசேதிவிளம்புவோம் விபரம்ரண்டில் போதகவரன்பெற்றபுண்ணியசாலிகேளாய.

  8. தாய்க்கு ரோகம் வந்திடும். நற்காரியங்களும் நடைபெறும். உலகில் வியாபாரமே செய்துவாவான். மற்றவரங்கள்இரண்டாம்பாகத்தில் சொல்லுகிறேன்றேய். யாவேமுகத்தோனேப் பெற்றபுண்ணியவதியே! கேளாய.

Page 158

ஜாநகம் 11

  1. புதனும் சனியும் தூக்கம் பூமகன மேட மாக மதிக்குரு வீணே யாக மாதையில் கேது தங்க்க அதிர்பாப் பினிலே தங்க்க கரும்பாம்பு மீண மாகச் அதிஜன்மம் மிதுன மாகத் சொல்லுவீர் பலனேத் தானே.

  2. புதன் சுக்கிரன் சனி துலாத்திலும், செவ்வாய் மேஷத்திலும், சந்தி லக்கினம் சந்திரன் குரு மிதுனத்திலும், கேது கன்னியிலும், சூரியன விருச்சி கத்திலும், ராகு மீனத்திலும் நின்று, ஜன்ம லக்கினம் மிதுனமாக விருந்தால், எற்படும் பலனே சொல்லுங்கள்.

  3. அத்திரி சொல்லு கின்றுர் ஆனத ஜனன மாகும் வித்தகன் யேழ்ப்பால் வாசல் விளம்புவோம் வடதென் வீதி அத்தினி மாரி தெற்கில் பகருவோ மக்கினி தந்தி குத்தனன் நதியும் யேழ்ப்பால் தோன்றிடும் உத்தி ரத்தில்;

  4. அத்திரி மாமுனிவர் பதில் சொல்லுகின்றுர். இந்த ஆண் பிறப்பு. அவனுடைய பிறந்த வீடு வடக்குத் தெற்கு வீதியில் கிழக்கு நோக்கி யுள்ள வாயிலையுடையது. தெற்கில் மாரியம்மன் கோயிலும், வடகிழக்கில் விநாயகர் ஆலயமும், கிழக்கில் சுத்தஜலத்தையுடைய ஒரு நதியும் உள்ளன. வடக்கில்;

  5. மாரியும் கணேசன் மாயோன் அரிவாக நத்தாள் ஈசன் குறிநேும் சோலே உண்டு குலவிய சமலூர் தன்னில் விரிய மாதரு இல்லம் வித்தகன் ஜேஷ்ட நிகத் தேரியே வருவா என்னேும் தேவியே கங்கை வம்சம்.

  6. மற்றெரு மாரியம்மன் கோயிலும், மற்றெரு விநாயகர் கோயிலும், திருமாலின் ஆலயமும், காளி(துர்க்கையம்மன்) கோயிலும், சிவபெருமான் ஆலயமும்; அருகில் ஒரு சோலையுள்ள ஒரு சமதிலேமையுடைய ஊரில், தன் தாயின் வீட்டில் மூத்த புதல்வனுகப் பிறப்பான் என்றும். அவன் வேளாள வமிசத்தினன்.

Page 159

  1. இன்னவன் ஜனன யோகம் எழிலில்பெரும் தந்நை யோகம் மன்னிய அன்னே யோகம் வரும்புத்திர களத்ர யோகம் கண்ணிலே மூண்டபின் ஜன்மம் சாற்றுவோ மிந்தூல் தன்னில் உண்ணத வாய்ந்த பெற்ற உத்தமி கேட்டு டாயே.

  2. ஜாதகன் பிறப்பு, யோகங்கள், தந்நையின் யோகம், தாயின் யோகம், புத்திரர்கள் களத்ரம் இவர்களின் யோகம், முற்பிறப்பு மறுபிறப்பு இவைகளைப் பற்றியும், இந்தநூலில் சொல்லுவிங்றேும். உயர்ந்த மனையோ அடைந்த பார்வதி தேவியே ! கேளுங்கள்.

  3. தந்நையின் நிறம்கு ணத்தைச் சாற்றுவோம் சிவந்த மேனி பந்தமாய் உடிச்சல் தேகி பாரினில் ஜீவ சாளி நொந்திடும் பேனாக் காப்பன் நேமியில் செட்டுச் செய்வான் சந்நதம் தியாகப் பாவன் சன்மார்க்கன் பொறுமை உள்ளான்.

  4. தந்நையின் நிறம் குணம், இவைகளைக் கூறுவின்றும். சிவந்த உட இுள்ளவன். மெல்லிய சரீரமுள்ளவன். ஜீவமுள்ளவன். கஷ்டப்பட்டவர் களே ஆதரிப்பான். உலகில் வியாபாரம் செய்துவருவான். தியாகம் செய்யும் மனத்தினன். நல்லொழுக்கம் உள்ளவன். பொறுமை யுடையவன்.

  5. சித்திர வீடு செய்வன் தீரமா நெஞ்சு முள்ளான் உத்தமர்க் கிரிய ஞானும் உரைத்திட்டோ மிரண்டு மேதான் பத்தினி நேய ஞானவன் பாருகள் விருத்தி செய்வன் நித்தியம் திரிச்ச ஞானன் நிதானமாய் வார்த்தை சொல்வன்.

  6. அழகிய வீடு கட்டுவான். தைரியமுள்ள மனத்தினன். நல்லவர்க்கு நல்லவநை விருப்பான். இவனுக்கு இரு மனைவியர் உண்டென்றும். மனைவிக்குப் பிரியணுவன். வீடு நிலங்களைப் பெருக்குவான். அறிவச் சுள்ள வன். மெதுவாகப் பேசுவான்.

  7. தனமதி லிச்சை உள்ளான் சகலர்க்கு நல்லோ ஞானவன் இனமனதில் பெருமை பூண்பன் இன்பமாய் வார்த்தை சொல்வன் கணமுன குடும்பி யாவன் காலாள்க ளுடைய ஞானவன் சினமிலான் சகடு முள்ளான் தேவதா பக்தி கொள்வன்.

  8. பொறுட் செலவத்தின்மீது விருப்பமுள்ளவன். எல்லோருக்கும் நல்லவன். தன் பந்து வர்க்கத்தில் பெருமை யடைவான். இன்ப மடையும் படி. பேசுவான். பெருத்த குடும்பி. பணியாட்கள் உடையவன். கோப மில்லாதவன். வாகன வசதி (வண்டி) உடையவன். தெய்வபக்தி யுள்ளவன்.

  9. இவனுடைத் திறவர் தம்மை இயம்பபே முதலோர் காணும் அவனியில் இதேயோ ருண்டு ஆணது ஒன்றே யாகும் நவனியில் பெண்பா லவாறு நாட்டுவோ மீவனுக் கேதான் கவனமாய் இதேயான் சேதி கழருவோம் கேளும் தாயே.

Page 160

  1. தந்தையின் உடன் பிறந்தவர்களே நெருக்கின், மூத்ததோர் எவரும் இல்லை. இவ்வாவர்கள் உண்டு. ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் இவனுக்கு இருப்பார். ஜாதகனுடைய சிற்றப்பனின் செய்தியைச் சொல்லுங் ஜின்றும். கவனமாகக் கேளும். தாயே!

  2. சென்னிறம் வாயு தேஹி தீரமில் லாத நெஞ்சன் பின்புத்தி உடைய லகும் பிரியமாய் வார்த்தை சொல்லவன் பன்னியே உரைப்பான் லகும் பாருகள் விருத்தி செய்வான் தன்னிலே சொச்ச லுவன் தன்மனம் கபடு கொஞ்சம்.

  3. சிவந்த நிற முள்ளவன். வாயு சீர முடையவன். தைரிய மில்லாத மனத்தினன். பின் புத்தி யுடையவன். பிரியத்தடன் பேசுவவன். பன்னிப் பேசுவவன். வீண் நிலங்கேள விருத்தி செய்வான். ஆடம்பரத்தில் சிறிது கபடமான மனத்தினன்.

  4. குடும்பத்தை ஆதரிப்பான் கோபமும் கொஞ்ச முள்ளான் அவன் சகிப் சிறப்பன் அவ்கார ரூப யுவலன் தடபுடல் செய்கை உள்ளான் தருமமாம் புத்தி யாவன் விடம்போல் மனத் தலகும் வித்தகி கேட்டி டாயே.

  5. தன் குடும்பத்தை ஆதரிப்பான். சிறிது கோபமுடையவன். நன்றுகச் சாப்பிடுவதில் இஷ்டன். பணியாட்கள் உடையவன். ஆடம்பரமான செயல்கள் உள்ளவன். தர்மபுத்தி யுடையவன். மனத்தில் கெட்ட என்ணங்கள் உள்ளவன். தாயே ! கேளுங்கள்.

  6. தந்தையாக் கர்மம் செய்வான் தாளிய விருத்தி செய்வான் பிந்திய யோக முள்ளான் பலமான குடும்பி யாவான் வர்த்தகன் கந்ன மீவன் வாங்குகள் சுத்த முள்ளான் கந்தோப் பெற்ற மாதே கழர்வோம் மேலும் கேளே.

  7. தன் தந்தை தாயின் இறுதிக் கடன்களைச் செய்பவன். தாணி விருத்தியுள்ளவன். பின்னல் அதிர்ஷ்டங்கள் உடையவன். பலத்த குடும்ப முள்ளவன். பசியென்று வந்தவர்க்கு அந்ந மளிப்பான். பொய் சொல்லாதவன். (வாக்குச் சுத்த முள்ளவன்.) முருகப் பிரானைப் பெற்ற பார்வதியே ! சொல்லுகின்றேும். மேலும் கேள்.

  8. புத்திர விருத்தி தன்னேப் புகலவே பலத்தைக் காணும் சித்தமாய் உதித்தாள் இருந்தால் தீங்காகு மென்று சொன்னேும் பக்தினி ஒன்றே யாசகும் பாராசரும் கேட்டு இற்றுப் வித்தகன் தனக்குப் புத்திரர் விளங்காது என்று சொன்னீர்.

  9. புத்திர விருத்தியைச் சொல்லப் பலமில்லை. நிச்சயமாகப் பிறந்தாலும் நிலையரோன்று சூறுவின்றும். மேன்மை ஒருத்தியே. பராசர முனிவர் கேட்கலானர். இவனுக்குப் புத்திரர் விளங்க மாட்டார் என்று சொன் னீர்களே.

Page 161

  1. எது காரணத்தி னாலே இலகாது மதிலே தாறுங் ஓதவீர் முனியே என்றுர் உத்தமன் முன்ஜன் மத்தில் பாதக மனந்தம் செய்தான் பாவத்தான் மதிலே ஊனம் நீதியாய் அறிந்தத் தோஷஞ் நிகழ்த்துவீர் முனியே என்றுள்.

  2. என்ன காரணத்தால் புத்திர விருத்தி எற்படாது ? சொல்லுங்கள், முனிவரே ! என்றுர். இவன் முற் பிறவியில் அந்தக் நீச செயல்கள் செய்தான். அந்தப் பாவத்தால் புத்திர தோஷம் எற்பட்டது. அந்தத் தோஷம் என்று சொல்லுங்கள், தவமுனியே ! என்று பார்வதி கேட்கலாள்.

  3. முன்னவ நின்ற ஜன்மம் மொழிகிறேும் காஞ்சி யேற்ப்பால் தன்னிலே வைசய வம்சம் தானவ னுதித்ததா ஜென்றேும் பொன்னெடு பணிதி பெற்றுப் பூமியில் செட்டுச் செய்து இன்னவன் மன்னவன் யோடு இவனுடமே வாழு நாளில் ;

  4. இவன் மூற்றிறவியைச் சொல்லுகின்றேன். காஞ்சிபுரத்துக்கு திமககில், வைசிய குலத்தில் பிறந்தான். பொன், ஆபரணங்கள் முதலிய வற்றை யடைந்து, வியாபாரம் செய்து, இவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வரும் நாளில்;

  5. அந்ஙகர் நதியின் பக்கல் அணுகிய அரசின் கீழே தந்தியும் நாகம் நிற்கும் தானவர் வாசம் செய்வர் மந்திரம் ஓதும் வேத மறையவர் பூசை செய்வார் இந்தவாறு இடத்திலே தான் இரவினி லேது செய்தான் ?

  6. அவ்வூரில், நதியின் பக்கத்தில் இருந்த அடச மரத்தின் கீழே விளையகரும், நாகமும் வாசம் செய்து வந்தனர். இன்னும் பல தெய்வங் களும் இருந்தனர். மந்திரங்கள் ஓதும் அந்தணர் பூசை முதலியன செய்து வார்கள். இங்ஙனே முள்ள இடத்தில் இவன் இரவில் என்ன செய்தான் ! தெரியுமா ?

கருவழித்த தோஷம்

  1. விதவையாம் மரத்தின் கீழே வித்தகன் போகம் துய்த்ததான் அதனலே கருவு தங்கி அனேகமாய் ஒளஷத மீயச் சதியினுள் கருவு நீங்கிச் சத்தியும் தீர்க்க மானுள் அதுவொரு தோஷ மாச்சு அறைகிறே மிதுவு மல்லால்.

  2. அந்த அரச மரத்தின் கீழே ஒரு விதவையுடன் இன்பம் அநுப வித்தான். அதனால் அவளுக்குக் கருத் தங்கியது. அதை நீக்கப் பல விதமான ஒளடதங்கள் கொடுத்தான். அதனால் கரு நீங்கியது. அவ் விதவையும் சுகமாயினள். அந்த ஒரு தோஷம் எற்பட்டது. மற்றென்றுங் கூறுகின்றேன்.

  3. மற்றெரு நாளி லேதான் மறைக்குளம் விதவை மாது உற்றனள் இவன்பால் தன்னில் உண்மையாய்ச் சரக்கு வாங்க வித்தகன் அவள்மேல் மோகம் விரும்பியே சிலேடை சொல்லக் குற்றமாங் மனத்தி லெண்ணிக் கூறுவா ளந்த மாது.

Page 162

  1. வெறுரு நாளில் அந்தணர் குலத்தில் தோன்றிய ஒரு கைம்பெண் இவனிடம் சாமான்கள் வாங்குவதற்காக வந்தாள். இவன் அவள்மீது மோக மடைந்து, அவளையடை நினோத்து, அவிடம் இரு பொருள்படும்படி பேசினான். அதை அம்மாது அறிந்து மனவருத்தமடைந்து கூறுகிறாள்.

  2. மோகங்கள் கொண்ட பாவி மொழிந்திட்டாய்க் குற்ற மாகப் பாகமாய் இச்சென் மத்தில் பருகாது மதலே தாளும் ஆகவே குலங்கள் நாசம் அனுகிய ஜன்மம் தோறும் தாகவே மதலே இன்றிச் சஞ்சலப் படுவாய் என்று;

  3. என்மீது மோகம் கொண்ட பாவியே ! நீ அடாத வார்த்தைகளச் சொன்னாய். அதனால் இப்பிறவியில் உனக்குப் புத்திரர்கள் தோன்றர். குலம் நாசமாகும். இனி வரும் ஜன்மம் தோறும் குழந்தைகளின்றி மனச் சஞ்சலம் அடைவாய் என்று;

  4. சொல்லியே மாது காணும் சொர்க்கில் சென்று என்றும் வல்லியின் சாபம் தாளும் வந்திற்று அச்சென் மத்தில் நல்லதோர் மதலே இன்றி நாயகன் மரண மாகிப் புலகினு நிக்கு லத்தில் புக்கிற்று முன்னாள்மத் தோஷம்.

  5. சொல்லி விட்டு அந்தப் பெண் தன் சொந்த வீட்டுக்குச் சென்றாள் என்றும். பெண்ணின் சாபம் அவளோ அப்பிறவியில் வந்தடைந்தது. நல்ல புத்திரர் இன்றி இவன் மரண மடைந்தான். மீண்டும் இப் பிறவியில் இக் குலத்தில் பிறந்ததும் முன் ஜன்மத் தீவினை இவனேப் பற்றியது.

  6. சுதர்களும் பிறக்கில் தீதாம் சொல்லுவோம் கிரியை ஒன்று பதியினில் கர்ம சாந்தி பாலகன் செய்வோ ஞகில் விதவைகள் சாபம் நீங்கி விருத்தியாம் மதலே தாழும் விதியதைச் செய்யா ஞகில் விளங்கினும் சுதர்கள் தோஷம்.

  7. புத்திரர்கள் பிறந்தாலும் நிலையார். அந்தத் தோஷம் தீரச் சாந்தி யென்று கூறுகின்றோம். அவன் தன் வீட்டில் சாந்தி செய்தால் விதவைக் குலத்தில் பிறந்ததும் நீங்கிப் புத்திரர்கள் விருத்தியாவார். சாந்தியைச் செய்யாவிடில் புத்திரர்களுக்குத் தோஷமுண்டாகும்.

  8. சொற்படி செய்வோ ஞகில் தோன்றிட மாண்பால் ஒன்று மெய்ப்படுதன் கண்ணி அவ்வாறு விருத்தியா மிவளுக் கேதான் மெய்ப்படதி துணைவி சேதி வரைகிற மிரண்டி லேதான் அப்பனைக் கட்டோன் தேவி அருளிய மொழிகள் துரோவே.

  9. நாங்கள் சொல்லியபடி சாந்தி செய்தால் ஆண் குழந்தை ஒன்றும் பெண் ஒருத்தியும் விருத்தியாவார். மற்றபடி உடன் பிறந்தவள் செய்திகள் இரண்டாம் பாகத்தில் விரிவமாகச் சொல்லுவோம். கங்கையைச் சடை முடியில் தரித்த சிவபெருமானின் தேவியே ! நாங்கள் கூறியவை தவறு.

Page 163

  1. இக்குண முடைய நெறும் இவனுக்குத் தாரம் ஏனடில் தொக்கவே இனியோ னுக்குத் தோன்றினு நிவவேனே என்றேும் பிக்கவே இவன்கு ணத்தைச் சொல்லுவோாம் கருதி றத்தான் தக்கவே கல்வி உள்ளான் தாகுஷிணயன் பித்த தேகன்.

  2. இங்னனம் சிறப்பபாட குணங்களுடைய இவனுக்கு எற்பட்ட இரு மனவியரில் இன்யவனுக்குப் பிறந்தவன் இந்த ஜாதகன் என்றேும். இவனுடைய குணத்தைக் கூறுவின்றேும். கருமை கலந்த சிவப்பு நிற முள்ளவன். கல்வியறி வுடையவன். தாக்ஷிணிய முடையவன். பித்த தேக முள்ளவன்.

  3. புத்திமான் பொறுமை சாளி புண்ணிய மனத்த நெறும் பத்தினி நேய நெறும் பாருகள் விருத்தி செய்வன் நித்தியம் சீல முள்ளான் நிகர்க்காத வடிவு முள்ளான் சித்தமாய்க் கழுத்தி லேதான் சிறந்திடும் வடுவும் காணும்.

  4. புத்திமான். பொறுமைசாலி. புண்ணியமுள்ள மனமுடையவன். பத்தினியைப் போற்றுவான். வீடு நிலவகைப் பொருள்களான். நல்லொழுக்க முள்ளவன். ஒப்பற்ற அழகிய உடனுள்ளவன். காதியும், கழுத்திலும் ஒரு மருவுள்ளவன்.

  5. யோசனே பலவும் செய்வன் உண்மையா மனத்த நெறும் காசுமேல் ஆசை உள்ளான் கரமதில் கமல ரேகை பாசமாய் எவர்க்கும் நல்லன பந்துவுக் கினிய நெறும் போசன சுதிய னென்றேும் பூமியும் விருத்தி செய்வன்.

  6. பலவிதமான யோசனைகள் செய்வான். உண்மையுள்ள மனத் தினன். காசின் மேல் ஆசையுள்ளவன். கையில் கமலரேகை உள்ளவன். எல்லோருக்கும் அன்படையவனுக்கும் நல்லவன்கவு மிருப்பான். உறவின ருக்குப் பிரியனக விருப்பான். சாப்பாட்டில் பிரியன். வீடு நிலங்கள விருத்தி செய்வான்.

  7. பலவிதச் செட்டுச் செய்வன் பஞ்சசையேல் இரக்க முள்ளான் நலமுள வார்த்தை கூற்வன் நாதனுற் பத்தி பூண்பன் விலேமாதர் விருப்பம் கொள்ளான் வீணப வாத மில்லான் கலகங்கள் சூறு நெறும் காதலி கேட்டி டாயே.

  8. பலவிதமான வியாபாரங்கள் செய்வான். எழைகளின்மீது இரக்க முள்ளவன். நன்மையுள்ள வார்த்தைகளேப் பேசுவான். சிவபெருமான் மீது பக்திகொள்ளவான். வேசையர்மீது விருப்பமில்லாதவன். அபவாதங் களில்லாதவன். தாயே ! கேட்டிடுவாய்.

  9. இவனுடைத் துணைவர் தம்மை இயம்புவோாம் மூத்ோர் காணேும் அவனியில் பெண்பாள் லொன்று அறைந்தன மிவனுக் கேதான் நவனியில் மணத்தின் காலம் நாட்டுவோாம் பதிநெ ருண்டில் குவனமாய் மாதுரு வர்க்கும் காதலி வருவா ளோமே.

Page 164

  1. ஜாதகனுடைய உடன் பிறந்தவர்களுக்க் சூற, மூத்தவர் இல்லை. இவனுக்குச்சகோதரி யொருத்தியுண்டு. இவனுடைய இளுமணைக் காலத்தைக் சூறவோம். இவனது பதினறும் வயதில், தன் தாயின் வர்க்கத்திலிருந்து மனேவி வருவாள்.

  2. தாரமும் மொன்று என்றும் சத்தியின் குணத்தைக் கேளாய் கூறுவாள். சுகமைய வார்த்தை குலத்துக்கு நல்லோ ளாவள் டாறிய புத்தி உள்ளாள் பஞ்சசையைக் காக்க வல்லாள் தீராம மனத்த ளாவள் தேவதா பக்தி கொள்வாள்.

  3. மனேவி ஒருத்தியே. அவளுடைய குணத்தைக் கேட்டருள்வாய். இன்பமாகப் பேசுவாள். தன் குலத்துக்கு நல்லவளாக விருப்பாள். தாய்நாள் புத்தி யுள்ளவள். எழைகளிற் சிறதிக்கும் குணமுள்ளவள். தைரிய மனத்தினள். தெய்வபக்தி யுடையவள்.

  4. புத்திர விருத்தி தன்னேப் புகலுவோ மாண்பா லொன்று சிக்கமாய்ப் பெண்ணால் ரண்டு செப்பவோம் தீர்க்க மாகப் பத்திய மூன்று நஷ்டம் பகருவோ மிவளுக்கு கேதான் அத்தியைப் பெற்ற மாதே அறைகிறும் மேலும் கேளே.

  5. ஜாதகனுடைய புத்திரவிருத்தியைப் பற்றிச் சொல்லுகின்றோம். ஆண் மகன் ஒருவனும் பெண்கள் இருவரும் பிறந்து நீண்ட ஆயுளுடன் இருப்பர். ஆனல் மூன்று குழந்தைகள் பிறந்து மரிக்கும். யாரோ முகத்த் தோறேப் பெற்ற தாயே ! சொல்லுகின்றோம். மேலும் கேள்.

  6. மாதுரு நிறம் குணத்தை வரைகிறும் மால்நி றத்தாள் மேதினில் சமதே கத்தாள் வித்தகி பொறுமை சாலி நீதகள் என்னை ளாகும் சொல்லுவதன் கோபம் கொஞ்சம் வேதனே என்னை நெஞ்சம் வரன்சகம் குறைச்ச ளுள்ளாள்.

  7. தாயின் நிறம் குணங்கனேச் சொல்லுகின்றோம். கரிய நிறமுள்ளவள். சமமான சரீர அமைப்புள்ளவள். பொறுமை யுள்ளவள். கெட்ட எண்ணங்கள் நினோாதவள். சொல்லுவதற்கு முன் கோபமடைவாள். துன்பங்களே என்னுத மனத்தினள். மனவாழ்க்கைச் சுகம் (கணவனைச் சுகம்) குறைவாகவுள்ளவள்.

  8. அன்னங்கள் போட வல்லாள் அவள்மனச் சஞ்ச லத்தாள் பின்னமில் ராத தேகி பித்ததே கத்தா ஒன்றும் பன்னியே உரைக்க வல்லாள் பாலர்கேயில் பிரிய முள்ளாள் இன்னவள் குடும்பி யாவள் ஈச்வரி கேட்டி டாயே.

  9. எழைகட்கு அன்னமனிக்கும் தன்மையள். மனத்தில் சஞ்சல மூன்ளவள். குறைவில்லாத தேகக் கட்டுள்ளவள். பித்த தேகி. பன்னிப் பேசுவாள். குழந்தைகளின்மீது பிரியமுள்ளவள். நல்ல குடும்ப மூள்ளவள். தாயே ! கேட்டிடுவாய்.

Page 165

  1. துணைவர்கள் ஊண்பால் காணுள் சோதரி இரண்டு மாகும் அணையவே விருத்தி என்றேும் அவர்களும் சுகமாய் வாழ்வார் கன்முடன் மூத்தோர் இல்லாள் கழனுவோா மினோயோா ராக இனையிலா இவள்முன் ஒன்மம் இயம்புவோம் கேளும் தாயே.

  2. உடல் பிறந்தவர்களில் சகோதரர்களே. இரு சகோதரர்கள் ஒன்று என்றும் கூறுவின்றேும். அவர்கள் சுகமாக இருப்பார்கள் என்றும் கூறுவின்றேும். அவளுக்கு மூத்த சகோதரிகள் இல்லை. இருவரும் இவளுக்கு இன்னல்பவர். இவளுடைய முற்பிறவியைப்பற்றிச் சொல்லுவின்றேும். கேளும், தாயே !

  3. கச்சிக்கு உத்தில் ரத்தில் கணமிலாச் சிற்றார் தன்னில் இச்சையாய் வன்னிய வம்சம் இவளுமே உதித்தாள் என்றேும் துச்சமாம் குணங்க வின்றிச் சுதர்களும் வருவ ராமுண்டாய் அச்சமில் ஞாமல் வாழ்ந்ததாள் அறைகின்றே மூதி தாயே.

  4. காஞ்சிபுரத்துக்கு வடக்கில் ஒரு சிற்றூரில் வன்னிய குலத்தவளாகப் பிறந்தாள் என்று கூறுவின்றேும். கெட்ட குணங்களில்லாமல், மக்கள் களவன் இயற்கைப் பெற்று, பயமில்லாமல் வாழ்ந்து வந்தாள். அதையது ஏற்பட்ட திவ்யேனையைக் சூறுவின்றேும்.

  5. திருவிழாப் பார்க்க தேவண்டிச் செலவியும் கச்சி சென்று வர நுடன் வந்தாளாகும் மன்னர்கள் சிவப்புச் சீப்புப் பெருமையாய் வாங்கிக் கொண்டு பணமதை ஈயா ளாகி விரைவினல் நடந்தாள் என்றேும் விளம்புவான் வணிகன் [தானும்.

  6. திருவிழாப் பார்க்கக் காஞ்சிபுரத்துக்குச் சென்று, தன் கணவனுடன் கடைத் தெருவுக்குப் போய், மன்னர் சீப்பு குங்குமம் இவைகனெப் பெருமை யுடன் வந்ஙிக்கொணடு பணம் தாராது காமலு ஓவாமாதச் சென்றுவிட்டாள். வியாபாரியும் அதையறிந்து கூறுகின்றன.

  7. காசுக லீயா ளாகிக் கபடமாய்ப் போனா பாவி பாசமாய் வரநுந் மாண்டு பாலிய விதவை யாகி நாசமாய்ப் போவாய் என்று நவின்றனன் வணிகன் தானும் பேசுபோல் அச்சென் மத்தில் புருடனும் மரண மாகி;

  8. காசு கொடுக்காமல் கெட்ட எண்ணத்துடன் சென்ற பாவியே ! உன் கணவன் மாண்டு, நீ பாலிய விதவையாகி, நாசமாய்ப்போவாய் என்று கூறினன், வியாபாரி. அதேபோல் அவள் கணவன் அப் பிறவியில் மாண்டு;

  9. மத்திய வயதி லேதான் மங்கையும் விதவை யாகிப் பக்தியாய் முருகன் பாதம் பாவையும் மரண முண்டாய் வித்தை மரண மாகி வேதனைல் வரையப் பட்டுச் சத்தியு மிக்க லத்தில் சார்ந்தன என்று சொன்னேும்.

  10. இடையிலேயே இவள் பாலிய விதவையாகி, பக்தியுடன் முருகப் பெருமான்மீது பக்தி பூண்டு, கடையசியில் இறந்து, மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டு அவள் இக் குலத்தில் பிறந்தாள் என்று சொன்னேும்.

Page 166

  1. இச்சென்மம் தன்னி லேதான் இலகிடும் முன்னுள்ஞ்ச சாபம் கச்சணி மாதரு விற்குக்க காலத்தில் கணவ னுய்வன் நிச்சயம் தப்பா தாகும் நிமலியும் கேட்க இுற்றுள் துச்சனம் எதனு லேதான் தோன்றிடும் அத்திரி என்றுள்.

  2. இப் பிறவியில் அவளுக்கு முற்பிறவியின் தீவினையால் ஏற்பட்ட சாபம் இவ்வாற்ப பற்றியது. இப் பெண்ணுக்குக் காலத்தில் கணவன் வருவான். நிச்சயமாகத் தப்பாது என்றுர்- பார்வதியும் கேட்கலானள். அத்திரி முனிவரே! இவருக்குச் சுகவாழ்வுக் குறைவு எதனுல் ஏற்பட்டது, என்றுள்.

  3. கேதவும் நாளில் நிறகக் கெட்டிடும் சுகமே தானும் ஒதுவேன் இவள்பின் ஜன்மம் உற்றேதார் காஞ்சி தன்னில் மேதினில் சொராஷ்டிர வம்சம் விததகி உதிப்பா ளாகும் போதவே தனங்க ஏுண்டாம் புகழ்ச்சியாய் வாழ்வா ளாமே.

  4. கேது நாளா மிட மாங்கய கல்நில இருபதால் இவருக்குச் செொக்கியம் கெட்டுவிடும். இவளுடைய மற்றும் பிறப்பைச் சொல்லுங் கின்றும். இப் பிறவியில் பிறந்த அதே காஞ்சியில் சொராஷ்டிர மரபில் இவள் பிறப்பாள். மிகுதியாகச் தெள்வாக அனுந்து புகுவான் வாழ்ந்து வருவாள்.

  5. தந்தையின் முன்ஜன் மத்தைச் சாற்றுவோம் அவ்ளூர் மேற்கில் சந்த்தம் சமண வம்சம் தானவ னுதித்தா என்றுநும் முந்திய தனங்கள் பெற்று முயற்சியாய்க் குடும்பி யாகிப் பந்தமாய் வாழு நாளில் பகருவோ மாழி தானே.

  6. ஜாதகனின் தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவின்றேும். அவ்ளூர்க்கு மேற்கில், சமண வம்சத்தில் பிறந்தான். உயர்வான செல்வங் கூடைந்தது, உயர்ந்த குடும்பத்தைப் பெற்று, வாழ்ந்து வரும் நாளில் எற்பட்ட தீவினையச் சொல்லுவின்றேும்.

மாங்கல்யம் தருவதாக உறுதிதரி எமாற்றியது.

  1. எழையன மனத்துக்கு காக இவன்மாங் கலியம் கேட்கத் தாழ்வின்றித் தாரே என்னுறு தையியம் சொன்ன போது ஆழியில் மணங்கள் தன்னே அவனுடமே செக ரித்துச் குமவே கேட்கும் போது சுந்தர நில்லே என்றுன்.

  2. ஏழையொருவன் கல்யாணத்துக்காக இவனே மாங்கல்யப் பிச்சை கேட்கும்போது (ஜாதகனின் தந்தை) அவசியம் தருகிறேன் என்று சொல்லி, அப் வேளை மற்ற தேவைகளச் சேகரித்து வைத்து இவன்க் கேட்கும் போது, இவன் இல்லே யென்று சொல்லிவிட்டான்.

  3. வேறுமாங் கல்யம் தன்னே வாங்கியே மணம் முடித்துக்க் கூறுவான் எழைத் தானும் கொண்டவள் மரண மாகித் திரமாம் இரண்டாம் மாது செய்துமே சிக்கிரத்தில் மரணித்து மரண மாவாய் வரைத்தனன் எழைத் தானும்.

  4. வேறுமாங் கல்யம் தன்னே வாங்கியே மணம் முடித்துக்க் கூறுவான் எழைத் தானும் கொண்டவள் மரண மாகித் திரமாம் இரண்டாம் மாது செய்துமே சிக்கிரத்தில் மரணித்து மரண மாவாய் வரைத்தனன் எழைத் தானும்.

Page 167

  1. வெறெரு மாங்கல்யம் வாங்கித் திருமணத் திதை முடித்துவிட்டுச் சாபமிட்டான். உன் மனவி மாண்டு, இரண்டாம் மனவியை மறுபடியும் அடைந்து, ஓகோதில் மரணமடைவாய் என்று எள்மை சொண்ணேன்.

  2. புன்மையின் சாபம் தானும் பற்றிற்று அச்சென மதிதில் வஞ்சியும் மரண மாபி மரவியின் பதிக்குச் சென்றுந் கருசனில் வரையப் பட்டுக் கற்பகதன் குலத்தி லேதான் பிசுங்கியே உதித்தாய் என்றேரும் மேவிடும் முன்னூற்ச் சாபம்.

  3. எள்மையின் சாபம் அப் பிறவியிலேயோ இந்த ஜாதகனின் தந்தையையப் பற்றியது. மனவியும் மாண்டு, இவனுந் இறந்தான். மீண்டும் பிரமனைப் படைக்கப்பட்டி, வேளாளர் மாபினில் பிறந்தான். முற்பிறவி யில செய்த வினே இப் பிறவியிலுந் தொடர்ந்தது.

  4. சொல்லது போலே இங்குத் தோன்றிறு மிச்சென மத்தில் வள்ளவன் பிள்ளைன மத்தை வாங்கிறேந் அருணே தன்னில் நல்லதோர் பிள்ளை செய்வாய் நாயக நெடிப்பாற் என்றேந் அல்லது மில்லா ஞகசி அவனுநே வாழ்வா ஞகுநும்.

  5. சொன்னது போல் இப் பிறவியிலுந் எற்படும். இவனுடைய மறு பிறவியைச் சொல்லுகின்றேன். திருவண்ணாநலேயில், சிறந்த அந்தண குலத்தவனகப் பிறப்பான் என்று கூறுகின்றேன். அவன் துன்பங்களின்றி வாழ்ந்து வருவான்.

  6. சாதகன் முன்ஞான் மத்தைச் சாற்றுவோம் பகழி தன்னில் மேதினில் செங்குந்த வம்சம் இதனிலே யுதித்தாள் னம்மா போதவே தழங்கள் பூமி பிறபல முள்ளாள் ஞகிக்க் கோதிலா மார்க்கம் தன்னில் குறைகள்நாத் தீர்க்க வேண்டி ;

  7. ஜாதகனுடைய முற்பிறவியைக் கூறுகின்றேன். திருக்கழுக்குன்றத் நில் செங்குந்த மாபில் பிறந்தாள், தாயே ! மிகுந்த செல்வங்கள் பூமி முதலியவைகள் உள்ளவனுடி, சாதேயோரங்களில் செல்வர்களின் ஆயா சத்தைத் தீர்ப்பதற்காக ;

  8. தாகப்பந் தழும மைத்துச் சகலர்க்கு நல்லோ ஞகிப் பாகமாய் மரண மாகிப் பாலகன் இக்கு லத்தில் வேகமா யுதித்தாள் என்றேந் விளம்புவோ மிவன்பின் ஜன்மம் மோகமாய்க் காஞ்சி தன்னில் எய்துவா நிக்கு லத்தில்.

  9. தண்ணீர்ப்பந்தல் அமைத்தது, எல்லோருக்கும் நல்லவனுடி, காலத் தில் மரணமடைந்து, ஜாதகன் இப் பிறவியில் இக் குலத்தில் பிறந்தான் என்றேந். இவனுடைய மறுபிறவியைக் கூறுகின்றேன். காஞ்சிபுரத்தில் இதே குலத்தில் பிறப்பான்,

Page 168

  1. வியாபாரங்களே மிகுதியாகச்செய்து வாழ்ந்து வருவான் என்று கூறு கின்றேன். ஜாதகனின் தந்தைக்கு மரணகாலம் அவனுடைய நான்காம் வயதில், மாசி மாதத்தில் எற்படும். இமவானின் புத்திரியாக அவதரித்த பார்வதியே ! சிக்கிட்டிடுவாய்.

  2. மாதரு மரண காலம் வரைகிறேும் மூப்பாள் நிறில் கோதிலாக் கூனி மாதம் கூறுவோ மிவலனுக் கேதான் ஒதவோ மறுபா லுறில் உயராணி மாதம் தன்னில் திதிலாப் பருவம் தன்னில் செப்புவோம் கண்டம் தானே.

  3. இன்னவன் பொதுயோ கத்தை இயம்புவோம் சுகம்ழு முள்ளான் அன்னேயி லுர்ச்சி தங்கள் அநுசிடும் பாதி தானும் தன்னில்ே கீர்த்தி மாளும் தராதர மறிய வல்லன் சொன்னசொல் தப்பாள் லுடும் சுத்தநன் மனத்த என்றேும்.

  4. தந்தையை லுர்ச்சி தத்தைத் தானவன் விருத்தி செய்வன் சொந்தமாய்ப் பூமி சேர்ப்பன துறவிகள் நேசம் கொள்வன் வந்தவர்க் கன்ன மீவன் மன்னர்கள் பேட்டி பூண்பன் சந்ததம் செட்டுச் செய்வன் தத்தைக்கு மேலாய் வாழ்வன்.

  5. பாலதயிர் இஷ்டம் கொள்வன பருத்ததோர் குடும்பி யாவன் சீலமா சார லுவன் செய்மைை ஒருத்தி யாவள் ஞாலமேல் கோவின் விருத்தி நற்பிருப் பணியும் செய்வன் ஆலத்தை உண்டோன் தேவி அறைந்ததந மொழிகுன் ருவே.

Page 169

  1. பால் தயிர் இவைகளில் விருப்பமுள்ளவன். பெரிய குடும்பி. நல் லொழுக்கமுடும் ஓஷாரமுடும் உள்ளவன். மனைவி ஒருத்தியே. அவனுக்குப் பசுக்கள் பெருக்கமுண்டு நல்ல ஆலயப் பணிகளும் செய்வான். ஆலய விஷத்தை அருந்திய சிவபெருமானின் தேவியே ! சொன்ன சொற்கள் தவறு.

  2. பிறந்தசெய்ய இன்ன காலம் பொன் திசை ஆண்டு ஆறும் ஓரும் சிறத்திடும் திங்கள் மூன்றும் செபுவோம் பலே! யாங்கள் குறைந்திடும் குடும்பம் தானும் கூறுவோம் தந்தை கண்டம் பறந்திடும் பொருள்க எல்லாம் பாட்டன்பாட்டி களும் கண்டம்.

  3. இவனுடைய இன்னகாலத்தில் சுருமகாதசையிருப்பு ஆறு வருங் களும் மூன்று மாதங்களுமாம். அக்காலத்திய பலன்களைச் சொல்லுவோம். குடும்பம் குறையும். தந்தைக்கு மரணம் ஏற்படும். செல்வங்கள் அடியும். பாட்டன் பாட்டிகளும் மரிப்பர்.

  4. ஜாதகன் தனக்கு ரோகம் தங்கிடும் கழுத்தில் கட்டி போதவே துரோகி விருத்தி போகிடும் கன்று காளி மேதினில் விவர மாக விளம்புவோ மிரண்டி லேதான் மாதவர் துதிக்கா நின்ற மங்கையே மேலும் கேளோ.

  5. ஜாதகனுடைய கழுத்தில் கட்டி ஏற்படும். நோய் உண்டாகும். உடன் பிறந்தவர் விருத்தியுண்டு. கால்நடைகள் நஷ்டமாகும். மற்ற விபரங் கள் இரண்டாம் பாகத்தில் சொறுங்கின்றேும். பெரும்தவமுனிவர் தோத்திரிக் கும் பார்வதியே ! கேளும்.

Page 170

ஜாதகம் 12

  1. மால்புதர் கோல தாக மங்களன் மறையோன் ஜேயம் திலனும் மேரு வாக நிலவுநீ நிரவி பேணணில் ஜாலமு மிப மாக அற்றசெம் பாம் பாட்டில் வளர்வீ ஜீரண ஜன்மம் இருப்பதனும் பலவின்சொலு வீரோ

  2. சனி சுக்கிரன் தலாத்திளும், செவ்வாய் குரு சிம்மத்திளும், சனி தனுஷி ளும்,சந்திரன் மீனத் திலும், சூரியன் கன்னியி ளும், ராகு விருஷபத்தி ளும், கேது விருச்சிகத்தி ளும், லக்கினம் மிதனமாகவுமிருக்கும் நிலையில் ஏற்படும் பலனைச் சொல்லுங்கள்.

சந்திரன்

ராகு

லக்கினம்

சனி

கேது

புதன் சுக்கிரன்

சூரியன்

செவ் வாய் குரு

இராசி சக்கரம்

  1. அம்பிகை கேட்கும் போது அத்திரி சொல்லு கின்றர் செம்மையாய் ஆண்டால் ஜனமம் செனித்ததில் கீழ்மேல் வீதி கம்புசெய் வாடை யாகும் வடக்கினில் வயல்க லோடை இம்மையில் மாரி மேற்கில் இயல்நதி தக்ஷி ணத்தில்.

  2. என்று பார்வதி கேட்கும்போது, அத்திரி முனிவர் கூறுகின்றார். இந்த ஆல மகனின் குறிப்பு. அவன் பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெரு வில், தெற்கு வாடையில் உள்ளது. வடக்கில் வயல்களும் ஒரு நீரோடையும் உள்ளன. தெற்கில் மாரியம்மன் கோயிலும் ஒரு நதியும் உண்டு.

  3. வடகேள்பால் கணேசன் காளி மருவுவர் சிற்றூர் தன்னில் அடவுடன் தன்தை இல்லம் அவனுமே உதிப்பாற் ஜுவன் இடன்பிறந் தோர்கள் தன்தை உதித்திடும் மதலே பாரி திடமுள மாதரு யோகம் ஜாதகன் முன்பின் ஜன்மம்.

  4. வயலழகில் விளநீகர் ஆலயமும், காளி கோயி ளும் உள்ள ஒரு சிற் றூரில் ஜாதகன் தன் தன்தையின் வீட்டில் பிறப்பான். ஜாதகனுடைய உடன் பிறந்தவர்கள் தன்தை புத்திரர்கள் மனேவி தாய் இவர்களின் யோகத்தை யும், முற்பிறப்பு மறு பிறப்பு;

  5. சுக்கள் இந்நாள் சொல்வேன் தன்தையின் குணத்தைக் கேளாய்ச் செய்யுள் மனத்த இகும் சமத்தகன் கருத்த மேன்மை அவர்த்தை சொல்வன் அடாநிதை சொல்வா ருவன் மதிகர் மணியாள் மோகன் மறுமொழி அதிகம் கூறுவன்.

Page 171

  1. இவைகளேப்பற்றி உ.ந்தச்சோதிட நூலில் சொல்லுவின்றேன். ஜாத கனின் தன்மையின் சுணத் திறனக் கேளுங்கள். சதி செய்யும் மனத் தினனே, சமமான சீர அமைப்புள்ளவன். கருமை நிறமுள்ளவன். அதிசியிக்கும் படி. பேசுவான். அடாத நினைவார்த்தைகளேப் பேசுவான். சந்திரனே யொத்த அழகிய மேனியியது மையுள்ளவன். மறுமொழி அதிகமாகப் பேசுவான்.

  2. கல்வியும் உடையவன் கனத்தவர் நேசம் கொள்வன் தொழிலிய மதிக முள்ளான் சுகமுளான் பித்த தேகன் இல்லேன்று நுரைக்க மாட்டான் எதிரியை வமியம் செய்வன் சொல்லுவமே இரண்டு முள்ளான் துராசையும் கொஞ்ச முள்ளான்.

  3. கல்வியறிவுள்ளவன். பெரியோர் நட்புக்கொள்ளுவான். அதிகமான உபத் திரவங்கள் உடையவன். சுகமுள்ளவன். பித்த சீரி. யாசித்த வர்களுக்கு இல்லே என்று சொல்லாதவன். எதிரியை வசியப் படுத்துவான். இருவிதமாகப் பேசுவான். சிறது கெட்ட ஆசையும் உள்ளவன்.

  4. சிலசில தேசம் செல்வன் சிலமூ மில்லா ஞுவன் நல்முளா குடும்ப முள்ளான் நற்பும் சேர்ப்பா ஞுவன் பலகலே கற்பா ஞுவன் பாரினில் இருளி செய்வன் குலவுநற் கோவு விருத்தி கோமளி மேலும் கேளே.

  5. சிறசில் தேசங்களுக்குச் செல்லுவான். நல்லொழுக்கமுமில்லாத வன். நன்மையுள்ள குடும்பமுள்ளவன். விநோ நிலங்கள் சேர்ப்பவன். பல விதமான கலைகள்கற்றுணர்வான். உலகில் விவசாயம் செய்து வருவான். பசு முதலியன பெருகும். அழகியே ! மேலும் கேள்.

  6. தந்தையின் துணைவர் தம்மைப் பேசுவோ மிருநாள் காகும் அவனியில் ஆஉபால் நான்கு அறைகின்றும் பெண்ணா லவ்வாறு இவைகளும் விதுத்தி என்றும் இவர்பல நிரண்டில சொல்வேன் சதியுள் தந்தைக் கேதான் தாயது துதிய மென்றும்.

  7. ஜாதகனின் தன்மையின் உடன் பிறந்தவர்களேப்பற்றிச் சொல்லு கின்றேும். அவர்கள் எட்டுபேர்கள் உள்ளர். அவர்களில் நான்கு சகோதரர் களும் நான்கு சகோதரிகளும் தீர்க்கமாயிருப்பர். இவர்களுடைய பலனே இரண்டாம் பாகத்தில் சொல்லுவின்றேும். ஜாதகனின் தந்தைக்குத் தாய்மார் இருவராவர் என்று கூறுவோம்.

  8. துரியதாய் என்று சொன்னீர் சுதனெந்தத் தாய்க்கு விருத்தி மதிகள் முதல்லதா யுக்கு மைந்தனுற் பத்தி யாவன் சதியான இரண்டாம் மாதா சேதியையே கேளு மம்மா அதிவிரத வான் ஒருத்தன் அவனன்டை வாழா ஒளகி;

  9. ஜாதகனின் தந்தைக்கு இரு தாய்மார்கள் என்று கூறினீர்களே. எந் தத்த் தாய்க்குப் புத்திரிலிருத்தி. முதல் தாய்க்குத்தான் புத்திரிலிருத்தி யுண்டாகும். இரண்டாம் தாயின் விஷயத்தைக் கேளுங்கள். அதிகமான நல்லொழுக்கத்தையும் விரதத்தையும் மேற்கொண்டவன் ஒருவன் இருந் தான். அப்பெண் அவனிடம் வாழாதவளாகி;

Page 172

  1. இவன் தத்தை மோசம் செய்து இவள்புத்தி சபலம் கொண்டு பவுளன சதன் ஒருத்தன் பத்தினிக் குள்ளடி சோன்னேன் அவர்கள்‌தன் சேதி எல்லாம் அறைகிக்கு மிரண்டி லேதான் நவலிய இடையாள் ஒுக்கு நாயகன் ஜோன் மாலவன்.

  2. ஜாதகனின் தந்தை (ஆசை வார்த்தைகளால்) மோசம்செய்து, அத ளால் அப்பெண் சபலம் கொண்டு வந்தாள். அவளுக்கு ஒரு பகன் உண்டு என்று சூறிடுவேன். அவர்களுடைய செய்திகளையெல்லாம் இரண்டாம் பாகத் தில் சொல்லுவின்றேும். இங்ஙனைய் சூறப்பட்டவனுக்கு இந்த ஜாதகன், பிறப்பான்.

  3. இன்னவன் குனத்தை யாங்கள் இயம்புவோம் மாள்னி றத்தான் கண்ணியர் மோக மகவன் கட்விமான் பெற்றுமை உள்ளான் இன்னத வார்த்தை கூறுவான் உயர்ந்ததோர் செட்டுச் செய்வன் அன்னிய மனேஆள் மோகன் அவனுடோ சகில லுவன்.

  4. ஜாதகனுடைய குணத்தை நாங்கள் கூறுகின்றோம். திருமாலேப் போன்ற கரிய நிறமுள்ளவன். கண்ணிகள்மீது மையல்கொள்ளுவான். கல்வியறிவு படைத்தவன். பொறுமைசாலி. உயர்வான வார்த்தைகளால் பேசுவான். உயர்ந்த லியாபாரம்செய்து வருவான். வேறு மகளிர்க்கு மோகம் கொள்ளுவான். அவனும் நல்லொழுக்க முடையவன்.

  5. உண்மையில் உணவின் மீது உறைப்புபொடு புளிப்பி வித்சை உண்டிணேர் தமமைக் காப்பன் அப்பவா ணிபங்கள் செய்வன் ஓண்டிசைக் கோர்த்தி கொள்வன் இவன்சசி புஷ்டப் லுவன் துணடமாய் வார்த்தை சொல்வன் சுந்தரி மேலும் கேளே.

  6. சாப்பாட்டில் உறைப்புப் பதார்த்தங்களிலும் புளிப்புப் பதார்த்தங் களிலும் பிரியன். அவனே வந்து அடைந்தவர்க்கே ஆதரிப்பான். சிறிய வியாபாரங்களும் செய்வான். எடுத்ததிசைகளிலும் புகழடைவான். இவன் சாப்பாட்டில் பிறியன். கண்டித்துப் பேசும் தன்மையான். அழகியே ! மேலும் கேள்.

  7. உபகாரம் செய்வோர்க்கும் உத்தமர் நேசம் கொள்வன் சுபமித யாள் விரும்பான் திகழ்ந்தந் தை விரோத மாவன் அபசிக் லுறவு கொள்வன் தாயின்மேல் பிரிய லுவன் கபடுக் வில்லா லுவன் கனத்ததோர் பணிகள் சேர்ப்பன்.

  8. உபகாரம் செய்வான். நல்லவர் நட்புக்கொள்ளுவான். சொந்த மனே யாட்டியை விரும்பா தவன். தன் தந்தைக்கு விரோதமாவான். தவசிகள் நட்புக்கொள்ளுவான். தன் தாயின்மீது பிரியுவன். சூதில்லா மனத்தி ணன். விலேயுயர்ந்த ஆபரணங்கச் சேர்ப்பான்.

  9. ஜோதிகள் மெச்ச வாழ்வனே நயம்பட வார்த்தை சூறுவன் பாத தன் வயதின் மேலே பாகிய மதிகம் சேர்ப்பன் ஆதியாய்ச் சொன்த இல்லம் நிகழ்த்துவான் சகடு முள்ளான் கவதோன் ஏண்ணு நெஞ்சம் விளம்புவோம் தாசும் சண்டே.

Page 173

  1. உறவினர்கள் கொண்டாடும்படி வாழ்ந்திருப்பான். நயமாகப் பேசுவான். அவனுடைய பாதி யயத்துக்குமேல் அதிகமான பாக்கியங்கள் அடைவான். சொந்தத்தில் வீடு கட்டுவான். வண்டி முதலிய வாகன வசதி யுள்ளவன். பிறருக்குத் தீங்கு எண்ணாத மனத்தினன். இவனுக்கு இருமனேவியராவர் என்று சூறியோனும்.

இருகளந்தர கரக நிலை

  1. அத்திரி சொல்லும் போது அம்பிகை கேட்க இுற்றுள் வித்தகன் தனக்குத்தானம் விலாம்பினீர் இரண்டு மாகப் பத்தினீர்க் தானம் தன்னில் பங்குமே இருப்ப! தாலே பித்தமாய்த் தாரம் ரண்டு செயபினே மிளனுக்கு கேதான்.

  2. என்று அத்திரி பாமுனிவர் சொல்லும் போது, பார்வதி, இவனுக்கு என்ன காரணத்தால் இரு மனைவிகள் வருவார்கள் என்று வினவினள். களத்திர ஸ்தானத்தில் சனி இருப்பதால் இவனுக்கு இரண்டு தாரமுண்டு என்று சூறியோனும்.

  3. புயண்டடரு மிதனேக் கேட்டுப் புகலுவோா ரந்தச சங்கை தையயுள குரு வழாமிச சத்தமம் தன்னேப் பார்க்க வியமது இல்லே தாரம் வேறொரு தாரம் உண்டோய் நயமுள அந்தச சங்கை நாட்டுவீ ரென்று கேட்டார்.

  4. புயண்டமுனிவர் அனதக்க் கேட்டுப் பதில் சொல்லுங்கின்றார். எழாமிடத்து துக்குரிய குருவானவர் எழாமிடத்தைப் பார்ப்பதால் தாரத்துக்கு விரயம் இல்லே. ஆனால் இரண்டாம் மனைவி ஒருத்தி யுண்டு. அத்த விஷயங்களை விபரமாகச் சொல்லுங்கள் என்று கேட்டார்.

  5. களத்திர தானத் தோடே கந்தனும் கூடி நிற்க வாள்தியாய் இரண்டோன் தன்னே மங்களன் பார்த்த தாலே கிளத்தியாய் மணமில் லாமல் கிட்டிடு மன்னிய மாது சேர்த்திடும் குடும்பம் தானும் சடைமுனி இவாறு கொால்;

  6. எழாமிடத்துக்கு சுரியன் சுருவுடன் செவ்வாய் கூடியிருப்பதாலும், குடும்பஸ்தானத்துக்குரிய சனிதிரனேச் செவ்வாய் பார்ப்பதாலும், ஜாதகனுக்கு இரண்டாவது விவாஹ மில்லாமல் வேற்றுப் பெண் ஒருத்தி சக்களத்தியாக வருவாள். குடும்பம் சேர்த்திடும் என்று அகத்திய முனிவர் சொல்லும் போது;

  7. மனேவியு மிருக்க வேறு மறுமனே வருவ தென்ன அனேயவே அந்தக் சதே அறிவிப்பாய் என்று கேகத் தனயனும் முன்னூழ தனுலை தங்குவாள் வேறு மாது இணையிலா முன்னூழ தன்னே இயம்புவீ ரென்று கேட்டாள்.

  8. மனைவி ஒருத்தியிருக்க வேற்றுமனைவி வருவது எப்படி ? அந்த விபரங்களைச் சொல்லுங்கள், என்று கேட்கும் போது, ஜாதகனுடைய முற்பிறவியில் ஏற்பட்ட தீவினையால் வேறு மாது ஒருத்தி வருவாள் என்றார். பார்வதி, முற்பிறவியில் செய்த தீவினையைச் சொல்லுங்கள், என்று கேட்டாள்.

Sapta.—8

Page 174

  1. ஜாதகன் முன்ஜன் மத்னைச் சாற்றுவோம் பதிக்கு உத்திரம் போதவே ரொட்டி யாகிப் புகழ்மே அதிகம் பெற்றுப் பூதலம் தன்னில் செட்டுப் பூமியு முள்ளாள் நெகி மேதினில் மன்னி மைந்தர் வித்தகன் வாழு நாளில்;

  2. அந்ங்கர் மடத்தி லேதான் ஆளனும் மன்னி யோடு வந்தனன் சைவன் தாணும் வளமுள தீர்த்தம் தோய இந்தவாறு மன்னன் கண்டு இவர்களுக் குபச ரித்துச் சொந்தமாய் விடுதி விட்டுச் சுந்தரன் எது செய்தான் ?

  3. மாதுமேல் மோகம் கொண்டான் மாரனும் சைகை கண்டான் ஒதுவான் யாத்திரை செல்வன் உன்செல்வம் நீங்கியே தான் பாதக மோகத்தாறே பவையால் நீந்தை உண்டாய் மேதினில் வாழ்வா யென்று வித்தகன் சொல்லியே தான்;

  4. மடந்தையே விட்டு நீங்கி வடதிசை செல்ல இற்றுன் குடந்தன மாது தானும் குறைமண் தாக வேதான் இடந்தையே விட்டுப் போக இவள்மன மில்லாள் நாகி நடந்தனள் அந்த மாது நன்மனத் தினிலே சொல்வாள்.

  5. பெண் நீங்கு ஆதரித் தோனே யானும் அண்ணயவே கருத்து கொண்டேன் பாதக வருநும் செல்லப் பலிப்பிலே கொண்ட எண்ணம் எதுகாரண த்திலும் இன்னொரு ஜன்மத் தில்தான் நீதியாய்ச் சேர்வே யென்று நிமலிய மெண்ணிக் கொண்டு;

Page 175

  1. எங்களே ஓதரித்தவளின் அணிய நான் மனத்தில் எண்ணினேன். கொடுமையாக என் கணவன் போய்விட்டதால் எங்கள் எண்ணெம் நிறைவேற வில்லே. எந்தக் காரணத்தாலும் இனி எற்படும் மறுபிறவியிலான்னு உன்னே வந்து அடைவேன் என்று மனத்தில் எண்ணிக் கொண்டேன் ;

  2. தன்னுடைத் தெய்வம் தன்னேன் சதாவும் எண்ணிக் கொண்டு உன்னத காசிக்கு கெள உத்தமன் தானே நினேத்தே இன்னவள் மரண மாளன் இவளுமே இச்சென் மதத்தில் சொன்னனேன் அன்னிய மாது சுந்தரி இவளே என்றும்.

  3. தன்னுடைய குல தெய்வத்தைச் சதா மனத்தில் தியானம் செய்து கொண்டு, உயர்ந்த காசிகேஉ சென்றாள். தன் மனத்தில் கொண்டவளே (ஜாதகள்) நினேத்தே மரணமாளன். அதே போல் இப்பிற வியில் வேற்று மாதாக வருவள் இந்தப் பெண்தான்.

  4. எந்தக்கா லத்திலோன் இவளுக்கு நேரு மென்றீர் இந்தவாறு மன்ன னுக்குப் பத்தினெட்டு ஆண்டி லேதான் வந்ததும் அபிமா நத்தாள் வரனுக்கு மனத்தைச் சொல்லவாய் முந்திய இருப்பான் நாளில் மொழிந்திட்டோம் மனேவி தானும்.

  5. ஜாதகனுக்கு எந்தக் காலத்தில் இது நேரும் என்று சொல்ல இங்கள். ஜாதகனுடைய பதினெட்டாம் வயதிலேயே அபிமான மனேவி வந்து சேரு வாள். அவனுடைய மணக்காலம் எப்போது என்று சொல்லுங்கள். ஜாத கனுக்கு இருபத்தி நான்காம் வயதில் மணம் ஏற்படும்.

  6. அம்மாது உத்தி ரத்தில் அம்மான்தன் வர்க்கம் தன்னில் இன்மேல் வருவா ளாகும் இவள் நிறம் சிவந்த மேனி செம்மையாய் ஒடிச்சல் தேகி செல்வியும் கற்பு முன்வாள் துன்பமா நடக்கை இல்லாள் சுந்தரி கபடு மில்லாள்.

  7. அந்தப் பெண் இவனுடைய அம்மான் வர்க்கத்திலிருந்து வடக்குத் திசையிலிருந்து இவனுக்கு இன்பத்தைத் தரும் மனேவியாக வருவாள். அவளுடைய நிறம் சிவப்பு. மெல்லிய சரீர முடையவள். நல்ல கற்புடைய வள். கெட்ட நடத்தை மில்லாதவள். மனத்தில் கபடில்லாதவள்.

  8. வரனுக்குப் பகசி முன்ளாள் மங்கைக்குப் புத்திர பாவம் திறமையாய் ஆண்பா லோற்று செவ்வியு மவ்வா ருகும் இருவரும் தீர்க்க மாகும் குறைவரும்........... புருஷனே கோதை சஞ்சல மெய்வள்.

  9. தன் கணவன்மீது பிரியமுள்ளாவள். அவருடைய புத்திர பாவத் தைச் சொல்லுகிறேன். ஆண் மகன் ஒருவனும் பெண் ஒருத்தியும் உண்டு. இருவரும் நீண்ட ஆயுடனிருப்பர். ஆனல் அவளுக்குக் குறையேற்படும். தன் புருஷனில் மனச் சஞ்சல மடைவாள்.

Page 176

  1. சஞ்சலம் வந்த சேதி சாற்றுவாய் யென்று கேட்க வந்தியும் முன்னன் மத்தில் வேலங்காட் டதனில் மேல்பால் தஞ்சமாய்ச் சிற்றூர் தன்னில் சத்குல முடித்து மேதான் கொஞ்சிய மதலே உண்டாய் குறைவய தினிலே தானும்;

  2. மணக் கலக்கம் வரும் காரணங்களைச் செல்லுங்கள் என்று கேட்கும் போது (பதில் கூறுகிறார்). இப்பெண் முற் பிறவியில் திருவாலங்காட்டுக்கு மேற்கில் உள்ள சிற்றூரில் நல்ல குலத்தில் தோன்றி, கொஞ்சும் குழந்தைகளோப் பெற்று, குறையான வயதிலேயே;

  3. நாயகன் மரண மாகி நாயகி பெருமை உண்டாய் மாயன்தன் மேலுக்குச் செல்ல மடத்தினி லிருந்தாள் மாது செய்யனும் ரொட்டி தானும் சென்னனன் அந்த ஊரில் ஆயவே இவ்ளேக் கண்டு அனேகமாய் வார்த்தை கூற;

  4. கணவன் மரணமடைந்த பின்பு அப்பெண் பெருமையுடன் திருப் பதி மேலுக்குச் சென்று, அங்குள்ள ஒரு மடத்தில் இருந்தாள். அங்கு ஒரு ரொட்டி, அவளுக்கு வந்திருந்தான். அவனும் இவளேக் கண்டு மயங்கி ஆசை வார்த்தைகள் சொல்ல;

  5. அதற்கிவள் சரியாய்க் கூற அவன்மனம் விரகம் கொண்டு குதற்க்கமாய் வார்த்தை சொல்லக் கூறுவாள் விதவை தானும் சதியான வார்த்தை சொன்னுய்ச் சண்டாளா இசையே நென்றுள் விதவையமேல் கோபம் கொண்டு விததனா ஏது சொல்வான்.

  6. இதற்கு இவள் (இசையாத வளாகி) பதில் சொன்னள். அவன் மனதில் காம இச்சையால் குற்றமுள்ள வார்த்தைகளோப் பேசினன். இவள், பாபியே ! நான் இதற்கு உடன்படேன், என்றுள். அந்த விதவை மீது கோப முற்று, ரொட்டி பதில் சொல்லுகின்றன.

  7. மறுஜன்மம் மாலே இட்டு மனதசுன் சலமுன் டாக்க் குறைவுறச் செய்வேன் என்று கூறினன் முன்னன் மத்தில் அறையவே அச்சென் மத்தில் அவனுளனுர் சென்று வாயுவால் மரலிதன் பதியை நாடி வந்தவன் லிவளோ என்றும்.

  8. மறு பிறப்பில் உன்னே மணந்து மனத சஞ்சலங்களும் குறையுள்ள மனமும் உண்டாகச் செய்வேன் என்று கூறினன். முற் பிறவியில் அவள் திரும்பி உழனர் சென்று, வாயு ரோகத்தால் மரண மடைந்து, மீண்டும் இப் பிறவியில் பிறந்தவள் என்று கூறினேனும்.

  9. பின்னன்மம் பழனி கீழ்ப்பால் பேரூரில் இக்கு லத்தில் இன்னவ ஊதிப்பா ளாகும் ஈச்வரி கேட்க இற்றுள் மன்னிய தாயின் சேதி வரைகுவீ ரென்று கேட்கச் சென்றும் ஒடிசல் தேகி திருத்தமாய் வார்த்தை உள்ளாள்.

Page 177

  1. மறு பிறப்பு பழனிக்குச் சிழக்கில் பெரிய ஓர் ஊரில் இதே குலத்தில் பிறப்பான். பார்வதி கேட்கலரனள். ஜாதகனின் தாயின் செய் தியைக் கூறுங்கள் என்று வினவ (பதில் சொல்லுளிறு). சிவந்த நிற முள்ளவள். மெல்லிய தேகமுள்ளவள். இருத்தமாக (சுகத்தமாக)ப் பேசுபவள்.

  2. பொறுமையும் தெருமை உண்டு புகலுமுன் கோபம் கொள்ஞ்சம் திருமகள் வாச மாரும் நீர்மில் லாத நெஞ்சம் இருவினே நெஞ்சு முண்டு சடகையு முடைய லாகும் தரும்குல தெய்வ பக்தி தனதேகம் வாயு பாதை.

  3. பொறுமையும் பெருமையும் உள்ளவள். சொல்லுவதற்கு முன் கோபமடைவாள். லட்சுமி இவள் வீட்டில் வசிப்பாள். தையல்மில்லாத மனத்தினள். இருவிதமாக என்னுளும் மனத்தினள். கொடையாளி யாவள். தெய்வ பக்தியுள்ளவள். வாயு ரோகமுள்ள சரீரமுடையவள்.

  4. அவளுடைத் தன்னவர் தம்மை அறைகிறும் எழுவ ராகும் நவமதில் ஆண்பால் நான்கு நாயகி இரண்டு தீர்க்கம் தவசியே இவள்முன் ஜன்மம் சாற்றுவோம் காஞ்சி தன்னில் பவமுனா சொராஷ்டிர வம்சம் பத்தினி பிறந்தாள் என்றும்.

  5. அவளுடைய உடன் பிறந்தவர்களேப் பற்றிச் சொல்லுகின்றோம். எழுவர். அவர்களில் நான்கு ஆண்களும் இரு பெண்களும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். தவமியற்றுபவளே ! இவளுடைய முற்பிறவியைச் சொல்லுவின்றோம். காஞ்சிபுரத்தில் சொராஷ்டிர வம்சத்தில் பிறந்தாள் என்று கூறுகின்றோம்.

  6. சுதர்களு முள்ளாளிச் சுந்தரி சுகமாய் வாழ்ந்து நிதம்பக்தி யுள்ளாள் ஆழி நிமலியும் இருந்த மாண்டு சத்தன கஞ்சன் தன்னுள் சத்தியே வரையப் பட்டுக் கதியுள இக்கு லத்தில் காதலி வந்தாள் என்றோம்.

  7. புத்திரர்கள் உள்ளவளாயி, அவள் சுகமாக வாழ்ந்து வந்து, தெய்வ பக்தியுடன் இருந்து, பிறகு இறந்து, மீண்டும் பிரமனுள் படைக் கப்பட்டு, இக் குலத்தில் பிறந்தாள் என்றோம்.

  8. மறுஜன்மம் மயிலே தன்னில் மாதவும் கர்ண வம்சம் பெருமையாய் உதிப்பாள் லாகும் பேசுவோம் தந்தை ஜன்மம் திருவள்ளூர் மேலக்குக் கீழ்ப்பால் சிற்றூரில் நந்த வம்சம் 'உருவுமே எடுத்துப் பின்பு உரைக்கிறோ மூலி தானே.

  9. மறு பிறப்பு மயிலாப்பூரில், கருணிகர் மறபில் பெருமையுடன் தோன்றுவாள். ஜாதகனின் தந்தையின் முற்பிறவியப் பற்றிச் சொல்லு கின்றோம். திருவள்ளூருக்குக் கிழக்கில் உள்ள சிற்றூரில் இடையர் மரபில் தோன்றினான். அப்போது எற்பட்ட தீவினையைச் சொல்லுகின்றோம்.

Page 178

  1. கோவுகள் மேய்த்து வந்தான் குறைதன மதிலே சங்கை ஆவுவைக் காலா லெத்தி அறைந்ததன் அதுவல் லாமல் மேவியே பொருங் காலே வீழ்பத்தால் பாதம் தன்னெக் காலியே உடிக்கா ணம்மா சார்ந்தது தோஷம் தானே.

  2. பசுக்கள் மேய்த்து வந்தான். அப்போது எற்பட்டது தோஷம். ஒரு பகுவைக் காலால் எட்டி உதைத்தான். அதுவும் தவிர, அப் பசு நோண்டி நடக்கும்போது அதன் காலே ஒடி ஒடித்தான். அந்தத் தோஷமும் இவனேச் சார்ந்தது.

  3. இருவித தோஷம் தானும் இலகிற்று அச்சென் மத்தில் மாணமாம் காலம் தன்னில் வாயுவால் சைகால் வீழ்ந்து பெருமையாய் மரண மாகி வந்தவன் எவனோ என்றேும் அருமையாய்த் தோஷம் தானும் அனுகிற்று இச்சென் மத்தில்.

  4. அப்பிறவியில் இருவிதத் தோஷங்கள் எற்பட்டன. கடைசிக் காலத் தில், வாயு ரோகத்தால் கை, கால் நோய் எற்பட்டு, தரித்திர நிலை மரண மடைந்தான். இரு வித தீவினைகளும் இப் பிறவியில் வந்து சேர்ந்தன.

  5. அந்திய காலம் தன்னில் அவன்காலில் ரோகம் வாய்க்கும் முந்திய ரோகம் தீர மொழிகுவீர் கிரையை ஒன்று * எந்தசான் திகள் செய்தாலும் விலகாது ரோகம் தானும் கந்தணைப் பெற்ற மாதே கழறின மெனாழிகுன் முவே.

  6. கடைசி காலத்தில், காலில் ரோகம் எற்படுவிடும். அந்த ரோகம் நீரச் சாந்தியொன்று கூறுங்கள் என்று வினவ, எந்தச் சாந்தி செய்தாலும் ரோகம் தீராது. கந்தவேளேப் பெற்ற தாயே! சொன்ன சொற்களைத் தவறு.

  7. இனிஜன்மம் சேது தன்னில் இக்குல முதிப்பா ளுக்கும் தணிமையாய்ப் பிறந்து மேதான பலபலச் செட்டுச் செய்வான் இனிமையாய் இவர்கள் காலம் எப்போது சொல்லு மென்னக் கணமுடன் முனிவர் சொல்வார் காதலி மேலும் கேளோ.

  8. மறு பிறப்பு, சேதுவில், இதே குலத்தில் பிறப்பான். மிகச் செல் வாக்குடன் பிறந்து, பற்பல வியாபாரங்கள் செய்து வருவான். இவர்க இருடைய மரண காலம் எப்போது என்று கூறுங்கள், என்று வினவ, முனி வர் பதில் உரைக்கின்றார். தாயே! கேளும்.

  9. முற்பத்து மைந்தர் மாண்டில் முருகர் மாதம் தன்னில் செப்புவேன் தந்தை காலம் சிகிதனச் சுயபு சிப்பில் ஒப்புடன் நாற்பா ஜென்றில் உயராடி மாதம் தன்னில் மெய்ப்புதன் புசிப்பில் மாதா ஏவுளென் றுறைப்பபோ மம்மா.

Page 179

  1. ஜாதகனுடைய முப்பத்தைந்தாம் வயதுக்கு கடைசியில் கை மாதத்தில் தை மாதத்தில் தந்தைக்கும் மரணம் இட்டும். கேது மகாதசை கேதுபுக்தியில் நடை பெறும். ஜாதகனின் தாய் நாற்பத்தொன்றும் வயதில் ஊடி மாதத்தில் புதபுக்தியில்தான் மரண மடைவாள் என்று கூறுகின்றனர்.

  2. இவனுடை மரண காலம் இசைக்கின்றே அறுபான் தொண்பான் அவனியில் துலாமா ரத்தில் அஷ்டமி குறைபக் கத்தில் பவமுனா மார்பு நோயால் பாதகன் மரண மாவான் சிவனிட பாகத் தாழே செல்வியே மேனும் கேளே.

  3. ஜாதகனுடைய மரணகாலம் கூறுகின்றேன். அறுபத் தொன்ப தாம் வயதில், ஐப்பசி மாதத்தில், சிருஷ்ணபட்சம் அஷ்டமி திதியில், மார்பு நோயால் ஜாதகன் இறப்பான். சிவபெருமானின் உடலில் பாதி பாகத்தையுடையவளே ! செல்வியே ! மேனும் கேள்.

  4. வருஞ்ஜன்மம் காசி தன்னில் வணிகர்தன் குலமது திப்பான் பெருமையாய்ச் செட்டுச் செய்வன் பேசவோ மிவனின் யோகம் திருமகள் வாச முள்ளான் ஜனுப காரி யாவன் அருமையாய்ப் பொருளும் சேர்ப்பான் அதிகமாய்க் கோர்த்தி ஏற்பன்.

  5. ஜாதகன் மறுபிறவி, காசி கோசத்திரத்தில், வணிகர் குலத்தவனக உதிப்பான். பெருமையுடன் வியாபாரம் செய்வான். இவனுடைய யோக வரலாற்றைக் கூறுகின்றேன். லட்சுமி கடாட்சம் உள்ளவன். ஜனங்களுக்கு உபகாரி. மிகுதியாகச் செல்வங்கள் சேர்ப்பான். பொய்ய புகழ்டைவான்.

  6. இருபத்து எட்டாண் டின்மேல் இசைந்திடும் யோகம் தானும் வரவரச் செட்டு ஒங்கும் மாநிலம் சேர்ப்பா னிக்கும் பொருமையாய்ச் சகடு வாய்க்கும் பிரபல கிருகம் செய்வன் உரிமையாய்த் தன்னை ஆஸ்தி உத்தமன் விரும்பா தென்னேரும்.

  7. ஜாதகனின் இருபத்தெட்டாம் வயதுக்கு மேல் யோகம் ஏற்படும். வர வர வியாபாரம் விருத்தியாகும். விஷே நிலங்கேளப் பெருக்குவான். பெருமையான வாகன வசதி ஏற்படும். பெரிய வீடு கட்டுவான். தனக்கு உரிமையுடன் வரக்குடிய தன்னையின் ஆஸ்தியை விரும்பா தவன்.

  8. ஜனித்திடும் காலம் தன்னில் சனிதசை பதினே மாண்டும் இனித்திடும் திங்கள் ரண்டும் கூறுவோம் பலே யாங்கள் கனமுள தேக பாதை கண்டங்கள் வந்து நீங்கும் அணேயவே துணைவர் விருத்தி அனுகிடும் பூமி தானே.

Page 180

  1. ஜாதகன் பிறக்குங்கால், சனிமகாதசை பதினெழு வருடங்களும் இரு மாதங்களும் என்று கூறுகின்றோம். அப்போது சரீர உபத்திரவம் உண்டு. கண்டங்கள் வந்து, தீரும். சகோதர விருத்தியுண்டாகும். பூமிகள் வந்து சேரும்.

  2. காலிகள் விருத்தி யாகும் கலகமாய் கூடும்பம் வேறும் எல்லேவ பந்து சுகம் இடருக ஏளனித முறிந்து கோலமாய்ப பகையும் காணும் குறைந்திடும் தனங்கள் தானும் சீலமும் குறைவ தாகும் திருத்தமாய் இரண்டில் சொல்வோம்.

  3. கால்நடை விருத்தியாகும். கூடும்பத்தில் கலகம் எற்பட்டு வேறுகும். பந்துக்களுக்கு அசபமும் துன்பங்களும் மிகுதியும் உண்டு. விரோதிகள் எற்படுவர். செல்வங்கள் குறையும். நல்லொழுக்கமும் குறை யும். நிச்சயமாக இரண்டாம் பாகத்தில் கூறுகின்றோம்.

Page 181

ஜாதகம் 13

  1. சந்திரன் மேட மாகச் சனியது இடபம் தங்கப் பந்தமாய் குருவும் சிம்மம் பணிப்பகை புந்தி செயும் அநதமாய்க் குரு மரியும் அறைபுகர் பரக மாக வந்ததோர் ராகு கன்னி பெரும்கேது பீனம் தங்க ;

  2. சந்திரன் மேஷத்திலும், சனி ரிஷபத்திலும், குரு சிம்மத்திலும், சூரியன் புதன் செவ்வாய் கும்பத்திலும், சுக்கிரன் மகரத்தில் இரும், ராகு கன்னியிலும், கேது மீனத்திலும் தங்கியிருந்தது;

  3. மிதுனமே ஜன்ம மாக விளங்குவ தாண்பா லாகும் பதியது கீழ்மேல் வீதி புகும்வாசல் தெற்கே யாகும் நதிகங்கை முடித்ததோன் கோஷ்டம் நவி இவோம் வடமேல் திகில் துதிமாலின் கோஷ்ட முண்டு தூக்கிய கீழில் தங்கும்.

  4. மிதுனம் ஜன்ம விலக்கணமாக இருந்தால் பிறப்பது ஆண் மகன். அவனுடைய பிறந்த வீடு கிழக்கு மேற்க்கு வீதியில் தெற்கு நோக்கிய வாயிலேயுடையது. கங்கையைச் சடைமுடியில் தரித்த ஈசுவரனின் ஆலயம் வட மேற்குத் திசையிலும், எல்லோராலும் தோத்தரிக்கப்படும் திருமாலின் ஆலயம் ஒன்று இழக்கிலும் உள்ளது.

  5. யானேயும் வடக்கில் நிற்கும் அடுத்ததேழ்ச் சந்து முண்டு மாநமாம் கூரை வீட்டில் மைந்தனும் ஜனிப்பா லகும் ஈனமாம் சோதர யோகம் இவன்தநதை மாதரு யோகம் ஆனபுத் திறனின் யோகம் அறைகிரும் முன்பின் ஜன்மம்.

  6. விளுங்கர் ஆலயம் வடக்குத் திசையிலும், அதற்கடுத்ததாற்போல் சந்தும் உள்ளது. இங்னமுள்ள ஒரு கூரை வீட்டில் இந்த ஜாதகன் பிறப்பான். குறையுள்ள சகோதரபாவம், தந்தையின் யோகம், தாயின் யோகம், அடையும் புத்திர்களின் யோகம், மூற்பிறப்பு, மறுபிறப்பு இவைகளைப் பற்றியும் கூறுவின்றும்.

Page 182

  1. தந்தையின் குணத்தை யாங்கள் சாற்றுவோ மிருசி வப்பன் பத்தமாய்ச் சமதே கத்தான் பாரினில் ஈக முள்ளான் வந்தவர்க் கண்ண மீவன் மாலின்மேல் பத்தி உள்ளான் திந்தையில் கலக்க முள்ளான் சிறுத்தவர் தம்மைக் காப்பன்.

  2. ஐந்தகனுடைய தகப்பனின் குணத்தை நாங்கள் சூறுகின்றோம். கருமை கலந்த சிவப்பு நிறமுள்ளவன். சமமான உடலமைப்புள்ளவன். ஈகமுடையவன். பசியென்று வந்தவர்களுக்கு அன்மலிப்பான். திருமாலின்மீது பக்தியுள்ளவன். மனத்தில் சஞ்சலமுள்ளவன். எழைகள் ஆதரிப்பான்.

  3. தராதர மறிய வல்லான் சன்மார்க்கன் கல்வி இல்லான் பூரண ஆச்தி இல்லான் புண்ணிய மனத்த லுக்கும் இராசையு மில்லா லுனவன் சோம்பிடான் காரி யத்தில் பிராமணர் சைவர் தம்மால் பெருமையும் புகழும் முண்டாம்.

  4. நன்மை தீமை இவைகளின் தராதரத்தை யறிந்து நடப்பவன். நல்லொழுக்கமுடையவன். கல்வியறிவில்லாதவன். பிராஜ்யத ஆஸ்தி யில்லாதவன். புண்ணியமான எண்ணங்களுள்ள மனத்தினன். கெட்ட ஆசையில்லாதவன். காரியங்களில் சோம்பலில்லாதவன். அந்தணர், சைவர்கள் இவர்களால் புகழும் பெருமையும் அடைவான்.

  5. அன்னிய சமயம் தன்னில் அதிகபட்ச மிகுளும் சேரும் மன்னுநும்வே லாண்மை செய்வன் பலிக்கிடும் ஆடும் மாடும் இன்னவன் தூணவர் தம்மை இயம்புவோ மாண்பா லொன்று கண்ணியு மறுவ ராகும் கனத்திடும் தீர்க்க மாகும்.

  6. வேற்று சமயத்தில் அதிக விணே நிலங்கள் சேரும். விவசாயம் செய்து ஜீவித்து வருவான். கால்நடைகள் விருத்தியாகும். இவனுடைய உடன் பிறந்தோரைச் சொல்லுகின்றோம். சகோதரன் ஒருவனும் சகோதரிகள் அறு வருமாவர். அவர்களைத் தீர்க்கமையிருப்பர்.

  7. தந்தையின் மூத்தோன் சேதி சாற்றுவோன் சிவந்த மேனி இன்னவன் கல்வி இல்லான் இவனுக்கு கபடு மில்லான் தன்னலம் வாயு தேகன் தாதயின் ஆஸ்தி காணுன் உள்நத சைவன் தன்னுல் ஒக்கிடும் பூமி தானே.

  8. தந்தையின் மூத்த சகோதரனின் செய்தியைச் சொல்லுகின்றோம். சிவந்த இடமுள்ளவன். கல்வியறிவில்லாதவன். ஊக்கசாலி. கபடமில் லாதவன். வாயுரோக முள்ளவன். தந்தையின் சொத்தில்லாதவன். ஓர் உயர்ந்த சைவனுள் பூமிகள் பெற்கும்.

  9. அன்னவன் தனக்குப் புத்திரபாவம் அறைகுவோம் ஆனது கண்ணியு மொன்று தீர்க்கமா தாகும்கழுவோம் மூவரும் விருத்தி கன்னிலே பலன்கள் சாற்றுவோன் பின்னலை நாட்டான். [குணத்தையே கேளாய் மன்னவன் தனப்போல தேகமேழுண்டாம் வாயுவும் [கொஞ்சமென் றுறைத்தோம்.

Page 183

  1. அவனுக்குப் புத்திரிபாவத்தைச் சொல்லுவிசின்றும். இரு புத்திரர்களும் ஒரு புத்திரியும் நீனாட் ஜாயுடனினிருப்பா என்று சொல்லிவிசின்றும். அவர்களுடைய குணங்களைப் பற்றிப் பின்னல் சூறுவிசின்றும். ஜாதகன் குணத்தைக் கேளுங்கள். அரசனே!போல் (தன் தந்நையையபோல்) சீரா முள்ளவன். வாயு ரோகம் சிறிதுள்ளவன்.

  2. கல்வியு கொஞ்ச முள்ளான் குணத்தி,டும் மேன்மேல் பூமிநல்லவர் பலிபோலே நாட்டி னில் பெருகை உள்ளான்இல்லேன் றறைக்க மாட்டான் யாரையும் நேசம் செய்வான்அல்லலேன் றடைந்தோர் தம்மை ஆதரிப் பாளும் மேனும்.

  3. சிறிதே கல்வியறிவுள்ளவன். பூமிகள் மேன்மேலும் விருத்தியாகும்.பல நல்லோரால் இவன் உலகில் யோக்யதைடைவான். ஒருவருக்கும் இல்லே என்று சொல்லாதவன். எல்லோரிடமும் நட்புக்கொள்ளுவான். துன்பங்கள் அடைந்த வந்தவர்களை ஆதரித்து வருவான்.

  4. பந்தவை ஆத ரிப்பன பாவையோல பிரிய ஞவனமுந்தியத் துணிவர் துன்பம் முன்கோபம் கொஞ்ச முள்ளான்பந்தமாய்க் காளி விருத்தி பலித்திடும் பூமி தானும் சந்நதம் பாக்கிய வாளும் சக்தியே மேலும் கேளே.

  5. உறவினர்களே ஆதரிப்பான். மனவியீது பிரியமுள்ளவன். மூத்தசகோதரனில் துன்பமடைவான். முன்கோபம் சிறிது உள்ளவன். காலநடைகளும் பெருகும். வீணா நிலங்கள் அதிகமான பலன்களுக்க் கொடுக்கும். எப்போதும் பாக்கியவானக இருப்பான். பார்வதியே ! மேலும் கேள்.

சகோதரதோஷ க்ரகநில

  1. இங்ஙனம் பராசர் கூற இயல்முனி உரைக்க இற்றுர்திங்களும் லாப மேற்ச செய்யர்தன் ஒன்ப தாகப்பொங்கமாய்த் துணிவு நில்லே என்றுமே புகன்று லரையாசங்கையை விபர மாகச் சாற்றுவி ரென்று கேட்டார்.

  2. இங்ஙனம் பராசர முனிவர் சொல்லும்போது, அகத்திய முனிவர்கூறலானர். சந்திரன் லாபஸ்தானமாகிய மேஷத்திலும், செவ்வாய் 9-ஆம்இடமாகிய கும்பத்திலும் இருப்பதால் உடன் பிறந்தவரில்லே என்றுசொன்னீரே, ஐயா ! ஆதன் விபரத்தை முழுவதும் சொல்லுங்கள் என்றார்.

  3. இன்னவன் மூன்ஜன் மத்தில் இயம்புவோம் அருவண கீழ்ப்பால்வண்ணிய மரபில் தோன்றி மனேவிமைந்த தருமுண டாளித்தந்நிலே சிகர ரியாடி சீவிக்கும் நாளி லேதான்பின்னமாய் வந்த ஜாதி பேசுவோம் கேளு மம்மா.

  4. ஜாதகன் மூற்பிறவியில் திருவண்ணுமலைக்கு இடக்கில் வண்ணியகுலத்தில் பிறந்து, மனைவி மக்களைதைந்து பட்டிகள் வேட்டையாடி ஜீவித்துவரும்போது எற்பட்ட திவிணையைக் கேளுங்கள், தாயே !

Page 184

  1. அத்தலூர் நதியின் பக்கல் அநுசிய அரசின் ஓரே அத்தியும் நாகம் நிற்கும் தாணவன் மரத்தைக் கண்டு இன்னங்கள் செய்து விட்டான் பலத்தது தோஷம் தானும் இன்னமோர் ரூபி தன்னே இயம்புவேன் கேளு மம்மா.

  2. அந்த ஹீரர் நதிக்கரையின்மல் ஓர் அரசமரம் இருந்தது. அங்கு நாக் கிரேயும், வினைகள் சிலையும் இருந்தன. அவன் இந்த மரத்தைப் பார்த்து வெட்டிவிட்டான். இதனால் தோஷமேற்பட்டது. இன்னுவொரு தோஷம் கூறுவினேறும்.

  3. கண்ணிகள் குத்தி யேதான் கண்டபட் கிள் பிடித்து இன்னவன் புசித்த தாவே இன்னிலாத் தோஷம் உள்ளதாய் மன்னவன் அந்திய காலம் மனேவிமைந்த தருமே அற்றுத் தன்னமே தனிய ரூபித் தானவன். அரங்கம் சென்றுன்.

  4. இவன் அநேக கண்ணிகள் வைத்துப் பலவிதமான பசுளிகளைப் பிடித்துவந்தான். அதனால் எல்லையில்லாத் தோஷம் எற்பட்டது. இவனுடைய கடைசிக் காலத்தில் மனைவி மக்களே இழந்து, தன்னந்தனியனாக, அவன் ஸ்ரீரங்கம் சென்றுன்.

  5. ரங்கன்தன் பாதம் போற்றி நாட்களைக் கழித்து வந்து பொங்கிய அரங்கம் தன்னில் புண்ணியமாய் மரண மாஞன் மங்கள கேஷத்தி ரத்தில் மைந்தனும் பிறந்த புண்ணியம் இஞ்சிவன் விஷ்ணு வம்சம் இவனுமே உதித்தா ணம்மா.

  6. ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாதப்பிரானின் பாதங்களேப் போற்றி, நாட்களைக் கழித்துவந்தான். ஸ்ரீரங்கத்திலேயே புண்ணியமாக மரணமடைந்தான். மங்களமான புண்ய கேஷத்திரத்தில் இவன் இறந்த தால் இப்பிறப்பில் விஷ்ணுமதத்தில் இவன் பிறந்ததான். தாயே!

  7. முன்ஜன்ம தோஷம் தானும் முயன்றது இச்சென் மத்தில் தன்னமே தனிய ரூபி ஜாதகன் இருப்பா ணம்மா முன்னமே தோஷம் தீர முயலுவாய் சாந்தி ஒன்று என்சாத் திகள்செய் தானும் இலகோர் துணைவர் தாமே.

  8. இவனுடைய முற்பிறவியின் தோஷமும் இப்பிறவியில் இவனேச் சார்ந்தது. ஜாதகன் தனியனுக இருப்பான். முற்பிறவியின் தோஷம் தீரச் சாந்தியோன்று செய்யுங்கள். எவ்விதச் சாந்தி செய்தாலும் சகோதரர்கள் ஏற்பாம்.

  9. அந்தையின் முன்ஜன் மத்தைச் சாற்றுவேன் தவலே தென்பால் பந்தமாய்ப் பேசு தன்னில் பாலகன் மீதேச ரூபி அந்திய மனேவி மைந்தரி முயற்சியால் தனங்கள் பெற்றுச் சந்ததம் வாழு நாளில் சாற்றுவோம் ஹூபி தானே.

Page 185

  1. ஜாதகனுடைய தன்மையின் மூர்பிறவியையை பற்றிக கூறும்நூறும். தவலேச்சபாரதத்க்குத் கெற்கில் உள்ள பெரிய ஓர் ஊரில் இவன் தனுக்க்கர் மரபில் தோன்றி, மனேவி மக்களையடைந்து, தன் மூயறியால் செல்வங்கொ யடைந்து, வாழ்ந்துவரும்போது, எற்பட்ட விபேையச் சொல்லுநிந்நூறும்.

  2. சாதேயின் மார்க்கம் தன்னில் தத்திரும் தன்னி தேனான ஓமாய் விழிந்நு பக்கின் சனயி லா உறந்து விட்டான் கோலமாய் அவனே இன்றேன் குணமுடன் அடக்கம் செய்தான் ஞானமேல் அந்நகப் புண்ணியம் நாயகன் இத்சென் மத்தில்;

  3. சாதேவழியின் பக்கத்தில் உள்ள ஒர சத்திரத்தில் ஒரு விண்ணறு பக்கன் அனுடையாக இறந்து இடந்தான். அவனுட தக்க சடங்குகளடன் இவன் அடக்கம் செய்தான். அந்ந நற்செயல் இவனுபை நதகால் இப்பிறவியில் இந்த ஜாதகனின் தன்மை;

  4. கோகுலம் தனி ரு இத்துக் கூறுவோம் முன்ஜன் மத்தில் பாங்கங்கள் ஞாதி கக்குத் தாராமல் தன்கைக் கொண்டான் வாகையாய் நாதி தானும் மனமது வெறுப்புண் டாதிக் தேகமாய் மறுஜன் மத்தில் விபோலம் இல்ல னவி;

  5. இடையர் மறபில் தோன்றினான். முற் பிறவியில் பங்காளிகட் குரிய பாகத்தைத் தாராமல் தானே எடுத்துக்கொண்டான். பங்காளிகளும் மன வெறுப்புப்பற்று " உனக்கு எற்படும் மறு பிறவியில் நீ வீழ நிலங்கள் இல்லாதவனை ;

  6. புத்திரன் நட்ட மாகிப் பூமியில் இருப்பாய் என்றுர் வித்தகன் ஞாதி சாபம் விழாந்தது இச்சென் மத்தில் வித்தகன் தனக்கு மேதான் ஜனித்திடும் புத்திரர் நட்டம் சத்திருடி ஓதிலே தான் காணேயும் தரித்திர னவன்.

  7. புத்திரன் இறந்து பூமியில் போய்ந்திடுவதுபோல்" என்றுளன். ஜாதக னுடைய தந்தைக்குப் பங்காளிகளின் சாபம் இப்பிறவியிலும் தொடர்ந்தது. இப்பிறவியில் இவனுக்குப் பிறக்கும் புத்திரர்களுக்கு நஷ்டமுண்டு. இவனும் தரித்திரனாகி வாழ்வான்.

  8. ஆதியில் வறுமை என்றீர் அதன்பின்பு சகமு மென்றீரோ நீதியாய்ப் பலன்கல் தன்னே நிகழ்த்துவி ரொன்று கேட்கக் கோதிலா மறையோன் மூன்றில் குசன்புதன் பார்வை யாலே மாதவன் சைவ லிலே வரும்பூமி தெற்பி லேதான்.

  9. ஆரம்பத்தில் தரித்திரம் என்றீர். பிறகு செலக்கியமுண்டு என்று கூறுகின்றீர். நியாயமாக எற்படும் பலன்களே சொல்லுங்கள், என்று கேட்கும்போது, (ரிஷிகள் புதில் உரைக்கின்றனர்). குரு மூன்றுபிடத்தில் இருப்பதாலும், செவ்வாய் புதன் இவர்களால் பார்க்கப்படுவதாலும், தவங் கள் புரியும் சைவனல் தெற்குத் திசையிலிருந்து பூமி வந்து சேரும்.

Page 186

  1. இவளுடைய பிற்சென மம்தான் இயம்புவோம் காஞ்சி தன்னில் தவகரு லீக லுக லசரித்துமே ஆல யத்தில் உவருள கணக்கு வேலை உத்தமன் பார்ப்பான் பவமிக விஷ்ணு கோஷ்டம் மகன்.தத்தை வாசம் செய்வன்.

  2. ஜாதகனுடைய தன்மையின் மற்றும் பிறப்பைப் பற்றிக் சூறுவின்றும். காஞ்சிபுரத்தில், கருணிகர் மரபில் தோன்றி, ஆலயத்தில் கணக்கன் வேலையைப் பார்த்து வருவான். நன்மை மிக்க விஷ்ணுவின் கோவிலில் ஜாதகனுடைய தத்தை வசித்து வருவான்.

  3. ஜாதகன் மனத்தின் காலம் சாற்றுவோம் பதினே ழாண்டுள் கோதிலா வடபால் திக்கில் குணமுடன் மாதரு வம்சம் நீதியாய் உதித்த மாதை நிமலனும் கொள்வார் ணம்மா பாதியாய் வடி வெளுத்த பத்தினி கேட்ட டாயே.

  4. ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுகின்றோம். ஜாதகன் தனது பதினேழாம் வயதிற்குள் வடக்குத் திசையிலிருந்து அவனுடைய தாயின் வர்க்கத்தில் பிறந்த பெண்ணே இவன் மணம் செய்து கொள்ளுவான். சிவபெருமானின் பாதி உருவத்திருப்பவளே ! பத்தினியே ! கேட்டிடுவாய்.

  5. மாதுவின் குணத்தை யாங்கள் வரைகிறும் சமயே கத்தான் நீதியாய் நிற மிரண்டாம் நிகர்த்தனம் பெரிதாய்க் காட்டும் ஊதியாய் வந்த பின்பு அதற்குமேல் ஜோகம் வாய்க்கும் பாதக மொருவர்க் கெண்ணுள் பத்தினி கோப முள்ளாள்.

  6. ஜாதகனின் மனேவியின் குணத்தை நாங்கள் சொல்லுகின்றோம். சமமான உடலமைப்புள்ளவள். கருமை கலந்த சிவந்த நிறமுள்ளவள். பற்கள் பெரிதாகக் காட்டும். அவள் கணவனே படைந்த பின்பு ஜோகங்களை மிகுதியாகப் பெருகும். ஒருவருக்கும் தீங்கெண்ணதவள். கோபமுடையவள்.

  7. இன்னவள் துணேவர் தம்மை இயம்புவோ மாண்பால் நான்கு கன்னியு மொருத்தி யாகும் கனத்திடும் தீர்க்க மாகும் பின்னமாம் இத்தனமேல் தோன்றல் பிறகாத ஆட்ட மாகும் அன்னவன் வடக்குத் திக்கில் அறைகிறும் கேளு மம்மா.

  8. ஜாதகனுடைய மனேவியின் உடன் பிறந்தவர்களைச் சொல்லு கின்றோம். சகோதரர் நாலவரும் சகோதரி ஒருத்தியும் தீர்க்கமாவர். இதற்குமேல் பிறந்தாளும் நிலையார். அவன் வடக்குத் திக்கில் வாழ்ந்த திருப்பாளன். கேளும், தாயே !

  9. தத்தையின் மரண காலம் சாற்றுவோம் இருபா னேழில் பிந்தியும் அன்னே காலம் பேசுவோம் அதன்மேல் நாளும் எந்தையை இவனின் காலம் இயம்புவோம் எழுபான் மூன்றில் பந்தமாய்த் தேளின் மாதம் பஞ்சமி பூர்வ பக்கம்.

  10. ஜாதகனுடைய தந்தையின் மரணக் காலத்தைச் சொல்லுகின்றோம். அவன் உடைய இருபத்தேழாம் வயதில் பிறந்தும் வாழ்வில் பற்படும். ஜாதகனுடைய தாயின் மரணக் காலம் அதற்கு மேல் நான்கு ஆண்டுகளில் எற்படும். இவ்விரு மாதம் சூலபட்சம் பஞ்சமி திதியன்று எற்படும்.

Page 187

  1. மைந்தனும் மரண மாளி மற்று ஜன்மம் வளர்நர் யோர்ப்பரோல பந்தமாய்ச சைவச் செயோய் பாலக எறுதியோ போ ஏம்மா எந்தையே புதல்வர் தாளும் இயம்பி ஏோம் ஆண்பால் சந்ததம் கன்னி இவ்வாறு சாத்திதேனும் நீர்க்கு மாவரி.

  2. இவன் மரணமடைந்து இருவள்ளுறுக்குப் பிறக்கினில், சைவனை மீற்று பிறப்பில் பிறப்பான். அப்போது இரு புதல்வர்களும் இரு பத்தினிகளும் பிறந்து, திரிகமாயிருப்பர் என்று கூறின்றோம்.

  3. மற்றவை மூன்று நாடி ம மங்களையோ குடும்பச் செய்யச் சொல்லுவோம் யாம்கள் உதிதகனால் முதலா மாகச் சித்தமாய்ச் செழிப்பு புணர்வாரும் தேவியோ பதிதே மாநாட்டில் விதருகன் தந்தை மாதா மேவுவான் எம்பி திக்கு.

  4. மூன்று குழந்தைகள் பிறந்த மரணமாடையும், ஜாதகனின் குடும் பச் செயலகனோ (இப் பிறவியில்) சொல்லுவின்றோம். ஜாதகன் பிறந்த நாள் முதல் செல்வங்கள் விருத்தியாகும். அவனுடைய பதிதோரும் வயதுக்குள் ஜாதகனின் தந்தையின் நாய் (பாட்டி) இறந்து விடுவான்.

  5. முப்பது ஆண்டு மட்டும் முயற்சியால் குடும்பம் தாநும் செப்பமாய் அதன்மேல் தானும் செய்ந்தன குடும்பம் வேறும் அப்போது யோகம் மேன்மை ஆஆகார ரதிக முண்டாய் விற்பனும் வாழ்வான் சொன்னோம் மெல்லிய மேலும் கேள்.

  6. முப்பது வயது வரையில் தன் முயற்சியால் குடும்பம் நடக்கும். அதற்குப் பிறகு இவனுடைய குடும்பம் வேறுகிடும். அப்போது யோகங்கள் பலிக்கும். பணியாட்கள் அதிகம் எற்படுவர். விற்பன்னர்க வாழ்வான் என்று சொன்னோம். மெல்லிய இடையுடையவளே ! மேலும் கேள்.

  7. இப்படி எழுவர் சூடார் ஈச்வரி கேட்க லுற்றுள் செப்பமாய்த் தந்தை மூத்தோன் சேயார்கள் பலத்தைச் சொல்வாய் அப்பணி சடையோன் தேவி அருளுவோம் கேளு மம்மா மெய்யப்பன் பத்தினி சேதி இன்பமேோம் மகிழ்ச்சி யுறிகே.

  8. இங்ஙனம் ஸப்தரிஷிகள் சொல்லும்போது, பார்வதி கேட்கலானாள் ஜாதகனுடைய தந்தையின் மூத்த சகோதரனின் குழந்தைகள்பற்றிச் சொல்லுங்கள். கங்கையைச் சடையுடையில் தரித்த சிவபெருமானின் தேவியே ! கூறுகின்றோம் கேளுங்கள். ஜாதகனின் பெரியதகப்பனின் புத்திரர்களேப் பற்றிச் சொல்லுவோம்.

  9. சிவநதி டேமனி யாவன் செல்வனும் கல்வி உள்ளான் அறந்தனில் யசமான் வேலோ அவனுடமே பார்ப்பான் மேலும் திராமான மனத்த குவன் தகமையாய் ......சித்திர வீடு தானவன் செய்வா ணம்மா.

  10. சிவந்த உடலுள்வன். செல்வானுக விருப்பான். கல்வி யறிவு உடையவன். தருமத்தில் எஜமானக் கவேக பார்ப்பான். தீரிய மனத்த தன்......அழகிய வீடு கட்டுவான்......

Page 188

  1. பூமியில் பொருள் எடுப்பான் புத்திர விருத்தி உள்ளான் நெய்மியோர் மெச்ச வாழ்வான் நிதானமாய் வார்த்தை சூறுவன காமனே ஒத்த தேகன் கனபண முடைய லிவன் இமையு மொருவர்க் கெண்ணுன் செயலனும் குள்ள லிவன்.

  2. பூமியிலிருந்து புதையல் எடுப்பான். புத்திர விருத்தியுள்ளவன். உலகத்தவர் கொண்டாடும்படி வாழ்ந்த வருவான். மெதுவாகப் பேச பவன். மன்மதனைப் போன்ற அழகுடையவன். பணிம் அதிகமாக உள்ள வன். கெட்டதல் ஒருவருக்கும் என்னுடவன். குள்ளமானவன்.

  3. முன்கோபம் கொஞ்சம் உள்ளான் மோர்க்காரோ டிணக்க மில்லான் தன்பந்து மெச்ச வாழ்வான் சற்சன ரூபு கொள்வன் பின்னமாம் பொய்கள் சொல்வான் இவன்பித்த தேக லிவன் அம்புவி அதிகம் சேர்ப்பன் ஆள்கார ரூடைய லிவன்.

  4. கோபமுள்ளவன். கெட்டவர்கள் சகவாசமில்லாதவன். தன் பந்து ஜனங்கள் புகழும்படி வாழ்வான். நல்லவர்கள் உறவு கொள்ளு வான். பொய்கள் சொல்லுவான். பித்த சீரமுள்ளவன். விண்ணில் நிலங் கீழ் மிகுதியாகச் சேர்ப்பான். எவலாட்கள் உடையவன்.

  5. நாபிநோய் கொஞ்ச முள்ளான் நவில்வோம் லாக முள்ளான் திமைகள் செய்த பேரை ஜயிப்பானும் தந்தி ரத்தால் மாயிக விருவ ராவர் மன்னுள்நூத் தாப்க்கு விரக்தி திமையும் அடையாளாகும் சின்னவ லென்று சொன்னேனும்.

  6. யிற்றுவலி கொஞ்சம் உள்ளவன். ஜகமுள்ளவன். திமைகள் செய்தவர்களைத் தந்திரமாக வெல்லுவான். இரு மன்னவியர்கள் உள்ளனர். மூத்;தவர்க்கு விரக்தியுண்டு. திமையை அடையாள். சின்னவென்று சொல்லுவேன்றும்.

Page 189

ஜாநகம் 14

  1. ரவிபுதன் சனியும் மேடம் நற்குரு துலைபி லாகர் புவியகன் வண்டி யாகப் பகர்ந்தி இயும் வில்லில் திகையர் மதியும் வீழ்ந்த இணமலும் பிதுன பாத இவைநவக் கோளரி மின்வா நிருப்பதால் பலன்சொல் விதே.

  2. சூரியன் புதன் சனி மேஷத்திலும், சுரு தலாதத்திலும், செவ்வாய் கடகத்திலும், சுக்கிரன் விருஷ பத்திலும், கேது தனுஷி லும், ராகு சந்திரன் மிதுனத்தில் மாக நவக்கிரங்கள் உருந்து, லக்கினம் மிதுனமாக இருந் தால், எற்படும் பலனெச் சொல்லுங்கள்.

சூரியன் புதன் சனி செவ் வாய் கேது குரு சுக்கிரன் சந்திரன் ராகு

இராசி சக்கரம்

  1. பார்வதி கேட்கும் போது பராசரும் சொல்லு கின்றார் புகழ் -ஆண்பால் ஜன்மம் சிறப்புள ளூரே யாகும் தாரணி அரசர் வாசம் சாலை ளநேக மூண்டாம் பேர்புகழ் குடியு மூண்டாம் புத்திரன் உதித்த ளூரே.

  2. என்று பார்வதிதேவி கேட்கும்போது, பராசர முனிவர் கூறுகின்றார். இது புகழ் பெற்ற ஆண் பாலனின் ஜாதகம். அவனுடைய பிறந்த ளூரும் சிறப்புள்ளதாக விருக்கும். அவ்ளூரில் அரசர் வாழ்ந்த வருவர். பெரிய சாலைகள் அநேகம் இருக்கும். புகழுள்ள கோயிலும் உள்ளது. இங்ஙன முள்ள ளூரில் ஜாதகன் பிறந்தான்.

  3. வந்தவன் வடகென வீதி வாசலும் மேற்கே யாகும் தத்தியு மெதிரில் நிற்கும் சாம்புவும் மாயோன் உதிதம் அந்தமா மாதும் யேப்பால் அதனதெற்கில் வயல்கள் ஒடை சந்ததம் கூறை வீட்டில் ஜாதகன் ஜனிப்பா ளுமே.

  4. ஜாதகனுடைய பிறந்த வீடு வடக்குத் தெற்கான வீதியில் மேற்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. எதிரில் விநாயகர் ஆலயமும், சிவபெரு மான் திருமால் இவர்கள் ஆலயங்கள் வடக்கிலும், இழக்கில் அம்மன் கோயிலும், அதற்குத் தெற்கில் வயல்களும் நீரோடையும் உள்ள ஒரு சூறை வீட்டில் ஜாதகன் பிறப்பான்.

Sapta.—9

Page 190

  1. ஜாதகன் குணத்தை யாங்கள் சாற்றுவோ மல்லது றத்தான் நீதியாய் வாயு தேகன் நிகர்பித்த கூறு முள்ளான் வேதனை ஒருவர்க் கெண்ணணன் வித்தையு முடைய லுவன் சிதள குணத்தா லுவன் செப்புமுன் கோபம் கெ ளுசம்.

  2. ஏதகனுடைய குணத்தை நாங்கள் கூறினேரும். திருமாலேப் போன்றகிற முள்ளவன். வாதரோகமுள்ள சீர முடையவன். பித்த கூடும் உள்ளவன். பிறருக்குத் தீங்கு செய்ய நினையாதவன். விதைகளோக் கற்றுணர்வான். இன்கிய மனமுள்ளவன். சொல்வதற்குழுன் கோபம் கொள்ளுவான்.

  3. பூமியும் சேர்ப்பா லகும் புணரிய மனத்த லுக்கும் திமையு மெண்ணிற் சித்தன் திருமகள் வாச முள்ளான் காமிய முடைய லுவன் கணத்தவர் நேசம் கொள்வன் சாமியேல் பக்தி உள்ளான் சஞ்சல மனத்த லுமே.

  4. விளை நிலங்களோச் சேர்ப்பான். புணரிய மனத்தினன். பிறருக்குத் துன்பம் செய்யாத மனத்தினன். லட்சுமி கடாட்சம் உள்ளவன். காமி. பெரியோர்கள் நேசம் கொள்ளுவான். தெய்வபக்தி கொள்ளுவான். சஞ்சலமுள்ள மனத்தான்.

  5. அடக்கமொ டுக்க முள்ளான் அணிசின பேரைக் காப்பன் மடக்கொடி இரண்டு முள்ளான் வளிபங்கள் அனேகம் செய்வன் திடமான வார்த்தை உள்ளான் சித்திர வீடு செய்வன் உடன்பிறந் தோர்க வில்லான் உத்தமி மேலுங் கேளோ.

  6. அடக்க மொடுக்க முடையவன். தன்னே அடைந்தவர்களே ஆதரிப் பான். இரு மனைவியர் உளர். அனேகவிதமான வியாபாரங்கள் செய்வான். திடமாகப் பேசுவவன். அழகிய வீடு கட்டுவான். சகோதரர்கள் இல்லா தவன். தாயே ! மேலுங் கேள்.

  7. இன்னவன் செங்கை தன்னில் இலகிடும் பத்தம ரேகை தன்னிலே சுழியு முண்டு தாழ்சினயான் கனவா லுக்கம் அன்னியர் தம்மைக் காப்பன் ஆள்கர ருடைய லுவன் பின்ன மில்லாத தேகன் பேசுவோ மிவனுக்க கம்மா.

  8. இவனுடைய கையில் பத்தமரேகை உள்ளது. ஒரு சுழியும் இருக்கும். தாட்சினிய முள்ளவன். கனவான். பிறரை ஆதரிப்பான். எவலாட் லுள்ளவன். பின்னங்கள் இல்லாத சீரமுடையவன் என்று சூறுவோம், தாயே ! இவனுக்கு.

  9. மரமாட்டுந் தொழிலுட் முள்ளான் வண்டிவா கணமுட் முள்ளான் குறைவுள தந்த முள்ளான் குஞ்சர நடையு முள்ளான் மடையரை நேசம் செய்யான் மாமிசப் பிரிய லுவன் குறைவிலாச் செல்வ முள்ளான் கெளளுவான் தீர்த்த யாத்திரை.

Page 191

  1. மாம்வெட்டும் தொழில் நடத்தவான். வண்டி முதலிய வாகன வசதியுள்ளவன். பற்கவில் சிறிது குறை இருக்கும். யாரோடோ கம்பீர மாக நடப்பவன். அறிவில்லாவர்கள் சினேகம் இல்லாதவன். மாமிசம் புசித்தலில் இஷ்டன். குணவில்லாத செல்வருள்ளவன். இவன் நீர்த்த யாத்திரை செய்வான்.

  2. இன்னவன் தூயோர் தம்மை இயம்பபே பலத்தைக் காணேும் தன்மே தனிய லுவன் சாற்றுவோம் மனததின் காலம் அன்னமே ஊரா முரண்டில அலசன்மே யாளும் வாய்ப்பவன் கன்னிகை உத்திரை திகில் கனமுடன் வருவா ஏம்மா.

  3. இவனுக்கு உடன் பிறந்தவர்களொப்பற்றிச் சொல்ல, பலமில்லை. தனிய ஜாக விருப்பான். இவனுடைய திருமனைக் காத்திருச சொல்லுவின்றேும். ஜாதகனுடைய பண்ணிரண்டாம் வயதில் அவனுக்கு மனைழுண்டாகும். அப் பெண் இவனிருக்கும் இடத்துக்கு வடக்குத் திசையிலிருந்து வருவாள்.

  4. அவள்குணம் சிவந்த மேனி ஆழானுக் கினிய ளாவள் நலமதில் பொ றுமை உள்ளாள் நாட்டுடன் கோபம் கொள்ஞ்சம் இவளுமே வாயு ரோக மெப்போது முடையா ளாவள் கவலையின் மனது முள்ளாள் கபடில்லாள் தந்த ரோகி.

  5. அவள் குணத்தைச் சொல்லுவின்றேும். சிவந்த உடலுள்ளவள். தன் கணவனுக்குப் பிரியமானவள். பொறுமையுள்ளவள். சொல்வதற்கு முன் கோபம் கொள்ளுவாள். இவளுக்கு வாயு ரோகம் எப்போதும் உண்டு. கவலைப்படும் மனத்தினள். கபடமில்லாதவள். பல் வலி உள்ளவள்.

  6. அன்னங்கள் போட வல்லாள் ஆசார முடைய ளாவள் துன்னிய தாய்மா றித்துத் தோண்றிட மிரண்டாம் தாயும் மன்னிய எவர்க்கும் நண்பள் பாலர்கள் தோஷ முள்ளாள் இன்னவள் வந்த பின்பு இழிவிலாச் செல்வ மோங்கும்.

  7. எழைகட்கு அணனமனிப்பாள். ஆசாரமுள்ளவள். இவளுக்கு முதல் தாய் இறந்து இறந்தாள் வருவாள். அவள் எல்லோரிடத்திலும் பிரியமாக இருப்பாள். புத்திர தோஷமுள்ளவள். இவள் வந்த பிறகு, கணவனுக்கு, அளவற்ற செல்வம் பெருகும்.

  8. இன்னவள் தனக்குப் புத்திரர் இரண்டதான் உதிக்கு மம்மா அன்னமே அதுவும் தீதாம் அடற்குமேல் விருத்தி யாகா மன்னவன் தனக்குப் புத்திரர் மறுமமே யாளுக் குண்டாம் சொன்னசொல் குன்றி டாது சுந்தரி கேளு மம்மா.

  9. இவளுக்கு இரு புத்திரர்கள் பிறப்பார்கள். ஆனால் அவர்கள் இருவரும் இறந்துவிடுவர். அதற்குமேல் விருத்தியாகாது. ஜாதகனுக்கு நான்கள் சொன்ன சொற்கள் தவறு. அழகியே! தாயே! கேளுங்கள்.

Sapta.—9A

Page 192

  1. மறுமமே எந்தக் காலம் வருவாள் அவட்குப் புத்திர் உருமையாய்ச் சொல்லு மென்று உத்தமி கேட்கும் போது பெருமுனி பாராசர் சொல்வார் புணிதன்தன் நாற்பா நாளில் வருவாள் மனேயாள் தானும் அவள்பலன் சொல்லக் கேலாய்.

  2. ஜாதகனுக்கு இடண்டாம் மனேவி எந்தக் காலத்தில் வருவாள் ? அவளுக்குப் புத்திர் எப்போது ? என்று உத்தமியாய பார்வதிதேவி கேட் கும்போது, பாராசர் முனிவர் சொல்லுகின்றார். இந்த ஜாதகனுடைய நாற் பத்து நான்காம் வயதில் இரண்டாம் மனேவி வருவாள். அவளுடைய பலனைச் சொல்லுகின்றேன், கேளுங்கள்.

  3. மாலிநதி முகத்தில் முள்ளி வஞ்சனே இல்லா நெஞ்சம் சிலமு முடைய ளாகும் சிறுத்தவர்க் குதவி செய்வாள் பாலர்க் ளுடைய ளாகும் பணிதியு மதிக மூல்ளாள் ளாலமேல் பொ றுமை உள்ளாள் நாட்டுமுன் கோபி யாவள்.

  4. திருமேனிப்போன்ற கரிய நிறமுள்ளவள். முகத்தில் வடிவு இருக கும். வஞ்சனே இல்லாத மனத்தினள். நல்லொழுக்க முள்ளவள். துன்ப மடைந்தவர்க்கு உபகாரி. குழந்தைகள் உள்ளவளாவாள். ஆபரணங்கள் அதிக முள்ளாள். பொறுமை யுடையவள். சொல்லதற்குமுன் கோப மடைவாள்.

  5. திருமகள் வாச மூல்ளாள் தெய்வமேல் பக்தி யாவள் வருவோர்க்கு அன்ன மீவள் வரனுக்கு நேய மூல்ளாள் பொ றுமையுட் முடைய ளாவள் புண்ணிய மனத்த ளாகும் மருமமும் கொஞ்ச மூல்ளாள் வமிசமும் விருத்தி உள்ளாள்.

  6. லட்சுமீ கடாட்சம் உள்ளவள். தெய்வபக்தியுடையவள். பசித்து வந்தவர்க்கு அன்னமளிப்பாள். தன் கணவன்மீது பிரியமுள்ளவள். பொறுமையுடையவள். புண்ணியமான மனத்தினள். இரக்கியம் சிறிதுள்ளவள்.

  7. இன்னவள் தன்குப் புத்திதா இப்பிடியே பிறவுளின் றுகும் கண்ணியு மிரண்டு தீர்க்கம் காணோய் மூன்று தீர்க்கம் அன்னமே மூன்று தீர்க்கம் அதற்குமேல் தோஷ மூண்டாம் சொன்னசொல் குன்றி பாது சுந்தரி மேலுங் கேளோ.

  8. இவளுக்கு ஆறு புத்திரர்கள் தோன்றுவர். இரு பெண்களும் ஒரு புதல்வனும் நீண்ட ஆயுளுடனிருப்பர். மற்ற மூவரும் இறந்து விடுவார். அதற்கு மேலும் தோஷம் உண்டு. சொன்ன சொற்கள் தவறு. தேவியே ! மேலும் கேள்.

  9. எந்தெந்த ஜனனம் விருத்தி எந்தெந்த ஜனனம் நஷ்டம் பந்தமாய் உறைப்பீ ரென்று பார்வதி கேட்கும் போது முந்தவே பாராசர் தாழும் மொழிகுவார் அந்தச் சங்கை சுந்தரி தன்குப் புத்திர் தோன்றிடும் முதலில் நஷ்டம்.

Page 193

  1. எந்த எந்த ஜன்ணம் விருத்தியாகும். எந்த எந்த ஜன்ணம் இறத்துவிடும். நிச்சயமாகச் சொல்லுங்கள், என்று பார்வதியிடம் கேட்கும் போது, பாராசு முனிவர் கூறினார். இவைளுக்கு முதலில் தோன்றிடும் புத்திருக்குத் தீங்குண்டாகும்.

பிசாசால் புத்திர தோஷம்

  1. சேதமா மென்று ருந்த சேதையைச் சொல்லு மென்றால் பாதகன் பாகுஷ தன்னான் பாவையைப் பற்றி னத்தான் வேதனை அதனுல் நோர்ந்து வீருது புத்திர நஷ்டம் போறதக வானொட பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  2. என்ன காரணத்தால் புத்திர சேதமுண்டாகும், என்று வினவ, கொட்ட பிசாசு ஒன்று இவைப பற்றியது. அதனால் இவைக்குத் துன்பம் எற்பட்டு புத்திரருக்குத் தோஷமுண்டாகும். புண்ணிய மான கணவனைபெற்ற புண்ணியவதியே ! கேளாய்.

சாந்தி

  1. இதற்குமே சாந்தி ஒன்று இசைக்கிறும் கேளு மம்மா பதிதனில் கர்ம சாந்தி பாலரைக் குறித்துத் செய்யச் சதிசெய்யும் ராசி தன்னான் தன்னிலே விலகி மேலும் அதிபதி யான புத்திர ரஜனிக்கு மிகவுல் கம்மா.

  2. இந்தத் தோஷம் நீங்கச் சாந்தி யொன்று கூறுகின்றேும். தாயே ! கேளுங்கள். இவருடைய வீட்டில், குழந்தைகள் நீங்குவதற்காகக் கர்ம சாந்தி செய்தால், துன்பம் செய்யும் பிசாசு தாநுகவே நீங்கி, இவளுடைய சொத்துக்கே ஆளப் புத்திரர் பிறப்பர். தாயே !

  3. இன்னவன் மூலஜன் மத்தை இசைக்கிறே மவ்வூர் தன்னில் பண்ணிய மிலேச்ச ஜாதிப பாலர்கள் மகன்வி யோடு தன்னிலே வணிபம் செய்து தனம்பொருள் உள்ளா லாழி அன்னவன் வாழு நாளில் அறைகிறும் ஜாதியே.

  4. ஜாதகத்தையே பற்றிலவைச் சொல்லுங்களின்றேும். இவ் ஜாதகத் துளுக்கர் மாடில் தோன்றி, குழந்தைகள் மகன்வி இவர்களப் பெற்று, தாநுக வியாபாரம் செய்து, செல்வங்கள் பூமி இவைகளையடைந்து, வாழ்ந்து வரும்போது, எற்பட்ட திவ்யநேயைச் சொல்லுகின்றேும்.

கருவழித்ததால் பெண் இறந்த தோஷம்

  1. அந்நகர் கோரி தன்னில் ஆளனில் லாத பெண்ணே இன்னவன் போகம் துய்த்ததான் இதனுலே கருவு தங்கிக் கன்னிகை கர்ப்ப முற்றுசுக் காணேயும் அவில்ம்த மீய நன்னிய கர்ப்பம் நீங்கியும் மரண மாளன்ள்.

  2. அவ்ளூரில் இருந்த மகுளிதில் கணவனில்லாத ஒரு (கன்னிப்) பெண்ணுடல் இவன் இன்பம் அனுபவித்தான். அதனால் கருத் தங்கியது. அப்பெண் கர்ப்ப முற்றுள். இவன் அதை நீக்க மருந்துகள் கொடுத்ததால் கர்ப்பம் நீங்கியது. அவளும் மரண மடைந்தாள்.

Page 194

  1. ஊகையால் அந்நத தோஷம் அனுஷ்டிது இவனுக்க கம்மா யோகமும் நீங்கிப் பின்பு உலகினில் தரித்திர நுடி வேகமாம் நதியின் பக்கல் விளங்கிய காஞ்சி தன்னில் எகமாம் தீர்த்தம் கீழ்ப்பால் இக்குல ஆல யத்தில்;

  2. ஊதலால் அந்நத தோஷம் இவனே வந்தடைந்தது. அதிர்ஷ்டம் கள் சுற்றற் பிறகு தரித்திரனை இருந்த வேகவதிநதிக்கருகில் உள்ள காஞ்சிபுரத்தில் எகாமேச்வரர் தீர்த்தக் கரையின் இழக்கில் உள்ள ஆலயத் தில்;

  3. தீபங்கள் பார்த்து வந்ததும் திரிகாலம் சலம்கொ ணைந்ததும் கோபயில் லாத யோகம் கூறுவோர்க் கரித்து வந்தான் ¹சுபமாய் தர்மம் வேலே அவனுமே நடத்தி வந்து பாபங்கள் சிலவு நீங்கிப் பாரினில் மரண மாகி;

  4. தீபங்கள் ஏற்றும் வேளையைப் பார்த்தவந்ததும், மூன்று வேளைகள் இரும் ஜலம் கொண்டுவந்ததும் அங்குள்ளவர்கட்குக் கொடுத்து வந்தான். சுப மான தர்மவேலையை அவன் செய்து வந்ததால், பாவங்கள் சில நீங்கின. உலகத்திலிருந்து மரண மடைந்து;

  5. குட்சியில் வரையப் பட்டுக் காண்பும் ஜனன மாகத் தஞ்சமாய் வைசியச் செயாய் ஜாதகன் ஜனிப்பாணம்மா முன்ஜன்ம தோஷம் தாளும் மேவிற்று இச்சென்மத்தில் சஞ்சல மனத்த லட்ச சகோதர நில்லா லுடி;

  6. பிரமனால் படைக்கப்பட்ட வைசிய குலத்தில் இந்த ஜாதகன் பிறப்பான், தாயே! முற்பிறப்பில் செய்த தீவினை இவனே வந்தடைந்தது. அதனில் இப்பிறவியில் சஞ்சலங்களுள்ள மனமடையவனுடி, சகோதரர்களில் லாதவகுணதி;

சாந்தி

  1. மதலையும் தோஷ மூண்டாய் வந்தது இவனுக் கம்மா அதனிற் சாந்தி ஒன்று அறைகிறும் விபர மாக அதனுளும் பசுதம் தன்னை மதகர்வால் செய்து பின்பு பதியினில் கிரக சாந்தி பண்ணியே தாய் மீந்து;

  2. புத்திர தோஷம் ஏற்பட்டது, இந்த ஜாதகனுக்கு. அந்நத் தோஷம் ஜாதக சாந்தி யொன்று விபரமாகச் சொல்லுவின்றும். ஜாதகன் வெள்ளியால் குழந்தைபோல் உருச்செய்து, இவனுடைய வீட்டில் கிரகசாந்தி யொன்று செய்து, அதைத் தாணும் செய்து;

  3. அகதிகட் கன்ன மீந்து அவன்மனே பாளும் தானும் வகையுட ஜோராண் ஒன்றான் மாதமோர் எஷ்டி தன்னில் வெகுபய பக்தி யோடு விரதமும் கொள்வார் லுடி சகமதில் தோஷம் நீங்கிச் செயர்கள் விருத்தி யாகும்.

2 ். கதியற்றவர்கட்கு அன்ன மளித்து, அவன் தன் மனைவியுடன் ஒரு வருடப் பட்டவர்க்கு ஒருப்பயன் றும்ப் வெகுபயபத்தியின் விரதமும் அனுஷ்டித்து, வந்தால், உலகத்தில் தோஷம் நீங்கிப் புத்திர விருத்தி ஏற்படும்.

1 சுபம் என்பது விருத்தம் நோக்கி ரூபம் என ஆயிற்று.

Page 195

  1. இப்படிச் செய்யாத நூலில் இகாது புத்திரர் தாழும் ஒப்புடன் உதித்ததா இருந்தான் உடனேயே மரித்துப் போகும் சொற்படி செய்வார் நூலில் தோன்றிடும் மதலே தாழும் மெய்ப்படுடன் உண்மா லொன்று விளமிடும் கண்ணி ரண்டே.

  2. இப்படிச் செய்யாவிட்டால், புத்திரர் பிறவார். அப்படிப் பிறந்து உம் நிலேக்காமல் உடனே மரிப்பார். நாங்கள் சொற்படி செய்துவந்தால், குழந்தை தோன்றும். ஆண் குழந்தையும், பெண் குழந்தைகள் இருவரும் தோன்றுவார்கள்.

  3. முனிவரின் வார் சூற மொழிவான் உடையாள் தாழும் இடேயிலாச் சாந்தி தாழும் எந்தக் காலங்கள் செய்தால் விடங்களும் நீங்கு மென்று மெல்லியாள் கேட்கும் போது சினமிலா முனிவர் தாழும் செப்புவார் கேறு மம்மா.

  4. இங்ஙனம் முனிவர்கள் கூறும்போது, உமா தேவி கூறுகின்ற சாந்திகள் எந்தக்காலதில் செய்தால் நிவிஷங்கள் நீங்கும் என்று, மெல்லிய இடையுள்ள பார்வதி கேட்கும்போது, கோபத்தை வென்ற முனிவர் சொல்லுகின்றார், கேளும், தாயே !

  5. புத்தியின் தசையில் லேதான் புகர்புசிப் பதனி இருந்தான் விந்தையாய் ராகு புத்தி விளங்கிய காலம் தன்னில் மைந்தனும் இரக சாந்தி முறைப்படி செய்வார் னூலில் சந்ததி விருத்தி யாகும் சஞ்சலம் நீங்கும் தானே.

  6. புதமகாதசையில் சுகிரபுக்கி நடக்கும்போதும் ராகுபுக்கி நடக்கும்போதும் நவகிரகசாந்தி இரமய்படி செய்துவந்தால், சந்ததி விருத்தி யாகும். சஞ்சலங்கள் நீங்கும்.

  7. தந்தையின் மரண காலம் சாற்றுவோம் முப்பாற் ஜூண்ஷில் பிந்திய அன்னே காலம் பேசுவோம் நாற்பாற் ஜூணடில் எந்தையே இவனின் காலம் இயம்புவோம் எழுபாள் மூன்று பந்தமாய் மகர மாதம் பருவனாள் தனிலே தானே ;

  8. ஜாதகனுடைய தந்தையின் மரணகாலத்தைச் சொல்லுகின்றோம். அவனுடைய முப்பதாங் வயதில் தந்தை மரண மடைவான். ஜாதகனுடைய தாற்பதாங் வயதில் அவனுடைய இறப்பாள். ஜாதகனுடைய மரண காலம் அவனுடைய எழுபத்தி மூன்று வயதில், தைமாதத்தில், பூர்ணிமை யன்று ;

  9. வயற்றில்வே தனையே கண்டு மரணமே யாகிப் பின்பு நயப்புடன் விரிஞ்சி நாட்டில் நாயகன் கஷ்டிய செயம்ய்ச் செயப்புடன் இராமம் பூமி செல்வங்க எதிக் முண்டாய் வியப்பிலா வாழ்வா னம்மா மெல்லியே மேலுங் கேளே.

  10. வயிற்று நோயால் மரண மடைவான். பின்பு விரிஞ்சி நாட்டில், கஷ்டித் திரிய மரபில் தோன்றுவான். இராமங்கள், பூமி, செல்வங்கள் முதலியன அதிகமுண்டாய், எல்லோரும் அதிசயிக்கும்படி வாழ்வான். தாயே ! மேலும் கேள்,

Page 196

  1. பாரியின் மூன்ஜின் மத்தைப் பகருவோம் காஞ்சி கீழ்ப்பால் பேசுரில் வன்னிய வம்சம் பிறந்துமே செல்வ மூண்டாய்ச் சீருடன் பால் ரோடு செழித்துமே வாழு நாளில் நாரிக்கு வந்த ஊழை நலிஉவோம் கேளு மம்மா.

  2. மன்னவரின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம். காஞ்சிபுரத்துக்கு அருகில்(அண்மையில்) உள்ள பேசுரில், வன்னிய குலத்தில் பிறந்து, செல்வங்கள் அதிகமுண்டாகி, சீரும் சிறப்புமாகப் புத்திரர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வரும்போது, அப்பெண்ணுக்கு ஏற்பட்ட தீவினையச் சொல்லுகின்றோம், கேளும், தாயே !

  3. பஞ்சையாய் ஸ்திரியும் ஓர்நாள் பாலகன் தனக்கு அன்னம் கெஞ்சினுள் இவள்பால் சென்று கேட்பவ ரில்லை என்றுள் வஞ்சியும் பாலர்க் கண்ணம் வருக்காத பரவிக் கேதான் துஞ்சிடும் மதலை என்று சொல்லினுள் சாபம் தருநே.

  4. எழையான பெண் ஒருத்தி தன் குழந்தைக்கு அன்னம் வேண்டி இவளிடம்சென்று கேட்டும், இவள் இல்லை என்றாள். குழந்தைக்கு அன்னமிலிக்க மறுத்த பாவிக்குக் குழந்தை பிறந்தாளும் மறிக்கும் என்று எழை சாபமிட்டாள்.

  5. ஆளையால் அச்சென் மத்தில் அவளும் மரண மாளிப் பாகமாய்க் காஞ்சி மேற்கில் பார்தன் நதியின் பக்கல் தோகையு முதித்தா ளம்மா தோல்வியை மண்மே கொள்வள் யோகமு முடைய ளாகிப் புத்திர தோஷ மாமே.

  6. ஆகையால் அப்பிறவியில் அவள் இறந்து, பிறகு காஞ்சிபுரத்துக்கு மேற்கில்பாலாற்றின் பக்கத்தில் இவள் பிறந்தாள். ஜாதகத்தின் மணம் புரிந்தாள் யோகங்கள் உடையவளாயிருந்து, புத்திரதோஷ மடைந்தாள்.

  7. புத்திர தோஷம் தீரப் புகலுவாய் பிறையை ஒன்று வித்தகி கேட்கும் போது விளம்புவார் முனிவர் தாழும் உத்தமி தனக்குப் புத்திரர் உறைக்கவே மாட்டோ மம்மா எத்தகைக் கிறைய செய்யில் இலகாது புத்திரர் தாழும்.

  8. புத்திர தோஷம் நீங்கச் சாந்தி யோன்று சொல்லுங்கள், என்று பார்வதி தேவி கேட்கும்போது, முனிவர்கள் கூறின்றனர். இவர்களுக்குக் குழந்தைகள் உண்டு என்று சொல்லவே மாட்டோம், தாயே ! எவ்விதமான சாந்தி செய்தாலும் புத்திரர் பிறவார்.

  9. மருமமே வருவா ஒன்று வரைந்திட்ட முனிவ ரேநீர் திறமையாய் அவள்முன் ஜன்மம் செய்பு வீரன்று கேட்கத் திருமலே அருளி லேதான் செல்வியும் கங்கை செயாய் உரிமையாய் உதித்தா ளம்மா உத்தமி மேலுங் கேளே.

Page 197

  1. ஜாதகனுக்கு இரண்டாம் மனைவி வருவாள் என்று கூறினீர்களே, அவளுடைய முற்பிறவியைச் சொல்லுங்கள், முனிவரே ! என்று கேட்க, (முனிவர்கள் கூறுஷின்றனர்). திருப்பதிமலைக்கு அருளில், வேணாளர் வமிசத்தில் பிறந்தாள். தாயே ! மேலும் கேள்.

நிற்கு : பூர்வஜாதகத்தில் பிசாசு தோன்றும்

  1. வருந்தடைத் திருவேன் கோயில் மங்கையும் குற்றம் சொல்லெத் திருமடன் மனைவியா ளாமல் செல்வன்துன் மரண முற்று உரிமையைப் பிசாசு வாழி உறைந்ததன ஏவலேனே அம்மா அறுமுகன் தன்னோடு பெற்ற அம்மையை மேலும் கேளே.

  2. தன் கணவனுடைய சகோதரனுடிது இவளை குற்றம் சொன்னள். குற்றமில்லாத அவள், மனம் நாளாயல் துர்மாரண மடைந்தாள். பின்பு பிசாசு ரூபமாசி வாழ்ந்தாள். தாயே ! ஆறுமுகனைப் பெற்றதாயே ! மேலும் கேள்.

  3. இன்னவள் கர்ப்பபத் தாளே இவளுமே மரண மாசி நண்ணிய காஞ்சி மேல்பால் நதிக்கில் ஐனித்த மாதை மண்ணவன் கொணவா ணம்மா வல்லிக்குப் பிசாசு தோஷம். முன்னமே அனுளக மம்மா முயலாது புத்திரர் தாழும்.

  4. இவளும் (ஜாதகனின்) மனவி கர்ப்பபத்தால் மரண மடைந்தாள். மீண்டும் காஞ்சிக்கு மேற்கில் உள்ள நதிக்கருகில் பிறந்தாள். அவளீ இந்த ஜாதகன் மணம் புரிவான். இவளுக்குப் பிசாசு தோஷம் முதலில் ஏற்படும். புத்திரர்கள் பிறவார்.

  5. இவ்விதத் தோஷம் தீர இசைகுவோம் கிரியை ஒன்று நவ்விய கர்ம சாந்தி நலமுடன் செய்வோ ஒகில் திவ்ய சேயுந் தானும் ஜனிக்கினும் தீர்க்க மாகும் பவமாய்ச் செய்ய ஆண்கில் பருகாது துன்ப மாமே.

  6. இந்தத்த் தோஷம் தீர சாந்தியோன்று கூறுகின்றோம். நலமுள்ள கரும சாந்தி யொன்று செய்வாளனல் அழிய குழந்தை யொன்று தோன்றும். அதுவும் தீர்க்கமாயிருக்கும். அந்த ஆண் குழந்தையாகப் பிறந்தால் நிலையாமல் மரிக்கும்.

  7. இன்னவன் ஜனனம் தொட்டு இவனுடை ஆயுள் மட்டும் பொங்கிடும் தனதான் யங்கள் புகல்செல்வம் விருத்தி யாகும் திங்களைப் போலா யோகம் சிறந்திட மிவனுக் கம்மா துங்கமா முனிவர் தாழும் சொல்மொழி குன்றி டாவே.

  8. ஜாதகனுடைய பிறப்பு முதல் இறப்பு வரையில் தன தான்யங்கள் பெருகும். செல்வங்கள் விருத்தியாகும். வளர்பிறைச் சந்திரனைப் போல இவனுக்கு யோகம் பெரும். துங்கமாமுனிவராசிய யாக்கள் சொன்ன சொற்கள் தவறு.

Page 198

  1. மகையாளின் மரண கால மறைகின்றே அறுபா ஞறில் அஞையவே வாயுவே நோயால் அவளுமே மரண மாவாள் இணையிலா இரண்டாம் மாது இவன்பின்னல் மரண மாகும் சினமிலா வாழ்வா ஞகும் செல்வியே மேலும் கேளே.

  2. ஜாதகனின் மனவியின் மரண காலம் சொல்லுகின்றும். அவள் ஜாதகனுடைய அறுபத்தாறும் வயதில் வாயு நோயால் இறப்பாள். இரண்டாம் மாதவி இவனுக்குப் பிறகு மரணமாவாள். துன்பங்களின்றி வாழ்ந்து வருவாள். செல்வியே ! மேலும் கேள்.

  3. இன்னமும் சிலவே யோகம் இசைக்கின்றும் பூமி தன்னில் மன்னவன் நிதி நிகேஷபம் வகையுமே மெடுப்பாள் நம்மா முன்னமே பராசர் சொல்ல மொழிதுவார் உமையாள் தாழும் எநதக்கா லங்கள் தன்னில் எவ்லிடம் தன்னில் நேரும்.

  4. இன்னமும் சில யோகங்கள் சொல்லுகின்றும். பூமியிலிருந்து இவன் புதையல் எடுப்பானம்மா, என்று முதலில் பராசரமுனிவர் கூற, உமாதேவி கேட்டுள்ளார். எந்தக் காலத்தில் எந்த இடத்திலிருந்து புதையல் கிடைக்கும்,

  5. சொல்லுவோங் கேளு மம்மா சொன்தமே இல்லம் தன்னில் சொல்லிய பொருள்கள் நேரும் ஜாதகன் நாற்பா நேழில் வல்லவ எநுப்பாள் நம்மா வளர்பிறை போலே யோகம் மெல்லிய திருவும் சேரும் விததகி மேலும் கேளே.

  6. சொல்லுகின்றேன், கேளும், தாயே ! தன்னுடைய வீட்டிலிருந்து நாங்கள் சொல்லிய பொருள்கள் கிடைக்கும். அப்போது ஜாதகனுக்கு நாற்பத்தேழாம் வயதாகும். அவனே புதையல் எடுப்பான். பின்பு வளர் பிறைச் சந்திரன்போல் யோகம் விருத்தியாகும். லட்சுமிகடாட்சம் உண்டு. சாயே ! மேலும் கேள்.

Page 199

ஜாதகம் 15.

  1. மிதுனமே ஜன்ம மாக மதில் குரு செயும் தங்க நிதிபுகர் விரய மாக நிகர்கதிர் புந்தி மேடம் மதிஷி சிம்ம மாக மைந்தனும் தையை லேற அநுகயர் கும்ப மாக அறைதிரே மாண் பாலாகும்.

  2. மிதுனம் ஜன்ம லக்கினமாகவும், அதில் குருவும் செவ்வாயும், விரயன் தானமாகிற விருஷபத் தில் சுக்கிரனும், சூரியன் புதன் மேஷத்திலும், சந்திரன் கேது சிம்மத்திலும், சனி துலாத் திலும், ராகு கும்பத்திலுமாக இருந்தால், பிறப்பது ஆண்பால் என்றேும்.

ராகு இராசி சக்கரம் சந்திரன் கேது செவ்வாய் சனி சூரியன் புதன் சுக்கிரன் குரு

  1. ஜாதகன் ஜனன வீடு சாற்றுவேன் ஈழ்மேல் வீதி போதவே எமன்தன் பார்வை போற்றுவோம் கிழக்கில் காவி வேதியன் திசையில் மாறி வித்தகன் யாகின கோவில் நீதியாய் வடமேல் திக்கில் நிமலியும் அரனின் கோஷ்டம்;

  2. ஜாதகனுடைய ஜனன வீடு கிழக்கு-மேற்குத் தெருவில் தெற்கு நோக்கியுள்ள வாயிலுள்ளது. கிழக்கில் காளி கோயிலும்,... திக்கில் மாறி யம்மன் கோயிலும், விண்யகர் ஆலயமும் உள்ளன. வடமேற்குத் திசை யில் அம்மன் கோயிலும் சிவபெருமான் ஆலயமும்;

  3. அருகினில் சூமி உண்டு ஆதிமால் அதற்குத் தெற்குக்குக் குறுகிய கூரே தன்னில் கூறையில் ஜனன மாவன் மருவிய தந்நை யோகம் வளமுள தாயின் யோகம் பெருவிய துணேவர் யோகம் பேசுவோம் முன்பின் ஜன்மம்.

  4. பக்கத்தில் குளமும் உள்ளன. அதற்குத் தெற்கில் திருமாலின் ஆலயம் உள்ளது. இங்கனமுள்ள ஒரு சிற்றூரில் கூறைவீட்டில் ஜாதகன் பிறப்பான். ஜாதகனுடைய தந்தை, செழிப்புள்ள தாய், பெருவிய உடன் பிறந்தவர் இவர்களின் யோகத்தையும், முற்பிறப்பு மற்று பிறப்பு இவைகள் யும் சொல்லுகிறேும்.

Page 200

  1. தன்னையின் சகோத ரங்கள் சாற்றுவோ மூவ ராகும் அன்றதோர் கன்னி கானேஉம் வளமுன மூவர் தீர்க்கும் தொன்னதமாய் இருவர் மூத்தோர் சொல்லுவேனினோ யென்று பந்தமாய் மூவர் தீர்க்கம் பத்தினி மேலும் கேளே.

  2. தன்னையின் உடன் பிறந்தவர்கள் மூவர் என்றுறைப்போம். சகோதரிகள் இருவரும் இல்லை. பிறந்த மூவரும் நின்ற ஆயுளுள்ளவர். இவருக்கு மூத்தவர் இருவர். இவ்யவன் ஒருவன் என்றும் கூறுவின்றும். மூவரும் தீர்க்கமானவது. தாயே! மேலும் கேளுங்கள்.

  3. இவன்பிதா குணத்தைக் கேளும் இருவிதச் சொல்லு முள்ளான் அவனியில் ஈக யுள்ளான் அல்பமாம் கல்வி என்றேஉம் நவமதில் பூமி சேர்ப்பான் நாடெல்லாம் முறைவு கொள்வான் தவநிறம் கறுப்பே யாகும் தாட்சிண்யன் நெறிய வானும்.

  4. ஜாதகனுடைய தந்தையின் குணத்தைச் சொல்லுகின்றும், கேளும் கள். இருவிதமாகப் பேசுவவன், ஈகைமுடையவன். சிறிதே கல்வியறி ஊவன். உலகில் விளங்க நிலங்கொள் பெருக்குவான். தேசமெல்லாம் நட்புக் கொள்ளுவான். கருமையான நிறமுள்ளவன். தாட்சிண்ய குணமுடை யவன். தைரியசாலி.

  5. தெய்வங்கள் பக்தி யுள்ளான் சேர்ந்தவர் சொல்லேக் கேட்பன் இல்லையென் றுறைக்க மாட்டான் ஈகையாம் குணமும் முள்ளான் நல்லவர் நேசன் செய்வன் நன்மார்பு விசால முள்ளான் தொல்லையும் கொஞ்ச முள்ளான் சூடானைப் பித்த தேடி.

  6. தெய்வபக்தி யுடையவன். தன்னுடனிருப்பவர் சொல்லேக் கேட்பான். யாசித்தவர்க்கு இல்லை என்று கூறதவன். ஈகைக் குணமுள்ளவன். நல்லவர் நட்புக் கொள்ளுவான். விசாலமான மார்பை உடையவன். சிறிதே துன்பங்கள் உள்ளவன். பித்த சூடான சரீச முடையவன்.

  7. இன்னவன் முன்ஜன்ம மத்தை இயம்புவோம் பாண்டி நாட்டில் ] தன்னிலே மறவர் வம்சம் தானவன் உதித்து மேலுங் முன்னிய மேனி மைந்தர் முயற்சியாய்ப் பொருளுந் பெற்றுப் பண்ணிய பயிருண் டாகிப் பாலனுந் வாழு நாளில்;

  8. ஜாதகனின் தந்தையின் மூப்பிறவியைச் சொல்லுகின்றும். பாண்டிய தேசத்தில், மறவர் வம்சத்தில் பிறந்து, மேனி மக்கட்பெற்று, தன் முயற்சியால் செல்வங்கள் பெற்று, விளை நிலங்களில் பயிர்களும் ஒங்கி வாழ்ந்த வரும் காலத்தில்;

  9. காட்டினில் வாசன் செய்யுங் கள்ளாட கர்க்குத் தீபம் போட்டுடமே ஊழி யங்கள் புண்ணியான் செய்யு நாளில் நாட்டமா யபிடே கங்கள் நாயகர் தமக்குச் செய்யக் சூட்டமாய்ச் சோரர் வந்து கூடி உ ரங்குத் தானே.

Page 201

  1. காட்டின் மத்தியிலே வாழ்ந்துவரும் கள்ளழகருக்குத் தீபக் கைங்கர்யம் செய்து, இன்னும் பல தோண்டுகள் செய்துவந்த நாளில், அங்கு எழுந்த துளியிருக்கும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப் பல பக்தர்கள் கூட்டமாய் வந்து கூடினார்கள்.

எருமைப் பால் தயிர்கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்த தோஷம்

  1. அபிடேக சாமான் தன்னோ யாவற்றையும் இவனே வாங்கி வொருடையும் கையில் வாங்கிப் புனிதனும் சேக பிரிதான் திறமையா யந்தக் காலம் செப்பவேன் ஞாழி தானுங் எருமையின் பாலேக் தன்னே ஜசந்தன் பூசைக் கொடான்;

  2. சுவாமிக்கு அபிஷேக சாமான்கள் எல்லாவற்றையும் இவனே வாங்கி, அவர்கள் கையிலிருந்து அவைகள் குறிய பொருளையும் வாங்கிக்கொண்டு, அபிடேக சாமான்கொடிச் சேகரித்தான். அந்தக் காலத்தில் எற்பட்ட தீவினையைச் சொல்லுவின்றோம். எருமைமாட்டின் தயிர் பால் இவைகள் சுவாமி பூசைக்கு;

சுவாமி தீபத்தில் விளக்கெண்ணையை விட்ட தோஷம்

  1. வாங்கியே வந்து தந்தான் வன்மையாய்க் குருக்கள் வாங்கிச் சாங்கிய மாக ஈசன் தமக்குமே பூசை செய்தான் திங்கான ஞாழி தானும் சேர்ந்தது இது வல்லாமல் பாங்குடன் முத்து நெய்யைப் பராமர்க்குத் தீப மிட்டான்.

  2. வாங்கிக்கொண்டுவந்து கொடுத்தான். அதைக் குருக்கள் வாங்கி சாங்கோபாங்கமாகக் கள்ளழகருக்கு அபிஷேகம் முதலிய பூசைகள் செய் தான். அந்தப் பாவம் தீங்காக இவனே வந்து அடைந்தது. இதுவுமன்றி, விளக்கெண்ணையை, சுவாமி தீபத்தில் விட்டான்.

  3. ஆகையால் இவராண்டு தீச செயல்களும் இவனை வந்தடைந்தன. இவன் கடைசிக்காலத்தில் அதிர்ஷ்டங்கள் குறைந்து, கண்பார்வை நீங்கி, சோகைபோல் ரோகம் எற்பட்டு (ஜாதகன் தன்னை) மரணமடைந்தான். மீண்டும் இப்பிறப்பில் ஜாதகனின் தன்மையாகப் பிறந்தான்.

  4. ஆகையால் இரண்டு தோடம் அனுபிற்று அந்தி யத்தில் போகழும் சுறைச்ச லாகிப் பார்வையும் நீங்க லாகிச் சோகைபோல் ரோகங் காண்டு சுந்தரன் மரண மாகி வாகையா யிச்செயன் மத்தில் வந்தவ நிவனின் தன்னை.

  5. இப்படி யிருக்கும் தன்னை இவனுக்கோ வுலத்த பாலன் செப்புவோம்பலன்கள் யாவும் தீராமா மனத்த ஈவன் ஒப்புட நிருவ றத்தான் ஈகவான் ஒடிச்சல் தேகன் சிற்பனு லறிவ லுவன் தேவியே மேலும் கேளோ.

  6. இங்ஙனமுள்ள தன்னைக்குப் பிறந்த ஜாதகனின் பலன்கள் எல்லா வற்றையும் சூறுகின்றோம். தைரியமான மனத்தன். கருமைகலந்த சிவந்த நிறமுள்ளவன், ஈகமுள்ளவன், மெல்லிய சரீச முடையவன். சிற்பனால் அறிந்தவன். தாயே ! மேலும் கேள்.

Page 202

  1. முதிரிய முன்னோ ரிவன் தரணியில் யார்க்கு மஞ்சான் நயமுள வார்த்தை பேசி நாட்டவான் பிரதி சூலம் ஜயமுளான் கல்வி யுள்ளான் தியாகியாம் பாக்ய வானும் பயமிலான் விசேடா பூமி பாலகன் சேர்ப்பான் லிவன்.

  2. தைரியசாலி. ஒருவருக்கும் பயப்படாதவன். நயவஞ்சகன் (நன்மை செய்வதோட் பேசிப் பிரதிகூலத்தைச் செய்வன்). வெற்றியுள்ளவன். கல்வியறிவுடையவன். இயாகம் செய்யும் மனத்தினன். பாக்ஷியமுள்ளவன். அஞ்சாத தெஞ்சமுள்ளவன். விசேஷமான பூமிக்குச் சேர்ப்பான்.

  3. அன்நிய மனுக்க ள்நேயன் அலங்கார முடைய லிவன் கண்ணிய வார்த்தை சூறுவன் கனத்த தோர் புத்தி யுள்ளான் விண்ணிலா வாடு மாடு விருத்தியு முடைய லிவன் தன்நிட மடைந்தோர் தம்மைத் தயையுடன் காக்க வல்லான்.

  4. அன்நிய அரசர்கள் நேயன். அலங்காரப் பிரியன். கண்ணியமாக நடந்துகொள்ளும்படி பேசுவன். பெரும் புத்தியுள்ளவன். குற்றமற்றவன் கால்நடைகள் விருத்தியுடையவன். தன்னே பண்டினவர்க்கே கருணை யுடன் ஆதரிப்பான்.

  5. இன்னவன் முன்னான் மத்தை இயம்புவோம் திருவாழில் நன்நிய சுத்திர லுக நாயகன் ஜனன மாசிப் பொன்நெடு பூமி யோங்கிப் புகழுடன் பணிதி பெற்று மண்ணணில் செல்வான் தாரும் விளங்கியே அநேக தர்மம்.

  6. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றோம். திருவாழ்வில், நான்காம் வருந்ததவனுக்குப் பிறந்து, பொன் பூமி இவைகண் மிகுதியாக அடைந்து, புகழுடன் ஆபரணங்களும் பெற்று, செல்வனுக வாழ்ந்து வந்தான். அநேக விதமான தர்மங்கள் செய்தான்.

  7. வந்திடும் போர்க் றுக்கு வழங்கிடும் தண்ணீர்ப் பந்தல் எந்நதயே குறைவில் லாமல் இலகியே நடத்தி நாளில் வந்தோ ரூழி தன்னே யறைகின்றே மாதே யரங்கள் கொாத்தலர் குழலி றுவே கூறுவோ முனிவ ரம்மா.

  8. பசிதாகம் என்று வந்தவர்க்குத் தண்ணீர் அளிக்கத் தண்ணீர்ப் பந்தல் வைத்து, குறையில்லாமல் நடத்திவந்தான். அக்காலத்தில் ஏற்பட்ட தீச்செயலேக் கூறுகின்றேரும், தாயே ! நாங்கள் அழகிய தே மயிரை உடைய பார்வதியே ! ரிஷிகளாகிய நாங்கள் கூறுகின்றோம்.

  9. அந்தண னவளு, ரில்தான் அஞுகிடு மறயோ ஜென்று எந்நதயே இவன்பன் லுனாய் இலகிய சிநேக மாகி விநதையாய் நடக்கும் நாளில் விளங்கிய வோர்நாள் தன்நில் சித்தையாச் சிநேகன் பெண்டிர் சிறப்புள மங்கை தன்னே;

  10. அவ்ளோரில் உள்ள ஓர் அந்தணன் ஒருவன் இவனுடன் சில நாட்களாக சிநேகமாக இருந்து வந்தான். அப்படி இருக்கும்போது ஒரு நாள் தன்ளுடைய நன்பனுடைய கற்புடைய மனேவியுடன்;

Page 203

  1. விஞ்ஞமாய்ப் போகும் துய்க்க விரியன் மனத்தி லெண்ணி அன்னவள் தன்பால் சென்று அநுபவிதிய பலவாய்ப் பேசி என்எனீ சேர்வா யானல் இயலெல்லா முனகே தாபேன் என்றுமே எழுவாய்க் கேட்க எழிலிந்த மங்கை தானும் ;

  2. எப்படி யாவது இன்பம் அநுபவிக்கவேண்டும் என்று மனத்தில் நிணேத்து, அவனிடம் சென்று, பலவாறுகப் பேசி, என்எனீ சொன்னால் (என்னுடன் நீ இன்பம் அநுபவித்தால்) என்னுடல் முடிந்தநேர்கண் எல்லாம் உனக்கே தருவேன், என்று சொல்லி, அவளீக் கேட்கும்போது அப் பெண்ணும் ;

  3. பண்டுள மமறையோ எந்நறு நீயுமே பாரா தெண்ணி நன்றிலாக் கேட்டாய் நிந்த நாட்ட மு முனக்கு வேண்டாம் சென்றிடும் பாவம் மேலாய்க் குடும்பமும் ஜீர்ண மாகும் விண்டிடு நரக வேதை வந்திடும் வேண்டா மென்றுள்.

  4. ஒழுக்கமுள்ள அந்தணர் குலத்துப் பெண் என்று யோசியாமல் நீ என்எனக் கெட்ட எண்ணத்துடன் கேட்கிறயே. இந்த எண்ணம் உனக்கு வேண்டாம். பாவகள் அதிக்கும். குடும்பம் நசிக்கும். நரகத்தை உண்டாக்கும். வேண்டாம், என்றுள்.

  5. இன்னவன் கோபங் கொண்டு எழில்மங்கை கரத்தைப் பற்றி விஞ்ஞமா மிழுத்து விண்டனேன் விளங்கிய போகந் துய்க்க அன்னவள் மனமே நொந்து அம்மையும் சொல்லு கின்றுள் துன்நிய தோக மற்றுந் துன்பங்கள் மிகவே தோன்றத் ;

  6. இவன் கோபமுற்று, அழகிய அவளுடைய கையைப் பிடித்து இழுத்து பலவந்தமாக அவுடன் இன்பம் அநுபவித்தான். அப் பெண் மனம் வருந்திச் சொல்லுகின்றுள். உனக்கு நல்ல யோகங்கள் அற்று, துன்பங்கள் அதிகமாக ஏற்பட்டு ;

  7. பூமியும் பெருளுந் தோற்றுப் புத்திர மன்னவி யற்றுச் சேமமும் மில்லா ஞகிச் சேர்வா எம்ப திக்குப் பூமலர் யென்னே யெத்திப் போகமே துய்த்த பாவி ஆவலாய் நரகம் தன்னில் அழுந்துவாய் யென்று சொன்னுள்.

  8. பூமியையும் செல்வங்களீயும் இழந்து, புத்திர மன்னவி இவர்கள் மாண்டு, சுகமில்லாதவனாய், இறந்துவிடுவாய். இஷ்டமில்லாமலிருந்த என்னெத் தூக்கி இன்பம் அநுபவித்த பாவியே ! ஆவலாக நரகத்தில் அழுந்திக் இடப்பாவென்று கூறினுள்.

  9. அம்மாது சாபத் தாளே யாவையும் நீங்கிப் பின்பு செம்மையில் லாமல் காலன் தேசத்தை யடைந்து மேலும் எம்பெரு மாண்கு லத்தில் இச்சென்மந் தன்னி லேதான் துன்மையில் லாமல் வந்தான் தோகையே யிவளே யம்மா.

Page 204

  1. அப்பெண்ணின் சாபத்தால் இவனுடைய உடைமை எல்லாம் நீங்கி, பின்பு, தீங்குதனே இறந்து, மீண்டும் இடையர்குலத்தில், இப்பிறவியில் துன்ப மில்லாமல் பிறந்தான் இவன் என்று கூறுகின்றோம். தாயே !

  2. இப்படி எழுவர் கூற ஈசுவரி கேட்க இற்றுள் முன்ஜன்மம் தன்னில் பிரம்மப் பெண்ணையுள் சேர்ந்த தாயே ! இச்சென்மங் கோகு லத்தில் ஏன்றகா ரணத்தைச் சொல்வீர் பகையாமல் தங்கை யாரே பகருவோம் தேவே.

  3. இங்ஙனம் முனிவர்கள் எழுவர் சொல்லும்போது, பார்வதி கேட்க லான்கள். முற்பிறவியில் அந்தண குலப்பெண்ணைச் சேர்ந்தவன் இப்பிற வியில் இடையர் மாடில் தோன்றிய காரணத்தைச் சொல்லுங்கள், என்றுள். டச்சை நிறமுடைய திருமாலின் தங்கையே ! சொல்லுஙின்றேும், கேளுங்.

  4. முன்ஜன்மன் சூத்திர ஜாதி முயன்றுமே தான தர்மம் இன்னவன் செய்த புண்யம் இக்குல முதித்தா னம்மா மன்னவன் தனக்கு யோகம் வகுக்குறே மாறுண டின்மேல் தன்னிய பிறையைப் போல நடக்குயே யோகம் தானும்.

  5. முற்பிறவியில் சூத்திரனுகப் பிறந்தாலும், தான தருமங்கள் செய்து வந்ததால், அந்த நற்செயல்களால் இக்குலத்தில் பிறந்தான். தாயே ! ஜாதகனுக்கு ஏஆறு வயதுக்கு மேல் யோகம், வளர்பிறையைப் போல் விருத்தியாகும்.

  6. இன்னவன் தேவவர் தம்மை இசைக்கிறோ மூத்ததோர் காணேும் தன்னில் முனிவர் சொல்லச் சத்தியுங் கேட்க உற்றுள் துன்னிய லாபம் தன்னில் சூரியன் புத்தி நிற்க இன்னவன் மூத்தோர் இல்லே எப்படிச் சொன்னீ ரையா.

  7. இப்புன்னிய சகோதரபாவத்தைச் சொல்லுங்கால், மூத்தவர்கள் இல்லே என்று ரிஷிகள் சொல்லும்போது, பார்வதி தேவி கேட்கலான்கள். லாபஸ்தானத்தில் சூரியன் புதன் இருப்பதால் இவனுக்கு மூத்த சகோதர னில்லே என்று எப்படிக் கூறினீர்?

*26. எட்டினுக் குடையோன் காரி இவர்களேப் பார்ப்ப தாயே ! நட்டமா மிரண்டு தாழும் நாயகன் பின்னல் விருத்தி சட்ஜென வுண்டான் சொன்னோம் சத்தியே யாண்பால் காணுன் நிட்டெனப் பெண்பால் ரண்டு தீர்க்கமென் றுறைதிதோ மம்மா.

  1. எட்டாமிட(மகர)த்துக்கு உரிய சுரி (ஐந்தாமிடத்திலிருந்து கொண்டு) சூரியன் புதன் இவர்களேப் பார்ப்பதால், இரு சகோதரர்களுக்கு நட்டம் கூறபடும்; தாயே ! உடன்பிறந்த சகோதரனுக்கு நிச்சயமாக இரு சகோதரிகள் பிறந்து நீண்ட ஆயுளுடனிருப்பர்.

Page 205

  1. ஆணது தோன்று மாகில் அதுவுமே நட்ட மாகும் தோன்றவே மணத்தின் காலன் சொல்லவே யிருபான் ரண்டில் மான்விழி மனையாள் தாணும் வருகவான் தென்மேல் திக்கில் தேன்மொழி மாதரு வர்க்கம் தேவியும் வருவாள் ஆம்மா.

  2. சகோதரன் பிறந்தால் உடனே இறந்து விடுவான். ஜாதகனுடைய பெண்ணைக் கருச்சித்துக்கு சொல்லுவின்றேன். அவனுடைய ரண்பதிரண்டு வயதில், தென்மேற்குத் திக்கிலிருந்து, மருண்ட விழிகையுடைய மேனி வருவான். அப்பெண் இந்த ஜாதகனுடைய தாயின் வர்க்கத்திலிருந்து வருவாளாரும்.

  3. மாதரு துணைவர் தம்மை யறைதின்றே மாண்பா லொன்று மேதினில் வெறே யில்லே வீரியன் குடும்பத் தாளும் நீதுக எதிக முண்டா ம் செயின்தன் இந்தாண் டின்மேல் நீதியாய்க் குடும்ப மோங்கும் நிமலியே மேலுங் கேள்.

  4. ஜாதகனின் தாயின் உடன்பிறந்தவர்களைச் சொல்லுவின்றேன். சகோதரன் ஒருவனே உண்டு. வேறு இல்லை. அவனுடைய குடும்பத்தில் கெட்ட செயல்கள் அதிகமுண்டு. ஜாதகனுடைய இந்தாம் வயதுக்கு மேல் அக்கும்பம் விருத்தியாகும், தாயே! மேலும் கேள்.

  5. ஆருண்ட முதலே யோகம் அறைகின்றே மாம நுக்குப் போரான பூமி விருத்தி போற்றுவோம் கன்று காலி சீரான வீடு முண்டு சிறப்புடன் வாழ்வா னம்மா காராணத் தன்னப் பெற்ற காதலி மேலுங் கேளே.

  6. ஜாதகனுடைய ஆரும் வயதுக்கு மேல், மாமனுக்கு அதிர்ஷ்டங்கள் மிகுதியாகும். நல்ல விலை நிலங்கள் பெருகும். கன்று கால்நடைகள் விருத்தி யாகும். அழகிய வீடு உண்டு. பெருமையுடன் வாழ்ந்து வருவான். கரிய யானை முகத்தையுடைய விநாயகனைப் பெற்ற பார்வதி தேவியே! கேள்.

  7. இன்னவன் முப்பா லவில் இவன்தன்னை மரண மாகும் அன்றேயும் நாற்பான் ரண்டில் அவனுடமே மரண மாகும் மன்னவன் தனக்குக் கால மறைகின்றே மூன்று வைந்தில் சொன்னபோது பத்து ஆண்டில் சுந்தரன் தனக்கு ரோகம்.

  8. ஜாதகனின் முப்பத்துநான்காம் வயதில், இவனுடைய தந்தை மரணமாவான். இவனுடைய நாற்பத்திரண்டாம் வயதில் தாய் இறந்து விடுவாள். ஜாதகனுக்குப் பதினோத்தாம் வயதில் பெரிய கண்டமுண்டு. தாயே! இவனுடைய பத்தாம் வயதில் இவனுக்கு வியாதி ஏற்படும்.

  9. மரணம்போல் ரோகங் காணும் மங்கையே இவனுக்குக் கம்மா குருவுமே லெக்ஷணத்தில் குணமுட னிருப்ப தாளை வருகிற வந்தம் நோய்கள் வந்தாலும் நீங்கு மம்மா இரவிமுன் பனிபோல் நீங்கி இருப்பபே யறுபத் தெட்டே. Sapta.—10

ஆயுர்பாவம்

Page 206

  1. மரணம் ஏற்படும் அளவுக்கு ரோகம் ஏற்படும், தாயே ! குரு லக்ஷணத்தில் நலமுடன் இருப்பதால் எவ்வளவு நோய்கள் வந்தாலும் நீங்கள் விடும். குரியன்முன் பணி போல் எல்லாம் நீங்கி, தன் அறுபததெட்டும் வயது வரையில் இருப்பான்.

  2. அறுபது எட்டு ஆண்டும் அவனியில் இருந்து பின்பு பெருகும் பங்குனி மாதம் பூராணப் பருவம் தன்னில் வறுமையி லடைவாள் னம்மா மறுஜன்மம் அவளூர் தன்னில் உரிமையாய்ச் சைவச் செயாய் உதிப்பான் இவனே அம்மா.

  3. இவன் அறுபதெட்டு வயது வரையில் பூமியில் வாழ்ந்து வந்து, பங்குனி மாதம் பெளர்ணமி திதியன்று இறப்பான். மறு பிறவி அவளூரிலேயே சைவ குலத்தவனுகப் பிறப்பான், தாயே !

  4. இங்ஙனம் பராசர் சொல்ல இயல்வாய் முனிவர் சொல்வார் பங்கமாம் கூறும்பச் சேதி புகலுவீ ரொன்று கேட்க மங்கையே மூன்று மாண்டில மைந்தன்தன் குடும்பம் வேறும் துங்கமாம் நாளொன்று தாண்டில் தந்தையின் மாதா வீவள்.

  5. இங்ஙனம் பராசர முனிவர் சொல்லும்போத, இய முனிவர் சூறுவின்றுர். குறைவுள்ள இவனுடைய குடும்பச் செய்தியைச் சொல்லுங்கள், என்றுகேட்க (முனிவர்கள் சூறுகின்றனர்). தாயே ! ஜாதகனுடைய மூன்றும் வயதில், இவனுடைய குடும்பம் வேறுகும். இருபதாம் வயதில் தந்தையின் தாய் மரண மடைவாள்.

  6. இந்தாண்டு வரைக்கு மேதான் அதேகமாய் வறுமை நேரும் மைந்தனும் ரோக மாவண மாட்டு பலிதம் கொஞ்சம் சந்ததம் கடனுண் டாகும் சலிப்போடு வெறுப்பு உண்டாம் பந்தமாய் அதன்மேல் தாணும் பலவித யோகம் வாய்க்கும்.

  7. இஜகனுக்கு இந்தாம் வயது வரையில் தாதகிரம் இருக்கும். இவனுக்கும் நோய் ஏற்படும். மாடு ஆடு முதலிய சிறிதே விருத்தியாகும். சதா கடன் ஏற்படும். வெறுப்பு சலிப்பு முதலியன உண்டாகும். அதற்குப் பிறகு பலவிதமான யோகங்கள் வாய்க்கும்.

  8. பூமியும் பொருளும் சேரும் பூஷணம் மிகுதி யாகும் நேமியோர் மெச்ச வாழ்வான் நிர்மிப்பான் வீடு தாணும் கோஷ்டமாம் குடும்பம் தாணும் செழித்திடு மென்று சொன்னோம் காமனே எதிர்த்ததோன் தேவி கழிறிய மொழிகுன் ருவே.

  9. பூமியும் பொருளும் விருத்தியாகும். ஆபரணங்கள் அதிகமாகும். உலகத்தார் கொண்டாடும்படி வாழ்வான். ஒரு வீடு கட்டுவான். குடும்பம் கோஷ்டமாக விருக்கும். செழிப்புள்ளாதாகவு மிகுக்கும். மன்மதனே எயரித்த சிவபெருமானின் தேவியே ! சொல்லிய மொழிகள் தவறு.

Page 207

  1. தன்னையே நிர்ஸ்கி தத்தைச் சாதகன் விரும்ப மாட்டான் என்றையே ஏவறி டத்தில் இவன்சித்திர வீடு செய்வான் பந்தமா யயனுார் தெற்கில் படைப்பனே விசேட பூமி சொந்தமாய் இண றும் சோலை தோகையே யிவனுக்கு குண்டே.

  2. பிதார்ஜிதமான சொத்துக்கேள் ஜாதகன் விரும்பாதவன். இவன் வேறு இடத்தில் வீடு கட்டுவான். அயலூரில் தெற்குப் பக்கத்தில் விசேஷ மான பூமியைச் சேர்ப்பான். இவனுக்குச் சொந்தமாக தோட்டம் இண று முதலியன உண்டு, என்று சூறினேன்.

  3. ஆள்கார ரதிக முன்னடு அறைகின்றோ மிவனுக்க கம்மா நீர்புவி தன்னை வர்க்கம் நீள்நிலம் சா ணிக்கும் ஆழிகும் புவியின் மேலேல அறைகின்றோம் பலங்கள் யாவும் வாள்விழி மாதே யாங்கள் வறைகின்ற மொழிகளின் றுவே.

  4. எவலாட்கள் ஆதிக மிருப்பார்கள் இவனுக்கு, என்று சூறு இன்றோம். நீண்ட பூமியுடைய தன்னையின் வர்க்கத்தின் நிலங்கள் குறைந்ததவிடும். சருத்திராம் சூழ்ந்திருக்கும் பூமியில் பலங்கள் எல்லா வற்றையும் சொன்னேன். வாழப்போன்ற விழிகளோடைய தாயே ! நாங்கள் சூறும் வார்த்தைகள் தவறு.

Page 208

ஜாதகம் 16

அலையது குடம தாக்க காரில் சிவியும் கிதனில் ஜிலமகன் பொன்னேன வண்டி நீர்புகர் இரவி பெண்ணில் ஜிலமையாய்ப் புதனும் சிம்மம் தான்கயறு நந்தி யாகப் பிறமதாய் ஜனமம் வண்ண பேசுவோர் பலன்கள் தாமே.

  1. சந்திரன் கும்பத்திலும், சனி தனுசிலும், கேது விருச்சிகத்திலும், செவ்வாய் குரு கடகத்திலும், சுக்கிரன் சூரியன் கன்னியிலும், புதன் சிம்மத்திலும், ராகு விருஷபத்திலும் இருந்து, லக்கினம் மிதுனமாக இருந்தால், எற்படும் பலனேச் சொல்லுங்கள்.

சந்திரன்

ராகு

லக்கினம்

செவ்வாய்குரு

இராசிசக்கரம்

சனி

கேது

சுக்கிரன்சூரியன்

புதன்

  1. பிறந்தசேய் இல்லத் தன்னேப் பேசுவாங் யாழ்மேல் வீதி உறைந்திடுந் தெற்கு வாசல் உத்திராங் காணி வாசம் சிறந்திடு மாயோன் மேற்கில் தீபாஞ்சாலி மாரி நிற்க்கும் நிறைந்திடு மீன திக்கில் நிற்பனே ஈசன் தந்தி.

  2. பிறந்தவனின் வீட்டைப் பற்றிக் கூறுகின்றேும். கிழக்கு மேற்குத் தெருவில், தெற்கு நோக்கியவள், வாயிலுள்ளது. வடக்கில் திருமாலின் ஆலயமும், திறல்பதி அம்மன் கோயிலும், மாரியம்மன் கோயிலும் உள்ளனா..........வடகிழக்குத் திக்கில் சிவ பெருமான் ஆலயமும், விநாயகர் கோவிலும் உள்ளன.

  3. துப்பியும் துர்க்கையும் தென்மேல் துலங்காத கோஷ்ட முண்டு இன்பமிவ் வடையா ஈத்துள் இலகிய சமலூர் தன்னில் தன்மையாச் சித்திர வீட்டில் ஜாதகன் பிறம்ம செயாய் அம்புவி தனிலு திப்பான் அறைகிறேம் பலனேத் தானே.

  4. மற்றெரு விநாயகர் ஆலயமும் துர்க்கையம்மன் கோவிலும் தென் மேற்குத்திசைல் பாழடைந்த வேறெரு கோவிலும் உள்ளன. இவ்வித வட யாளங்களா சமனிலேயுடைய ஊரில், அம்பிய வீட்டில், ஜாதகன் அந்தண குலத்தவனுக, பூமியில் பிறப்பான். அவனுடைய பலனைக் கேளுங்கள்.

Page 209

  1. இன்னவன் ஜனன யோகம் எழிலுறும் தந்தை யோகம் மன்னிய அன்னே யோகம் வரும்புத்திர களததிர யோகம் தனிலே முன்பின் ஜன்மம் சாற்றுவோம் நவக்கிரா ளாய்ந்து அன்னேயே யாங்கள் சொல்லு மடைமொழி குன்றி டாவே.

  2. ஜாதகனுடைய ஜிறப்பு, யோகம், தந்தையின் யோகம், தாயின் யோகம், பிறக்கும் பத்திரிகளின் யோகம், மற்றவியின் யோகம், மற்பிறப்பு இவைசொல்லி நவக்கிரங்களின் நிலையை ஆராய்ந்து பார்த்துக் கூறுவின்றும். நாங்கள் சொல்லுபவை தவறு.

  3. ஜாதகன் தந்தை சேதி சாற்றுவோம் இருசி வப்பன நீதியாய் வாயு தேகம் நிகர்பித்த ரோகி யாவன் வேதனே ஏ நவர்க் கெண்ணுன் வியோபுல மதிகம் சேர்ப்பன் ஆதியாய் நிறைந்த செல்வம் அழுநிறு மென்று சொன்னேனும்.

  4. ஜாதகனுடைய தந்தையின் செய்தைபெக் கூறுவிகின்றும். கருமை கலந்த சிவப்பு நிறமுள்ளவன். வாயு ரோகமுள்ளவன். பித்த நோயு முடையவன். தன்பெற்ற பிறருக்குச் செய்ய மனமில்லாதவன். விலை நிலங்கள் அதிகம் சேர்ப்பான். புதராஜீதமாகவுள்ள செல்வங்கள் இவனச் சாரும், என்றும்.

  5. தையரி மனத்த ரூவன் தாட்டியாய்ப் பேச வல்லன் கயவரை மனத்தி லென்னுன் கவடில்லான் பெருமை உள்ளான் நயமாக வார்த்தை சூறுவன் நன்முக வடிவு முள்ளான் ஜயம்செய்வனன் எடுத்த வேலே தேவிமேல் பிரிய முள்ளான்.

  6. தைரிய சாலி. அடித்துப் பேசும் இயல்பினன். இயவரை மனத் திளும் நினோததவன். கபடில்லாதவன். பெருமையுள்ளவன். நயமாகப் பேசுவன். முகத்தில் களைகுடன் சூடியவன். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவான். மனோவீது அன்புடையவன்.

  7. வணங்கின் பேசைக் காப்பன் வாக்குகள் தப்பா இருக்க குணமுளான் பத்தி மாளும் சூறுமுன் கோபம் கொஞ்சம் மனமது இரண்டு முள்ளான் வண்டிவா கனமும் முள்ளான் பணமிகத் தேட வல்லான் பிராமணர் நேசம் கொள்வன்.

  8. தன்னே வந்ததைந்தவரை ஆதரிப்பான். சொன்ன வார்த்தைகள் தவருதவன். நற்குண முடையவன். பக்திமான். சொல்லுவதற்குமுன் கோபங் கொள்ளுவான். இருவிதமான எண்ணங்களுள் மனத்தினன். வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். செல்வங்கொத் தேடுவான். அந்தணர்மீது நட்புக்கொள்ளுவான்.

  9. அதிகார முடைய ரூவன் ஆள்குள முடைய ரூவன் திகொய்பொருள் பிரிய முள்ளான் சற்றுனார் நேசம் கொள்வன் பதியினில் திருவும் வாசம் பந்துடு சதனும் மேலும் சதிசெய்யாச் சமத்த ரூவன் சத்தியே மேலும் கேளே.

Page 210

  1. அதிகார முள்ளவன். பணியாட்க இனையவலன். தயிர், நெய், பால் இவைகளில் விருப்ப முள்ளவன். நல்லவர்கள் நட்புக் கொள்ளுவான். இவனுடைய வீட்டில் லட்சுமீ வசித்து வருவாள். பந்துக்களால் கொண்டாடப்படுவான். துன்பங்கள் செய்ய மணியில்லாதவன். தாயே!

  2. இவலித குணத்தாறு இனுக்கு இசைக்கிறவும் திருவேர் சாற்றுணும் பவ்வமாய்த் தாறாம் ரண்டில் பருவிய முதல்மா துக்கு லவிய இந்தப்பாலன் உதிப்பனே ஜோஷட டணுகத் திவ்விய மாதே யாங்கள் சொல்லுவொருவி குன்றி டாவே.

  3. இவ்விதக் குணங்கேயுடையவனுக்கு இவனுக்கு மீளவியார் இருவர். அவர்களில் முதல் தாய்க்கு மூத்த புதல்வனுக இந்த ஜாதகன் பிறப்பான். அழகிய தாயே ! நாங்கள் கூறும் மொழிகள் தவரு.

  4. ஜாதகன் நிறம்கு ணத்தைச் சாற்றுவோம சிவந்த மேனி மேதினில் சமமேத கத்தனன் வித்தகன் ஹோக சாலி நீதியாய் நடக்கை உள்ளான் நிதானமாய் வார்த்தை கூறுவான் இதுகள் எண்ணல நெஞ்சம் தினம்சுக புசிப்பான் ஜீவன்.

  5. ஜாதகனுடைய நிறம் குணம் இவைகளைக் கூறுகின்றோம். சிவந்த உடலுள்ளவன். சமமான உடமைப் புள்ளவன். ஹோக மூல்லாவள். நெறி யுடன் நடப்பவன். மெதுவாகப் பேசுவன். கெட்ட என்ணங்கீ மனத்தில் நினேயாதவன். சாப்பாட்டில் பிரியன்.

  6. அடக்கமு முடைய ஜீவன் ஆசாரன் பலிபேர்க கன்பன் துதிக்கென வார்த்தை கூறுன் சுகமுளான பந்து நேயன் நடக்கையில் நல்ல ஜீவன் நாவுகள் தப்பா என்றேரும் மடக்கொடி ஒருத்தி யாவள் வள்ளல்யேமல் பக்தி உள்ளான்.

  7. அடக்க முள்ளவன். ஆசார முடையவன். பல பேருக்குப் பிரியன். துதிக்காகப் பேசாதவன். சகமுள்ளவான. பந்துஜனங்களிடம் பிரிய முள்ளவன். நன்நடக்கை யுள்ளவன். சொன்ன சொற்கள் தவருதவன். மனேவி ஒருத்தியே யாவள். தெய்வபக்தி யுள்ளவன்.

  8. தேவதா பூசை செய்வன் சிறந்த நன்மேனி உள்ளான் ஆவலாய் அடுத்தோர் தம்மை அன்புடனே காக்க வல்லான் கோவுள் விருத்தி உள்ளான் குறைவிலாச் செல்வ முள்ளான் புவரலர் நேசம் கொள்வன் பாலர்மேல் பிரிய ஜீவன்.

  9. தெய்வ பூசை செய்து வருவான். சிறந்த நல்ல சரீர முடையவன். தன்னேரண்டவர்க்கீ அன்புடன் ஆதரிப்பான். பசுக்க ள் விருத்தி யுள்ளவன். குறைவில்லாத செல்வங்களுடையவன். அரசர் நேசம் கொள்ளுவான். குழந்தைகள்மீது பிரிய முடையவன்.

Page 211

  1. இன்னவன் செங்கை தன்னில் இலகிடும் பதம ரேகை தன்னிலே கமல ரேகை தங்கிடும் இவனுக்கு கம்மா அன்னங்கள் போட வல்லான் ஆள்கார ருடைய குவளை பின்ன மிஸ்ராத தேகன் பேசுவோம் மேலும் கோயோ.

  2. இவனுடைய கையில் பதமரேகை இருக்கும். இவனுக்குக் கமல ரேகையும் தங்கியிருக்கும். பசுத்தனருக்கு அன்னம் அளிப்பான். பணியாட் கள் உடையவன். பின்னகலில்லாத சரீரம் உள்ளவன். தாயே ! மேலும் கேள்.

  3. ஆலய பக்தி மாளும் அதிகார மில்லா ருவன் சிலமா சார முள்ளான் திருமக டெுப்ப ருவன் ரூபமேல் வெறுமை இல்லான் நங்கைமார் விருப்பம் கொள்ளான் கோலமாய்க் கர்ம நான்கு குணமுடன் செய்வா தென்றேும்.

  4. தெய்வபக்தியுள்ளவன். அதிகாரமில்லாதவன். நல்லெழுச்சியும் ஆசாரமும் உள்ளவன். ல். சுமியின் குமாரனாய்ப் போன்றவன் (மன் மகனைப் போன்ற அழகன்). உலகில் தரித்திர மில்லாதவன். பிற பெண்க ளின்மீது ஆசையில்லாதவன். நான்கு கருமங்கள் செய்வான், என்று சொல்கின்றேும்.

  5. இன்னவன் துணைவர் தம்மை இசைக்கிறேும் மானபா லொன்று கன்னியு மவர்வா ருகும் கலக்காத நஷ்ட மாகும் மன்னவன் மணத்தின் காலம் வரைகி டெரும் ஒருபான் மூன்றில் ருவாள் வடமேல் திக்கில் காதலி வருவா ஒென்றேும்.

  6. ஜாதகனுடைய உடன்பிறந்தவர்களேப் பற்றிச் சொல்லுகின்றேும். சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருத்தியுமுண்டு. அதற்குமேல் பிறக்காது. பிறந்தாலும் நிலோயா. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லு கின்றும். பதிமூன்றும் வயதில், வட மேற்குத் திக்கிலிருந்து மனைவி வருவாள், என்று சொல்லுவோம்.

  7. அவளுடைக் குணத்தை யாங்கள் அறைகிறேும் ஒக சாளி நவமதில் பொய்கள் சொல்லாள் நலினமாய் வார்த்தை கூறுவள் இவளுமுன் கோபி யாவள் இடருக ஒனந்த முள்ளாள் தவமுடை யோருக் கன்பர் சந்ததி விருத்தி உள்ளாள்.

  8. ஜாதகனுடைய மனைவியின் குணத்தை நாங்கள் சொல்லுகின்றேும். ஒக கோபி. பலவிதத் துன்பங்களுடையவள். தவஞ்செய்பவருக்குப் பிரிய மானவள். சந்ததிவிருத்தி உடையவள்.

  9. வந்தவர்க் கள்ன மீவள் வருநுக்கு நேய முள்ளாள் இந்திர யோக முள்ளாள் இவள்கரப்ப முடைய ளாவள் மைந்தர்மேல் பிரிய முள்ளாள் மறுமொழி கூறு வாளாம் சினதயில் கடப முள்ளாள் ஜேஷ்டபுத் திரனில் லாதாள்.

  10. பசியென்று வந்தவர்க்கு அன்னமளிப்பாள். தன் கணவனுக்குப் பிரியமானவள். இந்திரயோகம் உள்ளவள். இவளுக்குக் கர்ப்பம் தோன்றும். குழந்தைகள்மீது பிரியமுடையவள். மறுமொழி சொல்லும் இயல்பினள். மனத்தில் கபடமுள்ளவள். இவர்களுக்கு மூத்த புதல்வன் நிலோயாமல் இறப்பான்.

Page 212

  1. தேவராக லாணபா லொனறு தோன்றிடு மிவனுக கம்மா அணையவே கண்ணி ரண்டு அதற்குமேல் விருத்தி தோட்ம் இணையிலாக் குடும்ப முள்ளனாள் இவள் தநதை ஓஸ்தி கொள்சம் பிறையிலாத் துணேவ ருக்குப் பலமான குடும்ப முண்டு.

  2. இவளுக்கு உனா பிறந்தவர்களில் சகோதரன ஒருவனும் சகோதரி ஒருதியும் இருப்பார். அதற்கு மேல் தோன்றினில் விருத்தியாகாது. இணையிலாத குடும்பமாள். இவரது குடித்தைக் கிறிதே அணியுண்டு. சகோதர சகோதரிக்குக் குடும்பம் பலமாகும்.

  3. புத்திர விருத்தி தன்னேப் புகலுவோம் கேளு மம்மா கித்தமாய் ஆணபா லொனறு தேவிமா ரிருவர் ஜாத்க்கும் பத்தியம் முதலில் ரண்டு மனுஷா த நஷ்ட மாகும் அத்திமா முகனேப் பெற்ற அம்மையை மேலும் கேளே.

  4. ஜாதகனுடைய புத்திர விருத்தியைச் சொல்லுகின்றேும். கேளும், தாயே ! திசையமாகப் புத்திரான ஒருவனும் பு.திர்கள் இருவரும் நீண்ட ஆயுளுடனிருப்பார். முதலில் பிறந்த இரு குழநதைகள் நிலையா. யாதே முகத்தோனப் பெற்ற பார்வதியே ! மேலும் கேளும்.

  5. ஜாதகன் முன்ஜன் மத்ததைச் சாற்றுவோம் தில்லே மேல்பாள் நிதியாய் இக்கு லத்தில் நேர்ந்துமே மீனவி லைந்தரர் சிய கல்வி தன்னல் உரைக்கிறும் சேவண்கள் மேதினில் வந்த பூமி விளம்புவோம் கேளும் மாதே.

  6. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும். தில்லேமானகரத் துக்கு மேற்கில், இக்குலத்திலேய பிறந்து, மீனவிமக்களோப் பெற்று, வேதங் களே ஓதி வந்து, அதனுள் ஜீவனங்கள அடைந்து (தான்படித்த படிப்பால உத்தியோகத்தை ஏற்று), உலகில் வாழ்ந்து வந்தபோது, சொல்லுகின்றேும். கேளும், தாயே !

பாக்கசொத்தைக் கொடுக்காத தோஷம்

  1. தாயாதி தனக்குப் பாகம் தாராமல் மோசம் செய்தான் நியாயாதி பதிய டத்தில் நேர்ந்தனன் ஜாதி தானும் வாயாரக் கவிகள் கட்டி அரசன்பால் சொன்னு நின்னேன் நெயமாய்க் கவிகள் கேட்டு நீகினுன் வழக்கைத் தானே.

  2. தாயாதிக்குரிய பாகத்தைத் தராமல் மோசம் செய்தான். ஜாதி, நியாயாதிபதியிடம் சென்று முறையிட்டான். இவன் இல்லா வார்த்தைகளே யெல்லாம் செர்த்துக்கட்டி நியாயாதிபதியிடம் சொன்னான். நியாயாதிபதி இவன் கட்டுவார்த்தைகளே நம்பி வழக்கைத் தள்ளிவிட்டான்.

  3. பங்காளி மனம் பறிதத்துப் பகருவான் சாபம் தானும் தக்கிய மறுஜன் மத்தில் தனயர்கள் யேதாஷ மாகி இங்கித மண்ணி தநதை இவாவாக்கும் நாள்தி யாகித் துங்கமாய் ஆதி லேதான் சோர்வாரத் என்று சொன்னான்.

Page 213

  1. பங்காளி மணம் நொந்து சாபமிட்டிருந்த. உண்க்கு உற்பட்டும் மறுபிற வியில், புத்திரர்களுக்குத் தோஷ முண்டாம், தாய் தந்தையரா இருவர்க்கும் முதலிலேயே அழிந்து, நீயும் இறப்பாய், என்று சொன்னாள்.

அந்தணர்க்கு அந்நாமிடதாலம் சாந்தி

  1. உண்டவோர் தோசைம தாடுநாந் அஞ்சியே இர்சென்ம மத்தில் சுந்தரிதாசை முடித்துப்போய் அரிப்பாளன் நல்ல மன்னன் காடுநும் இக்குள மறைவ யாருக்கு;

  2. அந்தத் தோசைம் இருபிறவியில் இவனே வந்தொன் றனது. தந்தை காய் இவர்ப்பட்கும், புத்திரர்களுக்கும் தோசை முற்பட்ட இரந்த விட்டவர். முற்பிறப்பில் செய்த இவ்வோ தீர, சாந்தியோன்று கூறினேன்றும். அன்ம மாதிரி இந்த ஜாதகன் அதே குல அந்தணர்களுக்கு;

  3. சந்தர்ப்ப ஏகள் செய்தால் தங்காத தோசம் தாடுநம் பந்தமாய்ப் புத்திரர் தாடும் பருகிடும் தீர்க்க மாக இந்தவாறு செய்யாவிடில் இலகாதபுத் திராதாழும் கந்தோன் பெற்ற மாதே கழறின மொழிகுன் றுவ.

  4. பேர்ஜனம் செய்வித்தால் (சமராதன செய்தால்) தோசம் தங்கா மல் விலகிவிடும். புத்திரர்கள் தோன்றி கட்டாயம் நீண்ட ஆயுளுடனிருப்பர். இம்மாதிரி செய்யாவிடில் புத்திரர்கள் பிறவார். கந்தபோன் பெற்ற தாயே! சொன்ன கொற்க ள் தவறு.

  5. இப்படி மூனிவர் கூற ஈச்வரி கேட்க உற்றுள் எப்படிப் புத்திர தோசம் இவனுக்கு நேர்ந்த தையா செப்பமாய்க் கருமத் தோடும் திங்கள் தன் வீட்டில் நின்று மெய்ப்புடன் உச்ச நிக விளங்கின தாலே நீர்தான்;

  6. இங்ஙனம் மூனிவர்கள் கூறும்போது, பார்வதிதேவி கேட்கலான். இவனுக்குப் புத்திர தோசம் எப்படி வந்தது? கர்மாதிபதியாக (பத்தாம் வீட்டுக்குரிய) குரு, சந்திரனின் வீடாகிய கடகத்தில் உச்சனுக விருப்பதால், தாங்கள்;

  7. தோசமென் றுறைத் தீரையா சொல்லுவீ மென்று கேட்கப் பாசமாய்ப் பொன்னனே தேனு பார்மகன் கூடி நின்றும் நேசமாய் அந்தோன் தாடும் நீச்சமாய் நான்கில் நின்று வாசமாய்ச் சனியும் பார்க்க வரைந்திட்டோம் தோசம் தாஜே.

  8. தோசம் உண்டு என்று எப்படிக் கூறினீர்கள்? மூனிவரே! என்று (பார்வதி) கேட்க, (ரிஷிகள் பதில் கூறுகின்றனர்). குருவுடன் செவ்வாய் கூடியிருப்பதாலும், ஐந்தாம் வீட்டுக்குரிய சுக்கிரன் நான்காமிடத்தில் (கன்யாவில்) நீசமாய் இருப்பதாலும், அத்துடன் சனியும் பார்ப்பதாலும், தோசம் உண்டென்று சொன்னோம்.

Page 214

  1. அஞ்ஞனகள் விரயம் செய்தால் அஞுகிடும் புத்திர ரொன்றீர் என்றிடம் தன்னி லேதான் இயல்சந்தர்ப் பபேணகள் செய்ய முந்தவே சூறு மென்ன மொழிகுவீர் முனிவர் தாழும் செய்ந்தலல் ஊரிலே தான் தோன்றிடும் மாலின் கோஷ்டம்;

  2. (அந்தணருக்கு) அன்னமனீத்தால் புத்திர பாக்கியம் எற்படும் என்று சிறீர்களினு! என்று இடது சந்தர்ப்பயிடுகள் செய்ய லேன்டும்? முதவில சூறுங்கள், என்று கேட்க, முனிவர்கள் சூறுகின்றனர். தான்; பிறந்த ஊரில் உள்ள திருமாலின் கோயிலில்;

  3. ஆலயம் தன்னி லேதான் சாந்தியும் செய்வாள் லடில் பாலகன் தீர்க்க மாகும் பருகிடும் செலவ மெல்லாம் கோலமாய்ப் பின்னலன் மத்ததிக் கூறுலோம் உத்திர திக்கில சிலமாய்க் காசி பக்கல் ஜனிபபனிக் குலத்தில் லேதான்.

  4. கோவிலில் (சந்தர்ப்பபேணகள்) சாந்திகள் செய்தாலுளில், புத்திர விருத்தி எற்படும். செலவங்கள் விருத்தியாகும். ஜாதகனுடைய மறு பிறப்பைக் சூறுகின்றும். வட இந்தியாவில், இந்தக்க் குலத்தில், காசிபக்கத் தில் பிறப்பான்.

  5. தனங்களும் அதிகம் பெற்றுத் தரணியாள ரசர் பக்கல் கணமுடன் ஜீவிப் பானும் காவல நிவநே அம்மா இணமிலாத் தந்தை ஜன்மம் இசைகுவீ ரென்று கேட்க அஞையவே சொல்லு மென்று அம்மையும் கேட்க உற்றுள்.

  6. செலவங்கள திகம் அடைந்து, உலகையாளும் *அரசர் பக்கத்தில் இருந்து ஜீவனம் செய்து வருவான் இவனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுங்கள், என்று (மற்றெரு முனிவர்) கேட்க, பார்வதியும் கேட்கலான்.

  7. தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றும். குடகு நாட்டில் வந்தோர் குஷத்திரிய வம்சம் வன்மையாய் உதித்து மேலும் சந்ததம் மனங்கள் பெற்றுத் தான்மடம் தண்ணீர்ப் பந்தல் பந்தமாய்ச் சோலை குண்டம் பாலகன் செய்தாநமா.

  8. தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும். குடகு நாட்டில் குஷத்திரிய மரபில் தோன்றி, செழிப்புடன் இருந்து, மணம் செய்து கொண்டு, மடம் எற்படுத்தி, அங்குத் தண்ணீர்பந்தல் அமைத்து, தோட்டம், குளம் இவைகளையும் எற்படுத்தினான்.

அந்தணல் மகிவிமீது ஜமையல் கொண்ட தோஷம்

  1. தாநகள் பலவும் செய்து சத்கீர்த்தி உடையோ ரஷி மாணமாய் வாழு நாளில் வந்தநும் தன்நேக் கோளாய் வாழவர் தம்மைப் போல அடியவர் மகோவி யோடு ஆஞவர் மடத்தில் தஙக அவள்பேரில் மோகம் கொண்டான்.

Page 215

  1. தரணிகள் பல பெயது, நல்ல யோர்த்தி யுடையவரைக இருந்து, கெளரவத்தோடு வாழ்ந்து வரும்போது, எற்பட்ட இவினையக் சேளுங்கள, தாயே ! தேவர்களோப் பேசன்ற ஒரு சிவனடியார் தன் மனேவியுடன் வந்த இவனுடைய மடத்தில் தங்கினான். அப்பெண்ணீது இவன் மையல் கொண்டான்.

  2. மோகங்கள் கெடாது சேத மூர்க்க தன மறிந்தபின்பு தோழகியோல் பகைய யாதி பெருக்கி நன்கறை சாபம் போகங்கள தயக்க எண்ணிப் பிறக்கின்ற பின்னல் மத்தில் வாகையாய் மனேவி தானும் மத்திய யைதில் மாண்டு;

  3. மோகம் கொட்ட செய்தையைப் பெண்ணின் கணையன் அறிந்து, அப்பெண்ணே பெற்றித்து, இவனுக்கும் சாபமிட்டான். இப்பிறக்கா அனுபவிக்க எண்ணிய நீ, எடுக்கும் மறு பிறப்பில், நடு வயதில், மனேவி மாண்டு;

  4. மறுமையே வந்து பின்பும் வளசுக மின்றி யேதான் பெருங்கயர் ஏகு வாழே போய்விடு மூடலம் தானும் அருமைய யாரு மனவாள் அனுபவ சாபம் தன்னை வருமடம் தன்னே விட்டு அவருடே நீங்க லானர்.

  5. இரண்டாம் மனேவி வந்து பிறக்கும் நீ வாழ்க்கைச் சுகமில்லாமல், பெரிய பாம்புகடித்து, உயிர் நீங்குவாய் என்று அந்தணர்கிய அவன் சாபமிட்டு, இந்த மடத்தை விட்டுத் தன் மனேவியுடன் வெளியே சென்றுன்.

  6. அவர்சாபம் இவனேப் பற்றி அனுகியே இச்சென்ன மத்தில் துணவர்கள் தோஷ முண்டாய்ச் சுந்தரான் மாண மாவான் இணையிலா முனிவர் கூற ஏச்சவி கேட்க இுற்றுள் தனிகனும் மூன்ஜன மத்தில் கூஷ்த்திரிய குலமு தித்து;

  7. அவருடைய சாபம் இவனே இப்பிறவியில் பற்றிவந்தது. புத்திரர் களுக்குத் தீங்கு உண்டாக, அவனும் மரணமடைவான். இங்கனம் முனிவர் சொல்லுங்போது, பார்வதிதேவி கேட்கலானள். இவன் மூற் பிறவியில் தனிக லுக, கூஷ்த்திரிய குலத்தில் பிறந்து;

  8. இக்குலம் தன்னி லேதான் இசைந்தகா ரணத்தைச் செல்வீர் முக்கிய மூலஜன் மத்தில் முயற்சியால் சத்திரியம் சோலே தக்கநீர்ப் பத்து இுந்தான் தானவன் செய்த புண்ணியம் புக்கினு நிக்கு லத்தில் புண்ணிய சாலி கோளாம்.

  9. இப்பிறவியில் அந்தண குலத்தில் பிறந்த காரணமென்ன ? சொல் இுங்கள்; என்று கேட்டனர். முற்பிறவியில் தன் செய்ந்த முயற்சியால் சத்திரியன் அனைத்துக்கும் தான்நீர்ப் பத்தல் மகளியான அனுமக்கு வந்த புண்ணியச் செயல்களால் இக்குலத்தில் பிறந்தான். புண்ணிய வதியே! கேள்.

Page 216

  1. பின்ஜன்மம் தந்தைக்கே தான் பேசுவோம் தொண்டை நாட்டில் அண்ணவன் இக்கு லத்தில் அணுகியே அரசர் பக்கல் மன்னவன் போல வாழ்வான் மாதாவின் குணத்தைச் சொல்வேன் தன்நிகர் கற்பு முள்ளாள் சத்தியம் தப்பாளவள்.

  2. ஜாதகனுடைய தந்தையின் மறு பிறவி, தொண்டை நாட்டில், இதே குலத்தில் பிறந்து, அரசின் பக்கத்தில் சென்று அரசன் போல வாழ்ந்து வருவான். தாயின் குணத்தைச் சொல்லுவேன். கற்புடையவள். சத்தியம் தவறு,தவள்.

  3. அக்கமு முடைய ளாவள் ஆளனுக்க் கிளிய ளுவள் இக்குள் சொல்லா ளாவள் இவளுடைய பக்தி யுள்ளாள் மடக்கொடி துணேவர் காரேணும் வம்சமும் விருத்தி இல்லாள் திதத்துட னவர்க ளாஸ்தி சேர்ந்திடு மிவளுக் கட்மா.

  4. அடக்க முடையவள். தன் கணவனுக்குப் பிரியமானவள். குடர்க்கம் பேசாதவள். இவள் தெய்வ பக்தி யுடையவள். இவளுக்கு உடன் பிறந்தவர் இல்லை. வம்ச விருத்தி இல்லாதவள். அவர்களுடைய ஆஸ்தி இவளுக்குச் சேரும்.

  5. மாதரு மரண காலம் வரைகின்றேரும் சொல் டாண்டில் யேத்தினில் தந்தை காலம் விளம்புவோர் மீதான் பானில் கோதிலாவிவனின் காலம் சூறுவோ மிம்பா ஞேழில் நீதியாய்க் கண்ணி மாதம் நிகர்மா வாசை தன்னில்.

  6. தாயின் மரணகாலம் ஜாதகனுடைய பதினெரும் வயதில் நேரும். தந்தையின் இறுதிக் காலம் பதினெட்டாம் வயதில் ஏற்படும். ஜாதகன், தனது ஐம்பத்தேழாம் யைத்தில், புற்றாசி மாதம், அமாவாசை யன்று இறந்து விடுவான்.

  7. அனுயாச மரண மாகும் அறைகின்றேும் மரண காலம் கழுமுடன் இவன்பின் ஞுலே கன்னியும் மரண மாவள் தினேவரின் பலத்தை யாங்கள் சொல்லுவோம் பின்பா கத்தில் வனமேலே வாசம் செய்யும் மங்கையே மேலும் கேளே.

  8. இவனுக்கு அனுயாச மரணம் ஏற்படும். இவனுடைய மனேவி இவனுக்குப் பிறகு இறப்பாள். இவனுடைய விபரத்தை இரண்டாம் பாகத்தில் சொல்லுகின்றேும். மலையினில் வாசம் புரியும் தாயே ! மேலும் கேள்.

யோகம்

40 இன்னவன் யோகச் செய்கை இயம்புவோம் ஜனனம் தொட்டு மன்னவன் மாண மட்டும் மதித்து போல ஒங்கும் அண்ணங்கள் குறைவு ருது அதிகபாக் கியங்க ளுள்ளான் தன்நினத் தோர்க்கு மேலாய் ஜாதகன் வாழ்வா என்றேும்.

Page 217

  1. ஜாதகனுடைய ஜோாச செய்திச்கோக சூறுவோம். அது, பிறப்படு முதல இறப்பு வரையில் வளர பிறைச் சந்திரன் போல விருச,தியாகும். சாப்ப ட்டுக்குக குறைவில்லாதவன், அதிகமான பாக்கியங் டுள்ளவன், தன் பந்துஜனங்களுக்கு மேலாக இவன் வாழ்ந்து வருவான், என றூ சூறிணேும்.

  2. இது...........எல புத்திர யோகம் இசைக்கிறோம் குறைவு றது அதிபதி யாக வாழ்வான் அரசர்கள் பேட்டி. உள்ளான் நிதியிகத் தேட வல்லன் நீண்நிலம் விருத்தி செய்வான் சதியிலாா வாழ்வா ணம்மா சத்தியே மேலுங் கேளே.

  3. இது...........புத்திர யோகம் சொல்லுவோம். அது குறைவில் லாமலிருக்கும். அதிபதி போல வாழ்ந்திருப்பான். அரசரின பேட்டி கொள்வான். செல்வங்கள் மிகுதியாகத் தேடுவான். நீணட நிலத்தைப் பெருக்குவான். துன்பங்களில்லாமல் வாழ்ந்து வருவான். தாயே ! மேலும் கேள்.

Page 218

ஜாதகம் 17

  1. அருமதி கோலில் தங்கக் குசனேதளில் கேது கள்ளி பீதபுகர் சனிசு முவில் நீள்புதன் குடும்ப மாடு. அுதிகய ரிசலி மீனம் அறைகிறும் பினோம இணமர் வருவது ஆணைஜன்மம் வகுக்கிறும் பலன்கேள்,

  2. குரு சந்திரன் துலாததிலும், செவ்வாய் விருச்சிகத்திலும், கேது கள்ளியிலும், சுக்கிரன் சனி மகரத்திலும், புதன் கும்பத்திலும், சூரியன் ராகு மீனத்திலும், மிதுனம் இலக்கினமாகவும் இருந்தால், பலனைக் கூறுவின் றேும். பிறப்பது ஆண் ஜன ம். கேட்டிடவாய்.

சூரியன் ராகு

புதன்

சுக்கிரன் சனி

செவ் வாய்

குரு சந்திரன்

கேது

இராதி சக்கரம்

இலக் கினம்

  1. இன்னவன் பிறந்த இல்லம் இசைக்கிறேும் கீழ்மேல் வீதி தன்னிலே தெற்குப் பார்வை சாற்றுவோன் சிற்று ராகும் அுனனமே அவ்வூர் தன்னில் ஆலய மென்றும் காணேும் சொன்னமே அற்ப வீட்டில் சுந்தரன் ஜனிப்பா னுந்து.

  2. ஜாதகன் பிறந்த வீட்டைச் சொல்லுகிறேும். அது, கிழக்கு மேற்குத் தெருவில், தெற்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. பிறந்தவூர் ஒரு சிற்றூராகும். தாயே ! அவ்வூரில் ஆலயங்கள் ஒன்றும் காணப்படவில்லே. ஓர் அற்பமான வீட்டில் ஜாதகன் பிறப்பான், என்று சொன்னேும்.

  3. தந்தையின் குணத்தை யாங்கள் சாற்றுவோம் மால்நி றத்தான் வந்தவர்க் கன்ன மீவன் மாலிவன் மதத்த னெகும் கிழ்நதயில் கவடு மில்லான் ஜனங்கள்மேல் பிரிய னுவன் சந்ததம் கிருஷி வேலே தந்தையும் செய்வா னெகும்.

  4. ஜாதகுடைய தந்தையின் குணத்தைக் கூறுகின்றேும். கரிய நிற முள்ளவன். தன்னே வந்தடைந்தவர்க்கு அுன்னமனிப்பான். விஷ்ணு மத்திதச் சேர்ந்தவன். மனதில் கபடமில்லாதவன். மக்களிடததில் அன் புள்ளவன். சதா விவசாயம் செய்து வருவான், ஜாதகனின் தந்தை.

Page 219

  1. சொன்னசொல் கேட்பான் மேலும் சுத்தன்மனதும் குறுகும் வண்ணிய மரபேயாகும் வாக்குகள் சுத்த முள்ளான் பின்னக ளெண்ணிச் சித்தன்பாளியும் விருத்தி செய்யான் இன்னவன் பொருளும் சேர்க்கான் ஈகைவான் செல்வு மூலாளன்.

  2. சொன்ன செவ்வேக் கேட்டு நடப்பான். நன்மை யுள்ள மனத் தினைன். வண்ணிய மாடல் பிறந்தவன். ஏத்த சுத்தமுள்ளவன். இவன் பொரு களில்லாத மனத்தான். பூமியை விருத்தி செய்யாதவன். இவன் பொருள் ஈச் சேர்க்காதவன். கொடையாளி. செல்வு அதிக முள்ளவன்.

  3. சற்சனர் உறவு கொள்ளான் தாட்சிண்யான் கனத்த புத்தி இச்சைகள் அதிக முள்ளான் இவன்பந்து பகைவன் லஜ்ஜையு முடையவன் நாட்டுவோ முயர்ந்த தேகன் கச்சைபோல் வடிவு முள்ளான் கழறுவேன் மேலும் கேளே.

  4. நல்லோர்கள் உறவில்லாதவன். தாட்சிண்யமுள்ளவன். பெரிய (தாராளமான) புத்தியுடையவன். அதிகமான இச்சைகள் உள்ளவன். பந்து ஜனங்களுக்கு விரோதியாவன். கன உபத்திரவம் உள்ளவன் (சங்கோஜமும் உள்ளவன்). உயர்மான சரீர முடையவன், பெண்ணீற் போன்ற புக முள்ளவன். சொல்லுகின்றேன், கேளுங்கள்.

  5. இவனுடைச் சோதரங்கள் இசைக்கிறே மாண்பா லென்று நவமதில் பெண்பால் மூன்று நாட்டுவோம் விருத்தி யாகும் கவணமாய் இதன்மேல் தோன்றில் கண்காது நஷ்ட மாகும் சிவனிடப் பாகத் தாளே செல்வியே மேலும் கேளே.

  6. இவனுடைய சகோதராபவத்தைச் சொல்லுகின்றேன். சகோதரன் ஒருவனும், சகோதரிகள் மூவரும் விருத்தியாக இருப்பர். இதற்கு மேல் பிறந்தால் மரித்து விடுவர். சிவனுடைய பாத சரீரத்தை உடைமையாக்கிக் கொண்டவளே ! செல்வியே ! மேலும் கேல்.

  7. இப்படி இருக்கும் தந்தை இவனுக்கே உதித்த பாலன் செப்புவோம் பலன்கள் யாவும் தீரும் மில்லா நெஞ்சன் ஒப்புதன் கருதி நறத்தான் உயர்வான் கல்வி இல்லான் தப்பிதம் ஒருவர்க் கெண்ணுனு சாந்தவான் வலுவு முள்ளான்.

  8. இங்ஙனம் கூறப்பட்ட தந்தைக்கு மகனுப் பிறந்தவன், இந்த ஜாத கன். இவனுடைய பலன்களைக் கூறுவோம். தையரியமில்லாத மனத்தினன். கருமை நிறமுள்ளவன். உயர்ந்த கல்வி இல்லாதவன். இருவருக்கும் திங் கெண்ணுவதவன். சாந்தமுள்ளவன். சரீரவலுவுள்ளவன்.

  9. பயிர்த்தொழில் செய்வோர் இருக்கும் பந்துவும் புகழ் வாழ்வன் தயிர்நெய்பா லிஷ்ட முள்ளான் சந்ததி யுடைய இவன் பயமுளான் பொய்கள் சொல்லான் பாரினில் சோதர முள்ளசன் வயலுமே சேர்ப்பா இருக்கும் மங்கையர் மோக வாளுநும்.

Page 220

  1. விவசாயம் செய்வான். உறவினர் கொண்டாடும்படி வாழ்வான். தயிர் நெய் பால் இவைகளின்மீது பிரியமுள்ளவன். சந்ததிகள் உள்ளவன். பயமுடையவன். பொய் யுரைக்காதவன். சகோதர்களுடைய வன். விஷ நிலங்கள் சேர்ப்பான். பெண்கள்மீது மோகம் கொள்ளுவான்.

  2. பாக்கிய முடைய ருக்கும் பாரினில் நீர்த்தி உள்ளான் காக்கவே காளி விருத்தி கனத்த சுறோர் சகடு முள்ளான் யாக்கியக் குடும்ப முள்ளான் புண்ணிய மனத்த ருவான் வாக்குமே உதாந முள்ளான் வந்திடும் பின்னல் யோகம்.

  3. பாக்கியங்க ளுள்ளவன். உலகில் நீர்த்தியுள்ளவன். காள் நடைகள் விருத்தியாகும். பெரிய வண்டி உள்ளவன். யாக்கியமான குடும்பமுள்ள வன். புண்ணியமான மனத்தினன். உதாரமான குணங்களுள்ளவன். பின்னல் யோகம் ஏற்படும்.

  4. ஜாதகன் தண்ணீர் தம்மைச் சாற்றுவோர் நிரு,பான் காஞ்சும் போனதே கண்ணி நான்கு புகலுவோ மாண்பா லவ்வ று மதினில் ஆண்பால் மூன்று விருத்தியாம் கண்ணி அல்வாறு சாதித்துப் பார்த்து நன்றுய்ச் சொலுமொழி குன்றி டாவோ.

  5. ஜாதகனுடைய உடல் பிறந்தவள்கணிச் சொல்லுங்கின்றும். அவர எட்டுப்பேர்வோர். பெண்கள் நால்வரும் ஆண்கள் நால்வருமாம். அவர்களில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் வி நத்தியாவர். (மற்றவை நிலையாம்.) நன்றக ஆராய்ந்து பார்த்துச்சொல்லும் வார்த்தைகள் தவறு.

  6. மாத ரு குணத்தை யாங்கள் வரைகின்றும் ஒடிச்சல் தேகி மதினில் இருநி றத்தாள் மேலவர் பக்தி உள்ளவாள். கோதிலா நாம னத்தாள் சூறுமுன் கோபி யாவள் நுட்க லொண்ணு நெஞ்சம் சொல்லுவோம் மேலும் கேளோ.

  7. தாயின் குணத்தைக் கூறுகின்றும். மெல்லிய தேகமுடையவள். இரு நிறமுள்ளவள். தெய்வபக்தி யுள்ளவள். நிமையில்லாத நன்மனத் தாள். பேசுவதற்குமுன் கோபமடைவாள். சபடகங்க லில்லாத எண்ணமுள்ள வள். மேலும் கேள்.

  8. அவளுடைச் சகோத ரர்களை அறைகின்றும் மாண்பால் நாளு நவமதில் கண்ணி மூன்று நாட்டுவோம் கேளு மம்மா இவனுடமே உதிக்கா முன்னம் எகுவன் ஒருவன் தாழும் சமயதில் உதித்த பின்பு சேருவன் ஒருவன் தாழும்.

  9. தாயினுடைய சகோதரர்க ளேப்பற்றிக் கூறுகின்றும். ஆண் மக்கள் நால்வரும் பெண்கள் மூவரும் ஆகும். ஜாதகன் பிறப்பதற்குமுன்பே ஒரு மாமன் இறந்துவிடுவான். இவன் பிறந்தபின்பு ஒருவன் பிறப்பான்.

  10. மற்றவை இருவ ராகும் மாதுலர் தீர்க்க மாகும் பத்தினி ஒருத்தி நஷ்டம் பாவையு மிருவர் தீர்க்கம் எத்தமாய்ப் பாலின் முன்னெ ன்றித்தவன் குணத்தைச் சுத்திய முடையன் கோபி புகலுவோம் சோம்பல் கொஞ்சம்.

Page 221

  1. மற்றவர்களில் இரு மாமன்மார்கள் தீர்க்கமாயிருப்பார். தாயின் சகோதரி ஒருத்தி இறந்தவிடுவாள். இரு சகோதரிகள் தீர்க்கமாயிருப்பார்கள். ஜாதகனுக்குருமன் பிறந்தவனின் குணத்தைச் சொல்லுவதின்றேம். நல்ல புத்தியுள்ளவன். முன்கோபி. சிறிது சோம்பலுள்ளவனா என்று கூறுவோம்.

  2. குடும்பத்தில் ஒரு சிக்கல் தேகத்தின்மீது பட்சம் உள்ளான் இடும்புகள் கொஞ்சம் செய்வான் சகைமான் பித்த தேகம் நடுவது வயதி லேதான் நாயகன் வேறே செல்வன் விடமேலே யாளும் ரண்டு வித்தகள் கொள்ளு வாணும்.

  3. தன் குடும்பத்தை ஆதரிக்காதவன். மனைவியின்படி பிரியமுள்ளவள். துணைப்‌ள் கொஞ்சம் செய்வான். கொடையாளி. பித்த தேகமுள்ளவன். இடையவதிலேயே இவன் தனியாச் சென்றுவிடுவான். வேற்றுமனைவியர் இருவரை இவன் கொள்ளுவான்.

  4. தத்தையின் புண்ஜன் மத்தைச் சாற்றுவேனா யெல்லாள் பத்தமாய்ச் சிற்றில் நில்தான் பாலகன் சைவச் செய்ய வந்தவன் மனைவி பின்னே மாநில மதிக் முண்டாய்ச் சினத்தயில் குற்றவில் ராமல் செய்யுநும் வாழு நாளில்;

  5. ஜாதகனின் தத்தையின் மூர்பிற விவைச் சொல்லுவன்றேன் இவ் ஜாதகனுக்கு மேற்கில் உள்ள சிற்றூரில், சைவமரபினில் தோன்றுவான். மனேலி மக்கேள் யடைந்து, வீடு நிலங்களே அதிகம் பெற்று, மனத்தில் குறை வில்லாமல் செல்வன் வாழ்ந்துவரும் நாளில்;

  6. அரன்பூசை அதிகம் செய்வான் அகதிகள் பக்தி உள்ளான் திறமையாய் வாழு நாளில் செய்திடு மூழி சொல்லேன் பொறுமையாய்ப் பெரியோர் தாழும் புண்ணியன் தன்னைப் [பார்த்துத் தாகமாய் அன்னம் கேட்கத் தானவன் இல்லை என்றுன்.

  7. சிவபெருமானுக்குப் பூசைகள் அதிகம் செய்துவருவான். அகதிகளுக்கு உபகாரி. இங்ஙனம் வாழ்ந்துவரும்நாளில், இவன் செய்த தீவினைச் சொல்லுகின்றேன். ஒரு பெரியவர் இவனேபார்த்துப் பசியுடன் அன்னம் கேட்கும்போது, இவன் இல்லை என்று கூறினுன்.

  8. பசிதாகத் தானே அந்தப் பரமன்தன் அடியார் தாழும் வகையது கூறி இற்றுறு மனேபூமி மாடும் போகும் நசியுமே குடும்பம் தானும் நாட்டினுள் சாபம் தாழும் உசிதமாய்ச் சாபம் தானும் உறைந்தது அச்சென் மத்தில்.

  9. பசி, தாகத்தால் மனம்வாடிய அந்தச் சிவனடியார் கூறலாநுர். “உன் வீடு, நிலம், காவல்நடைகள் தோட்டம் எல்லாம் நசித்துவிடும். குடும்பமும் நாசமாகும்” என்று சாபமிட்டான். அதன்படியே அப்பிறவியில் சாபம் இவனே வந்தடைந்தது.

Page 222

162

மிதுன லக்னம்-ஜாதகம் 17

  1. பூமியும் பொருளும் வீடும் புண்ணியன் தோற்று விட்டான் திமையாய் மரண மாகிச் சென்றனன் இச்சென மத்தில் கோதுமாய்ச் சிலநாள் யோகம் செழித்துமே வறுமை உண்ணாய்ப் பூமியும் வீடும் மாடும் புண்ணியன் தேற்பா என்றோம்.

  2. இதனுல் பூமி, பொருள், வீடு இவைகளே இந்த ஜாதகனின் தனதை இமந்திட்டான். கஷ்ட காலம் மாண்டுற்றும், மீண்டும் இப்பிறவியில் சில நாள் சோதமாய்க் செழித்து இருந்து, தரித்திரம் அடைந்து, பூமி, வீடு, கால் நடைகள் இவைகளைத் தோற்றுவிடுவான்.

  3. இப்படிப் பராசர் சொல்ல ஜயமுனி சொல் உற்றுர் எப்பவும் தரித்திர குட இருப்பனே இவனின் தனதை செப்பமாய்க் கூறு மென்னச் சொல்லுவார் பராசர் தாமும் உப்புடன் சாத கன்தான் உதித்ததனால் முதலா மாக;

  4. இஙனம் பராசரமுனிவர் கூறும்போத, ஜயமுனிவர் சொல்லுவின ரூ. ஜாதகனின் தனதை எப்போதும் தரித்திரனுகவே இருப்பான் ? நிச்சய மாக்க் கூறுங்கள், என்று வினவ, பராசரமுனி வருரைக்கின்றார். ஜாதக னுக்கு பிறந்த நாள் முதல்;

  5. இருபத்தி நாளான்று துக்கள் இடற்றிக் கொண்கம் தன்னும் வரவச நட்ட மாகும் மாடுகள் சேத மாகும் திருவமே நீங்கு வாளாம் சயனில் மெல்லாம் போகும் பெருமையும் குறைவு தாகும் புகன்றன மேலும் கேளே. இருபத்துதான்ற்கு வயது வரையில் அநேகவிதத் துன்பங்கள் ஏற்படும். வரவச நட்டம் மிகுதியாகும். மாடுகள் சேதமாகும். லட்சுமி இவனே விட்டு நீங்குவாள். வினை நிலங்களெல்லாம் போய்விடும். பெருமையும் குறைந்து போகும். மேலும் கேள்.

  6. அதற்குமேல் மரண மட்டும் அம்புலி போல யோகம் நிதநிதம் லாப முண்டாம் கோழ்நிலம் அதிகம் சேரும் குறர்க்கங்க லில்லே கண்டாய் கோவுடுமே விருத்தி உணடாம் சொறுட்டின் கடன்கள் தீரும் செலவும் கேளோ.

  7. உதற்குமேல் மரணமடையும் வரையில் வளர்பிறைச் சந்திரன்போல் யோகம் விருத்தியாகும். தினந்தோறும் லாபம் ஏற்படும். வினை நிலங்கள் அதிகம் சேரும். வேறு துன்பங்களில்லோ. பசுக்க ள் விருத்தியாகும். கடன்கள் தீர்ந்தோகும். தாயே ! மேலும் கேள்.

  8. வண்டிவா கனமும் முன்னடாம் வம்சங்கள் மெச்ச வாழ்வன் குண்டைகோ விருத்தி யாகும் குணமுடன் பாக்கியம் சேரும் தண்ணமிழ்த் திருவும் சேரும் சகலரும் உறைவ ராஜும் என்டிசைப் புகழும் உண்டு எல்லோரும் உதவி யாவர்.

  9. வண்டி. முதலிய வாகன வசதிகள் உள்ளவன். குலத்தினர் கொண் டாடும்படி வாழ்ந்து வருவான். பசு, எருதுகள் விருத்தியாகும். நற்குணத் துடனே பாக்கியங்கள் வந்துசேரும். தமிழ்ச்செல்வமும் (இலக்குமியும்) வந்த தையும் எல்லோரும் வந்துசேர்வார்கள். எட்டுத்திசைகளிலும் புகழ்ந்து யாடவான், எல்லோரும் ஜாதகனுக்கு உதவியாக இருப்பார்.

Page 223

  1. அவனுடலே யாகும் நன்மை அநேகமாய்ச் சுகமும் முன்னறு ஜகமதில் மன்றல் காலம் செப்புவோம் இருபா ஏந்நில் நவமதில் வடகிள் தன்னில் நாயகி வருவா ஏம்மா அவனுடமே ரந்த பின்பு அநேகமாய்ச் செல்வம் சேரும்.

  2. ஜாதகனுடைய ஜந்நதையால் ஜாதகனுக்கு நன்மை அதிகமுண்டு, சகமுண்டு. ஜாதகனுடைய திருமணக்காலம் சொல்லுவின்றும். இருபத்தைந்தாம் வயதில், வடக்குக்குத்திசையிலிருந்து மனைவி வருவாள். அவள் வந்த பிறகு செல்வங்கள் பெருகும்.

  3. இன்னவன் தனக்குப் புத்திரர் இயம்புவோம் எழுவ ராகும் கன்னியும் இரண்ட டாகும் களஒய மவ்வா ருகும் அன்னமே இதன்மேல் மூன்று அணுகினும் நஷ்ட மாகும சொன்னசொல் குன்றி டாவே சுந்தரி மேலும் கேள்.

  4. ஜாதகனுக்குப் புத்திரர் எழுப் போராகும். இரு புத்திரிகளும் இரு புத்திரர்களும் தீர்க்கமாகியிருப்பார். அதற்குமேல் பிறக்கும் மூவரும் இறந்து விடுவார். சொன்ன சொற்கள் தவறு. தாயே ! மேலும் கேள்.

  5. தந்தையின் மரண காலம் சாற்றுவோம் நாற்ப தாண்டில் பிந்தியும் மாதரு காலம் பேசுவோம் அதன்மேல் ரண்டு எந்நையே இவனின் காலம் இயம்புவோம் அறுபா ஜென்நிறில் வந்தவை காசி மாதம் வளர்பிறை ஷஷ்டி தன்னில்.

  6. தந்தையின் மரண காலத்தைச் சொல்லுவின்றும். அஃது இவ னுடைய நாற்பதாம் வயதில் எற்படும். அதற்கு மேல் இரு ஆண்டுகளுக்குள் தாய் மரணமடைவாள். ஜாதகனுடைய மரண காலத்தைச் சொல்லுவி ன்றும். அறுபத்தோராம் வயதில், வைகாசி மாதத்தில், வளர் பிறை சஷ்டி ததியில் மரணமடைவான்.

  7. 'மாலிவன் பதத்ததைச் சேர்ந்து மறுஜன்மம் புதுவை மேல்பால் சிலமாம் சிவை லஞ்சிச் சிறந்ததோர் மன்னவ மக்கள் கோலமாய்க் குடும்பம் பெற்றுக் குறைவிலா பூமி உண்டாய் ஞாலமேல் வாழ்வா என்று நலின்னரர் ரிஷிக ஏம்மா.

  8. திருமாலின் திருவடிகளைச் சேர்ந்து, மறு பிறவி, புதுவைக்கு மேற்கில், நல்லொழுக்கமுள்ள சைவனுக்குப் பிறந்து, மன்னவமக்களோப் பெற்று, நல்ல குடும்பத்தை யதைந்து, குறைவில்லாத பூமிக்கையும் அடைந்து, உலகத் தில் வாழ்ந்து வருவான் என்று ரிஷிகள் கூறினர்கள்.

  9. இப்படி ஒருவர் சூறா இயலலவே பராசர் சொல்வார் செப்பமாய் முன்ஜன் மத்தின் சேதியைக் கூறு மெனன அப்பணி சுடையோன் பக்கல் அமர்ந்திடும் மாதே கேளாய் இப்புடன் இதூர் பக்கல் உயர்ந்திடும் பேருர் தன்னில் ;

1 இருமால் இருவடி சேர்வான்.

Page 224

  1. இங்ஙனம் ஒரு முனிவர் கூறும் போது, பராசர முனிவர் சொல்லுஙிற். முற்ற பிறப்பின் செய்தையச் சொல்லுங்கள், என்று கேட்க, கங்கையச்சடை முடிவில் தரித்த சிவபெருமான் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தாயே ! கேளாய். ஒதுருக்குப் பக்கத்தில் உள்ள பெரிய ஓர் ஊரில்;

  2. சேடர்தன் குலமுழு தித்தச் செல்வனும் பாக்ய வானுய் நாடெலாம் செட்டுச் செய்து நாயகன் வாழு நாளில் இதடவும் அரிதாய் வந்த தபசியும் தீர்த்தம் கொண்டு கூட்டல்வாய் தன்னில் தங்க மாரணும் கண்டு சென்றுன.

  3. சேடர் குலத்தில் பிறந்து, பாக்கியங்களப் பெற்று, உலகெலாம் வியாபாரம் செய்து வாழ்ந்து வரும்போது, தேடற்கரிய ஒரு தபசி, தீர்த்தம் கொண்டு வந்த தங்கிய தைக் கண்டு, இவனும் அவருடன் சென்றுன்.

  4. அவனுடன் சேதுக்க கேகி அனேகமாய்த் தீர்த்தம் தோய்ந்து இவனுமே உள்ளூர் மீண்டு இருக்கின்ற காலம் தன்னில் இவனடி யாருக் கண்ணும் சிறப்புடன் அளித்து வந்தான் பவமுள ஊழி வந்து பருகிற்று இவனுக்கு கம்மா.

  5. அவருடன் சேதுக்குக்குச் சென்று, அங்குள்ள புண்ணிய தீர்த்தங் களில் நீராடி, இவன் உள்ளுருக்குத் திரும்பி, வாழ்ந்த காலத்தில், இவன் சிவனடியாருக்கு அன்னம் முதலியன சிறப்புடன் அளித்து வந்தான். அப்போது ஒரு திவசே இவனே வந்தடைந்தது தாயே !

  6. தன்னிட ஊரிலே தான் சலக்கரை அரசின் கீழே மந்திரம் ஒதும் பிரம்ம மறையவர் பூசை செய்தார் சந்தியும் நாக மங்கைத் தானவர் வாச மாகும் மைந்தனும் அவ்வி டத்தில் மாங்கல்யம் சென்ற பெண்ணே;

  7. தன்னுடைய ஊரில், ஆட்சியின் பக்கத்திலிருந்த அரச மாத்தின் கீழ்ம், மந்திரங்கள் ஒதும் அங்கணர்கள் பூசை செய்து வந்த விணையகரும் சர்ப்பமும் மற்ற தேவர்களும் வசித்து வந்தனர். இவன் அவ்விடத்தில் மாங்கல்யம் இழந்து நின்ற பெண்ணே;

  8. அரசமாத்தின் மீது விதவையைப் புணார்ந்த தோஷம். 'விதவையை மரத்தின் கீழே வித்தகன் போகம் துய்த்ததான் அதனுலே பாபம் வந்து அஞ்சிற்று இவனுக் கம்மா பதியினில் திருவும் நீங்கிப் பாலகன் தரிதர ஊனன் விதியினுள் மரண மாகி வளங்கினு ணிவனே அம்மா.

  9. விதவையை அம் மரத்தின் கீழே இருத்தி, இன்பம் அனுபவித்தான். அதனுல் இவனுக்குத் தோஷம் ஏற்பட்டுத். இந்த ஜாதகனுக்கு, இவனுடைய வீட்டில் இருந்து செல்வங்கள் பாழும் நீங்கி, இவன் தரித் திரனான். விதியினுள் மரணமடைந்து, மீண்டும் இப் பிறவியில் பிறந்தான் இவன். தாயே !

Page 225

மிதுன லக்னம்-ஜாதகம் 17

165

1நற்குலப் பிறவியின் காரணம்.

வேறு.

  1. 1சேதுவின் ஜோர்தபல நிச்சென் மத்தில்

திறமையாய் வண்ணியகுல மரபி லேதான்

மீதுவந்தான் முன்ஜன்ம போடத் தோலே

முயலுவோங் காலிபொருள் நட்ட மாகும்.

  1. சேதுவில் நீராடிய பலத்தால், ஜாதகன் இப் பிறவியில் வண்ணியகுல

மரபில் தோன்றிறுன். முற் பிறவியில் செய்த ஜீவினோயால் கால்நடைகள்,

பொருள்கள் நஷ்டமாகும்.

  1. ஆதியிலே குடும்பபுழம் வறுமை யாகும்

அதன்மேலே பின்வயதில் யோக வாழும்

சோதித்த நவக்கோண யாப்ந்த நன்றுய்ச்

சொல்லுமொழி குன்றுவே தோகை யேகேல்.

  1. ஆதியில் குடும்பம் தரித்திரமாக விருக்கும். அதற்கு மேல் பின்

வயதில் யோகங்கள் எற்படும். நவக்கிரகத்தை நன்றுக ஆராய்ந்து பார்த்துச்

சொல்லும் வார்த்தைகள் தவறு. தாயே ! கேள்.

Page 226

ஜாதகம் 18.

  1. பிறைவண்டி ராகு சியம பொன்மீனய ம் கேது சாடி தரைமகன் மேட மாகச் சனி ?தனில் புகரும் வீரன பாரியம்பட நந்தி பகருவோம் இன்மை லனை உரைகவீர் பலனே என்ற உத்தமி கேட்க உற்றுள்.

  2. சந்திரன் கடகத்திலும், ராகு சிம்மத்திலும், குரு மீனத்திலும், கேது கும்பத்திலும், செவ்வாய் மேஷத்திலும், சனி விருச்சிகத் திலும்,சுக்கிரன் மிதுநத்திலும், சூரியன் புதன் ரிஷபத்திலுமாக நின்று, லக்கினம் மிதுனமாக இருந்தால், உள்ள பலனச் சொல்லுங்கள், என்ற பார்வதி கேட்கலானுள்.

குரு செவ்வாய் சூரியன் லக்கினம் புதன் சுக்கிரன்

சனி ராகு

இராசிச் சக்கரம்

கேது

  1. காதலி கேட்கும் போது கெளசிகர் சூறு இன்றுர் மேதினி லாணபால் ஜன்மம் வந்தஇல் ஈழமேல் வீதி பாதக மெமனின் வாசல் பாரனத் தோநும் மேறகில் மாதங்கி தென்பால் நேரும் மாரியும் வடமே லாகும்.

  2. பார்வதி தேவி கேட்கும் போது, கெளசிக முனிவர் கூறுகின்றார். இந்த ஆண் மகனின் பிறப்பு. பிறந்த வீடு கிழக்கு மேற்கு வீதியில் தெற்கு நோக்கியுள்வாயி உள்ளது. உலகமானத் மாயோனின் கோயில் மேற்கில் உம், தெற்கில் காளிகோயிலும், வட மேற்கில் மாரியம்மன் கோயிலும் உள்ளன.

  3. தத்தியும் அருகில் தங்கும் சங்கான் கோாட்ட முத்திரம் இந்ததந் லடையா ளத்துள் இறங்குவான் வைசயச் செயாய்த் தந்தைதாய் துணேவர் யோகம் தன்மேல் புத்திர யோகம் வந்தவன் முன்பின் ஜன்மம் வரைகிறு மிந்நால் தன்னில்.

  4. அருகில் விளஞுயகர் ஆலயமும், வடக்கில் சிவபெருமானின் ஆலயமும் ஆகிய இவ்விடையாளங்களுள் ஈறில், வைசிய குலத்தவளுகப் பிறப்பான். இவனுடைய தந்தை தாய் உடன்பிறந்தவர் மகள்வி மக்கள் இவர்களின் யோக வலாற்றையும், இவர்களின் முற்பிறப்பு மறுபிறப்பு ஆகியவற்றையும் இந்த ஞாலில் சொல்லுகின்றேும்.

Page 227

  1. தந்தையின் துணேவர் தம்மைச் சாற்றுவோர் மாண்பால் மூன்று வந்திடும் கன்னி ரண்டு வரிசிரே மிவனுக் கேதான் அந்தவர் வேறுவச் செல்வர் அலேச்சலாம் வனவா சங்கள பிந்திய பாகம் தன்னில் பேசுவோ மவர்கள் சேதி.

  2. ஜாதகனுடைய தகப்பனுறின உடன் பிறந்தவர்களுக்க் சூறுவின்றும். சகோதரர் மூவரும் சகோதரிகள் இருவரும் உண்டு. அவர்களை தனித்துச் சென்று விளவார்கள். இதன்பகனும் வனவாசத்தைப் போன்ற வாழ்க்கையும் எற்படும். அவர்களோபற்றிப் பின் பாதத்தில் சூறுவோம்.

  3. மாறிறம் சமதே கத்தன் மர்மயில் லாதா ருகும் ஊனமில் லாத தேகி உறன்முறைக் கினிய ருவன் தானமும் தர்ம பிக்சை தந்தையின் சரிதம் காணுன் தேன்மொழி சூறு வாணும் செடுக்கள் செய்வோ ரேமே.

  4. மாறிழுள்ளவன். சமமான உடலமைப்புள்ளவன். இரகசிய மில்லாதவன். ஊனங்களில்லாத சரீப முடையவன். பந்துகளுக்குப் பிரிய மானவன். தான தர்மத்தில் இச்சையுள்ளவன். தந்தையின் விஷயங்க ளறியாதவன். இனிய பேச்சுக்கள் பேசுவான். வியாபாரம் செய்வான்.

  5. மரமாட்டுந் தொழிலுடையான் வஞ்சியர்கள் மோகசுளான் மறுத்துக் கூறுன் வறுமைகளு மாதியிலே மாதருமே வாண்டாகும் மேனி தன்னுல் பெருமையுண்டு பின்புத்தி பிறந்தவிடந் தனில்வாழான் பந்து [நேயன் துருசான கோபமுண்டு சொல்லதவறுன் பூர்வஜன்மஞ் செப்பக் [கேண்மோ.

  6. இவன் தன் இறுதிக் காலம் வரையில் (மரமாட்டும்) தொழில் செய் வான். விலேல மாதர்கள்மீது மையல் கொள்ளுவான். மறுத்துப் பேசும் இயல்பில்லாதவன். ஆதியில் தரித்திரமுள்ளவன். இரு தாய் மார்கள் உள்ளவன். மேனவியால் பெருமையடைவான். பின்புத்தி யுள்ளவன். தான் பிறந்த ஊரில் வாழாதவன். உறவினர்களுக்கு இஷ்டன். விரைவி னில் கோபமடைவான். சொன்ன சொற்படி நடப்பவன். அவனுடைய முற்பிறப் படைச் சொல்லுவின்றும். கேளும்.

  7. மூண்ணவ நிருந்த ஜன்மம் மொழிகிரேும் தோகை தன்னில் அண்ணவன் சொட்டி வம்சம் அனுகியோ மேனி மைந்தர் பொன்பொருந் உடைய குடிப் புகழான் குடும்பி யாகி இன்னவன் வாழு நாளில் இயம்புவோ மூழி தானே.

  8. ஜாதகனுடைய தந்தையின் முற் பிறவியைக் சூறுவின்றும். தோகை நாட்டில், ஒருடியார் மரபில் பிறந்து, மேன்வி மக்களைப் பெற்று, செல்வங்கள் பூமி இவைகனையும் புகழுள்ள குடும்பத்தையும் அடைந்து, இவன் வாழ்ந்த காலத்தில் எற்பட்ட சாபத்தைக் கேளுங்கள்.

Page 228

  1. கருப்பன் முனி இருத்த மரத்தை வெட்டியதால் ஏற்பட்ட சாபம். தன்னுடைத் கொல்லே தன்னில் தங்கிற்றுக் கருப்பன் சாமி முன்னோர்கள் தோத்த ரிப்பார் முனிவரும் விருஷ்டம் தன்னேக் தன்வேலக் குரிய வேணடித் தரித்ததை ஜிவனே என்றேும் உன்னத வரேன பெற்ற உத்தமி கேட்ட டாயே.

  2. ஏழு தகனுடைய தந்தையின் வீட்டுப் பின் புறத்தில், ஒரு கருப்பன் சாமி, வெறு‌க் காலமாக வாழ்ந்து வந்தது. அதை இவ்வுடைய முன்னோர்கள் பூசை முதலியன செய்து வந்தனர். அந்த முனி வாழ்ந்து வந்த மரத்தை தந்நை தன் வீட்டு வேலை நிமித்தமாக வெட்டி விட்டான். உயர்ந்த கணவனே யடைந்த தேவியே ! கேளுங்கள்.

  3. மரமது போன பின்பு மாமுனி கருப்பன் தானும் உடைதற்கு இடமே இன்றி ஒதுங்கிற்று வேறோர் தானும் மரவிப்பின் புகலு இன்ற வார்த்தையைச் சொல்லக் கேண்மோ குறைவிலா இருந்த இல்லம் குறைசெய்த பாவிக் கேதான் ;

  4. மரத்தை வெட்டிய பிறகு, அந்த முனி இருப்பதற்கு இடமில்லா மல் வேறொருக்குச் சென்றுவிட்டது. சென்றபின் அம்முனி இட்ட சாபத்தைச் சொல்லுகின்றேன். கேளுங்கள். குறைவில்லாமல் நான் வாழ்ந்து வந்த என்னுடைய இருப்பிடத்தை வெட்டிய பாவிக்கு;

  5. மற்றொரு ஜன்மம் தன்னில் வருமில்லம் காணு தாசிக் குற்றமாய் வருமை யாகிக் குலவுவாய் வேறூர் தானும் பற்றிற்று வந்தத் தோஷம் பாலக னந்தி யததில் சுத்தமாய்த் தலங்கள் சென்று சண்டாளன்தன் பதிக்குப் புக்கி ;

  6. மறு பிறவியில் தான் பிறந்த வீடு இல்லாவனபி, தரித்திரமடைந்து, வேற்றூரில் சென்று வாழ்வாய் என்றது. அந்தத் தோஷம் இவனே வந்தடைந்தது. இவனும் (ஜாதகனின் தந்நையும்) கடைசிக் காலத்தில் நல்ல கோத்ரங்கள் பல சென்று, பிறகு இறந்து ;

  7. பிரமனல் வரையப் பட்டுப் பிறந்தனன் வைசியச் சேயாப் உறைந்திடும் முனியின் சாபம் உதித்தகதில் காணு ஞானும் மருவுவான் வேறோர் தன்னில் வடமேல்போல் செல்வோ ஞானும் அருமரை மூடுவி லாடும் அம்பிகை பானே கேளாய்.

  8. மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டுப் பிறந்தான், வைசிய குலத்தவனாக. முனி சாபம் இப் பிறவியிலும் தொடர்ந்தது. இவனுக்குப் பிறந்த வீடு கிடைக்காமல், வேற்றூரூ ஊரில் வடமேற்குத் திசையில் சென்று வாழ்ந்து வருவான். வேதங்களின் முடிவில் நடனமாடும் அம்பிகையே ! கேளுங்கள்.

  9. சொன்னஇக் குணத்த‌ட றுக்குச் சுதனுமே உதிப்பாள் ஞானும் அன்னவன் தேண்-ஆண் முன்னல் அஞுகிடும் ஒருவன் தீர்க்கம் பிறந்துனை காண ற்கும் பேசுவாய் முனிவனைச் சேத்த அன்னிய ருறவு கொள்வன் .அவன்குளத் தொழிதும் செய்வன்,

Page 229

  1. இங்ஙனம் கூறப்பட்ட குணங்களுடையனருக்கு இந்த ஜாதகன் பிறப்பான். இவனுக்கு மூத்த சகோதரன் ஒருவன் உண்டு. அவன் நீண்ட ஆருட நிருப்பான். தம்பி இல்லாதவன். இவனுடைய மூத்த சகோதரன் பற்றிச் சொல்லுவோம். பிறருடைய உறவைக் கொள்வான். தன் குலத் தொழிலேச் செய்துவருவான்.

  2. சுக துக்கம் மூட்டிய இட்ட சுந்தரி ஒன்றே யார்க்கும் பகையான காளனி பரவுவாள் மத்திய யத்தில் தகமையாய்ச் சுதராண் ரண்டு தங்கிடும் பால் னுக்கு நகையாது வேறு காளனை நஞ்சாய்கும் இவனுக்கு கேதாதி.

  3. சுக துக்கங்கள் கலந்த உள்ளவள். மனேவி ஒருத்தியே. அவள் இடைமேலேயே உற்று விறவாள். இரு புத்திரர்கள் தோன்றிடுவர். வேறு மணம் செய்துகொள்ளான். மறு மனத்தை விஷும்போல் வெறுப்பவன்.

  4. வேறுகச் செல்வ லைகும் வனவாசம் அந்தி யந்தில் கூறுவோம் பின்பால் சேதி குமரன்தன் குணத்தைக் கேளாய் போரினல் செல்லா லைகும் புகழ்ந்தோரை ஆதரிப்பான் ராமா மனத்த லைகும் சேக்கிர நடைய மாவன்.

  5. தனியாகச் சென்று விடுவான். கடையில் வனவாசம் போன்று தனித்து வாழ்வான். மற்ற விபரங்களைப் பிறகு கூறுவின்றும். ஜாதக னுடைய குணத்தைக் கேளுங்கள். சண்டைக்குச் செல்லாதவன். தோத்திரம் செய்தவரை ஆதரிப்பான். தேவிய மனத்தினன். வேகமாக நடப்பவன்.

  6. கல்வியும் சமய தாகும் கனத்திடும் பணேவிருத்தி இல்லையென நுறைக்க மாட்டான் இப்பசொல் மாநி றத்தான் நல்லவன் நல்லோ ருக்கு நாதனுர் பக்தி பூண்பான் வெல்லுஞ்சொல் ஈகை கொஞ்சம் வியாபாரம் செயவ லுமே.

  7. சமமான கல்வியறிவுள்ளவன். பண்ணே எர் முதலியன விருத்தி யாகும். யாசித்தவருக்கு இல்லே என்று கூறுவதன். இனிமையாகப் பேசுவான். மாத்ரு முதலியவன். நல்லவர்க்கு நல்லவன். இவன் வார்த்தைக்கு மதிப்புண்டு. சிறிது கொடையாளி. வியாபாரம் செய்துவருவான்.

  8. குலத்தொழிலில் புரிவா லைகும் குணமது ரண்டு மூணடு கலகமா மனத்த லைகும் கழருமுன் கோபி யாவன் சல்ம்தோய்வான் சல்லியம் கொள்வன் தானவன் நிற்தி [செயவன் விலேமாதர் மோகம் கொள்ளான் விருத்தினர்ப் பிரிய லவன்.

  9. தன் குலத் தொழிலேச் செய்துவருவான், இருவிதக் குங்க ளுடைய வன். கலகம் செய்யும் மனத்தினன். சொல்வதற்குமுன் கோபமேற்படும். புண்ணிய நதிகளில் நீராடுவான். கடன் படுவான். இன்பு நிற்தி செய்வான். வேசியாள் தமையில் கொஞ்சந் துற்கவி தகுந்ததொர்க்க இல் பிறநுக விருப்பான்.

Page 230

  1. கைமூதல் பின்னு உள்ளான் கரமதில் கமல ரோகை வையமேல் நல்லோ ருவன் மணமது இருபான் மூன்று ஐயலும் தென்கீழ் தன்னில் சாற்றுவேன் குணத்தைச் சொல்வேன் ஐயவே வெகுநா ளாகும் நலிந்தமெய் இருசி கப்பள்.

  2. ஜனனல் சம்பாதிக்கப்பட்ட பொருள் பின்னல் ஏற்படும். கையில் கமலரேகை இருக்கும். உலகத்துக்கு நல்லவன். இவனுடைய இருபத்து மூன்றும் வயதில் மணமேற்படும். அப்பெண் இவளுக்குத் தென் இழக்கிலிருந்து வருவாள். அப்பெண்ணின் குணத்தைக் கூறுகின்றேம். அவள் இவனே யடைய வெகுநாட்களாகும். மெலிந்த சரீரி. கருமை கலந்த சிவந்த மேனியள்.

  3. அன்னம்போல் சாய லோக்கும் அவசா மனத்த ளாகும் கன்னிகை யோக சாலி கணவனுக்கு கிரிய ளாகும் பின்னமில் லாத தேஷி பொருந்திடும் அற்ப ரோகம் தன்சுதர் காண ளாகும் லக்கினும் திதே யாகும்.

  4. அனனம் போன்ற (நடையுள்ள)வள். அவசரமான மனத்தை யுடையவள். அப் பெண் யோகசாலி. கணவனுக்குப் பிரியமானவள். பின் னங்கள் (ஊனங்கள்) இல்லாத தேகமுடையவள். சிறிது நோயுடையவள். புத்திர பாக்கியமில்லாதவள். பிறந்தாலும் நிலையில்லை.

  5. காரணம் யாது என்னக் காதலி பூர்வம் தன்னில் பாரிய விஷேகள் செய்தாள் பராவிற்று அந்தத் தோஷம் கூறுவீர் அந்தச் சங்கை குமரிமுன் இளமை கேளாய் ஆருறில் கங்கை செயாய்ப் அனுபியே மத்தேல் உணடாய் ;

  6. காரணம் என்னா? என்று கேட்க, இவள் மூற் பிறவியில் அநேக தீ வினைகள் செய்தாள். அதனால் தோஷங்கள் வற்பட்டன. அதனேச் சொல்லுங் கள், என, இப் பெண்ணின் மூற் பிறவியைக் கேளுங்கள். வேளாள மரபில் பிறந்து, குழந்தைகளைப் பெற்று, வாழ்ந்தவரும் சமயத்தில், இவளுடைய மூப்பத்திராதும் வயதில்;

இழந்தைக்கு அன்னம் இல்லே என்றதால் எற்பட்ட சாபம் : சாந்தி இல்லே.

  1. மங்கையும் வாழு நாளில் மருவின் விநேயைச் சொல்வேன் நங்கையா மேன்மை மாது நல்கின் சுதருத் கண்ணம் இங்கிவள் தன்பால் கேட்க இடரான வார்த்தை சொல்லிச் சங்கையாய் ஓட்டி விட்டால் சாற்றுவாள் என்னை மாது.

  2. எற்பட்ட தீவினையைச் சொல்லுகின்றேம். ஓர் என்ழைப் பெண், தன் குழந்தைக்கு அன்னம் கேட்கும்போது, இவள் அடாத வார்த்தைகள்கூறி, கெட்ட மனைத்துடன் விரட்டிவிட்டாள். அந்த என்ழைப் பெண் சூறுகின்றுள்.

  3. மகவுக்கு ஈயாய்ப் பாவி மறுஜன்மம் கவலே தோன்றித் தகைமையாய்ச் சுதர்க விநுழித் தரணியில் வாம்போ யென்றுன் லகையாக அந்தச் சாபம் பற்றிற்று பாவைக் கேதான் வகையுடன் கால ருடு மருவிப் பின் பிறமன் லக்கம் ;

Page 231

  1. குழந்தைக்குச் சோறு தராத பாவியே ! நீ, மறு பிறவியில், கவலைப் பட்டு, குழந்தைகளிற், உலகில் வாழ்ந்து வருவாய், என்றுள். நிமையாக அந்தக் தோஷம் இப் பெண்ணுக்கு எற்பட்டது. பிறகு தக்க காலத்தில் இறந்து, மீண்டும் பிரமயேதவனில் பனடக்கப்பட்டு;

  2. வந்தவள் எல்லோரும் மறுவிற்று வைகச் சாடியம் தன்சுதர காண ளாகும் தரிக்கினும் நீதே யாகுய் அந்ததேோர் தோஷம் நீர அருளவீர் சாந்தி தானுய் எந்தசாந் திக்ணையெ தனுளும் எய்ததிரு சுதர்கள் தாமே.

  3. பிறந்தவள் இவள், என்றேும். எழையின் சாபமும் வந்ததைந்தது. தனக்குப் புத்திரர் இல்லாதவள். பிறந்ததாறும் நிலைக்கார். அந்தத் தோஷம்நீங்ச சாந்தியோன்ற சுகருங்கள். எந்தச் சாந்திகள் செய்தாறும் புத்திரர்கள் பிறவா.

  4. கருமங்கள் எவர் செய்வார்கள் உடைப்பிறகள் முனியே நீர்தாம் மறுமணம் மென்று தோன்றி அவர்கள்ச்ச் சுதரண சரணடு அருளையர் ஒரு மண் டாகும் அவர்களது கருமம் நேரும் இருமையே எந்தக் காலம் எய்திடும் விபரம் சொல்லீர்.

  5. இவர்களுக்குக் கருமக் காரியங்கள் (ஈமக் கிரியைகள்) யார் செய்வார் கள் ? என்று சொல்லுங்கள், முனிவரே ! தாங்கள். இவள் கணவன் மறு மணம் செய்துகொண்டு, அவளுக்கு இரு புத்திரர்களும் ஒரு பெண்ணும் பிறப்பார்கள். அவர்களால் கருமங்கள் செய்யப்படும். இரண டாம் கலியாணம் எப்போது ஏற்படும் ? என்று சொல்லுங்கள்.

  6. முப்பது ஆருண டுக்குள் மேவிடும் அந்த மாது செப்யின சுதர்கள் தாமும் ஜனித்தவன் பூர்வம் சொல்லேன் அப்பணி சடையோன் வாழும் அருணயில் தியின் வம்சம் மெய்ப்பட லென்றதோர் விதியுட மகித முன்னற்பட்;

  7. ஜாதகனுக்கு முப்பத்தாறும் வயதுக்குள் அந்தப் பெண் வருவாள். நாம் கூறிய புத்திரர்கள் பிறப்பார்கள். ஜாதகனுடைய முற்பிறவியைக் கூறுகின்றேும். கங்கையைச் சடைமுடியில் தரித்த சிவபெருமான் வாழும் திருவண்ணாமலையில், வண்ணிய குலத்தில் பிறந்து, விண்ணி நிலங்கள் அதிக மாகப் பெற்று ;

  8. சுகமுள குடும்பி யாகிச் சுந்தரன் வாழ்ந்து மேதான் பகையான கால னுடு பரவியே பிரமன் லக்ஷம் தகைமையாய் இக்கு லத்தில் ஜனிததவ னிவேன என்றோம் மிகுதவம் செய்யு மெங்கள் வித்தக கேட்டி டாயே.

  9. சுகமுள்ள குடும்பத்தை மட்டனது, இவன் வாழ்ந்துநின்று, இறந்து, மீண்டும் பிரமனில் படைக்கப்பட்டு, இக்குலத்தில் பிறந்தவன், இந்த ஜாதகன். மிகுந்த தவங்கள் புரியும் எங்கள் தேவியே ! கேளுங்கள்.

Page 232

  1. அன்னோமா நிறத்த ஞாயும் ஆளனுக் கினிய ஞாயும் பன்னியே பேச வல்லாள் பதரிலான் பாட்டாளி யாகும் தன்தனே ஆண்டா லென்று தங்கிப்பின் மத்தி யத்தில் துன்னிய கால ஞடு சென்றிடு மென்று சொல்லவோம்.

  2. ஸ்ராதகனுடைய தாய் மாநிறமுடையவள். ஞானனுக்குப் பிறிய மாதவிப் பன்னிப் பன்னிப் பேசவள். குற்ற மற்றவள். உலைப்பவள், உடன் பிறந்தவளுக்கு ஒரு சகோதரன் பிறந்து, இடையில் இறந்துவிடுவான், என்று சூறுகின்றோம்.

  3. தணையின்றி வாழ்வாள் ஞாயும் செப்புவோம் மயல்முன் ஜன்மம் கன்முனை விரிஞ்சி தன்னில் கங்கையின் குலமும் தித்துத் தனயர்க ஏதிக முண்டாமைத் தரணியில் வறுமை இன்றிச் சினமிலாம் வாழு நாளில் செப்புவோம் மூழி தானே.

  4. இவள் உடன்பிறந்தவர்களின்றி வாழ்ந்தவருவாள். அவளுடைய மூற் பிறவியைச் சொல்லுஙின்றோம். செழிப்புள்ள விரிஞ்சி நகரத்தில், வேளாள் குலத்தில் பிறந்து, புத்திரனை அதிகமடைந்து, திரித்த ராமில்லாம் மற்றும் கிங்கருளில்லாமலும் வாழ்ந்து வரும்போது, எற்பட்ட இவளேயைச் சொல்லுஙின்றோம்.

  5. மாலையில் அதிதி தாணும் மங்கையின் வீடு சென்று சாலவே அன்னம் கேட்கத் தன்.......சாகை தந்தாள் கோலமாய்ப் பாலன் வந்து குறையின்றி வார்த்தை பேசக் காலன்போல் கடிந்து சொல்லக் கனத்ததோ ரகதி தாணும்.

  6. ஒரு நாள் மாலையில், ஒரு பரதேசி, இப் பெண்ணின் வீட்டை யடைந்து அன்னமனிக்க வேண்டுநுர். இப் பெண்ணும்.......வீட்டைக் காண்பித்தாள். அந்த வீட்டுக்காரன் பரதேசியைப் பார்த்து அடாத வார்த்தைகள் பேச, அகதியானவர் மனம் வருந்திக் கூறுகின்றுர்.

அன்னம் கிடைக்காத பரதேசி சாபம்.

  1. மாதுவும் அகதி பேரில் வருத்தமாய் வார்த்தை சொல்லத் தீதான வார்த்தை கேட்டுச் செப்புவார் மனவே முற்பாற் காதலி பின்னன் மத்தில் கனக்காத தணேவர் தாமும்! நீதியாய் இருந்த இல்லம் நிலேக்காத வேறாய் செல்வாய்.

  2. அந்தப் பெண்ணும் அகதியின்மீது வருத்தமாகக்கூட, அவ்வார்த்தை கோக் கேட்ட பரதேசி மனவேறுப்புற்றுக்கூறுகின்றுர். தாயே ! உனக்கு மறு பிறவியில், உடன் பிறந்தவர் பிறந்தாலும் நிலேயார். உனக்கு இருந்த வீடும் நிலேக்காமல் வேற்றூர் செல்வாய், என்றுர்.

  3. சுதர்களும் பகையு மாகித் தேவிநீ வாழ்வாய் யென்று அதிதியும் சொல்லி யேதான் அண்டையில் சென்று செொன்னோம் சதியாக அந்தத் தோஷம் தங்கிற்று பாவைக் கேதான் அதிபதி மரண மாகி மால்மகன் வரையப் பட்டு ;

Page 233

  1. புத்திரர்களும் மரித்து (விரோதிகளாகி) நீ வாழ்ந்து வருவாய், என்று அதிசியாநவர் சொல்லவிட்டு, வேறுவீட்டுக்குச் சென்றார் அந்த நதோ ஷம் ஜாதகனின் தாய்க்கு எற்பட்டு, கடைசியில் மரணமடைந்து, இரு மாலின் மகுடிய பிரமனுடல் படைக்கப்பட்டு;

  2. வந்தவ விவரே என்றேும் அதிசியின் சாபம் போலும் தந்துணேந்து தோஷ மெய்யும் தரிக்காது வராணில் மிதுன சந்ததம் முப்பான் ரண்டில் சண்டாடன் பதிக்குச் செல்வான் பிந்திய ஜன்மம் தன்னை அறைகுவோம் தாயே கேளும்.

  3. பிறந்தவள் இவள், என்று கூறினுள்ளோம். பரதேசியின் சாபத தைப் போல் உடன் பிறந்தவர்களுக்குத் தோஷமேற்படும். கனவனில்லம் இவளுக்கு நிலேக்காது. இவள் தனது முப்பத்திரண்டாம் வயதில் உறந்து விடுவாள். மறு பிறப்பைச் சொல்லுவின்றோம். தாயே ! கேளும்.

  4. சொக்கர்வாழ் பாண்டி நாட்டில் ஜனிப்பானா மிக்கு லத்தில் மிக்கவே தனங்க ளுண்டாய் மெல்லியும் வாழ்வாய் எலும்பு தக்கவே ஜயைந் தாண்டில் தந்தையின் உண்டம் நேரும் தொக்கவே பிணிஜன் மத்தைச் செப்புவோம் தாயே கேளும்.

  5. சொக்கநாதர் வாழும் மதுரையில், இதே குலத்தில் பிறப்பாள். மிகுந்த தனங்களேப் பெற்று வாழ்ந்து வருவாள். ஜாதகனின் இருபத் தைந்தாம் வயதில் தகப்பனுக்குக் கண்டம் நேரும். தகப்பனின் மறு பிறவியைக் கேளுங்கள். தாயே !

  6. அண்கார தன்னி லோதான் அழுவவான் தியின் வம்சம் பொன்பூமி உடைய குடிப் புகழ்ச்சியாய் வாழ்வாய் குடும் உன்னத சாத கர்க்கு உரைக்கிறோ மெழுபான் எழுவில் கன்னியா மாதத் தன்னில் கழுவோம் கண்டம் தாணே.

  7. அவ் லூரிலேயே வன்னிய குலத்தில் பிறப்பான். பொன், பூமிகள் இவைகளேப் பெற்று, புகழுடன் வாழ்ந்து வருவான். ஜாதகனுக்கு எழுபத்தேழாம் வயதில், புரட்டாசி மாதத்தில், மரணம் எற்படும்.

  8. மறுஜன்மம் காளத்தி தன்விச் வருகுவான் சைவச் செயாய்த் திருமகள் விளாசம் பெற்றுச் செல்வனும் வாழ்வாய் ஒுகும் உரைக்கிறோ மிவனின் யோகம் உதித்தநாள் முதலாமாக ஆருற ஆண்டு மட்டும் அற்பமாம் சமயோ கங்கள்.

  9. மறு பிறவி, காளத்தி கோஷ்டிரத்தில், சைவ குலத்தில் பிறந்து, லட்சுமீ கடாட்சம் பெற்று, செல்வவானுக வாழ்வான். இவனுடைய யோகத்தைச் சொல்லுவின்றோம். பிறந்த நாள் முதல் முப்பத்தாறு வரையில் சமமான சுவல்ப யோகங்கள் இருக்கும்.

  10. பகலிசவு போலே யோகம் பரகிடும் பால ரூக்குத் தகமையாய் அதன்மோ லாகச் சந்திரான் பிறைபோல் யோகம் மிகுலாபம் சலியம் காணேன் விரோபுலம் விருத்தி யாகும் சுகத்துளார் மதிக்க உய்வான் சித்திர இல்லம் நேரும்.

Page 234

  1. பகலும் இரவும் போல் யோகம் மாறி மாறி வரும். அதற்குப் பிறகு, பிறைச் சந்திரன போல யோகம் ஏற்பட்டு, மிகுந்த லாபமடைந்து, கடன்கள் இல்லாமல், விஷ்ணு நிலங்கள் விருத்தியாகி, உலகத்தவர் மதிக்குப்படி வாழ்ந்து வருவான். அழகிய வீடு கட்டுவான்.

  2. மனதில் மில்லாத ஞானும் மங்கையாள் பெருமை ஏற்பன களதாம் பெருக்க முன்னறு காவினை யடிமை சேர்க்கை இடாமது மதிக்க வாழ்வன இடரொன்றுக்கு குறவி செய்வன கனமத வாளன பெற்ற காதலி கேட்டிட டாயே.

  3. மனதில் திடமில்லாதவன். தன் மனதியால் அதிருஷ்டம் உண்டாகும். செல்வங்கள் பெருகும். கால நடைகள், பணியாட்கள விருத்தியாகும். தன் பந்துக்களைக் கொணர்டாடுடபடி வாழ்வான். துன்பமடைந்தவர் கட்கு உபகாரி. விளையாடற் பெற்ற பார்வதியை ! கேட்டிடுவாய்.

  4. பிறந்திடு காலம் தன்னில் புதன்தனைச தனி இருப்புச் சிறந்திடு பதினாறு லாண்டும் செப்புவோம் பலனே யாங்கள் தரணியில் சலவிய மூன்று தனக்குயேம் ரோகம் காட்டும் குறைமனம் அலெச்சல் எய்தும் குணமில்லாத தாய்தன் தைககே.

  5. ஜாதகன் ஜனன காலத்தில் புதன்கதசை இருப்பு பதினாறு வருடங்களாம். அக்காலத்துப் பலன்களைக் கூறுகின்றோம். நிலத்தில் கடன் உண்டு. இவனுக்கு நோயுண்டாகும். மனதில் சஞ்சலங்கள் ஏற்படும். தாய் தந்தைக்கும் நோய் உண்டாகும்.

  6. இவன்பின்னல் மேனவி மார்க ரியம்புவோம் கணடம் தானும் நவனியில் பூமி வீடு நற்பரி யாவும் தானும் கவனமாய் மூவாயிரம் பொன் கலப்பனும் இந்தப் பாலன் சிவன்தேவப் பூசை செய்யும் செல்வதி கேட்டி டாயே.

  7. இவனுக்குப் பின்னல் இவன் மேனவி மரணமடைவாள். உடலில் பூமி, வீடு, குடிரை முதலிய எல்லாம் சேர்த்து மூவாயிரம் பொன் சேர்ப் பான். இந்த ஜாதகன், சிவனேப் பூசை செய்யும் பார்வதியே ! கேட்டிடுவாயே !

Page 235

ஜாதகம் 19.

(ஜாதகம் எ. 36 பார்க்க.)

  1. சந்திரன சனியும் கோலில் தன்ரமகன் மேட மாகப புததியும் நந்தி யாகப புகர்பானு வீரண புக்க மந்திரி கடக மாக மெய்யஞானி அரியில் மேவ முந்தின எயற்ப சாடி உதயமும் மிதுன மாக ;

  2. சந்திரன சனி துலாத்திலும், செவ்வாய் மேஷத்திலும், புதன் விருஷபத்திலும், சுக்கிரன் குரியன் மிதுனத்திலும், குரு கடகத்திலும், கேது சிம்மத்தி லும், ராகு கும்பத்திலும் நின்று, ஜன்ம லக்கினம் மிதுனமாக இருந்தால்;

  3. சொல்லுவீர் பலனே என்று சுந்தரி கேட்கும் போது புல்குவார் பராசர் தாமும் பிறந்திடு மாண்பால் ஜன்மம் இல்லமும் ஈழமேல் வீதி எமன்வாடை கணேசன் கீழ்ப்பால் எல்லேமா காவிரி தென்மேல் ஈசனும் வடகி ஞாலும்.

  4. எற்படும் பலனேச் சொல்லுங்கள், என்று பார்வதி கேட்கும் போது, பராசர முனிவர் சொற்றினார். இந்த ஜாதகம் ஆண் மகனுடையது. இவனுடைய வீடு கிழக்கு மேற்குத் தெருவில், தெற்கு வாடை (வரிசை)யில் உள்ளது. அவ்ளூரில், விளையகர் ஆலயம் கிழக்கிலும், காளியம்மனும், எல்லையம்மனும் தென்மேற்கிலும், சிவபெருமான் ஆலயம் வட இழக்கிலும் உள்ளன.

  5. மாரியும் மேல்பால் தங்கும் மறுசிறு ஹராம் தன்னில் சூறிய அடையாள எத்துள் குழவியும் மூன்ரும் ஜன்மம் தீர்மாய்க் கங்கை செயாய் ஜனிப்பனு மென்று சொல்வோம் வீரியன் குடும்பச் சேதி விளம்புவோம் தாயே ! கேளும்,

  6. மாரியம்மன் மேற்குப் பக்கத்திலுள்ளது. இவ்வாடயாளங்களில், இங்குங்கனைத் தன்னைக்கு மூன்றும் பிறப்பான். அவன் வேளாள மரபில் தோன்றுவான். அவனுடைய குடும்பச் செய்திகளைக் கேறுவோம். தாயே ! கேளுங்கள்.

Page 236

  1. தனதையின் திணே ஆண் மூன்று அரிமார்க் வீரவ ராகும் அந்தவர் முத்தோன் வேறுய அணுகுவான் உதிக்கா முன்னம் பிந்திய மூவ ரொன்றுய்ப் பிரியாமல் வாழ்வா ராகும் விதைதையாய் ஒருவ இருக்கு விழிகெடும் ஆதி காலம்.

  2. ஜாதகனின் தனதைக்குச் சகோதரர் மூவரும், சகோதரிகள் இருவரு மாவார். அவர்களில் மூத்தவனுட ஜாதகன், மற்றவர் பிறப்பதற்கு முன்பே தனியாகச் சொல்றவிடுவான். மற்ற மூவரும் ஒரே குடும்பமாகப் பிரியாமல் வாழ்ந்து வருவார்கள். ஆனல் அவர்களில் ஒருவனுக்கு ஆம்பத்திலேயே கண் கெட்டுவிடும்.

  3. அஞஞகுணம் சூறு மென்ன அரி நிறம் உயர் மில்லான் தவகிபோல வார்த்தை உண்டு சாந்தவான் கடவுள் பக்தி சிவநேசம் உயர் மில்லான் தேவியு மொன்று நேரும் கவனமாய்ப் புத்தி உண்டு காணும் மொருவன் தீர்க்கம்.

  4. அவளுடைய குணத்தைக் சூறுமிகள், என்று கேட்க, அவள் திருமாலைப் போன்ற கரிய நிறமுள்ளவள். சுட்டையள். தேர்ந்த மூனிவர் போல் பேசும் இயல்பினள். சாந்த முள்ளவள். தெய்வ பக்தியுள்ளவள். சிவபெருமானின்மது பக்தியுள்ளவள். உயர்மில்லாதவள். மனவியும் ஒருத்தியாவள். கவனமான புத்தியுள்ளவள். ஒரு மகன் தீர்க்கமா மிருப்பான்.

  5. கண்ணகை நால்வ ராகும் கருதிடான பொய்கள் தாழும் இவ்ளாரும் குணத் தோணுக்கு இருவிழி குற்ற மெல்வாறு துணையியா மாரி யாவே தொடர்ந்தது அந்தச் சங்கை முள்நமா விணையாம் தாயே மொழிகுவீர் பூர்வம் தன்னே.

  6. நான்கு பெண்கள் பிறப்பார்கள். பொய் பேசாதவன். இங்நனம் சூறப்பட்டவளுக்குக் கண் பார்வை மில்லாதது எதனால் குற்றத்தால்? மாரியம் மண் போட்டியால் அந்தத் திங்கு எற்பட்டது. அதா முற்பிறவியில் செய்த தீவினையால் நடந்தது. முற்பிறவியைச் சொல்லுங்கள்.

  7. பிருதிவியும் கீழ்ப்பா லாகப் பேசுநில் ஊத்துத் காட்டில் திருமகன் வன்னிய செயாய் ஜனித்ததமே மாரி கோட்டம் குறளிலாப் பூசை உண்டு குமரானும் வாழு நாளில் மருவின விணையைக் கேண்மோ மன்மதன் ஆடல் செய்து;

  8. காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள பெரிய ஜோரிய ஊத்துக்காட்டில், வல்னிய குலத்தவளுக்குப் பிறந்து, மாரியம்மனுக்குப் பூசை முதலியன புரிந்து வாழ்ந்துவந்த நாளில், எற்பட்ட தேஷத்தைக் கேளுங்கள். சிற்றின்பம் அனுபவித்த பிறகு;

அம்மணுக்கு ரொதிய புஷத்தை மிதித்ததும் கோயில் இபத்திற்குத் தந்த தெய்யை மறைத்ததும்.

  1. நீரினில் தோயாச் சென்றுன் நேர்ந்தது அதுவோர் தோஷம் பாரினில் மலரை வாங்கிப் பணிசெய்து காலில் பூண்டான் வேறுருத் தருமே ஆவின் நெய்யதை விளங்க லைக்க மாரன்பால் தருகும் போது மறைத்தனள் இந்தப் பாலன்.

Page 237

  1. ஸ்ரீனம் செய்யாமல் ஆலயத்துக்குச் சென்றான். அங்கு ஒரு தேவன் மாயிற்று. புஷ்பத்தை வாங்கி அம்மனுக்குச் சாத்தி, பிறகு அதைக் காலால் மிதித்தான். வெறுருவன் பசுவின் நெய்யைத் தீபத்துக்குக் கொடுக்க, இவன் அதை விளக்கேற்றுமல் மறைத்துவிட்டான்.

  2. அந்தியக் காலம் தன்னில் அவன்யோகி குறைவு தாங்க தென்திசைக் காற்றுடு சென்றுளோ பிரம்ம லகத்த வந்தவ நினவேன் என்றேும் மாறியின் குற்றத் தாளே அந்தக லஜி வாழ்வனை அன்னமும் குறை வுறுதான்.

  3. தன் இறுதிக் காலத்தில் அவன் கண்பார்வை மங்கி இறந்தான். மீண்டும் பிரமனுல படைக்கப்பட் டுப் பிறந்தவனை என்றேும் அம்மை போட்டி யதால் கண்கள் குறுடாகி வாழ்ந்திருப்பான். ஆனால் சாப்பாட்டுக்குக் குறைவில்லாதவன்.

  4. மறுஜன்மம் தில்லே தன்னில் மறைககுல முதிப்பப் றுகும் திருமக நிசையசென் மத்தில் செய்தபுண் ணியங்க ஒண்ண அரன்தியானப் சதாவும் கொண்டு அவனுநே வாழ்ந்த தாளே வருவான் பிரம்ம செயாய் மங்கையே கேட்டி படே.

  5. மறு பிறப்பு, சிதம்பரத்தில் அந்தண குலத்தவர்குப் பிறப்பான். இவன் இப் பிறவியில் செய்த நற்செயல்கள் என்ன ? சிவபெருமானே மனத் தில் எப்போதும் நினைத்துக்கொண்டே வாழ்ந்து வந்ததால், அடுத்த பிறவி அந்தணனுகப் பிறப்பான். தாயே ! கேளும்.

  6. தந்தையின் குணத்தைச் சொல்வேன் தரணியால் உய்வா றுகும் தந்தமும் தரள மொக்கும் தாணிள மனத்த றுகும் தனபந்து மதிக்க வாழ்வன் தரணியில் வருமை காணுந் தன்தன மதிக மில்லான் சங்கரன் தொண்டு பூணுபன்.

  7. ஜாதகனின் தந்தையின் குணத்தைக் சூறுகின்றேன். விவசாயம் செய்து வாழ்ந்து வருவான். முத்தைப்போன்ற வெண்மையான பற்களே யுடையவன். இளகிய மன முள்ளவன். தன் சுற்றத்தார் கொண் டாடும்படி வாழ்ந்த வருவான். உலகில் தரித்திரம் இல்லாதவன். தன்னல் சம்பாதிக்கப்பட்ட பொருள் அதிகமில்லாதவன். சிவபெருமானுக்குத் தொண்டு செய்துவருவான்.

  8. உண்டியும் சிறிதே உண்பன் உறைப்ப்போடு இனிப்பி லிச்சை தண்டமிழ் நுணுக்கம் தேர்வான் சல்லியம் கொள்ளா என்றேும் பண்ணுநால் பூமி விருத்தி பந்துவும் மதிக்க வாழ்வன் துண்டமாய்க் கூறு றுகும் தொடுவழக் கதனில் செல்லான்.

  9. மிகச் சிறிதே உண்பான். சாப்பாட்டில், உறைப்பிலும் இனிப்பிலும் பிரியமுள்ளவான். நல்ல தமிழில் உள்ள இரகசியங்க ளறிவான். கடன் வாங்கமாட்டான். பழையநால் பூமி விருத்தியாகும். உறவினர் மதிக் குட்படி வாழ்ந்து வருவான். கண்டித்துப் பேசாதவன். வழக்குத் தொடுக்கும் இயல்பில்லாதவன்.

Page 238

  1. கணபதி ஒத்த தேகம் காலிகள் பணேயேர் விருத்தி துணிவிலான் உயர் மீல்லான் சொல்லதெக் காப்பாறு கும் துணிவுளான துரேணயக் காப்பன் சாற்றுவோ மிவனின் பூர்வம ஏணியோரம் நவபா ஷாணம் அந்நகா தண்ணீ லேதான்;

  2. விழுயகரைப் போன்ற பெரிய வயிற்றை உடைய சரீரமுள்ளவன். உர், கால்நடை, மகதியவற்றின் விருத்தியடையவன். தைரியமில்லாதவன். உயர் மில்லாதவன். தன்வார்த்தைப்படி நடப்பவன். வணக்க முள்ளவன். உடன் பிறந்த வரை ஆதரிப்பான். இவனுடைய முற்பிறவியைக் கூறுவின் றேறும். செதுவுக்குப் பக்கத்தில் உள்ள நவபாஷாணத்தில்;

  3. யாதவ குலமே தோன்றி யாவர்க்கும் நல்லீ ளையும் மாதவர்க் கண்ணா மீன்தும் வளப்பமாய்க் குடும்பி யாயும் வெதுவே மனயில் லாமல் மேவி னன் கால ளது நீதியாய்ப் பிரமன் லக்கண் நேர்ந்தன கென்று சொல்வோம்.

  4. இடையர் மாயில் பிறந்து, எல்லோருக்கும் நல்லவனகவும், தவம் புரியும் பெரியோர்களுக்கு அன்னமரித்தும், வளமுள்ள குடும்பத்தை யடைந்தும், துன்பமெண்ண மனத்தினுளக் வாழ்ந்து இறந்தான். மீனடும் பிரமணல் படைக்கப்பட்டப் பிறந்தான் என்று கூறுவோம்.

  5. சொல்லிய குணத்தா ளுக்குச் சதலுமே தோன்று வானும் வல்லவன் குணத்தைச் சொல்வோம் மாதிரம் கல்வி மாணும் இல்லென றுறைக்க மாட்டான் இன்பச்சொல் ஊக உண்டு வெல்லுங் கசொல் கவனம் செய்வன் மேதினி விருத்தி உண்டு.

  6. இங்ஙனம் கூறப்பட்ட குணங்க ளுடையவனுக்கு, ஜாதகன் பிறப் பான. அவனுடைய குணங் களைக் கூறுவோம். கல்வி யறிவடையவன். யாசித்தவருக்கு இல்லென்று கூறுதவன். இனிமை யாகப் பேசுவான். ஊகமுள்ளவன். இவன் வார்த்தைக்கு மதிப்புண்டு. கவனம் செய்யக்குடியவன். பூமி விருத்தியுள்ளவன்.

  7. நடனங்கள் சங்கீ தங்கள் நாயகன் சிலர்க்குச் சொல்வன் விடாவாக்குப் புகலா றையும் மேலவர் பக்தி பூண்பன் உடன்படான் பிழைக ளுக்கு உலகுக்கு நல்லோ றுவன் மடமயில் மாதர் மோகன மாணிலம் புகுழு மேற்பன்.

  8. நடனம், சங்கீதம் முதலியன சிலருக்குக் கற்றுக்கொடுப்பான். கெட்ட வார்த்தை பேசாதவன். தெய்வபக்தி யுள்ளவன். பிழைகள் செயவதற்கு உடன்படாதவன். உலகத்துக்கு நல்லவனுக விருப்பான். பெண்ணாசை மோகம் கொள்ளுவான். உலகத்தில் காத்து அடைவான்.

  9. அன்னிய தேசம் தன்னில் அவன்கல்வி யாத லே மேன்மை மன்னர்கள் இஷ்டம் கொள்வன் மாணிலம் சேர்ப்பாறு கும் போன்று பணிதி யுண்டு பஞ்சணே மெத்தை உண்டு தங்கரம் விஷ்ணு ரேகை தனரோகை உடைய றுமே.

Page 239

  1. வேறு யாரில் இவன் கல்வியால் மேன்மை அடைவான். அரசர் களிடம் விருப்பமுடையவன் (அரசாங்கத்தாரால் கெளரவிக்கப்படுவான்). விளை நிலங்கள் அதிகம் சேர்ப்பான். பொன் ஆபரணங்களும் உடையவன். சுகமான படுக்கை முதலியன உள்ளவன். சகையில் விஷ்ணுரேகையுள்ளவன். தனரேகையும் உடையவன்.

  2. மாதரு மாத்ரி வப்பள வாததே கத்தா ளாகும்ஒதுவாள் சுகமாய் வார்த்தை உயர்வான புத்தி உண்டுபாதக மனயில் லாமார்கள் பண்போர்க்கு அன்ன மீவள்காதலி இல்ல முத்திராம் காணுத திணேஆூனுந் தான்.

  3. தாய் சிவந்த நிறமுள்ளவள். வாயுரோக முடையவள். இன்பமாகப் பேசுபவள். உயர்ந்த புத்திசாலி. கெட்ட மனமில்லாதவள். துறயவர்க்கு அன்னமளிப்பாள். இவளுடைய வீடு வடக்குத் திசையிலுள்ளது. சகோதரன் இல்லாதவள்.

  4. கண்ணிகை மூவ ராகும் காதலி யோக சாலிதன்வரான மனதுக் கேத்தோள் சஞ்சல புத்தி கொாஞ்சம்பின்னமில் லாத தேகி பொருந்திடும் பித்த வாயுஅந்நியர் குற்றம் சொல்லாள் அறைகிறும் அவளதன் பூர்வம்.

  5. ஜாதகனின் தாய்க்கு மூன்று சகோதரிகள் உள்ளார். அவள் யோகசாலி. தன் கணவன் மனதுக்கேற்றவள். சஞ்சல புத்தி உள்ளவள். ஜாணமில்லாத சரீரமுடையவள். பித்தவாயு உள்ள சீரத் தையுடையவள். பிறர்மீது குற்றம் சொல்லாதவள். அவளுடைய முற்பிறவியைக் கூறுகின்றோம்.

  6. ஓதரு தலத்தி லேதான் உதித்தனள் செங்குந்த வம்சம்காதலி சுகமாய் வாழ்ந்து கடந்தோர்க்கு அன்ன மீந்துமேதினி மதலே உண்டாய் வித்தகி வாழு நாளில்தீரான வநத ஈழைச செபுடோம தாயே கேளும்.

  7. ஓதார் என்ற சேஷத்திரத்தில், செங்குந்த மரபில் பிறந்தாள். சுகமாய் வாழ்ந்துவந்து, தறவிலருக்கு அன்னமளித்து, குழந்தைகள்பெற்று, வசித்து வரும்போது எற்பட்ட திவேநேயைக் கூறுகின்றோம். தாயே ! கேளுங்கள்.

வீட்டில் கூடுகட்டின பகுஷியைக் கொண்டதால் குன்ஸுகளும் இறந்தன :

  1. இறப்பினில் கூடு கட்டி இருக்கிற பகுஷி தாழும் சிறகுக விள்ளாக் குஞ்ச சேஷத்திரம் தன்னில் வைத்துத்தெருவில் மேயக் கண்டு தேவியு மதை அடித்தாள்மரலின் பதிக்குச் செல்ல மைந்தர்கள் கூண்டில் சாக.

  2. தன் வீட்டுக்குறையில் கூடுகட்டி வசித்துவந்த பகுஷி, சிறகுகளில்லாத சிறு குஞ்சுகளோக் கூட்டில்வைத்து இரைதேடத் தெருவில் வந்தபோது, அதைஇவள் அடித்தாள். அப்பறவை இறத்தது. கூட்டில் சிறகுஞ்சுகளும் இரை இல்லாமல் இறந்தன.

Page 240

  1. பெரிதான தோஷ மாச்சு பூவையும் மந்தி யத்தில் கர்மகா லும் சோர்ந்து மேதான் காலன் தன பதிக்குப் புகஷி மடையவன் எழுதப் பட்ட வந்தவ லிவளே என்னே ரும் உறைநதிடும் பகுஷி தே ஷம் உதித்தசெய் முதலில் ரண்டு ;

  2. அந்து ஒரு பெரிய தோஷமாயிற்று. அப் பெண்ணும் தன் குட்டசிக் காலத்தில் கைகால்கள் சோர்ந்து இறந்தாள். மீண்டும் பிரமமேவனுல் படைக்கப்பட்டபின் தவள் இவள் என்று கூறுகின்றேும். பகுஷியினுடைய சாபத்தால் முதலில் பிறக்கும் இரு குழந்தைகள் ;

  3. நட்டமாம் நாளும் சேதம் நற்றுணே ஆனபால் தோஷம் குட்டாக இவள்பின் ஜன்மம் குற்றுல நாட்டி லேதான் திட்டமாய்க் கர்ண சேயாய் ஜனிப்பலாம் மென்று சொல்வோம் துட்டரைச் சம்ம ரிக்கும் தறவியே கேட்டி டாயே.

  4. இறந்ததவிடும். நான்கு குழந்தைகள சேதமா கும். உடன பிறந்த ஆடவருக்குத் தீங்காகும். இவள் மறு பிறப்பில், குற்றுலத்தில், கருணிகர் மாளித் தோணுறவாள் என்று சொல்லுகின்றோம். துஷ்டர்களைத் தண்டிக் கும் தேவியே ! கேளுங்கள்.

  5. பாலகன் துரேணுழன் தோஷம் பருகிடும் பின்ஆண் ஒன்று சாலவே தீர்க்க மெய்தும் சாற்றுவோம் பின்பால் சேதி பாலிகை வருகும் காலம் புகலு வோம் பதினு ரண்டில் எல்லே வடபால் நேரும் இயம்புவோ மவள்கு ணத்தை.

  6. ஜாதகனுக்கு முன் பிறந்தவன் இறந்தவிடுவான். பின்னல் ஒரு ஆண் சு ழன்னைப் பிறந்து மீண்ட ஆயுளுடனிருக்கும். மற்றச் செய்திகளைப் பின் பாகத்தில் கூறுகின்றேும். ஜாதகனுக்கு மண மேற்படும் காலம் பதினெும் வயதானும் வடக்குத் திசையிலிருந்து வருவான். அவனுடைய குணத்தைக் கூறுகின்றேும்.

  7. தேகைபோல் வடிவு முண்டு தோழன்தன் மனதுக் கேத்தோ ல் பாகமாய்ப் பேசு வாளாம் பால்பாக்கிய முடைய ளாகும் நாகரி கங்க இனுடு நற்சி வி யோக சாலி போகபோக் கியங்க லேற்ப ள் புண்ணிய மனத்த ளாமே.

  8. மயிலேப் போன்ற அழகுடையவள். கணவன் மனத்துக் கேற்றவள். கண்டித்துப் பேசும் இயல்பினள். பால் பாக்கிய முள்ளவள். நாகரிகமா க இருப்பாள். யோகசாலி. போக பாக்கியங்களுடை யவள். புண்ணியமா ன பணத்தினள்.

  9. வயதுமே தீர்க்க மெய்தும் அபிமானம் சன்று நேரும் நயமுடன் எந்தத் திக்கு நவிலுவீர் காலம் தன்னேப் பயமிலா முப்பான் மூன்றில் பா வயும் வடபால் நேரும் அவல்குலம் வண்ணிய செயாய் அணுகுவாள் என்று சொல்வோம்.

Page 241

  1. ஜாதகன் நீண்ட ஆயுளுள்ளவன், அபிமான படேனவி ஒருத்தி ஓடையில் வருவாள். அவள் எந்தத் திக்கிலிருந்து வருவாள் ? எக்காலத்தில் வருவாள் ? என்று சோல்லுங்கள். ஜாதகனுடைய முப்பத்து மூன்றும் வயதில் வடக்குத் திசையிலிருந்து வன்னிய குலத்தில் பிறந்த அபிபெண் வந்து சேருவாள், என்று சூறுவோம்.

  2. சுதர்களும் ஆண்பால் ஒன்று தோகையும் மூன்று மாறும் இதுநான்கும் தீர்க்கு மெய்யதும் இடருண்டு என்றேும் அதிபன் தன் பூர்வம் சொல்லேன் மதுராமா நகரி லேதான் இதுகுலம் தனி இதித்து இயல்பான குரம்பி யாஷி;

  3. ஜாதகனுக்கு ஒரு புத்திரனும் மூன்று புத்திரிகளும் பிறப்பார்கள். இவர்கள் நால்வரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். இரு குழந்தைக்குத் தீங்குண ராகும். அவனுடைய முற் பிறவியைக் கூறுகின்றேும். மதுரை நகரில், இதே குலத்தில் பிறந்து, செயலுள்ள குரம்பியாஷி;

  4. ரேமந்தனும் வாழு நாளில் மருவின விணேையைக் கேண்மோ விச்சையப்பட வேசு மாது வேலகள் செய்வேன் என்று அந்தவ ஒருடனே சொல்ல அதற்கவன் இசைந்து மேதான் சுந்தரி சிலநாள் தங்கித் துணேையப்போல் இருந்து வந்தாள்.

  5. வாழ்ந்தவரும் நாளில் ஏற்பட்ட தீேணயைக் கேளுங்கள். வேற்றுப் பெண் ஒருத்தி, வேலகள் செய்கிறேன் என்று ஜாதகனிடம் சொல்ல, அதற்கு அவன் இசைந்தான். அப் பெண் சில நாட்கள் அவனுடன் பிறன் தவன்போல் தங்கியிருந்தாள்.

பொருளறத் திருடியவள் அபிமான மகேவியாக வந்தாள்.

  1. மற்றெரு நாளி லேதான் மாரனும் மில்லா வேேக சுத்தினள் பணிகள் தம்மை எகினள் என்று சொல்லேவோம் வித்தகன் பின்னள் வந்து விளம் பினன் அந்தக் சங்கை குற்றமா மனத்த ருடிக் குஞ்சா முகத்தோன் கோவில்;

  2. மற்றெரு நாளில், ஜாதகன வீட்டில் இல்லாத வேேயில் ஆபரணகள் முதலியவற்றை எடுத்துச் சென்றுவிட்டாள். இவன் பிறகு வந்து பார்த்து ஆபரணகள் முதலியவற்றைக் காணுமல் மனம் வருந்தி விளுஙகர் ஆலயத்துக்குச் சென்று;

  3. முன்பாகப் புகலு இன்றுன் முன்கடன் பின்கட ரேடை கண்ணிகை சிலது பொன்னேக் கவர்ந்தனள் கடவுள் பாரும் இன்னவாறு சொல்லி யேதான் இறைத்த தனன் தெருத் தூளி மன்னனும் அந்தி யத்தில் அறுமுகன் தனேத்து தித்து ; [தானும்

  4. அதற்கு முன்பாகக் கூறுகின்றன். "முன் ஏற்பட்ட கடனே ! இனி ஏற்படும் கடனே ! என்னுடைய நகை முதலியவற்றை இப் பெண் எடுத்துச் சென்றுவிட்டாள். தெய்வமே ! நீர் பாரும் " என்று சொல்லி, தெரு மண்ணே வாரி இறைத்தான். ஜாதகனும் தன் கடசிக் காலத்தில் ஆறுமுகக் கடவுளைத் தோத்திரம் செய்து;

Page 242

  1. காலன்தன் பதிக்குச் சென்று கஞ்சனை வரையப் பட்டுச் சிலமில் லாத கங்கைக் குலமதி லுதிப்போ லஞ்சும் நிலமுன் பொருள்க வரந்தோள் நேர்ந்திட மமியா ணம்தான் காலவே கடனேத் தீர்க்கத் தங்குவாள் என்று சொல்லோம்.

  2. எம்புரம் அடைந்து மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டு, ஓழுக்கமுல் லாத வேலாள குலத்தில் பிறப்பான். முற் பிறப்பில் பொன்னெைக கவர்ந்த பெண், இப் பிறப்பில் அபிமான மனவியாக இடையில் வந்து சேருவாள். அவளுடைய முற்சிறப்புக் கடனேத் தீர்க்க, இவனுடன் வந்து தங்குவாள், என்று கொண்ணேனும்.

  3. முப்பது ஒன்று ஆண்டில் விளாம்படவோம் தத்தை கண்டம் செப்புவோம் முப்பா னெழில் செலவதி அன்னே கண்டம் மெய்ப்புதன் அறுப தாண்டில் வைகாசி மாதம் தன்னில் தபிதம் பிளவி தன்னுல் ஜாதகன் பெருவா லஞ்சும்.

  4. ஜாதகனுடைய முப்பதோராம் வயதில் தத்தைக்குக் கண்டம் நேரும். முப்பத்தேழாம் வயதில் அன்னே மரணமடைவாள். ஜாதகன் தன் அறுபதாம் வயதில், வைகாசி மாதத்தில் பிளவி நோயால் உறப்பான்.

  5. மறுஜன்மம் காஞ்சி தன்னில் வருவாள் பிரம்ம செயாய்த் திருமகள் விலாசம் பெற்றுச் செலவளும் வாழ்வா லஞ்சும் உறேயோ ஆண்டு தன்னில் இல்லமும் பாக மாகித் திருதிய மாக நேரும் செப்பின மொழிகுன் ரூவே.

  6. மறு பிறவி, காஞ்சிபுரத்தில் அந்தண குலத்தவனாகப் பிறப்பான். லட்சுமீ கடாட்சம் பெற்றுச் செலவளானக வாழ்வான். ஜாதகனுடைய பதின்காம் வயதில், வீடு, ஆன்று பாகமாகப் பிரியும். சொன்ன சொற்கள் தவறு.

  7. மாரும் நேறு இலேயும் மருவியும் கொட் பாண்டில் தேருந் ஜனன காலம் செம்பொன்னின் திசைஎட் டாண்டும் கூறுவோம் திங்கள் ரண்டும் குறித்தனம் பூர்வ பாகம் ஆறுமா முகனேப் பெற்ற அம்பிகை பானோ கேலாய.

  8. இராகன் பதினிரும் வயதில், வேறு வீட்டுக்குச் சென்று விடுவான். (வேறு வீடு கட்டுவான்.) அவன் ஜனன காலத்தில் குருமகாதசை எட்டு வருஷங்கும் இரு மாதங்களுமாம். இதனை முதல் பாகத்தைச் சொன் னும். ஆறுமுகனேப் பெற்ற தாயே ! கேளாப்.

Page 243

ஜாதகம் 20.

  1. திங்களும் கடக மாகச் செங்கதிர் புதன்பொன் கடகனி சங்களும் கடகி தேளில செய்கேது லீரண யாக இங்கிவை கிரகம் நின்று லக்னம் மீதுன மாக அங்கது பலினெவ் வாறு அறிவிப்பேர் முனியே நிற்தாம்.

  2. சந்திரன் கடகத்திலும், சூரியன் புதன் குரு கன்னியிலும், சுக்கிரன் சனி விருச்சிகத்திலும், செவ்வாய் கேது மிதுனத்திலும், ராகு தனுசியிலுமாக நின்று, லக்னம் மீதுனமாக இருந்த தாள், உரிய பலனெச் சொல்லும் பாள், முனிவரே !

இராசி சக்கரம்.

  1. அத்திரி புகழது கின்றர் அதுஜன்மம் ஆண்பா லாகும் வித்தக நில்லச் சொல்லேன் வடவாடை கீழ்மேல் வீதி உத்திரும் மார்க்க மூண்டு ஒங்காரி லட்சி யாழும் சித்தசன் தேளெ ரித்த தேவனும் கீழ்பா லாகும் ;

  2. அத்திரிமா முனிவர் கூறுகின்றர். அந்த ஆண் மகனின் ஜாதகம். அவனுடைய விட்டு விபரங்களைச் சொல்லுகின்றேன். அதா கிழக்கு மேற்க்குத் தெருவில் வடக்குச் சாரியுள்ளது. வீட்டுக்கு வடக்கில் ஒரு சாலையுண்டு. வடமிழக்கில் காவி தேவியின் கோவிலும், மனமதனே பெறித்த சிவபெருமா னின் கோயில் இழக்குத் திசையிலும் ;

  3. தென் திசை நதியு மூண்டு செப்பின அடையா லெத்துள் அன்னவன் ஜேஷ்ட ருக அருள்வான் கங்கை செயயாய் இன்னவன் குடும்பச் சேதி இயம்புவோ மீனமே லாக உன்னத வரனெப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  4. தெற்குப் பக்கத்தில் ஒரு நதியும் உள்ளது. இங்கனம் சொல்லப்பட்ட அடையாளங்களுள் வீட்டில், இந்த ஜாதகன், வேளாள மரபில், தன் தன் தைக்கு மூத்தவனுகப் பிறப்பான். இவனுடைய குடும்பச் செய்திகள் இனிக் கூறுவின்றேும். உயர்ந்த கணவனையடைந்த பார்வதி தேவியே ! கேளுங்கள்.

Page 244

  1. தன்னையின் துணேஆண நஷ்டம் சத்தியும் ஒன்றே தீர்க்கம் உன்னவ ருந்திக்கும் காலே இயம்புவோம் பிதாகு ணத்தை உன்னத செட்டச் செய்வன் உறுதியில் லாத நெஞ்சம் உன்னிய ருறவு கொள்வான் யாவர்க்கும் நல்லோ ரவன்.

  2. தன்னையின் உடன பிறந்தவர்களில் சகோதரர்களில்லே. சகோதரி ஒருத்தியே. அவள் நீணட ஆயுளனிருப்பாள். ஜாதகன் பிறப்புக் காலத்தில் தன்னையப்பற்றிச் சொல்லுஙின்றேும். உயர்ந்த வியாபாரம் செய்வான். திடமில்லாத மனமுள்ளவன். அன்னியருடன் நேசம் கொள்ளுவான். எல்லாருக்கும் நல்லவன்.

  3. கதிரனால் தேனின் ராசி உதிப்பணும் றுக சாலி பதியது சித்திரம் பின்னல் படைப்பணும் ஒருசி செய்வன் சதிநெய்பால் பிரிய முண்டு சகடவா கணும் மேற்பண துசெய்தோர்க் குதவு வாளும் துன்பக்கு நெவர்க்கு

  4. அசிலினி நட்சத்திரத்தில் விருச்சிக லக்கினத்தில் பிறந்தவண. நட்சுமல்லாவன். அமைய வீர பிற்காலத்தில் கட்டுவான். விவசாயம் செய்ய வருவான். தமிர் பால் நெய் இவைகளில் லிருப்பமுடையவன். வண்டி முதலிய வாகன வசதிகளுள்ளவன். தோத்திரம் செய்தவர்க்கு உதவு வான். ஒருவருக்கும் தீங்குகள் என்னைதவன்.

  5. முகமதில் வடவு மூண்டு முனிவுண்டு வெளிக்காட்ட டாதான் இகபான் பணியும் செய்வன் எவ்லோ ருடைய லெகும் பிகுதனம் பின்னு இுள்ளான் வீணபயி எற்கா லெகும் பகையோரை நசிக்க வைப்பண் பார்வதி கேட்டி டாயே.

  6. மூக்கத்தில் வடு உள்ளவன். கோபம் உள்ளவன். ஆனல் வெளிக் காட்டாதவன். சிவபெருமானுக்குத் தொண்டு புரிவான். பணியாட்க ளுடையவன். பிற்காலத்தில் நிரம்பச் செல்வங்கள் அடைவான். எதிரிகள் எழிக்கக் சூடியவன். பார்வதி தேவியே ! கேளுங்கள்.

  7. என்னகோ ரணத்தி லுலே இவன்தனே ஆண்பால் தோஷம் துண்சனி புகரு ஆறும் தோன்றிய தாலே சொன்னேும் முன்ஜன்ம விதையும் கொஞ்சம் மேவினே பலத்தி லுலே தன்துணே ஆண்பால் நஷ்டம் சாற்றுவீர் பூர்வம் தன்னே.

  8. என்ன காரணத்தால் இந்த ஜாதகனுடைய தன்னைக்குச் சகோதர தோஷம் ஏற்பட்டது ? துன்பம் தரும் சலியும் சுக்ரனும் ஆருமிடத்தில் இருப்பதால் அன்னும் சூறினோம். முற்பிறவியில் செய்த தீவினை என்ன ? சொல்லுங்கள்.

Page 245

  1. முன்னவ நின்ற ஜன்மம் மொழிந்து ஏரும் புலியோர் கான்னில் துன்மதி வைசயச் செயாய் வணிபரும் செய்து வந்து அன்னவன் வாழு நாளில் அருகின வினையைக் கேண்மோ தன்னே பாகம் தன்னேக தாராமல் மோசம் செய்தான்.

  2. ஜாதகின் தந்தையின் முற்பிறவியையப்பற்றிக் சொல்லுகிறோம். புலியோரில், கெட்ட குணமுடையவனும், வலிய சுபதிக்குள் பிறந்து, வியாபாரம் செய்து வாழ்ந்த வணிகத்தில் எற்பட ஒரிநோயைக் கேளுங்கள். தன்னுடைய உடலின் பிறந்தவனுக்குரிய பாகத்தைத் தாராமல் ஏமாற்றி விட்டான்.

  3. பின்னவனே வருத்துக் முற்றுளி புனற்சாப பத்தைப் கேண்மோ என்க ன் தாரத பாவி பிறககும்பின் ஜன்னம் தன்னில் என்னைப்போல் பிறிதொரு ணின்று இபுவி தன்னில் வாழ்வாய் இன்னமும் பலவாறு சொன்னேன் எய்திற்று அந்தச் சாபம்.

  4. சகோதரன் வெருத்தமடைந்து சூறிய சாபத்தைக் கேளுங்கள். எனக்கு சூரிய பாகத்தைத் தாராமல் மோசம் செய்த பாவியே ! நீ அடுத்த பிறவி யில் என்னைப் போல் உன்னைப் பிறந்தவன் இல்லாதவனுக வாழ்வாய் என்றும், இன்னும் பலவாறும் உரைத்தான். அந்தச் சாபம் இவனேச் சார்ந்தது.

  5. ஆகையால் விச்சன் மத்தில் அவன்தன்னே தோஷ மெய்தும் எகனும் வாழ்வோ ரிகும்ப இயம்பின குணத் தாறுகுப் பாகமாய் இந்தப் பாலன் பிறப்பான் மென்று சொல்வோம் போகவா ரிதயைப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  6. ஆகையால் இப் பிறவியில் ஜாதகனுடைய தந்தைக்குச் சகோதர தோஷம் எற்படும். அவனும் தனித்து வாழ்வான். இங்ஙனம் சூறப்பட்ட குணங்க ளுடையவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான், என்று சொல்லு வோம். போக சமுத்திரத்தைப் போன்றவரை யடைந்த புண்ணியவதியே ! கேளுங்கள்.

  7. பாலகன் நிறம்கு ணத்தைப் பகர்வோம் பச்சித் தேகம் சிலவான் பொறுமை சாலி சினதையும் நல்ல தாகும் ஞாலங்கள் விருத்தி செய்வன் அரசர்க்கு இவனைசொல் மேன்மை வேலன்மேல் பக்தி பூண்பன் வீணவம்பில் செல்லா ரிகும்.

  8. ஜாதகனுடைய நிறம் குணம் இவைகளெச் சொல்லுவின்றேும். மெல் லிய சரீர முள்ளவன். ஒழுக்கமுள்ளவன். பொறுமைசாலி. நல்ல மன முடையவன். பூமி விருத்தியுள்ளவன். அரசாங்கத்தாருக்கு இவன் வார்த்தை மேன்மையாக இருக்கும். வேலையுடைய முருகப் பிரான்மீது பக்தியுள்ளவன். வீண் சண்டைக்குப் போகாதவன்.

  9. வித்தையும் ரண்டு கற்பான் விவேகியாம் பொறுமை சாலி பக்தியில் பெரியோன் ஐவன் புண்ணிய மனக் குளும் சுத்தத்தார் மதிக்க வாழ்வான் செட்டுக்கள் பலவாய்ச் செய்வான் சக்தியும் சூறு ரிகும் தைரிய குணத்த ரிகும்.

Page 246

  1. இருவிதக் கல்வி கற்பான். விவேகி. பொறுமை யுள்ளவன். புத்தியில் பெரியவனை இருப்பான். புண்ணியமான மனமுள்ளவன். உறவினர் கொண்டாடுபடி வாழ்வான். பலமான வியாபாரம் செய்வான். சத்தியம் செய்யாதவன் (உண்மை பேசாதவன்). ஐச்சரியமான மனமுள்ளவன்.

  2. கரமத்தில் மாலின் ரேகை களுசமாம் ரேகை உண்டு பறைபழு முடைய ஒருவும் பணிந்தோரை ஆதரிப்பன் குறைஎன்றுரைக்க் குருவி செய்வன் கொடுமையை ஏவர்க்கு தகைசேர்ப்பன தன்னை மேலாய்ச் சதுஷ்பதம் விருத்தி உண்டு.

  3. கையில் விஷ்ணுரேகையும் பத்மரேகையும் உள்ளனன். பள்ளுட்பறை (மழதலிய பணியாட்கள்) உள்ளவன். வந்து அன்பதவர்களை ஆதரிப்பான். எளியவர்களைக் காப்பாற்றுவான். ஒருவருக்கும் தீங்கை மனத்தில் நிஆயா தவன். பூமி சேர்ப்பான். தன் தன்னைக்கு மேமாக வாழ்வான். கால் நடைகள் பெருகும்.

  4. அரன்தொண்டு தன்னை செய்வன் அத்தொழில் செய்வா ஒருவும் பொருளாது பெருக்க ண்டு புண்ணிய மனத்த ஒருவும் குறைவுளும் ஜாதி வர்க்கம் குலத்தோர் மதிப்புக் கொள்ளான் பெருவயி மேனப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  5. ஜாதகன் தன்னை சிவபெருமானுக்குத் தொண்டு புரிவான். அதையே ஜாதகனும் செய்து வருவான். செல்வங்கள் பெருகும். புண்ணியமான மனத்தினன். பங்காளிகட்குக் குறைவு நேரும். தன் பந்தஜனங்களின் மதிப்பு இல்லாதவன். விளையாடப் பெற்று வளர்த்த தாயே! கேளாய்.

  6. தன்துணை ஆண்பா லென்று சத்திமார் மூவர் தீர்க்கம் பின்னமாம் மற்று வெல்லாம் பேசவோம் பின்பால் சேதி இன்னவன் மனத்தின் காலம் இயம்புவோம் இருபா ஜென்றில் கன்னிகை மாமன் புத்திரி கலப்பளாம் குணத்தைச் சொல்வேன்.

  7. ஜாதகனுக்குச் சகோதரன் ஒருவனும் சகோதரிகள் மூவரும் நீண்ட ஆயுளுடனிருப்பார். மற்றவர் நிலையார். அவற்றைப்பற்றிப் பிற்பாகத் தில் சூற்கின்றோம். ஜாதகன் திருமண காலத்தைச் சொல்லுஙின்றோம். இருபத்தோராம் வயதில் அவனுடைய மாமனின் பெண் மகளியாக வருவாள். அவளுடைய குணத்தைக் சூற்கின்றோம்.

  8. பால்பாக்க முடைய ஒருவும் பசிதோர்க்குத் தாக மீவள் தியியும் பத்தி காவி செய்வதுபோல் பத்து சேகி காலத்தை அறிந்து ரைப்பன் கணவன்தன் மனதுக் கேத்தோள் மாமனே ஒப்ப தாகும் வருவோரை ஓத ரிப்பள்.

Page 247

  1. பால் பாக்ய முடையவள். பசியென்று வந்தவர்கட்கு அன்னமளிப்ப பாள். நல்லொழுக்க முடையவள். புத்தசாலி. சிவந்த மேனியள். பித்த சரீர முள்ளவள். காலத்தை அறிந்து முன் சூட்டடிச் சொல்லக் சூடியவள். தன் கணவன் மனத்துகேற்றபடி நட ப்பவள். லட்சுமியைப் போன்றவள். அடைந்தவர்க்கே அுதரிப்பாள்.

  2. அடிகளுக்கு காணிய பரசும் அயன்குற்றும் பகர்வோர் நாகும் தடுக்கென வொர்த்தை சொல்லான் சோம்பிடாள் காரி யத்தில் வி. உவரை காணாரும் பெ தமே தீர்க்க மெய்யதும் சடைமுடி மறி நுச் சொல்வார் சத்திமா நிருவ ராதும்.

  3. ருசியாகச் சமைப்பவள். பிறர்மீது குற்றம் சொல்லாதவள். துடிக்கா கப் பேசாதவள். காரியத்தில் சோம்பலில்லாதவள். கெட்ட வார்த்தை பேசா தவள. தீர்க்கசிவி. சடை முனிவர் இடைமறித்துக் சூறுகின்றுள். இவ னுக்கு இரு மனைவியர் ஏற்படுவார்.

இரு களாதர க்கரக நிலே.

  1. காரணம் யாது என்னக் கரும்பாம்பு எழில் தங்க ஆரளும் ஒன்னமும் தங்க அநுகிடும் தாரம் ரண்டு கூறவார் பாரர் தாழும் குறைமதி இரண்டில் தங்கத் தீரமாய் நாளில் புந்தி செம்பொன்னு மிருப்ப தாளே ;

  2. காரணம் என்ன ? என்று கேட்க, ராகு ஏழாமிடமாகிய தனுசில் இருப்பதாலும், செவ்வாய் ஐமத்தில் இருப்பதாலும், ஜாதகனுக்கு இரு மனைவிகள் உண்டு. பராசர முனிவர் கூறுகின்றுள். சத்திரன் இரண்டாம் மிடத்தில் இருப்பதாலும், புதன் குரு நான்காமிடத்தில் இருப்பதாலும் ;

  3. மறுமன காண ஒர்கும் மங்கைக்கு இரண்டு முத்திறை திருமக ணிவா ஒர்கும் செப்புவீர் அந்தச் சங்கை ஆறுறு ஆண்டு தன்னில் அறுபடும் கள்ள ராவேல் குறிஇது தப்பா தாகும் கோதையும் ஒன்றே தீர்க்கம்.

  4. இரண்டாம் மனைவி ஏற்படாள். ஆனால் இந்த ஜாதகன் தன் மனைவிக்கு இரு மாங்கல்யங்களேக் கட்டுவான். அந்தக் காரணத்தைக் கூறுங்கள். ஜாதகனுடைய முப்பத் தாறும் வயதில் திருடர்களால் மாங்கல்யம் அறுபட்டுப் போகும். இது தவருது. மனைவி ஒருத்தியே நீண்ட ஆயு ளுள்ளவள்.

  5. அரவமே எழில் தங்க அதன்பலன் பாரி முன்னே உறைகுவோர் கால ஒரு உறைப்பீர்கள் அந்தக் காலம் அரவுவின் தசையோ லத்தில் ஐம்பது எழு ஆண்டில் திருமகள் கண்ட மெய்யும் செய்பின் மொழிகுன் ருவே.

  6. எழாமிடமாகிய தனுசில் ராகு தங்கியிருப்பதால், அதன் பலனுகத் தன் மனைவி முன்னல் இறந்து விடுவாள். அந்தக் காலத்தைச் சொல்லுங் கள். ராகுமகாதசையில், ஜாதகனுடைய ஐம்பதேழாம் வயதில் மனை விக்கு மரணம் உண்டாகும். சொன்ன சொற்கள் தவரு.

Page 248

  1. சுதர்சனும் ஆண்பால் மணடு தோகையர் நால்வர் தீர்க்கம் அதிபன்தன் முன்னன் மத்தை வரைகேறு மினி மேலாக அதிதிவாழ் பெருமக சூடல் அநுசினுள் ரெட்டி வம்சம் நிதியக உடையாள் ஜூக்கு நேர்ந்துமே கிருஷி செய்து;

  2. ஒரு புதல்வர்களும் நான்கு பெண்களும் தீர்க்கமாயிருப்பர். ஜாதக னுடைய முற்பிறவியை இனிக் சூற்கின்றோம். வெளியோர்கள் வாழும் முறிக் கூடலில், ரெட்டியார் மாபில், செல்வங்கள் மிகுதியாக உடையவனுக்குப் பிறந்து, விசாயம் செய்து வந்து;

  3. அறமதி விச்சை உண்டாய் அருமரைக் குதவி செய்து வருமார்க்கும் தாகம் வைத்த மாலியின் பதிக்குச் சென்று பிரமனுள் வரையப் பட்டுப் பிறப்பனு மிந்தப் பாலன் உரைக்கேறு மிவண் யோகம் உத்தமி கேட்டி டாய்.

  4. தருமத்தில் ஆசையுள்ளவனாகி, அந்தணர்க்கு உதவி செய்து, சாளேயர்களில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்து, இறந்தான். மீண்டும் பிரமனுள் படைக்கப்பட்டு இந்தப் பிறப்பில் பிறந்தான். இவனுடைய யோக வரலாற்றைக் கூறுகின்றோம். தாயே! கேட்டிடுவாய்.

  5. பலவிதச் செட்டுக் செய்வன் பாருகள் சேர்ப்பா னுக்கும் நல்ழியோர் நேசம் கொள்வன் நாட்டினில் சல்லியம் காணுன் தம்திருப் பணியும் செய்வன் சாராட்கள் சகடு மேற்பன் விவேமாதர் மோகம் கொள்ளான் விகடங்கள் சூறு னுக்கும்.

  6. பல விதமான வியாபாரங்கள் செய்து வருவான். விளை நிலங்களைச் சேர்ப்பான். நல்லவர்கள் நட்பு உள்ளவன். உல்லில் கடன் உபத்திரவம் இல்லாதவன். புண்ணிய கேஷத்திரங்களில் திருப்பணிகள் செய்வான். காலாட் கள் வணடி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். வேசையர் மோகம் இல்லாதவன். விகடமாகப் பேசாதவன்.

  7. எந்நகர்க்கு லத்தில் இல்லம் எய்துவான் விபரம் சொல்வாய் சநத்தம் ஈரா ருண்டின் மேலேதான் இல்லம் செய்வன் இந்நிரான் தசையில் செய்வான் இரணியம் அதிகம் சேர்ப்பன் நந்நிபா விருத்தி உண்டு நாட்டினில் புகழு மேற்பன்.

  8. எந்தகாலத்தில் வீடு கட்டுவான்? அந்த விபரங்கள் சொல்லுங்கள். சுக்கிர மகாதசை யில் செய்வான். பொன் அதிகம் சேர்ப்பான். பசு, எருது முதலியன விருத்தியாகும். உலனில் புகழும் அடைவான்.

  9. புகார்தசை முதலா மாகப் பிறைபோல யோகம் வாய்க்கும் பகையுளோர் வசிய மாகுட் பொருள் குளும் நாட்டு நாளாய் ரகமையாய்ச் சேர்ப்பா னுக்கும் உயர்வோர்க்கு அன்ன மீவன் பகமது சேர்த லுண்டு அரன்தொண்டு பிறிவா னுக்கும்.

  10. புகார்தசை முதலா மாகப் பிறைபோல யோகம் வாய்க்கும் பகையுளோர் வசிய மாகுட் பொருள் குளும் நாட்டு நாளாய் ரகமையாய்ச் சேர்ப்பா னுக்கும் உயர்வோர்க்கு அன்ன மீவன் பகமது சேர்த லுண்டு அரன்தொண்டு பிறிவா னுக்கும்.

Page 249

  1. சுகிரமகாதசை முதலாக பிறந்த சநதிரன போலே யோகம் விருத்தியாகும். எதிர்கள தனி வயப்படுவார். பொருள்கள் நானுக்கு நாள் அதிகம் விருத்தியாகும். யார்த்தவர்க்கு (அநதணர்க்கு) அந்நேமலிப பான். வீடுசேரும். சிவபெருமானுக்குத் தொண்டு செய்வான்.

  2. அதுமுதல் மரண மட்டும் அம்புலி போலே யோகம் எதுரிந்த தாளும் மோங்கும் இடருக ளறிகா தாழும் புத...வெய்யா னும பிறபலச செட்டு ஒங்கும துதிசெய்தோர தம்மைக் காக்கும் துறவியே கேட்டி டாயே.

  3. அதுமுதல் சாடும் வரையில் பிறிசநதிரன போல அதிருஷ்டம் பெருகும். நினோத்த காரியங்கள் நடக்கும். துன்பங்கள் வரா...... பிரபலமான வியாபாரம் நடக்கும். தோத்திரம் செய்பவர்க்கோக் காப்பாற்றும் தேவியே ! கேளுங்கள்.

  4. மாதுரு குணத்தைச் சொல்வோம் மாந்தளிர் மேனி யாகும் ஒதுவாள் சுகமாய் வார்த்தை உள்மணம் கபது மில்லாள பாதக மனதில் ஓதாள் பணிந்தோரை ஆதரிப்பாள் சூதிலாள் இடைக் கொஞ்சம் துருசான கோப மேற்பாள.

  5. தாயின் குணத்தைச் சொல்லுவின்றும். மாந்தளிர் போல் மென்மையான சீரமையைவள். அழகாகப் பேசுவாள். கபடமில்லாத மனத் தாள். கெட்டமனம் இல்லாதவள். வந்து அடைக்கலம் துறந்தவர்கள்க்கு காப்பாற்றுவாள். சூது இல்லாதவள். கொடையாளி. விரைவில் கோபம் அடைவாள்.

  6. பித்ததே கத்தராளும் பிறற்குற்றம் புகலா ளாகும் சுத்தமுடைய ளாகும் சொல்லது சுகமே எய்தும் வித்தகன் மனம்போல் வாழ்வாள் வீண்பழி ஏற்கா ஏகும் வெத்துச்சொல் லுடைய ளாகும் வயதுமே தீர்க்க மெய்யும்.

  7. பித்த தேகமுடையவள். பிறற்மீது குற்றம் கூறுதவள். சுத்தமாக இருப்பாள். பேசுவது இனிமையாக இருக்கும், தன் கணவன் மண மும் போல் வாழ்ந்து வருவாள். வீண் பழிகள் அடையாதவள். அகாரணமாகப் பேச பவள். தீர்க்க வயதுடையவள்.

  8. தன்துணே ஆண்பா லொன்று சத்திமார் நால்வர் தீர்க்கம் அன்னேயில் நாஸ்தி யாகும் அலேமீது துறம்பு போலத் தென்திசை இல்ல மாகும் செப்புவீர் மாமன் சேதி.

  9. ஜதகளுடைய தாய்க்கு ஒரு சகோதரனும் நான்கு சகோதரிகளும் உள்ளனர். தாயின் வீடில்லாதவள். அலெயின்மீது உள்ள துரும்பைப் போல் அலெச்சுள்ளாவள். தெற்குத்திசையில் வீடு உள்ளவள். மாமனின் செய்தியைக் கூறுவகள்.

1 இப்பாட்டின் மூன்றுமடி காணப்படவில்லை.

Page 250

  1. இகவாள் நுணுக்கம் தேர்வன் உறுதியா மனத்த லைகும் பாகமாய்ப் பேசு வாறும் பதற்குண மில்லா லைகும் ரகுவாள் சமமாம் போில் இடரிலா உள்ளூர் வாழ்வன் ஆகம மறியா லைகும் அநுவாது இல்லம் பூமி.

  2. இகழ்முள்ளவன். இரகசியங்களே யறிந்தவன். திடமான மனமுள்ள வன். கள்ளித்துப் பேசுவவன். அற்ப குண மில்லாதவன். சமமான சண் டைக்குச் செல்லுவான். துன்பங்களில்லாமல் உள்ளரி இருப்பான். வேதங் களே அறியாதவன். பூமி, வீடு இவைகளில்லாதவன்.

  3. தநதைய லைசதி தனநேத தானவ லடையா லைகும் பந்தமாய்த் துணைவி பக்கல் பதிந்ததேம வணிபம் செய்வள விநையாய் வாசன் செய்வன் மேவுவான் சிலது நாட்கள சொந்தமாய் இல்லம் செய்வள் தறவியோ கேட்டி டாயே.

  4. ஜாதகனின் மாமன் தன் தந்நதையின் ஆஸ்தியைப் பெறுதவன். தன் மனைவியுடன் சென்று, அவளீச் சேர்ந்தவர்கள் பக்கமாக இருந்து, வர்த்தகம் செய்வான். பிறர ஆச்சரியப்படும்படி இருப்பான். அது சொற்பநாட் களே. சொந்தத்தில் வீடு கட்டுவான். தாயே! கேளுங்கள்.

  5. பணிரண்டு ஆண்டு மேலாய்ப் பகுருவோம் மாமன் யோகம் இனமதிப் புட்டே லாழ்வள் எவளே ரில்லம் நேரல் களமாளத் தொழிலு மேற்பண காதலி ஒன்றே தீர்க்கம் கினியிலாச் சுதராள ரண்டு செல்வமார் அவ்வாறு தீர்க்கம்.

  6. ஜாதகனுடைய பனிரண்டாம் வயதுக்கு மேல் அவனுடைய மாமனுக்கு போகம் பலக்கும். பந்துக்களால் மதிக்கப்படுவான். பணியாட்கள வீடு இட்டும். பெரிய வர்த்தகம் செய்வான். மனைவி ஒருத்தியே தீர்க்கமா வள். தீயில்லாத இரு புதல்வர்களும் இரு புதல்விகளும் தீர்க்கமுள்ள வர்கள்.

  7. இன்னுமற் றிபா மாக இயம்பப்போம் பின்பா கத்திலு ருன்னேயின் பூர்வம் சொல்வேன் அறுமுகன் தோகை தன்னில் முன்குலம் தனி இுதித்து உயர்வாள குடும்பி யாகித் தன்மையாய்க் கால லைடு சென்றுமே ராமன் லக்கம்;

  8. இன்னமும் விபரமாகப் பின் பாகத்தில் கூறுகின்றோம். தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம். சுப்பிரமணிய ஸ்வாமி எழுந்தருளி யிருக்கும் தோகை மாநகரில், அந்தணர் குலத்தில் பிறந்து, உயர்ந்த குடும் பத்தை யறிந்து, பிறகு இறந்து, மீண்டும் பிறமனல் படைக்கப்பட்டு;

தாழ்ந்த குலப் பிறவியின் காரணம்.

  1. வந்தவ லென்று சொல்வோம் மாழுணி தடுத்துச் சொல்வார் மாமன்களும் கன்னிள் திக்காள் மேவயிச் செய்பவம் கன்னில் தங்குலம் தாழ்வ தென்னச் சாற்றுவீர் அந்தச் சங்கை முன்ஜன்மம் விரத முற்றும் செய்யாததால் உதித்தா லென்றேும்.

Page 251

  1. பிறந்தவள் என்று சூறுவின்றேும், முனிவர் இடைமறித்துக் சூறி இன்றுள். முற்பிறவியில் அந்தண குலத்தில் பிறந்தவள், இப்பிறவியில் தாழ்ந்த குலத்தில் பிறக்கும்படி காரணங்களைக் சூறுங்கள் என்றுள். முற்பிறவி யில விரதங்கள் செய்யாததால் இப்பிறவியில் இப்படிப பிறந்தாள் என்றுள்.

  2. பின்ஜன்மம் தக்கோ எத்தில் பிறப்பனாம் குஷத்ரிய செய்யாய்க கன்மங்கா லங்கள் தம்மைக் கழறுவார் முன்னே நாதார் சந்திரன் தசையில் லேதான் செபுவோம் மார கங்கள் மன்னிய நாற்பத் தாண்டில் மடி வுளது அன்னக் கேதான்.

  3. மறுபிறவி தக்கோலத்தில் குஷத்ரிய மரபினனாகப் பிறப்பாள். இராதகனுடைய கரும காலங்களோக் சூறுங்கள். முனிவரே ! சந்திரமகா தசையில் தன் தாய்க்கு மரணம் எற்படும். அப்போது இராதகனுக்கு வயது நாற்பது.

  4. ஆறுரு ஆண்டு தன்னில் அனுகிதும் தன்னை கண்டடம் வேறுளன் மங்கள் சோலவேன் விருச்சியில் இக்கு எத்தில் பாரிய தனவா நுக்குப் பிறப்பனு மென்று சொல்வோம் சோமாய்க் கடவுளன் செய்யும் செல்வசி கேட்டு ராயே.

  5. இராதகனுடைய முப்பத்தாறும் வயதில் தன்னை மரணம் அடைவான். மறுபிறவியைச் சொல்கிறேும். விருச்சி நாட்டில், இதே குலத்தில், பெரிய தனவானுக்குப் பிறப்பான். தைரியமாகத் தவங்கள் இயற்றும் பார்வதியே ! கேட்டருள்வாய்.

  6. அறுபது எழு ஆண்டில் ஆடிமா தத்தி லேதான் குறைபக்கம் ஹஷ்டி தன்னில் கூடுவிய இடல்லும் எதுவும் மறுஜன்மம் காளாத்தி தன்னில் மறைக்குளம் உதிப்பாள் கரிமத வாடீன பெற்ற காதலி கேட்டி டாயே.

  7. இராதகனுடைய அறுபத்தேழாம் வயதில், ஆடி மாதத்தில். இருஷ்ண பட்சம் ஹஷ்டி திதியில் இராதகன் இறப்பான். மறுபிறவி, காளாத்தி குலத்தில் பிறப்பான். யாமே முகத்தோனேப் பெற்ற பார்வதியே ! கேளுங்கள்.

  8. அன்னவன் இரனன காலம் ஆயில்யம் கடைப்பா தத்தில் மன்னிய புதவனி ருப்பு வருடமோ மூன்று மாசும் தன்னிலே திங்கள் ரண்டும் சாற்றினேும் பூர்வ பாகம் உன்னத வரைப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  9. இராதகனின் இரணகாலத்தில் ஆயில்ய நட்சத்திரம் கடைசி பாகம், புதமாகத்தை யிருப்பு மூன்று வருடங்கள் இரு மாதங்களாம். இவை முதல் பாகம் சொன்னேன். உயர்ந்த கணவனேப் பெற்ற தாயே ! கேட்டிடுவாய்.

Page 252

ஜாதகம் 21.

  1. மதிமேடம் செய்யும் நத்தி மாலவி மிதுன மாக வதிபனும் புகர்நடு விச செயம குருவும் ஜன்ம சுதயனும் வீணே யாக உரைப்பீர்கள் முனியே நீர்தாம் ததிசெய்து பராசர் சொல்வார் தோன்றிடும் ஆண்பா லக.

  2. சந்திரன் மேஷத்திலும், செவ்வாய் விருஷபத்திலும், புதன் குரியன் மிதுனத்திலும், சுக்கிரன் சனி கடகத்திலும், ராகு சிம்மத்தி லும், குரு ஜன்மலக்கினமாகிய மிதுனத்திலும் (கேது கும்பத் திலும்) லக்கினம் மிதுனமு லக இருந்தால், பலனேச் சொல் லுங்கள், என்று வினவ, பராசர முனிவர் கூறுகின்றார். பிறப்பது ஆன மகன்.

புதன்

சனி சுக்கிரன்

சந்திரன் செவ்வாய்

குரு

லக்கினம்

ராகு

இராசி சக்கரம்.

கேது

  1. வந்தவன் வடதென் வீதி வாசலும் செழிப்பா லாகும் இந்திர லோக ஒக்கும் இடிந்ததோர் கோயி லுண்டு சந்ததம் செடு ஒங்கும் சகராசர் வாச மாகும் முத்தி பேறு ராகும் விசேஷலு லயங்க லுண்டு.

  2. பிறந்தவனின் வீடு வடக்குத்தெற்கான வீதியில், ஒழிக்கு நோக்கிய வாயிலையுடையது. பெரிய கோயில்கள் இருக்கும். அது, வியா பார ஸ்தமாக வும் அப்சர் வாழும் ஊராகும் உள்ள பெரிய ஓர் ஊராகும் விசேஷமான கோயில்களும் உள்ளன.

  3. பலஜாதி அவ்ளூர் வாசம் பகர்ந்தஇவ் வடையா ளத்துள் குலமது வைசய லுக்க குதிப்பனும் நாங்காம் ஜன்ம தேவமார் மூன்று என்றும் தந்தையின் தந்தைக் கேதான் லவுவான் கடைமா துக்கு உதித்தவன் தந்தை என்றும்.

  4. அவ்ளூரில் பல ஜாதிப்பேர் வசித்துவருவார். இங்ஙனம் சொல்லப்பட்ட அடையாளங்களுள்ள ஊரில், வைசய குலத்தவருக் இந்த ஜாதகன் பிறப் பான். இவன் தன் தந்தைக்கு நான்காமவனுக்கு தோன்றுவான். ஜாதகனு டைய தந்தையின் தந்தைக்கு மூன்று மனைவியமாராவார். அவர்களில் கடையில் வந்தவனுக்குப் பிறந்தவன் ஜாதகனுடைய தந்தை, என்று கூறுகின்றோம்.

Page 253

  1. மா நிறம் உள்ணை தேசி மா நிலம் செொ டச் செய்வான் தேன்மொழி சூறுவ வானும் தனமது கொடுக்கல் வாங்கல் ஈனமாம் குணங்கள் கொள்ஞ்சம் எ திரிபை எ சியம் கொள்ள ஓரை ஊனயில் சோன தேசி உறவினை ற்க் பினிய ருவன்.

  2. மாநிற முள்ளவன். கூடுதலேகே யறை யவன். நிற்த திசை மிக்கோரைச் செயது வருவான். உனிமையாகப் பே யுவான். பணைம கொடுக்க இன்ம வாங்கு இம் செய்து வருவான். சிறிது அறப குணங்களுடையவன். எ திரியை வயப படுத்துவான். பின்னங்கள் இல்லாத தகர்த்தனன். பந்துக்களுகு பிரியன்.

  3. தோத்திரப் பிரியனும் தறவோர்கள் நேசம் கொள்வானை சூத்திரம் சிலர்க்கச் செய்வான் தொடுவழக் கததில் செச ரான் காத்திர மில்லா னுகும் கன்னியும் தனோசன் றேயாம் சூத்தன் தன் பதிக்கு மத்தில் குலவுவான் என்று சொல்லோம்.

  4. தோத்திரம் செய்யப்படுவதில் பிரியமுள்ள பன். பரதேசிகள் (பெரியோர்கள்) நட்புக் கொள்வான். சிலருக்கும் நன்மைகள் செய்வான். வழக்குகளுக்குப் போகாதவர். காத்திர மில்லாத தேகமுள்ளவன். ஒரு சகோதரையை உடையவன். அவள் இடையிலேயே மரணமடைவாள், என்று சூறுகின்றேும்.

  5. சொன்னஇக் குணத்த தானுக்கச் சுதனுமே உதிப்பான் கும் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அவனிரு நிறத்த நரும் தன்னுடல் மெலிவு நீட்சி தக்கதோர் கல்வி கற்பன் அனேயின் தீயவர் தம்மால் அவனுமே உய்வா னுகும்.

  6. இங்னம் சூறப்பட்ட குணங்கொயுடையவலுக்குப் புத்திரனுக இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணங்கசைச் சொல்லுவினேறன். கருமை கலந்த சிவப்பு நிறமுள்ளவன். மெலிந்து நீண்ட சரீர முடையவன். தகுந்த கல்வி கற்பான். ஜாதகனுடைய தாய் மாமனுல் (இவன் உதவியை யடைந்து) வாழ்ந்துவருவான்.

  7. காரியச் சமாதத் இருக்க களங்களில் இவக வாழும் தேரின புத்தி எற்பன் சிலசிச் செட்டுச் செய்வன் பாரது பின்னல் சேர்ப்பன் பத்தினி தன்னைல் யோகம் போர்செல்லான் வறுமை காளுன் புகழான குடும்ப மேற்பன்.

  8. காரியங்க னில் சமர்த்தன். கணக்கில் புத்திசாலி (ஜோடுமுள்ளவன்). முதிர்ந்த புத்திசாலி. சிறிசில் வர்த்தகம் செய்வான். பிறகாலத்தில் பூமி கொப் பெருக்குவான். தன் மனேவியால் யோகமடைவான். சண்டைக்குச்ச செல்லாதவன். தரித்திரமில்லாதவன். கீர்த்தியுள்ள குடும்பத்தை அடை வான்.

  9. தந்தையால் சுகமும் காளுன் தனிகருப் வாழ்வா னுகும் விந்தையாய்க் கன்னி ஒன்று மேவிடும் தீர்க்க மாக அநதவள் குண தைச சொல்வேன் அப்புள் மனத்த ளுகும் தென் திசை வாருநும் நேரும் சிறப்புள்ள குடுமி யாவள்.

Sapta.—13

Page 254

  1. தன் தத்தையால் சுகமில்லாதவன். செல்வவானைக் வாழ்ந்து வருவான். ஒரு சகோதரி நீண்ட ஆயுளுடன் திருக்குமாக இருப்பாள். அவளுடைய குணத்தைச் சொல்லுவின்றேன். அன்புள்ள மனமுடையவள். அவளுக்குக் கணவன் தென் திசையிலிருந்து வருவான். சிறப்புள்ள குடும்பத்தை அடைவாள்.

  2. மனமது கபடு மில்லாள் மறுத்துறை அடிகம் கூறுள் தனம்பனி யதிகம் எற்றுள் தன்சுதர் ஆண்பால் ரண்டு கனமுள பெண்பால் மூன்று கழருவோம் தீர்க்க மாதச் சினமிலாள் விரத மேற்பல் சிறுத்தேருக் குதவி செய்வாள்.

  3. மனத்தில் கபடில்லாதவள். மறுத்துப் பேசாதவள். செல்வம் உபர னைகள் முதலியவற்றை அடைவாள். இரு புத்திரர்களும் மூன்று புத்திரிக ளும் உண்டு. அவர்கள் நீண்ட ஆயுளுடனவர்கள். கோபமில்லாதவள். நோன்பு நோற்பாள். ஏழைகட்கு உபகாரி.

  4. வயதுமே தீர்க்க மெய்யதும் வருவோரை ஆதரிப்பாள் தன. யுள மனத்த ளாகும் சாதியேருக் கண்ண மீவள் அயலாத தம் குற்றம் சொல்லாள் ஆண்மையாய்க் குடும்ப மேற்பாள் நயமுடன தவங்கள் செய்யும் நாடிகி கேட்டி பாயே.

  5. நீண்ட வயதுள்ளவள். வந்து அடைந்தவர்க ளாதரிப்பாள். தன்னை நிரம்பிய மனமுடையவள். பெரியோர்க்கு அஃண மரிப்பாள். பிறர்மீது குற்றம் சூறுவள். குடும்பத்தின் தலைமையை எற்று நடத்துவாள். தவங்க ளியற்றும் பார்வதியே! கேட்டிடுவாய்.

  6. ஜாதகன் மனத்தின் காலம் சாற்றுவோம் பத்தொன் பாண்டில் காடவி உள்ளூர் தன்னில் கல்ப்பனாம் மாமன புத்திரி ஒதுவேன் அவள் குணத்தை உயர்வான புத்தி எற்பள் நீதகள் ஒருவர்க் கெண்ண ளோக சாலி.

  7. ஜாதகனுடைய திருமணக்காலத்தைக் கூறுகின்றோம். பத்தொன் பதாம் வயதில் உள்ளூரிலேயே உள்ள தன் மாமனின் புத்திரி மணம் யாக வருவாள். அவருடைய குணத்தைக் கூறுகின்றோம். உயர்ந்த புத்தி உடையவள். ஒருவருக்கும் தீங்கெண்ணாதவள். யோக சாலி.

  8. அன்னம்போல் சாய லோக்கும் அவள்காவில் வாயு பீடை முன்னேற்போல் வார்த்தை சொல்வள் உலகுக்கு நல்லோ ளாவள் தன்சொலு மடக்க மூண்டு சத்தான வஸ்து இஷ்டம் அன்னோயால் பெருமை எற்பள் அன்னமும் அன்பாய் ஈவள்.

  9. அன்னம் போன்ற (மென்மை) நல-யுள்ளவள். அவளுடைய காலில் வாயுவினுள் ரோகமுடையவள். பெரியோர்கண் போலப் பேசுவள். உறுத்த கவலைக்கு நல்லவனாக இருப்பாள். உட்கமாகப் பேசுவாள். புஷ்டி யுள்ள பதார்த்தங்களில் பிரிய மூலனவள். தன் தாயினல் பெருமை அடைவாள். அன்புடன் அளுந மனிப்பான்.

Page 255

  1. வறுமை எப்போதும் காணுள் வயதுமே தீர்க்க மெய்யும் பெரும்சுதர் ஆணாபால் ரணடு பெண்ணது அவ்வாறு தீர்க்கம் திருகான வார்த்தை சொல்லால் செய்மை நடக்கை நன்மை அறிவுளாள் விதாத மேற்பள் அம்பிகை யானே கோப்ப

  2. எப்போ தும் வறுமை யில்லாதவள். நீண்ட ஆயுளினளவள். இரு பச்சிராதனும் இரு புத்திரிகளும் பிறந்து தீர்க்கமாவார். ரூட் வார்த்தை கள் பேசாதவள். நன்ளடத் தையுள்ளவள். சிறந்த அறிவாளி. தோடு நோற்பாள். தாயே ! கேளுங்கள்.

  3. அன்னமா நிறத்தத் ளாகும் அன்புள மனத்த ளாகும் தன்செொலு மமடக்க முன்னடி சட்பத் திரி பொறுமை சாளி முன்கோபம் கோஞ்ச முன்னடி மூலச்சரு டைய ளாகும் பின்னயில் லாத தேபி பிறர்குறறம் சொல்லா ளாகும்.

  4. தாய் மாநிறமுள்ளவள். அன்புள்ள மனமுடையவள். அடக்கமாகப் பேசுவள். நல்வள். பொறுமைசாளி. முன் கோபம் கிறுதையவள். மூலச்சருடையவள். ளனனயில்லாத சீரத்தாள். பிறர்மீது குற்றம் சூறுதவள்.

  5. சுகமுள வார்த்தை சொல்வள் துறவிக்கு அன்ன மீவள் பகை என்று மனத்தில் வையாள் பரிந்துப சாரம் செய்வள் சகமதில் நல்லோ ளாவள் செய்ந்நறி மறவா ளாகும் உகமையாய் வார்த்தை சொல்வள் உத்தமி கேட்டி டாயே.

  6. இனிமையாகப் பேசுவள். துறவிகட்கு அன்புடன் அன்னமனிப் பாள். ஒருவரிடத்திலும் விரோதம் கொள்ளாதவள். பிறந்து உபசாரம் செய்யவள். உலகத்தில் நல்லவளாக இருப்பாள். செய்த உபகாரத்தை மறவாதவள். உயமாநத்துடன் பேசுவள். தாயே ! கேட்டிடுவாய்.

  7. தன்துணே ஆண்பா லொன்று சத்தியு மவ்வா றென்றும் பின்னமா மிரண்டு என்னோம் பேசுவோ மாண்பால் சேதி அன்னியர் மதிக்க வாழ்வளன் அறுமுகன் பக்தி கொள்வளன் கண்ணென மொழியே சொலவன் கோத்தொழில் செட்டுச் [செய்வளன்.

  8. உடன் பிறந்த சகோதரன் ஒருவனும். சகோதரி ஒருத்தியாவள். இரு குழந்தைகள் பிறந்து நஷ்டமாகும். சகோதரனின் செய்தியைக் கூறு கின்றும். பிறர் கொண்டாடும்படி வாழ்வளன். சுப்பிரமணியக் கடவுள் மீது பக்தியுடையவள். இனிப்பாக பேசுவளன். கோத்தொழில் செய்து வியாபாரம் செய்வாள்.

  9. மாள்நிறம் வாத தேகி மர்மமில் லாத ளாகும் தானமும் தரும மிச்சை சகலர்க்கு நல்லோ ளவள் அலவாநி பொறுமை சாளி சிறுத தோர்க்கு அன்ன மீவள் பால்தயிர்ப் பிரிய ளாகும் பணிசெய்வளன் முருக ருக்கு.

  10. மால்நிறம் வாத தேகி மர்மமில் லாத ளாகும் தானமும் தரும மிச்சை சகலர்க்கு நல்லோ ளவள் அலவாநி பொறுமை சாளி சிறுத தோர்க்கு அன்ன மீவள் பால்தயிர்ப் பிரிய ளாகும் பணிசெய்வளன் முருக ருக்கு.

Page 256

  1. கரிய நிறமுள்ளவன். வாதரோகமுள்ள சரீரமுளானவன். ரகசிய மில்லாதவன். தானதருமம் செய்வதில் பிரிய முள்ளவன். எல்லோருக்கும் நல்வனுவான். நல்லொழுக்கமுள்ளவன். பொறுமையுள்ளவன். எழை கட்டுகு அன்னமன்றிடான். பால் தயிர் இளைவகளின்மீது விருப்பமுள்ளவன். முருகப்பிரானுக்குத் திருபணிகள் செய்வான்.

  2. கதறகளு மாண்பாடு உற்று தேகரைய பலவாறு ரோகம் அதிபபால் இந்தப் பாலன் மருவுவான் சிலது காலம் இதுநிற்கப் பெண்பால் சேதி இயம்புவோம் நற்கு ணத்தாள் சுதியான ரோகி யாவள் சந்ததி தோஷ மெய்தும்.

  3. ஒரு புத்திரனும் ஒரு புத்திரியும் உள்ளவன். இவனுடனே இந்த ஜாதகன் சில காலம் வசித்துவருவான். இவை நிற்க ஜாதகனுடைய தாயின் ஊட்டன் பிறந்தவனைப் பற்றிச் சொல்லுகின்றோம். நற்குண முடையவள். குழந்தைகளுக்குத் தோஷமுண்டாகும்.

  4. முனிபகை யாலே புத்திரர் முயலலாது என்று சொல்லோம் வீணயது நிவர்த்தி யாகில் விளங்கும் ஆண்பா ஒன்று கருமுள் அன்ன ஜாதகி கழுவுவோம் மன்னியே ரோக சினமிலாப் பாண்டி நாட்டில் ஜனித்தனள் கங்கை செயோய்.

  5. பிகசு தோஷத்தால் குழந்தைகள் பிறவாது என்று சொல்லுகின்றோம். அந்தத் தோஷம் தீர்ந்தால், ஆண் குழந்தையான்று பிறக்கும், என்று சொல்லுகின்றோம். இனி, தாயின் முற்பிறவியைக் கூறுகின்றோம். மதுரைமாநகரில், வேளாள மரபினாளகப் பிறந்தாள்.

  6. சுகமுள குடும்பி யாகிச் சுந்தரி வாழு நாளில் பகையது புகலக் கேண்மோ பராமர்க்கு விசேஷ நாளில் மிகுளனைக் சூட்ட மாகும் வித்தகி வாருநும் சென்று தகுமையாய்க் கடவுள் பாதம் தாசித்துக் கடை வீதிக்கு ;

  7. சுகமுள்ள குடும்பத்தைப் பெற்று வாழ்ந்து வரும் காலத்தில் எற்பட்ட தீவினையைக் கேளுங்கள். சிவபெருமானுக்கு உத்ஸவம் நடக்கும் காலத்தில், ஜனக்கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது இவளும் தன் கணவனுடன் கடவுளேத் தரிசித்துவிட்டுத் திரும்புங்கால், கடைத் தெருவிற் குச் சென்று ;

கடையில் திருடியதால் ஏற்பட்ட சாபத்திற்குச் சாந்தி இல்லை.

  1. மாதவுள் சென்று மேதான மன்ஜளகுங் குமங்கள் சேப்புக் காதலி வாங்கிக் கொண்டு காசுக லீயா லாகிச் சுதாகச் சென்று ஒன்றோடும் செட்டியுள்ம் பின்பால் போர்த்தெலையக் காண லுடிப் புகலுவான் மணவெ றுப்பால்.

  2. இபபெண் ஒரு கடைக்குச் சென்று, மஞ்சள் சேப்பு குங்குமம் இலை களோடக்க் கொண்று, அதற்குளைய பணத்தைத் தாராமல், கெட்ட எண்ணித் தூடன் சென்று விட்டாள். செட்டியும் இவள் போன பிறகு கவனித்துப் பெண்ணேக் கூறுமால் மனவருத்த மடைந்து சொல்லுகின்றான்.

Page 257

  1. குங்கும மாகா முண்ணம் கொழுந்தனுள் மரண மாவன்மங்கையும் பின்ஜன் மத்தில் மத்தியில் மாரன் மாண்டுசங்கையா மனத்த ளாயித ராயில்லஞ் சிலநாள் வாசம்உற்ற ணம் சொல்லி யேதான் இறைத தான் தெருத்தாள் தாணும்.

  2. நீ வாங்கிப் போன குங்குமர் தீருவதற்கு முன்பாகவே உன் கணவன்மரண மனடவாள். உன் மறுபிறப்பிலும் இடையிலேயே உன் கணவன்இறந்த, மணம் வருந்தி, காயின் வீட்டில் சில காலம் வசித்து வருவாய்,என்று கடைக்காரன் சொல்லி, தெருமண்ணே வாரி இறைத்தான்.

  3. அந்ததோர் சாபன் தாணும் அணுகிற்றுப் பாவைக் கேதான்விண்தயாய் வேறு சொல்லேவன் மெல்லியு மேழை மாதுதன்சுதர்க் கண்ணம் வேண்டிச் சகதிபாற லஞ்சகிக் கேதகமுற்றிய கோப புற்று உதவாது அன்ன மென்னா.

  4. அந்தச் சாபம் ஜாதகனின் தாய்க்கு எற்பட்டது. இடைத் தவிர, வேறுஒன்றும் சொல்லுகின்றேன். எழைப்பெண் ஒருத்தி, தன் குழந்தையின்பசிக்கு அன்னம் இவளேக் கேட்டாள். இப்பெண் கோப முடைந்து அன்னமில்லே என்றுள்.

  5. மாதுவு மனங்க மங்கி அறைகுவாள் சாபன் தாணும்பாதகி மதலே சாதம் பகாராத பாவிக் கேதான்நீ தியாய்ப் பின்ஜன் மத்தில் நிலேயார்கள் சுதர்கள் தாமும்ஓதாக வராணு பாண்டு செல்லுவாய்த் தாயில் லத்தில்.

  6. அவ்வேழைப் பெண் மணம் கலங்கிக் கூறுகின்றாள். பாதகியே ! குழந்தைக்கு அன்னம் தராத பாவியே ! உனக்கு மறு பிறப்பில், புத்திரர்கள்நிலேயாமல், இடையில் கணவனும் மாண்டு, தாய் வீட்டுக்குச் செல்வாய்.

  7. ஒண்றியே வாழ்வா ளகும் உரைத்துமே சென்று ஒன்றும் துண்டமாய் அந்தச் சாபம் சேர்ந்தது பாவைக் கேதான்கண்டித மந்தத் ஆண்டில் காலன்தன் பதிக்குப் பர்த்தாஅண்டினள் விதவை யாகி அவன்மனச் சஞ்ச லத்தால் ;

  8. சென்று (அடைக்கலம் புகுந்து) வாழ்ந்து வருவாய்; என்றுசொல்லிவிட்டுச் சென்றாள். நிச்சயமாக அந்தச் சாபம் இப்பெண்ணுக்குவந்து சேர்ந்தது. அவள் அந்த வருஷத்திலேயே கணவனே யிழந்து, மனத்தில் கலக்கமுற்று ;

  9. மரவியின் பதிக்குச் சென்று மறையவன் வரையப் பட்டுநிறைசெய்யும் வைசியச் செயோய் நேர்ந்துமே வண்பன் சாபம்திருமகள் மத்தி யத்தில் செல்லுவான் வாராணும் தாணும்அரிவையும் சஞ்ச லத்தால் அன்னேயில் அடைவா ளாமே.

  10. தாணும், இறந்த மீண்டும் பிராமணர்கள் படைக்கப்பட்டு, குறைகின்றபட்சிச் செய்து வருவம் வேள்வான மாபினனாகப் பிறந்து, கடைக்காரன்சாபத்தைட்போல் இடையில் கணவனே இழந்து, மனத்தில் துன்பம்அடைந்து, தன் தாய் வீட்டிற்குச் சென்று வாழ்வாள்.

Page 258

  1. சஞ்சல மனத் தளாவள் சாற்றுவீர் அதற்குச் சாந்தி மனசலின் தோஷத் திற்கு வரையவே பாட்டோம் யாங்கள் தஞ்சமாய் இவள்பின் ஜன்மம் சாற்றுவோம் அவளூர் தன்னில் மிஞ்சிய குலமுடி திபாள வித்தகி கேட்டடி யாயே.

  2. மனததில் தன்பமடைவாள் என்பீர்களே, அதற்குச் சாந்தியோன்று சூறுங்கள். மனதில் நிருடிய தோஷத்துக்குச் சாந்தி கூறமாட்டோம். இவளுடைய மறு பிறப்பைச் சொல்லுவீரேன் அவளூரிலேயே அந்தண குலத்தவளாக பிறப்பாள். தாயே ! கேளுங் கள்.

தப்புக்கணக்கு எழுதி அதிகப்பணம் வாங்கியதால் நேர்ந்த சாபம்.

  1. தந்தையமுன் ஜன்மம் சொல்லவேன் சடகோபர் வாழு மூரில் இத்ததோர் குலமுடி தித்து இயல்பான கடும்பி யாளி அந்தவன் வாழு நாளில் அருமரை வாசம் கொண்டு தன்தன மவனுக் கீந்து செய்தனன் கணக்கில் மோசம்.

  2. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவதின்றேும். ஆழ்வார் திருநகரியில், இதே குலத்தில் பிறந்து, செயலுள்ள குடும்பத்தைப் பெற்று, வாழ்ந்த வரும் நாளில், அந்தணர் நட்புக்கென்று, கொள்ளசம் பொருள் அவனுக்குக் கொடுத்து, கணக்கில் தப்புச்செய்து, மோசம் செய்தான்.

  3. வேதியன் திசில் டைந்து விளம்புவான் சாபன் தானும் செய்த குற்றப் பாவி தோன்றிடும் பின்ஜன மத்தில் கோதிலாத் துணேவ நின்றிக் குழவியும் தோட மாயும் மேதினில் சமமாம் யோகம் விளங்கியோ வாழ்வா ளிகும்.

  4. அந்தணன் மனததில் சஞ்சல மடைந்து சூறுகின்றனன். சூது செய்த பாவிக்கு, எற்படும் மறு பிறவியில், உடன் பிறந்த சகோதரர்கள் இல்லாமல், புத்திர தோஷம் அடைந்து, சாதாரண யோகவாய்கை பூமியில் வாழ்ந்த இருப்பான்.

  5. இனன்மும் பலவாறு சொல்லி சந்தனான பொருளேத் தானும் பின்னமாய் நதச் சாபம் புக்கிற்று வந்தி யத்தில் தன்தனம் குறைவு நேர்ந்து சண்டன்தன் பதிக்குச் சென்று முன்னவன் வரையப் பட்ட உதித்தன என்று சொல்வோம்.

  6. இன்னும் பலவிதங்கள் சொல்லிவிட்டு அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டான். தீமையாக அந்தச் சாபம் இவனே வந்தடைந்தது. இவன் ஜாதக காலத்தில், செல்வங்கள் குறைவற்று, உறந்தான். மீண்டும் பிரம்மாவினில் படைக்கப்பட்டுப் பிறந்தான் என்று சூறுகின்றோம்.

  7. மறையவர் சாபத் தாலே மாரனும் தனியாய் வாழ்வன் நெறியதாய் ஐந்தாம் ஆண்டில் நேர்வான் கால ருடு மறுஜன்மம் காஞ்சி தன்னில் மருவவா நிக்கு லத்தில் கிருமகள் விலாசம் பெற்றுச் செல்வளும் வாழ்வா ளிகும்.

Page 259

  1. அந்தணர் சாதித்தான் ஜாதகனுடைய தந்தை தளர்ந்து வாழ்ந்தி ருப்பான். ஜாதகனுடைய இந்தோம் வயதில் இறப்பான். மறு காஞ்சிபுரத்தில் இதே குலத்தில் பிறப்பான். லட்சுமிகடாட்சம் பெற்று செல்வ னாக வாழ்ந்து மருவான்.

  2. உதித்தவன டாற்வயம் சொல்வேன் உமையாள்வாழ் அரு.ண நாட்டில் விசியவன் சுழித்து மேதினில் இருவி செய்து அதிபனும் வாழ்ந்து மேதான மரலியின் பதிக்குச் சென்று துமகன் வரையப் பட்டு உதிபமு மிவனே என்றேும்.

  3. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுவின்றேன். பார்வதி தேவி வாழ்ந்த வரும் இருமன்றுநமேலில், அந்தணர் குலத்தில் தோன்றி (விவசாயம் செய்து) ஜீவித்து வந்து, பிறகு இறந்தான். மீண்டும் பரமனுள் படைக்கப்பட்டுப் பிறப்பான் என்று கூறுகின்றேும்.

தர்புலப் பிறவிக் காரணம்.

  1. முன்ஜன்மம் மறைக்கு லத்தில் உதித்தவ னிச்சென மத்தில் தங்குலம் தாழ்வ தாக ஜனித்தகா ரணங் கென்ன உன்னத மறைகள் தட்மை உரைக்காமல் இருந்த தோடம் துன்மதி வணிகர் வர்க்கம் தோன்றின விவனே யென்றேும்.

  2. முற்பிறவியில் அந்தணர் குலத்தில் பிறந்தவன், இப்பிறவியில் குலம தாழ்வாகப் பிறக்கக் காரணம் என்ன? வேதங்களேப் படித்துச் சொல்ல லாமல் இருந்து வந்ததால், வைசியர் குலத்தில் பிறந்தான் இவன், என்று கூறுகின்றும்

சகோதரதோஷ க்ரககநீல.

  1. துணேயாணபால் காண வண்ணம் செப்புவீர் மூனியே நீர்த.ம் பிறேண்யாக மூன்றில் ராகு பெருநாளி ஒன்பா விற்க வினேயுண்டு திணேயா ஜுந்தான விளம்புசெய் விரயம் புக்கச் சின்முடன் பூமி காணுன் செல்வதி கேட்டி டாயே.

  2. ஜாதகனுக்குச்ச சகோதர தோஷம் எற்படக் காரணம் என்ன என்று சொல்லுங்கள், முனிவரே! மூன்றுமிடத்தில் (சகோதர ஸ்தானத்தில்) ராகு வும், ஒன்பதாமிடத்தில் கேதுவும் இருப்பதால், சகோதரனுக்குத் தோஷம் ஏற்படும். செவ்வாய் (பூமிகாரகன்) விரயஸ்தானத்தில் இருப்பதால் பூமி கிடைக்காது. தாயே! கேளும்.

  3. பாலகன் யோகச்ச சேதி பகருவோ மினிமே லாகச் சீலவான் ஈக வாணும் செட்டுக்க ள் செய்வா ள்கும் நீலியால் பெருமை பூண்பன் நீதித்தார்க் குறவு கொள்வான் சாலவே வாதி காலம் தாய்த்துணே தன்னு ருய்வான்.

  4. ஜாதகன் யோகச் செய்தையைச் சொல்லுகின்றேன். நல்லோமுக்க முடையவன். ஈகசாலி. வர்த்தகம் செய்து வருவான். தன் மனைவி யால் அதிகசெல்வங்கள் அடைவான். பெரியோர்கள் (இராசிகள்) நட்புக் கொள்ளுவான். ஆரம்ப காலத்தில் மாமனுள் வாழ்ந்து வருவான்.

Page 260

  1. ஜாதகன், இருபத்தைந்தாம் வயதுக்கு மேல் வியாபாரம் செய்து வருவான். உலகத்துக்கு லல்லவன். சொல்லுவதைக் கேட்காப்பற்றுவான். பொய் கூறுவதன். பிற்கலதில் பூமி சேர்ப்பான். வர்த்தகத்தால் ஜீவனம் நடைபெறும். என்றுடைய மாமன் உத்தியாவே தான் நடக்கும்.

  2. தனதயின் ரூபத்தி கொஞ்சம் தாண்டித விருத்தி செய்வன் விந்தையாய்ச் செட்டி ஜாதியும் மேதினி தன்னு இுந்தான் இந்தவன் தேடிணு செம்பொன் இயம்பமூ வாயி ராமதான கந்தே யீன்ற மாதே கழறின மொழிகுன முவே.

  3. தனதயின் ஆஸ்தியைச் சிறிது பெருக்க சவான். வர்த்தகத்தாலும் பூமியாலும் ஜாதகன் மூவாயிரம் பொற்காசுகள் சேர்ப்பான். சுந்த பிரபலப் பெற்ற தாயே! சொன்ன சொற்கள் தவறு.

  4. இருபது வொன்பது தாண்டில் எகுவாள் என்னே தாழும் அறுபது வாண்டு தன்னில் ஆடிமாத தத்தி லேதான் திருமக ஞுடலும் எகும் செப்டுவோ மிவன்பின் ஜன்மம் உறையூரில் பிரம்ம சேயாய் உதிப்பது மென்று சொல்லோம்.

  5. ஜாகனது இருபத்தொன்பதாம் வயதில் தாய் இறந்து விடுவாள். அறுபதாம் வயதில் ஆடி மாதத்தில் ஜாதகன் இறந்து விடுவான். இவன் மறு பிறவியில், உறையூரில், அந்தண குலத்தவனுக ஜனிப்பான்.

  6. குழவியுன் ஜனிக்குங் காலம் 'குதிரைநாள் கடையாம் பாதம் தழுவிய ஞானி தன்னில் தங்கிற் திங்கொன்பான் வி(மு)[?]தோயும் பாலி ஞுக்கு வினையுமாம் மனமுன் துக்கம் தொழுமவர் தம்மைக் காக்கும் தோகையே கேட்டி டாயே.

  7. ஜாதகன் பிறக்கும் போது அசுவினி நட்சத்திரம் கடைசிப்பாத மாம். ஏகது மகாதசையில் ஒன்பது மாதங்கள் பாக்கி இருப்பாகும். அப்போது விஷத்தால் நோயும் மனத்துக்குக் கஷ்டமும் நேரும். தோத்திரம் செய்யபவர் கோக் காக்கும் தேவியே ! கேளுங்கள்.

Page 261

ஜாதகம் 22.

  1. மஹிதுசன் வீட்டில் யாக மன்னனும் ராகு யானில் புதனுடனே பானு மேடம் பூசசனி பீன மாகக் சதிசெயுங் கேது ராண்டில் ஜன்மஸ்ரி மிதுன மாத் இதுபிருங் யோககள் நின்றுல் இயம்புவீர் பலனே.

  2. சந்திரன் செவ்வாய் மிதுனத்திலும், சூரு ராகு மகரத்திலும், புதன் சுரியனை மேஷத்திலும், பலனி சுக்கிரனை மீனச்சிலும், (கேது சகினம் சந்திரன் செவ்வாய்க் கடகத்திலும்) இருந்து, லக்னம் மிதுனமாக இருந்தால், பலன்குளச சொல்லுங்சல், என்று கேட்டால்.

இராசி சக்கரம்

சனி சுக்கிரன் புதன் சூரியன் செவ்வாய் கேது

குரு ராகு

  1. இந்தசே யாகுநின் ஜன்மம் இல்லாமுல் வடக்கு வாசல் இந்திரன் குடகு வாசல் எசனு மதனீ ஸ்தானும் முன்னுமா லதற்கு மேற்கில் முருகர்தன் கோட்ட முண்டு விந்தையாய் மேதா னுண்டு வடதிசை யாமி காவி.

  2. இம்'து ஆணி மகனின் ஜாதகம். அவனுடைய வீடு இழக்கு மேற்குத் தெருவில் வடக்கு நோக்கிய வாயிலுள்ளது. அதற்குச் சிவபெரு மான் ஆலயம் இருக்கும். மேற்குப் பக்கத்தில் திருமாலின் ஆலயம் ஒன் றுண்டு. சுப்பிரமணியப் பெருமான் கோயிலும் உள்ளது. பக்கத்தில் ஒரு குன்றுண்டு. வடக்கில் சமுத்திரமும் காளி கோயிலும் உள்ளன.

  3. அரசர்வாழ் பேரு ராகும் அழிந்ததோர் கெடியு முண்டு பெருகிடுந் செட்டுத் தானும் பேசுவித் வடையா லாத்துள் வருவவான் கோகு லத்தில் அவனுவே மூன்றுள் ஜன்மம் திருஇலாக் குடும்பச் சேதி செப்புவோ மினிமே லாக.

  4. அஃது, அரசர் வாழ்ந்த வரும் பெரிய ஓர் ஜாதர். அங்கு அழிந்த கோட்டை ஒன்று உள்ளது. அங்கே வர்த்தகம் நிறைந்து இருக்கும். இவ்வித அடையாளங்களுள்ள ஊரில் இடையர் மாடிப் தன் தந்தைக்கு மூன்றுவது மகனுக இவன் பிறப்பான். அவனுடைய குற்றமற்ற குடும்பச் செய்தியைக் கூறுவின்றும்.

Page 262

  1. தந்தையின் வர்க்கம் தன்னைச் சாற்றவே பலத்தைக் காதேணும் என்றையே உதிக்கின் ஞீதாம் இவனுமே தனியாய் வாழ்வன் அநதவன் சேதி சொல்லவேன் ஆனையின் நிறத்தா றூகும் தன்னுடல் மெலிவு நீட்சி சங்கையா மனத்த றூகும்.

  2. தனதையினுடை ய வர்க்கத்தாரைப் பற்றிச் சொல்ல பலமில்லே. பிறந் தாளும் நீயால் அழிந்து விடும். இவன் தனித்து வாழ்ந்திருப்பான். அவனுடைய குணங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன். யானையைப் போன்ற கரிய நிறழுளவன். மெலிந்து உயர்ந்த சீருழுளவன். சநதேக பண மூடையவண! தேவியே.

  3. வண்டிவா கனமுங் மூண்டு வள பள ன குடும்ப மேற்பபன் எண்டிசைப் புகழு மேற்பபன் யாவர்க்கு முதவி செய்வன் தனமிழ்ச் சமர்த்த றூகும் தானிள மனத்த றூகும் பண்டுநாள் வறுமை இல்லான் பாக்கிய மூடைய றூமே.

  4. வண்டி முதலிய வாகன வசதிகளுள்ளவன். செழிப்புள்ள குடும் பத்தை அடைவான். எட்டுத் திக்குகளிலும் புகழைவான். எல்லோருக்கும் உதவி செய்வான். தமிழ்ப் பாடழயில் சமர்த்தன். இளகிய மனத்தான். ஆதிகாலம் முதல் தரித்திரம் இல்லாதவன். பாக்கிய முள்ளவன்.

  5. பலஹளில் பூமி சேர்ப்பன் பணிந்ததோரை ஆதரிப்பன் கலகத்தைக் கூறு றூகும் காளிகள் விருத்தி உண்டு குவளவி மனேக இல்லம் குணமத இரணடு மாகும் புலவனபோல் தொழிவோ றூகும் பொய்யது வழுத்தா நெஞ்சம்.

  6. பல ஊர்களில் நிலங் குள வாங்குவான். அடைக்ககும் புகுந்தவர்களீ ஆதரிப்பான். கலகம் செய்யாதவன். கால நடைகளின் பெருக்கம் உள்ளது. அநேக வீடுகள் சேரும். இருவிதக் குணங்களுள்ளவன். புலவன போலப் பேசுவான். பொய் பேசாதவன்.

  7. இனனவன் எங்கை தன்னில் இழிவிடும் கமல ரேகை உனதக் கலேகள் செட்டு உத்தமண செய்வோ றூகும் அந்நியர் மதிக்க உய்வண அடாவடி தன்னில் செல்லான் கணனென மொழியே சொல்வன் கடுநடை முன்கோ பத்தன்.

  8. ஜாதகனுடைய தநதையின் கையில் கமலரேகை இருக்கும். உயர்ந்த கலைகள் வர்த்தகம் முதலியந செய்து வருவான். அயலார் கொண்டாடும் படி வாழ்ர்தி ற்பான். அடாவடிக்குப் போகாதவன். இனிய வார்த்தை கேட்பவன். வேகமாக நடக்க வல்லவன். முன் கோபி.

  9. மாயிக ஏறணடே யாகும் வருவோரை ஆதரிப்பன் திமியாய்க் குணமும் கொ ஞ்சம் செய்நனறி மறவோ றூகும் ஆமது அனேக மூண்டு அநுகிடும் நாபிச் குடூ காய்நோ விருப்பம் கொள்வன் காதலி கேட்டு டாயே.

Page 263

  1. மலனவிகள் இருவர் உண்டு. தன்னே அண்டி வந்தவர்க்கேக் காப்பாற்று வான். சிறிது நீங்காந குணமும் இருக்கும். செய்த உபகாரத்தைத மறவாத வன். அனேக வீடுகள் உள்ளன. நாபிச் சூட்டு நோய் உண்டாகும். சிற்றின் பத்தலி விருப்பம் கொள்ளுவான். தாயே ! மேலும் கேளுங்கள்.

  2. சென்ன இக் கூறத்தாற் றுக்குத் தோன்றுவான் மகன்ரும் [ஜனனம்] அன்னவன் துணைபெண் ணின்று அநுவிடும் ஜீரக மேதான் பின்து ஏண காண றுக்கும் பேதபீர் அந்தச் சங்கை அனேக்க ரோக முண்டாய் அவகாது துணவர் தாமே.

  3. இங்ஙனம் சொல்லப்பட்ட குணங்கையுடைய தந்தைக்கு, இந்த ஜாதகன் மூன்றுவது மகனுக்கு பிறப்பான். அவனுக்குச் சகோதரி ஒருத்தி யில்லை. அந்தச் சந்ததத்தைச் சொல்லுங்கள். இவனுடைய தாய்க்கு ரோகம் ஏற்பட்டதால் சகோதர்கள் றவார்.

  4. மறுமாத மொன்று தோன்றும் மறுவிடும் சுபாரண ரண்டு அறிவையும் நாளுக்கு மாறும் அவர்பலன் பின்பால் சொல்வேன் திருமகன் பலத்தை யாங்கள் செப்புவோ மின்மேல் லாக்க் கருநிறம் உள்ளச்சல் நீட்சி இன்பமாய் வார்த்தை சொல்வன்.

  5. ஜாதகனுக்கு இதேய தாயார் ஒருத்தி வருவாள். அவளுக்கு இரு புத்திரர்களும் நான்கு புத்திரிகளும் பிறப்பார்கள். அவர்களுடைய பலன் கோப் பிற்பாகத்தில் சொல்லுவின்றேன். ஜாதகனுடைய பலத்தை நாங்கள் இனிக் கூறுகின்றோம். காய நிறமுள்ளவன். மெல்லியதும் நீண்டதுமான சரீரமுள்ளவன். இனிமையாகப் பேசுவான்.

  6. பலசகாயங்கள் செய்வன் பலவித ணிப மோங்கும் கலகத்தைக் கூறு றுக்கும் கல்வியு மிரண்டு கற்பன் சொல்மொழி காப்பாற் றுக்கும் சுத்தமா மனத்த றுக்கும் கல்வித்தாழ் செட்டுச் செய்வனே கட்டினாள் பொறுமை சகி.

  7. பல சகாயங்கள் செய்வான். பலவிதமான வர்த்தனையும் விருத்தியாகும். இருவிதமான கல்வி கற்பான். சொன்ன வார்த்தை காற்காப்பாற்றுவான். சுத்தமான மனத்தன். கல்வித்தாழ் செய்வான். கட்டினாள் பொறுமை சகி.

  8. ஞாதியை நசிக்க வைப்பன் நயம்படக் கூறு நெஞ்சம் நீதிமான் ரோமம் நீட்சி நீணிலம் அதிக முண்டு காதியு மதிக மேற்பன் கருநிடான் கட்டு வார்த்தை வேதனே ஒருவர்க் கெண்ணுண் விசனமே காண றுக்கும்.

  9. விரோதி (தாயாதி)களே அழிக்கவல்லவன். நயமாகப் பேசுவான். நீதி தவறுதவன். நீண்ட மயிர்க்கை உடையவன். விளோ நிலங்கள் அதிகம் பெறுவான். வார்த்தைகளைப் புணந்து பேசாதவன். ஒருவருக்கும் தீங்கு என்னுறவன். இன்பத்தையே காணுறவன்.

Page 264

  1. தாலிகள் விருத்தி உண்டு கொடுமையை வெளிக்காட்டாதான் இலவான மாலின தொண்டு செய்வான் பெரியோர் நேயன் ஓல்ம்போல் பகைவ ருக்கு அவனுமே கருடனுவன் காலத்தை அறிந்து ரைப்பான் கனதலவாசம் செய்வான்.

  2. காலனடைகள் பெருகும். கொடுமையை வெளியிடாதவன், நல்லோ ழுக்க முள்ளவன். திருமாலின் தொண்டு செய்வான். பெரியவர்களுக்குப் பிரியமாளவன். விஷம் போலக் கொடிய விரோதிக்கு, கருடன் போன்றவன். வரும் காலத்தை முன் கூட்டி அறிந்து சொல்லுவான். புண்ணிய தலங்களில் வசித்துவருவான்.

  3. நல்லவன் நல்லோ ருக்கு நற்கரம் விஷ்ணு ரோகை வெல்லும் சொல் உடைய ஞானும் வீண்பழி எற்கா ஞானும் மலரினில் சொல்லா ஞானும் மர்மமில் லாதா என்றும் அல்லே யகற்று மெங்கள் ஆத்துமத் தாயே கேலாய்.

  4. நல்லவாற்கு நல்லவனுக் இருப்பான். கையில் விஷ்ணுரேகை உள்ளது. தன் சொல்லுக்கு மேன்மை உடையவன். அபவாதங்கள் அடையாதவன். சணடைக்குச் செல்லாதவன். இரகசிய மில்லாதவன் என்று கூறுபின்றும். துண்பதைத் தவிர்க்கும் எவகள் உயிர்க் குமிரான் தெய்வயே ! கேளுங்கள்.

  5. மனமது பதிநோ ழாண்டில் மங்கையும் ஈழ்ப்போல் நேரும் ஞானமது நல்ல தாகும் அடக்கமும் சாந்த முண்டு தணிவான புத்தி எற்பல் சான்றோர்போல் வார்த்தை கூறுவள் அஞ்ஞானின் மனம்போல் வாழ்வள் மாவர்க்கும் நல்லோ ளாவள்.

  6. ஜாதகனுக்குப் பதினோழாம் வயதில் மனம் எற்படும். பெண்ணும் ஒழக்குத் திசையிலிருந்து வருவாள். நற்குண முள்ளவள். அடக்கமும் சாந்தமும் உடையவள். தணிவான குணமுடையவள். பெரியோர்கள் போலப் பேசுவள். கட்டிய புருடன மனம் போல் வாழ்வாள். எல்லாருக்கும் நல்லவ ளாக இருப்பள்.

  7. இல்லும் அலைச்ச லோகும் இரக்கச் சொல்லவ் ஈக சால! வலிக்கு வயது நிற்க்கம் மாழ்மினி நடத்துச் சொல்வார் சல்லியன தசமம் தங்கச் சத்தமத் தோனு மெட்டில அல்லாய் ராகு கூட அறைந்தனம் தாரம் றண்டு.

  8. வீட்டினில் உபத்திரவங்கள் நேரும். இனிமையாகப் பேசுவள். ஊகமுள் ளவள். நீண்ட ஆயுளுடையவள். முனிவர்கள் தடுத்துக் கூறுசின் றா. சுக்கிரன் பத்தாமிடத்தில் இருப்பதாலும், எழாமிடத்துகுரிய சுரு ஏட்டில் இருப்பதாலும், ராகுவுடன் கூடி இருப்பதாலும், இரு மனைவிகள் உண்டென்று சொல்லுவேம்.

  9. தனமுனி புகலும் கின்று செப்பினேும் அந்த வார்த்தை கணியான பரிதி லாபம் காரியும் புகுளும் பத்தில் அத்திரன் ஜன்மம் தங்கச் சத்தியு மொன்றே தீர்க்கம் இன்னவள் குடும்ப லேச்சல் அவள்மாய் உடனே சேதம்.

Page 265

  1. அகநதிய முனிவர் சூற்கின்றுர். கண்ணிக்குறிய புதனை குறியனுடனே சூடி லாபஸ்தானமாகிய மேஷத்தில் இருபதாறும், சரி பசத்தாமிட மாகிய மீனத்தில் சுகரும் இருபதாறும், சந்திரனை ஜன்மலக்னமாகிய மதுனத்தில் இருபதாறும், மங்லவி எருத்தியே நீண்ட ஆயுளனாள்வாளாக இருப்பாள். எவள் குடும்பத்தில் துன்ப மோற்படும். எவளுடைய மாமி உடனே இறந்துலுவாள்.

  2. இதுவின்றித் தீக்க சீலி இஒயம்புவோம புத்திர பாவம சகழுடன் ஆண்பால் மூன்று சத்திமார் இரண்டு என்றெரும் அதுனைந்தும் தீக்க மெய்யதும் அச்சுதார் போக வாங்கள் நதிசடை அனிந்ததான் தேவி நவிலுவோம் உத்தர பாகம்.

  3. இதுவல்லாமல், நீண்ட ஆயுளனாள்வாளாக இருப்பாள். புத்திர பாவத்தைச் சொல்லுகிறோம். மூன்று புத்தலவர்களும் இரு புதல்விகளும் உண்டு. இந்த ஐவரும் தீர்க்க ஜீவிகள். புத்திரர்கள் போகவான்கள். கங்கையைச் சடைமுடியில் தரித்தவளின் தேவியே ! மற்றவற்றை அடுத்த பாகத்தில் சூறுகின்றும்.

  4. பாலகன் அன்றோ சேதி பகருவோ யினி மேலாகச் செலியாம் பொறுமை சாளி திகைத்ததோர்க்கு அன்ன மீவள் நாலமேல் நல்லோ ளாவள் நாதனுர் பக்கி பூண்பள் ஜாலம்போல் கடிபயரோ கங்கள் அநுகிடும் என்று சொல்வோம்.

  5. ஜாதகனுடைய தாயின் செய்திகள் இனிக் கூறுகின்றோம். நல்லொழுக்கமுள்ளவள். பொறுமைசாளி. கஷ்டப்படும் எழைகட்கு அன்னமளிப்பாள். உழுக்கு நல்லவள். சிவபெருமான்மீது பக்தி கொள்ளுவாள். கொடிய விஷம் போல் கூறியரோகங்கள் எற்படும் என்று சொல்லுவோம்.

  6. தன்துணே ஆண்பால் மூன்று சத்தியு மொான்று என்றும் பின்னமா மற்ற வெல்லாம் பேசுவாண் வேறுவச் செல்வர் தெந்திசை இவ்ல மாகும் செப்புவோ மன்னோ பூர்வம் கண்ணியா குமரி தன்னில் கலந்தனள் ரெட்டி வம்சம்.

  7. அவளுக்கு உடன் பிறந்தவர்களில் மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு என்றெரும். மற்றவர்கள் இறந்தவிடுவார். சகோதரன் தனித்துச் சென்றுவிடுவான். தெற்குத் திசையில் வீடு உள்ளது. தாயின் முற்பிறவியைக் கூறுகின்றோம். கன்னியாகுமரியில் ரெட்டியார் மரபில் தோன்றினள்.

  8. சுகமுள குடும்பி யாயித் துறவோர்க்கு அன்ன மீந்து இகபான் பக்கி யாகி எழினள் காவல் கூடு சுகபதி வரையப் பட்டு ஜனித்தன வீவளே என்றெரும் மிகுதவம் புரிய மெங்கள் வித்தகி கேட்டி டாயே.

Page 266

  1. சுகமுள்ள குடும்பியாகி, துறவிகளுக்கு அந்நமளித்து, சிவபெரு மான்மீது பக்தி பூண்டு இறந்தாள். உலகத்திற்கு அதிபதியாகிய பிரம்மா வினுல் மீண்டும் படைக்கப்பட்டுப் பிறந்தவளை, ஜாதகனின் தாய், என்று சூறியுள்ளோம். மிகுந்த தவங்கள் இயற்றும் தாயே ! கேட்டிடுவாய்.

  2. மறுஜனமம் கலிங்க நாட்டில் மாதுவும் வைசியச் செயோய் உறைகுவாள் என்று சொல்வோம் இருபது எழூறு ஆண்டில் மாரலியின் பதிக்குச் செல்வள் வரைந்தது தப்பா தாகும் அருமரை முடிவி லாடும் அம்பிகை யாளே கேளாய்.

  3. மறு பிறவி கலிங்க நாட்டில், வைசிய குலத்தவளாகப் பிறப்பாள், என்று சொல்லுவோம். பதினேழாம் வயதில் இறந்துவிடுவாள். நாங்கள் சூறியவை தவறு. வேதங்களின் முடிவில் நடனமாடும் அம்பிகையே ! கேளுங்கள்.

  4. தந்தையின் பூர்வம் தன்னீத் தாங்பலன பகரக் கேண்மோ முந்துமால் பலியி லேதான் உதித்ததன இக்கு லத்தில் தாயினன் மத்தில் உன்றியம திருநாளில் ஜீவித தேதான் அன்னவன் வாழு நாளில் அறைகிறு மூழி தானும்.

  5. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியின் பலனைச் சொல்லு கின்றும். கேளுங்கள். மகாபலிபுரத்தில் இதே குலத்தில் பிறந்து, மக்களாப் பெற்று, உலகில் ஜீவித்தவரும் காலத்தில் ஏற்பட்ட திவேனையச் சொல்லுகின்றோம்.

ஏழைகளுக்குக் கடன் கொடுத்து வீணிலங்கல் அபஹரித்தது : சாபம்.

  1. பஞ்சையர் எழை யோர்க்குப் பலனாளாய்ப் பொருளை எந்து தஞ்சமாய் முறியும் வாங்கிச் சகாராசர் தன்பால் சென்று மிக்ஷிய முறியும் காட்டி வினோபலம் யாவும் கொண்டான் நஞ்சபோல் மனத்த ளகி நவிலுவார் சாபம் தானும்.

  2. கஷ்டப்பட்டும் எழைகளுக்குப்பலநாட்களாகப் பொருள்களோக் கொடுத்து, அதற்கு ஈடாக பத்திரத்தைக் கொண்டு, நியாயாதிபதியிடம் சென்று, பத்திரத்தைக் காட்டி, எழைகளுடைய வீண் நிலங்கள் முழுவதையும் கட்டிக்கொண்டான். எழைகள் மனம் வருந்திச் சாபமிட்டின்றனர்.

  3. உயிரதைப் பறித்த பாவி உடனஜனமம் துணேவ ரின்றி வியமுடன் தாம் ரண்டு மேவிடும் சுத லேச்சல் பயமுடன் சொல்லிச் சென்றுர் பற்றிற்று அந்தச் சாபம் நயமுடன மறையோ ருக்கு நற்குணது புரிந்து இன்மேலுன் ;

  4. எங்களுடைய உயிராகிய நிலங்களைப் பறித்துக்கொண்ட பாவியே ! உனக்கு மறு பிறவியில் சகோதரர்களில்லாமல், இரு மேனிகள் யடைந்து, புத்திரர்களுக்கும் தோஷமுண்டாகி வாழ்வாய், என்று சொல்லிவிட்டுச் சென்றனர். அந்தச் சாபம் ஜாதகனின் தந்தைக்கு ஏற்பட்டது. பிற்கு அந்த ணாற்கு அக்குத் தொண்டு செய்து, இவன் ;

Page 267

  1. தேவதாப் பணியும் செய்து தேறினோர் கணண மீந்து பாவதைக விலக்கும் சேத பதிக்குமே சென்று இன்னோன் தாளிள கால நுட சதுர்முகன் வரையப் படடு ஆவலா யக்ரு லத்தில் அநுசகு ணிவனே என்றேும். 26. செய்வத்துக்குத் தொண்டுகள் செய்து, பெரியோர்களுக்கு அண்ண மனித்து, பாவத்தை நீக்கும் சேதுவுக்குச் சென்று, இவன் இறந்தான். மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டடு, இக் குலத்தில் பிறந்தான் என்று சொல்லுகின்றேும்.

  2. கணமிலா எழைச் சாபம் கலந்திடு மிச்சென மத்தில் வனிதையப் பிறுவ ராகும் அவன்துணே தோஷ மெய்தும் கணமுள குடுட்ப மெல்வாறு கலந்தகா ரணங்கள் சொல்வாய் வீணீக்கும் சேதுச் சென்று மேலோர்க்கு அண்ண மீந்து; 27. எழைகவின் சாபம் இப் பிறவியில் எற்பட்டது. இரு மனேவி மார்கள் வருவார்கள். அவனுக்குச் சகோதர தோஷமேற்படும். பெரிய குட்ட்பம் எப்படி வந்தது என்று சொல்லுங்கள். பாபங்களேப் போக்கும் சேதுவுக்குச் சென்று நீராடியதாலும், பெரியோருக்கு உண்ணமலித்து வந்த தாலும்;

  3. திருப்பணி செய்த புண்ணியம் திருமகள் வாச மெய்தும் ஆறஞ்சு மாந்று ஆண்டில் அந்தகன் பக்கல் சேர்வன் மறுஜன்மம் கோகர் ணத்தில் வருகுவான் செட்டி வம்சம் பெருமையும் புகழு மேற்பன புண்ணிய சாலி கேளாய். 28. ஆல் யத் திருப்பணி செய்து வந்ததாலும், இவனுக்கு லட்சுமீ கடாட்சம் எற்படும். ஜாதகனுடைய முப்பத்துமூன்றும் வயதில் இறந்து விடுவான். மறு பிறப்பு, திருக்கோகர்ணத்தில், செட்டியார் மரபில் தோன்று வான். பெருமையும் கீர்த்தியும் அடைந்து புண்ணியவானக இருட்பான்.

  4. ஜாதகனு மன்னன் மக்தைச் சாற்ற மகோ தக்தோ லத்தில் மேதினில் சிறுஹார் மேல்பால் விழங்கினுன் வன்னியச் செயாய்ப் போதன முடைய ஞானப் புகழான குடுட்பம் பெற்றுக் காதலன் வாழ நாளில் கழுருவோ மூழி தானும். 29. ஜாதகனுடைய முற் பிறவியைச் சொல்லுகின்றேும். தக்கோலத்திற் கருவில் உள்ள இரு சிற்றூரில், வன்னிய குலத்தவனாகப் பிறந்து, பெரிய தனவானகவும் கீர்த்தியுள்ள குடும்பமுள்ளவனகவும் இருந்துவந்த நாட்களில் எற்பட்ட திவேணையச் சொல்லுகின்றேும்.

பலவந்தமாய்ப் புணர்ந்த அந்தப்பெண்ணின் சாபம். 30. வேதத்தோன் மாது போகம் வேண்டியே பலவன் தத்தோல் தீதான போகம் துய்த்ததான் செப்புவோ ளந்த மாது மேதினில் பின்ஜன் மத்தில் மேவிடும் அல்லோ ரண்டு காதலன் துணே ஆணின்றிக் காசினில் தன்னில் வாழ்வாய். 30. அந்தண குலப் பெண்மீது மையல் கொண்டு, அவனுடன் பலவந்தமாக இன்பம் அறுபலித்தான். அந்தப் பெண் சாபமிட்டுகின்றுள். சகோதரணில்லாமல் தனித்து வாழ்ந்திருப்பாய்.

Page 268

  1. இன்னமும் பலவாறு சொன்னுள் இவனுளே அந்தி யத்தில் அன்னங்கள் மறையோர்க் நேது அவன் திருப் பணியும் செய்து தென்திசை கால நடு சென்றுமே பிரமண லக்கம் மண்ணவ னுதிப்பா இருக்கும் வரைகிரோம் இவனின்ன யோகம்.

  2. எல்லோரும், இன்னும் பலவிதமாக கூறினள். இவன் தன் கடைசிக் காலத்தில் அன்னாளர்களுக்கு அன்னமளித்து, தெய்வத் திருப்பணியும் செய்து, பிறகு இறந்து, மீண்டும் பிரமனுல படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்தான் என்று சொல்லுவின்றோம். இவனுடைய யோகத்தைக் கூறுவோம்.

  3. இனித்தனாள் முதலா மாக் செல்வங்கள் குறைவு ருதான் கனதனம் பெருக்க மூண்டு காவலன் மரண மட்டும் திணிமிலா வாழ்வா இருக்கும் செட்டுகள் செய்வார் இருக்கும் ஆய்யவே காலம் சொல்வாய் ஏனதுளன் ரூடின மேலே ;

  4. ஜாதகன், பிறந்த நாள் முதல் செல்வங்கள் குறைவில்லாதவன். பெரும் தனம் உண்டாகும். ஜாதகன் இறக்கும் வரையில் துன்ப மில்லாமல் வாழ்ந்து வருவான். வர்த்தகம் செய்யும் காலம் சொல்லுவோம். ஜாதகனுடைய ஆறும் வயதுக்குள்ளே;

  5. அருவனே உறவு செய்து உத்தமன் வணிபம் செய்வான் பொருளுநத இவனுல் தந்து பிரபலச் செட்டுச் செய்வான் ஆருற ஆண்டு மட்டும் இறைந்தனம் வணிப லாபம் தரையது பெருக்க மெய்தித் தானவன் ஜீவிப் பானும்.

  6. வேறுருவுடனான் சூட்டு வியாபாரம் செய்து வருவான். பொருள் கடனைக் கொடுத்து, பிரபலமான வர்த்தகம் செய்வான். (மூப்பத் தரும் வயது வரையில் வர்த்தகத்தில் லாபம் ஏற்படும். விஷே நிலம் பெருகும். அதனுளும் ஜீவித்து வருவான்.

  7. அன்பது எழுந் ஆண்டில் அனுகிடும் மகமா மாதம் இன்னவ னுடல்மே எக்கும் இயம்புவோ மிவன்பின் ஜன்மம் தன்னக விதர்ப்ப நாட்டில் உயர்மறைக் குலத்து திப்பான் என்றேயே யாங்கள் சொல்லு மருள்மொழி குன்று தென்றோம்.

  8. ஜாதகன், தன் இம்பத்தோழாம் வயதில் தை மாதத்தில் இறந்து விடுவான். இவனுடைய மறு பிறவியில் விதர்ப்பதேசத்தில், உயர்ந்த அந்தண குலத்தவனாகப் பிறப்பான். தாயே! நாங்கள் கூறும் வார்த்தைகள் தவறு.

  9. அன்னவனை உதிக்கும் காலம் ஆதிரை கடையாம் பாதம் துன்றனுக்கு தசை இருப்புச் செப்புவோம் திங்கள் பண்ணும் பொன்தசை அதன் மேலாகப் போற்றுவோம் பல்லோ யாங்கள் முன்பாகம் விபரம் சொன்னோம் முதல்வியே கேட்டி டாயே.

  10. ஜாதகனின் ஜனன காலத்தில் திருவாதிரை நட்சத்திரம் கடைசி பாதம். ராகு மகாதசையில் இருப்பு இரண்டு மாதங்களாம். அதற்குப் பிறகு குரு மகாதசை. முதல் பாகத்தில் விபரத்தைச் சொல்லியுள்நோம். தேவியே ! கேட்டிடுவாய்.

Page 269

ஜாதகம் 23.

  1. சந்திரன் கண்ணி யாகச சகிதியும் கேது தேவில் புந்திசேய்யக் கடவு மாகப புகாரவி வீடண யாக முந்திரி சாடி யாக அரைவேம் நந்தி யாக ஒந்தவாறு இரகம பின்று இலக்கினம் மிதுன மாக;

  2. சந்திரன் கண்ணியிலும், சனி சிம்மத்திலும், கேது விருச்சிகத்திலும், புதன் செவ்வாய் கடகத்திலும், சுக்கிரன் சூரியன் மிதுனத்திலும், குரு கும்பத்திலும், ராகு விருஷ பத்திலுமாக இரகங்கள் இருந்து, மிதுனம் ஜன்ம லக்கினமாகவும் இருந்தால்;

ராகு சுக்கிரன் சூரியன் குரு புதன் செவ்வாய் சனி கேது

  1. பலன்தானே சொல்லஉ மென்று பார்வதி கேட்கும் போது சுலவிய பிருகு சொல்லவார் குறித்ததத ஆண்பா லாகும் தலமது வடதென் வீதி சாற்றுவோம் கிழக்கு வாசல் அலேகடல் துயின்றுன் உத்தரம் அரன்கோஷ்டம் கீழ்ப்பா லாகும்.

  2. பலனேச சொல்லுங்கள், என்று பார்வதி தேவி கேட்கும்போது, பிருகு முனிவர் கூறுகின்றனர். இதுஆண்மகனின் ஜாதகம். அவன் பிறந்த வீடு வடக்குத் தெற்கு வீதியில், இழக்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. பாற் கடலில் துயில் கொண்டுள்ள திருமால் வடக்கிலும், சிவபெருமான் இழக்கில் லும் கோயில் கொண்டுள்ளனர்.

  3. அருகினில் அம்மன் தங்கும் அதுவலால் தெற்கில் காளி பெருகிய நதியு முண்டு பேசுவோ மடமு மூண்டு தருவுண்டு சிற்றார் தன்னில் ஜாதகன் வாச மாகும் அரிமதம் பறவை கோத்திரம் அருளுவோ மிந்தப் பாலன்.

  4. பக்கத்தில் அம்மன் கோயிலும், அதற்குத் தெற்கில் காளி கோயிலும், ஓர் ஆறும் உள்ளன. ஒரு மடமும் இருக்கும். சோலைகள் உள்ள சிற்றாறில் ஜாதகன் வசித்து வருவான். விஷ்ணு மதம். செங்குந்த வம்சத்தில் பிறந்த வன், இந்த ஜாதகன்.

Sapta.—14

Page 270

  1. பாலகன் ஜனனம் யோகம் பருவிய அன்னே யோகம் சாவே தனதை யோகம் சகோதர கலதி(ர) புத்திர ஞானமே வர்கள் யோகம் நவிலுவோம் முன்பின் ஜன்மம் எலவே நவக்கோ ளாய்த்து இயம்புவோ பின்னால் தனில்.

  2. ஜாதகனுடைய பிறப்பு, யோகம், தாயினுடைய யோகம், தந்தை சகோதர்கள் மாதா(வி) மக்கள் முதலியவர்களுடைய யோகம், முற்பிறவி, மறுபிறவி ஆகிய இலைகணையும், நவக்கிரக நிலையை ஆராய்ந்து பார்த்து, இந்த நூலில் சூறுகின்றேும்.

  3. தந்தையின் வர்க்கம் தன்னே சாற்ற ஆன் பலத்தைக் காட்டேும் எந்தையே கண்ணி ஒன்று இயம்புவோம் தீர்க்க மாகச் சந்ததம் பிதாகு ணத்தைச் சாற்றுவோம் இருநி றத்தான் முத்திய சமதே கத்தான் முயற்சியால் குடும்பி யாவன்.

  4. ஜாதகனுடைய தந்தையின் வர்க்கத்தைப்பற்றிச் சொல்லுங்கால், சகோதரபல மில்லே. தாயே ! சகோதரி ஒருத்தி நீண்ட ஆயுளுடன் இருப்பாள். தந்தையின் குணங்களோப்பற்றிச் சொல்லுங்கின்றும். கருமை கலந்த சிவப்பு நிறமுள்ளவன். சமயான சீர அமைப்பவள்ளவன். சுப முயற்சியால் ஜீவித்து வருவான்.

  5. வாண்டி(வா) கனமை முள்ளான் அடிமைக் ளுடைய னகும் குண்டைகோ விருத்தி உள்ளான் குலத்தில் குற்ற முள்ளான் என்டிசைக் கேர்த்தி கொள்வன் ஈகையும் கொஞ்ச முள்ளான் தன்மடும் உடைய னகும் சரசமாய்ப் பேசு வானும்.

  6. வண்டி முதலிய வாகன வசதியுள்ளவன். எவலாட்கள் உடையவன் பசு, எருது முதலியவற்றின் விருத்தியுள்ளவன். சுலத்தில் தோஷமுடை யவன. எட்டுத்திக்குகளிலும் புகழ் அடைவான். சிறிது கொடையாளி (கொடுக்கும் குணம் உள்ளவன்). தமிழ்ப் பாடசையை நனகறிந்தவன். சரசமாகப் பேசுவான்.

  7. பூமியும் விசேஷ முள்ளான் போசன சகிய னகும் தன்மை கொண்ணார் சித்தன் சிறுத்தவர்க் குதவி செய்வன் மாமன்னர் மெச்ச வாழ்வான் மாற்றலர் தமை இழிப்பன் நேமமாய்க் கிராமச் செட்டு நிகழ்த்துவான் என்று சொல்லுவோம்.

  8. விசேஷ பூமிகை யடைந்து, சாப்பாட்டுச் செல்கியங்களோப் பெற்று வாழ்வான். நீங்கள் நினோயாத மனத்தன். கஷ்டப்படுவர்களுக்கு உபகாரி. பெரிய அரசர் (அரசாங்கத்தார்) கொண்டாடும்படி வாழ்ந்திருப்பான். விரோதிகளை வெல்லுவான். நியாயமான ரீதி வியாபாரம் செய்து வருவான் என்று சூறுகின்றேும்.

  9. உன்னவன் செங்கை தனில் இலகிடும் விஷ(னு) ரேகை தன்னிலே கமல ரேகை தங்கிடும் இவனுக்கு கேதான் அன்னவன் வருமை யில்லான் அதிகார முடைய னகும் மன்னிய நாள்கு கர்மம் மைந்தனும் செய்வா என்றேும்.

Page 271

  1. ஜாதகனுடைய தந்தையின் கையில் விஷ்ணுரேகையும் கமலரேகை யும் இருக்கும். தரித்திரம் இல்லாதவன். அதிகாரங்களுடையவன். நான்கு பேருக்கு இறுதிக் கடன் செய்வான் என்று சொல்லுவகின்றும்.

  2. முனிவரிவ் விதமாய்க் கூற மொழிவார் எம்மன் தாயும் தனயனும் நல்லு கார்மம் செய்வஜு மென்று சொன்னீர் அஞேயவே விபரம் பேல்வாய் அறிவிப்போம் தந்தை தாய்ரி வினையிலாச் சிறிய தந்தை மெல்லியாள் நான்கு என்றேும்.

  3. இங்ஙனம் முனிவர் சொல்லும்போது, பார்வதி வினவலானள். இவன் தான்கு திருமகள் ஏய்வான் என்று கூறினீர்களே. அதற்கு விபரம் சொல்லுங்கள், என, முனிவர்கள் கூறுகின்றனர். தந்தை, தாய், சிறிய தந்தை, சிறிய தாய் இவர்கள் நால்வருக்கும் இவன் கர்மம் செய்வான் என்றேும்.

  4. அந்ததோர் சிறிய தந்தை அவன்பலன் கூறக் கேளாய் சிந்தையில் மர்ம மில்லான் தீரஞும் இருநி நடத்தான் வந்தவர்க் கண்ண மீவன் மாநிலம் அதிகம் சேர்ப்பன் தன்தன் முடைய ஒரும் சரசமாய்ப் பேச வல்லான்.

  5. (ஜாதகனுடைய தந்தையின்) சிறிய தந்தையினுடைய பலன்கீஷ சொல்லுங்கின்றும். கேளுங்கள். மனத்தில் இரகசிய மில்லாதவன். தைரிய முள்ளவன். கருமை கலந்த சிவந்த மேனியன். தன்னை வந்து அன்னம் யாசிப்பவர்கட்கு அன்னமளிப்பவன். அதிகமான வீரா நிலங்கீச் சேர்ப்பான். தன்னல் சம்பாதிக்கப்பட் பொருளுடையவன். சரசமாகத் துதிசெய்தோர் தம்மைக் காப்பான் தோகைய ரிண்டு மாகும் ததிநெய்பாலிஷ்டம் கொள்வன் சந்ததி இல்லா ஒரும்.

  6. அதிகார முடைய ஒரும் அவனியில் கீர்த்தி எற்பபன் நதிபல தீர்த்தம் தோய்வான் நாதிபர் மெச்ச வாழ்வான் துதிசெய்தோர் தம்மைக் காப்பான் தோகைய ரிண்டு மாகும் ததிநெய்பாலிஷ்டம் கொள்வன் சந்ததி இல்லா ஒரும்.

  7. அதிகாரமுடையவன். உலகத்தில் புகழடைவான். பற்பல புண் ணிய நதிகளிலும் தீர்த்தங்களிலும் நீராடுவான். அரசர் கொண்டாடும்படி வாழ்ந்திருப்பான். தன்னைத் தோத்திரம் செய்தவரை ஆதரிப்பான். இரு மனவியராவர். தயிர் நெய் பால் இவைகளில் பிறியுமள்ளவன். புத்திர பாக்கிய மில்லாதவன்.

  8. தனேவியா லவமா னத்தான் செய்குவான் சித்திர இல்லம் அணேயவே முதல்மா துக்கு அஞுகாது மதிலே தாஞும் வினையாக அபிமா ணப்பெண் மேதினில் கொள்வா ஒரும் சினமிலா அவட்குப் பெண்பால் செப்புவோ மிண்டு மாக்.

  9. தன் மனவியால் அவமானங்கள் அடைவான். அழகிய வீடு கட்டு வான். முதல் மனைவிக்குக் குழந்தைகள் பிறவா. வேறு ஒருத்தியை அபிமான மனவியாகக் கொள்வான். அந்தப் பெண்ணுக்கு இரு புத்திரி கள் தோன்றுவர்.

Sapta.—14A

Page 272

  1. ஆண்மகன் காணு ளாகும் அவர்களும் ஒன்றய் வாழ்வார் கண்ணும் மூவ சாகும் கர்மங்கள் இவறே செய்வன் பனுவோ மைந்து கர்மம் புண்ணியன் செய்வோ ஞகும் வேனுகோ பானன் தங்கை விததி மேலும் கேள்.

  2. அளுக்குப் புததிர்கள் பிறவார். ஆனல் இரு மனனலியரும் ஒன்றகவே வாழ்ந்து வருவார்கள். அந்த மூவருக்கும் இறுதிச் சடங்கள் நாடினை நடத்திய செய்வான். அக் கர்மங்களைத் தான் செய்வான். இருஷனபமாத்தமாவின் தங்கையே! மேலும் கேளுங்கள்.

  3. சோன்னஇக் குணத்தா னுக்குச் சுந்தரன் சேஷ்ட லகுத் தனிலே உதிப்பா லகும் சாற்றுவோ மவன்கு லகிடைக் கல்னல்போல மொழியு முள்ளான் கடமல் ஒத்த தேகா அன்னிய ருறவு கொள்வன் அசிங்கிய வார்த்தை சொல்வனே.

  4. இஙனம் கூறப்பட்ட தந்தைக்கு, ஜாதகன் மூத்த புதல்வனுகப் பிறப்பான். அவனுடைய குணத்தைக் கூறுவின்றும். இனி மையாகப் பேசுவன். மன்மதனேப்போல அழகிய சரீரமுள்ளவன். அனிய ருடன் நட்புக் கொள்ளுவான். அசிங்கமான வார்த்தைகள் சொல்லுவான்.

  5. உபரமும் சமம தாகும் உணடியும் சிறிதே உண்பன் பயமுள மனத்த னகும் பாவையர் மோக வாளும் வயமுள உஷண தேகி மாநிலம் விருத்திச் செய்வன் தையுள மனத்த னகும் தனகம் கோதுமை ரேகை.

  6. சமமான உயரமும், சிறிதே சாப்பிடும் இல்பும் உள்ளவன். பயந்த மனமுள்ளவன். பெண்கள்மீது மையல் கொள்ளுவான். சூட்டுத் தேக முடையவன். விஷ நிலங்களப் பெருக்குவான். தையுள்ள மனமுள்ள வன். கையில் கோதுமையரேகை உள்ளவன்.

  7. நிரமா மனத்த னகும் தேகமே உழச்ச உள்ளான் சூரின மொழிதப் பாதான் குஞ்சர நடையு மாவன் பாரியை நேசம் கொள்வன் பணிகளு மதிகம் சேர்ப்பன் கோரின காரி யத்தைக் குணமுடன் முடிக்க வல்லன்.

  8. தையமுள்ள மனத்தன். மெல்லிய சரீரமுடையவன். சொன்ன சொல் தவறதவன். யானை போல கம்பீரமாக நடப்பவன். மனோவீது விருப்பங்களே அதிகமாகச் சேர்ப்பான். எடுத்தக் காரியத்தை வெற்றியுடன் முடிக்கக் சூடியவன்.

  9. விததையும் கொஞ்ச முள்ளான் வினைப வாதம் கொள்ளான் உத்தம னகி வாழ்வனவே உயர்வான குடும்பி யாவன் சுத்தத்தார் மெச்ச வாழ்வன் சுகமுளான் வறுமை யில்லான் மக்தின பேரைக் காப்பன் நாயகி மேலும் கேள்.

Page 273

  1. சிறிதே கல்வியறிவுடையவன். வீண் பழிகள் இல்லாதவன். நல்லவரை வாழ்ந்திருப்பான். உயர்ந்த குடும்பமுள்ளவன். தன் பந்து ஜனங்கள் கொண்டாடும்படி வாழ்ந்திருப்பான். சுகமுள்ளவன். தரித்திரம் இல்லாதவன். தன்னை எந்தடையும் நல்வர்களைக் காப்பாற்றுவான். தாயே ! மேலும் கேளுங்கள்.

  2. பணமுடைய மனிதன் தன்னைப்பற்றி பலர்களைப் புகழ்ந்து தெரியப்படுத்திக் கொள்வான். குண்டுணி கலகம் கூறுன் குவலயம் சல்லியம் கொள்ளான். தன்பொருள் விருத்தி செய்வான் தாணியச் செட்டு முன்னான அண்டார்கள் பூசை செய்வான் ஆவுள் விருத்தி உள்ளான்.

  3. ஆதிகால நிலங்கள் (பிறவாழ்த்தமான நிலங்களை)ப் பெருக்குவான். கோள்முட்டல், கலகம் முதலியன செய்யாதவன். உலகத்தில் கடன் தொல்லை இல்லாதவன். தன் ஆச்தியை விருத்தி செய்வான். தாணிய வர்த்தகம் செய்து வருவான். தெய்வ பூசை செய்வான். பசுக்க ளிருத்தியுண்டு.

  4. ரோமங்கள் நீட்டி உள்ளான் நவிலுப தேசம் கொள்வான் பூமியில் ஒருவன் உள்ளான் பிதாவிற்கு மேலாய் வாழ்வான் காமத குணத்தால் கைகும் சத்துரு வணக்கம் செய்வான் நிமையாய்ப் பித்த குடு செறிந்திடு மிவருக்கே தான்.

  5. நீண்ட ரோமங்களுள்ளவன். பெரியோர்களிடமிருந்து உபதேசம் பெறுவான். விவசாயம் செய்து வருவான். தன் தந்தைக்குமேல் மேன்மையாக வாழ்ந்து வருவான். தாமதமாகக் காரியங்கள் செய்யும் இயல்பினன். சத்துருவை வணங்கும்படி செய்வான். பித்தச்சூட்டு நோயுள்ளவன்.

  6. வாகன முடைய ருவன் மன்னர்கள் நேசம் கொள்வான் சுகையு முடைய ருவன் இனபந்து மேலாய் வாழ்வான் பாகமாய்த் துணிவர் தம்மையப் பகருவோம் ஐவ ராகும் தோகையே பெண்பாள் லொன்று தீர்க்கமா மிவருக் கேதான்.

  7. வாகன வசதிகள் உள்ளவன். அரசர்களிடம் நட்புக்கொள் ளுவான். கோடையான். தன் பந்தஜனங்களுக்கு மேலாக வாழ்ந்திருப்பான். இவனுடைய சகோதரர்கள் ஐவர் என்று கூறுவோம். ஒரு சகோதரி நீண்ட ஆயுளுடனிருப்பான் என்று சோல்லுவோம்.

சகோதரதோஷ க்ரக நிலை.

  1. அந்ததோர் துணைவி தாளும் அந்திய மாதே யாகும் வந்தவர் பின்னல் நாண்கும் வளமிலா நஷ்ட செய்தும் இந்தவாறு துணிவர் சேத மிசைந்தகா ரணங் கொண்ண மைந்தனும் மூன்றில் நிற்க மார்த்தாண்டன் ஜன்மம் புக்க ;

  2. அத்தச் சகோதரி கடைசிப் பெண்ணுவாள். ஜாதக ருக்குப் பின் பிறந்த சகோதரர்கள் நாவ்வர் மரித்துவிடுவார். இப்படிச் சகோதரதோஷம் வற்படக் காரணங்க ளென்னெ சனி முன்னுமிடத்தில் இருப்ப தாலும், சூரியன் ஜன்மத்தில் இருப்பதாலும் ;

Page 274

  1. மங்களன் நீச்ச மாக வரைந்தனம் துணேவர் தோஷம் இங்கிவன் முன்செய் பாவ மிசைந்ததால் துணேவர் தோஷம் சங்கையைச் சொல்லு மென்ன ஜாதகன் முன்னன் மத்தில் துங்கமாம் காஞ்சி தன்னில் சுருதியன் கலமு தித்து;

  2. செவ்வாய் கடகத்தில் நீசமாக இருப்பதாலும் உடன் பிறந்தவர் கட்டுகத் தோஷமேற்படும் என்று சொல்லேனும். இது தவிர, முற்பிறப்பில் தீவினையா இும் தோஷம் ஏற்பட்டது. அத்தோஷம் எல்லை? இந்த ஜாதகன் முற்பிறவியில் உயர்ந்த காஞ்சிபுரத்தில், வேதமேதும் அந்தணர் (குலத்தில் பிறந்து;

  3. மனேவிமைத் தரு மூண்டாடி வளமுள கடும்பி யாகிக் கனமுள அரசர் பக்கல் காவலன் சீவித தேதான் தனயனும் வாழு நாளில் செய்தலும் திரையே கேளாய் வனிதையும் கங்கை மாது வரமுன்றித் தாயில்லதில்.

  4. மனைவி மக்களே யடைந்து, செழிப்புள்ள கடும்பமேற்பட்டு, அரசாங்க உத்தியோகம் எற்று, ஜீவித்து வந்த காலத்தில் செய்த நீசசெயல்க ளெல்லாம். ஒரு வேளாள குலப்பெண் மணமாகாமல் தன் தாயின் வீட்டில் வசித்து வந்தாள்.

  5. இருந்ததேமே வாழு நாளில் இவன்பந்து அவள்மேல் குற்றம் பொருத்தியே இவன்பால் சொல்லபெ பொருளாது அவாளா பெற்று விரைவினில் மாது பேரில் வித்தகன் தோஷம் சொன்னுன் திருமக ளொத்த மாது செப்புவாள் மனவெ றுப்பாள்.

  6. வசித்து வந்தபொழுது, அவளுடைய உறவினர் அப்பெண்ணின் மீது குற்றம் சொல்ல, அவள் ஜாதகனிடம் வந்து முறையிட்டாள். ஜாதகன் மற்றவரிடமிருந்த பொறாமைப் பெற்றுக்கொண்டு, இந்தப் பெண் மீதே தோஷம் சொன்னான். இலக்குமியை ஒத்த அந்தப் பெண், மன வெறுப்படைந்து சூழுங்கின்றாள்.

  7. பெண்பாழி சொன்ன பாவி பிறந்திடும் மறுஜন্ম மத்தில் அண்ணன்தம் பிகளு மின்றி அம்புலி தன்னில் வாழ்வாய் திண்ணமாய்ச் சொல்லி யேதான் சலத்தினில் மாண்டா லெனக் கண்ணன் தன் தங்கை யாளே காதலி சொன்ன சாபம் ; [கேளும் பெண்மேது வீண அபவாதம் சொன்ன பாவியே ! உனக்கு ஏற்படும் அடுத்த பிறவியில், நீ அண்ணன் தம்பிகள் இல்லாமல், உலகில் வாழ்ந்திருப் பாய், என்று நிசயம்துடன் சொல்லி, ஜலத்தில் வீழ்ந்து உயிர் துறந்தாள். இருஷ்ண பராமாதமாவின் தங்கையே ! அந்தப் பெண் இட்ட சாபம் ;

  8. வேனேயே பற்றி யேதான் இலகிற்று அந்தி யத்தில் பவமுள துணேவ ரின்றிப் பாலகன் மரண மெய்தி நனியில் இக்கு லத்தில் நாயகன் ஜனிப்பாற் றெனும்த வசியோ மங்கை சாபம் சார்ந்ததால் துணேவர் தோஷம்.

Page 275

  1. இவனேப் பற்றியது. இவனும் தன் கடைசிக் காலத்தில் உடன் பிறந்தவர்களாற்று மனமடைந்தான். மீண்டும் இக் குலத்தில் வந்து பிறந்த தான். தாயே ! பெண்ணின் சாபத்தால் இவனுக்குச் சோதர தோஷம் ஏற்பட்டது.

  2. தூணேவர்கள் விருத்தி யாசிச் சோர்ந்திடும் பெண்ணை ருக்தி அனேயவே விருத்தி யாறும் அவளுக்கு மனத்தைச் சொல்வேன் பிணேயிலா ஒருபான் ரண்டில் பிருதவி தலத்தில் எதான் வனிதையும் வருவாள் ஆகும் வரலாறேயும் குணத்தை யாங்கள்.

  3. உடன் பறந்தவர்களைப் பிறந்து வளர்ந்தது இறப்பார்கள், சகோதரி ஒருத்தியோ நிலேத்தது இருப்பாள், அவளுக்கு (ஜாதகனுக்கு) மணமேற்படும் காலத்தைச் சொல்லுவின்றேன். அவளுடைய பன்னிரண்டாம் வயதில், கள்ஷிபுரத்திலிருந்து மன்னவி வருவாள். அவளுடைய குணத்தைச் (சொல்லுவின்றேம்).

  4. மாநிறன் சமதே கத்தான் மருமயில் லாதா ஏாகும் சூறுவாள் ரினிய வார்த்தை சுலபந்து வாத ரிப்பாள் தானதர் மங்கள் செய்வார் தேகியென் றேர்க்கு அண்ணம் ஊனமில் லாத தேகி உண்மையான மனத்த ஏனேறும்.

  5. மாநிறமுள்ளவள். சமமான உடலமைப்புள்ளவள். இரகசியமில் லாதவள். இனிய வார்த்தைகளே பேசுபவள். தன் உறவினர்களே ஆதரிப்பாள். தான் தருமங்கள் செய்வாள். அண்ணங்கள் போடும் இயல்பினள். பின்னக்களில்லாத சீர்மையுடையவள். உண்மையான மனத்தினள்.

  6. ஓலமும் யோக சாலி சிறுத்தவர்க் குதவி செய்வள் ஞாலமேல் பெருமை உள்ளாள் நாயகன் மனம்போல் வாழ்வள் பால்பாக்கிய முடைய ளாகும் பஞ்சசையை ஆத ரிப்பாள் ஆத்தை ஏன்றோள் தேவி அறைகலும் மேலும் கேளே.

  7. நல்லொழுக்க முள்ளவள். யோகசாலி. துன்பமடைந்தவர்களுக்கு உபகாரி. பூமியில் பெருமை உள்ளவள். தன் கணவன் மனம்போல வாழ்ந்து வருவாள். பால் பாக்கியமுள்ளவள். எழைகளைக் காப்பாற்று வாள். விஷத்தை உண்டவனின் தேவியே ! நாங்கள் சூறுகிறோம். மேலும் கேளுங்கள்.

  8. சுதர்களும் ஆண்பால் ரண்டு தோகையு மவ்வா றுகும் சதமாகும் நான்கும் திர்க்கம் சீரணம் மூன்று எண்ணேறும் புதல்வர்கள் இவன்மே லாகப் பிறபல யோக மென்றேறும் நதிசை அணிந்த தான் தேவி நங்கையே மேலும் கேளே.

  9. இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் பிறந்து, நீண்ட ஆயுட நிருப்பர். மூன்று குழந்தைகள் நஷ்டமாவர். புத்திரர்கள் இவனுக்கு மேலாக வாழ்ந்து, பிரபலமான யோகமுள்ளவர்களாக இருப்பார்கள். கங்கையைச் சடையுடையில் தரித்தவனின் தேவியே ! மேலும் கேளுங்கள்.

Page 276

  1. அன்னியோ மிருநி றத்ததாள் அழகுளாள் பொறுமை சாளி தன்வான் மனம்போல் வாழ்வாள் சகலசம் பத்து முள்ளாள் இன்னவள் பொறுமை சாளி இடாநான புத்தி இல்லாள் அன்னியர் குற்றம் சொல்லாள் அன்புளா மனத்த ளாமே.

  2. ஜாதகனுடைய தாய் இருநிறமுடையவள். அழகுள்ளவள். பொறுமையுள்ளவள். சன் கணவன் மனம்போல வாழ்ந்து வருவாள். சகலவித சம்பத்தையுடையவள். பொறுமைசாளி. கெட்ட புத்தி இல்லாத வள். பிறர்மீது குற்றம் கூறுவள். அன்புள்ள மனத்தினள்.

  3. எப்போதும் பித்தச் சூடு இழைடும் என்று சொன்னீரும் செய்புவோம் துணைவர் தம்மைத் தேவமா பிரணடு என்றுரும் இப்புடன் ஆண்பா லென்று உறைக்குமே யீர்க்கு மாக மெய்ப்புடன் யோன்பாற் இல்லம் வறுமையாம் குடும்பி என்றேும்.

  4. எப்பொழுதும் பித்தச்சூட்டு நோய் இருக்கும் என்று சொல்லுவின்றும். இரு சகோதரிகள் உள்ளனர். ஒரு சகோதரனும் உள்ளடி என்று சொல்லுகின்றும். அவளுடைய வீடு பிளக்குத் திசையில் உள்ளது. தரித் திரமான குடும்பத்தினவள் என்று கூறுவின்றும்.

  5. அவளுடைப் பூர்வம் தன்னே அறைகின்ற காஞ்சி உத்தரம் நவநியில் அருகில் சிற்றாற் னயகி தியின் வம்சம் இவள்மேல் உத்த்து மேலும் ஈன்றதோர் மதலை உண்டாய்ப் பவுளு குடும்பி யாகிப் பாவையும் சுகமாய் வாழ்ந்த்து ;

  6. ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும். காஞ்சி புறத்திற்கு வடக்கில் உள்ள சிற்றாறில், வன்னிய குலத்தவளாகப் பிறந்து, குழந்தைகளைப் பெற்று, செழிப்புள்ள குடும்பத்தவளாக இருந்து, செலக்கிய முடனன் வாழ்ந்து வந்து ;

  7. அந்ஙகர் கஞ்சன் கோட்டம் அதற்கவள் தீபம் வைத்துத் தண்மண முடைய ளாகித் தாங்கள் வருவோர்க் கீந்து தன்வரன் முன்னே மாண்டு தலைவன்கோன் வரையப் பட்ட நன்மைசெய் குந்த வம்சம் நாய்சி உத்ததா என்றேும்.

  8. அவ்விருள்ள வினயகர் ஆலயத்தில் தீபம் வைத்து, குன்ற்ந்த மன முள்ளவளாக, தாகமுடன் வருபவர்களுக்குத் தண்ணீர் கொடுத்துத், தன் குணவனுக்கு முன்பாகவே மாண்டு, நான்கு தலைகையுடைய பிரம்மனுள் படைக்கப்பட்டி, செங்குந்த வம்சத்தில் பிறந்தாள் என்றேும்.

  9. முன்ஜநம் தீப புண்ணயம் மொழிகின்றேும் சுகமே வுள்நாள் தன்சத ராண்பா லென்று தீர்க்கமாம் வறுமை யில்லாள் பந்நிய பெண்பா லென்று பகருவோ ரீர்க்கு மென்று இன்னவாறு முனிவர் கூற ராசவரி கேட்க இுற்றுள்.

  10. முற்பிறவியில் செய்த தீப கைங்கர்யத்தால் செலக்கியமுள்ளவள். ஒரு புத்திரனை நீண்ட ஆயுடன் இருப்பான். தரித்திரமில்லாதவள். ஒரு பெண் பிறந்து, அவளும் தீர்க்கமாய் ரூப்பாள். இந்நன்ம் முனிவர் சொல்லும்போது, பார்வதி கேட்கலாறுள்.

Page 277

  1. எந்ததோர் ஜன்மத் தீர்க்கம் இயம்புவீர் முனியே நீர்தான் பின்வரும் பாகன் தன்னில் பேசுவோா் மந்தச் சங்கை அன்னையின் மறுஜன் மத்தை அறைகின்றுங் காஞ்சி தன்னில் உன்னத ஜைச்ச செயாய் உதிபபளா மென்று சொல்வோம். 36. எந்தப் பிறவி தீர்க்கமாயிருக்கும். அதனேச சொல்லுங்கள், முனி வரே! என்றுன். பின்னை வரும் பாகச்சில் விவரங்கள் சொல்லுகின்றோம். காஞ்சியரத்தில், சாத்தனுடைய தாயார் மறு பிறப்பைச் சொல்லுகின்றோம் என்று கூறுவோம்.

  2. சந்தையின் பூர்ந்த தன்னைச் சாற்றுவோம் ஒதார் சேய்போல் முந்திய பேரில் முத்தத்தனேன் தீயின் வம்சம் தன்தன மதிக மூண்டடையப், தாரணியில் இருந்து வந்தவர்க் கன்ன மீந்த மனேலிமைத் தருமுன் டாழி; 37. சந்தையின் மற்பிறவியைச் சொல்லுகின்றோம். ஒதாருக்கு மேற்படி இருந்த பெரிய ணரில், வன்னிய மூலத்தில் பிறந்தான். உலகில் விவசாயம் செய்து வந்து, தன்னுள் சூடப்பட்ட பொருளடைந்த, அண்டவர்களுக்கு அன்னமளித்தது, மனேலி மக்கட்பெற்று;

  3. தேவதா பத்தி கொண்டுச் செய்னும் வாழு நாளில் தாவியே வந்த ஜூடைச் சாற்றுவோங் கேளுங் தாயே மேவிய வயலில் ஆடு மேய்ந்ததை யடித்தான்மா பூவினில் இனத்துக் கெல்லாம் பெருதன முடைய டுகி; 38. தெய்வபக்தியுடன் வாழ்ந்து வருங்கால். வந்தடைந்த திவ்வேயைச் சொல்லுகின்றோம். கேளுங்கள், தாயே! தன்னுடைய வயலில் ஆடுகள் மேய்ந்ததைக் கண்டு அவைகளை அடித்தான். தன்னுடைய பந்துக்களுக்கெல்லாம் பெருதனமுடையவனாக இருந்து;

  4. இருந்ததோ வொருபெண் பேரில் இயம்பினான் சிலவே குற்றம் திருமக னதைக் கேட்டுச் செல்வரேல் குற்றல் சாட்டி மறுதேச மாட்டி விட்டார் மாதுவு மனவே றுப்பாற் உரைத்தனை மறுஜன் மத்தில் உன்குலங் குற்ற மாயும்; 39. வந்த காலத்தில் ஒரு பெண்ணின் மீது சில குற்றங்கோள் (பழிகள்)க் கூறினான். ஜாதகனின் தந்தை அவைகளோக் கேட்டு இப்பெண்ணின்மீது அபவாதம் கூறி, வேறு தேசத்துக்கு அனுப்பிவிட்டான். அப் பெண்ணும் மனவருத்த மடைந்து கூறுகின்றுளன் "இனி எற்படும் பிறவியில் உன் குலத்து துக்கு இழக்கு வந்தும்;

  5. ஆனதனே யில்லா தாழி ஆறுகர மங்கள் செய்து காணவே வாழ்வாய் யென்று காதலிச் சென்றுள் பாங்கிய மந்தச் சோட்டம்பிற்று இலன்றிக் கேதான் வேணகோ பாலன் பத்தி வித்தகன் கொண்டு மேதான்; 40.

Page 278

  1. உடன்பிறந்ததவர்களின்றியும் அறவுருக்கு ஈமக்கடன்கள் செய்தும்வாழ்ந்து வருவாயாக" என்று சொல்லிவிட்டுச் சென்றன. அந்தத் தோஷம்இவனே வந்ததைந்தது. கணணபிரானின்பேது இவன பக்தி பூண்டு;

  2. மறலியின் பதிக்குச் சென்று மாலமகன் வரையப் பட்டுஉறந்தத னிக்கு லத்தில உரைக்கின்றே மிவன்பின் ஐனமம்விறலவிலில் காஞ்சி தன்னில் வீரசெங் குந்த வம்சம்உறைகுவன் தன்முண் டாசி வணியமாள் செட்டுச் செய்வன்;

  3. இறந்து, மீண்டும் பிரமனுள் படைக்கப் பட்டு, இப்பிறவியில் வந்துபிறந்தான். அவனுடைய மறு பிறலியைக் கூறுகின்றேம். காஞ்சிபுரத்தில்,செங்குந்த வமிசத்தவனுகக் பிறந்து, செலவங்கடே அடைந்தது, வெகுகாலம்வர்த்தகம் செய்வான்.

  4. முன்னமே வைந்தது கர்மம் மெழிந்திட்டேர் முனியே நீர்தாம்பின்னையும் வேறு கர்மம் பேசினீர் விபரது சொல்வீர்தந்நையின் துணைவிக் கேதான் சார்ந்திடு மென்று சொன்னேன்கந்தனே யின்ற மாதே கழறினா மொழிகுன் முடிவே.

  5. முதலில் ஐந்து கருமங்கள் செய்வான் என்றீர்களே, முனிவரே !பின்னல் ஆறு காரமங்கள் என்று சொன்னீரே. அதன் விபரக்கதைச் சொல்லுங்கள். தன்னையின் உடன்பிறந்தவளுக்கு எற்படும் என்று சென்னேனும்.முருகப்பிரானே பெற்ற பார்வதியே ! சொன்ன சொற்கள் தவரு.

  6. ஐதகன் பொதுயோ கத்தைச் சாற்றுவோஞ் ஐனனத் தோட்டுமேனில மரண மட்டும் வளர்பிற போலே வோங்கும்கோதிலாப் பாக்கிய விருத்தி கோடையால் லாப மெய்தும்தானதியால் சுகங்க எெய்தும் சங்கரி மேலுங் கேளோ.

  7. ஐாதகனுடைய பொது யோக வரலாற்றைச் சொல்லுவோம். அவன்பிறந்தது முதல் இறப்பு வரையில் வளர்பிறைச் சந்திரன்போல் யோகம்விருத்தியாகும். திமைகளில்லாப் பாக்கியங்கள் பெருகும். மேன்மியால்லாபம் எற்படும். தன் தகப்பனும் சுகமேற்படும். சங்கரனின் தேவியே !கேளுங்கள்.

  8. அணனிய ரார்ஜி தங்கள் அடைசிடு மதுவல் லாமல்மன்னர்பால் செட்டுச் செய்வன் வரும்பந்து வாத ரிப்பன்பொன்உெடு பணிதி யுள்ளானான் புகழ்ச்சியாய் வாழ்வா றிகும்உன்னத வரனேப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  9. பிறர் சம்பாதித்த பொருள்கள் வந்து சேர்திடும். அதுவுமன்றி,அரசாங்கத்தார் உத்தரவுபெற்று வர்த்தகம் நடத்துவான். தன்னிடம் வரும்உறவிலிர்கலே ஆதரிப்பான். பொன் ஆபரணங்கள் உள்ளவன். புகழுன்ளகுடும்பத்தை யுடையவன். உயர்ந்த வரனே யடைந்த தேவியே ! கேளுங்கள்.

  10. இருகமும் நான்கு மெய்தும் கேவல மாக வாழ்வன்திருமகள் வாச மெய்தும் ஐனமெலாம் வசியங் கொள்வன்திருப்பணி வேலா செய்வன் செட்டுக்கு ளதிக மோங்கும்அருநடி யார்க்கு நேயன் அம்பிகை யாயே கேளாய்.

Page 279

  1. நான்கு வீடுகள் ஓடைக்கும். கேவலமாக (தனியாக) வாழ்ந்து வருவான். வட்சமீகடாட்சம் உள்ளவன். இனங்கலே வஷீகரிக்க வல்லவன். ஆலயத்திருப்பணிகள் செய்வான். வர்த்தகங்கள் பெருநீர்ம். சிநேகிடியாருக்கு நண்பன். தாயே ! கேளுங்கள்.

  2. பதினொன்றாம் வீட்டுடன் கேந்திரயோகப் பரிபதி செய்யே கேதான் மற்றும் நிதியது பூமியிலே நேர்ந்து மிவளுக்கு கேதான் அதுவிடன் சொல்லுவு மென்னா அவனில்லன் கெற்கி கேதாள் புதிதான பூமி யாலே பொருந்திரு பென்று சொல்லுவேனும்.

  3. ஜாரகனுடைய பதினொன்றும் வாயதுக்குவேல், செவ்வாய் மகா நசை வீரம, அக்காதத்தில் புயமிலிருந்து புனையல் இவளுக்குக் கிடைக்கும். புனையல் எவ்விடம் உள்ளது என்று வினவ, அவனா வீட்டுக்குத் தெற்கில் புதிய இடம் தேண்டுப்போது கிடைக்கும்.

  4. ஆறஞ்சு வாணர் தண்ணில் ஆவணி மாதந் தன்னில் கூறுவோந் தத்தை கணடம் குறிக்கின்றும் பணிக்க! லத்தில் ஏமராய்ப் பரிதி பக்தி செய்வனிடு நாளி லேதான் மாறனுங் கருமஞ் செய்வன் மங்கையே மேலுங் கேளே.

  5. ஜாரகனுடைய மூப்படாம் வயதில் ஆவணி மாதத்தில் ராகுமகா தசையில் புதபுக்கதியில் ஜாதகனுடைய கந்னை மரண மடைவான். அக் காலத்தில் ஜாதகன் தன் தந்நைக்கு இறுதிக்கடன்கள் செய்வான். தாயே ! மேலுங் கேளுங்கள்.

  6. அதற்குமேல் எழாம் ஆண்டில் ஐப்பசி மாதந் தன்னில் மதிமுக மாது கண்டம் அந்நநாள் ராகு காலம் மதிபுத்தி யாகு மேதான் வறைந்தன மொழிகுன் ரூவே நதிசடை யணிந்தோன் தேவி நங்கையே மேலுங் கேளே.

  7. அதற்குமேல் எழாம் வருடத்தில் ஐப்பசி மாதத்தில் சந்நிராய் யொத்த முகத்தையுடைய தாய்க்கு மரண மேற்படும். அப்போது ராகு மகாதசையில் சந்திரபுத்தி நடக்கும். நாங்கள் சூறிய மொழிகள் தவறு. கங்கையைச் சடையில் அணிந்த சங்கரன் தேவியே ! கேளுங்கள்.

  8. உதித்தவன் மரண காலம் உரைக்கின்றேன் மற்றபா குறில் மதிறுதல் கண்ணி மாதம் வளர்பிறை துதியை தன்னில் சதிசெய்யும் பித்த வாயுவால் சண்டடன் தன் பதிக்குச் சேர்வான் அதிதியை யாத ரிக்கும் அம்பிகை கேட்க இற்றள்.

  9. ஜாதகனுடைய மரணகாலத்தைச் சொல்லுகின்றேன். அறுபத் தாறும் வயதில் புரட்டாசி மாதம் வளர்பிறை துவிதையன்று பித்த வாத சோர்யால் ஜாதகன் இறப்பான். அதிதியை ஆதரிக்கும் பாவதி கேட்க லாள்.

Page 280

  1. எப்படி வயது தீர்க்கும் இவனுக்குச் சகடை பங்கம் மெய்ப்புடன் சேர்ந்த தாலே விளம்புவீ ரந்தச் சங்கை செப்புவிவன் விவர மாகச் சுக்கிரன ஜன்மந் தங்க ஒட்புடன் நவத்தில் பொன்ஜேந் உறைந்ததால் வயது தீர்க்கும்.

  2. ஜாதகனுக்கு நீண்ட வயது என்று எங்ஙனம் கூறினீர்கள்? சகடை யோக பங்கம் வந்ததற்குக் காரணம் சொல்லுங்கள். விவாமாக்க கூறுகின்ற மேறும், சுக்கிர ஜனம் லக்கினமாகிய மிதுநத்திலும், கரு சனிபதாமிட மாகிய சுபத்திலும் இருப்பதால் தீர்க்க ஆயுள் என்றும்.

  3. இதுமத்தில் பினிய னந்தம் எய்தினும் நிவிர்த்தி யாகும் அதிபன்ரண மறுஜன் மத்தை அறைகின்றே மரங்கந் தன்நில் மிததாண மறைக் குலத்தி உதிப்பனு மிவனே யென்றும் அதிபதி கேட்க உற்றுள் மாரனிச் சென்மந் தன்னில்;

  4. இதற்கு மத்தியில் எண்ணற்ற நோய் ஏற்பட்டாலும் அவைகள் நீங்கிப்போகும். ஜாதகனுடைய மறுபிற்பைச் சொல்லுஙின்றேும். ஸ்ரீரங்கத்தில் அந்தண குலத்த்வனாகப் பிறப்பான் என்று கூறினேன். பார்வதி கேட்டகாலனாட்; ஜாதகன் இப்பிறவியில்;

  5. செய்தபுண் ணியங்க லென்ன செப்புவீர் முனியே நீர்தாய் ஜயமில் லாமற் சொல்வேன் யாவர்க்கு நல்லோ ரையும் நிதயல்தந் ஆல யத்தில் தான் திருப் பணியுந் செய்து வயமே லறத்தி விச்சை வைத்ததா இதிப்பா யென்றும்.

  6. செய்த நற்காரியங்கள் என்ன வென்று சொல்லுங்கள், முனிவரே! சந்தேகமில்லாமல் கூறுகின்றேன். எல்லோருக்கும் நல்லவனகவும் அம்பி கையின் கோயிலில் திருப்பணிகள் செய்தவந்ததாலும் உலகில் தருமத்தில் ஆசை வைத்து வந்ததாலும் ஏற்பட்டது, என்று கூறினேும்.

  7. ஜயமுனி இதணேக் கேட்டுச் செப்புவார் பிரகு வுக்கு நியமுடந் தநதைக் கேதாரந் நாட்டின ராறு காரம் தையுட டெநதக்க் காலந் சாற்றுவீர் முனியே நீர்தாம் வியமிலா ரணடி லோதான் விளம்புவோம் விவர மாக.

  8. ஜயமுனிவர் இதணேக் கேட்டு பிரகு முனிவருக்குச் சொல்லுகின்றுர். ஜாதகனுடைய தநதைக்கு ஆறு கருமங்கள் செய்வான் என்று கூறினீர் களே! அஃது எநதக் காலத்தில் என்று தையுடன் சொல்லுங்கள். அந்த விவரங்கோ இரண்டாம் பாகத்தில் சொல்லுஙின்றேும்.

  9. பாலகன் ஜனிக்குங் காலேப் பரிதியின் தசையி லோதான் ஜில்மா யிரண்டு வாண்டு திக்கள மீறந் சாகும் கோலமாய் நாள்மே வோழும் குறித்தநம் பலனே யாங்கள் கில்லவ துண்வரி விருத்தி சடுதியில் நட்ட மெய்தும்.

Page 281

  1. ஜாதகன் பிறப்பபுக்காலத்தில் சூரிய மகாதசையில் இரண்டு வருடங்களும் பத்து மாதங்களும் இருபத்தொரு நாட்களும் ராகிலி ஏற்க்கும். இந்நாள் பலனேச் சொல்லுவின்றேம். உடனே பிறந்தவர்களுக்கு விருத்தி ஏற்பட்டு உடனே மரிப்பார்.

நீ. ஜாதகன் ஜனிக்கு ராசம் சார்ந்துடின் நிவிர்த்தி மாதும் ஜேமகினில் ராசிய லாபம் விருத்தி தியாக கன்று காளி தீராண செலவு முண்டு சுபமுண்டு வாச பிட்டம போதவே விவர மெல்லாம் புகலுவோ மிரண்டி இலதான்.

  1. ஜாதகனுக்கு நோய்கள் ஏற்பட்டு, பிறகு நீங்கிப் போகும். உலகில் தானிய லாபம் ஏற்பட்டு, கால் நடைகளும் விருத்தியாகும். செல்வங்கள் உதிக்கும் ஏற்படும். நற்காரியங்கள் ஏற்படும். அரசருக்கு இஷ்டமானவன். மற்ற விபரங்கள் இரண்டாம் பாகத்தில் கூறுவின்றேம்.

Page 282

ஜாதகம் 24.

  1. அம்புலி முடிவண் ராகு ஆரளும் சாடி யோக பம்பாதிபதி தனுசு வாக உதயனும் புகரும் புன் தலைமையாய் வண் திக்கச் சுக்கனும் ஓர்ப்பம் ஆனப் பன்மையாய் நவக்கோ வில்வாறு பார்வினல் பலன்சொல் விரிது.

  2. சந்திரன் சனி ராகு செவ்வாய் கும்பத்திலும், குரு தனுசிலும், சூரியன் சுக்கிரன் புதன் இவர்கள் ஜன்ம லக்கினமான மிதுனத்திலும், கேது சிம்மத்தி லும், மிதுனம் ஜன்மமாகவும் இருந்ததால், நவக் கிரங்களின் நிலையை ஆராய்ந்து சொல்லுங்கள்.

சந்திரன் சனி ராகு செவ்வாய் இராசி சக்கரம் கேது சூரியன் சுக்கிரன் புதன் லக்கினம்

குரு

  1. தமையவள் கேட்கும் போது உரைக்கிற ரத்தின் தாழும் அமைந்திடும் பெண்பால் ஜாதகம் அறைகூறே மில்லம் தன்னே மன்வாசல் யீழ்மேல் வீதி இபல்சூறை வீடு தாகும் சமதக்ணி ஈசன் தெற்கில் தீர்த்தமும் அருசில் தங்கும்.

  2. என்று பாராவதி தேவி கேட்கும் போது, அத்திரி முனிவர் சொன்னார். இந்த ஒரு பெண்ணின் ஜாதகம். அவள் பிறந்த வீட்டைச் சொல்லுகிறேன். கிழக்கு மேற்குத் தெருவில் தெற்கு நோக்கியுள்ள வாயிலே யுடையது. அது வேயப்பட்ட கூரை வீடு. தெற்கில் சிவபெருமான் ஆலயமும் பக்கத்தில் ஒரு நீர் நிலையும் உள்ளது.

  3. தந்தியும் காளி கிழப்பால் சார்ந்திடும் சிற்றூர் தன்னில் இந்ததோ ரடையா ளத்துள் இலவளும் ஜனன மாகும் தனததாய்த் துலேவர் யோகம் சாதக வரனின் யோகம் முந்திய வரனின் சாந்தி உரைகழேறு பின்னூல் தன்னில்.

  4. விநாயகா ஆலயமும் காளி கோயிலும் கிழக்கில் உள்ளது. ஒரு சிற்றூரில் இவளித அடையாளங்களுள்ள வீட்டில் இப்பெண் பிறப்பாள். அவளுடைய தாய், தந்தையர், கணவன் இவர்களின் யோகம் இவைகளுட்டா முன்பின் பிறப்புகள், குழந்தைகள் இவர்கள்பற்றியும் சாந்திவிபரத்தை யும் இந்த நூலில் சொல்லுகின்றேும்.

Page 283

  1. சந்தையின் துறைகளில் ஆநிரைகொடு கன்னி அழவாற்று எந்தையே விருத்தியாய்ச்சும் இவைகளில் நில்வே தாழுமம் கொண்டிடும் சிற்றாள் தனனில் நவஉவேளா பிதாகு மகத்தைச் சந்தமும் சிவந்த மெய்யன் சமர்த்தாக வர்த்தனை சொல்வான்.

  2. தனதையிலா ன் பிறந்து பதினாறில் ஒரு சகோதரர்களுந் ஒரு சகோதரிகளுந் நிரட் செய்ன ளாவாகள். மற்றனை மகரகும. ஒருதன்யின் பிதாவின் குணத்தைச் செ லறிந்தே ரும். சிவனது ஊடலுள்ளான். சாமதியமகப் பிரசவவான்.

  3. பலவிதக் கல்வி கற்பான். பலர்க்குப் பேச்சம் செய்வான். நவபுநோர் தேசம் கொள்ளவே நாடெல்லாம் புகழ் மேற்பான் வீரமாதா விரும்புங் காளவன் விண்ணவர் பூசை செய்வான் கலகத்தில் மனம்மை யார்க்கண கடுவாற் தைகளும் சொல்வான்.

  4. பலவிதமான கல்வி கற்பான். பலர்க்கு உபதேசம் செய்வான். நல்லவர்கள் நட்புக் கெடுக்க வொள்வான். தெய்வ பூசை செய்து வருவான். கலகம் செய்ய மனதிலிராதவன். வார்த்தைகளால் பேசி பொருள் செய்வான்.

  5. மூலச்சூடைய ஞானும் முன்கோபம் நீட்சி உள்ளாத சீலமா சார ஞவன் சிறுத்தவர்க் குறவி செய்வன் நீலிமா காளி பக்தி நிமலனும் கொள்வா ஞானும் சாலவே கிரமச் செட்டுத் தானவன் செய்வா னென்றும்.

  6. மூலச்சூட்டத் தேகமுள்ளவன். முன் கோபம் அதிகமாக உள்ளவன். நல்லொழுக்கமும், ஆசார நியமமும் உடையவன். துன்பமடைந்தவர்க்கு உபகாரி. காளிதேவியின்மீது பக்தியுள்ளவன். நன்றுக் சீர்ம வியாபாரம் செய்து வருவான்.

  7. ஊக்கியு முடைய ஞானும் இன்பமாய்ப் பேச வல்லன் ஆகம மறிவா ஞானும் அதிகமாய்க் கவிகள் சொல்வன் நாகரி கங்க இள்ளான் நற்சித்திர வீடு செய்வன் ஊகவான் பூமி உள்ளான் உறுதிவான் சல்லிய முள்ளான்.

  8. கொடையாளி. அன்புடன் பிரியமாகப் பேசுவான். வேதங்கள் அறி வான். கவிகளைப் புணர்ந்து பாடுவதில் தேர்ந்தவன். நாகரிகமாக வாழ்ந்து வருவான். அழகிய வீடு கட்டுவான். ஐகமுள்ளவன். விவேகிலங்கள் உடையவன். திடமான மனமுடையவன். கடன் உத்திரவுமுள்ளவன்.

  9. துணையால் நிந்தை உள்ளான் துணவர்சொல் தட்டா ஞானும் வினைக்கே நிருத்தி செய்வன் விளம்புமிக் குணத்தாற் குண்க்குக் கனமுளன் நாளும் ஜன்மம் காதலி உதிப்பா ராகும் சினமிலா அவன்கு ணத்தைச் செப்புவோம் கேளும் தாயே.

Page 284

  1. தன்மனவியால் பழிகள் அடைவான். உடனே பிறந்தவர் வார்த்தையை பறுதவன். பாபங்களைப் போக்குவான். இங்நாம் குற்ற பட்டவனுக்கு நான்காம் பிறவியாக இந்த ஜாதகி பிறப்பாள். அவளுடைய குணத்தைக் கூறுகின்றேன். கேளுங்கள், தாயே!

  2. செந்திறம் உள்ளச்சல் தேகமு மீட்டி உள்ளாள் கன்னென மொழியோ சொல்வாள் கரமதில் சித்திர ரேகை பானியோ பேச வல்லாள் பஞ்சையமே பிறக்க மாவாள் தன்வள் மனம்போல் வாழ்வாள் தங்கிடும் பித்த கூடு.

  3. சிவந்த உடலும் மெல்லிய சீராழும் உள்ளவள். நீண்ட (உயரமான) தேகத்தில். இனிய வார்த்தைகளையே பேசுவாள். கையில் சித்திரேகை உள்ளவள். பன்னிப் பண்ணிப் பேசுவள். எழுவகையின் து இரக்கமுள்ள வள். தன் கணவன் மனம் போல வாழ்ந்து வருவாள். பித்தச்சூட்டுத் தேகமுள்ளவள்.

  4. வானில்லும் வாழா ஒர்கும் மங்கையன் ஓடக்கை உள்ளாள் குறையான மனத்த ஒர்கும் குலத்தையோர் மெச்ச வாழ்வள் வருவோர்க்கு அன்ன மீவள் மனமது கபடு கொள்ளும் தூராத சுணத்தாளும் திருசுடரின் கோபி யாவள்.

  5. தன் கணவன் வீட்டில் வாழாதவள். நன்நடத்தை யுள்ளவள். மனத்தில் குறைகளுள்ளவள். தன்பந்துக்களுக்குக் கொண்டாடும்படி வாழ்ந்து வருவாள். தன்னே யாசிபவர்களுக்கு அண்ணமளிப்பவள். மனத்தில் சிறிது கபடமுள்ளவள். சுற்று சுறுப்பான குணமுள்ளவள். சொல்வதற்கு முன் கோபமடைவாள்.

  6. மகமது வசிய மில்லாள் முயற்சியாய்க் கடும்பி யாவள் பலகைமிலாள் யோக சாளி பால்பாக்கிய விருத்தி இல்லாள் உறுமைகள் சொல்ல வல்லாள் உறைகிறும் துணிவர் தம்மைச் சகமதி ஒவ்வது தோன்றும் சிதறிடும் மூன்று தாமே.

  7. வசகரமான முகமில்லாதவள். தன்முயற்சியால் குடும்பம் நடத்துவாள். வாள். விதேகிகள் இல்லாதவள். அதிர்ஷ்டசாலி. பால்பாக்கியமில்லாதவள். உபமானங்களுடன் பேசுவாள். சகோதரர்களைப் பற்றிச் சொல்லுவின்றும். இந்த சகோதரர்கள் தோன்றுவர். மூன்றுபேர் மரித்தவிடுவார்.

  8. பிந்துணே ஆண்பா லென்று பேசுவோம் தீர்க்க மாகும் முந்துணே பெண்பா லென்று மொழிவீரும் விருத்தி யாகும் தன்துணே நேர்முத் தோவில்லாள் சாற்றினே மிவளுகே தான் அனவள் துணைவன் சேத்தி அறைகிறும் கேளும் தாயே.

  9. அவளுக்குப் பின் பிறந்த சகோதரன் ஒருவன் நீண்ட ஆயுளுடனிருப் பான். முன் பிறந்த சகோதரி ஒருத்தி தீர்க்கமாயிருப்பாள். தனக்கு முன் பிறந்தவர்களே நேர் மூத்தவளிருந்தாள். அவளுடன் பிறந்தவனின் செய்தியைக் கூறுகின்றேன்.

Page 285

  1. வித்தையும் மூன்று கற்பன விவேகியாம் எவர்க்கும் பண்பன புத்திமான பொறுமை சாளி புண்ணிய மனத்த சுத்தமும் சீல ருவான சுபங்களும் செய்ய வல்லன் சித்த சுபப நாயகும் சிவந்திரு மேனி யானன.

  2. மூன்று விதக் கல்வி குற்பான். அறிவாளி. எல்லோருக்கும் நண்ப முக விருப்பான். புத்திசாலி. பொறுமையுள்ளவன். புண்ணியமான மன நல்லொழுக்கங்களுள்ளவன். நற்காரியங்கள் செய்யக் கூடியவன். மனத்த பிறபோன்ற அழகுளானவன். சிவந்த நிற முள்ளவன்.

  3. அதிகாரம் சிலனாம் செயவன் யாரையும் உறவு கொள்வன துசெய்தோர்க் தம்மைக் காப்பன் தொல்புவி திருவி செய்வன் நதிபல தீர்த்தம் தோய்வான் நாடனுற் பூசை பூண்பான் சதியிலோ மனத்த குடும் சம்பத்துப் பின்னு இருள்ளான்.

  4. சில காலம் அதிகாரத்தில் இருப்பவன். எல்லோரையும் உறவு கொள்ளுவான். தோத்திரம் செய்தவர்களே ஆதரிப்பான். உலகில் விவசாயம் செய்துவருவான். பல புண்ணிய நதிகளில் நீராடுவான். சிவபெருமானேப் பூசை செய்வான். திங்களென்னும் மனத்தன். பிற்காலத்தில் சம்பத்து ஏற்படும்.

  5. மந்திர மறைகள் கற்பன் எதிர்மொழி அதிகம் கூறுவன் நிந்தையுங் முடைய ஞானும் நீர்தனில் தோய வல்லன் வந்தவர்க் கண்ண மீவன் மாநிலம் சல்லியம் கொள்ளான் பிந்திநாள் தோக முள்ளான் பூசணம் சேர்ப்பா என்ன்றும்.

  6. மந்திரங்களேயும், வேதங்களேயும் படிப்பான். எதிர்த்துப் பேசும் குணமுடையவன். பழிகள் அடைவான். பல புண்ணிய நீரில் நீராடுவான் பசியென்று வந்தவர்களுக்கு அன்னமளிப்பான். உலகில் கடன் படாதவன். பிற் காலத்தில் யோகங்களதிகம் உள்ளவன். ஆபரணங்கள் சேர்ப்பான்.

  7. புத்திர சாண்டா லொன்று பெண்ணது இரண்டு என்ன்றும் வித்தகன் வயது தீர்க்கம் மெல்லியாள் ஒன்றே யாகும் பத்திய தூணவி செய்தி பகருவோம் இரண்டடி லேதான் அத்தியைப் பெற்ற மாதே அறைந்தன மொழிகுன் றுவே.

  8. ஒரு புத்திரனும் இரு புத்திரிகளும் பிறப்பார்கள். அவனும் நீண்ட வயதுள்ளவன். அவனுக்கு மனேவி யொருத்தியே. உடன் பிறந்த சகோதரியின் செய்திய இரண்டாம் பாகத்தில் கூறுவின்றும். விளைய கணப்பெற்ற பார்வதியே! சொன்ன வார்த்தைகள் தவறு.

  9. ஜாதக மனத்தின் காலம் சாற்றுவோம் ஒருபான் மூன்றுன் மேதினில் குடற்கு திக்கில் வரனுமே வருவா குடும் இதுவே ணவள்கு ணத்தை ஈகவர்ன இருன் நிததான சுதிலான் கபடு கொஞ்சம் திருசான நடையு மாவன்.

Page 286

  1. ஜாதகியினுடைய திருமணக்காலம் பதின்மூன்றும் வயதுக்குள் ஏற்படும் என்று சொல்லுகின்றோம். அவன் மேற்குத் திக்கிலிருந்து வருவான் என்று கூறுகின்றோம். அவனது குணத்தைச் சொல்லுகின்றோம். இழகமுள்ளவன். கருமை கலந்த செம்மையிற் மூள்ளவன். கெட்ட குணங்களில்லாதவன். சிறிது கபடமுள்ளவன். ஈவசமாக நடக்கவல்லவன்.

  2. அதிகாரம் சிலனால் செய்வன் அன்புள மனத்த ஞரும் கதிசெய்வோ ருறவு கொள்ளான் தனகரம் ரூத ரேகை நிதியதைச் செலவு செய்வன நேமியில் சல்லிய மூள்ளான் அதிபதி இல்லம் தனநில் வாசமும் சிலனால் என்றும்.

  3. கிண்ளுட்கள் அதிகாரியாக இருப்பான். அன்புள்ள மனத்தன். கெட்ட எண்ணங்களுள்ளவர்களிடம் நட்புக் கொள்ளாதவன். தன்கையில் ரூத்தரேக யுடையவன். செல்வங்களைச் செலவு செய்வான். உலகில் கடன் உத்திரவாமுள்ளவன். ஜாதகியின் வீட்டில் சில காலம் வசித்து வருவான் என்றும்.

  4. கததிர் யோக மூள்ளான் கல்விய முடைய ஞரும் பத்தினிக்கு இஷ்ட ஞரும் பலவித தீர்த்தம் தோய்வன் நற்கதியோர் குமக்கு ரண்பன் நவுநமாய்ப் பேச வல்லான் சுத்தமும் மன அலேச்சல் ?தாழியால் பெருமை ஏற்பன்.

  5. கத்திரியோகம் உள்ளவன். கல்வியறிவுடையவன். தன் மனோரத யிடம் பிரியமாக இருப்பான். பலவித புண்ணிய ஜலத்தில் நீராடுவான். தன்னே வந்தடைந்தவர்களுக்கு உபகாரி. நயம்படப் பேசுவலன். சுத்தன். மனத்தில் சஞ்சலங்கள் உள்ளவன். தன மேனியால் பெருமை யடைவான்.

  6. துணைவர்கள் ஆண்பால் ஆன்று தீர்க்கமாம் பெற்ற வெல்லாம் பிறநிய கும் குடும்ப எல்லசல் பெற்றதாய் தீர்க்க மென்றும் கணவனின் துணைவர் தம்மைக் கழடுவோம் விபரம் ரணடில் அனோயிக் குணத்தா னுக்கு அவளுமே மாதல் பூண்பன்.

  7. ஜாதகியின் கணவனுடைய உடன் பிறந்த மூன்று ஆண் மக்கள் தீர்க்கமாவர். மற்றவர்களெல்லாம் நிலேயா குடும்பத்தில் சஞ்சலங்கள் ஏற்படும். கணவனேப் பெற்ற தாய் நீண்ட ஆயுளுள்ளவள். கணவனின் உடன் பிறந்தவர்களின் செய்தையை இரண்டாட் பாகத்தில் சொல்லு கின்றோம். இக் குணங்கள் உள்ளவனுக்கு ஜாதகி மாதேயிடுவாள்.

  8. புத்திர விருத்தி தன்னைப் புகலுவோ மினிமே லாகப் பத்தினி தனக்குப் பாலர் பரகாது பருவில் தீதாம் அத்திரி சொல்லும் போது அம்பிகை கேட்க உற்றுள் வித்தகி தனக்குப் பாலர் விளங்காத காரணம் சொல்.

  9. இனி, ஜாதகியின் புத்திர பாக்கியத்தைப்பற்றிச் சொல்லுகின்றோம். இவைகளுக்கு இராமநதைகள் பிறவா. பிறந்தாலும் நிலேயா. இன்னும் அத் திதி(ம்ருத்யு) சொல்லும் போது, பாவதிக் கேட்கலாம். ஜாதகிக்குக் குழந்தை தை4 ஸ்ரு பிறக் தாத காரணங்கள் என்ன? சூறுங்கள்.

Page 287

  1. காரியும் ராகு மொன்பான் கபந்தத்தால் அதற்குத் தோள்பம மாறியே புயண்டடா சொல்வார் மறையவன் எழுவின் நிற்குத் திராமாய் மதிலே யுண்டு சயமுனி புகலுவி கின்றுர் ஆனளு ராரே அசி அறவுமே சேர்ந்து தானே ;

  2. காரியும் ராகுவும் சன்பதி மகிழில் சேர்ந்து இருப்பதால் புத்திர ருக்கு தோஷம் ஏற்பட்டது. புயண்டட முனிவர் மறுத்து கூறுகின்றுர். குரு எழாபிடத்தில் இருபதால் நிச்சயமாகப் புத்திர்கள் தோன்றுவார்கள். ஜயமுனி சொல்லுகின்றுர். செல்வாய் ஆருமிடத்துக்குரியவளி, ராகுவும் சேர்ந்து இருப்பதால்;

  3. மதில்கள் உதிக்கில் ஜீதாம மாகையும் முனிஜனம் மததில விதவிதக் குறைகள் செய்தால் மேவிய தோஷத் தானே சுதருக்குப் பீடை யாகும் சொல்லுவீரே பூர்வம் தன்னை விதங்கிச் சொல்லு கின்றேன் விதத்தி கேட்டி டானே.

  4. குழந்தைகள் பிறந்தாலும் நிலையா. ஜாதகியும் முற்பிறவியில் விதவிதமான தீங்குகள் செய்தால். அவைகளால் ஏற்பட்ட தோஷத்தால் உதிக்கும் புத்திரர்களுக்குத் தோஷமுண்டாகும். முற்பிறவியைப் பற்றிச் சொல்லுங்கள். (எனப்ப பார்வதி கேடக, முனிவர்கள் பதில் செறுகின்றனர்.) விபரங்கோக் சூறுகின்றேன். தானே ! கேளுங்கள்.

  5. மங்கையின் பூர்வம் சொல்வேன் மாபலி நகர்க்கு போல்பாப் பொங்கிய பேருர் தன்னில் பிறந்தனள் கார்ண வம்சம் நங்கைக்குக் காஞ்சி தன்னில் நாயகன் பதி உண்டாக இங்கிவள் சுதரு முண்டாய் இன்பமாய் வாழ்ந்தாள் என்றோம்.

  6. ஜாதகியினுடைய முற்ப பிறவியைச் சொல்லுகிறேன். மகாபலி புரத்துக்கு மேற்கில் உள்ள பெரிய ஊரில், கருணீகர் மாபில தோன்றினள். அப்ப பெண்ணுக்கு, காஞ்சிபுரத்தில் கணவன் வீடு முதலியன ஏற்பட்டு, குழந்தைகளோடு சுகமாய் வாழ்ந்து வந்தாள் என்றோம்.

  7. மாதவு மேழை தானும் மைந்தர்க்கு அன்னம் வேண்டி ஒதினுள் இவள்பாட இுந்தான் உத்தமி கோப முற்றுத் ஜீதான வார்த்தை சொல்லித் தேவியை விலக்க இுற்றுள் கோதிலாஎ எழைத் தானும் சூறுவாள் மனைவெ முற்பாப்.

  8. எழைப் பெண் ணொருத்தி, தன் குழந்தைக்கு அன்னமளிக்க இவளே வேண்டினள். இப் பெண் கோபமடைந்து கொடிய வார்த்தைகளோக் சூறி, எழைப் பெண்ணே விரட்டி விட்டாள். குற்றமற்ற எழைப்பெண் மண வெறுப்படைந்து சொல்லுகின்றுள்.

  9. மகவன்ன மீயாப் பாவி மறுஜனமம் மதலே இன்றி சகமதில் வாழ்வா என்று தேவியும் சொல்லிச் சென்றுள் பகையாய் எழை சாபம் பருஷிற்று இதுவ மன்றி பகையாயான மறையோ றுக்கு மதலேயு மொன்றுளண் டாமி ;

Sapta.—15A

Page 288

  1. என குழந்தைக்கு அன்னமனிக்காத பாவியே ! நீ, மறு பிறப்பில, குழந்தைகளில்லாமல் உலகத்தில் வாழ்ந்து வருவாய் என்று அந்த எழை செல்லவிட்டு சென்றுவிட்டாள். நீதான் எழையின் தீச சொல்லின் பலன் இவ்வே வந்ததைந்தது. நல்லொழுக்கமுடைய அந்தணனெனுவ னுக்குக் குழந்தையொன்று பிறந்து;

அந்தணர் குழந்தைக்குப் பால் இல்லை என்ற தோஷம்.

  1. பாலது குறைவு மூண்டாய்ப் பாவையோ லநுநி யேதான் சாலவே மகவு பாலும் தருதவா யென்று கேட்க ஆலம்போல் வார்த்தை சொல்லி ஆவின்போ லீயா ளாகி நிலியும் மர்ம மாக நின்றதை மறையோர் கண்டு;

  2. குழந்தைக்குப் பால் இல்லாமல் இந்த ஜாதியிடம் வந்து குழந்தைக்குப் பால் தருவாய் என்று வேண்டி நிற்கும் போது, கொடிய விஷத்தைக் போன்ற கொடிய வார்த்தைகச் சொல்லி, பசுவின் பால் தராமல், இப் பெண் மர்மமாக நின்றிருந்ததைக் கண்டு அந்தணர்;

  3. மகவுபால் தாராப் பாவி பருகாத சுதர்கள் தாயும் பகையான மறையோர் சாபம் சொல்லியே சென்று ரென்றும் தகமையாய் அந்தத் தோஷம் சார்ந்தது இவளுக் கேதான் சகமதி யநதி யத்தில் செல்விக்கு மாறன் மாண்டு;

  4. குழந்தைக்குப் பால் தராத பாவியே ! உனக்குப் புத்திரர்கள் தோன்றர் என்று மனத் தநங்களுடன் சூறிச் சென்றுவிட்டார். அந்தத் தோஷம் இவ்வே வந்ததைந்தது. உலகில் அவள், கடைசிக் காலத்தில் கணவனும் இறந்து;

  5. சுதர்களும் பகவ ராகித் தோகையும் தனிய ராகி நிதியதைத் தன்சைக் கொணடே நேர்ந்தனள் தகுந ணதில் நதிபலத் தீர்த்தம் தோய்ந்து நற்சேது பதிக்குச் சென்று சதியிலா நகரம சார்ந்து ஷண்முகர் தோணடு செய்து;

  6. புத்திரர்களும் இறந்து, இவள் தனிதவளாகி, பணத்தை எடுத் துக் கொண்டு தெற்குப் பக்கத்திற்கு வந்து, அங்குள்ள புண்ணிய நதிகளில் நீராடி, சேவுக்குச் சென்று, மீண்டும் உள்ளுருக்குத் திரும்பி, முருகப் பெருமானை அர்சித்துத் தோணடு செய்து;

  7. காலன்தன் பக்கல் சென்று களசனைக் வரையப் பட்டுச சீலமாம் பிரம்ம செயாய் ஜனித்த விலேனோ என்றேனும் ஞாலமேல் இரண்டு தோஷம் நாயகி தன்னேப் பற்றிக் கோலமாய் இருந்த தாளே குழவிகள் தோஷ மெய்தும்.

இறந்து, மீண்டும் பிரம்மனுல படைக்கப்பட்டு, நல்லொழுக்கமுடைய குலத்தவளாகப் பிறந்தவள் இந்த ஜாதி என்று சொல்லும். ஜாதிக்கு இருவிதத் திவ்வேகள் எற்பட்டுவிட்டதால் புத்திர தோஷம் உண்டாகும்.

Page 289

  1. யூனிவரில் விதமாய்க் கூற மொழிபெருர் அம்மன் தாழும் கணழுள முன்ஜன் மத்தில் காதலி கர்ண வட்சம் பின்னமாய் இட்சென் மத்தில் ஜனித,தவள பிராம்ம செயாய் அணியவே பலத்தைதச சொல்லாய் அததிரி புகளு இன்று ர்.

  2. முனிவர் இங்ஙனம் கூறும் போது, பார்வதி அம்மன் கேட்கின்றன ள். செம்மையான முற்பிறவியில் ஜாதகம் குறித்தவர் எடுத்ததும் பிறந்த உயர்ந்த அந்தண குலத்தவளாகப் பிறந்த காரணங்கள் என்ன ? அததிரி முனிவர் பதில் உரைக்கின்ற ன்.

  3. சேதுவின் புண்ணிய மாத்தால் ஜனனமே உயர்வ தாத்ச பாதகம் நீங்கா தென்றேரும் பருசையாய்ப் பெண்ணின் சாபம் மேதினில் மகப்பால் தோஷம் விலகாது இவளுக் கேதான் தீது கள் தீர வேண்டிச் செப புவோம் திரியை தாரே.

  4. சேதுவில் நீராடிய புண்ணியத்தால் உயர்ந்த பிறவி எற்பட்ட து. ஆன ல் முற் பிறவியில் செய்த பாவம் நீங்காது. எழைப் பெண்ணின் சாப மும் குழந்தைக்குப் பால் தராத தோஷமும் இவளேவிட்டு விலகா. இவைகள் நீங்குவதற்கான சாந்திகள் கூறுகின்றே ன்.

  5. மாதவும் வர ணும் கூட மறையவன் பூசை செய்யும் நீதியாய்ப் பகஷிக் கேதான் நிருபனும் தீத் தம் தோய்த்து வேதம்போல் திரியை சுற்றி வில்வத்தால் விமல ருக்குக் திதில்லா அர்ச்சித் தேத்தித் தேர்ந்ததேோர் மறையோர் ருக்கு ;

  6. இப் பெண் தன் கணவனுட ன் அந்தணர்கள் பூசை செய்து வரும் திருக்கழுக்குன்ற துக்குச் சென்று, அங்குள்ள புண்ணிய நீரி ல் ஸ்நானம் செய்து, வேதத்தில் சொல்லியபடி குன்றை வலம் வந்து, வில்வ தளங்களால் சிவபெருமானுக்கு அருச்சித்து, ததி செய்து, வேதங்க உணர்ந்த அந்தணர்களுக்கு ;

  7. இருபத்தோர் பேருக்கு அண்ண மன்படன் அளித் துப் பின்பு திருமாளி தன்னில் சென்று செயின்த ன் வார நோன்பு பெருமையாய்க் கொள்வாள் ஞானில் புதல்வருந் த தோன்று சிறுமையாய்ச் செய்யா ஞானில் ஜனிக்காது மதலே தாமே.

  8. இருபதொரு (அந்தணர்களுக்குப்) பிரியத்துட ன் அண்ணமளித் து, தன் ஊருக்குத் திரும்பி, செவ்வாய்க் கிழமை தோறும் விரதம் இருந்து வந்தார்களான ல், புத்திரர்கள் தோன்றுவார்கள். அலட்சியத்தால் செய்து வராவிட்டா ல் புத்திரர்கள் பிறவார்.

  9. சொல்லிய படியே செய்யில் துலங்கிடும் ஆண்பா லென்று வளர்ந்து முற்பிற வாளுமை வாழ்க்கையும் மூன்று தலகப் அல்லேல் அகற்றும் மெங்கள் ஆத்துமத் தாயே கேளாய் வல்லியின் வாண்முன் ஜன்மம் வரைகின்றே மினி மேலாக.

Page 290

  1. சொல்லியபடி செய்து வந்தால் ஆரா குழந்தையோன்றும் பெண் குழந்தைத் இரண்டும் பிறந்து, மூவரும் நீண்ட ஆயுளுடனிருப்பார்கள். துன்பங்கேளாத் தீர்க்கும் எங்களுடைய உயிர்க்குயிரான தாயே ! கேளுங் கள். ஜாதகியின் கணவனுடைய முற் பிறவியை, இனிச் சொல்லுகின்றேும்.

  2. அருணேக்கு உத்தி ரத்தில் அநுசிய பிறர்க் தன்னில் மறைக்குள்ளம் தணி. இுதித்து மனோவிந் தரு முண்டாகித், திருமகள் விளாசம் பூண்டு செல்வழும் வாழு நாளில் உரைக்கிறோ மூழி தாணும் உத,தமி கேட்டி டாயே.

  3. திருவண்ணூமேக்கு வடக்கில் உள்ள பெரிய களரில் அந்தண குலத்தில் பிறந்து, மனோனி மக்கோ யடைந்தது, லட்சுமீகடாட்சம் பெற்று, அவன் வாழ்ந்து வரும் காலத்தில், எற்பட்ட இச் செயலே சொல்லுகின் றோம. உயர்ந்தவளே ! கேளுங்கள்.

  4. சமதத்தில் விருக்சம் ஒன்று இருந்ததி அதிக்க் ரூபபண கோஷமாய் வாச மாகித் திருடன் வேலேக் காக மாமரம் தன்னே வெட்டி மாழுநி இல்லம் நீக்கி நேமியில் தங்கு தற்கு நிலோயது இல்லாத் தாயேல்.

  5. தன் வீட்டுக்கருகில மாம் ஒன்று இருந்தது. அதில் கறுப்பன்சாமி சுகமாக வசித்துவந்தது. இந்த அந்தணன் தன் வேலேக்காக அந்தப் பெரிய மரத்தை (அந்த முனி தங்க இடமில்லாமல்) வெட்டிவிட்டான். அவ் விடத்தில் தங்க ஓடம் இல்லாததால் அஃது அதை விட்டு அகன்றது.

  6. இருப்பிட மழித்த பாவி இனிவரும் ஜன்மம் தன்னில் பிறக்குமில் நீங்கி யேதான் பேணுவாய் வேறு இல்லம் பிறக்கிற மதலே இன்றிப் பூமியில் சல்லிய முண்டாய்த் திருக்கள் துணோவர் தாழும் தேசமால் வாழ்வாய் யென்றும் ;

  7. என் இருப்பிடத்தை அழித்த பாவம்! உனக்கு இனி எற்படும் பிறவியில், பிறந்த வீட்டை அடையாமல், வேறு வீடு வாங்கி, பிறக்கும் குழந்தைகள் நிலோயாமல், உள்ளில் கடன் உபாதைவமைந்து, தன் மனோவி யின் சகோதரனின் ளிரில் சென்று வாழ்வாய் என்று ;

  8. இப்படிக் கறுப்பன் சொல்லி எகிற்று வேறு இல்லம் செப்புவோன மாத்தை வெட்டித் தேவர்தம் ஆல யத்தில் ஒப்புடன் கபாடம் செயதான் உத்தம நந்தி யத்தில் தப்பித ரோகம் கண்டு செய்தவும் யாவும் நீங்கி ;

  9. கருப்பன்சாமி சொல்லிவிட்டு, வேற்றிடம் சென்று விட்டது. இந்த அந்தணன் அம்மரத்தை வெட்டிச் சிவபெருமான் கோயிலுக்க்க் கடவாகச் செய்தான். அவன் தன் கடைசிக் காலத்தில் தவறுன் ரோகம் அடைந்து, செய்தறுந்த நற்காரியங்கலின் பலன்யாவும் நீங்கி ;

Page 291

  1. சிலதுநாள் வாதை யாபிச் சென்றனன் காலனைப் பககல் மலரயன் வரையப் பட்டு வநசணன் பிரம்ம செயாய் நிலையாய் இதசென் மத்தில் நேர்ந்ததும் முனிசா பம்போல் குலவிடும் தோஷம் தாளனும் குறவோம் சாந்தி தாநே.

  2. சின்னுட்கள் உபத்திரவப் பட்டு இறந்தனான். மீண்டும் பிரம்மாவினுள் படைக்கப்பட்டு, அந்தக்குலத்தவர்களைப் பிறந்தான். அவைகள் நீங்கச் சாந்ததைப்போல் என்றாத் தோஷங்களும் எற்படும். சாந்தி யொன்று சொலலுவின்றேம்.

சாந்தி : பிடாரிக்குத் தீபம், திருப்பணி.

  1. அன்னகர் பிடாரிக் கேதான் அவன்திருப் பணியும் செய்து உன்னதத் தாழ்ப்பா விட்டுத் துரங்காத தீபம் வைக்க முன்முதி சாபம் நீங்கி உதித்ததும் மதலே தாளனும் இன்னமும் செல்வ மோங்கும் இடர்கள் விலகு மென்றேரும்.

  2. அவளுள்ள பிடாரி கோயிலுக்கு அவன் ஆலயத் திருப்பணி செய்து, உயர்ந்த கதவு முதலியன வைத்து, நீண்ட தூங்கா விளக்கு எற்றி வைத்து, தருப்பனின் சாபம் நீங்கி, குமர்ந்தையொன்று பிறக்கும். செல்வம் தன்பெருகும். துன்பங்கள் விலகும் என்று சூறுவின்றேம்.

  3. சொற்படி செய்யா ஞனில் சுதர்களும் விருத்தி யாகார் தப்பிதம் குடும்பம் தன்னில் சல்லியம் மிகவே உண்டு எப்பவும் சல்லியங்கள் இவன்மனச சன்ச லங்கள் மெய்ப்புடன் நேரும் என்றேும் விததகி கேட்டி தாயே.

  4. நாங்கள் சொல்லியபடி செய்யாவிடில் புத்திரர்கள் பிறவார். குடும் பத்தில் கஷ்டம் எற்படும். கடன்கள் விருத்தியாகும். கடன் உபத்திராவத்தால் இவனுக்கு மனக்கலக்கம் எற்படும் என்றேும். தாயே ! கேளுங்கள்.

  5. அத்திரி சொல்லும் போது அம்பிகை கேட்க இற்றள் விததகன் முன்ஜன் மத்தில் விளங்கினுன் மறையோன் என்றீர் குற்றமில் லாமல் வாழ்ந்து குலவுமிக் குலமிச் சென்மம் பெத்தகா ரணங்கள் என்ன பேசுவீர் மூனியே நீர்தான்.

  6. இங்ஙனம் அத்திரி முனிவர் சொல்லும் போது, பார்வதி தேவி கேட்க லானுர். ஜாதகனின் கணவன் முற்பிறவியில் அந்தண குலத்தவனாகப் பிறந்தான், என்றீர்களே. குற்றங்கள் செய்யாமல் வாழ்து, இப்பிறவியில் இக் குலத்தில் பிறந்த காரணங்கள் என்ன வென்று சொல்லுங்கள், முனிவரே !

  7. அன்னவன் முன்ஜன் மத்தில் அந்திய காலம் தன்னில் உன்னத வேதம் தன்னே உள்ளாத்தில் கொள்ளாதா ளும் இன்னவனிக்கு லத்தில் வீழ்ந்து என்று சொன்னேம் பின்வரும் ஜன்மம் தன்னேப் பேசுவோம் விபர மாக.

Page 292

  1. அவன் முற்பிறவியில் தன் கடைசிக் காலத்தில் உயர்ந்த வேதத்தைத் தன் மனத்தில் நினையாததால் இக்குலத்தில் பிறந்தான் என்று கூறினேும். மறுபிறவியில் விவரமாகச் சொல்லுவின்றேும்.

  2. இக்குலம் தன்னி லேதான் எகுவான் காளாத்தி தன்னில் மிக்கவே அரசர் பகல் மேலியே ஜீவிப்பானும் தன்கட்செய் குலை யெய் தொண் சயமலினி கொட்க லுற்று தொக்கவே சாத கிக்ச சொலவீர் நிர்யா ணத்சை.

  3. காளாத்தி கேசட் திரத்தில் இரேத குலத்தில் பிறப்பான். அரசாங்க உத்தியோகமும் எற்று ஜீவித்து வருவான். சிவந்த ஜடைய முடியையுடைய ஜய முனிவர் கேட்கலாநர். ஜாதகிக்கு எற்படும் மர ஜாகாலத்தைக் கூறுங்கள், என்றார்.

  4. வயதுமே எழில் லேதான் லாவன்ய மதனி லேதான நயமுள மாதரு கண்டம் நாட்டுவோ மிருபா லென்பான் வியமுள தேவின் மாதம் மேலிதும் தன்னைக் கேதான் பயமிலா அன்ப தாண்டில் பங்குநி மாதம் தன்னில்;

  5. ஜாதகிக்கு வயலாம் வயதில் தாய்க்குக் கணடம் எற்படும். ஜாதகியின் இருபத்தொன்பதாம் வயதில் கார்த்திகை மாதத்தில் அவளுடைய தந்தை இறந்து விடுவான். அவளுடைய இம்பதாம் வயதில் பங்குநி மாதத்தில்;

  6. 1 வரனு?ம மர ண மெய்தும் மங்கையு மன்ப தாண்டில் திரமையாய்க் கன்னி மாதம் சேருவாள் காலன் பக்கல் மரணமாய் இவள்பின் ஜன்மம் வரைகெறும் அக்கு லத்தில் பெரும்புதல் வருக்குப் புத்திரி பேணுவா லீவளே என்றேும்.

  7. ஜாதகியின் கணவன் இறந்து விடுவான். இவளுடைய இம்பதாம் வயதில் புரட்டாசி மாதத்தில் அவள் மரணமடைவாள். இவளுடைய மற பிறவியைச் சொல்லுகின்றேும். அதேகுலத்தில் தன்புத்தி ராளுக்கே புதல்வி யாகப் பிறப்பாள் என்றேும்.

  8. இன்னவள் யோகச் செய்த ஜெயபட்சமுள்ளனைப் சொட்கு அன்னவள் மர ண மட்டும் அனுகாது திரித்தி ரங்கள் பின்னேயும் முவெட் டாண்டின் மேலேதான் பிறபல யோகம் தன்தந்தை ஆசித யாளும் தாநவள் சிவிப் பாளாம்.

  9. இவளுடைய யோகச் செய்துகேச் சொல்லுகின்றேும். இவள் பிறந்தது முதல் இறப்பு வரையில் திரித்திரங்கள் அடையாதவள். அவளு டைய இருபத்துநான்காம் வயதுக்கு மேல் பிறபலமான யோகம் இட்டும். தன் தந்தையினுடைய ஆசதியால் இவள் ஜீவித வருவாள்.

  10. உத்தித்திடு காலம் தன்னில் உயர்குரு தன்சயி லேதான் மகித்திட்ட ஆண்டு ஆறும் வரைகெறும் பலனே யாங்கள் சதியிலாத தகாவர் விருத்தி சகோதரி சுபமு முண்டு சித்தியே தந்தை வர்க்கம் அனுகிடும் சுபங்கள் தாமே.

Page 293

  1. இவளது ஜனனகாலத்தில் குருமகா ராசையில் ஆறு வருடங்கள் மீதி யுள்ளன. அக்காலத்தின் பலனைச் சொல்லுவின்றேும். சகோதரா விசுவத் யுண்டு. சகோதரிக்கு மங்களங்களும் ஏற்படும். தன் தந்தை வர்க்குத் தாருக்குச் சுபகாரியங்கள் நிகழும். தேவியே !

  2. குடும்பச்‌தில் கூத முன்னடு சூடிடும் நிலாத்த வெல்லாம் ட்டவுடன் சல்லியம் நேரும் அதிகமாத் திகழு மோங்குல சடலத்துக் கதிகச்ச துண்பம் சார்ந்தபின் நிலொத்தி யாடும் ட்டவுறை மககளே பின்பால் வருவீரோம் விபா மாக.

  3. தன்குடும்பத்தில் இசுபங்கள் நேரும். ஆனல் என்னிய காரியங்கள் நடக்கும். காடன் உபத்திரவம் ஏற்படும். சீர்த்திகள் அதிகமாக் பெருகும். இவளுக்கு நோய் ஏற்பட்டு பிறகு நீர்ந்து போரும். வடக்கிலுள்ள மேல் யரசின புதல்வியே ! விபரமாகப் பின் பாகத்தில் சொல்லுவின்றேும்.

  4. மாதுரு குணத்தைச் யாங்கள் வரைசிரோம் சிவந்த மேணி தீதலர்க் குணத்தால் ஆகும் திருமக லொப்ப தாகும் கூதிலாள் பொறுமை சாலி சூட்சுமக் கருத்தது முள்ளாள் வேதின் என்னும் வரம்மனம் போல் வாழ்வள்.

  5. ஜாதகியின் தாயின் குணத்தைச் சொல்லுவின்றோம். சிவந்த மேனியள். கெட்ட குணங்களில்லாதவள். இலக்குமியைப் போன்றவள். பொறுமைசாலி. நுண்ணிய கருத்துள்ளவள். பிறருக் குத் திங்குளென்னுந்தவள். தன் கணவன் மனம் போல் வாழ்வாள்.

  6. அவள்துணே தகமே தாகும் அவைகளில் சிலவே சேதம் நவனியில் ஆண்பால் காணுள் நாயகி பூர்வம் சொல்லிவேன் பவமுள ஒதார் தன்னில் பாவையும் கங்கை வம்சம் இவளுமே சுகமாய் வாழ்ந்து எழைமேல் இருபை சூர்ந்து ;

  7. அவளுக்கு உடன் பிறந்தவர் பதின்மர். அவர்களில் சிலர் இறந்து விடுவார். சகோதரன் இல்லாதவள். அவளுடைய (ஜாதகியின் தாய்) முற்பிறவியைச் சொல்லுகின்றேன். செயிப்புள்ள ஒதாரில் வேளாள மரபில் தோன்றி, சுகமாக வாழ்ந்து வந்து, எழைகளின்மீது அன்பு கொண்டு ;

  8. அறமன முடைய ளாகி அந்தகன் பக்கல் சென்று பிரமனுல் வரையப் பட்டுப் பிறந்தனள் இக்கு லத்தில் மறு ஜன்னம் காணுளி தன்னில் மாதுவு மிக்கு லத்தில் உறைகுவாள் என்று சொன்னோம் உறைக்கிறும் தந்தை பூர்வம்.

  9. தருமம் செய்வதில் விருப்ப முள்ளவளாயிருந்து, இறந்து, மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டு, இக்குலத்தில் பிறந்தாள். மறு பிறவி காஞ்சிபுரத்தில் இதே குலத்தில் பிறப்பாள் என்று சொல்லுகின்றோம். ஜாதகியின் தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம்.

Page 294

  1. பிருதிவி மேல்போ லாகப் பிறந்ததன் புத்தர் வம்சம் திருமகள் விலாசம் பூணடு செய்நில மிதிக முறிடாய் உறன்புறை மெச்ச வாழ்ந்து உதித்திட மதிலே உண்டாய் மர்மமாய்த் தெய்வ பக்தி மனத்தினிலே கொண்டு மேதான்;

  2. காஞ்சிக்கு மேற்கில் புத்தர் மரபில் தோன்றினன. லட்சுமீகடாட்சம் பெற்று, வினை நிலங்களை அதிகமடைந்து, பத்துக்கு ளகொண்டாடும்படி வாழ்ந்து வந்து, புத்திரபாக்கியம் பெற்று, தெய்வபக்தி பூண்டு;

  3. காலனதன் பதிக்குச் சென்று கழசகுள் வரையப் பட்டு ஞாலமேல் இக்கு லத்தில் நல்கினன் என்று சொன்னேனும் பாலகன் பின்னன் மத்தைப் பக நிலேயாம் காசி தன்னில் சீலமாய் இக்கு லத்தில் ஜனிப்பனை மென்று சொன்னேனும்.

  4. எமபுரம் அடைந்தது, மீண்டும் பிரமனுல் படை க்கப்பட்டு, இதே குலத் தில் பிறந்ததான் என்று கூறுகின்றோம். அவனுடைய மறுபிறவி காசி சூஷத் திரத்தில், இதே குலத்தில் பிறப்பான் என்று கூறுகின்றோம்.

  5. உதித்தவள் யோகச் சேதி உரைக்கின்றும் விவரம் ரணடில சகிமுடாப்பிய வீடு சதுபோகம் பலன்கள் பரவும் அதிதியே எழாயி ரம்பொன் அரைத்தன மிவளுக்கே தான் அதிபதி பலனக லெல்லாம் மறைகின்றும் விவரம் ரொண்டில்.

  6. ஜாதகத்துடைய மற்ற யோகச் செய்திகள் இரண்டாம் பாகத்தில் சொல்லுகின்றோம். துண்பங்களில்லா பூமி, வீடு, கால்நடைகள் (ஆபரணங்கள்) இவைகளெல்லாம் சேர்ந்து எழாயிரம் பொன் அடைவாள் என்று கூறுகின்றோம். தாரே! கணவனுடைய பலன்களா இரண்டாம் பாகத்தில் சொல்லுகின்றோம்.

Page 295

ஜாதகம் 25.

  1. பிறனந்தி ராகு கண்ணி புகர்தனில் பரிதி மேரு தருமகன் காரி புந்தி தங்கிட மான தாகக் குருசாடி கேது கெண்டை கூடிய கோளன், நின்று வருவது ஜன்மம் வீணே வரைகுவீ! பலன்தான், தானே.

  2. சந்திரன் விருஷபத்திலும், ராகு கண்ணியிலும், சுக்கிரன் விருச்சிகத்திலும், சூரியன் தனுசிலும், செவ்வாய் சனி புதன் மகரத்திலும், குரு கும்பத்திலும், கேது மீனத்திலும் இருப்பதம் நவக்கிரங்களிலிருந்து லக்னம் மிதுனமாக இருந்தால் உரிய பலனைச் சொல்லுங்கள்.

கேது

சந்திரன்

செவ்வாய்

சனி

புதன்

சுக்கிரன்

குரு

சூரியன்

ராகு

சக்கரம்

இராசி

சந்திரான லக்னம்

  1. சங்கரி கேட்கும் போது ஐயமுனி புகளு கின்று இங்கிவை ஆண்பால் ஜன்மம் இல்லாமல் ஏற்கேல் வீதி தங்கிடும் தென்பால் வாசல் ஷண்முகன் காரி கிற்ப்பால் சங்கரன் கேம்பால் தங்கும் அருகினில் சூரியு முண்டு.

  2. என்று பார்வதிதேவி கேட்கும்போது, ஐயமுனிவர் கூறுவின்றார். இந்த ஜாதகம் ஆண் மகனுடையது. அவன் பிறந்த வீடு இழக்கு மேற்குத் தெருவில் தெற்கு நோக்கியுள்ள வாயிலேயுடையது. சுப்பிரமண்யார் ஆலயமும் காளி கோயிலும் இடக்கிளும், சிவபெருமான் ஆலயம் மேற்கிலும் பக்கத்தில் ஒரு சிறு ஹட்டறும் இருக்கும்.

  3. தென்திசை நந்தி யுண்டு செப்பிய அடையாள எத்துள் அன்னவன் நவமாம் ஜன்மம் அருளுவான் செங்குந்த வம்சம் இன்னவன் குடும்பச் சேதி இயம்புவோ மினி மேலாக உன்னது வருவேப் பெற்று உத்தமி கேட்டி டாயே.

  4. தெற்குத்திசையில் நந்திகேச்வரர் ஆலயமுள்ளது. இவ்வித அடையாளங்களுள்ள இடத்தில் ஜாதகன் செங்குந்த மாபில் தன் தந்தைக்கு ஒன்பதாம் பிறப்பாகப் பிறப்பான். அவனுடைய குடும்பச்செய்திகளை இனிக் கூறுவோம். உயர்ந்த கணவனே யடைந்த உத்தமியே ! கேளுங்கள்.

Page 296

  1. தந்தையின் வர்க்கம் தன்னைச் சாற்றுவோம் ஆண்பால் மூன்று விந்தையாய்க் கன்னி ஒன்று விருத்தியாம் மற்றொரூர் ஜீதாம் அந்தவர் வேறுவிச் செல்வர் அவர்பலன் பின்பால் சொல்வேன் இந்தவன் தந்தை சேதி இயம்புவோ மினி மேலாக.

  2. ஜாதகனுடைய தகப்பனின் வர்க்கத்தைப்பற்றிச் சொல்லுவோம். சகோதரர்கள் முழுவும் சகோதரி உட்பியும் தேககயநிலைகொள்வர். ஒருவர் மரணமடைவார். சகோதரர்கள் வேறுகச் சென்றுலிடுவார்கள். அவர்க உடைய பலனைப் பின்பாகத்தில் சொல்லுவின்றும். ஜாதகனுடைய தந்தையின் செய்திகளைக் கூறுகின்றோம்.

  3. மாந்தளிர் மேனி யாகும் வணிபங்கள் செய்வாள் இரகும் எத்திழை மார்கள் மோகம் சுகயும் கொஞ்ச மூனடு கூர்ந்துமே வார்த்தை சொல்வேன் குலமதிப் புடனே வாழ்வான் தேர்ந்தோர்க்க ளுறவு கொள்ளான் கோபமும் சிறிது எற்பன்.

  4. மாந்தளிர்போன்ற பளபளப்பான உடல். வர்த்தகம் செய்துவருவான். பெண்களைத்து மையல் கொள்ளுவான். சிறிது கொடுக்கும் குணமும் உள்ளவன். ஆராய்ந்த நோக்கிப்பேசுபவன். தலை பநதுக்க ள் கொணடாடுப்படி வாழ்ந்திருப்பான். பெரியோர்கள் நட்பு இல்லாதவன். சிறிது கோபமடைவான்.

  5. தரணிகள் சேர்ப்பா இரகும் பந்துவிற் கூடவி செய்வன் காமத்தில் கோதுமை ரேகை கமலரே கையுமே உனடு திருமகள் விலாச மெய்தும் தீர்மா மனத்த இரகும் மெருமையும் புகழு மேற்பன் புகழ்ந்தோர்க் கூடவி செய்வான்.

  6. பூமிகள் வாங்குவான். தன் சுற்றத்தாருக்கு உபகாரம் செய்வான். கையில் கோதுமையரேகையும் கமலரேகையும் இருக்கும். லக்ஷ்மீகடாக்ஷம் உள்ளவன். தைரியசாலி. ஜீர்த்தியும் புகழும் அடைவான். தன்னைத் தோத்த திரம் செய்தவர்களுக்கு உபகாரி.

  7. வித்தையும் அல்ப மாகும் விவேகியாம் வெளிம யக்கன் சுத்தமு முடைய இரகும் சோம்பிடான் கரி யத்தில் பத்தினிக் கிஷ்ட இரகும் பதரினில் செல்லா இரகும் வெத்திவேல் பக்தி யைத்தான் விரும்புவான் வறுமை காணுன்.

  8. சிறிதே கல்வியறிவுள்ளவன். விவேகி. வெளியோர்கள் மயங்கும்படி வாழ்க்கை நடத்துவான். சுத்தமானவன். காரியங்கள் செய்வதில் சோம்பலில்லாதவன். தன் மனைவிக்குப் பிரியனுவான். அல்ப காரியங்களுக்குச்செல்லாதவன். சுபகாரணியக் கடவுள்மீது பக்தியுள்ளவன். தரித்திர மில்லாதவன்.

  9. இன்னவன் முன்ஜன் மத்தை இயம்புவோ மினி மேலாகத் தன்னதைச் சாற்றி தன்னை ஜெனித்த தன்மை மற்ற யோனிகப் போன்பொரு உடைய ஜனகப் பேதையும் மத்தே உண்டாய்த் தன்னினத் தவரைக் காத்துச் சார்ந்தனன் கால இரடு.

Page 297

  1. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவிதேறும். தென்சமுத் தீரத்துக்கு அருளில் உள்ள ஏழிரில் அந்தணனை குலத்தில் பிறந்தான். செல்வங்கள்பெற்று, மனைவி மக்களோடேந்து, தன் பந்துக்களோ ஆகரித்து கடைசியில் இறந்தான்.

குலம் தாழ்வாக ஆக.

  1. சிரநான்கோன் வாயைப் பட்டு இனித்தன என்று சொல்வோம் பிறுகின்ற புகலும் கின்றுறு பூர்வத்தில் மறை யோ ஒரு உறைந்தவன் குலம்தாழ்வாக வாழ உதித்ததுகா ரணங்கள் சொல்வாய் மறைகளில் விரும்பா ஒரு வந்தான் குலம்தாழ்வாக வாழ.

  2. மீண்டும் பிரசனனைப் படைக்கப்பட்டுப் பிறந்தவனை இந்த ஜாதகனின் தந்தை என்றும். பிறகு முனிவர் சொல்லுகின்றனர். இவன் முற்பிறவியில் அந்தணனாய்ப் பிறந்து, இப்பிறவியில் தாழ்ந்த குலத்தில் பிறந்த காரணங் கென்ன ? சொல்லுங்கள். வேதங்களைப் படிக்காமல் இருந்த வந்ததால் குலம் தாழ்வாக ஆகிறது.

  3. சொன்னஇக் குணத்தா ஒருக்குத் தோன்றுவோ நிந்தப் பாலன் அன்னவன் சுணத்தைச் சொல்வேன் அழகுளான் மாங்கி வப்பன் பன்னியே பேசு வானும் பாருகள் விருத்தி செய்வன் பின்னமில் லாத தேகி பொய்மெய்யாய்ப் புகல்வாறு கும்.

  4. இங்ஙனும் சொல்லப்பட்ட குணங்களுடைய தந்தைக்கு ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைச் சொல்லுகின்றேனும். அழகுள்ளவன். சிவந்த மேனியுள்ளவன். பண்ணிப் பண்ணிப் பேசுவான். பொய்கிளேப் பெருக்கு வான். ஜோதிமில்லாத தேகமுடையவன். பொய்யை உண்மைபோல் பேச வல்லவன்.

  5. கல்விமான் கண்கில் ஈகம் கசடற் குறறவு கொள்ளான் இல்லேன் அரைக்க மாட்டான் எதிர்யை நாசம் செய்வான் சொல்லிலே கபடு மூன்று சுற்றத்தார் மதிக்க வாழ்வன் சல்லியம் தோள்ளா இசும தந்தைக்குச் சமமாய் வாழ்வன்.

  6. கல்விமான். கண்கில் தேர்ந்தவன். தியவரோடு (முட்டாள்களுடன்) உறவு கொள்ளாதவன். யாசித்தவருக்கு இல்லே என்று சொல்லாதவன். விரோதிகளை நசிக்கச்செய்ய வல்லவன். பேச்சில் கபடன். பந்துக்கள் கொண்டாடும்படி வாழ்வான். கடன்கள் வாங்காதவன். தன் தந்தைக்குச் சமமான அந்தஸ்து உடையவன்.

  7. கரமதில் சங்கு சக்கரம் கஞ்சமும் ரோகை உண்டு பறைபள்ரு உடைய ரூபமும் பணிந்தோரை ஆதரிப்பான் முருகர்தன் பக்தி கொள்வான் மூலச்சு குடைய ரூபமும் தரித்தொழில் வணிபம் செய்வான் சங்கரி கேட்டி பாயே.

  8. கையில் சங்கேரகை, சக்கரரேகை, பத்மரேகை முதலியன உள்ளவன். தன்னே வணங்கியவர்க்கீக் காப்பான். சுப்பிர மணியக் கடவுள்மீது பக்திகொள்ளுவான். மூலச்சுட்டுத் தேகமுடையவன். தரித்தொழில் செய்வான். பார்வதிதேவியே ! கேளுங்கள்.

Page 298

  1. இவனுடைத ஆண்வர் தம்மை இயம்புவோம் ஆண்பால் மூன்று நவனியல் கன்னியல் வாறு நாட்டுவோம் தீர்க்க மாகத தலசியே முன்னேன் சேதி சாற்றுவோம் பித்த மேனி பவமன மீல்லா இருளும் பலகலே உணர்வாநிதும்.

  2. ஜாதகனுடைய உடன பிறந்தவர்களைச் சொல்லுவோம். சகோதரர்கள் மூவரும் சகோதரிகள் மூவரும் நீண்ட ஆயுளாளவர்கள். தவம் செய்பவர்கள்! முனி பிறந்த சகோதரனைப் பற்றிச் சொல்லுகிறோம். பித்த தேகமுள்ளவன். பாவச் செயல்கள் செய்ய மனமில்லாதவன். பல கலைகளப் படித்து உணர்வான்.

  3. ஈகவான் நுணுக்கம் தேர்வன் உண்மையை வெளிக்காட்ட டாதான பாகமாய்ப் பேச வல்லன் பதரினில் செல்லா நிதும் ஆகம நுணுக்கம் தேர்வன் அரிவகள் நேசம் கொள்வன் போகபாக் சியங்க லோற்பன் பிதாமேலாய் வாழ்வாநிதும்.

  4. ஈகமுள்ளவன். நுண்ணிய அறிவுள்ளவன். உண்மையை வெளி யிடாதவன். கண்டித்துப் பேசுவன். அல்பகாரியங்களுக்குப் போகாதவன். வேதாந்த ரகசியங்கள் அறிவான். பெண்காளிடம் நட்புக்கொள்ளுவான். போகபாக்கியங்கள் உடையவன். அந் தகப்பனுக்கு மேன்மையாக வாழ்ந்து வருவான்.

  5. பலவணி பங்கள் செய்வான பலனார்ல பூமி சோர்ப்பன வாண். இருவிதமாகப் பேசுவன். சுத்தமாக இருப்பவன்போல் ஈரார் மயங்கும்படி இருப்பான். புலவன் போல் பேசுவன். பராக்கிரமசாலி. கலைகள் செய்யாதவன். கையில் பிரம்ம ரேகையுள்ளவன்.

  6. பல வர்த்தகங்கள் செய்துவருவான். பல ஊர்களில் நிலம் வாங்கு வான். இருவிதமாகப் பேசுவன். சுத்தமாக இருப்பவன்போல் ஈரார் மயங்கும்படி இருப்பான். புலவன் போல் பேசுவன். பராக்கிரமசாலி. கலைகள் செய்யாதவன். கையில் பிரம்ம ரேகையுள்ளவன்.

  7. உண்ணடயும் சுதமாய்த் தொழுவன் உறைப்போடு பலிப்பி விச்சை வாடிவாள கழும மேற்பன மாற்றுபோச சுகமே வெல்வன் துன்டமாய்க் கூறு இருளும் தொடுவழக் கதனில் செல்லான் பண்டுநாள் தநாழ்ம் பூமி பாலகன் விருத்தி செய்வன்.

  8. செலகியமாகச் சாப்பிடுவதில் பிரியமுள்ளவன். சாப்பாட்டில் புளிப்பு காரங்களில் இச்சையுடையவன். வண்டி முதலிய வாகன செலகியங் கள அடைவான். எதிரிகள் வெல்லுவான். வேறுபடும்படி பேசாதவன். வீண் வழக்குகளுக்குப் போகாதவன். வெகு நாட்களாகுள்ள புதராஜிக சொத்துக்கேப் பெருக்குவான்.

  9. பாதியும் ஒன்றே யாத னம் பாவையும் மேல்பால் நேரும் திரமாய்ச் சுதராண ரண்டு செல்விமார் மூவ ராவர் சூறின ஐந்தும் தீர்க்கம் கூடாது மூன்று என்றேும் மாற்றே தொத்து வாழ்வள் வயதுடமே தீர்க்க மெய்தும்.

Page 299

  1. மகோவியும் ஒருததியோ என்றோம். அவனும் மேற்குத்திசயி லிருந்து வருவான். இந்த புததிர்கள் தோர்நடுவார். பெண்கள் மோவா பிறப்பார்கள். இவர்கள் ஐவரும் நிணட ஆயுள்ளவர்கள். மோந்தறு குழந்தைகள் பிறந்து இறக்கும். தன் கணவனுடனே ஒத்து நொழ்ந்தி ருப்பாள். தீர்க்கமான வயதுள்ளவள்.

  2. இன்னும் விபரமாக இரம்போம் பிறப்பாக மற்றோர் சேதி பேசுவோம் தாயே யங்கள் மண்ணவன் மகனத்தின காலம் வரைநிறும் பத்தொன் பாண்டில் கண்ணிகை உொஞர் கேட்பாற் கலப்பனாம் குணத்தைச் சொல்

  3. இன்னும் விபரமாக் பிறப்பாகத்தில் சொல்லுவின்றோம். தாயே ! ஜாதகன் திருமணக்காலத்தைச் சொல்லுவின்றோம். அவனுடைய பத்தொன் பதாம் வயதில் உள்ளூ ரிலேயே கிழக்குப் பக்கத்திலிருந்து மோவி வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுவின்றோம்.

  4. அன்னம்போல் வடிவு மொக்கும் அரிமனோ சப்ப தாகும் அன்னியர் குற்றம் சொல்லாள் அடாவடி கூறு ளாடும் அன்னமும் அன்பாய் ஈவள் ஆள்ந்தான் மனத்தில் கேததோல் அன்னவள் யோக சாலி அதிதபோல் வார்த்தை உண்டு.

  5. அன்னம் போல் அழகுள்ளவள். இலக்குமி போன்றவள். பிறர் மீது குற்றம் சொல்லாதவள். அடாவடியாகப் பேசாதவள். அன்புடன் அன்ன மனிப்பாள். தன் கணவன் மனத்துக்கு எற்றபடி நடப்பவள். யோகசாலி. பெரியோர்கள்போலப் பேசுவள்.

  6. பால்பாக்கிய மூடைய ளாகும் பணிகளு மதிகம் சேர்ப்பன ளிலியாம் விரித மேற்பன் சனபந்து வாத ரிப்பன ளாலத்தை அறிந்து ரைப்பன் காதலி நடக்கை நன்மை ஆலத்தை உண்டோன் தேவி அவளுக்கு வயது தீர்க்கம்.

  7. பால் பாக்கிய மூலனவள். ஆபரணங்களோ அதிகமாக அடைவாள். நல்லொழுக்க மூடையவள். நோன்புகள் ஏற்று நடப்பாள். பந்தஜனங்களின் ஆதரித்து நடப்பாள். நன் நடத்தை யுள்ளவள். விஷத்தையுண்ட நீலகண்டனின் தேவியே ! அவள் தீர்க்கமான வயதுள்ளவள்.

  8. சுதர்களும் இருநான் காகத் தோன்றிடும் சிலவே சேதம் சதமுடன் ஆூப்பால் ரண்டு சத்தியும் அவ்வாறு தீர்க்கம் முதல்ரணடு இரந்து எட்டு மோவாது என்று சொல்வோம் எதுவிதக் குற்றத் தாழே இயம்பினீர் அந்தச் சங்கை.

  9. எட்டுக் குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களில் சிலர் நிலையாமல் அழிந்தவிடுவர். இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் நிணட ஆயுள்ள வர்கள். முதலில் பிறக்கும் இரு குழந்தைகளும் இரந்தும் குழந்தையும் எப்பாவது குழந்தையும் நிலையார். எந்தக் குற்றத்தால் அந்தத் தோஷம் ஏற்பட்டது ? சொல்லுங்கள்.

Page 300

மீது‌ந‌ ல‌க்ண‌ம்-ஜா‌த‌க‌ம் 25

புத்த‌ர‌ தோ‌ஷ‌த்துக்குறி‌ய க‌ர‌க நீ‌ல‌.

  1. அ‌ஞ்ச‌வ‌ன் ஆ‌றி‌ல் சே‌ர‌ அ‌ஞ்சிட‌ம் கா‌ரி பா‌ர்‌க்க‌த் து‌ஞ்சி‌னோ‌ர் முத‌லி‌ல் ர‌ண்டு சுத‌ர்க‌ளு‌ மெ‌ன்று சொ‌ல்ல‌வோ‌ம் த‌ஞ்சமா ய‌வ‌ண‌மு‌ன் ஜ‌ன்ம‌ம் சா‌ற்று‌வோ‌ம் த‌வ‌ணே தெ‌ன்பா‌ல். மி‌ஞ்சி‌ன ஊ‌ரி லே‌தா‌ன் வி‌ள‌ங்கி‌னு‌ன் வை‌ச‌ய செ‌யா‌ய்.

  2. ஜ‌ந்த‌மிட‌த்‌த‌க்கு‌ரி‌ய சு‌க்கி‌ர‌ன் ஊ‌ர‌மி‌ட்ட‌த்‌தி‌ல் இ‌ரு‌ப்ப‌தா‌லு‌ம், ஐ‌ந்த‌ தா‌மி‌ட்ட‌த்‌தி‌ச் ச‌னி பா‌ர்‌ப்ப‌தா‌லு‌ம், மு‌த‌ல் கு‌ழி‌த்தை‌யி‌ரு‌ண்டு‌ம் இ‌ற‌ந்‌து வி‌டு‌ம் எ‌ன்று சு‌ற்று‌வோ‌ம். அ‌வ‌னு‌டைய மு‌ற்பி‌ர‌வி‌யை‌ச‌ சொ‌ல்லு‌கி‌ன்று‌ம். த‌வ‌ளே‌க்‌ப‌ர‌த்‌துக்கு‌த் தெ‌ற்கி‌ல் பெ‌ரிய ஊ‌ரி‌ல் வ‌சி‌ய கு‌ல‌த்‌தி‌ல் பி‌ற‌ந்தா‌ன்.

அ‌ந்‌த‌ண‌ ‌ந‌ண்ப‌ன் ம‌னோ‌வி‌யு‌ட‌ன் சே‌ர்ந்‌தது.

  1. பா‌ரி‌யு‌ம் ம‌த‌லே யு‌ண்டா‌ய்ப் ப‌ல‌வி‌த வ‌ணிப‌ம் செ‌ய்து தி‌ர‌ணு‌ம் வா‌ழு ‌நா‌ளி‌ல் செ‌ய்த‌தோ‌ர் வி‌ல்லை‌ய‌க் கே‌ள்‌மோ‌ ஆ‌ரி‌ய‌ர் ‌நேச‌ம் கொ‌ண்டு அ‌வ‌ன‌மே‌ல் ‌த‌ன்மே‌ல் ‌மோ‌க‌ம் மா‌ர‌னு‌ம் போ‌க‌ன் து‌ய‌த்தா‌ன் ம‌ரு‌வி‌ற்று அ‌துவோ‌ர் ‌தோ‌ட‌ம்.

  2. ம‌னை‌வி‌ ம‌க்க‌ளே ய‌டை‌ந்து, ப‌ல‌வி‌த‌ர்ண‌ள் வ‌ர்த்த‌க‌ம் செ‌ய்து வ‌ந்‌து, வா‌ழ்ந்‌த‌வ‌ரு‌ம்போ‌து எ‌ற்ப‌ட்‌ட ‌தி‌வ்யே‌மை‌க் கே ‌உ‌ர‌ங்க‌ள். அ‌ந்‌த‌ண‌ர் க‌வி‌ட‌ம் ‌ந‌ட்‌ப‌க்கொ‌ண்டு அ‌வ‌ரு‌டைய ம‌னோ‌வீ‌மே‌த‌ ‌லை‌ய‌ல் கொ‌ண்டு அ‌வ‌ளு‌ட‌ண இ‌ண்ப‌ம் அ‌னு‌ப‌வி‌த்தா‌ன். அ‌ந்‌து ஒ‌ரு ‌தோ‌ஷமா‌யி‌ற்று.

கோ‌வி‌லி‌ல் கை‌ம்‌பெ‌ண்‌ணு‌ட‌ன் சே‌ர்ந்‌தது.

  1. ‌வி‌த‌வை‌யை யா‌ல் ய‌த்‌தி‌ல் ‌வி‌த்‌தக‌ன் போ‌க‌ன் ‌துய‌த்தா‌ன் அ‌து‌வோ‌ரு ‌தோ‌ட மா‌ச்சு அ‌ந்‌தி‌ய கா‌ல‌ந்‌ த‌ன்னி‌ல் சுத‌ர்க‌ளா‌ண் ம‌றி‌த்து ‌மே‌தா‌ன் ‌துன்ப‌மா ம‌ன‌மே யா‌கி ம‌தி‌பி‌றை ய‌ணிந்‌தோ‌ன் ‌தோ‌ண்டு ம‌றை‌ம‌ன‌ம் வை‌த்து ‌மே‌தா‌ன் ;

  2. கோ‌வி‌லி‌ல் ஒ‌ரு கை‌ம்‌பெ‌ண்‌ணு‌ட‌ன் இ‌ண்ப‌ம் அ‌னு‌ப‌வி‌த்தா‌ன். அ‌ந்‌து ஒ‌ரு ‌தோ‌ஷமா‌யி‌ற்று. அ‌வ‌ன் ‌த‌ன் க‌ட்‌டை‌க்கு‌ள்‌த்‌தி‌ல் பு‌த்‌தி‌ர்க‌ள் இ‌ற‌ந்‌து க‌ஷ்‌ட‌ம‌டை‌ந்‌து ம‌ன‌த்து‌ட‌ன் பி‌றிச்‌ச‌ந்‌தி‌ரே‌னே (‌மு‌டி‌யி‌ல் ‌த‌ரித்‌த‌ ‌சி‌வ‌பெ‌ரு‌மா‌ன் ‌தோ‌ண்டு‌க‌ள் செ‌ய்து அ‌வ‌ர் ‌மீ‌து ப‌க்‌தி கொ‌ண்டு ;

  3. ம‌ற‌லி‌யி‌ன் ப‌திக்கு‌ப் பு‌க்கு ம‌றை‌ய‌வ‌ன் வ‌ரை‌ய‌ப்ப‌ட்ட‌டு அ‌று‌மு‌க‌ன் அ‌டி‌மை வ‌ர்க்க‌ம் அ‌ரு‌ண்வா ‌நி‌ன்ற‌ப்பா‌ல‌ன் உ‌றை‌ந்‌திடு‌ம் மு‌ன்னோ‌ழ்த் ‌தோ‌ட‌ம் உ‌தி‌த்‌த‌தெ‌ய் மு‌த‌லி‌ல் ‌ந‌ட்ட‌ம் க‌ரி‌ம‌த வா‌ணே ! பெ‌ற்ற கா‌த‌லி கே‌ட்‌ட டா‌யே.

  4. எம‌பு‌ர‌ம் அ‌டை‌ந்‌து ‌மீ‌ண்‌டு‌ம் பி‌ரம‌ணு‌ல் ப‌டை‌க்க‌ப்ப‌ட்டு ஆ‌ஆ‌று மு‌க‌க் க‌ட‌வு‌ளி‌ன் அ‌டி‌மை வ‌ர்க்க‌த்தி‌னோ‌கி‌ய (செ‌ங்கு‌ந்த‌த்‌தம‌பி‌ல்) இ‌ந்த‌ ஜா‌த‌க‌ன் பி‌ற‌ந்‌தா‌ன். மு‌ற்பி‌ற‌வி‌யி‌ல் செ‌ய்த ‌தோ‌ஷ‌த்தா‌ல் மு‌த‌லி‌ல் பி‌ற‌ந்‌த கு‌ழ‌ந்‌தை இ‌ற‌ந்‌து ‌வி‌டு‌ம். க‌ரி‌ய யோ‌னி‌யி‌ன் மு‌க‌த்‌தை‌யு‌டைய ‌வி‌நு‌யக‌ரை‌ப் பெ‌ற்ற ‌தெ‌வி‌யே ! கே‌ளு‌ம்.

Page 301

  1. வரந்தவன் யோகக் சேய்த யறைகின்றே மினிடே லாகக் சந்திரான் பிறை யோல் யோகம் தனிடு மாறு ரூடும் வினையாய்ச் செட்டு இவாங்களு மேன்மையாய்ப் புகழு மூன்று பந்துவை யாத சித்தன் பல்வித லாபம் நேசம்.

  2. ஜாதகனுடைய யோகச் செய்திதான் இனிக் கூறுவின்றேன். முப்பத் தாறு வருஷங்களில் பிறந்திருப்போல் யோகம் விருத்தியாகும். வர்த்தகம் பெருகும். மேன்மையான புகழடைவான். தன் சுற்றத்தானாகக் காப்பாற்றுவான். டிலிநாட்டில் நட்டும் லாபமும் விருத்தியாகும்.

  3. மூரன்று ஆண்டு தன்னில் அவனிலும் வேறு தாகும் பார்முதல் பிரித லாரும் பாகாகம் மூன்றே யாகும் பிறவாம் பின்பா சத்தில் குருதசை பலங்கள் அற்பம் மாறிடுஞ் செல்வ மென்றேயுந் வரவுக்குச் செல்வ ஞேசம்.

  4. ஜாதகனுடைய முப்பத்தாம் வயதில் அவனுடைய வீடு வேரர்கும். பூமி களும் பிரிக்கப்படும். மூன்றாம் பாகங்களாகப் பிரிக்கப்படும். பிற்பாகத்தில் விபர மாக்க் கூறுவோம். குருமகாதசையில் பலங்கள் குறையும். செல்வங்கள் குறையும். வாழ்விற்குச் செல்வ அதிகமாகும்.

  5. பல்வித வழக்கு நேரும் பாக்கியன் செல்வு முன்னடு குலமதிப் பில்லாள் வாழ்வான் சூடாது நினைத்த வெல்லாம் நிலமது விரைய மாகும் நிதமண சஞ்ச லங்கள் மலையிறை மகளே பின்பாற் வழுத்துவோம் லிவர மாக.

  6. பல்விதங்களில் வழக்குகள் ஏற்படும். செல்வச் செல்வம் உண்டு. தன் பந்தஜனங்களால் மதிப்பு இல்லாடல் வாழ்ந்தவருவான். நினைத்த காரியங்கள் நடவா. நிலங்கள் விரயமாகும் மனதில் சஞ்சலங்கள் உண்டாகும். மலையாசனின் மகளே ! பிற்பாகத்தில் விபரம் கூறுவோம்.

  7. கென்மனும் பகதை சினுறார் செப்பினீர் சேட்டன் சேதி அன்னவன் தன்கெவ் வாறு அறிவிப்பீர் முனியே நீர்தான் மன்னவன் வறுமை காணுங் வளர்பிறை போலே யோகம் கன்னியா காசி யாகும் கருதாடி நாளே யாகும்.

  8. அகத்திய முனிவர் கூறுவின்றார். முதல் கழன்றையின் செய்தியைக் கூறுங்கள். அவனுக்கு எவ்வாறு யோகங்கள் இருக்கும் என்று சொல்லுங் கள். அவன் தரித்திர மில்லாதவன். வளர் பிறைசந்திரன்போல் யோகம். கன்னியாராசியில் நட்சத்திராதில் பிறந்தவன்.

  9. வறுமையெய் போதுங் காணுங் மாதுரு குணத்தைச் சொல்வோம் திருவிலக் குணத்தான் ளாகும் திங்கதை யெவர்க்கு மெண்ணுள் அரிவையும் வரத பின்பு அம்புவி போலே யோகம் பெருமையும் புகழு மெய்தும் புண்ணிய மனத்த ளாகும்.

Sapta.—16

Page 302

  1. தரித்திரம் எப்போதும் இல்லாதவன். தாயின் குணத்தைத் சொல்லு வோம். கெட்ட குணங்களில்லாதவள். ஒருவருக்கும் தீங்கு எண்ணாதவள். இவளே மணந்த பின்பு இவளுடைய கணவனுக்குச் சந்திரன்போல் யோகம் விருத்தியாகும். பெருமையும் புகழும் உண்டாகும். புண்ணிய மண முள்ளவள்.

  2. இல்லென்று முள்ளனை ராகும் இவளதணே யாண்பா லென்று வல்லிமா திருவர் தீர்க்கம் மடிவுண்டு மற்ற வெல்லாம் அல்லெனப் போதுங் காணுள் அடாவடி கூறு ளாகும் நல்லவ ளாகி வாழ்வவள் நல்லிடும் பித்தத் வாயு.

  3. அவள் உள்ளனிருந்தே வருவாள். அவளுடைய உடல் பிறந்த வர்க்கீல் சகோதரன் ஒருவனும் சகோதரிகள் இருவரும் நீண்ட ஆயுளுள்ள வர்கள். மற்றவையெல்லாம் திரிக்காத எப்படியும் துன்பங்கில்லாத வள். அடாவடியாகப் பேசதவள். நல்லவள் என்ற பெயருடன் வாழந்து வருவாள். பித்தவாயு உள்ள சீர முடையவள்.

  4. முகமது வசிய முண்டு மொழிகின்று மிவள்முன் ஜன்மம் பகைனீக்கும் பரங்குன் றத்தில் பிறந்தனள் கங்கை செயாய் அகமதில் வருவோ ருக்கு அன்னமுந் தாக மீந்து சகமதில் நல்லோ ளாகிச் சென்றனள் கால நடு.

  5. வசீகரமான முகமுள்ளவள். இவளுடைய முற்பிறவியைச் சொல்லு கின்றும். திங்குளில் விலக்கின்ற திருப்பரங்குன்றத்தில் வேளாள் குலத் தவளாகப் பிறந்து, தன் வீடு தேடி வந்தவர்களுக்கு அன்னமும் நீரும் அளித்து, உலகில் நல்லவளாக வாழ்ந்து பிறகு இறந்தாள்.

  6. கஞ்சனுல் வரைப் பட்டுக் கலந்தன ரீக்கு லத்தில் வஞ்சியும் வறுமை காணு ளேறைகின்று மிவள்பின் ஜன்மம் தஞ்சயில் சேடர் வமச மஜன் த்தேம சுகமுண டாகி மிஞ்சிய செல்வம் பெற்று வித்தகி வாழ்வாள்.

  7. மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டு இகுலத்தில் பிறந்தாள். தரித் திரம் இல்லாதவள். இவளுடைய மறு பிறவியைக் கூறுகின்றும் தஞ்சா லூரில் செம்படவர் குலத்தில் (பாம்பாட்டி) பிறந்து, சுகமுள்ளவளாய், மிகுதி யான பொருளீப் பெற்று வாழ்ந்து வருவாள்.

  8. இருபது வொன்ப தாண்டில் எய்திடு மன்னே கண்டம் அரவுதன் தசையி லேதான் அதிதனன் புக்த்தி கேது திருநிலா விருபான் மூன்றில் செப்போன் தந்தை கண்டம் கரியவன புக்த்தி யாகும் கார்க்கோடன் தசையான் ராயே.

  9. ஜாதகனின் இருபத்தொன்பதாம் வயதில் அவனுடைய தாய்க்குக் கண்டம் நேரும். அக்காலத்தில் ராகுமகாதசையில் கேதுவின் புக்தி நடைபெறும். ஜாதகனின் இருபத்துமூன்றும் வயதில் தந்தை மரண மடைவான். அப்போது ராகுமகாதசையில் சனி புக்தி நடைபெறும்.

Page 303

  1. மறுஜன்ம வாணம்பி யூரிலிர் வடுகர்தன் குலமரு தித்து அரசரால் நாடிலும் பெற்று அவனுடே வாழ்வார் நெகும் திருமகன் றணக்குச் சொல்வோம் சட்டியாம் பூர்த்தி யாகும் அறுபது வாண்டு தன்னில் அநுநிய லிடப மாதம்;

  2. தந்நையின் மறுபிறவி திருப்பாண்மியூரில் வாணம்பி குலத்தில் பிறந்து, அரசாங்க உத்தியோகம் எற்று, அவனே வாழ்ந்து வருவான். யாத கன்றுக்கு அறுபதாம் வயதில் வைகாசி மாதத்தில்;

  3. குறைபகச்சன் சட்டி. தன்னில் குழவியி னுடல்மா வடிவு பிறுகுமே தடுத்துச் சொல்வார் பிறைதிசைப் பூர்வ காலம் உறையாதோ மார கங்கள் ஒன்பதில் பொன்னெனுந் தங்குத் திருமகன் வயது நீர்க்கம் செபின மொழிகுன் ரூபே.

  4. இருஷ்ண பட்டச்சம் சஷ்டி. திதியில் ஜாதகனின் மரணம் எற்படும். பிறுகு முனிவர் தடுத்துக் சந்திரதசை முடிதல் பாகத்தில் மாரகங்கள் எற்படாவோ என்று. ஜனபதாம் இடத்தில் குரு இருப்பதால் அவனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. சொன்ன சொற்கள் தவறு.

  5. பின்னமம் விறிஞ்சி தன்னில் பிறப்பனை சைவச் செயாய்ப் பொன்னுமி யுடைய லகிப் புகழ்ச்சியாய் வாழ்வா நெகும் மன்னுந் ஜன்ன காலம் . . .நாள் முதல்பா தத்தில் உந்நத மதியின் சக்கரம் உறைநதிடும் நவமா தண்டும்;

  6. மறு பிறவி விறிஞ்சி நாட்டில் சைவ குலத்தவனுக்க் பிறப்பான். பொன், பூமி முதலியன உடையவனாகிப் புகழுடன் வாழ்ந்து வருவான். அவனுடைய ஜன்ன காலத்தில் ராகினி நட்சத்திராம் முதல் பாதம். சந்திர மகாதசையில் ஒன்பது ஆண்டுகளும்;

  7. திங்களுந் தசமே யாகும் செப்புவோம் பலேன யங்கள் பொங்குமாங் குடும்ப மாகும் பூமிபொன் சேர்த்து இுண்டு அங்கவன் துயேசு பங்கள் அதிகமாய்ச் செட்டு வோங்கல் தங்கிடுந் தாயோ நோயுஞ் சாற்றுவோம் பின்பால் கேதி.

  8. பத்து மாங்களுமாம். அக்காலத்திய பலனைச் சொல்லுகின்றேும். செழிப்புள்ள குடும்பம் எற்படும். பூமி பொன் முதலியன பெருகும். உடன் பிறந்தவர்களுக்கு நன்மையும் வர்த்தகப் பெருக்கமும் இருக்கும். தாய்க்கு ரோகம் எற்படும். மற்றவை பின் பாகத்தில்.

Page 304

ஜாதகம் 26.

(ஜாதகம் நெ. 30 பார்க்கக)

  1. மதிசனி மான தாக மறிசாடி கேது மீனம்

4தன்ராகு கன்னி யாகப் புகர்சியம் பரிதி கோலாம்

பதியது வீீண யாகப் பார்மகன் மேரு வாக

அதுபலன் புகலு மென்று அம்பிகை கேடக உற்றுள்.

  1. சந்திரன் சனி மகரத்திலும், குரு கும்பத்திலும், கேது மீனத்திலும்,

புதன் ராகு கன்னியிலும், சுக்கிரன் சிம்மத்திலும், சூரியன்

லக்கினம் துலாத்திலும், செவ்வாய்

தனுர் இலும் இருந்து, சகிநம்

மிதுனமாக இருந்தால் எற்படும்

பலன் எவ்வாறு, என்று

பார்வதி கேட்ககாளனுள்.

கேது

செவ்

சந்திரன்

சனி

லக்கினம்

குரு

சூரியன்

புதன்

ராகு

சுக்கிரன்

இராசி

சக்கரம்

  1. பிரகுமே புகலு இின்றுர் பிறந்திடு மாணபால் ஜன்மம்

வருமில்லம் யோ்மேல் வீத வாசலும் வடக்குப் பார்வை

திருமாலின் கோஷ்டம் யோழப்பால் தேவியும் அதற்குக்க் யோழப்பால்

பெருநதி உத்திர மாகும் பூதவா கனத்தான் மேற்கில்;

  1. பிருகு முனிவர் சூறுகின்றர். பிறப்பது ஆண் ஜன்மம். பிறக்கும் வீடு

கிழக்கு மேற்குத் தெருவில் வடக்கு நோக்கியுள்ள வாயிலேயுடையது.

கிழக்கில் திருமாலின் ஆலயமும் அதற்குக்க் கிழக்கில் அம்மன் கோயிலும்

வடக்கில் பெரிய ஓர் ஆறும் பூதத்தை வாகனமாகக் கொண்ட காளி கோயில்

மேற்கிலும்;

  1. இத் தகை அடையாள எள்துள் இல்கிய சிறுரூர் தன்னில்

வித்தக இன்தாம் ஜன்மம் விளங்குவான் சுத்திர ஜூகப்

பெபத்ததாய் தந்தை யோகம் பேதையர் புத்திர யோகம்

சத்தமாய் முன்பின் ஜன்மன் செப்புவோ மிந்நூல் தன்னில்.

  1. இங்ஙனம் சூறப்பட்ட அடையாளங்களுள்ள ஒரு சிற்றூரில் ஜாதகன்

சுத்திரவசத்தில் தன் தந்தைக்கு ஐந்தாம் பிறப்பாகப் பிறப்பான்.

அவ்வேப் பெற்ற தாய் தந்தை மனோவி புத்திரர் இவர்களின் யோகத்தையும்,

முற்பிறவி மறுபிறவி இவைகளையும் இந்த நூலில் சொல்லுகின்றேும்.

Page 305

  1. தந்தையின் துணைத்தைச் சொல்வேன் சரசமாய் வார்த்தை உண்டி தன்மனம் கபடு மில்லாத சந்தேக மனத்த ருதம் தந்தமும் தரள மொக்க ரும் தரணிகள் பலூர் செப்பபன் தந்தைக்கு மேலாய் வாழ்வன் சல்லியம் கொள்ளா ருகும்.

  2. ஜாதகளின் தன் தயின் குணத்தைச் சொல்லுவின்றேன். சரசமாகப் பேசுபவன். கபடயில்லாத மனத்தான். சந்தேகமுள்ள மனத்தான். ருத துக்கங்கொண்ட பற்க ளுடையவன். பல ஊர்களில் நிலங்கள் வாங்கு வான். தன் தந்தைக்கு மேலாக வாழ்ந்து வருவான். கடன்கள் படாதவன்.

  3. மாள்நிறம் தனேறும் ராசி மாந்திலே நாளும் தோன்றும் காலத்தை அறிந்து லாப்பன் காலாடக ருடைய ருதம் வேல்விழி மார்கள் மோகன் மேதினில் புகழ் மேற்பன ஆலம்போல் பனைவு ருக்கு அவனுடே கருட ருவன்.

  4. கரிய நிறமுள்ளவன். தனூராசியில் மிருகசீரோ நட்சத்திரத்தில் பிறந்தவன். வருங்காலத்தை யறிந்து சொல்லக் கூடியவன். எவலாட்கள் உள்ளவன். வேல்ப் போன்ற விழிகளுடைய பெண்கள்மீது மைய இனுள்ளவன். யோர்தியுள்ளவன். பகைவராகிய சர்ப்பத்துக்கு இவன் கருடன் போன்றவன்.

  5. காரமதில் சங்க சக்கரம் கமலதிரே கையுமே உண்டு உறன்முறை மதிக்க வாழ்வன் உள்மனம் கபடு கொள்ஞ்சம் பெருமையாபச் செட்டிச் செய்வன் புகழ்ந்தோரை ஆதரிப்பன் மருவிடும் பித்த வாயு வதிட்டரும் தடுத்துச் சொல்வார்.

  6. கையில் சங்கரேகை, சக்கரரேகை, கமலரேகை உள்ளான். பந்து ஜனங் கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். சிறிது கபடமான பணத்தன். பெருமை யையுங் படி யான வர்த்தகம் செய்து வருவான். தன்னேத் தோத் திரம் செய்தவரைக் காப்பான். பித்தவாயு உள்ள சீர்முடையவன். வசிட்ட முனிவர் தடுத்துக்க் கூறுவினர்.

  7. எப்படித் தந்தை என்றீர் இரவியும் அஞ்சில் நிற்கச் செய்வார் மூன்யே நாதார் திருமணம் செய்யாத் தந்தை மெய்ப்புடன் வடுக நென்றேும் வேசிமார் தமக்குள் கல்வி கற்பிக்கும் கலமாம் என்றேும் கழருவோம் அன்னே சேதி.

  8. ஜாதக லுக்குத் தகப்பன் என்று எப்படிக் கூறினீர்கள் ? சூரியன் ஐந்தாமிடத்தில் இருப்பதால் எப்படி எற்படும் என்று சொல்லுங்கள், முனிவரே ! திருமணம் ஆகாத தந்தை வன்னிய குலத்தவன் என்றேும். தாசிகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுக்கும் நட்டுவனார் குடும்பம் என்றேும். தாயினுடைய செய்தியைச் சொல்லுவின்றேும்.

  9. மாந்தனிர் மேனி யாகும் மர்மமில் லாதா ஒன்றேும் ஊர்ந்துமே வார்த்தை சொல்வன் கொடுமையை யெவர்க்கு காந்தம்போல் பத்தி யுண்டு கரு திட்டால் கட்டு வார் த்தை சொன்ந்தோர்க்கு அன்ன மீவள் ஓலம்போல் குணத்தா ளகும்.

Page 306

  1. மாந்தரில் போன்ற மென்மையான சீர்முன்ளவள். இரக்கசியம் இல்லாதவள். நன்ருகக் கவலித்து அறிந்து பேசுபவள். பிறருக்குத் தீங்கு செய்ய நினையாதவள். வழிகரிக்கும் புத்தியுள்ளவள். வார்த்தைகளேப் புணேந்து பேசாதவள். பகித்து வந்தவர்க்கு அன்னமளிப்பாள். நல்லொழுக்க முள்ள குணத்தள்.

  2. அன்னம்போல் வடிவு மொக்கும் அல்லபத் திகழு மில்லான் அன்னியர் குற்றம் சொல்லாள் ஆளனுக்கு இனிய ளாகும் அன்னவள் மணங்க றீல்லாள் அவனியில் நிந்தை எற்பள் அன்னமே மன்பாய் ஈவள் அறமதி லீச்சை உண்டு.

  3. அன்னத்தைப் போன்ற வடிவழகி. அறிப்புத்திகள் இல்லாதவள். பிற்மீது குற்றம் சொல்லாதவள். கணவனுக்குப் பிரியமானவள். மணம் ஆகாதவள். உல்லில் உபவாதம் அடைவாள். அன்புடன் அன்ன மளிப்பாள். தருமனை செய்வதில் பிரியமுள்ளவள்.

  4. பந்துவு மதிக்க வாழ்வளன் பால்தொழில் புரிவாளாகும் தந்துணை ஆண்பால் மூன்று தையலர் இருவ ராகும் அந்தாண் அட்சச ளுள்ளான் அலேகடல் துரும்பு போலே பிந்திய காலம் தன்னில் பேசுவோம் விரா மாக.

  5. தள் சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ்த்திருப்பாள். பால் தொழில் செய்து வருவாள். உடன் பிறந்தவர்களில் சகோதரர் மூவரும் சகோதரிகள் இருவருமாவர். சகோதரன் சமுத்திரத்தின் அலைகள்மேல் உள்ள துரும்பைப் போல் துன்பமுடையவன். அந்த விபரங்களேப் பின்பாகத் தில் சொல்லுவின்றோம்.

  6. பாலகன் நிற்பகு ணத்தைப் பகருவோ மினி மேலாகச் சிலம்போல் வெளிம யக்கன் சிலோடையாய் வார்த்தை உண்டு நோய்கள் விருத்தி செய்வன் நாற்காலி பலித மூண்டு சோழிகள் துறவு செய்வன் சோம்பிடான் காறி யத்தில்.

  7. இளி, ஜாதகனுடைய நிறம், குணம் இவைகளை இனிக் சூறுவோம். நல்லொழுக்கமுள்ளவன்போல் பிறர் நினைக்கும்படி இருப்பான். இரு பொருள் படும்படி பேசுவான். பூமிகளேப் பெருக்குவான். காற்நடைகள் விருத்தியாகும். தோட்டம், துறவுகள் எற்படுத்துவான். காறியங்கள் செய்வ தில் சோம்ப வில்லாதவன்.

  8. இதமேல் காரிய ஞானும் கெளவ குடும்பர மேற்பன் காதிப்பான் சிலது சங்கை சந்தேக என்ற நூகும் சிலருக்குச் செய்வன் சோர்வோரை ஓத றிப்பன் பத்தினிக் கிட்ட ஞானும் பலசெட்டுச் செய்வா ஞானும்.

  9. சங்கேத்ததில் பிரியமுள்ளவன். கொளரவமான குடும்பமுள்ளவன். சந்தேகத்தைத் தீர்த்து வைப்பான். சந்தேகமன்றுமுள்ளவன். சிலருக்குச் சந்தேகங்கள் செய்வான். எடுத்த காரியத்தை முடிக்கவல்லவன். நல்வினோடு உள்ளவன். கணக்கில் நிபுணனுக விருப்பான்.

Page 307

  1. விததையு மிரண்டு கற்பனை வேற்றுமை ட்டங் கொள்வன் புத்தியில் பெரியோர் இசுப்பது பொய்யது வழுத்தா நெஞ்சம் சுத்தத்தார் மெச்ச வாழ்வான் சோர்வோரை யாத ரிப்பன் பத்தினிக் கட்ட நுகும் பலசெட்டச் செய்வா ரூகும். 13. இருவகமான குணங்கள் கற்பான். அரசாளனைப் பாரித்தும் உள்ளவன். பெரிய ராப்போன்ற (புத்தி) அறிவுள்ளவன். பொய் பேசாதவன். தன் பந்துகந்கள் போற்றும்படி வாழ்ந்து ஒருவான். துன்பமடைந்தவர்களே ஆதரிப்பான். மனவியிடம் பிரியமுள்ளவன். பல வர்த்தகங்கள் செய்து வருவான்.

  2. இன்னவன் சொக்கை தன்னில் இலகிடும் கமல ரேகை மன்னர்பால் கெட்டுச் செய்வன் மாற்றுணே லதவில் வெல்வன் சொன்னசொல் சுருக்க மாகும் துணைவரை ஆத ரிப்பன் பின்னையில் லாத தேடி புகலுமுன் கோபம் கொள்ஞ்சம். 14. இவனுடைய கையில் கமலரேகை இருக்கும். அரசரிடம் சலமாக பேசுவான். எதிரியைச் சுலமாக ஜயிப்பான். சுருக்கமாகப் பேசுபவன். தன் சகோதரர்க்கு ஆதரிப்பான். ஊனமில்லாத சிறு மூள்ளவன். சொல்லுவதற்குமுன் கோபம் கொள்ளுவான்.

  3. தன்துணை ஆண்பால் தோடம் சத்திமார் நால்வர் தீர்க்கம் என்னகா ரணத்தி ருலே இவன்துணை ஆண்பால் தோடம் துன்மையாய்ப் புகரு மூன்றில் தோன்றின பலத்தால் சொன்னேும் கண்ணியில் கடையோள் தாளும் கணவனே விட்டு நீங்கி ; 15. ஜாதகனுக்குச் சகோதரர் இல்லை. சகோதரிகள் நால்வர் தீர்க்கமா யிருப்பார்கள். எக் காரணத்தினால் ஜாதகனுக்குச் சகோதரா தோஷம் எற்பட்டது ? சுக்கிரன் மூன்றுடிமடமாகிய சிம்மத்தில் இருப்பதால் அப்படிக்கூறினேன். சகோதரிகளில் கடையசில் பிறந்தவள் தன் கணவனே விட்டுப்பிரிந்து ;

  4. பரவச முடைய ளாகும் பலவையும் யோக சாலி திருமக ளொப்பப் தாகும் செப்புவோம் பின்பால் சேதி பெருவயி ரூரேப் பெற்ற புண்ணிய சாலி கேளாய். .................... யவள். அவளும் யோகசாலி. இலக்குமி போன்றவள். பிறபாதியில் விவரங்கள் சொல்லுகின்றேும். விணுயகனேப் பெற்ற புண்ணியவதியே ! கேளுங்கள்.

  5. மைந்தனின் மணத்தின் காலம் வறைகிறேும் ஈரெட்டாண்டில் கண்ணிகை வடிவினில் திகழில் கலப்பனாம் குணத்தைச் சொல்வேன் செந்நிறு மகளே ஒப்பாள் சிறுத்தவர்க் குதவி செய்வள் தந்நிர வார்த்தை சொல்வள் சதிசெய்யா மனத்த ளாகும்.

Page 308

  1. ஜாதகனின் திருமணக் காலத்தைச் சொல்லுஙின்றேும். பதினொரும் வயதில் வடமேற்குத் திக்கிலிருந்து மனைவி வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுஙின்றேும். இலக்குமி போல் அழகுள்ளாவள். துணைமனைந்தவர்க்கு உபகாரம் செய்வாள். தந்திரமாகப் பேசுவாள். இங்குகள் செய்ய என்னுளதாள்.

  2. பால்பொய்க்க முடைய ளாகும் பர்த்தாவுக்க கனிய ளாகும் சிறியும் வந்த பின்பு செலவங்கள் பெருக்க முண்டு ஞாலமெல்ல நல்லோ ளாவள் நற்புத்தி ளாக சாலி காலத்தை அறிந்து ரைப்பள் காட்டலி கெட்டி டாயே. புத்திரபாக்கிய முள்ளாள். தன் கலவனுக்குப் பிரியமானவள். நல்லொழுக்கத்தையுடைய அம்மணேவி வந்த பிறகு செலவங்கள் அதிகரிக்க கும். உளகத்தில் நல்லவளாக இருப்பாள், நல்ல அறிவுள்ளாள். ஞாகசாலி. வருங் காலத்தை அறிந்து சொல்லக் சூடியவள். தாயே ! கேளுங்கள்.

  3. புத்திரர் விருத்தி தன்னேப புகலுவோம் எழுவர் தோன்றும் சுத்தமாய் ஆண்பால் ரண்டு தோசியர் மூன்று தீர்க்கம் செத்திடும் முதலில் ரண்டு செப்புவீர் அந்தச் சங்கை குழ்தமாய்ப் பாநு அஞ்சில் குளவியேப் நீச்ச மாக ; இவனுடைய புத்திர பாக்கியத்தைக் சூறிகின்றோம். எழு குழந்தைகள் தோன்றும். இரு புத்திராகளும், மூன்று புத்திரிகளும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். முதலில் தோன்றும் இரு குழந்தைகள் இறந்துவிடும். அந்தச் சந்தேகத்தைச் சொல்லுங்கள். சுரியன் ஐந்தாம் இடத்தில் நீசனைக் ;

  4. இருப்பதால் தோட மெய்தும இவனுடைப் பூர்வம் கொளாய்த் திருப்பாரங் சுனரம் தன்னில் ஜனித்தனன் வன்னிய சோயாய் மறையவர் தொண்டு செய்த மனேவியைத் தருமுண் டாடித் தராயினல் சீவித் தேதான் சென்றனன் கால ளுட. இருப்பதால் தோஷமேற்படும். இவனுடைய முற்பிறவியைக் கேளுங்கள். திருப்பரங்குன்றத்தில் வன்னிய குலத்தில் பிறந்து, அந்தணர் கட்குத் தொண்டு செய்து, மனைவி மக்களோடு, பயிர்த்தொழிலில் செய்து, ஜீவித்து வந்த இறந்தான்.

  5. சிரநான்கோன் வரையப் பட்டு ஜனிப்பன மித்தப் பாலன் திருமகன் யோகம் தன்னேச் செப்புவோம் மினி மேலாகத் தரையது விருத்தி செயவன் தனமது பெருக்க முண்டு பறைபள்ளு முடைய ளாகும் பலருக்கு நல்லோ ளாவள். மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய யோகங்களோப்பற்றி இனிக் சூறுகின்றோம். நிலங்களேப் பெருக்க வான். செல்வங்கள் அதிகரிக்கும். பல பறைபறையிற்க ளுடையவள். பல பெருக்க நல்லவளுக இருப்பாள்.

Page 309

  1. ஏரஞ்சு ஆண்டு மேலாய் இல்லுமம் செய்வாள் ஞானும் பார்கினா முண்டு செய்வன் பலரையும் வசியம் கொள்வன் போர்செல்லான் இந்தப் பாலன் புஷணம் பூமி வீடும் சூறுவோ மாறுயிரம் பொன் கொள்ளுவாள் என்று சொல்வோய்.

  2. ஜாதகன் பத்து வயதுக்குமேல் வீடு கட்டுவான். நிலம், கிணறு முதலியன எற்படும். வில்லாயிரும் வசிக்கிற வள்ளன். சண்ணடகருச செல்வாதவளும், பூமி வீடு இவைகளும் ஆர்யிராம் பொன் மதிப்புள்ளான் என்று சூறுவோம்.

  3. ஜோதகாண்டு மேலா மாக அம்புலி பிறையபோல் யோகம் தனிதனுள் சேர்த் இண்டு சல்லியங் கொள்ளாள் இரும் விந்தையாய்ச் சோலே செய்வள் வேந்தர்க்கு இவன்சொல்

  4. ஜாதகருக்கு இநது வருடங்களுக்குமேல் வளர்பிறைபோல யோகம் விருத்தியாகும். தனுளில் சம்பாதிக்கப்பட்ட பொருள்கள் சேரும். கடன் படாதவன். அழகிய தோட்டம் வளர்ப்பான். அரசருக்கு இவனுடைய வார்த்தையில் மதிப்பு உண்டு. சகரீயம் வண்ணியம் உள்ளவன். இவ பெருமாண்மீது பக்தி கொள்ளுவான்.

  5. மாதரு முன்ஜன் மத்தை வரைகிரோம் விரிஞ்சி தன்னில் சூதசெய் செயாய்த் தோன்றியே மதலே உண்டாய் மேதினில் வாழு நாளில் மேவின விணேயைக் கேண்மோ நீதியில் லாத வார்த்தை பகரந்தனை ஒருபெண் பேரில்.

  6. தாயின் முதல் பிறவியைக் சூறுகின்றோம். விரிஞ்சி நாட்டில், சூதகள் செய்யும் இயல்பினாரான வைசிய குலத்தவளாகப் பிறந்து, குழந்தைகளேப் பெற்றறு, உலகில் வாழ்ந்தவரும் நாட்களில் ஏற்பட்ட தீவினை யைக் கேளுங்கள். ஒரு பெண்மீது நேர்மையில்லாத வார்த்தைகளே சொன்னள்.

  7. மங்கையும் திகில டைந்து வரைந்திட்ட சாபம் கேண்மோ நங்கையை வார்த்தை சொன்னுய் நல்கும்பின் ஜன்மம் தன்னில் சங்கையாய் மணங்கா லிற்ந்திட் தன்பந்த பங்கம் சொல்ல அங்கமே எடுப்பாய் நீயும் அறைந்ததமே தெருத்துள் விட்டாள்.

  8. அப் பெண்ணும் பயந்து கூறிய சாபத்தைக் கேளுங்கள். என்னெப் பார்த்து அடாத வார்த்தைகளேச் சொன்னுய். உனக்கு ஏற்படும் மறுபிறவி யில் மணம் ஏற்படாமல், பந்துகள் அபவாதம் சொல்லும்படியான ஜன் மத்தை நீ எடுப்பாய் என்று சொல்லித் தெரு மண்ணே இறைத்தாள்.

  9. மாதுவின் சாபம் தானும் மருவிற்றுப் பாவைக் கேதான் திதாக அறந்தி யத்தில் சிலபிணி வாயில் கண்டு சூதான கால ஒரு சென்றமே பிரமன் லக்னம் பூதவா கனத்தாள் பூசை பொருந்திய குலமும் இத்தாள்,

Page 310

  1. அப் பெண்ணின் சாபம் இவளுக்கு எற்பட்டது. கடைசியில் வாயில் சில நோய் எற்பட்டு இறந்தாள். மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டு காவியைப் புசை செய்யும் பூசாரி வமிசத்தில் பிறந்தாள்.

  2. ஆகையால் மாது சாபம் அனுகிற்று இதசேன மத்தில் ஜாதையும் மணியில் லாமல் தொடர்வி தன்னில் வாழ்வள பாதகாய் உறுமை காணில் பகருவோர் மிகுந்த இன்னம்நாதத்தை அணிந்து மாரி நல்லிய ஊத்துக் காட்டில்;

  3. ஆகையால் அப் பெண்ணின் சாபம் இப் பிறவியிலும் தொடர்ந்தது. இவளும் கல்யாணம் இன்றி உலகில் வாழ்ந்து வருவாள். திரிதிர மில்லாதவள். இவளுடைய மறுபிறவியைச் சொல்லுகின்றேம். பாம்பை மாடேயாக இணிந்த மாரியம்மன் இருக்கும் ஊத்துக்கு காட்டில்;

  4. செங்குந்த மாபில தோன்றும் செவ்வங்கள் பெருக்க மாமிமங்கையும் வாழ்வா ளாகும் வறையிறும் கரும காலம் சங்கையாய் முப்ப தாண்டில் தனுர்மாதம் கண்ட மென்றே ரம்இங்கரான் தனே வளர்த்த அம்பிகை யாளே கேளாய்.

  5. செங்குந்த வமிசத்தில் பிறந்து, செவ்வங்கள் விருத்தியாய் வாழ்ந்து வருவாள். அவளுடைய கருமகாலத்தைச் சொல்லுகின்றேம். ஜாதகனுடைய முப்பதாங் வயதில் மார்கழி மாதத்தில் தாய்க்குக் கருமம் நடைபெறும். வினயகனே வளர்த்த அம்பிகையே ! கேளுங்கள்.

  6. பிறந்தசேய் தந்தை பூர்வம் புகலுவோ பினிமே லாகச்சிறந்ததக் கோலம் தென்பால் சிறுலூரில் வைச்ச செயாய்அரைந்தமே அறத்தி லிச்சை ஒண் டொடி மதலே உண்டாய் இருவரே இல்லா லகி எகினன் கால் இறு.

  7. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியை இனிக் கூறுகின்றேம். சிறந்த தகோலத்திற்குத் தெற்கில் உள்ள சிறூரில் வைசிய குலத்தில் பிறந்து, தருமத்தில் விருப்பங்கொண்டு, மேனி மக்கனையடைந்து, தீவினை இல்லாதவர்க்கு இறந்தான்.

  8. கடுசனல் வரையப் பட்டுக் கேளரியின் குலமு தித்தான்தக்ஷமா யவன்பின் ஜனனஞ் சாற்றுவோன் துவாரை தன்னில்மின்சின குலமு திப்பான் விளம்புவோன் கரும காலம்வச்சியே விருபான் மூன்றில் மறையின் பதிக்குச் சேர்வான்.

  9. மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டு நான்காம் வருணத்தில் பிறந்தான். அவனுடைய மறு பிறவியைக் கூறுகின்றேம். துவாரகையில் அந்தண குலத்தில் பிற்பான். அவனுடைய மரண காலத்தைச் சொல்வோம். ஜாதகனுடைய இருபத்துமூன்றும் வயதில் (தத்தை) இறந்து விடுவான்.

  10. ஜாதகன் மரண காலஞ் சாற்றுவோ மன்பா குறில் கோதிலா மகர மாதம் குறைபக் மேகா தசியில்நீதான் சூலே நோயால் தேகமே யெகு மென்றும் போதக வாய்ப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

Page 311

  1. ஜாதகனுடைய மரனை காணத்தைக் கூறுவோம். உம்பதிகாரும் வபதில் தைர மாதம் தேய்பிறையில் ஏகாதசியன்று வயிற்றில் இரியால் உற்ப பான். உயர்த்த களவினே படை நத புண்ணியவ தியே கேடுற்கு ஏன்கள்.

  2. பின்ஜனமர் பருவை தனில் பிறப்பனு ஜ சைவச் செய்யாய் ! பொன்பொரு நிறைத்த யைப்ப புகாரான குடும்பம் கடைச்சரு உன்னை நல் வாழ்வா நீயும் அறைந்தது தபா தரும உன்னுட றென்னப் பெற்ற ததபி கேட்ட டாயே.

  3. மறு பிறவி புகுவையில் சைவ குலத்தவனாக ! பிறப்பான. பொன் செலவங்கள் இவற்றையை நந்து, கோதியுடைய குடும்பத்தைப் பெற்று, அவனை வாழ்ந்துவருவான். நாங்கள் சொல்லியன தவாறு. உயர்ந்த வரனே பெற்ற உத்தமியே ! கேட்டிடுவாய்.

  4. மந்திர யொப்ப னிற்க மதிசனி யெட்டி லேற அந்ததோர் பலங்கெ லெவ்வாறு அறிவிப்பீர் முனியே நீர்நாம் முந்தினால் போனனும் நேரும் மூவைந்து ஆண் தன்னில் சந்ததம் பூமியாமே சார்ந்திடு மென்று சொல்வோம்.

  5. குரு ஒன்பதாமிடத்திலும் சனி எட்டாமிடத்திலும் இருக்கும் பலன் களேச் சொல்லுங்கள், முனிவரமே ! பிதார்ஜிதமான பொருள்கள் சேரும். பதிநந்தாம் வயதில் பூமியாளும் பொருள் இடைக்கும் என்று சொல்லு இன்றேும்.

  6. அன்னவன் ஜனன காலம் அவிட்டனா விரண்டாம் பாதம் மன்னுசெய் ஆண்டு வைத்து மறைந்த தனம் பலனேக் கேளாய்த் துன்மையாய்ப் பிறியு முண்டு துணேசுபம் செட்டு வோங்கல் பின்பாகம் விவரான் சொல்வோம் பேதையே கேட்டி டாயே.

  7. ஜாதகன் பிறந்த காலத்தில் அவிட்ட நட்சத்திரம், இரண்டாம் பாதம், செவ்வாய் மகாதசை யிருப்பு ஐந்து வருடங்களாம் என்று சொன்னேும். அக்காலத்திய பலனேக் கேளுங்கள். ரோகம் துன்பமிக்கும். உடன் பிறந்தவர்க்கு மங்கலங்கள், வர்த்தகவிருத்தி முதலியன உண்டாம். பின் பாதியில் விவரங்களைக் கூறுவின்றும். தாயே ! கேளுங்கள்.

Page 312

மதயீனம் பானு கள்ணி குரு கடகத்திலும், செல்வாய் செவ்பிரன கண்ணி யிடும், சனி புதன் துலாத்தி லும், சுக்கிரன் கேது சிம்மத்தி லும், ராகு கும்பத்திலும் கிர கன்கள் நின்று லக்ஷினம் மிது சொக்கலுன்கள், என்று பார்வதி கேகலானுள்.

  1. சந்திரனை மீனத்திலுக, குரு கடகத்திலும், செல்வாய் செவ்பிரன கண்ணி யிடும், சனி புதன் துலாத்தி லும், சுக்கிரன் கேது சிம்மத்தி லும், ராகு கும்பத்திலும் கிர கன்கள் நின்று லக்ஷினம் மிது சொக்கலுன்கள், என்று பார்வதி கேகலானுள்.

  2. பிரகுமே புகளு கிண்றுர் பிறந்திடு மாணபால் ஜனமம் பெருமதன்தை இல்லம் செல்லவேன பலமில்லாச் சிறு றாராகும் தெருவாசல் அதன்தாள் நாட்கம் தத்கியும் மாரி மேற்றில் நரிவாக நததாள் எய்ப்பால் நவிலுகேதும்.

  3. பிறகு ஞினவர் செல்லவுகின்றது. இல்லாகு எண் பிறப்பு. ததையின் வீட்டளைச் செல்லவுகின்றதும். பலமில்லாதது அரு சிற்றாராகுந்து. பிறக்கும் வீட்டளைக்கு நதன்கியுள்நது. விணகர் கோயிலும் மாரியம்மன் கோயிலும் மேல்குத் திடமையிலும், காளிகோயில் கிழம்கிலும் உள்ளது. தாயே ! கேடுகள்.

  4. அலிததன்கள் அனைன்னால் செட்புடேன் உத்தி ரததில் புனிததனம் நாக்கம் ஜனமம் இனமது வடுக ராகும் புனிததன்கணா குடும்பச் செய்தி புகளுவாரும் தாயே யாக்கன்கள் சண்மைலாத தவம்கள் செய்யும் செல்வதி கேட்டி දாயே.

  5. பிறந்த ஜாதகனின் தாயவீட்டைச் செல்லவுகின்றதும். அது வடக்குத் திசையில் உள்ளது. இல்லாகு வடகா குலத்தில் தன் தத்தைக்கு நாட்கம் பிறவி யாக்கப்பன். ஜாதகன்களுடையா குடும்பச் செய்தியைக் கூடுறின்றதும். அது கோப்மில்லாமல் தவம்கள் இயற்றும் செல்வியே ! கேடுகள்.

Page 313

  1. கோலாட சோதி நாவில் உதிப்பனும் தனதை எவரும் சாலீவ அவன் தணதைச் சாற்றுவோ யிருசி யப்பன ரிலனபோல் வெளிம யக்கன் நழைஆர் சிதததில பொழுதன மாஸ்பக்தி கொஞ்ச முண்டு மலர்க்கராம் புதம ரேகை.

  2. தலா லக்ஷணத்தில் சுவாதி நட்சத்திரத்தில் தன்னை பிறப்பான். அவன் உடைய குணதைச் சொல்லுவோம். கருமை கலந்த சிவப்பு நிறம். நல்லொழுக்கம் உள்ளவன். போல் நடந்து கொள்ளுவான். தன் தந்தையால் சம்பாதிக்கப்பட்ட பொருளில் வாழாதவன். திருமாலின் மீது சிறிது பக்தியுள்ளவன். கையில் பத்மரேகை யுள்ளவன்.

  3. தனதயி லுர்சி கததைத் தானவன் நாதை செயவன் விந்தையாய் வேறோ வாசம் விரயங்கள் செய்வோ ருடன்அந் திடம் இல்லம் செயவன் அறிவுளான் பலர்க்கு நேயன்பிந் திநாள் சிறையாய் வாழ்வன் பித்ததே கத்தா லென்றும்.

  4. பிதுரார்ஜிதமான சொத்துக்கெல்லாம் அழித்துவிடுவான். வேற்றூரில் வாசம் செய்து வருவான். அதிகமாக செலவு செய்வான். இவ்வுலில் வீடு கட்டுவான். பலருடனும் சஞ்சல மனத்தான். கடு கதிகாத சிறை யில் வாழ்ந் துபோல் தன் த்து வாழ்வான். பித்த சரீர முள்ளவன்.

  5. சல்லியப் பாதை எற்பன் தரணிகள் கொஞ்சம் சோர்ப்பன் இல்லெயென் றுறைக்க மாட்டான் இரவிதக் குணமும் முண்டு தல்லியைக் காப்பா ருகும் சஞ்சல மனத்த ருகும்மல்லில்முன் செல்லா ருகும் மன வர்மம் கொஞ்ச முண்டு.

  6. துன்பமுள்ள வழியைப் பின் பற்றுவான். சிறிது பூமி சேர்ப்பான். யாசித்தவருக்கு இல்லை என்று உரைக்காதவன். இரு விதமான குணங்களுண்டு. தன் தாயைக் காப்பாற்றுவான். சஞ்சலமுள்ள மனத்தான். சண் டைக்கு முன் செல்லாதவன். மனத்தில் வஞ்சக முள்ளவன்.

  7. மனவயின் துனிவைப் பககல் மருவுவான் சலனாள் தனுங்கமிலாக் குடும்பி யாவன் கசடரை உறவு கொள்ளான் சினமுண்டு உடையன் தாழ்வு செய்ந்நன்றி மறவா ருகும்நினோப்பதை முடிப்பா ருகும் நிமலியை கேட்டி டாயே.

  8. தன் மனவயின் சோதரியிடம் சென்று சில காமம் வசித்து வருவான். செழிப்பில்லாத குடும்பமுள்ளவன். முட்டாள்கள் உறவு இல்லாதவன். கோபமுள்ளவன். ஆனல் சீக்ரத்திலேயே தணித்துவிடும். செய்த உபகாரத்தை மறவாதவன். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் உள்ளவன். தாயே ! கேளுங்கள்.

  9. தன் துணே ஆண்பால் ரண்டு தையலர் ஒருத்தி இராக்கம் சொன்ன ஒருவன் காடும் செல்லாவான் வேறோர் பக்கல்அண்ணவன் குணதைச் சொல்வேன் அவனிரு நிறத்த ருகும்உன்னருள் நல்ல வார்த்தை உவமையாய்ப் பேச வல்லன்.

Page 314

  1. ஜாதகனுடைய தத்தையின் உடன பிறந்தவர்களில் சகோதரர் இருவரும் சகோதரி ஒருத்தியும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். நாம் சூறிய சகோதரர்களில் ஒருவன் வேலூர் ஊரில் சென்று வாழ்ந்து வருவான். அவனுடைய குணத்தைச் சொல்லுகிறேன். அவன் கருமை கலந்த சிவந்த நிற முள்ளவன். உயர்ந்ததும் நல்லதுமான பேச்சையே பேசுவான். உபமானங்களுடனே பேசுவான்.

  2. சிந்தையும் நல்ல தாகும் சிலசில் வனிபம் செய்வான் பந்துவால் பெருமை எற்பன் பதரினில் செல்லா இருவும் பிறந்தநாள் யோக முண்டு பேதையு மொன்றே தீர்க்கம் சந்ததி ஆண்பால் ரண்டு சத்தியு மொன்றே தீர்க்கம்.

  3. நல்ல மனமுள்ளவன். சிற்சில வியாபாரம் செய்துவருவான். தன் உறவினர்களால் பெருமை அடைவான். அற்பகாரியங்களில் செல்லாதவன். பிறகாலத்தில் நல்ல யோக முள்ளவன். மனைவி ஒருத்தியே. நீண்ட ஆயுளுள்ளவர். இரு புத்திரர்களும் ஒரு புத்திரியும் தீர்க்கமாக உள்ளவர்கள்.

  4. மதத்தொழில் புரிவாள் இருக்கும் வயதுமே தீர்க்க மென்றும் பதவிநில்லல் செய்வாள் இருக்கும் பாரினில் வறுமை காணும் அற்றகுப்பின் சேதி சொல்லேன் அழகுளான் சிவந்த மேனி பதிவிட்டு உத்தரம் செய்வான பாலக இடதேனே வாழ்வான்.

  5. தேன் (கள்) எடுக்கும் தொழில் செய்து வருவான். நீண்ட வயது உள்ளவன். பிறகாலத்தில் வீடு கட்டுவான். உலகில் தரித்திரம் இல்லாதவன். அவனுக்குப் பின் பிறந்தவன் (மற்றொரு சகோதரன்) செய்தியைச் சொல்லுகின்றேன். அழகுள்ளவன். சிவந்த உடல். தன் வீட்டைவிட்டு வடக்குத்திசையில் செல்லுவான். தன் மகனுடன் (ஜாதகனுடன் ?) வாழ்ந்து வருவான்.

  6. முந்திநாள் வறுமை எற்பன் மேவிதும் பின்பால் யோகம் விந்தையாய்ச் செட்டுச் செய்வான் மேன்மையாங் குடும்ப மேற்பன் வந்தவர்க் கண்ணி மீவன் மருமத்தை வெளிக்காட்டாதான் சந்தர முடைய இருக்கும் திண்ணலசொல் தடுக்கக் கூடும்.

  7. ஆதி காலத்தில் தரித்திரனாக இருப்பான். பிறகாலத்தில் யோகம் ஏற்படும். அதிசயமான வர்த்தகம் செய்து வருவான். மேன்மையுள்ள குடும்பத்தை யடைவான். தன்னோ வந்தவர்களுக்கு அன்னமளிப்பான். இரகசியத்தை வெளி யிடாதவன். அழகன். தன் உடன்பிறந்தவர் சொல்லேத் தட்டாதவன்.

  8. பாரியும் மொன்றே யாகும் பாலர்கள் ஆண்பால் லொன்று நாரியும் மூவ ராகும் நாயகன் வறுமை காணும் சீரிய குணத்தில் லாதான் கீரமா மனத்தா ஞருக்கும் ஆறுமா முகனேப் பெற்ற அம்பிகை யாலே கேளாய்.

  9. மனைவி யொருத்தியே யாகும். ஒரு புத்திரனும் மூன்று புத்திரிகளும் தோன்றுவார். தரித்திர மில்லாதவன். கோப மில்லாத குணத்தன். தைரியமுள்ள மனமுள்ளவன். ஆறுமுககடவுளோடுப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

Page 315

  1. பாலகன நிறமது ணைத்திடப பகருவோம் தாயே கேடும மாம்மக ஜென்பப தாகும் மாநிறம் உஜ்சல் தேகி ஓலம் போல் வெலிம யக்கன் செட்(டு)க்க(ள்) செய்வோா னூதும் காலத்தை அறிந்து ரைப்பபன் கல்வியும் சமம தாகும்.

  2. ஜாதகனுடைய நிறமது குமை இலவகனாக சூற(ா)கின்றேன. தாயே ! கேளுங்கள். மன்மதன்போன்ற அழகுகொள்ளான். மாநிறமுள்ளவன். மெல்லிய தேகமுள்ளவன். நல்லொழுக்க முன்னவன்போல் பிற நீக் கும்ப(டி) நடப்பான். வர்த்தகம் செய்து வருவான். வருங்காலத்தை அறிந்து சொல்லக்கூடியவன். சமமான கல்வி யறிவுள்ளவன்.

  3. பித்த(த்)சுரு(டு)டைய குரும பிறப்பொரு ஞிச்சை உந(டு) பத்தின நேய குரும பாருகள் விருத்தி செய்வ(ன்) சித்தினி சாதி யாவ(ன்) சிலே(ட)டையாய் வார்த்தை சொல்வ(ன்) சுத்த(த்)தார மதிக்க வாழ்வ(ன்) சோம்பிடான் காரி யத்தில்.

  4. பித்தச்சுருடையவன். அந்நியர் பொருளின்மீது விருப்பமுள்ளவன். மனோவிமுத்து பிரியமுள்ளவன். நிலங்கொளப் பெருக்குவான். சித்தனி ஜாதியைச் சேர்ந்தவளான இரு பொருள்ப(டு)ம்ப(டி) பேசுவான். தன்பந்(து) ஜனங்கள் கொண்டாடும்படி வாழ்வான். காரியங்களில் சோம்பலில்லாதவன்.

  5. தந்திர மொழியப முன்ன(டு) தாதைநாள் பூமி காணுன் முந்துமால் பக்தி கொள்வ(ன்) உவமையாய் வார்த்தை சொல்வ(ன்) வந்(த)தவர்க் கண்ண மீவ(ன்) அடிமையும் குடிக ளுண்டு பிந்தினாள் யோக முண்டு பெரிதான தலங்கள் செய்வ(ன்).

  6. தந்திரமாகப் பேசுவ(ன்). பிதுரார்ஜிதமான பூமிகள் இல்லாதவ(ன்). திருமாலின்மீது பக்தி கொள்ளுவான். உவமானத்துடன் பேசுவான். தேடி வந்தவர்களுக்கு அன்னமனிப்பான். பணியாட்களும் குடிகளும் உள்ளவ(ன்). பிற்காலத்தில் யோகமுள்ளவ(ன்). பெரிய வீடு கட்டுவான்.

  7. தன்துணே முன்னேன ஒன்று தங்கிடும் தீர்க்க மாக அந்நவன் நிபப ராசி அநுசுவான் ஒண நாளில் பின்னமில் லாத தேகி பொய்யது புகலா லகுந் சொன்னசொல் காப்ப பாற்கும் துறவோர்கள் நேசம் கொள்வ(ன்).

  8. ஜாதகனுக்கு முன் பிறந்(த) சகோதரன் ஒருவன் நீண்ட ஆயுளுள்ளவ(ன்). அவன் நிப(ப) லக்கினத்தில் திருவோண நட்சத்திரத்தில் பிறப்பான். ஜாணமில்லாத சீரழுடையவ(ன்). பொய் பேசாதவ(ன்). சொன்ன சொல் தவறாதவ(ன்). பெரியோர்கள், பரதேசிகளின்மீது ந(ட்)புக்கொள்ளுவான்.

  9. நல்லவ குணி(க)கி வாழ்வ(ன்) நயம்ப(ட)டக் சூழ வானும் அல்லச(க்)க ளகையா லகும் ஆவுள் விருத்தி உண்டு சல்லியம் கொள்ளாள் லகும் சத்தாண வேலை செய்வ(ன்). எல்லோகள் சேர்ப்பா லகும் ஏவலா உடைய லுமே.

Page 316

  1. நல்லவருடன் வாழ்ந்து வருவான். நயமாகப் பேசுவான். துன்பங் களுடைய வீடு. பசுக்கட் விருத்தியடையும். கடனைப் படாதவன். நல்ல பலனுள்ள வேலைகளையே செய்து வருவான். பூமிகளில் பெருக்குவான். வேல்யாட்கள் உள்ளவன்.

  2. தாழ்வில்பட உடைய இருக்கும் தோழையும் ஒன்றே தீர்க்கும் அழிவிப்பப் பெண்ணால் எண்ணிக் கணக்கில்லாத செல்வங் கொண்டு பெரியத எற்காக இருக்கும் பிறப்பு காண இவன் வழிதெரிந்த தோர்கள் நேசன் வயதமே தீர்க்க மென்றும்.

  3. பலவிதத் தொழிலில் செய்து வருவான். மக்ளி ஒருத்தியே நீண்ட ஆயுளுள்ளவள். இரு பெண் குழந்தைகளும், இரண் குழந்தையோன்றும் நோக்கமாயுள்ளன. அபவாதம் அடையாதவன். பிறருக்கு உபகாரி. பெரியோருக்குப் பிரியமானவன். நீண்ட ஆயுளுள்ளவன் என்று சொல்லுவினேரும்.

  4. இமந்தனின் மனத்தின் காலம் வரைகிரே மிருபான ரண்டில் பந்தனி மாது தானும் பரவுவாள் வடாவல் தன்னில் அந்தவள் குணத்தைச் சொல்லவேன். அவ்வளன் உபத் காரும் நிந்தனே எற்காளும் நிமிஷத்தில் கோபி யாவாள்.

  5. இரதகனின் திருமணக் காலத்தைக் கூறுகின்றேும். இருபத்திரண்டாம் வயதில் வடக்குத் திசையிலிருந்து மனைவி வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுகின்றேும். இலக்குமியைப் போன்றவள். பழிகள் அடையாதவள். சிக்கிரத்தில் கோபமடைவாள்.

  6. அனனம்போல் வடிவு மொக்கும் ஆலோனுக் கனிய ளாகும் அன்னமும் அன்பா யீவள் அயல்குற்றும் புகலா ளாகும் அண்ணியர் மதிக்க வாழ்வள், உடன்தோரை ஆதரிப்பள் அன்னவள் தீர்க்க சீவி அம்பிகை யாயின் கேளாய்.

  7. அன்னத்தைப்போன்ற சீரமுள்ளவள். தன் கணவனுக்குப் பிரிய மானவள். பிறியமாக அன்னம் அளிப்பாள். பிறர்மேது குற்றம் சொல்லதவள். பிறர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவாள். தன்னே வந்து அடைந்தவர் களே ஆதரித்து வருவாள். தாயே ! கேளுங்கள்.

  8. புத்திர விருத்தி தன்மப் புகலுவோம் நவமே தோன்றும் இத்தமாய் ஆண்பால் ரண்டு செல்வமாற நால்வர் தீர்க்கம் கூத்தமாய் முதலும் மூன்று எழுமே என்று சொல்வோம் எத்தகைப் பலத்தி நூலே யம்பினர் அந்தச் சங்கை.

  9. இஜகருடைய புத்திர பாவத்தைச் சொல்லுகின்றேும். ஒன்பதின் மர்க்கு இரு புத்திரர்களும், நான்கு புத்திரிகளும் தீர்க்கமாயிருப்பார். முதலில் பிறக்கும் குழந்தையும், மூன்றுவதும், எழாவதும் மரித்தவிடும் என்று சொல்லுவோம். எந்தப் பலத்தினுள் அந்தத் தேஷம் என்று சொன்னீர்கள்.

Page 317

  1. அஞ்சினில் காறி தங்க அஞ்சவன் மூன்றிற லேற நஞ்சான கேது கூட நவின்றனம் அந்தச சங்கைத தருசமா யவன்றுறன் ஜன்மம் சாற்றுவோம் சோழ நாட்டில் வஞ்சனை செய்கு லத்தில் மருவினுன் வைசயர் செயாய்.

  2. ரந்தாமிடத்தில் சனி இருப்பதாலும், அந்த ரிட்டுகுரியவனுடைய சுக்கிரன் மூன்று மிதுனத்தில் கேதுடன் கூடி இருப்பதாலும் சூறகிறேும். இவனுடைய முற்பிறவியச சொல்லுவிங்கிறேும். சோழ தேசத்தில் வஞ்சனைகள் செய்யும் வைசிய குலத்தில் பிறந்தான்.

  3. பலவித வண்பம் செய்து பாவையும் மதலை உண்டாய் நல்முளோர் தேகம் கொண்டு நலிந்தோரை ஆதரித்துத் தேவரனும் வாழு நாளில் சார்ந்தோர விண்ணைக் கேண்மோ நிறுவில்லா எழை யோர்க்கு நிமிலனும் இடைஞ்சல் செய்தான்.

  4. பலவிதமான வர்த்தகம் செய்து வந்தது, மன்னவி மக்களோ யடைந்து, நல்லவர்கள் நட்புகொண்டு, துன்பமடைந்தவர்களை ஆதரித்து வந்து, இவன் வாழ்ந்து வந்த காலத்தில் எற்பட்ட தீவினையைக் கேளுங்கள். இருக்க இடமில்லாத எழைகளுக்கு இவன் இடையூறுகள் செய்தான்.

  5. மனமது வருத்த முற்று வரைந்தசா பத்தைக் கேண்மோ வினைசெய்த பாவிக் கேதான் மேவும்பின் ஜன்மம் தன்னில் துன்பபெல்லாம் மில்லா தாழித தாய்ச்சுக மில்லா தாழிக் கண்முன இல்லம் நீங்கும் கழறியே தெருத்துறை விட்டார்.

  6. மனவருத்தமடைந்தது சொன்ன சாபத்தைக் கேளுங்கள். துன்பம் செய்த பாவிக்கு ஏற்படும், மறு பிறவியில், உடன் பிறந்தவள் இல்லாத வளர்சி, தாயினுடைய சுகமும் இல்லாதவளுடி, பெரிய வீடும் நீங்கி விடும் என்று தெரு மண்ணே வாரி இறைத்தனர்.

  7. அதுொரு தோறு மாச்சு அதுவின்றி வேறு சொல்லேன் விதவையின் சாபம் தானும் மேவிற்று என்று சொல்லோம் அதிபனு மந்தி யத்தில் வளமிலாக் குடும்பி யாசிச் சதியாக்க் கால லடு சேர்ந்ததமே பிரமன் லக்கம் ;

  8. அந்த ஒரு தோஷமாயிற்று. அதுவுமின்றி வேறு ஒன்று கூற இன்றும். கைம்பெண்ணின் சாபம் ஏற்பட்டது என்று சொல்வோம். அவனும் கடைசிக் காலத்தில் செயிப்பில்லாத குடும்பத்தையடைந்து, எம்புரம் அடைந்து, மீண்டும் பிரம்மதேவனைப் படைக்கப்பட்டடு ;

  9. பிறப்பபணு மிந்தப் பாலன் புக்கிடும் எழைச் சாபம் திருக்கும் தன்னத இல்லம் இகம்போல் குடும்பம் பூர்வம் பெருமன்னோ மத்தில் மாள்வன் பேசுவோ மிவனின் யோகம் தரைசேர்ப்பன் செட்டச செய்வன் சனபந்து மதிக்க வாழ்வன்.

Page 318

  1. இந்தக் குலத்தில் பிறப்பான் என்று கூறகிறும். எழைகளின் சாபம் இவனைத் தெ"டர்ந்தது. தந்தையின் வீடு இவனுக்குக் கிடைக்காது. தாய் இடையிலேயே இறந்து விடுவாள். அவனுடைய யோகத்தைக் கூறு இன்றும். பூமிகள் வாங்குவான், வர்த்தகம் செய்வான். பந்துஜனங்கள் கொண்டாடும்படி வாழ்த்திருப்பான்.

  2. அருச்ச ஆண்டு தன்னில் இல்லாமும் செய்வான் இருந்தும் நிரமாய் நாளேனத் தாண்டிச் சிறப்ப னை இல்லச் செய்தான் பாளினில் சல்லியம் காணுன் பதரினில் செல்லா இருந்தும் ஆறுமா முகனேப் பெற்ற அம்பிகை யோனே கேளாய்.

  3. பத்து வயதில் வீடு சட்டப்படும். இருபதாம் வயதில் இடமாக அழகு குள்ள வீடு கட்டுவான். உலகில் கடன் உபத்திரவம் இல்லாதவன். அற்ப காரியங்களில் செல்லாதவன். ஆறுமுகக் கடவுளேப் பற்ற அம்பிகையே ! கேளுங்கள்.

  4. நூறெழு ஆண்டு மேலாய் இளம்பிறை போலே யோகம் கூறுவோம் பால் நுக்குக் குலமதிப் புடனே வாழ்வன் பார்ப்பண இல்லம் பயனும் பணைப் படுவான் மாயிரும் போனை மாறிடா திந்த வார்த்தை மம்கையோ கேட்டி டாயே.

  5. ஜாதகனின் பதினாறு வயதுக்குமேல் வாழ்பிறைபோல் யோகம் பெருகும். தன் குலத்தவர் மதிப்புள்ளவன். பூமி, ஆபராணங்கள், வீடு இவைகளெல்லாம் எழாயிரம் பொன் மதிப்புள்ளவையாக இருக்கும். இந்த வார்த்தைகள் தவறு. பெண்ணே ! கேள்.

  6. மாதரு குணத்தைச் சொல்வேன் மாந்தரிற் மேனி யாகும் பாதக மனமில் லாளாம் பதரினில் செல்லா ளாகும் குணமாட் முன்கோ பத்தாள் சொல்லது சுகமே யாகும் வேதமே நாபிச் கூடு வீணபழி எற்கா ளாகும்.

  7. தாய்நுடைய குணத்தைச் சொல்லுங்கிறேன். மாந்தர்கள்போல் மெல்லிய சரீரமுள்ளவள். கெட்ட எண்ணம் மில்லாதவள். சபட மில்லாத வள். மனம் கோபி. இனிமையாதப் பேசுபவள். வயிற்றில் கூடு உள்ளவள். வீண அபவாதம் அடையாதவள்.

  8. இல்லாமும் வடபா லாகும் இவள்தனே ஆண்பால் ரண்டு வல்லிமார் மூவ ராகும் வரைகிறும் தீர்க்க மாகச் சொல்லிய ஆண்பா லென்று சேருவன் துணைவி பக்கல் நல்லவ ளுனி வாழ்வான் நங்கையே கேட்டி டாயே.

  9. வடக்குத் திசையில் வீடு உள்ளவள். இவளுக்கு இரு சகோதரர் களும் மான்று சகோதரிகளும் உள்ளனர். அவர்கள் நீண்ட ஆயுளுள்ளவர் கள். மற்சொல்லப்பட்ட சகோதரமிடமே போய் நல்லவன் என்ற பெயருடன் வாழ்ந்து வருவான், தாயே ! கேளுங்கள்.

Page 319

  1. அன்னேயின் பூர்வம சோல்வேன் அஃறிஃவாழ் பான்டி தன்னில் உன்னத செழராஸ்டிர வம்சம் உதித்தததுமே வ றுமை இன்றிப் பொன்பணி உடைய ஞாயிற் பெரியோர்கள் தெ ண்டு பூண்டு முன்பவ மில்லா ளாகி இதுவரை ளுனை கால டிரை.

  2. தாயினுன ய முற் பிறனியைக் கூ றுவின்றேும். அழகு பெருமான வாழ்த்து உரும் யேதுநீ யானதரி, செழராஸ்டிர வமசத்தில் பிறந்து, சுரிக் திரம் இல்லாதவளாய், பொன் ஆ ரணங்கள் இலவகின் யபடை நிதி, பெரியோர் களுக்குக் தொண்டு செய்து, யற் பிறவியில் செய்த திவினோ களின் லா தவளாக இறந்தாள்.

  3. பங்கயப் வரையப ட்டும் பிறந்து ளென்று சோல்வோம் மங்கைபிண ஜன்மம் செ ல்வேன் வடதிசை வெங்க டத்தில் பொங்கினக் குடும்பம் தன்னில் பிறப்பாம் ரெட்டி வம்சம் றங்கரன் தனை வளர்த்த அம்பிகை யானே கேளாய.

  4. மீண்டும் பிரமணல் படைக்கப்பட்டுப் பிறந்தாள் என்று கூறுவின் றேும். அவளுடைய மறுபிறவியைச் சொல்லு ன்றோம். வடக்கில் உள்ள திருவேங்கடத்தில் செல்வம் மிகுந்த குடும்பத்தில் ரெட்டியார் மரபில் பிறப் பாள். விணையுட்பிரமாய வளர்க்கவரும் கேவியே! கேளாய்.

பெண் நினைத

  1. தந்தையின் பூர்வம் தன்நோச் சாற்றுவோம் ஒருவர் தன்னில் அந்தவன் சேடர் வம்சம் அனுசயே வாழு நாளில் விந்தைகள் ஒருபெண் பேரில் நிருமித்து நிற்கும் போது அந்தவள் மனது வாடி அறைந்திதட்ட சாபம் கேண்மோ.

  2. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைக் கூறுவின்றேும். ஒரு ரில், சேடர் மரபில் தோன்றி, வாழ்ந்து வந்த நாட்களில், ஒரு பெண்மீது, அடாத பழி யொன்று கட்டிச்சொல்லும்போது, அந்தப் பெண் மனம் வருந்தி உரைத்த சாபத்தைக் கேளுங்கள்.

  3. பெண்பபி சொல்லுன் பாவி பிறக்கும்பின் ஜன்மம் கன்னில் வண்மையாய் இல்லம் விட்டு வடதிசை வனவாச சங்கள் திண்ணமாய்ச் செல்வாய் நீயும் தேவியும் மத்தில் மாண்டு புண்ணிய மனத்த துனிக் கூடாது தந்தை ஆஸ்தி.

  4. பெண்மீது பழிசொன்ன பாவியே ! நீ பிறக்கும் மற்று பிறவியில், நிச் சயமாகச் சொந்த வீட்டை விட்டு வடக்குத் திசையில் காட்டில் வசிப்பதுபோல் வசித்தவருவாய். மனோவியும் இடைக்காலத்தில் இறந்த துன்பமடைந்த மனமுள்னவ னுகவும் தந்தையின் ஆஸ்தி இல்லாதவனகவும் ஆவாய்.

  5. இன்னனும் பலவே சொன்னை எய்திற்று அந்தச் சாபம் இன்னவ னந்தி யத்தில் அதிகமாய் வ றுமை உண்டாய்த் துன்மையாய்க் கால னுடு சென்றுமே பிரமன் லக்கணம் நன்னிய இஃதிததா என்னசேரும் நலக்கும் மாது சாபம்,

Sapta.—17A

Page 320

  1. இன்னமும் பல விதம் கூறினாள். உத்தச் சாபம் வந்ததைந்தது. ருவள் கடைசிக காலத்தில், அதிக தரித்திரம் உள்ளவணகி, திமையாளிய எமபூமும் அடைந்தான். மீண்டும் பிரமனில் படைக்கப்பட்டுப் பிறந்தான் என்றும். பெண்ணின் சாபம் தொடர்ந்தது.

  2. இல்லம்விட்டு டேகு வானும் இவன்பாரி மத்தில் நஷ்டம் சல்லிய மூட்டை நிக்கும் சாற்றுவோ மிவன்பின் ஜன்மம் அல்லலேத் தவிர்க்கு கிற்ற அப்புவினி தலத்திலே தான் புல்குவான் குஷத்திரிய சேயாய்ப் புணரிய வதியே கேளாய்.

  3. தன் வீட்டை விட்டுச் செல்லுவான். மனைவி இடைக்காலத்தில் இறப்பாள். கடன் உபத்திரவம் உள்ளவள். இவள் தைய (ஜாதகனுடைய தந்தையின்) மறுபிறவியைச் சொல்லுவோம். துன்பங்கிராத் தவிர்க்கும் காஞ்சி புரத்தில் குஷத்திரிய மரபில் தோன்றுவான். தாயே ! கேளுங்கள்.

  4. பத்தாண்டில் அன்னே கண்டம் பகருவோம் பால ஞுக்குச் சிக்தமாய் இருபா நெட்டில் செப்புவோம் தந்தை கண்டம் வெத்தியாம் அறுபான் நாளு ஆண்டினில் துலாமாத தத்தில் சித்தசன் சாத கர்க்குச் செப்புவோம் மாணம் தானே.

  5. ஜாதகனின் பத்தாம் வயதில் தாய்க்குக் கண்டம் ஏற்படும். இருபத்தொன்று வயதில் தந்தை மரணமடைவான். ஜாதகனின் அறுபத்து நான்காம் ஆண்டினில் துலாமாத தத்தில் சித்தசன் சாத கர்க்குச் செப்புவோம் மாணம் தானே.

  6. மறுஜன்மம் கொங்கு நாட்டில் வருவான் சைவச் செயாய்த் திருமகன் ஜனன காலம் சனிதசை ஆண்டு ஆறும் மருவிடும் திக்(கு) ஏநது வரைந்தனம் பூர்வ பாகம் அருமறை முடிவி லாடும் அம்பிகை பாலே கேளாய்.

  7. மறுபிறவி கொங்கு நாட்டில் சைவ குலத்தவனுகப் பிறப்பான். இவர்கனின் ஜனன காலத்தில் சனி மாகாதசை ஆறு வருங்காலும் உண்டு மாதங்கரும் மீதமாம். இவிதம் முதல் பாகம் சூறினேும். வேதங்களின் முடிவில் ஆடுகின்ற தேவியே ! கேளுங்கள்.

Page 321

ஜாதகம் 28

  1. சந்திரன் மீன மாகர சனிவீண செயும் ஜெயம் புத்தியும் கிடியும் (கோலில் புகர்கன்னி பானு தேனில் மக்டோபி சாடி யாகபி டன்னும் ஜைம்ப மாக இந்தவாறு கோளறு நின்றுல் இயம்புவீரா பலனெத் தானே.

  2. சந்திரன் மீனத்திலும், சனி மிதுநத்திலும், செவ்வாய் சிம்மத்தி லும், புதன் கேதுது லாத்திலும், சுக்கிரன் கன்னியிலும், சூரியன் விருச்சிகத்திலும், குரு கும்ப ராசியில் மேஷத்தி லும், லக்கினம், மீனநமாக நவக் கிரகங்கள் இருந்தால், பலனைச் சொல்லுங்கள்.

செவ்வாய்

ராகு

இராசி சக்கரம்

குரு

சுக்கிரன் கேது புதன் சூரியன்

  1. சங்கரி கேட்கும் போது ஜயமுனி கூறு ஒன்று இங்கிவை ஆண்பால் ஜன்மம் இல்லாமுன் தேய்மேல் வீதி தங்கிடும் வடபால் வாசல் சக்திமா காளி மேற்கில் சங்கரன் உத்தி ராத்தில் அருகினில் தடாகம் சோலே.

  2. எந்தப் பார்வதி கேட்கும்போதும், ஜயமுனி சொல்லுவார். இங்கு ஆண்மகனின் ஜாதகம். பிறந்த வீடு கிழக்கு மேற்குத் தெருவில் வடக்கு நோக்கியுள்ள வாயிலே யுள்ளது. காளி தேவி மேற்கில் கோயில் கொண் டுள்ளாள். சிவபெருமான் வடக்கிலும், பக்கத்தில் குளமும், தோட்டமும் இருக்கும்.

  3. இத்தகைய அடையாள இறங்குவா னிந்தப் பலனைப் பெத்ததாய் தன்னைத் யோகம் பேதையார் புத்திர யோகம் வித்தகன் முன்பின் ஜன்மம் விளம்புவோ மின்னால் தன்னில் அத்தையை வளர்த்தத எங்கள் ஆத்துமத் தாயே கேளாய்.

  4. இந்நனம் கூறப்பட்ட அடையாளங்களுள்ள வீட்டில் இத்த ஜாதகன் பிறப்பான். இவனுடைய தாய் சந்தையர் மகள்வி புத்திரர் இவர்களின் யோகத்தையும், முற்பிறவி மறுபிறவி இவற்றையும் இந்த நூலில் கூறுவின் றேும். விஞயகணே வளர்த்த எங்கள் உயிர்க்குயிரான தாயே ! கேளும்.

Page 322

  1. தந்தையின் தோணி ஆண் ரண்டு சக்திமார் அவ்வா ருகும் மன்ஜன்மம் வேறுய்ச் செல்வன் உடன்குடிப் பின்னேன் [வாழ்வள் ஜந்தவன் குணத்தைச் சொல்வேன் ஆண்மையாய்க் குடும்ப [மேற்பன் குந்தர முடைய லுக்கும் தொல்புலி வீரத்து ஏற்பன்.

  2. தந்தைக்கு உடன் பிறந்தவர்களில் இரு சகோதரர்களும் இரு சகோதரிகளும் உண்டு. தந்தைக்கு முன் பிறந்தவள் வேறாகச் சென்று விடுவான். மற்றவன் ஜாதகனுடைய தந்தையுடன் சேர்ந்து வாழ்வான். அவளுடைய குணத்தைச் சொல்லுகினேறும். குடும்பத்த தலைவனுக இருப்பான். அழகுள்ளவன். உலகில் ஐயாதி பெறுவான்.

  3. வடதிசை அரசன் போல் வாழ்வனே பாரி ரண்டு திடமுடன் பொருளும் சேர்ப்பன் காண்கல் ஆண்பால் ரண்டு துடியிடைப் பெண்ணா லொன்று செய்புவோம் தீர்க்க மாக மடையரை உறவு கொள்ளான் மாநிலம் பலூர் சேர்ப்பன்.

5 குட்பர்ன் போலி வாழ்ந்திளுவான். இத் மனவிமாரி உண்டு. பொருளைச் சேர்ப்பான். இரு புதல்வர்களும் ஒரு பெண்ணும் உடையவன், அவர்கள நீண்ட ஆயுளுள்ளவர். முட்டாள்களுடன சேோதவன். பல ஊர்களில் நிலம் வாங்குவான்.

  1. எந்தமா துக்குப் புத்திரர் இயம்புவீர் முனியே நீர்தான் மூத்தின மாதுக் கேதான் மொழிகுவீர் கன்னி ஒன்று அந்தவள் மரண மெய்தி அடைகுவாள் வேறு மாது சந்ததி ஆண்பால் ரண்டு சாற்றுவோம் தீர்க்க மாக.

  2. எந்த மனவிக்குப் புத்திரர் பிறப்பார்கள் என்று சொல்லுங்கள், முனிவரே ! நீர்தான். மூத்த மனவிக்கு ஒரு பெண்பிறந்ததும் அவள் இறந்து விடுவாள். மற்ற மனை வாய்ப்பால் அவளுக்கு இரு புத்திரர்கள் உண்டு என்று நிச்சயமாகச் சொல்லுவோம்.

  3. தந்தையின் சேது சொல்வேன் தானிரு நிறத்த லுக்கும் நிந்தைகள் ஏற்காத லுக்கும் நேமிகள் விருத்தி செய்வன் தன்தன முடைய லுக்கும் சாதான்கள் அதிக முன்னான் சிந்தையும் நல்ல தாகும் சிலர்க்காள பத்தைக் காப்பன்.

  4. ஜாதகனுடைய தந்தையின் செய்திகளைக் சூறுவோம். அவன் கருமை கலந்த சிவந்த நிறமுள்ளவன். அவமானங்கள் அடையாதவன். பூமியைப் பெருக்குவான். தன்ஜுல் சம்பாதிக்கப்பட்ட பொருள் உடையவன். எவளாட் கள அதிகம் உள்ளவன். நல்ல மனமுள்ளவன். சிலருடைய துன்பத்தைத் தீர்த்து வைப்பான்.

  5. வறுமைப் போதும் காணுன் வலிவமே செய்யாப் லுக்கும் பெருமையாய்க் குடும்ப மேற்பன் பிதாவுக்கு மேலாய் வாழ்வான் திருகுள் ஒருவக்கு கெண்ணுன் தேர்ந புத்தி உண்டு கரிமத வாழ்வைப் பேற்ற காதலி கேட்டி. டாடய.

Page 323

  1. எப்போதும் தரித்திராமில்லை தவன். மூட்டுத்தனமான காரியம் செய்யான். பெருமையான குடும்பத்தை யடை வான். தன் தந்தைக்கு மேலாக வாழ்ந்து வருவான். ஒருவருக்கும் கெடுதல் எள்ளளவும் தவன். முதிர்ந்த அறிவுள்ளவன். விளம்பகனப்பெற்ற பார்வதியே ! கேளுங்கள்.

  2. சொன்னஇக் குணத்தைத் தானுக்குத் தோன்றுவோர் விந்தத் பாலன் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அழகுள்ளான் சிவந்த பண்ணுவான் ஞாடை நோவேப் பரதேசம் இடையில் செல்வான் தன்மனம் கபட மில்லான் சமகல்வி இரண்டு என்றோம்.

  3. இங்ஙனம் சூறப்பட்ட குணங்களையுடையவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைச் சொல்லுகின்றேன். அழகுள்ளவன். சிவந்த உட இடையவன். வேதத்தை ஓதுவான். இடையில் வேறு தேசத்துக்குச் செல்லுவான். மனதில் கபட மில்லாதவன். சமமான இரு விதக் கல்வி யறிவுள்ளவன்.

  4. வாததே கத்தா இருக்கும் மனமது கபடு மில்லான் வேதனே ஒருவர்க் கென்றுனோன் வெள்ளினம் வெளிகாட்டு டாதான் ஓதென்றோர்க் குதல்வி செய்வான் தேதவதா பக்தி பூண்டான் காதியு முடைய குஞ்சமாம் ரோகை உண்டு.

  5. வாயு தேகமுள்ளவன். கபட மில்லாதவன். பிறுக்குத் தன்பம் செய்ய என்னுந்தவன். கோபத்தைத் தெளியில் காட்டாதவன். தன்பம் அடைந்தவர்களுக்கு உபகாரி. தெய்வபக்தி யுள்ளவன். நல்ல கொடுக்கும் குணமுள்ளவன். பத்தமே ரோகை யுள்ளவன்.

  6. சோங்கின்மேல் செல்வாள் இருக்கும் செப்புவீர் காலம் தன்னை எங்கைய விருத்தா முற்றும் உன்னைப் போற்றி நெல்வான் சங்கவன் சுகமில் லாமல் (முப்பாடு ஜென்நறில்) அனு தவான் தன்னூர் தன்னில்] பாங்கியும் பின்குதல் நேரும் பார்வதி கேட்டி டாயே.

  7. கப்பல் மீது செல்லுவான். எந்தக்காலம் என்று சொல்லுங்கள். மனதில் எக்கம் (மனவேதாபம்) அடைந்த பதிநெட்டாம் வயதில் (வேறு இடம்) செல்லுவான். அங்கும் அவன் சுகமின்றி முப்பகதேராம் வயதில் தன்னுருக்குத் திரும்புவான். மீனவி பிறக்காலத்தில் ஏற்படுவான். பார்வதியே ! கேளுங்கள்.

  8. தன்தேண் முன்ஆள் ஒன்று சக்தியின் ஒன்றைத் தீர்க்கம் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அயல்குற்றும் பகலா இருக்கும் பொன்பொரு உடைய இருக்கும் பூமியில் சீவிப் பானும் பண்ணியே பேசு வாணும் பங்கய முகத்தா இவான்.

Page 324

  1. ஜாதகனுக்கு உடன் பிறந்தவர்களில் மூன்பிறத்த சகோதரன் ஒரு வனும் பின்பிறக்கும் பெண் ஒருதியும் நீண்ட ஆயுளுள்வர்கள். மூத்த வலின் குணத்தைச் சொல்லுவேன். பிறற்பீது குற்றம் குறை சொல்லாத வன். பொருள்கள் பொன் இவைகளுள்வ குய, பூமியில் ஜீவித்து வருவான். பண்ணிப் பண்ணிப் பேசுவான். தாமரையை யொத்த மூசமுள்ளவன்.

  2. மணமானபின் குழந்தைகள் இல்லாமல் இடையிலேயே இறந்து விடுவான். பணியும் குணமுள்ளவன். சாந்த மூடைவன். தரியசாலி. நற்குணமுள்வான். முகத்தில் கடுமை தோன்றும். மிகுந்த தவங்கள இயற்றும் தேவியே கேளுங்கள்.

  3. கண்ணியின் சேதி சொல்வேன் கபடிலாள் பொறுமை சாலி மன்னவன் மரத்துக் கேத்தோள் வருவோரை ஆதரிப்பவன் அன்னியர் குற்றம் சொல்லாத அடாவடி சூறு ளாகும் தன சுதா காண ளாகும் திர்படும் மத்தில் முத்தினை.

  4. ஜாதகனுடைய தங்கையைப் பற்றிச் சொல்லுகின்றேன். கபடில்லாத வள். பொறுமையுள்ளவள். தன் கணவன் மனத்துக்கு எற்றவள். வந்து அடைந்தவர்களைக் காப்பாள். பிறற்பீது குற்றம் கூறுவள். அடாவடியாகப் பேசாதவள். புத்திராப்கியம் இல்லாதவள். மத்தியிலேயே மாங்கல்யம் அறுந்துபோகும். (கணவன் இறந்துவிடுவான்.)

  5. காரணம் யாது வெனனக் காதலி பூர்வம் தன்னில் தீமைய விளைகள் செய்தாள் சேர்ந்தது அந்தத் தோடம் சூறுவீர் விளையை நீங்கள் கோடையின் பூர்வம் கேளாய் வாரிய ஞோரம் தன்னில் மாபலி நசரி லேதான் ;

  6. அதற்குக் காரணம் என்னவென்று பார்வதீதேவி கேக (முனிவர் கள் சூறுஙின்றன). இவள் மூப்பிறவியில் தையமாய்ப் பல தவங்களச் செய்தாள். அந்தத் தோஷம் இவளைச் சேர்ந்தது. அவள் செய்த கெட்ட செயலெக் கூறுங்கள். பெண்ணின் முன்பிறவியைக் கேளுங்கள். சமுத்திராக் கரையிலுள்ள மகாபலி புரத்தில்;

ஏழைகளுக்குக் கொடுமை: குழந்தைகளுக்குப் பால் இல்லை என்றது 16. பிறந்தனள் கங்கை செயாய்ப் பெரிதான குடும்பம் தன்னில் வறுண்டாய் மதலே உண்டாய் வாழ்நாளில் விளையைக் கேண்மோ திருவிலா எழை யோர்க்குச் சிலசில கெடுமை செய்தாள் மருவிற்று அதழார் சாபம் மகவுபால் தராத தொான்று.

  1. வேளாள குலத்தில் பிறந்தாள். பெரிய குடும்பத்தில் கணவனே யடைந்து, குழந்தைகளப் பெற்று வாழ்ந்துவந்த நாட்களில் எற்பட்ட தீச் செயலெக் கேளுங்கள். தீமை செய்யாத ஏழைகளுக்குச் சிறசில கொடுமை கள் செய்தாள். அந்த ஒரு தோஷமாயிற்று. குழந்தைக்குப்பால் தராததும் ஒன்று.

Page 325

  1. எழையோன் வணிப றுக்கு இவள்கொஉச்சம் மோசம் செய்தான் ஆழியில் வணிகள் சாபம் அடாதகா றியங்கள் செய்தாய்ச் சூழும்பின் ஜன்மம் தன்னில் சுதநிறிச சுகமு மின்றிப் பாழாகும் உனது பொன்கள் பகர்ந்தனன் வணிபன் கானும்.

  2. எழையானா ஒரு வணிகனுக்கு இவள் சிலை மோசம் செய்தாள். அதையறிந்த வணிகன் சாபமிட்டான். சமுத்திரக்கரையில் நீ அடாத காரி யங்கோச் செய்தாய். உனக்கு எற்படும் மறுபிறவியில் புத்திரகளின்றி, சுகழு மில்லாமல், உனது செல்வங்க அழியும், என்று வணிகன் சொன்னான்.

  3. ஆகையால் இப்பிறவியில் முன்பிறவியின் தோஷம் வந்து உடையும். கந்நுடைய மாங்கல்யம் அழியும். புத்திரர்கள் பிறவார். அவளுடைய மறு பிறவியைச் சொல்லுநின்றேன். அந்தணர் குலத்தவளாகப் பிறந்து வாழ்வாள். பராசரமுனிவர் மறுத்துக் கூறுகின்றார்.

  4. இந்ததேவார் ஜன்மம் தன்னில் இவள்செய்த புண்ணிய மென்ன முந்தவே கூறு மென்ன மொழியதைக் காத்த லாவும் விந்தையாய்த் தலங்கள் சென்றும் விரதங்கள் பூணப் தாளும் அந்தவ ஊதிப்பா ஞாகும் அம்பிகை யாலே கேளாய் !

  5. இப்பிறவியில் இவள் என்ன நற்காரியங்கள் செய்தாள் ? முதலில் கூறுங்கள், என்று கேடக. சொன்ன சொல் தவறுமல் நடந்து வந்தாளும், புண்ணிய கேசத்திரங்களுக்குச் சென்று வந்தாளும், நோன்புகள் இயற்றி வந்தாளும். அவள் (அர்த்த குலத்தில்) பிறந்தாள். தாயோ ! கேளுங்கள்.

  6. ஓரஞ்சு மூன்று ஆண்டில் அனுசிடும் பாரி தானும் தீராமய் வபால் நேரும் செப்புவோ மவள் குணத்தை மாரன்தன் மனதுக் கேத்தோள் மாறிம் பித்த தேவி ந புத்தி உண்டு தீர்மில் லாத நெஞ்சம்.

  7. ஜாதகனுக்கு முப்பத்து மூன்றும் வயதில் மகிழவி வருவாள். அவளும் வடக்குத் திசையிலிருந்து வருவாள். அவளுடைய குணத்தைக் கூறுகின்றேும். தன் கணவன் மனத்துக்கு எற்றவள். மாநிறமுள்ளவள். பித்த சரீர முடையவள். முதிர்ந்த அறிவுள்ளவள். தை ரியமற்ற மண முள்ளவள்.

  8. மங்கையும் யோக சாபி வறுமைவெப் போதும் காணவும் பொங்கிய குரம்பை யேற்படப் பேசக்குத் திண்ணாள் நந்கைமா நிருவ சாகும் நவிலுவோம் புத்திர பாவம். திகள்போல் வதன மாகும் செல்விமார் இருவர் ஜோக்கம்.

Page 326

  1. அவள் அதிருஷ்டசாலி. தரித்திரம் எப்போதும் இல்லாதவள். செழிப்புள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்குச் சகோதரர்கள் அறு வரும், சகோதரிகள் இருவரும் என்று சொல்லியோம். புத்திரசொலிப்பற்றிக் கூறுவோம். சந்திரனேப்போன்ற அழகிய முகத்தையுடைய பெண்கள் இருவர் நீண்ட ஆயுள்ளவர்கள்.

  2. சுதராண்பால் காண ளாகும் செப்புவீர்ச் சந்தச் சங்கை அதிதியும் ஐந்தில் தஙக ஆரும் மூன்றில் லேற இருவித பிரகத் தாளே எய்தாது சுதார ஜூந்தான் அதிபனதன் பூர்வம் தன்னில் மருவிற்றுச் சிலவே தோடம்.

22 புத்திர்கள் தோன்றுர். அதற்குச் காரணம் சொல்லுங்கள். கேதுவும் இந்தாமிடமாகிய துலாத்தில் இருப்பதாலும், செவ்வாய் மூன்றுமிடத்தில் இருப்பதாலும் ஆண் குழந்தைகள் பிறவா. ஜாதகனுடைய முற்பிறவியில் சில தோஷங்கள் ஏற்பட்டன.

  1. எண்ணகவும் செய்தா னத்தை இயம்புவீர் முனியே நீர்தான் முன்ஜனமம் பழனி நாட்டில் உத்தனன் கங்கை செயாய்ப் போனெனெடு பணிதி பெற்றுப் புத்திவளரும் வாழு நாளில் தன்மையாய் வந்த சேதி செப்புவோம் முனியே கேளும்.

  2. என்ன தீச்செயல்கள் செய்தான்? அதைச்சொல்லுங்கள், முனிவரே ! நீர் ! முற்பிறவியில் பழனி கோட்டத்திலே வேளாள மரபினருகப் பிறந்த தான். பொன்னுபரணங்கள் பெற்று வாழ்ந்தவரும் நாளில் திமையாக ஏற்பட்ட செய்தியைச் சொல்லுங்களேரும், முனிவரே ! கேளுங்கள்.

  3. இல்லத்தில் வெகுநா ளாக இருந்தது நாக மொன்று அல்லலாய் மகுடம் பூண்டு அதுமுற்று மியங்கும் போது வல்லவன் கழியால் வாட்ட மடிந்தது நாக மேதான் புக்கிற்று அதனர் தோடம் புகலுவோம் வேறு ஒன்று.

  4. வெகு நாட்களாக வீட்டில் சர்ப்பம் ஒன்று இருந்து வந்தது. அது வீட்டு முற்றத்தில் படமெடுத்து ஆடும்போது, ஜாதகன் கழியினால் அடித்தான். சர்ப்பம் இறந்தது. அந்த ஒரு தோஷமாயிற்று. வேறு ஒன்றும் சொல்லு ஒன்றும்.

  5. மறைமாது கற்பு முள்ளாள் மங்கையோ மல் நின்றை வார்த்தை உரைத்தனன் இவனே என்றும் உத்தமி திகில் தைந்து வருவித்த சாபம் கேண்மோ மற்றெரு ஜன்மம் தன்னில் கருமங்கள் நாய்த்தன் தைக்குக்கு லகன்காமல் சுதரு மின்றி :

  6. கற்புடைய அந்தணகுலப் பெண்ணின்மீது அடாத பழிகேள்ச் சொன்னான். அவள் மனத்தில் திகில் அடைந்து உரைத்த சாபத்தைக் கேளுங்கள். உனக்கு எற்படும் மறுபிறவியில், நீ உன் தாய்த்தையருக்கு ஈமக்கடன்கள் செய்யாமல் புத்திர்கள் மில்லாமல்;

Page 327

  1. உண்ணுடைய வம்சம் நாஸ்து உரை த்துமே தெருத்தான் விட்டான் துன்மைகள் சேர்ந்த தென்றும செயலனுந் மந்தி யத்தில் முன்னேற்குத் தொண்டு புணர்ந்து முயர்வான தலங்கள சென்று அன்னமுந் அதிகதிக நேன்து அந்நகன நாட்டைச் சேர்ந்தான். 26. உன்னுடைய வமசம பாழாவிடும் என்று கூறி தெருமணிகள வாரி இறைத்ததாள். அதனுள் ஜீமகள் எற்பட்டன என்றுந். அவனுந் தன் கடைசிக்காலத்தில், பெரியோருக்குத் தொண்டுகள பல செய்து, உயர்ந்த புண்ணிய சேஷ்டிதார்களுக்குச் சென்று, பாதகிகளுக்கு அந்நம அளித்து இறந்தான்.

  2. பிரமநல் வையைப் பட்டுப் பிறப்பன மிந்தப் பாலன்மருவிடுந் முன்னோஷ் சாபஞ் சாதரு தத்தைக் கேதான் கருமங்கள் செய்ய இருகுங் காழ்நுயுந் தோட மேய்துந் பெருமையால் குடிம்ப மெவ்வாறு பேசுவேர் முனியே நீர்தான். 27. மீண்டுந் பிரமம்தேவனுள் படைக்கப்பட்டுப் பிறப்பான் இந்த ஜாதகன். முற்பிறவியின் தோஷஞ் தொடருந். தன் தாய்தந்தையர்களுக்கு ஈமக்கடன் கள் செய்யாதவனுக் ஆவான். புத்திரதோஷஞ் எற்பட்டது. பெருமையுடைய குலத்தில் எவ்வாறு பிறந்தானோ? என்று கூறுங்கள், முனிவரே! உங்களுடப் பிறப்புக் காரணம்

  3. முன்ஜன்மந் தன்னில் வேதான் உயர்வான தலங்கள் சென்றுந் அன்னமுந் அதிகதிக நேந்து அருமறைத் தொண்டு புண்டி இன்னவன் வாழ்வ தாலே இச்சென்நம் வறுமை காணுந் உன்னத வரிசைப் பெற்ற உத்தமி கேட்ட டாயே. 28. முற்பிறவியில் புண்ணிய சேஷ்டிதார்களுக்குச் சென்றுந், பரதேசிக்கட்கு அன்னம் அளித்து வந்தாளும், அந்நணர்களுக்குத் தொண்டு செய்தவந்த தாளும், இப்பிறவியில் தரித்திரம் இல்லாதவள். உயர்வான கணவனை யடைந்த உத்தமியே! கேளுங்கள்.

  4. பாரியின் பூர்வந் தன்னேப் பகருவோர் மினி மேலாக ஆறுமா முகத்தோன் வாழுந் அம்புவித் தணிகை தன்னில் நாயுந் மகேச வம்சந் நல்கியே பெருமை ஜாடீத தேற்றேனுக்க கண்ண மீந்து சிலர்களா பத்தைக் காத்துந்; 29. மகேவியின் முற்பிறவியைக் கூறுவின்றுந் இனியேல். ஆறுமுகக் கடவுள் வாழுந் இருத்தணியில், இப் பெண் துளுக்கர் வம்சத்தில் பிறந்து தரித்திர மில்லாமல், முற்றுமுன்ஞந்தவர்களுக்கு அந்நமளித்து, நல்லொழுக்க முள்ளவர்களின் ஆபத்தை நீகியுந்;

  5. விதியேது இல்லா ளாகி மேவினனுள் கால இருட கண்முன பிரமன் லக்கந் கலப்பனா மிக்கு லத்தில் வனிதையின் ஜன்மஞ் சொல்வேன் மகேநாட்டில்குஷித் திரிய செயோப் சினமிலா உதிப் ளாகுந் தேவியே கேட்ட டாயே. 30. திவ்யேகள் இல்லாமல் இறந்தாள். பிரமதேவனுள் படைக்கப்பட்டு இக்குலத்தில் பிறந்தாள். இனி இவன் தாயின் பிறவியைப்பற்றிக் கூறு வேன். மறுபிறவி மேயாளத்தில் குஷித்திரிய குலத்தவளாகப் பிறப்பாள். தேவியே! கேளுங்கள்.

Page 328

  1. மாதரு குணத்தைச் சொல்வேன் மால்மேலே ஒப்ப தாகும் கூதிலால் பொறுமை சாலி தற்போர்க்கு. அன்ன மீவள் இதென்றேற்க் குதவி செய்வள் சிறப்பான குடும்ப மேற்பள் வேதனே ஒருவர்க் கெண்ணுள் வீண்பழி எற்காள ளாகும்.

  2. தாயின் குணத்தைச் சொல்லுகின்றும். இலக்குமியைப் போன்ற வள். கடாட்சித்தவள். பொறுமைசாலி. திறவிக்கட் கின்னம்பிற்பாள். கஷ்டப்பட்டவர்களுக்கு உபகாரம் செய்வாள். சிறப்புள்ள குடும்பத்தை யடைவாள். ஒருவருக்கும் தீங்கு எண்ணுதவள். அடாத நித்தைகளே அடையாதவள்.

  3. அவளுடைப் பூர்வம் சொல்வேன் அப்புவிள் கலத்தி லேதான் இவளுமே செக்கான் வம்சம் எய்தியோ சுகமாய் வாழ்ந்து பவயன மில்லா ளாகிப் பாலர்க ளதிக முனிந்தாய்த் தவகிடக் கன்ன மீந்து சார்த்தனள் கால கூடு.

  4. அவளுடைய மூற் பிறவியைச் சொல்லுகின்றேன். (இருவாறேக் காவில்) ஊரில் வாணிய மரபில் பிறந்து சுகமாக வாழ்ந்து வந்து, கெட்ட மனமில்லாதவளாக, புத்திரர்களை அதிகமாகப் பெற்று, தவம் செய்தவர்க்கு அன்னமளித்து இறந்தாள்.

  5. கஞ்சனல் வழியப் பட்டுக் கலத்தன லென்று சொல்வோம் மிஞ்சியு மிருபத் தேழா மாண்டினில் மரிப்பாள ளாகும் மிஞ்சிய ஜன்மம் சொல்வேன் விதர்ப்பதே சத்தி லேதான் கொஞ்சுவ ளிக்கு லத்தில் கோதையே கெட்டி டாயே.

  6. மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தனை லென்று கூறுவேன். அவள் ஜாதகனுடைய இருபதிதேழாம் வயதில் இறப்பாள். மறுபிறவியைச் சொல்லுகின்றேன். விதர்ப்ப நாட்டில் இதே குலத்தில் பிறப்பாள். சுவரியே! கேளுங்கள்.

  7. இருபது இரண்டி ராணடல் இயம்புவோம் தந்தை கண்டம் மறுஜன்மம் வேங்க டத்தில் வருகுவாள் சுடித்திரிய சேயாய்ப் பொருளாது பெருக்க மாகிப் புண்ணியள் வாழ்வாள ளாகும் அருமரை முடிவி லாடும் அம்பிகை யாளே கேலாய்.

  8. ஜாதகனின் இருபத்திரண்டாம் வயதில் தந்தை மரணமடைவான். அவன், மறுபிறவி திருவேங்கடத்தில் குடித்திரிய மரபில் பிறந்து, செல்வங் களதிகம் பெற்று, புண்ணியசாலியாக வாழ்வான். அரிய வேதங்களின் முடிவில் ஓதும் அம்பிகையே! கேளும்.

  9. அன்பது வாறு ஆண்டில் அற்புத கண்டம் நேரும் துன்பங்கள் விலகி யேதான் தசாவண்டு அதன் மேலாக் கன்னியின் மாதம் தன்னில் காலேயில் பருவ நாளில் இன்னவ னுடலும் எகும் இயம்புவோ மிவள்பின் ஜன்மம்.

  10. ஜாதகனின் ஜம்பத்தாறும் வயதில் அதிசயமான கண்டம் நேரும். ஆனல், அந்த கண்டம் நீங்கி அதற்கு மேல் பத்து வருடங்கள் இருந்து, புரட்டாசி மாதத்தில் பூர்ணிமை யன்று இறப்பான். இவனுடைய மறு பிறவியைச் சொல்லுகின்றேன்.

Page 329

  1. உத்திரம் துவாதை தன்னில் உதிபகும் மறைக்க குலத்தில் அத்திரி மறுத்தக் சொல்வார் அவனுயிச் சென்மம் தன்னில் ருக்தமாய் அற்ப வஸ்து கொள்ளவும் தாய்தன் தைக்கு வித்க்கன் கரும பிற்றி மேதினில் வாழ்ந்து வந்தான்.

  2. வடகிளில் துவாதரகுயில் அந்தண குலத்தவருக்கப் பிறப்பான். அத்திரி முனிவர் மறுத்த கச சொல்லுளின்றர். ஜாதகன் தன் பிறவியில் அற்ப வஸ்துகள் வாங்கிகொண்டும் தன் தாய் தந்தைக்குக் கருமங்கள் செய்யாமலும் வாழ்ந்து வந்தான்.

உயர்குலப் பிறப்பிற்குரிய நற்செயல்கள்

  1. உதிக்கும் காரணைக பலவாறு உரைக்கிறோம் முனியே கேளும் சதியினோ பானந்த ஞேயும் சகலர்க்கு நல்லோ ஞேயும் விதவித தலங்கனா சென்றோம் மெய்யஞான உட்க ருத்தாய் அதிபனும் கொள்ளவ தாளே மறைக்குள் முதிப்பான் றானும்.

  2. அந்தண குலத்தில் பிறக்கும் காரணங்கள் என்ன வென்று சொல்ல இருங்கள், முனிவரே ! தாங்கள் கெட்ட மனமில்லாமலும், எல்லோருக்கும் நல்லவனாகப் பல்விதமான புண்ணிய தேசத்திரங்களுக்குச் சென்று வந்த தாளும், தூய எண்ணங்கள் தெய்வபக்தி இலைவகேலே மனதில் கொள்ளுவ தாளும் அந்தன்குலத்தில் பிறப்பான்.

  3. கருமங்கள் எவர்செய் வார்கள் கழுநீரீர் முனியே நீர்த்தாம் சிறுதானை சுதத ஞே செய்வான் செப்புவோம் பின்பால் சேதி வரும்மேல் இவன்பின் ஞானே மடிவல்லா மென்று சொல்வோம் பெருவயி தேரோப் பெற்ற புண்ணிய சால் கேலாய்.

  4. ஜாதகனின் தந்தைக்கு ஈமக்கடன்கள் யார் செய்வார்கள்? சொல்லுங் கள், முனிவரே ! நீர்தான். ஜாதகனுடைய சிறிய தகப்பனின் மகனே செய் வான். அவற்றைப் பின் பாகத்தில் சொல்லுகின்றோம். இவனுடைய மேனி இவனுக்குப் பிறக்கு இறப்பாள் என்றுரைப்போம். விஞுயகபெருமானேப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  5. காவலன் ஜனிக்கும் காதல் கடைநாளில் மூன்றும் பாதம் மேவிய புதனி முப்பு விளம்புவோம் ஆண்டு இந்தும் தாவிய திங்கள் பத்தும் சாற்றிலோம் பூர்வ பாகம் ஆவலாய்ப் பூசை செய்யும் அம்பிகை யாளே கேலாய்.

  6. ஜாதகன் பிறக்கும் காலத்தில் ரோவதி மூன்றும் பாதம் புதமகா தசை இருப்பு இந்து வருடங்களும் பத்து மாதங்களுமாம். இவை முதல் பாகம் சூற்றுளேனும். அனுடன் பூசைகள் செய்யும் தேவியே ! கேளுங்கள்.

  7. ஜாதகன் யோகச் சேதி சாற்றுவோ மினிமே லாக மாதவர் போலவ சிப்பன் மன்னன்போல் வாழ்வா குறும் புதலம் பலவுறு புகழ்பெற வாழ்வா றானும் தேள குணத்தா றானும் திங்கதை யெவர்க்கு மென்று சொல்ல.

Page 330

  1. ஜாதகனின் யோகச்செய்தியை இனிக் சூறுவோம். தவசிபோல் வாழ்வான். அரசன்போல் வசித்து வருவான். பல ஐஸ்ரவில பூமி வாக்குவால். புகழடன் வாழ்ந்து வருவான். இளகிய (குளிர்ந்த) மண முள்ளவன். ஒருவருக்கும் தீங்குசெய்ய நினையாதவன்.

  2. பருவத யோக மொன்று பகருவோம் பால ஏுக்குக் குறையில்லா வாழ்வா ஏரும் குருடன்தன் தசையி ஏலதான் திருக்க ஏனந்த மாகும் செல்லுவான் வேறு நாடு சரியிலாத் தசையே யாகும் சங்கரி கேட்டு டாயே.

  3. இவனுக்குப் பருவதயோகம் என்ற ஒரு யோகம் ஏற்படும் என்று சொல்லுகின்றேரும். ஜாதகன் குறைகளில்லாமல் வாழ்ந்து வருவான். சுக்கிர மகாதசையில் பலவிதமான துன்பங்கள் ஏற்படும். வேற்றாருக்குச் சென்று விடுவான். அது நன்மையில்லாத தசையாகும். பார்வதியே! கேளுங்கள்.

Page 331

ஜாதகம் 29

  1. கேள்வரி கேது கனி கன்களும் கோல தாக நிலமகன் மேனி வாக நீலனும் மான தாகப் புலவனும் வெள்ளி மாகப் புள்ளிட்ட பாதி நின்று தலமது இரண்டில் யாகச் சாற் றுறில் பலனைநத் தானே.

  2. சந்திரன் சிம்மத்திலும், கேது கன்னியிலும், சுரு ஜலாத்திலும், செவ்வாய் தகுசிலும், சனி மகரத் திலும், புதன் மிதுனத்திலும், சுக்கிரன் மேசத்திலும்,சுரியன் விருஷபத்திலும் ராகு மீனத் திலுமாக, ஜன்மம் மிதுன மாகவும் உள்ள ஜாதக பலனைச் சொல்லுங்கள்.

ராகு சுக்கிரன் செவ்வாய் புதன்

சனி சூரியன் கேது குரு

இராசி சக்கரம்

சந்திரன்

செவ்வாய்

குரு

கேது

  1. மங்கையும் கேட்கும் போது வதிட்டரும் சூறு கின்ற இங்கிவை ஆண்பால் ஜன்மம் இல்லுமோம் கீழ்ப்பால் யோக்கம் அங்கது வாடை யாகும் அரசர்கள் கெடியு மூண்டு துன்பமாம் வாரி கீழ்ப்பால் சரனக ரொப்ப தாகும்.

  2. என்று பார்வதிதேவி கேட்கும்போது, வசிஷ்ட முனிவர் சூறுகின்றார். இந்த ஆண் மகனின் குறிப்பு. பிறந்த வீடு கிழக்கு நோக்கியுள்ள வாயிலை யுடையது. மேற்குப் பக்கத்து வரிசை. அங்கே அரசர்களுடைய கோட்டை யொன்று உள்ளது. சுத்தமான நீர்நிலை இழகியிலுள்ளது. அது தேவலோகம்போன்ற ஊர் என்று சூறுகின்றேும்.

  3. இத் தகை அனையா ளத்துள் எய்துவா னின்றப் பாலன் பெத்ததாய் தந்தை யோகம் பேதையார் புத்திர யோகம் வித்தகன் துணைவர் யோகம் விளம்புவோம் முன்பின் ஜன்மம் சுத்தமாய்ச் சொல்லு இன்றும் தறவியே கேட்டி பாயே.

  4. இங்நனம் கூறப்பட்ட அடையாளங்களுள்ள ஊரில் இப்பாலன் பிறப் பான். இவனுடைய தாய் தந்தையார் மகளி புத்திரர் இவர்களின் யோகத் தையும், சகோதர்களை முற்பிறவி மறுபிறவி இவைகளையும் சுத்தமாக இந்த நூலிற் சொல்லுகின்றோம். கேளுங்கள்.

Page 332

  1. தனதையின் குணத்தைச் சொல்வேன் சற்றன றுறவு கொள்வன் வந்தவர் பிறியும் தீர்ப்பன் அரசர்க்கு றுறவு கொள்வன் தொநந்த பேர்க்கு குதவி செய்வன் நேமியில் புகழு மேற்பன் விததையாய்ப் பேச வல்லன் மேலோர்க்கு றுறவு கொள்வன்.

  2. தன்னையினுடைய குணத்தைச் சொல்லுகின்றேன். நல்லவர்கள் உறவு கொள்ளுவான். தன்னே வந்து அடைந்தவர்களின் நோயையத் தீர்த்து வைப்பான். அச்சர்களுடைய உறவு கொள்ளுவான். கஷ்டப்பட்டவர்களுக்கு உபகாரம் செய்வான். உலகில் கீர்த்தி அடைவான். அதிசயமாகப் பேச பவன். பெரியோர்கள் உறவு கொள்ளுவான்.

  3. பணிதம் செய்வான் பலரையும் வசியம் கொள்வன் அண்டின பேரைக் காப்பன் அதிக லுறவு முன்னடு கண்டித முறையா இருக்கம் கெள்ரவ குடம்ப மேற்பன் பணிப்பண் டாரம் சேர்ப்பன் பலகல உணர்வா இருக்கம்.

  4. வித்தியம் செய்து வருவான். பல பேரை வசிகரிக்க வல்லவன். தன்னே வந்தடைந்தவர்களைக் ஓதரிப்பான். பரதேசிகளிடம் பிரியமாக இருப்பான். கண்டித்துப் பேசும் குணமில்லாதவன். கெளரவமான குடும்ப மூலவன். பணியாட்கள் அதிகமாக உள்ளவன். பல நாட்களைக் கற்றறிவான்.

  5. மன்மத னெப்ப தாகும் மாரனே எரிதீதான் பூசை அந்நவன் செய்வான் இருக்கம் அபிராமி தியானம் செய்வன் பொன்பணி சேர்ப்பா இருக்கம் புயபலம் பித்த கூடு ஞானமாய் நாபிச் கூடு தோன்றிடும் மாயி ரண்டு.

  6. மண்மதனே யோத்த அழகன். சிவபெருமான் பூசை செய்து வருவான். அம்மனே மனத்தில் தியானம் செய்வான். பொன்னுபரணங்கள் சேர்ப்பான். புஜபலமுள்ளவன். பித்தச் கூடுள்வான். வயிற்று வலியும் உள்ளவன். மனேவியார் இருவராகும்.

  7. இருவித குணமும் மூன்று எவலா உறையப் இருக்கம் வரும்கதி நினைவில் காண்பன் வளவில்லா வாழ்வா இருக்கம் தருவிழான் சுகிப்பன் சிப்பன் தேரின புத்தி உண்டு அருமறை முடிவில் லாடும் அம்பிகை யாரே கேளாய்.

  8. இருவிதமான குணங்களுள்ளவன். பணியாட்கள் உள்ளவன். வரக்கூடிய விஷயங்களை மூன் சூட்டி அறியும் திறமை உள்ளவன். செழிப்பில் லாமல் வாழ்ந்து வருவான். துன்பமில்லாதவன். சாப்பாட்டில் பிரிய யன். முதிர்ந்த அறிவாளி. வேதங்களின் முடிவில் நடனமாடும் தேவியே ! கேளுங்கள்.

  9. சொன்னஇக் குணத்தா இருக்குத் தோன்றுவா நின்தப் பாலன் அந்நவன் குணத்தைச் சொல்வேன் அழகுளான் கல்வி மாஞும் கின்சொல்லும் பத்து மூன்று தந்திர வார்த்தைக் குறவன் தன்முனித் தொழிலும் செய்வன் தேரின புத்தி உண்டு.

  10. சொன்னஇக் குணத்தா இருக்குத் தோன்றுவா நின்தப் பாலன் அந்நவன் குணத்தைச் சொல்வேன் அழகுளான் கல்வி மாஞும் கின்சொல்லும் பத்து மூன்று தந்திர வார்த்தைக் குறவன் தன்முனித் தொழிலும் செய்வன் தேரின புத்தி உண்டு.

Page 333

  1. இங்நனம் சூறப்பட்ட குணங்களுள்ளவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். அழகுள்ளவன். கல்விமான். அடக்கமாகப் பேசுவான். தந்திரமாகப் பேசுவான். அகத்தியா பேசும் தமிழால் தெழில் நடத்துவான். முதிர்ந்த அறிவாளி.

  2. பலருக்கு நல்லோர் ஆவான் பலர்வினைத் தீர்ப்பா ஒருவன் தலைவனும் செய்வான் சமயம் வெறுத்து கொள்வான் வெஞ்சினம் வெறிக்காட்டான் விலோமாதர் மோகங் கொள்வான் வெஞ்சினம் வெறிக்காட்டான் புலவனும் ஓக சாளி புகழது வெற்பா ஒருவன்.

  3. பல பேருக்கு நல்லவனாக இருப்பான். பலருடைய துய்பங்களைத் தீர்த்து வைப்பான். டண்ணிய ஸ்தலத்தில் வாசம் செய்து வருவான். பகைவர்களை அடக்கி ஓருவான். வேசையர்மீது மோகமில்லாதவன். கோபத்தை வெளியிடாதவன். புலவன். ஓகமுள்ளவன். கீர்த்தி அடைவான்.

  4. அன்னியால் சுகமில்லாதன் அற்பரை உறவு கொள்ளான் பொன்பணி செய்ப்பா ஒருவன் புண்ணிய மனத்த ஒருவன் கண்ணிமார் தம்மால் நஷ்டம் கஞ்சமா நிறத்த ஒருவன் பின்னுளில் பாத கெட்சி எம்மானேப் பட்சை பண்பான்.

  5. தன் தாயால் சுகமில்லாதவன். அல்பருடன் நட்புக் கொள்ளாத வன். பொன் ஆபரணங்கள் வாங்குவான். புண்ணியமான மனமுள்ள வன். பெண்களால் (தன் மனவியால்) நஷ்டம் அடைவான். தாமரையைப் போன்ற நிறமுள்ளவன். ஞானமில்லாத தேகமுள்ளவன். சிவபெரு மானேப் பூசை செய்து வருவான்.

  6. தன்துணே ஆண்பா லென்று தையலர் இருவ ராகும் கண்ணிமார் மத்தில் ஏகும் காணும் விருத்தி என்றேும் அன்னவன் குணத்தைச் சொல்வேன் யாரவர்க்கும் நல்லோர் ஒருவன் சொன்னதிக் காப்பா ஒருவன் துறவோர்கள் பக்தி பூண்பான்.

  7. ஜாதகனுக்கு உடன் பிறந்தவாகளில் ஒரு சகோதரனும் இரு சகோதரிகளும் தோன்றுவார். இடைக்காலத்தில் சகோதரனை இழப்பார்கள். சகோதரன் நீண்ட ஆயுள் உடையவன். சகோதரனுடைய குணங் கூறுவின்றேும். எல்லோருக்கும் நல்லவனாக இருப்பான். சொன்ன சொற்கேக் காப்பான். துறவிகள் பக்தி கொள்வான்.

  8. மந்திரம் வைத்திய யங்கள் மருமனூ றவிா ஒருவன் இந்திர ஒைப்பாய் வாழ்வான். இருவிதக் கல்வி உண்டு எந்திடம் பெருமை ஏற்பான் இடரோன்றேர்க் குதவி செய்வான் செந்திரு விலாச முண்டு சிலனும் பெருமை யோனும்.

  9. மந்திர சாஸ்திரம் வைத்திய சாஸ்திரம் இரகசிய நூல்கள் இவை களை அறிவான். இந்திரோப் போன்ற யோக சாலியாக வாழ்ந்திருப்பான். இருவிதமான கல்வி கற்பான். எல்லாவிடத்திலும் பெருமை அடைவான். துன்பமடைந்தவர்களுக்கு உதவி செய்வான். செந்திரன் போலும் முகமும் சிலனும் பெருமை யுள்ளவன். Sapta.—18

Page 334

  1. பாரியு மொன்றே யாகும் பாலர்கள் ஆன்பால் மூன்று இரமாய்ப் பெண்பா லொன்று செப்புவோம் தீர்க்க மாக விரிய ஜென்றுய் வாழ்வன் விகடங்கள் சூறு லிகும் மாரணும் வறுமை காணும் வயதுமே தீர்க்க மென்றேும்.

  2. மணேவி யொருத்தியே. மூன்று புத்திர்களும் பெண் ஒருத்தியும் பெறுவர். ஆவர்கள் நீண்ட ஆயுளுள்ளவர்கள். எல்லோரும் ஒன்றுகவே வாழ்ந்து வருவார்கள். அகட விகடமாகப் பேசாதவன். தரித்திரமில்லாத வன். தீர்க்கமான வயதுள்ளவன் என்றேும்.

  3. மைந்தனின் மனத்தின் காலம் வரைகிறும் பதினோ ழாண்டுள் அந்தவள் தென்பால் நேரும் அறிவிப்போம் அவள்குணத்தைச் செந்திரு மகள்போ லொப்பாம் சிறதான புத்தி இல்லாள் பந்துவிற் கினிய ளாகும் பாலையும் தீக்க சீவி.

  4. ஜாதகஙுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றேும். அவ ஊடைய பதினொழாம் வயதுக்குள் அது நேரும். அவள் தெற்குத் திசையி லிருந்து வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுகின்றேும். இலக்கு மியைப் போன்றவள். சின்ன புத்தி யில்லாதவள். தன் உறவினர்களுக்குப் பிரியமானவள். நீண்ட ஆயுளுள்ளவள்.

இரு மணவியர் ஏற்படுதற்குரிய கிரக நீல

  1. அத்திர் தடுத்துச் சொல்வார் அவனுக்குத் தாரம் ரண்டு சித்தமாய் நேரு மென்றேும் செபலீர் அந்தச் சங்கை சத்தமத் தோனச் ரத்தில் சார்ந்ததால் தாரம் ரண்டு குத்தமாய்ச் சொன்னேும் யாங்கள் குறுமுனி தடுத்துச் சொல்வார்.

  2. அத்திரி முனிவர் மறுத்துச் சொல்லுகின்றார். அவனுக்கு இரு மணே வியர் உண்டு. நிச்சயமாக நடக்கும் என்றார். அந்தச் சந்தேகத்தைத் தீருங் கள் என்றார். எழாம் வீட்டுக்குரிய குரு சரரசயோகத் திலாதப் தாள் இரு மணவியர் உண்டு என்று சொன்னேும். அகத்திய முனிவர் தடுத்துக் கூறுகின்றார்.

  3. காரியும் புகரே யோகனேக் கண்ணுறத் தாரம் மூன்று தீரமாய் நடக்கு மென்றேும் செப்பினீர் சரியே ஐயா பாரிமார் தீர்க்க முண்டோ பதறுண்போ விபரம் சொல்வாய் சூறின கண்ணி மார்கள் குமரன்முன் மரிப்பாள் ரென்றேும்.

  4. சனியும் சுக்கிரனும் எழாம் வீட்டுக்குரிய குரவைப் பார்ப்பதால் மூன்று மணவிகள் நிச்சயமாக ஏற்படுவர் என்று கூறுகின்றேும். சொன் ஊது சரியே, ஐயா! மணவிகள் தீர்க்க ஜீவிகளா? இடையில் இறந்துவிடுவார் களா? சொல்லுங்கள். நாங்கள் சொல்லிய மணவிமார்கள் ஜாதகனுக்கு முன்பே இறந்துவிடுவார்கள் என்று கூறினேும்.

Page 335

  1. எந்தக் காலத்தில் செல்வார் இயம்புவீர் அந்தச் சமயகை மூத்தின மாது தானும் மேவுவாள் இருபா றுற்றில் பிந்தியேறு குடிகில் நேரும் போ ருவாள் முப்பான் மூன்றில இந்திர வதனம் யோன்ற எழில்மாது முப்பான் ரண்டில்;

  2. எந்தக் காலத்தில் இறந்துவிறுவார்கள் ? அன்றிச் சொல்லுங்கள். முதல் மன்வி இறந்ததுறும் இறப்பதாரும் மெத்தல் இறப்பாள். மழை மன்வி மேற்குத் திக்கிலிருந்து வாய்ப்பாள். அவள் முப்பத்து மூலன் றும் வயதில் இறப்பாள். அழகிய மு.த்தத்துடைய எழுபத்துள்ள பெண் ஜாதகனுடைய முப்பத்தொன்டாம் வயதில்;

  3. நேருவாள் குடிகிலேதான் நிபிலியும் நீர்க்க சீ வி பாரிய புத்தி எற்பாள் பார்மகள் குணத்தாளும் வேறெறு நிந்தை காணள் வெங்கினம் வெலிக்காட் பாதாள் தீரமில் லாத நெடுசள் சிலியாம் பெருமை எற்பாள்.

  4. மேற்குத் திக்கிலிருந்து வருவாள். அவள் நீண்ட ஆயுளுள்ளவள். பெரிய (தாராள) புத்தியுள்ளவள். ப்ருதேவியைப் போல் பொறுமை யுள்ளவள். வேறு பாழிகள் இல்லாதவள். கோபத்தை வெளியிடாதவள். தைய மில்லாத மனமுள்ளவள். நல்லொழுக்க முள்ளவள். பெருமை யுடையவள்.

  5. புத்திரர் கடைமா துக்குப் பொருந்திடும் ஆண்பால் ரண்டு சத்திமார் ஒன்றே இர்க்கம் சடைமுனி புகளு கின்று யத்தினி மார்கள் மூன்று படைத்தகா ரணங் கொன்னை குக்கத்தைச் சொல்லு மென்ன குமரன்முன் விண்யா மென்னேரும்.

  6. மூன்றுவது மன்விக்குப் புத்திரர்கள் இருவரும் புத்திரி ஒருத்தி யும் பிறந்து நீண்ட ஆயுளுள்வர்களாயிருப்பார். இடா முனிவர் கூறுகின்றார். மூன்று மன்வியார் எற்பட்ட காரணங்கள் என்ன ? என்ன திவ்வே செய் தான் ? என்று வினவ, ஜாதகன் செய்த வினையைச் சொல்லுகின்றும்.

  7. என்னனழு செய்த நத்தை இயம்புவீர் முனியே நீர்தான் முன்ஜன்மம் கோகர ணத்தில் உதித்ததன கங்கை செயாயிப் பொன்பொறு ளுடைய ளுபிப் புகழான குடும்பம் பெற்று அன்னவன் வாழு நாளில் அனுகின் வினையைக் கேண்மோ.

  8. என்ன திங்கு செய்ததான் என்பதைச் சொல்லுங்கள், முனிவரே ! ஜாதகன் முப்பிறவியில் திருக்கோகரணத்தில் வேளாள் குலத்தவஞகப் பிறந்து, பொன் பொருள் முதலியன உடையவளுடி, ஈர்த்திப் பெற்ற குடும் பத்தை யடைந்து, வாழ்ந்தவரும்நாளில் எற்பட்ட சாபத்தை கேளுங்கள்.

21 அந்நகர் நதியின் பக்கல் அனுகிய அரசின் கீயே தந்தியும் நாகம் நிற்கும் தானவர் வாச மாகும் மந்திரம் ஒதும் சேவதம் மறையவர் பூசை பூண்பா இந்தவா றிடத்தில் லேதான் இரவினில் என்ன செய்தாள். Sapta.—18A

Page 336

  1. அவ்லூரின் நதிக்கரையிலுள்ள அரச மரத்தின் கீழ் விருப்பயரும் ஸர்ப்பமும் இருக்கின்றனர். தெய்வங்கள் வசித்து வந்தனர். மந்திரம் ஜபித்தும் அந்தணர்கள் பூசைகள் செய்து வந்தனர். இங்னமுள்ள இடத்தில் இராவில் இந்த ஜாதகன் என்ன செய்தான். தெரியுமா?

கருவழித்த தோஷம்

  1. விதவையைப் போகம் துய்க்க மேவிற்றுக் கருவு தானும் அதம்செய்தான் பண்டி தத்தால் அம்மாது மரண மாநில இதுவின்றி வேறு சொல்வேன் எவலால் மனோரி தன்ன நிதிதந்து போகம் துய்த்து நிமலனும் வருங் காலத்தில்;

  2. ஒரு கைம்பெண்ணுடன் இன்பம் அனுபவிக்க, அதனுல் கரு ஏற்பட்டு. மருந்தைக் கொடுத்துக் கருவை அழித்தான். அதனல் அப்பெண் மரணமடைந்தாள். இதுவல்லாமல் வேறு ஒன்று சொல்லுவின்றேன். தன் வேலக்காரனின் மனவியுடன், பணத்தைக் கொடுத்து, இன்பம் அனு பவித்து வருங்காலத்தில்;

  3. மனைவியின் வாழ்வும் கண்டு மகதை விலக்கும் போகச் சங்கயா மனத்த ளாகித் தன்பக்‌கல் புகலும் சேதி பக்மே செய்தான் பர்த்தா பதியினில் வேணடா மென்றுன் இங்கிதற் கென்ன செய்வேன் என்னே நீ காப்பாய் என்ன.

  4. பெண்ணின் கணவன் (பணியாள்) பார்த்து, அவனே நீக்கி மனத்தில் துன்பமடைந்த ஜாதகனிடம் சொல்லுகிறுள்—என்னுடைய கணவன் எனக்குக் குறை செய்துவிட்டான். தன் வீட்டுக்கு வரக் கூடாது, வேண்டாம் என்று சொன்னேன். இனி நான் என்ன செய்வேன் ? என்னே நீ ஆதரிப்பாய் என்றுள்.

  5. கன்னியே என்பால் வேண்டாம் காதலி பொல்லாள் செல்வாய் மனுனவ நிவ்வாறு சொல்லி மஞ்ஞையும் சிலல் டைந்து சொன்னசா பத்தைக் கேண்மோ தோழன்றும்பின் ஜன்மம் தன்னில் என்ணப்போல் துணைப்பெண் ணிற்றி உன்றாய்ச் சுகமுட் மின்றி;

  6. பெண்ணே ! என்னிடம் வரவேண்டாம். என் மனைவி பொல்லாதவள். மனுநீதி சொல்லி மஞ்ஞையும் சிலிர்க்க டைந்து சொற்கேள்க் கேளுங்கள். உனக்கு ஏற்படும் மறு பிறவியில், என்னைப் போல் சிகோதரியில்லாமல், பெற்ற தாயினுடைய சுகமுடில்லாமல்;

இன்பம் தந்த அனாதையின் சாபத்தோஷம்

  1. வரும்மனே அநேக முண்டாய் மரிப்பாயே உன்முன் கைத் திருநாக அனந்தம் சொல்லச்ச் சேர்ந்தது அந்தத் தோஷம் பெரியோர்க் ஏறவு அந்தம் பேணியே அண்ண மீது மரலியின் பதிக்குப் புகழ் மால்மகன் வரையப் பட்டு;

Page 337

  1. மனவிகள் பல எற்பட்டு, உனக்கு முன்னுலையே இறந்து விடுவார்கள் என்று பல சாபங்கள் இட்டாள். அந்தத் தோஷம் எற்பட்டது. கடைசிக் காலத்தில் பெரியோர்களின் நட்புக் கொண்டு, அவர்கட்கு அன்னடலித்து வந்து, இறந்து, மீண்டும் பிறமனுள் படைக்கப்பட்டு;

  2. பிறப்பது மிந்தப மாளன் புகிடும் மாதர் சாபம் அரிவையர் மூவராம் அம்மாதர் இவளுமுன் மாள்வார் திருமகள் அருகாவண்ணம் செப்புவீர் இரியை ஒன்று வருவது வந்தே திரும் வரையேவே மாட்டோம் சாந்தி.

  3. இந்த ஜாதகன் பிறப்பான். பெண்ணின் சாபம் எற்பட்டு அதனால் மூன்று மனைவிகள் வற்றுவர். அர் பெண்களும் ஜாதகனுக்கு முன்னுள் இறந்து விடுவார்கள். மூன்று யனைவியர் வராமலிருக்க எதாவது சாந்தி சொல்லுங்கள். வருவது வந்தே திரும். சாந்திகள் கூறவேமாட்டோம்.

  4. முன்ஜன்மம் அனேக துன்பம் விரும்பினேன் இச்சென் மத்தில் தன்வீர சைவ ஜாதத் தோன்றும்கோ பணங்கொன்ன அன்னவன் முன்ஜின் மத்தில் அதிதிகள் நேசம் கொண்டும் அன்னமும் அளித்துப் புண்ணியம் அவன்குல மேன்மை யாச்சு.

  5. முற்பிறவியில் எற்பட்ட அனேக திவிரமான பாபங்கள் செய்தும் இப்பிறவியில் வீரசைவகப் பிறந்த காரணங்கள் என்ன? ஜாதகன் முறை பிறவியில் பரதேசிகளிடம் நட்புக்கொண்டு, அன்னமும் அளித்து வந்ததால் குலம் மேன்மையாக வந்தது.

  6. ஜாதகன் யோகச் சேதி சாற்றுவோ மினி மோகச் குதிலான் புகழு மேற்பன சொல்லது சுருக்க மாகும் வேதனே நிவிர்த்தி செய்வன் வெகுபேருக் கிட்டனவன் வாதங்கள் வேல செய்வன் ஆறுறு ஆண்டு மேலாய்.

  7. ஜாதகனின் யோகச் செய்திகள்ச் சொல்லுகின்றேும். குதில்லாத வன். புகழடைவான். சுருக்கமாகப் பேசுவான். துன்பமடைந்தவர்க்குத் தஞ்சம் அளிப்பான். அனேகருக்கு நன்பலனக் இருப்பான். ஜாதகனுடைய மூப்பத்தாறு வயதுக்குமேல் வாதங்கள் புரியும் வேல செய்வான்.

  8. தென்திசைப் பெரியோ ராலே செய்வான் அகார மேதான் சந்திரன தசையின் பாகம் சார்ந்திடும் நினேத்த வெல்லாம் பிந்தியு மில்லம் நேரல பெரிதான அறங்கள் செய்தல் இந்திர யோக மேற்பன் இசுவரி கேட்டி டாயே.

  9. அகத்திய முனிவரின் அருளால் பல நூல்கள் இயற்றுவான். சந்திர மகாதசையில் நினேத்த காரியங்கனே முடிப்பான். பிற்காலத்தில் வீடு கட்டுவான். பெரிய தருமங்கள் செய்வான் இந்திரயோகம் உடையவான், ஈசுவரியே! கேளுங்கள்.

Page 338

  1. இதிதசைக் குன்னே யன்னே சேருவோ செளமப திக்குப் புகர்தசைக் குன்னோ தத்தை யேகுவான் கால நூட தகைமையாய்ப் பிதாமுன் ஜன்மஞ் சாற்றுவீர் முனியே நீர்தாம் சகமதி லுயர்வ தான் திருப்.ரங் குன்றந் தன்னில்;

  2. கேது மகா தசைக்குள் அன்னே இறந்து விடுவான். சுக்கிர மகா தசைக்குள் தத்தை இறந்து விடுவான். தத்தையின் முற்பிறவியைச் சொல் இுங்கள், முனிவரே ! உலகத்தில் உயர்ந்ததாரிய திருப்பரங்குன்றத்தில்;

  3. உதித்ததன் சைவச் சேயாய உயர்வான குடும்பி யாசி அதிக ளுறவு கொண்டு அடேசவா யெங்கள் சென்று விதியது முடிந்து பின்பு வேதியன் வரையப் பட்டு நதிசடை யணிந்தோனா வர்க்கம் நல்கினி விவனே யென்றோும்.

  4. சைவ குலத்தில் பிறந்தான். உயர்ந்த குடும்பத்தை யடைந்து, பரமேசகரிடம் பக்திகொண்டு, அரிநெக ஓலையங்களுக்குச் சென்று, இறந்து, பிரமனுல் படைக்கப்பட்டு, கங்கையைச் சடை முடியில் தரித்த சிவபெருமான் குலத்தில் பிறந்தவன், இவன் என்றோும்.

  5. முறையின்படி புளுவைப் பக்தன் வருகுவான் நிக்கு லத்தில் வருமன்னே பூர்வஞ் சொல்வோம் பிறதிவி தன்னி லேதான் தரித்தொழில் டெயுங்கு லத்தில் ஜனித்தத்மே வருமை யின்றி முருகர்தம் பக்தி பூண்டு உயர்வோர்க்கு அன்ன மீந்து;

  6. மறுமிறவில் புதுவை நகரத்துக்குப் பக்கத்தில், இதே குலத்தில் பிறப் பான். தாயின் முற்பிறவியைச் சொல்லுஙின்றேன். காஞ்சிபுரத்தில் நெச வாளர் குலத்தில் பிறந்து, தரித்தோ மில்லாமல், சுப்பிரமணிய சுவாமியிடம் பக்திகொண்டு, பெரியோர்களுக்கு அன்னமனி தது;

  7. வியனயது மில்லா லாகி மேவினுள் கால நூட சினமில்லாப் பிரமன். லக்னம் ஜனித்தன னென்று சொல்வோம் வனிதையின் ஜன்மஞ் சொல்வோம் வடதசை துவாரை தன்னில் கனமுள பிரம செயாயக் கல்ப்பாள மென்று சொல்வோம்.

  8. தவிக்கரில்லாமல் இறந்தாள். மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டுப் பிறந்தாள், இவள் என்று சொன்னேும். தாயினுடைய மற்பிறவியைச் சொல்லுஙின்றேும். வடக்கில் உள்ள துவாரகையில், அந்தண குலத்தவ ளாகப் பிறப்பாள் என்று சொல்லுஙின்றேும்.

  9. அன்பது வொன்ப தாண்டில் அவன்நுநன்ரும் பாறி கண்டம் மனனனுக் கறுபத் தைந்தில் மீன்மாதந் தன்னி லேதான் பின்பகள் சட்டி தன்னில் பிறதிலா முடலந் தானே உன்னத வமேனப் பெற்ற உத்தமி ! கேட்ட டாயே.

  10. இம்பத் தொன்பதாம் வயதில் ஜாதகநுடைய மூன்றுவது மண்ணி இறப்பான். ஜாதகன் பங்குனி மாதத்தில் தேய்பிறைச் சஷ்டியன்று இறந்து விடுவான். உவர்ந்த கணவனே யடைந்த உத்தமியே ! கேளுங்கள்.

Page 339

  1. பின்ஜுன்ம மவ்லூர் தன்னில் பிறப்பனுக் செளராஷ்ட்ர வம்சம் மன்னர்பா ராச செய்து மாநகி யதிக முன்டாய் இன்னவன் வாழ்வா நிகும் இயம்பின மொழிகுன் ருகிவ கன்னென மொழியைய யொக்குங் காதலி கேட்டி டாயே.

  2. மறு பிறவி அவ்வுர்லேய் செளராஷ்ட்ர வமிசத்தில் பிறந்து, அரசனக் குடியையும் எற்றும் பிறந்த செல்வம் பெற்று, ஜாதகன் வாழ்வான். சொன்ன சொற்கண் தவறு. இனிய வா ர்த்தைகேள் பேசும் தேவியே ! கேளுங்கள்.

  3. ஜனித்திடும் காலன் தன்னில் சிங்கதசை யாண்டு வாறும் குனித்திடுந் தீ கொண்றுநும் குலவனாள் பதினு ருகும் சினமிலாப் பூர்வம் சொன்னேனும் செப்புவோம் பின்பால் சேதி கனமத வாணே பெற்ற காதலி கேட்டி டாயே.

  4. ஜாதகன் பிறக்கும் காலத்தில் கேதுமகா,ரசை ஆறு வருடங்களும் ஒரு மாதமும் பதினு று நாட்களும் பாக்கி நிற்கும். இதுவரைப் பூர்வபாகம் சொன்னேனும். பிற பாகத்தில் மற்றைய விஷயங்களைக் கூ றுவோம். விணைய கனம் பெற்ற பார்வதியே ! கேளுங்கள்.

  5. புரவியோன் தன்கை ராட்டில் புகார்நிற்க பல்லனைவ் வாறு அரிவையர் வேசி யோகம் அதன்பலன் புகலு மென்ன இருவில்லம் பெரியோ ரிட்டம் இறக்குங்கா லேழாயிரம் பொன் திருமகன் மரண காலம் செப்புவோ மிருப்புத் தாயே.

  6. சுரியனுக்குப் பண்ணிரண்டில் சுக்கிரன் இருப்பதால் எற்படும் பலன் என்ன ? வேசியோகம் இட்டும். அதன் பலன் என்ன ? இருவீடுகளுண்டு. பெரியோர்களுக்குப் பிரியமானவன். இறக்கும் போது எழாயிரம் பொன் இருக்கும், என்று சொல்லுவோம்.

Page 340

ஜாநகம் 30.

(26-ஆம் பஜி ஜாநகம் பார்க்க)

  1. கலெனி கலெ யிலாக்க் கணகனும் சாட்சி புக்க நிலமகன் மேரு காக நீத்தோணும் பீன் மாகப் புலவனும் பணியும் கண்ணி புகர்சயேம் பரிதி கோலில் தலமது கீண்கை யாக்ச சாட்டறுலீர் பலேதே தாகுசே.

  2. எதிரண் சனி மகரத்திடும், குரு கும்பத்திடும், செவ்பாய் தனுசிலும், கேது மீனத்திடும், ராகு சதன் கண்ணியும், சுக்கிரண் சிமம்த்திடும், சுர௺யன் துலாத்திடும் இருந்து, ஜன்மம் இதன் லக்கிணம் இருந்தாக், எற்படும் பலநேச் செல்லவின்கள்.

கேது குரு சந்திரண் சனி சுர௺யன் ராகு புதன்

இராட்சி சக்கரம்

  1. குற்றுமுனி புகலு கிண்றுர் குறிதது இடண்பால் ஜன்மம் இருகிலல்ம் கீழமேல் கீந்திரா சலும் இடண்பால் நோக்கம் அறுமுகன் தன்தை மேற்கில் சுநதரி யோழ்பா ராகும் அருவிய சிறுஞால் ராகும்.

  2. இகததிய மனிவர் சொடினார். இடண் இடு மகனின் ஜாதகம். பிறந்தே கிரக்கு மேற்கு கீன்திரில், காகுனோக்கிய கீன்திரேயுடையு. அது, சுபிரமணியார் அலயமும் கினுகர் அலயமும் மேற்கிலும், அம்மன் கோயில் கிஞ்க்கிலும், றர் புண்ணியா தெற்கிலும் உள்கள் சிறுஞாகும்.

  3. இகத்தை அடையா எழதுக் இன்னவன் செஷ்டன் ஜைவன் அதைனை கங்கை சய்கைய் கிள்புவா நிந்தைன் பாலன் பெதததாய் தன்தை யோகம் பேடையெர் புத்திரா யோகம் சுததம் முன்பின் ஜன்மம் செப்புகே மின்றுகை தன்ணில்.

  4. இஜன்மம் சூற்பட்ட அடையாளன்களுணா இ-ததில் கெள்களைத் தில் இந்த் ஜாகன் தன் தன்தைக்கு மூததை புத்திரானுப் பிறபa்பான். தைட்தனையார் மன்னி மகக்கள் இவார்களைனை யோகததையும், முற்பிறப்பு மட்டி பிறப்பு இலைக்கண்கையும் இந்த நுாலில் சோல்லுகினரும்.

Page 341

  1. தந்தையின் வர்க்கம் தன்னேச் சாற்றுவோ மாண்பால் மூன்று வந்திடு கண்ணி ரண்டு வரைந்தனம் மற்றேர் ஜீதாம் அந்தவர் வெறுப்பிச் செல்வர் அவர்ப ன் பின்பால் சொல்வோனை இந்தவன் தந்தை சேதே இயம்வோ மினிமே லாக.

  2. தந்தையின் வர்க்கத்தாப் பற்றிச் பொல்லுவினேரும். சகோதரர் சகோதரிகள் ஒருவரும் ஆவர். மேனும் பிறப்பவர் இடப்பர். ஒருவர் மனத்தாங்க இடன் வேரகச் செனறு விடுவார். அவருடைய பலங்கோப் பிற பாகத்தில் சொல்லுவினேரும். இனி, இந்த ஜாதகனுடைய தந்தையினே செய்தியைக் கூறுவினேர்பம்.

  3. மாநிறம் உரோசி ல் நீபி மருமமில் லாதா ஞுவன் ஊனமில் லாத தேகி உயர்வான புத்தி எற்ப ன் தேன்மொழி கூறு வாயும் செய்ந்நன்றி மறவா ஞுவன் ஆவர் நேசம் கொள்வான். ஆகுகள் விருத்தி யில்லான.

  4. மாநிற முன்னவ ன். குறைபில்லாத மெல்லிய உயர்மான தேகமுள் ஞவன். இரகசிய மில்லாவன். உயர்ந்த புத்திசாலி. இனிய வார்த்தை கேன்யே பேசுவான். செய்த உதவியை மறவாதவன். தெரியவர் நட்புக் கொள்வான். பசுக்கள் விருத்தியில்லாதவன்.

  5. தந்தையின் ஆஸ்தி காணுண் தானவன் வாசம் சின்னுள் காந்தன்மேல் பக்தி புண்பன் கர்மதில் மாலின் ரேகை சொந்தமா யில்லாம் பின்னல் சேர்ப்பானும் ஊக வாயும் தந்தமும் தரள மொக்கும் சஞ்சல மனத்த ஞுவன்.

  6. தந்தையினுடைய ஆஸ்தி யில்லாதவன். அவன் சின்னுட்களே வசித்து வருவான். (முருகப்பெருமான்மீது பக்தி யுள்ளவன். கையில் விஷ்ணுரேகை உடையவன். பிற காலத்தில் சொந்தமாக வீடு கட்டுவான். ஊக முன்னவன். முத்திக்கோப் போன்ற வெண்மையான பற்களுள்ளவன். சஞ்சலமுள்ள மனத்தான்.

  7. குபையில் குற்ற மேற்பன் குமார்க்கு கல்வி உதல் விலேமாதர் மோகம் கெ ள்ளான் வெஞ்சினம் ஓ லிக்காட் டாதான் புலவனும் கடந்தோர் நேயன் புராதனம் அடையா ஞுவன் நிலேயதைக் காப்பா ஞுவன் நெஞ்சினி லிரக்க மாவன்.

  8. தன் குலத்தில் அபவாதத்தை அடைவான். பிற்கேட்க்கு கல்வி சொல்லிக் கொடுப்பவன். வேசையர் மோகம் கொள்ளாதவன். கோபத்தை வெளியிடாதவன். புலவன். பெரியோர்களுக்கு நண்பன். பிதுரார்ஜி தத்தை அடையாதவன். தன் நிலேயைக் காத்துக் கொள்ளுவான். இரக்க முள்ள மனத்தான்.

  9. கல்வியால் ஜீவிப் பாரனும் கட்டுறை பகாரா ஞுவன் சொல்லது சுருக்க மாவன் துர்வழக் கதனில் செல்லான் அல்லகள் மத்தில் நேரும் அற்புதமா நேசம் கொள்வன் சல்லிய மென்று லச்சம் தைரிய மில்லா ஞேன்றேரும்,

Page 342

  1. கல்வி பயில்விப்பதால் ஜீவித்து வருவான். வார்த்தைகள் கட்டிப் பேசாதவன். சுருக்கமாகப் பேசுவனன். கெட்ட வழக்குகளில் செல்லாத வன். இடையில் துன்பங்கள் நேரும். அறிவாளிகளுடன் நட்புக்கொள்ளு வான். கடன் என்றுளியே பயப் படுவான். தையரிய மில்லாதவனென்றும்.

  2. சொன்னஇக் குணத்தா னுக்குத் தே னறுவாந் நிந்தப் பாலன் இன்னவன் குணத்தைச் சொல்லுவன். அழகுள்ளான் இருநிறத்தான் உன்னதக் கல்வி ஏண்டு உணருவான் ஜாதகன் பிறப பான். அவனுடைய குணத்தைச் சொல்லுவன். அழகுள்ளவன், இருகிற முள்ளவன். உயர்ந்த கல்வி இரண்டு கற்பான். ஊகமுள்ளவன். பண்ணிப பேசுவான். எழைகளுமிது இராக மூல்லவன்.

  3. அரசர்பொ யதமு மாவன் ஆசாரன் வெகுபேர் நேசன் உறன்முறை மதிக்க வாழ்வன் உவமையாய் வார்த்தை சூ றுவன் தரையது சேர்ப்பான் இவன் சகடோ சகனமு மேற்பான் குறைநன்றுக் குதவி செய்வான் கோவலர் தன்னுட் லுய்வான்.

  4. அரசால் கொண்டாடப்படுவான். ஆசாரமுள்ளவன். பல பேர் களுக்குக் கேண்பன். தன் பந்துக்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். உவமையுடன் பேசுவன். பூமிகள் வாங்குவான். வண்டி முதலிய வாகன வசதி யுள்ளவன். குறைப்பட்டவர்களுக்கு உபகாரம் செய்வான். அரசால் (அரச.ங்க உத்தியோகம் எற்று) வாழ்ந்து வருவான்.

  5. தந்தைமேல் புகழு மேற்பான் தனமது பெருக்கக் செய்வான் பந்துவாவ ஆத ரிப்பான் பாலதிர் பிரிய ஜுவன் கந்தனும் குலதெய் வங்கள் கருத்திநிலல் வைப்பான் இவனிர யோகம் பின்னுள் எய்திடு மென்று சொல்லோம்.

  6. தந்தைக்கு மேல் கீர்த்தியுடையவன். பொருள்களை விருத்தி செய் வான். இரவினோர்க்கு ஈதப்பான். பால் தயிர் இவைகளில் பாய் முள்ளவன். சம்பிரமணியக் கடவுளைக் குலதெய்வமாகக் கருதி மனதில் தியானம் செய்து வருவான். இவனுக்கு இந்திரயோகம் பிறக்காலத்தில் எற்படும், என்று சொல்லுவோம்.

  7. யோகமெவ் விதமாய்ச் சொன்னீர் உதைப்பிறார்கள் அந்தச் சங்கை பாகனு முச்ச மாகப் பார்மகன் எழில் தங்க ஆகமான் நவத்தி லேற அலறிக்கு நாளில் திக்கள் தோகையில் ராகு தங்கச் செபியினுந் தோகம் தானே.

  8. என்ன காரணத்தால் யோகம் எற்படும் என்று சொன்னீர்கள் ? அதைச் சொல்லுங்கள். புதன் உச்சமாகவும், செவ்வாய் ஏழாமிடத்தில் தங்கி மிருப்பதாலுங் குரு ஒன்பதாமிடத்திலுங், சூரியனிர்க்கு மிடத்துக்கு நான் காமிடத்தில் சந்திரன் இருப்பதாலுங் கண்ணில் ராகு இருப்பதாலுங் யோகம் எற்படும் என்றும்.

Page 343

  1. மதிதசை முதலா மாக மாரனுக் கதிக யோகம் சதுராண்டு மேலா யாகச் செபபு வாம பால இனுக்கு அதுவிட ரங்கள் சொல்லவாப் அரசனால் தொழிலும் மேன்மை பதிநேரல் எழாண் டின்மேல் பலகலே அதிக முண்டு. 13. ஓதக்குறுக, சந்திர மகத தசையிலிருந்து அதிக யோகம் எற்படும், அது நான்கு வருசந்து கமலா அந்நு எற்படும், என்று சொல்லுவோம். அந்த விபரங்களைச் சொல்ல ரங்கள். அரசனால் தொழில் மேன்மை எற்படும். வீடு கட்டவான். எழு வயதுக்கு மேல் பல கலைகள்க் கற்று உணர்வான்.

  2. அன்னிய பாசை மேன்மை அதிகாரத் தொழிலு மேற்பட் தன்துணை கண்டு ராண்டு சோர்ந்திடு ஆண்பா லென்று இனனவர் நீர்க்க மேன்ரூம் எய்ததாது இரண்டு என்றெரும் பின்பாகம் லிபி மாகப் பேசுவோமே முனிநிற் கேளாய். 14. உன்னிய பாசையில் மேன்மை யடைவான். அதிகாரமுடைய தொழிலே வெற்று நடத்துவான். உடன் பிறந்தவர்களில் சகோதர்கள இரு வரும் சகோதரன் ஒருவனும் நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்றும். இரு குழந்தைகள் நீலயா. பின் பாகத்தில் விபரமாச் சொல்லுகின்றேன். முனிவரே ! கேளுங்கள்.

  3. பாலகன் மணத்தின் காலம் பகருவோம் ஈரோன் பானிடல் நீலியும் வடகீழ் நேரும் நுவலுவோ மவள் குணத்தைச் சிவந்த மேனி சனுப காரி யாவள காலத்தை அறிந்து ரைப்பப் கணவனுக் கினிய ளாயே. 15. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றேும். பதி நெட்டாம் வயதில் வட கிழக்குத் திசையிலிருந்து மனேவி வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுகின்றேும். நல்லமொழுக்கமுள்ளவள். சிவந்த உடலுள்ளவள். ஜனங்களுக்கு உபகாரி. வருங்காலத்தை யறிந்து சொல்லும் ஆற்றலுள்ளவள். கணவனுக்குப் பிரியமானவள்.

  4. அன்னம்போல் வடிவு மொக்கும் அடாவடி தன்னில் செல்லாள் அன்னமும் அன்பாய் ஏவள் அடிக்கிலுக் கினிய ளாவள் அன்னியர் குற்றம் சொல்லாள் அதிகமாம் கோபம் உண்டு அன்னியர் மதிக்க வாழ்வள் அவளுக்கு வயது தீர்க்கம். 16. அன்னத்தைப் போன்ற அழகிய உருவமுள்ளவள். அடாவடியில் செல்லாதவள். அன்பாய் அன்னம் அனிப்பாள். நன்கு சமையல் செய்வதில் வல்லவள். பிறர்மீது குற்றம் கூறதவள். அதிகமாக் கோபம் கொள்ளு வாள். பிறர் மதிக்கும்படி வாழ்ந்து வருவாள். நீண்ட வயதுள்ளவள்.

  5. சுதர்கள் மிருநான் காகத் தோன்றிடும் சிலவே சேதம் சதமுடன் ஆண்பால் மூன்று சக்திமார் இருவர் தீர்க்கம் பகல்வர்கள் இவன்மேல் மோகப் பெருகிநிறப் வாழ்வார் ஆகும் அதிதியே இவன்முன் ஜன்மம் அறிவிப்போ மினிமே லாக,

Page 344

  1. எட்டுக் குழந்தைகள் பிறக்கும். அவைகளில் சில சேதமடையும். மூன்று புத்திரர்களும் இரு புத்திரிகளும் நீண்ட ஆயுள்ளவர்களால். புத்திரகள் இவனுக்கு மேன்மையாக இருந்து வாழ்ந்த வருவார்கள். இவனுடைய மூற் பிறவியைச் சொல்லுகின்றோம், இனிமேல்.

  2. முன்னவ நிருந்த ஜன்மம் மொழிகிறோம் புலியூர் தன்னில் வன்னிய முற்றும் இத்த மனோகதி கருடன் பறிப் பொன்னிட பணித பெற்றுப் புகழான குடும்ப யாஷி முன்னொருக்குத் தொண்டு பூண்டு உயர்வான தலங்கள் சென்று ;

  3. ஜாதகனுடைய மூற் பிறவியைச் சொல்லுகின்றோம். புலியூரில், வன்னிய குலத்தில் பிறந்து, மனேவி மக்கட்கேள் பெற்று, பொன்னுடன் ஆபரணங்களே யடைந்து, ஜோர்த்தியுள்ள டும்ப மேற்பட்டு, பெரியோர்களுக்குத் தொண்டு செய்து, புண்ணிய தலங்களுக்குச் சென்று ;

  4. காலன்தன் நாட்ட டைந்து கஞ்சனல் வரையப் பட்டுச் சீலமில் லாத கங்கைக் குலமதி லுதிப்பா குன்று நிலவே இவனின் யோகம் இயம்புவோ மினிமே லாக லும்பொருள் பகை வருக்கு அவனியே கருட குலன்.

  5. எம்பும் அடைந்து, மீனும் பிரமனல் படைக்கப்பட்டு நல்லொழுக்க மில்லாத வேளாள் குலத்தில் பிறப்பான், என்று சூறுகின்றோம். இவனு டைய யோகம் செய்திகளே இனிச் சொல்லுகின்றோம். விரோதிகளாகிற சர்ப்பங் களுக்குக் கருடனேப் போன்றவன்.

  6. மண்ணனல் சேவ ணங்கள் மருவிடும் பால னுக்குப் பொன்பொருள் பூமி சேர்ப்பன் புகழான குடும்ப மேற்பன் அன்னியர் மதிக்க வாழ்வன் அந்தணர் நேசம் கொள்வன் தன்மனே தன்னுள் யோகம் தரணியில் வறுமை காணுன்.

  7. அரசனல் ஜீவனம் நடக்கும் (அரசாங்க உத்தியோகம் எற்று வாழ் கக் கையை நடத்துவான்). பொன், பொருள், பூமி இவைகளைச் சேர்ப்பான். புக முள்ள குடும்பத்தை யடைவான். பிறர் மதிக்கும்படி வாழ்ந்து வருவான். அந்தணர் சிநேகம் கொள்ளுவான். தன் மனேவியால் யோக மடைவான். உலகில் தரித்திரம் ஏல்லாதவன்.

  8. எந்தக்கா லத்தில் ராஜ யோகமும் மெய்தும் சொல்வாய் இந்தவன் மூவே மாண்டு மேலேதான் யோகம் சொன்னேும் அந்தநாள் பணியின் காலம் அறைந்தனம் அரசு ஒங்கும் செந்திரு விலாசம் பெற்றுச் செல்வரும் வாழ்வா னுமே.

  9. எந்தக்காலத்தில் ராஜயோகம் எற்படும், என்று சொல்லுங்கள் ? ஜாதகனுடைய இருபத் தோராம் வயதுக்கு மேல் ராஜயோகம் என்று சொல்லு வோம். அந்தக் காலம் ராஜு பதாதசை நடக்கும். அதிகாரம் பெருகும். ஸ்டசுமீகாட்சம் அடைந்து, ஜாதகன் வாழ்ந்து வருவான்.

Page 345

  1. அன்னையின் குணத்தைச் சொல்வேன் அன்புள மனத்தினா ளாவள் சினையையும் நல்ல ளாவள் சேகிர கோபி யாவள் பந்துவும் மதிக்க வாழ்வள் பதரினில் செல்லா ளாவள் வந்தவர்க் கண்ண மீவள் வரன்மனம் போல வாழ்வள்.

  2. ஜாதகணில் தாயின் குணத்தைச் சொல்லுவின்றும். அன்புள்ள மனத்தினள். நல்ல ளாதலினள்வள். சேகரத்தில் கோப மடைவாள். உறவினர்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவாள். அற்ப காரியங் களுக்குச் செல்லாதவள். தன்னை வந்தடைந்தவர்கட்கு அன்ன மனிப்பாள். கணவன் மனம்போல் வாழ்ந்து வருவாள்.

  3. மாதிற மபித்த தேதி மருமத்தை வெளிக்காட்ட டாதாள் தேன்மொழி சூறு வாளாம் தேரின் புத்தி யுடன் ஏன்ரை உறவு கொள்ளாள் இடர்செய்யாள் யாவ ருக்கும் வாநவர் பக்தி பூண்பள் மங்கையே கேட்ட டாயே.

  4. மாதிறமுள்ளவள். பித்த சரீர முடையவள். இரகசியத்தை வெளி யிடாதவள். இனிய வார்த்தைகளே பேசுவள். முடிந்த அறிவாளி. கெட்டவர்களுடன் உறவு கொள்ளாதவள். ஒருவருக்கும் தீங்கு செய்யாத வள். தெய்வ பக்தியுள்ளவள். தாயே ! கேட்டிடவாய்.

  5. இல்லமும் வடகீ மாகும் இவள்துணை ஆண்பா லொன்று செல்லுவான் சமமாம் போரில் சென்றுபின் வருவா துவன் தல்லியும் இவன்தன் ஜெனுடு சாருவாள் என்று சொல்லிடவாம் அல்லலாய்க் குடும்ப மென்றும் அம்பிகை யானே கேளாய்.

  6. இவளுடைய வீடு வட கிழக்கிலுள்ளது. இவளுக்குச் சகோதரன் ஒருவன் உள்ளான். அவன் போருக்குச் சென்று திரும்பவருவான். ஜாதகணின் தாய், தன் சகோதரனுடன் சேர்ந்து வாழ்வாள் என்றும். துன்பமுடையவளாயிருக்கும் யாவாள். தாயே ! கேளுங்கள்.

  7. மாதரு பூர்வம் சொல்லுவேன் மாயுரம் கீழ்ப்பா லாக மேதினில் சிறுவளர் தன்னில் விளங்கினள் சேடர் வம்சம் காதலி மதில் உண்டாய்க் கணத்ததோர் குடும்பி யாகித் தீதகள் வந்த சேதி செப்டுவோ மினி மேலாக.

  8. தாயின் முற்பிறவியைச் சொல்லுவின்றும். மாயவரத்துக்கு இகிழக்கில் உள்ள ஒரு சிற்றூரில், சேடர் வமிசத்தில் பிறந்து, கணவன் மக்களாப் பெற்று, பெரிய குடும்பமேற்பட்டு வாழ்ந்து வந்தபோது, தீங்கள் வந்து சேர்ந்த விபரத்தைச் சொல்லுவின்றும்.

குருவிக் கூட்டைக் கலைத்த தோஷம்

  1. இருப்பினில் கூடு கட்டி இருக்கிற பகரி தன்னேக் குறிப்பாக அதைப் பிடித்துக் கூட்டையே கலைத்தாள் என்றும் மருவிற்று அந்தக் தோஷம் வரைகின்றும் வேறு ஒன்று அறிவமேல் நிற்றை வார்த்தை அறைந்தனள் மாது வெக்கி ;

Page 346

286

மீதுன லக்னம்-ஜாதகம் 30

  1. தன்வீட்டுக் கூரையில் சூடுகட்டி வாழ்ந்துவந்த குருவியின் சூட்டைக் கேலித்தால். அந்தப் பட்சியேயும் பிடித்தாள். அந்தத் தோஷம் எற் பட்டது. வேறு ஒன்றும் கூறுவின்றேன். வேற்றப் பெண்மீது அடாத வார்த் தைகளே உரைத்தாள். அப்பெண்ணும் மனதில் துயரமுற்று;

ஸ்திரி நிந்தை

  1. பெண்பழி சொன்ன பாவி பிறக்கும்பினே இன்னும் ஜன்னில் அண்ணந்தம் பிகளு மின்றி அழுவினா இல்ல மின்றிக் கண்ணிய குடும்ப மின்றிக் கோதையும் வாழ்வாள் ஞானவள் வண்ணமாய்ச் சொல்லிச் சென்றுள் மருவிற்று அந்தச் சாபம்.

  2. “பெண்மீது வீண்பழிசைச் சொன்ன பாவியே! உனக்கு எற்படும் அடுத்த பிறவியில், நீ உடன்பிறந்தவர்களில்லாமல், புகுந்த வீடும் கிடைக் காமல், கண்ணியமுள்ள குடும்பமில்லாமல், வாழ்ந்து வருவாய்” என்று திமையாகச் சொல்லிவிட்டுச் சென்றுள். அதிதேவசம் இவளே அழுவிற்று.

  3. மாதுக்கு அந்தி யத்தில் வாயினில் ரணமுங் கண்டு ஜீவன கால ஒரு சென்றுமே பிரமன் லக்கம் மேதினி உத்தத் லென்றேயும் மேவிரும் மாது சாபம் காதலி துயணகள் தோஷம் கட்டட்ட மின்றி வாழ்வாள்.

  4. வேண்ணுக்கு இறுதியில் வாயில் புண் எற்பட்டு, அதனுள் இறந்து, மீண்டும் பிரமனல படைக்கப்பட்டு, இப்பிறவியிலே பிறந்தாள் என்றும். பெண்ணின் சாபம் வந்தடையும். இவருக்கு உடன் பிறந்தவருக்குத் தோஷம் எதி, வீடும் இல்லாமல் வாழ்ந்து வருவாள்.

  5. மருஜன்மம் காஞ்சி தன்னில் வருகுவாள் வைசியச் செயாய்ப் பெருமையாய்க் குடும்பி யாகிப் பௌரியும் வாழ்வாள் திருமகன் தத்தை பூர்வம் செப்புவோ மினி மேலாக அருணேமேல் சிறுலூர் தன்னில் அணுகினுன் கெளரி வர்க்கம்.

  6. மறுபிறவி காஞ்சிபுரத்தில் வைசியக் குலத்தவளாகப் பிறந்து, பெருமையுள்ள குடும்பத்தை யடைந்து, இவள் வாழ்ந்து வருவாள். ஜாதக ருடைய தத்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றேன், இனிமேல், திருவண்ணாமலைக்கு மேற்கில் உள்ள சிற்றூரில், கருணீகர் வமிசத்தில் பிறன் தான்.

  7. அன்னம்போல் வடிவு மொக்கும் அடாவடி தன்னில் செல்லாள் அன்னம்மு மன்பாய் ஏவள் அடிசிலுக் கினிய ஞாயும் அன்னவள் யோக சாளி அவளுக்கு வயது தீர்க்கம் தென்முனி புகளு இன்று தேவியு மிரண்டு மாகும்.

  8. அன்னம் போன்ற அழகுள்ளவள். அடாவடிக்குச் சொல்லாதவள். அன்புடன் அன்ன மனிப்பாள். இனிய சமையல் செய்வதில் திறமைசாலி. அதிருஷ்ட முள்ளவள். நீண்ட வயதுள்ளவள். அகத்திய முனிவர் சூ.றுகின்றேர். ஜாதகனுக்கு இரு மனைவியர் உண்டு.

Page 347

  1. பின்வரும் ஜன்மம் தன்னில் பிறந்தஇல் லடையா ஜீவ உள்குலும் குற்ற மாயும் உறைகுவாய் வன்வா சங்கள் பொன்பணி அதிக மிறறிப் பூமியில் வாழ்வா யென்று துன்மையாய் அந்தச் சாபம் சேர்ந்தது என்று சொல்வோம்.

  2. உளக்கு எற்படும் மறுபிறவியில், பிறந்த வீடு இல்லாமலும், குலத்தி ளுள்ளவர்கள் மதிக்காமலும், வ ருவாய் போல் வாழ்ந்து வருவாய். பொன் (ஆபரணங்கள், பணியாட்கள்) இல்லாதவருடி, பூமியில் வாழ்ந்து வருவாய் என்றனர். திமையாக அந்தச் சாபம் இவ்வெனப் பற்றியது என்று சூறுவோம்.

  3. அந்திய காலம் தன்னில் அறிவோர்கள் நேசம் கொண்டு உள்ளனதத் தலங்கள் சென்று ஒருமிதனுன் கால ருடி பொன்னவன் வரையப் பட்டுப் பிறந்தவன் என்று சொல்வோம் பிந்தனோர் எழைச் சாபம் புகுட்டு மிச்சென் மத்தில்;

  4. கடைசிகாலத்தில் அறிவாளிகள் சிநேகம் கொண்டு, உயர்ந்த கோஷதிரங்களுக்குச் சென்று, மரணம் அடைந்ததான். மீண்டும் பிறமனில் படைக்கப்பட்டுப் பிறந்தவன் என்று சொல்லுவும். எழைச்சாபம் பற்றி, இப்பிறவியில்;

  5. இல்லயில் லாமல் வாட்டவன் இவன்குலக் குற்றம் பூர்வம் அல்லாய்த் தனயில் லாமல் அவனுமே வாழ்வா ஜீவன் கல்விகள் சிலர்க்குச் சொல்லிக் காசினி உய்வா ஜீவன்சொல்லுவோ மிவன்பின் ஜன்மம் சுந்தரி கேட்டி. டாயே.

  6. தன் வீடு இல்லாமல் வாழ்ந்து வருவான். இவன் முற்பிறவியில் செய்த பாபத்தின் பலனுகத் துன்பமுற்று, செல்வங்கள் இன்றி வாழ்ந்து வருவான். சிலருக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியனகி, அதனால் ஜீவித்து வருவான். இவ்வுடைய மறுபிறவியைச் செர்லுகின்றேும். அழகியே ! கேளுங்கள்.

உத்தரம் துவாரகை தன்னில் உதிப்பனும் பிரம்ம செயாய்ச் சித்தசன் இச்சென மத்தில் செய்தபுண் ணியங்க ஒன்றச் சத்திய மென்று லச்சம் ஷண்முகன் பக்தி யாயும் குற்றத்தை என்னுறத் தாலும் குவலயம் நல்லோ ஜீவும்;

  1. வடக்கிளுள்ள துவாரகையில் அந்தண குலத்தவனகப் பிறப்பான். ஜாதகன் இப்பிறவியில் என்ன நற்காரியங்கள் செய்தான் ? சத்தியத்திற்குப் பயந்து, ஆறுமுகக் கடவுளிடம் பக்திபூண்டு, இச்செயல்களின் மனத்தாலும் நினையாமல், உலகத்தில் நல்லவருக வாழ்ந்து;

  2. பஞ்சமும் பழிக்கு அஞ்சிப் பாவினில் வாழ்வ தாழே மின்ஜின குலமுற் திப்பான் விலாம்புவோம் மூப்பா ஞெனில் தஞ்சமாய்ப் பணியின் காலம் சந்திரன் புத்தி தன்னில் துஞ்சிடும் தந்நைக் கண்டம் செப்பின மொழிகுன் ரூவே.

Page 348

  1. பாவச செயலுக்கும் பழிக்கும் பயப்பட்டு, உலகில் வாழ்ந்து வந்ததால், உயர்ந்த அந்தண குலத்தில் பிறப்பான். ஜாதகனுடைய முப்பதேழாம் வயதில், ராசுமகாதசையில், சந்திர புக்தியில் தகப்பன் இறந்து விடுவான், சொன்ன வார்த்தைகள் தவறு.

  2. நாற்பது இரண்டு ஆண்டில் நற்றுலா மாதம் தன்னில் சூப்பிடு வானும் காலன் குறித்ததோர் அன்னை தன்னை எற்கவே சாத கர்க்கு எழுபது ஆண்டு (தன்னில் இடப மாதத்திலே தான்)

தீர்ப்பாகச சாத கர்க்குச் செப்புவோம் மார கங்கள்.

  1. ஜாதகனுடைய நாற்பத்திரண்டாம் வயதில் இறப்பசி மாதத்தில் தாய்க்குக் கண்டம் எற்படும். ஜாதகனுக்கு எழுபதாம் வயதில் வைகாசி மாதத்தில் மரணம் எற்படும் என்று சொல்லுகின்றோம்.

ஆயுர்பலம்

  1. அத்திரி தடுத்துச் சொல்லவார் அந்தணன தனக்கீ ராற்றில் குத்தமாய் மதியும் தங்க்க் குறித்தனம் சகடை தோஷம் வித்தகன் தனக்குக் கண்டம் விலிம்புவோ மதியின் காலம் இத்தகை அத்திரி சொல்ல இயம்புவார் பராசர் தாமே.

  2. அத்திரி மாழுநிவர் தடுத்துச் சொல்லுளுன்று. குருவுக்குப் பண்ணிரண்டாம் இடத்தில் சந்திரன் இருப்பதால், சகடை தோஷம் எற்படும் என்றும். ஜாதகனுக்கு சந்திர மகாதசையில் கண்டம் உண்டாகும், என்று அத்திரி முனிவர் கூறும்போது, பராசர முனிவர் சொல்லு கின்றார்.

  3. பொன்னவன் நவத்தி லேறப் புதல்வனுக்குக் கணேக நோய்கள் துன்மையாய் வந்த போதும் சூரியன்முன் பனிபோல் போகும் மன்னன்தன் பிணியும் நீங்கி வயதுமே தீர்க்க மென்றும் உன்னத வரனேப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  4. கரு ஒன்பதாம் உடத்தில் இருப்பதால் ஜாதகனுக்குப் பலவித ரோகங்கள் எற்பட்டபோதிலும் சூரியன்முன் பனிபோல் பிணிகள் யாவும் நீங்கி, நீண்ட ஆயுள் உண்டாகும். உயர்ந்த கணவனேயடைந்த பார்வதியே ! கேளுங்கள்.

  5. பின்ஜன்மம் காளாத்தி தன்னில் பிறப்பானும் சைவச் செயாம்ப் பொன்னெனுடு பணிதி பெற்றுப் புதல்வனும் வாழ்வா ஜீவன் அன்னவன் ஜனன காலம் அலரியின் தசையும் ருண்டும் உன்னதத் திங்கள் நாளும் உரைக்கிறேம் பலேன யாங்கள்.

  6. மருபிறவி காளாத்தி கேசத்திரத்தில், சைவ குலத்தவருக்கப் பிறப் பான். செல்வங்கள் பணியாட்கள் இவர்களையடைந்து வாழ்ந்து வருவான். ஜாதகனின் ஜனனகாலத்தில் சூரியமகாதசையில் மூன்று வருடங்களும் நான்கு மாதங்களும் பாக்கி என்று சொல்லுகின்றோம்.

Page 349

மதுந லக்ணம்-ஜாதகம் 30

289

  1. வந்தவன் பின்னிய மெய்தும் அவன்வாசம் செலவு ஜோகம் பந்துவும் பகையு மெய்துமா பலவித மனது துக்கம் பிந்திய பாகம் தன்னில் பேசுவோம் விபர மாக இந்திர ணிரைஉசு மாதே இதுபொர்வ பாக மாமே.

  2. ஜாதகனுக்கு ஜோாய் உண்டாகும். அவன் வீட்டில் அதிகமாகச் செல்வு ஏற்படும். உறவினர்களின் விரோதமுண்டாகும். பலவிதத்தில் மனதிற்குத் துக்க முண்டாகும். அதைப் பிற்பாகத்தில் விபரமாகச் சொல்லுவின்றும். இந்திரன தோதிரம் செய்யும் தேவியே ! இது முதல் பாகம் என்றும்.

Sapta.-19

Page 350

ஜாதகம் 31.

  1. மதிசனி தனுசு வாக மறைமானில் கேது மேடம் புதன்குசன் வீணே யாகப் புகர்நதி பரிதி நண்ணடில்) திதியர் கோலை தாக ஜன்மமும் வீணே யாக இருவரும் கோள்கள் நின்றல் ஒய்ப்பதீர் பலன்தீ தானே.

  2. சந்திரன் சனி தனுசிலும், சுரு மகரத்திலும், கேது ரிமஷத்திலும், புதன் செவ்வாய் மிதுனத்தி லும், சுக்கிரன் விருஷபத்தி லும், சூரியன் கடகத்திலும், ராகு தலாத்தி லும், லக்கினம் மீ தன மாசவுமிருந்து, இம்மாதிரி ரவக ஓரங்கள் இருப்பின், பலனைச் சொல்லுங்கள்.

கேது சுக்கிரன் புதன் செவ்வாய் லக்கினம் சூரியன் ராகு சந்திரன் சனி இராசி சக்கரம்

  1. சுந்தரி கேட்கும் போது ஜயமுனி கூறு(1) இன்று இந்தசெய் ஆண்(2) ஜன்மம் இல்லமும் மேல்பால் நோக்கம் தென்வட வீதி யாகும் சிவங்கன்னி தென்பால் லாகும் சுந்தரி கீழ்ப்போ லாகும் அருகில் நதியு முண்டே.

  2. என்று பார்வதி தேவி கேட்கும்போது, ஜயமுனிவர் கூறுகின்றார். இந்த ஆண் மகனின் ஜாதகம். இவன் பிறந்த வீடு மேற்கு நோக்கி யுள்ளது. அது வடக்குத் தெற்காக நதியில் உள்ளது. சுவர்புறமான் ஓரமும் அம் மன்கோயிலும் தெற்குப்பக்கத்திலும், காளிகோயில் கிழக்கிலும், பக்கத்தில் ஓர் ஆறும் உள்ளன.

  3. இன்னமும் பலதே வாசம் இலகிய சமனூர் தண்ணில் அணனவன் மூன்று கு ஜன்மம் அருளியோங் கற்கை செயாய்த் தன்னத்தை தாயின் யோகம் சகோதர களத்திர புத்திரர் முனிஞன் மங்கள் யாவு முறைக்கின்றே மிதூநால் தன்னில்.

  4. இன்னும் பல தெய்வங்க ள வசித்துவரும் சமநிலேயுள்ள ஊரில், ஆதகன், வேளாளர் குலத்தில், தன் தன்னைக்கு மூன்றும் பிறப்பாகப் பிறந் தான். ஜாதகனுடைய தந்தை, தாய், சகோதரர், மனைவி, புத்திரர் இவர் களின் யோகத்தையும் இவர்களுடைய முற்பிறவி மறுபிறவி இவைகளையும் இந்த நூலில் கூறுகின்றோம்.

  5. ஓரு.

Page 351

  1. தந்தையின் வர்க்கன் ததேகிச் சாற்றவே பலத்தைக் காட்டினும் தந்தையுந் தனியாய் வாழ்வன் சாற்றுவோ மன்றன் தைத்தை டத் தந்கமுந் தாள மோக்கும் தரணியை விருத்தி செய்வன் சநதைசொல் கடவா னுளும் சதுஷ்பாதம் விருத்தி யற்பம்.

  2. தந்தையின் வர்க்கத னன்றை பற்றிச் சொல்லில் மிள்லே. அவன் தனித்து வாழ்வான். அவனுட டைய குணத்தை ய ல்லஷின்றும். முத்துக்கிளைப்போன்ற பப்கரியுடையவன். பூமியைப் பெருக்குவான். கால் நடைகள் விருத்தியுறை.

  3. அன்னைய மிண்டு மாகும் அற்பரை யுறவு கொள்ளாள் அன்னமுழ மன்பாய் நவன் யாரையு முறவு கொள்வன் அன்னி யபர் மதிக்க வாழ்வன் ஆனையின் நிறத்த னுளும் அன்னவன் கர்த்தி லேதான் அநுடி டமாலின் யோகை.

  4. தந்தைக்கு இரு தாய்மார்கள் உள்ளர். அவன் அற்பர்களுடன் சக வாசம் கொள்ளாதவன். அன்புடன் அன்னமனிப்பான். எல்லோரிடமும் நட்புகொள்ளுவான். பிறர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். யானையைப்போல் கரிய நிற முள்ளவன். அவனுடைய கையில் விஷ்ணு ரோகை இருக்கும்.

  5. பலவித வணிபன் செய்வன் பஞ்சசையே லிரக்க மாவன் விலேமாதர் மோகங் கொள்ளான் வெஞ்சினம் வெறிக்காட் பாதான் சலநதோய்வன் சஞ்ச லத்தன் ஷண்முகன் பக்தி பூண்பன் கலகத்தைக் கூறு னவன் கடனது எற்பா னுமே.

  6. பலவிதமான வர்த்தகங்கள் புரிவான். எழைகளின்மீது இரக்க முள்ளவன். வேசியர் மோகம் கொள்ளாதவன். கோபத்தை வெளி யிடாதவன். புண்ணிய நதிகளில் நீராடுவான். சஞ்சலமன முடையவன். கடவுள்மீது பக்தி கொள்ளுவான். கலகங் செய்யாதவன். கடன் வாங்குவான்.

  7. ஆதியில் சுகமுள்ளான் அன்னையால் சுகமில்லாதான் பாதியின் வயது தன்னில் பலபல சஞ்ச லங்கள் சூதிலான் பொ றுமை சாளி சொல்லதைக் காப்பா னுளும் வேதோ மெய்யுவர்க் கெண்ணுன் விதவிதச் செட்டும் செய்வன்.

  8. ஆதிகாலத்தில் சுகமுள்ளவனுமிருப்பான். தன்னுடைய தாயால் சுகமில்லாதவன். அவனுடைய மத்திய வயதில் பற்பல சஞ்சலங்கள் எற்படும். கபட மில்லாதவன். பொறுமைசாளி. தான் சொன்ன வார் த்தைகளைக் காப்பாற்றுவான். பிறருக்குத் துன்பமிழைக்க் எண்ணுவதன். பலபல வர்த்தகம் செய்து வருவான்.

  9. சிறுமகம் வடிவு முள்ளான் செய்ந்நன்றி மறவா னுளும் தரையுணர்ந்த விரயஞ் செய்வன் சார்ந்திடு மாய் ரண்டு மருவரை வசித்தே வெல்வன் மாமிய நிரவ ரோகர் அருமறை முடிவி லாடும் அம்பிகை யாளே கேளாய்.

Page 352

  1. முகத்தில் அழகுள்ளவன், பிறர் செய்த உபகாரத்தை மறவாதவன். முதலில் பூமியை விற்று விடுவான். இரு மனைவிகளை அடைவான். விரோதிகளைக் கூட இருந்தே வெல்லுவான். இரு மாயிகள் உண்டுஎன்றேும். வேதங்களின் மூடிவில் சொல்லப்படும் தேவியே ! கேளுங்கள்.

  2. சொன்னவிக் குணத்தாற் றுக்குத் தோகைய நிருவர் தம்மில் பின்மை யாளுக் இன்னோன் பிறப்பபனு மிந்தப் பாலன்அன்னவன் குணத்தைச் சொல்லுவேன் அழகுளான் மானி றத்தான்தன்சொலே மேன்மை யாகச் சாதிப்பான் முன்கோ பத்தான்.

  3. இங்ஙனம் கூறப்பட்ட தன்மையின் இரு மனைவியிரில் இன்னயவனுக்குப் பிறந்தவன் இந்த ஜாதகன் என்று கூறிறும். அவனுடைய குணத்தைச் சொல்லுவின்றோம். அழகுள்ளவன். மாநிற முடையவன். தன் வார்த்தைகளே மேன்மை யுள்ளன என்று சாதிப்பான். முன் கோபமுடையவன்.

  4. தன்தைநாள் பூமி யற்பபன் தான்கில் பூமி சேர்ப்பன் கந்தன்மேல் பக்தி பூணபன் கர்மத்தில் பதம் ரேகை வந்தவர்க் கண்ண மீவன அடிமைக இருடைய லிகும்நிறைக்கை ளேற்கப் றுக்குந் தேவியோர் மகித்த உய்வான்.

  5. பதராளிதமான பூமிகள் மிகக் குறைவாகவுள்ளன. தான் சிநிலங்கோ வாங்குவான். முருகப்பிரான்மீது பக்தியுள்ளவன். கையில் பத்தமரேகை யுள்ளவன். தன்னைத் தேடி வந்தவர்க்கு அன்னமலிப்பான்ஏவலாட்கள் உடையவன். பழிகள் அடையாதவன். உலகத்தவர் கொண்டாடும்படி வாழ்க்கை நடத்துவான்.

  6. வணடிவா கனமும் மேற்பன் மாநிலம் நல்லோ லுவன்குணடடகோ விருத்தி யுண்டு குலமதில் போடு வாழ்வன்தண்டமிழ் நுலுக்கந் தேர்வான் தானியச் செட்டுச் செய்வனதுண்டமாய்க் கூறு லுவன் சோம்பிடான் காரி யத்தில்.

  7. வணடி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். உலகத்தில் நல்லவன் என்ற பெயரடைவான். பசு, எருது முதலியன விருத்தியாகும்.தன் குலத்தில் மதிப்புடன் வாழ்வான். தெள்ளிய தமிழுள்ள நூட்பங்களே யறிவான். தானிய வியாபாரம் செய்துவருவான். கண்டித்துப்பேசாதவன். காரியங்கள் செய்வதில் சோம்பலில்லாதவன்.

  8. ஆதிய இுணவு கொஞ்சம் அலேச்சலும் வறுமை யுள்ளன்சுரிலான் பின்னல் யோகம் சொல்லது சுருக்க மாவன்திதென்றுக் குதவி செய்வான் சேத்திரங் சித்திரஞ் செய்வன்போதக வாழேன பெற்ற புண்ணிய சாதி கேளாய்.

  9. ஆதிகாலத்தில் உணவுக்கு சிறிதே உள்ளவன். அலேச்சலும் தரித்திரமும் உடையவன். கபடமில்லாதவன். பிற்காலத்தில் யோகமுள்ளவன். சுருக்கமாய்ப் பேசுவான். துண்பமென்று வந்தவர்களுக்கு உபகாரீவீட்டை அலங்காரப்படுத்துவான். உயர்ந்த வினாயகனேபெற்ற புண்ணியதியே ! கேளுங்கள்.

Page 353

  1. இன்னவன் துணேவர் தம்மை இயம்புவோம் ஆண்பால் காட்டுணும் கன்னிமார் இருவர் தீர்க்கம் கழறுவோம் பாலனுக்குப் பிந்துணே யான்பா லென்று பேசையு மவ்வாறு நீர்க்கும் துன்மையா மற்ற வெல்லாம் துணேவியே கேட்டிட டாயே.

  2. ஜாதகனுடைய உடன்பிறந்தவர்களில் முன் பிறந்த சகோதரி வில்லே. இரு சகோதரர்கள் நின்ற ஆயுள்களவர்கள் என்று கூறுகின்ற ரேயும். ஜாதகனுக்குப் பின் பிறந்த சகோதரன் ஒருவனும், சகோதரி ஒருத் தியும் ஆக இருவரும் நீர்க்கமுறுவர். மற்றவரெல்லாம் நீர்ந்த யார். தேவியே ! கேளுங்கள்.

  3. பிருகுமே புகலது ஒன்றுறு புகன்றினீர் முன்தா யொன்று அரிவைக்குச் சந்தக ளுண்டோ அறிவிடபீர் முனியே நீர்தாம் மருவாத சுதரக ஒன்றேும் மாதுயும் மரிப்பு லாகும் கரிமத வா?ன பெற்ற காதலி கேட்டிட டாயே.

  4. பிருகு முனிவர் கூறுகின்றனர். முன்தாய் ஒருத்தி உள்ளே டென்றீர்களே! அய்பெண்ணைக்குப் பத்தினியாள் உணா? என்று கெரியுங்கள். முனிவரே ! நீர்தாம் புத்திர பாக்கியம் எற்படாது என்றீரும். பெண்ணும் இறந்துவிடு வாள். கரிய யானையின் முகத்தையுடைய விநாயகன்ப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  5. மாதுரு குணத்தைச் சொல்வோம் மானிறஞ் சமதே கத்தாள் ஒதுவாள் சுகமாய் வார்த்தை உறுதியா மனத்த ளாகும் சாதிப்பாள் சிலவே சங்கை சந்தேக மனத்த ளாகும் வேதனே யொருவர்க் கெண்ணுள் வித்தக கேட்டிட டாயே.

  6. தாயினுடைய குணத்தைச் சொல்லுகின்றோம். மாநிறமுள்ளவள். சமமான சீர அமைப்புள்ளவள். சுகமாகப் பேசுபவள். இடமான மனத் தினள். சில சந்தேகங்க ளெனிவர்த்தி செய்வாள். சந்தேக மனமுள்ளவள். ஒருவருக்கும் திங்கு செய்ய நினோதவள். தேவியே ! கேட்டிடுவாய்.

  7. முன்கோப முடைய ளாகும் உயர்வான புத்தி எற்பப் தன்துணே காணும் ளாகும் சாற்றுவீ ரந்தச் சங்கை துன்மையாய்க் காரி திங்கள் சத்தமந் தன்னில் தங்கப் பொன்னவள் நீச்ச மாகப் பூமகன் ஜன்மம் தங்க ;

  8. முன் கோபமுடையவள். உயர்ந்த புத்திசாலி. உடன் பிறந்தவர் கள் இல்லாதவள். அதற்குளிய காரணங்களைச் சொல்லுங்கள். சனியும் சந்திரனும் நிமையாக எழாமிதத்தில் இருப்பதாலும், குரு நீசமாக மகரத் தில் இருப்பதாலும், செவ்வாய் ஜன்மத்தில் தங்கி இருப்பதாலும் ;

Page 354

  1. ஆகையால் அன்னாள் கேதான் அனுநார்கள் தினேவ ரென்றேும் பாகமாய் அன்ன ரண்டு பகர்ந்தா ரணங்க லென்ன எகளு மிரவி ரண்டில் இருப்பதால் சொன்னேும் யாங்கள் தோதகரின் பூர்வத் தன்னேச் செப்புவோ மீதிமே லாக.

  2. ஆகையால் காயாருக்குச் சிகோதரர் இல்லை என்றேும். இரண்டு தாயார்கள் எற்படக் காரணம் என்ன ? சூரியன் இரண்டில் (குடும்ப ஸ்தானத்தில்) தனியாக இருப்பதால் நாங்கள் சொன்னேும். தாயினுடைய முற்பிறவியை இநிக கூறினேும்.

  3. முன்னவ விருந்த ஜன்ம மெ ழிந்தேும் சோழ நாட்டில் வன்னிய குழுவ தித்து வாழ்முள குடும்பி யான அன்னவள் வாழு நாளில் அனுகின வினோயக் கேண்மோ கண்ணிகை யொருத்தி பேரில் கழறி னுள் நிந்தை வார்த்தை.

  4. இவள் முற்பிறவியில் சோழநாட்டில் வன்னிய குலத்தில் பிறந்தாள் என்றேும். செப்புள்ள குடும்பத்தையடைந்த வாழ்ந்து வரும் நாளில், எற்பட்ட தினேலயைக் கேளுங்கள். பெண் ஒருத்திமீது அடாத நிந்தை வார்த்தைகளைப் பேசினாள்.

  5. பந்துவு மதைய றிந்து பாவையை விலக்க இுற்றுர் . சினையுங் கலக்க மாகிச் செப்புவாள் சாபந்தாளும் நிந்தைகள் சொன்ன பாவி தேரும்பின் ஜன்மம் தன்னில் எநதன்போல் தினேவ றின்றி சுற்றதாய்ச் சககுமு மின்றி;

  6. அவளுடைய உறவினர்களும் அதை யறிந்து அப்பெண்ணே விலக்கி விட்டனர். அந்தப் பெண் மனச்சஞ்சல மடைந்தது சொல்லிய சாபத்தைக் கேளுங்கள். “எனக்குப் பழி எற்படும் வார்த்தைகச் சொன்ன பாவியே ! நீ, எதுக்கும் மறு பிறவியில், உடன் பிறந்தவர்களில்லாமல், பெற்றதாய்ச சகுமலில்லாமல்;

  7. உலகில் வாழ்வா யென்றுள் உறைந்தது வநதச் சாபம் தினேவிக்கு அந்தி யுத்தில் தன்தினே காண ளாகிக் குலவினுள் காள னடு குறைதடல் வரையப் பட்டுத் தினேவிய முதித்தா லென்றேும் சார்ந்திடு மாது சாபம்.

  8. வாழ்ந்து வருவாய்” என்றுள். அந்தச் சாபம் இவளே வந்தடைந்தது. அவளுக்கு சதையில் உடன் பிறந்தவரில்லாமல் இறந்தாள். நான்முகக் கடவுளாய பிரமனால் மீண்டும் படைக்கப்பட்ட, ஜாதகனின் தாயாகப் பிறந்தாள். பெண்ணின் சாபம் தொடர்ந்தது.

  9. தினேவர்க ளதோட மெய்தும் தீமையாய் மறுதாய் நேரும் கண்ணிற் குடும்ப மேற்பவன் கமறுவோ பிறவிபின் ஜன்னம் சின்மலாக் காஞ்சி தன்னில் ஜனிப்பலாம் வைசியச் செயாய் அன்னய்வே தவங்கள் செய்யும் அம்பிகை யார்னே கேளாய்.

Page 355

  1. உடன் பிறந்தவர்க்குகுத் தோஷ மேற்படும். தீமையாய் இ டண் டாம் மன்னியாக வாழ்க்கைப்படுவாள். செழிப்பில்லாத குடும்பத்தை யடை வாள். இவளுடைய மற்று பிறவியைச் சொல்லுஙின்றேும். தீமையில்லாத காஞ்சியில், வைசியர் குலத்தில் பிறப்பாள் என்றேும். மிகுந்த தவங்கள் இபற்றும் தேவியை ! கேளுங்கள்.

  2. திந்தையின் பிறவிு சொல்லுவோம் சிந்தித்து கேட்கிற நிந்தைசெய் வைசியச் செயாய் நேர்ந்துி செட்டுச் செய்து வந்திரு ம ன்னவி மைந்தர் வளமுள குடும்பி யாதி இந்தவன் வாழும் நாளில் எய்தின வி டையைக் கேள்மோ.

  3. ஜாதகனின் திந்தைிருடைய முற்பிறவியைக் கூறுஙின்றேும். ஐம்புகேசுவரத்தில் (இருபோகன்காவில்) நிந்தை எற்கும் வைசிய குலத்த வளைப் பிறந்து, வர்த்தகம் செய்து, மன்னவி மக்க ளைந்து, செழிப்புள்ள குடும்பியாய், இவன் வாழ்ந்தவரும் நாளில் எற்பட்ட திவ்வியைக் கேளும்.

உடன்பிறந்தவனுக்குறிய பாகத்தைத் தராத தோஷம்

  1. தன்துணை பாகத் தன்ன த தராமலே மோசன்செய்தான் அன்னவன் மனவே மறுப்பால் அறைந்திட்ட சாபங் கேண்மோ பொங்கடன் தந்த பாவி பிறக்கும்பின் ஜன்மந்த தன்னில் உன்துணை இல்லா தாயும் உறைந்திடும் பாரி ரண்டு ;

  2. தன் உடன் பிறந்தவனுக்கு உரிய பாகத்தைத் தராமல் மோசம் செய்தான். அவன் மன வெறுப்படைந்து கூறிய சாபத்தைக் கேளுங்கள். " எனக்குப் பொருநேத்த தராமல்)க் கடனே மாத்திரம் கொடுத்த பாவியே ! நீ பிறக்கும் அடுத்த ஜன்மத்தில் உடன் பிறந்தவரில்லாமல், இருமனேவியர் எற்பட்டு ;

  3. அன்னேயு மிறண்டு மாகி அலேச்சலாங் குடும்ப மாவாய் இன்னமும் பலவாறு சொல்லி இறைத்தனன் தெருத்தோள் தன்மையாய் அந்தச் சாபம் சேர்ந்தது வென்று சொல்வோம் பின்னேர்க்குக் கணக்கி லேதான் பிழைகளுஞ் செய்தா தென்றேும்.]

  4. இரு தாய்மார்களேயும் அடைந்து, அலேச்சலுள்ள குடும்பமாகியிருப் பாய் " என்றும், இன்னும் பல விதங்கள் சொல்லியும் தெரு ம ண்ணே வாறி இறைத்தான். அந்தச் சாபழும் சேர்ந்தது என்று கூறுவோம். எழை களுக்குக் கணக்கில் தவறுக ளும் மோசங்களும் செய்தான், என்றும்.

  5. அந்திய காலர்த தன்னில் அவுன்சகங் குறைவு நேர்ந்து பிந்திய குடும்பி யாய்ப் புக்கினன் கால ரூடு விந்தையாய்ப் பிரமன் ல ிகக் மேதினி இுதித்தா என்றேும் நிந்தையாய்த் துணைவன் சாபம் நேர்ந்திடு மிச்சென் மத்தில்.

Page 356

  1. ஜாதகன் தந்தை தன் கடைசிக் காலத்தில் சுகங்கள் குறை வுண்டாகி, எழையான குடும்பமாகி, இறந்தான். மீண்டும் பிரமனால் படைக் கப்பட்டு இப்பிறவியில் பிறந்ததான் என்று கூறினேும். உடன் பிறந்த வனின் சாபம் ஏமையாக இப்பிறவியில் சார்ந்தது.

  2. மாதரும் விரைடு மாறும் மனோவிய மிருவ ராசியம் யீதாகுந் தேஷ வென்றேும் சல்லியப் பாதை யேற்பன ஒதவேன் இவன் பின் ஜன்மம் உத்திரம் கோகர ணத்தில் போதன முடையோ னுக்குப் பிறப்பனும் பிரம்ம சேயாய்.

  3. தாய்மார்களும் இருவராவர். மனோவியமும் இருவராவர். உடன பிறந்தவர்க்குகுத் தீங்காகும். தனபமுள்ள வழிப்படி நடப்பான். இவ ஊடைய டறு பிறவியைச் சொல்லுகின்றேும். திருக்கோகர்ணம் என்ற ஊரில், பெரிய பொருளுடைய அந்தணனுக்குக் குழந்தையாகப் பிறப் பான்.

  4. இந்ததோர் ஜன்மம் தன்னில் ஐவன்செய்த புண்ணிய மென்ன முந்தவே கூறு மென்ன மொழியதைக் காத்த லாவும் சிந்தையும் நல்ல தாயும் தேவதா பக்தி யாயும் வந்தவர்க கன்ன மீந்தும் மாறனும் வாழ்வ தாமே;

  5. ஜாதகனின் தந்தை இப்பிறவியில் செய்த நற்காரியங்களென்ன ? முதலில் அவற்றைக் கூறுங்கள், என்று வினவ, சொன்ன சொற்கேக் காப்பாற்றியதாலும், நல்ல மன தாள்வனுக இருந்ததாலும், தெய்வ பக்தி யுள்ளவனும், பசியென்று வந்தவர்க்கு அன்னமளித்து வாழ்ந்து வந்ததாலும்;

  6. உதிப்பனும் பிரம்ம செயாய் உறைப்பீர்கள் கரும காலம் சதியிலா இருபா நேழில் தனுர்மாதம் தன்னைக் கண்டம் அதற்சுப்பின் பத்தா மாண்டில் ஆனிமா தத்திலே தான் அதிபதி அன்னோ கண்டம் அறைந்தன மொழி குன்றுவே.

  7. அந்தண குலத்தவனுகப் பிறப்பான் என்று சொன்னோம். ஜாதக னுடைய கரும காலங்க ளெசால்லுங்கள். ஜாதகனுடைய இருபத்தேழாம் வயதில், மார்கழி மாதத்தில், தந்தை மரணமடைவான். அதற்குப்பின் பத்தாம் வருஷத்தில் ஆனி மாதத்தில் தாயார் இறந்துவிடுவாள். சொன்ன சொற்கள் தவறு.

  8. பாலகன் மணத்தின் காலம் பகுருவோம் இருபா தாண்டில் நிலையும் மேன்பால் தன்னில் நேருவாள் குணித்தைச் சொல்லுவேன் தேலியாம் சிவந்த மேனி சனுடப காரி யாகும் காலத்தை அறிந்து ரைப்பன் கணவனுக் கினிய ளாகும்.

Page 357

  1. ஜாதகளுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றேறும், அவனுடைய இருபதாம் வயதில், மேற்குத் திசையிலிருந்து மணவி வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுகின்றேறும். நல்லொழுக்க முடையவள். சிவந்த உடலுள்ளவள், ஜனங்களுக்கு உபகாரி. வரும் பாலத்தை அறிந்து சொல்லும் திறமையுள்ளவள். கணவனுக்குப் பிரியமானவள்.

  2. பலவிதச் செல்வங்கள் பெருகப் பாதகன் வாழு நாளில் குலவினா வி?.நாயக் சேண்மோ குறித்,தனான் கணக்கில் மோசம் செய்க்குமே கெய்தா .என்றேும் செபுவார் எழை யோர்கள் நிலையைச் செொபா தவி நிகர்மோசம் செய்த பாவி.

  3. பலவிதமான வர்த்தகம் செய்தவன்து ஜாதகன் தந்தை வாழ்ந்து வந்தபோது எற்பட்ட தீவினையச் சொல்லுகின்றேறும். சில பெருக்குக் கணக்கில் மோசம் செய்தான். எழைசெய்கள் சாபமிட்டனர். உண்மை நிலையைச் சொல்லாமல் மோசம் செய்த பாவியே !

  4. காரணம் புகளும் மென்னக் கனககரும் எழோா டித்த இரமாய் எட்டில் தங்கச் செப்பினேும் தாரம் ரண்டு மாறியே பராசர் சொல்வார் மதியுமே எழில் தங்கக் கூறியோன் ஜன்மம் தங்கக் கூறினேும் தாரம் ரண்டு.

  5. காரணங்கள் சொல்லுங்கள் என்று வினவ, குரு ரழாம் வீட்டுக் குரியவனை எட்டாம் வீட்டில் இருப்பதால் இரு மனைவியர் உண்டு என்றேும். பராசர முனிவர் மறுத்துச் சொல்லுகின்றுர். எழாமிடத் தில் சந்திரன் இருப்பதாலும், புதன் லக்கினத்தில் இருப்பதாலும் இரு மனைவியர் எற்படுவர் என்று சொன்னேும்.

  6. 'இதற்குதே நிரடையச் சாதக சுருதிய லேழாம் பாவத்தில் பாரு அதில்சொல்லும் விபரம் ரண்டேழோன் கேந்திர மாகிலும்

  7. இதற்கு நேரிடையாக ஜோதிஷ சாஸ்திரத்தில் எழாம்பாசத்தில் சொல்லும் விபரத்தைச் சொல்லுகின்றேறும். இரண்டாம் இடத்துக்கு குரியவனும் எழாமிடத்துக்குரியவனும் கேந்திர ஸ்தானத்திலிருந்தாலும், கோணத்தில் இருந்தாலும், சந்தேகமில்லாமல் மணவி ஒருத்தியே என்று கூறுகின்றேறும். இது நிற்க, அஷ்ட வர்க்கத்தில் பரல் ஒன்று இருப்பதால் மணவி ஒருத்தியே.

  8. 'புத்திர விருத்தி தன்னைப் புகலவே பலத்தைக் காட்டும் சித்தமாய் உதித்தான் இங்காகு மென்று சொல்வோம் குழத்ததைச் சொல்லு மென்னக் குழவியின் தானம் தன்னில் வித்தகர் பார்க்க வெள்ளியும் வியாழம் புகக்

Page 358

  1. புத்திர விருத்தியைச் சொல்ல பலமில்லே. அப்படிப் பிறந்தாளும் தீங்காகும், நிலையாது, என்று சொல்லுங்கின்றேும். ஏற்பட்ட குற்றத்தைச் செல்லுங்கள், னன, புத்திர ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும், அல்லிட்டுக் குரிய சுக்கிரன் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதாலும்;

  2. மைத்துனர்கள் தோஷ மெய்தும் மருவிடும் பூர்வ தோஷம் வந்ததோர் 'லிநோ யைச்' சொல்ல மாறன்முன் ஒண்மம் சொல்வேன் செந்திமா மலையி லேதான் ஜனித்தனன் வடுகர் வர்க்கம் பைந்தொடி மதலே உண்டாய்ப் பாலகன் கொழு நாளில்;

  3. புத்திர தோஷம் ஏற்படும். மூப்பிறவியில் தீவினையும் சேரும். ஏற்பட்ட தீச்செயல் சொல்லுங்கள். இதகனுடைய மூப்பிறவியைச் சொல்லு இன்றேன். செந்தில் மலையில் (திருச்செந்தூரில்) வடுகர் குலத்தில் பிறந்தான். மேவி மக்களே யடைந்து ஜாதகன் வாழ்ந்தவரும் நாளில்;

புத்திரதோஷம்: சர்ப்பத்தைக் கொன்றது

  1. இல்லத்தில் வெகுநா ளாக இருந்தது நாக மொன்று அல்லலாய் மருகட் தாளே அதழுத்தத் தியங்கும் போது வல்லவன் அரங்கம் செய்து வாட்டினன் சழியி ஞாலே புலகிற்று கால நடு புக்கிற்று அந்தத் தோஷம்.

  2. .தன் வீட்டில் வெகு காலமாக வசித்தவந்த நல்ல பாம்பு ஒன்று, அவீட்டு முற்றத்தில் படம் எடுத்து ஆடும்போது, ஜாதகன் ஒரு கழியினல் உதை அடித்தான். பாம்பு இறந்தது. அத்தோஷம் இவனைப் பற்றியது.

கருவழித்த தோஷம்

  1. விதவையை ஆல யத்தில் வித்தகன் போகம் துய்த்து அதனுளே கருவு தங்கி அழித்தனன் பண்ணி. தத்தால் சதியான கருவு நீங்கிச் சக்தியும் மாண்டா என்றேும் இதவொரு தோஷ மாச்சு ஈச்வரி கேட்டி பாயே.

  2. ஒரு விதவைப்பெண்ணைன், தேவாலயத்தில் ஜாதகன் இன்பம் அனுபவித்தான். அதனுல் கருவேற்பட்டது. மருந்தைக் கொடுத்துக் கருவை அழித்தான். கருவும் நீங்கிய பிறகு கைம்பெண் இறந்தாள். இஃது ஒரு தோஷ மாயிற்று. ஈச்வரியே ! கேளுங்கள்.

  3. அரவத்தைக் கொன்ற தோஷம் அந்தத்தில் சுதர்கள் மாண்டு மறலியின் பதிக்குப் புக்கி மறைவன் வரையப் பட்டு வரநதி குழமழு திப்பான் மருவிடும் முன்னுந் தோடம் பெருஞ்சுதர் தே ஷ மெய்தும் புண்ணிய வதியே கேளாய்.

  4. சர்ப்பத்தைக் கொன்ற தோ ஷத்தால் கடைசிகாலத்தில் ஜாதக துடைய குழந்தைகள் இறந்து, இவனும் மாண்டு, மீண்டும் பிரமனால் மீண்டும் படைக்கப்படு, வேளாளா குலத்தில் பிறப்பான். மூப்பிறவியில் செய்த தோஷம் தொடரும். அடையும் புத்திரர்களுக்கும் தோஷமுண் டாகும். புண்ணியவதியே ! கேளுங்கள்.

Page 359

  1. அதற்கொரு கிரியை சொல்லுவோம் அரசின்கீழ் நிலையில் நாகம் நுடித்துமே பாதிட்டை செய்யப் பாலர்கள் விருத்தி நாடுறும் சுபர்க்கமாச் செய்யா குபில் குழவிகள் விருத்தி யாகா விதபோலச் செயலாற் செயில் விளங்கிடு மாண்பா லென்று.

  2. அந்நகத் தோன்ற லிற்குச் சாந்தி ஏன்று சொல்லுவின்றேன். ஏர் அரச மரத்தின் மேல் கற்சிலையில் நாகம் செய்யப், அதைப் பிரித்தை செய்யு, நுடித்துர் பாதிட்டைகள் தோன்றுவார்கள். கெட்ட என்ணத் சூழல் ஏவிதும் செய்யாவிடில், குழந்தைகள் பிறவார். நாங்கள் சொல்லி யபடி செய்துவந்தால் ஒரு புத்திரனைத் தோன்றுவான்.

  3. கண்ணின்கண் இரண்டு எல்லேரும் கழருவோம் அறுபத் தாண்டில் மன்னிய ஆடி மாதம் வளர்பிறை அதிதையை தன்னில் இன்னவ நூடனை மேகும் ஞயமும் விவாஞ் பின் இன்னம் தென்திசை தில்லே சாணில் இனிப்பனும் சைவச் செயாய்.

  4. இரு புத்தாக லிற்குத் தோன்றுவார்கள் என்றும். ஜாதகன், அறுப தாம் வயதில் ஆடி மாதம் சுக்கிலபட்ச தவிதையையன்று மாணமடைவான். இவனுடைய மறு பிறவியைச் சொல்லுகின்றேன். தென் திசையிலுள்ள சிதம்பரத்தில் சைவகுலத்தவனுகப் பிறபான்.

  5. பாலகன் தனக்குத்த் திற்க்கும் பகர்ந்தகா ரணங்கள் சொல்லுவீ ஆலேனுக்க் கிரண்டில் பொன்ஞேன் அஞ்சினுள் சகடைத் தோஷம் எல்லே ஆரு மாண்டுள் இவனுக்குக் கண்ட மெய்தும் சாலவே பராசர் சொல்வார் தனுர்மதி சகடை பங்கம்.

  6. ஜாதகன் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்குக் காரணங்கள் என்ன வென்று சூறுங்கள். சந்திரனுக்கு இரண்டில் குரு இருந்தால் சுகடைத் தோஷம் ஏற்படும். ஆதலால் இவனுக்கு ஆரும் வயதுக்குள் கண்டம் ஏற்படும். பராசர முனிவர் தடுத்துச் சொல்லுகிறார். தனுவில் சந்திரன் இருபதால் சுகடைத் தோஷபங்கம் உண்டாம் என்றுர்.

  7. காரியும் மதியும் எழில் கலந்தால் வயது தீர்க்கம் பார்மகன் புதல்வனுந் இன்னம் பரவின பலத்தால் தீர்க்கம் மாறிடா தென்று சொல்வோ மாறும் யோக மென்வாறு சூறினீர் விபரன் சொல்வீர் குறிக்கின்றேன் தாயே கேளும்.

  8. சனியும் சந்திரனும் எழில் இருப்பதால் ஜாதகனுக்கு நீண்ட வயது உண்டு என்றும். செல்வாயும் புதனும் லக்கினத்தில் இருப்பதாலும் தீர்க்காயுள்ளதே. மாறிவிடாது என்றுரும். ஜாதகனுக்கு யோகம் எவ்வாறு கூறினீர்கள்? விபரம் சொல்லுங்கள். தாயே! சொல்லுகின்றேன்; கேளுங்கள்.

Page 360

  1. புகர்புதன் ஆட்சி யாகப் புரவியோ ணிரண்மல் தங்கச் சகபதி யோக மொன்று சாமரை யோக மென்று பகையிலோ விரண்ணு யோகம் பகர்ந்தன மாறு ரண்டில்தகைமையாய்ச் சல்யங் காளுன் தனமது வெருக்ககுள் செய்வன்.

  2. சுக்கிரதும் புதனும் ஆட்சியாக இருப்பதாலும் சூரியன் இரண்டாமிடத்தில் இருப்பதாலும் ஜகபதி யோகம் ஒன்றும் சாமரை யோகம் ஒன்றும் ஆக இரண்டு யோகங்கள் ஜாதகனுக்கு எற்படும் என்று சொல்லுவோம். மூப்பத்தாறும் வயது முதல் செம்மையாகவும் கடன் உபத்திரவ மில்லாமலும் செல்வங்கள் பெருகியும் வாழ்வான்.

  3. தானிகள் சேர்ப்பா இருகும் தன்பந்து மதிக்க வுய்வன்பிறப்போச் செல்வ மோன்குழும் பலவித லாப மெய்தூம்திருமகள் வாத மாகும் சயமாகும் நிநேத்த வெல்லாம்பொருள்பூமி தன்னுள் நேரும் பகன்றன மெட்டாண் டின்மேல்.

  4. பூமிகள் வாங்குவான். தன் சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ்வான். வளர் பிறைச் சந்திரன்போல் செல்வம் பெருகும். பலவித லாபம்ஏற்படும். எல்லாநிகாரியங்களெல்லாம் ஜயமாகும். ஜாதகனுக்கு எட்டாம் வயதுக்குமேல் பூமியிலிருந்து செல்வம் கிடைக்கும்.

  5. இன்னும் விவர மாக இயம்புவோம் பின்பா கத்தில்அன்னவன் ஜனன காலம் அதிமிந் தசையா ரண்டும் உன்னதத் திங்கள் நாளும் உரைக்கின்றும் பலனே யாங்கள் பொன்கடன் செல்வு மூன்று புதல்வர்க்குப் பிணிய நோகம்.

  6. இன்னும் விபரமாக இரண்டாம் பாகத்தில் சொல்லுகின்றோம். ஜாதகனுடைய ஜனன காலத்தில் கேது மகாதசை ஆறு வருடங்களும் நான்கு மாதங்களுமாம். அக்காலத்திய பலனோச் சொல்லுகின்றோம். பொருட் கடன்ஏற்படும். செல்வு அதிகமாகும். ஜாதகனுக்குப் பலவித ரோகங்கள் ஏற்படும்.

  7. பந்துவுஞ் சூத மெய்தும் பலமனச் சஞ்ச லங்கள் சிந்தையுங் கலக்க மெய்தும் திருகாழும் நிநேத்த வெல்லாம்பின்திய துணவி ருத்திப் பலியிலாக் குடும்ப மெய்தும்இந்திர னிறைஞ்சு மாதே இயம்பினேன் பூர்வ பாகம்.

  8. பந்துக்களுக்கு அசுபம் ஏற்படும். பலவிதான மனச் சஞ்சலங்கள் உண்டாகும். மனக்கலக்கம் ஏற்பட்டு நிநேத்த காரியங்கள் நடவா. சுகோதர விருத்தியாகும். நன்மையில்லா குடும்பமாகும். இந்திரன் தோத்திரிக்கும் தேவியே ! முதல் பாகம் சூறிதினேன்.

Page 361

ஜாதகம் 32.

(29-ஆம் நூ ஜாதகம் பார்க்க.)

  1. சந்திர ணியில தங்கச சின்மாணில் செய்ய மேரு பக்தியும் வீணே யாகப பாரியோன் நதி பக்க மந்திரி கோலை தாக மலேர்ப ஆபு மீன மாகப பிந்திய சேது கண்ணி புகர்பேடம் மிதுனஞ் ஜன்மம்;

  2. சந்திரன் சிம்மத்திலும், சனி மகரத்திலும், செவ்வாய் தனுசிலும், புதன் மிதுனத்திலும், சூரியன் விருஷபத்திலும், குரு தலாத் திலும், ராகு மீனத் திலும், கேது கன்னியில் உம், சுக்கிரன் மேஷத் திலும் நின்று, மிதுனம் இலக் கினமாக இருந்தால்;

ராகு சுக்கிரன் சூரியன் லக்கினம் புதன்

இராதி சுக்கிரன் சனி சந்திரன்

செவ் வாய் குரு கேது

  1. சொல்லுவீர் பலனே என்று சுந்தரி கேட்கும் போது புல்குவார் பராசர் தாழும் பிறந்திடு மாண்பால் ஜன்மம் இல்லரும் யோழ்மேல் வீதி யமன்வாடை மடம தாகும் நல்லதோர் தீர்த்தம் கீழ்ப்பால் கிறிஎன்று சொல்லு வோமே.

  2. பலனைச சொல்லுங்கள், என்று பார்வதி தேவி கேட்கும்போது, பராச முனிவர் சொறுகின்றனர். ஜாதகம் ஆண் மகனுடையது. இவன் பிறந்த வீடு கிழக்கு மேற்குக்கு தெருவில், தெற்கு வரிசையில் உள்ளது. தெற்கில் ஒரு மடமும் புண்ணிய நீர்நிலையும் உண்டு. கிழக்கில் ஒரு குன்று இருக்கும் என்று சொல்லுவோம்.

  3. அறுமுகன் குடகில் தங்கும் அநேகமா மடங்க ஜணடு பெருமையும் புகழ் முண்டு பேசிய அடையா ளத்துள் திருமகன் தோன்று வாளும் செப்புவோ மிவனின் யோகம் கரிமத வாணே பெற்ற காதலி கேட்டி டாயே.

  4. மேற்குத்திக்கில் சுப்ரமணிய ஸ்வாமியும், அநேக பெரிய மடங்களும் உள்ளன. பெருமையும் திருத்தியமுடைய இவ்விட ஜாதகன் பிறப்பான். இவனுடைய யோகத்தைச் சொல்லுவின்றும். கரிய யானை முகத்தோணப்பெற்ற பார்வதிதேவியே ! கேளுங்கள்.

Page 362

  1. தந்தையின் வர்க்கம் தன்போச் சாற்றவே பங்கு மூத் தந்தைய நில்லம் காணுன் சாற்றிலோ மலன்கு ணத்தைத தத்தமும் தரள மொக்கும் சங்கான் பூசை பூண்ப ன் கத்தன மில்லா இர்கும் தடமில்லா வாழ்வா இர்கும்.

  2. ஓதகனு'டைய தந்தையிறுடை!! ஓர்க்குத்திணைப் பற்றிச் சொல்ல இுங்கால், பல மில்லே என்றேரும். தந்தையின் வீட்டை அடையாதவனல். அவனுடைய ரணத்தைச் சொல்லுஙின்றேரும். ரத்துக்கு ஓப் போன்ற வெண்மையான பற்களுள்ளன. சிவபெருமானுக்குப் பூசை புரிவான். தன்னுல் சம்பாதிக்கப்பட்ட பொருள் இல்லாதவன். நில மில்லாமல் வாழ்ந்து வருவான்.

  3. இித்தைய மற்ப மாகும் வியாதியைச் சிலர்க்கு தீர்ப்பன சத்துவ குணத்தா இர்கும் உரன்திறும் மாமி ரண்டு நித்தியம் சில இர்கும் நிதானமாய் வார்த்தை கூறுவன் அத்தியோல் நடையு மாகும் யாவர்க னுல்லோ இருவன.

  4. சிறிதே கல்வியறி யுள்ளவன். சிலருக்கு வந்த நோயைத் தீர்த்து வைப்பான். சத்துவகுண முள்ளவன். இரு மலையிர் உணரு என்றேரும். நல்லொழுக்க முள்ளவன். மெதுவாகப் பேசுவான். யாவரின் நடை போன்ற கம்பீரமான நடையுள்ளவன். எல்லோர்க்கும் நல்லவன்.

  5. ஆூதியில் வறுமை உள்ளான் அற்பமாய் உணவு உண்பான பாதியின் வயது மேலாய்ப் பலரது நேசம் செய்து வாழிபோல் திராவ இருவன் மருத்துவத் தொழிலு மேற்பன குறிலான் பெருமை எற்பன் தறவோர்கள் நேசம் கொள்வன்.

  6. ஆதியில் திரித்திர முள்ளவன். அற்ப ஆகாரம் சாப்பிடுவான். பாதியது போில் பலரோடு நட்பு ஏற்பட்டு, வாழி போல் தோழில் செய்து வருவான். சூதகளில்லாதவன். பெருமை யடைவான். தறவிகள் (பரதேசிகள்) சிநேகம் கொள்ளுவான்.

  7. அந்திய வயதி லேதான் அவன்கிறை யாக வாழ்வன் எந்தக்கா ரணத்தி இரலே இயம்பினீர் அந்தச் சங்கை கந்திரன் மூன்று லேசன் சனியுமே எட்டில் தங்க ஒந்திய வியேயாம் என்றும் மொழிதுவீ ரந்தச் சங்கை.

  8. தந்தை தன் கடைசி வயதில் சிறையில் வசிப்பதுபோல் வாழ்ந்த வருவான். என்ன காரணத்தினல் அப்படிக் கூறினீர்கள்? சந்திரன் மூன்று மிடத்தில் இருப்பதாலும், சனி எட்டாமிடத் தில் இருப்பதாலும், மற் பிறவியில் செய்த வினை ஏற்பட்டது என்று கூறினீர்கள். அந்த வினையைச் சொல்லுங்கள்.

Page 363

மிதுன லக்னம்-ஜாதகம் 32

303

துன்பமுற்றேருக்கு இடைபூறு செய்த தோஷம்

  1. கோமகுநாட டதலி ஜேதான் குருதிதனன் சேடர் வம்சம் பாங்கியும் மதலே உண்டாய்ப் பாதமாய்க் குடும்பி யாகித் தீங்கிலா வாழ நாளில் செய்ததோர் லிடையைக் கேண்மோ எங்களோர்க் கிடஞ்சல் செய்தான் எய்திற்று உவர்கள் சாபம்.

  2. ஜாதகனுடைய ஜாதை, கொங்குநாட்டில், சேடர் வம்சத்தில் பிறந்து, பாக்கியங்களைப் பெற்று, குழந்தை கொய்யாடந்து, பெரி ருகும்பிய ஷி, ஐவ்யோ மில்லாமல் வாழ்ந்தவரும் நாளில், எற்பட்ட தீவினையைக் கேளுங்கள். துன்ப மடைந்தவர்க்கு மீண்டும் இடையூறுகள் செய்தான். அவர்களுடைய சாபம் இவனுக்கு நேர்ந்தது.

வேசி சாபம்

  1. ஆசையாய் வார்த்தை சொல்லி அரும்பொருள் தானே என்று தாசியைப் போகம் துய்த்துத் தனமதை யீயாச் சென்றன் வேசியும் மனது வெற்கி விளாம்புவாள் சாபம் தானும் நாசமாம் குடும்பம் யாவும் நல்கும்பின் ஜன்மம் தன்னில் ;

  2. அரிய பொருள்கள் தருகிறேன் என்று ஆசை வார்த்தைகள் பேசி, ஒரு வேசியுடன் இன்ப மனுடவித்தான். ஆனல் பணம் கொடுக்காமல் சென்று விட்டான். தாவலியும் மனம் நொந்து உரைத்த சாபத்தைக் கேளுங்கள். உன் குடும்பம் நாசமடையும். மறு பிறவியில் ;

  3. துரோணவர்கள் தோஷ மாயும் தோகையார் இருவ ராயும் அநேயம்பா ரியயின் தந்தில் அநுபோகாமல் இல்ல மின்றி வினோமன மாகச் சொல்ல மேவிற்று அந்தச் சாபம் தனயனு மந்தி யுத்தில் தபசிக் ஞுறவு கொண்டு ;

  4. உடன் பிறந்தவர்க்குத் தோஷமேற்பட்டு, இரு மனைவிகளேந்து, மனைவியும் இறந்து, கடைசியில் தன் வீட்டையும் இழந்து விடவாய், என்று வருந்திய மனத்துடன் சொல்லிச் சென்றான். அந்தச் சாபம் தொடர்ந்தது. ஜாதகனுடைய தந்தை தன் கடைசிக்காலத்தில் தவசி உடன் நட்புக்கொண்டு

சந்திரயோகம்

  1. பலதல வாசம் சென்று பகவான்போல் வேடம் கொண்டு குலவினைக் கால னடு குறைதலே வரையைப் பட்டுத் தலைவனு முறித்தான் என்றும் சார்ந்திடு முன்னூழ்ச் சாபம் நிலோயிலா வாச மாவன் நேர்ந்திடும் பாரி ரண்டு.

  2. பல புண்ணிய தலங்களுக்குச் சென்று, பகவானேப்போல் வேடம் போட்டுக்கொண்டு, இறந்தவிட்டான். மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டு இப் பிறப்பில் பிறந்தான் என்றும். முற்பிறவியின் சாபம் இப்பிறவியிலும் தொடர்ந்தது. நிச்சயமான இடம் ஒன்று இல்லாமல் அகல்சியுடன் வாழ்வான். இரு மனைவியர் ஏற்படுவர்.

Page 364

  1. சொன்னஇக் குணத்தா னுக்குத் தோன்றுவோ நினதப் பாலின் பின்மேல் யாளுக் கிளநேன் பிறப்பனும் குணத்தைச் சொல்வேன் தன்சொல்லு மடக்க மூளான் சரசமாய் வார்த்தை சூறுவன் அன்னியர் மதிக்க வாழ்வன் அழகுளான் கல்வி மாளும்.

  2. இங்நனம் கூறப்பட்‌டகுணமுள்ளவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனும் இரண்டாம் மனைவிக்கு தோன்றுவான். அவனுடைய குணத் தைச் சொல்லுகின்றும். அடக்கமுள்ளவன். சல்லாபமாகப் பேசுவான். பிறர் கொண்டாடும்படி வாழ்வான். அழகுள்ளவன். கல்விமான்.

  3. பலருக்கு நல்லோன் குவன் பலர்வினே தீர்ப்பா லிவன் தலவாசம் செல்வா குவன் தந்தையி னுட்தி காணுன் விளமாதர் மோகம் கொள்ளான் வெள்ளினம் வெளிகாட் டாதான் புலவனும் ஹக சாலி புகழது எற்பா லிவன்.

  4. பலருக்கு நல்லவநு இருப்பான். பலருடைய துன்பங்கனாத் தீர்த்துவைப்பான். புண்ணிய தலங்களுக்குச் செல்வான். தன் தந்தையின் ஆஸ்தியிலாதவன். வேசிகளின்மீது மையல் கொள்ளாதவன். கேபத்தை வெளிக் காட்டாவன். புலவன். ஹகசுமுள்ளவன். புகழடைவான்.

  5. அன்னியால் சுகமில் லாதான் அற்பரை இடர்வு கொள்ளான் பொன்பணி சேர்ப்பா லிவன் புண்ணிய மனத்து லிவன் கண்மினார் தன்னுள் நஷ்டம் கஞ்சமா நிறத்த லிவன் பின்னமில் லாத தேதி எம்மாதேப் பூசை பூணன்.

  6. தன்னுடைய தாயால் சுகமில்லாதவன். அற்பர்களுடன் நட்புக் கொள்ளாதவன். பொன் ஆபரணங்களைச் சேர்ப்பான். புண்ணியமான மனத் தான். மனவியால் பொருள் நஷ்டம் அடைவான். தாமரையின் நிறம் போன்ற நிறமுள்ளவன். ஊனமில்லாத சிரரமுள்ளவன். சிவபெருமானைப் பூசை செய்வான்.

  7. தன்துணை ஆண்பால் தோஷம் சத்திமா ருண்டு அன்னவர் மத்தில் எகும் அவன்தனி யாக வாழ்வன் முன்மாதா ஒன்று என்றீர் மொழிகுவீர் அவர்க்குப் புத்திர மன்மதன் போலா ஜென்று மருவிடும் தீர்க்க மாக.

  8. உடலின் பிறந்தவர்களில் சகோதரில்லை. இரு சகோதரிகள் உண்டு. அவர்களும் இடையில் சென்று விடுவார். அவன் தனிதே வாழ்ந்து வருவான். ஜாதகனுக்கு மூத்த தாய் ஒருத்தி யுண்டு என்று கூறினீர்களே ! அவர்களுக்குப் புத்திரா் உண்டா ? சொல்லுங்கள். மன்மதன் போன்ற அழகிய புத்திரன் பிறந்து தீர்க்கமாக இருப்பான்.

  9. மாதரின் குணத்தைச் சொல்வேன் மறுவரை வசிததே வெல்வன் காரிய சமர்த்த லிவன் காரகள் சேர்ப்பா லிவன் பாரிய புத்தி உண்டு பலர்வினே தீர்ப்பா லிவன் எறுமா முகத்தோன் பக்தி யாவர்க்கும் நல்லோ லிவன்.

Page 365

  1. ஜாதகனுடைய குணத்தைச் சொல்லுவேன். பிரோதிகளைச் சினேக மாக இருந்திட ஜயிப்பான். நாயியங்களில் சமர்த்தன். செல்வங்களே விருத்தி செய்வான். தாராள புத்தியுள்ளவன். பலருடைய துன்பங்களை நிவர்த்தி செய்வான். சுப்பிரமணியக் கடவுளிடம் பக்தி கொள்ளுவான். எல்லோருக்கும் நல்லவணுக இருப்பான்.

  2. மந்திரம் வைத்தியர்கள் மருமனார் லறிவான் இந்திர ஜெயப்பாய் வாழ்வான் இருவிதக் கல்வி உள்ளவன் எந்திடம் எட்ருமை எற்பன் இடரொன்றேரிக்கு சுதவி செய்வன் செந்திரு விலாச முள்ளவான் சிலனும் பெருமை யோகும்.

  3. மந்திர சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், இரகசிய சாஸ்திரம் இவை கள் யறிவான். இந்திரனைப் போல வாழ்ந்தவருவான். இருவிதமான கல்வி கற்பான். எவ்விடத்துக்குச் சென்றாலும் பெருமை கொள்ளுவான். துன்பமடைத்தவர்களுக்கு உபகாரம் செய்வான். லட்சுமிகடாட்சம் உள்ளவன். நல்லொழுக்கமுள்ள பெரியோன்.

  4. பாரிய மோன்றே யாகும் பாரிகள் ஆகிறால் நான்கு தீராய்ப் பெண்பாள் லொன்று செப்புவோம் திர்க்க மாக வீரிய ஜென்றுய் வாழ்வான் விகடங்கள் சூறு ஜுவான் மாரனும் வறுமை காணுன் மருவுவான் சிவன்தன் பூசை.

  5. மனேவியும் ஒருத்தியே. நான்கு புத்திரர்களும் ஒரு புத்திரியும் நீண்ட ஆயுளணிருப்பார்கள். ஜாதகன் அவர்களோடுகூடி வாழ்வான். விகடமாகப் பேசாதவன். தரித்திரம் இல்லாதவன். சிவபெருமானுக்குப் பூசை செய்துவருவான்.

  6. மைந்தனின் மனத்தின் காலம் வரைகிரேும் பதினேழாண்டு அந்தவன் மேல்பால் நேரும் அறிவிப்போம் அவளுக்கு ணத்தைச் செந்திரு மகளேபா லொப்போம் சிறிதான புத்தி இல்லாள் பந்தவுக் கினிய வாள் பாவையும் தீர்க்க சிவி.

  7. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றேும். அவனுடைய பதினேழாம் வயதுக்குள் மேற்குப் பக்கத்திலிருந்து மனேவி வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுகின்றேும். இலக்குமியைப் போன்றவள். அற்பப்புத்தி யில்லாதவள். உறவினருக்குப் பிரியமானவள். நீண்ட ஆயுளுள்ளவள்.

  8. அதிபி தடுத்துச் சொல்வார் அம்மாது எவ்வாறு தீர்க்கம் சக்தமத் தோன்ச ரத்தில் சார்ந்ததால் நஷ்ட மெய்தும் குத்தங்கள் இருபா குறில் சுற்றுவோ மிருபா னேழில் பத்தினி தென்பால் நேரும் பாவையும் முப்பா ஜென்றில் ;

1 இரகசிய சாஸ்திரம். 37-ஓம் பாவதோஷ சொரகதிலே. Sapta.-20

Page 366

  1. அத்திரி முனிவர் தடுத்துச் சொல்லுவின்று?. அட் பெண்ணுக்கு எப்படி நீராட வயதுண்டு ? எழாம் வீட்டுக்குளிய கரு சாராதியில் இருப்ப தாள் ஜாதகுடைய மனேவிக்குத் தோஷமு ஊண்டாகும். ஜாதகுக்கு இருபத்தாறும் வயதில் மனேவிக்குக் கண்டம் ஏற்படும். அவளுடைய இருபத் தேமாம்வயதில் மறுமனேவி தெற்குத் திசையிலிருந்து வருவாள். அவளும் ஜாதகுடைய மூப்பதோராம் வயதில்;

  2. மிர்ப்பிலாம் மூப்பான் ராண்டில் மாதவும் குடிலில் தீயுங் குடிப்பதைப் புகலக் கேண்மோ ? குணமது நல்லதாகுந் இருநிற மெலிந்த தேகி இன்பமாய் வார்த்தை சொலவ ள அன்னியர் மதிக்க வாழ்வள ஆனந்த மனதுக்க் கேததோள். இறந்தது விடுவாள். அவளுக்கு மூப்பத்திரண்டாம் வயதில் (மூன்று வது) மனேவி யேற்குத் திசையிலிருந்து வருவாள். அவளுடைய குணத்தைக் கேளுங்கள். நல்ல குணமுள்ளவள். இருநிறமுள்ளவள். மெலிந்த தேக முள்ளவள். இனிஷையாகப் பேசுவள். பிறர் மதிக்கும்படி வாழ் வாள். கணவனது மனத்துக்குப் பிடித்தவள்.

  3. அன்னம் போல் வழிவு மொக்கும் (யலுற்றம் புகலாள் அன்னமும் மனபா யீவள் ஆசார முடையாள் அன்னவள் வநத பின்பு அம்புலி போல யோகம் அன்னியர் மதிக்க வாழ்வள் ஆனந்த மனதுக்க் கேற்றோள்.

  4. அன்னத் தைப் போன்றவடிவுள்ளவள். பிறர்மீது குற்றம்சூ றட ள். அன்புடன் இருப்பாள். ஆசார நள்ளாவள். அவள் வநத பிறகு வளர் பிறைச் சந்திரன்போல் யோகம் பெருகும். பிறர் கொண்டாடும்படி வாழ் வாள். கணவனது மனதிற்குப் பிரியமானவள்.

  5. புத்திரர் கடையமா துக்குப் பொருநதிரு மாண்பால் ரண்டு சத்திமார் ஒன்றே தீர்க்கம் சடை முனி புகளு கின்றார் பத்தினி மார்கள் மூன்று படைத்தத்கா ரணங் கெனனக் குற்றத்தைச் சொல்லு மென்னக் குமரனுடைய விண்ணா மென்றேும்.

  6. மூன்றும் மனேவிக்கு இரு புத்திராள் தோன்றுவார். பெண் ஒருத்தியே. ஜடாமுனிவர் கூறுவின்றார். மூன்று மனேவியர்கள் எற்படக் காரணமென்ன ? செய்த குற்றங்கள் என்ன ? என்று கேட்க, ஜாதகன் மூற்பிறவியில் செய்த திவ்வியோகால் என்றேும்.

  7. என்னுளும் செய்தானத்தை இயம்பவீர் முனியே நீர்தாம் முன்வனம்ம் கோகர்ணத்தில் குழித்தனன கங்கை செயாய்ம் பெரானபொரு ளைய குடிப் புகழான குடும்பம் பெற்று அனனவன் வாழு நாளில் அழுகின விணையைக் கேண்மோ.

  8. என்ன நின்கு செய்தான் ? அதைச் சொல்லுங்கள், முனிவரே ? நீர். முற்பிறவியில் இருக்கோர்ணத்தில் தோண்டப்பபான்: பொன் போருள்கள் இவைகளையவனசி, புகழுள்ள குடும்பத்தை யடைந்து, ஜாதகன் வாழ்ந்துவரும்போது எற்பட்ட திவ்வியோகைக் கேளுங்கள்.

Page 367

மிதுந சக்னம் -ஜாதகம் 32

307

அரசமரத்தின் கேழ் கைம்பெண்ணுட ன் இன்பம் அறுபவித்துப் பிறிது கருவழித்த தோஷம்

  1. அந்ரகர நதியின் பக்கல் அநுபிய அரசின் கேழ்ம் தநதியும் ந ஓகம் நிற்கும் தாநவரி வாச மாகும் மநதிரம் எல்லாம் மறையவா் பூசை டுண்பர் இநதவா் றிடத்தில் வேதான ஏரவினில் எது செய்தான் ?

  2. அவ்ளூரில் உள்ளோ ஆற்றங்கரையிலுள்ள அரசமரத்தின் கீழே நாகமும் விளையகும் மற்றும் பல "கெய்யவன்"உம் இருந்து வெநதனர். மநதிரங்கள் வேரம் இலைகள் ஒதும் அநத நாள்கள் பூசை செய்து வநதனர். இங்ஙனமுள்ள இடத்தில் இவன் என்ன செய்தான் தெரியுமா ?

பணியாளின் மகள்வியுட ன் இன்பமறுபவித்தல்

  1. விதவையைப் போகும் துயத்தான் மேவிற்றுக் கருவு கொணும் அதன்செய் தான் பண்டித தத்தில் அம்மாது மரண மானுள் இதுவன்றி வேறு சொல்லோம் எவலாள் மகள்வி தன்னோ நிதிதந்நு போகந் துயத்து நிமலனும் வாழு நாளில் ;

  2. ஒரு கைம்பெண்ணுட ன் இன்பம் அறுபவித்தால். அதனில் கருவேற்பட் டது. அக்கருவை மருந்துகள் கொடுத்து அழித்துவிட்டான். அப் பெண் மரணமடைந் தாள். இது தவிர தேறு ஒன்றும் கூறுகின்றேன். தன் பணியாளின் மகள்வியோடு பணம் கொடுத்து இன்பம் அறுபவித்தவரும் நாளில் ;

  3. மங்கையின் வரமுனக் கண்டு மாதினோ விலக்கும் போது யங்கையா மனத்த ளாயித் தன்பக்கல் புகலுஞ் சேதி பங்கமே செய்தான் பர்த்தா பதியினில் வேண்டா மென்றுன் இங்ஙிதற் கென்ன செய்வேன் என்னே காப்பா யென்றுள்.

  4. பெண்ணின் கணவன் இதையறிந்து, அவளே விலக்கிவிடும்போது, துன்பமடைந்த வேலைக்காரனின் மகள்வி இவனிடம் சொல்லை செய்திசைக் கேளுங்கள். என் கணவன் என்னை விலக்கிவிட்டான். வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டான். இதற்கு என்ன செய்வேன்? என்னை ஆதரிக்கவேண்டும், என்றுள்.

  5. கந்நியென் பால்வேண் டாமென் காதலி பொல்லாள் செல்வாய் மண்ணவ னிவ்வாறு சொல்ல மங்கையுந் திகில் டைத்து சொன்னசா பதிதைக் கேண்மோ தோன்றும்பின் ஜன்மந்

[தன்நில் என்னே போல் துணேவ ரின்றி ஈன்றதாய்ச் சுகமும் மின்றி ;

  1. பெண்ணே ! நீ என்னிடம் வரவேண்டாம். என் மகள்வி பொல்லாதவள். அதனால் நீ சென்று விடு, என்று ஜாதகன் சொல்ல, அப் பெண் பயந்து சாபக்கைத் தேளுங்கள். உனக்குத் தோன்றும் மறு பிறவியில், என்னேப் போன்ற மகள்வியில்லாமல், பெற்ற தாயின் சுகமுமில்லாமல் ;

Sapta.—20A

Page 368

  1. வருமோ யதேக மூண்டாய் மறிப்பபே உன்முன் னைகத் திருக்க வனந்தம் சொல்லச் சேர்ந்தது வந்தத் திராட ம் பெரியார் குறைவு அந்தம் பேணியே உன்ன மீந்து மறலியின் பதிக்குப் புக்கு மாமகன் வரையப் பட்டு;

  2. அநேக மனேவியரை அடைந்து, அவர்களும் உனக்குழுன் இறந்து போவார்கள் என்று, இன்னும் பலவும் வருதத்துடன் சொன்னள். அந்தத் தோஷம் இவளைச் சார்ந்தது. இவள் கடைசிக் காலத்தில் பெரி மோதர்களின் நட்புக் கொண்டு, பசித்தவருக்கு அன்னமளித்து வந்து மரணமடைந்தாள. மீண்டும் பிறமனலு படைக்கப்பட்டு;

சாந்தி ஓல்லே

  1. பிறப்பனு மிந்தப் பாலன புக்கிட மரதர் சாப ம் அரிவையர் மூவ ராவரும் மாத் திரிவன்முன மாளவர் தீவினே யனுகா வண்ண ளு செப்புவீர் சிறிய யான்ன று வருவது வந்தே தீ மறைகிலோ மதற்குச் சாந்தி.

  2. இந்தத் ஜாதகன் பிறப்பான். பெண்ணின் சாபம் வந்ததையும். மூன்று மனைவியர் வாய்ப்பார். அவர் மூவரும் இவனுக்கு முன்பு மரண மடைவார். இந்தத் தீவினே ஏனுக்கா மல் இனுக்க, சாந்தி பொன்று மூன்று வந்தே தீரும். சாந்திகள் சுறவே மாட்டோம்.

கூறுங்கள்.

  1. முன்ஜன்ம மீனேக தன்பம் விரும்பினோ நிச்சென் மத்தில் துன்வீர சைவ ளுகத் தோன்றுங்கா ரணங்க ளென்ன அவனவன் முன்ஜன்ம மத்தில் அதிக ளநேசங் கொண்டு உன்னமுன் மறித்த புண்ணிய மவன்குள தேமன்மை யாச்சு.

  2. முற்பிறவியில் அநேக துன்பங்கள் செய்தவன் இப்பிறவியில் வீர சைவனுகப் பிறந்த காரணங்களென்ன ? ஜாதக ளடி ற்பிறவியில் பெரி யார்களிடம் பக்தி பூண்டு, பசித்தவர் களுக்கு அன்னமனித்துவந்ததால் குலத்தின் தேமன்மை ஏற்பட்டது.

  3. அன்ஞுஞ்செய் புண்ணி யத்தால் அம்மாது சாபன தானும் பிறந்க ளாகா தோசால் பேதையும் வருத்த மூற்றுச் சொன்ன சொல் விலகா தாகும் சுடர்தீப மூண்டு போலப் பிணமயில் லாமல் நேரும் பேதையே கேட்ட டாயே.

  4. எழைக்கு அன்னமனித்ததால் பெண்ணின் சாபம் விலகாதோ, சொல்லுங்கள். பெண் வருந்திச் சொன்ன சொல் விலகாது. தூணட் படும் தீபம் சுடர்விட்டெரிவதுபோல் குறையாமல் விருத்தியாகும். தேவியே ! கேளுங்கள்.

  5. ஜாதக ன் யாகச் சேதி சாற்றுவோ மினிமே லாகச் சூதிலான் புகழ் மேற்பன் சொல்லது சுருக்க மாவன் செவதே நிறுத்தி செய்வன் பெருமேற்க் கிட்ட றவன் வாதங்க வேலே செய்வன் ஆருறு வாண்டு மேலாய்.

Page 369

  1. ஜாதகனுடைய யோகச் செய்தியை இனிக் கூறுவோம். கூதில்லாதவன். யோர்த்தி அடைவான். சுருக்கமாக! பேசுபவன். துணைபங்கேல்லாஅகற்றுவான். பல பேர்களுக்கு இஷ்டம இன்பமான். ஜாதகன் மூப்பத் தாறு வயதக்குமேல் வாதிகள் புறியும் வேல செய்துவருவான்.

இந்திரயோகம்

  1. எந்தத் தையைக் கிரகம் ராசே செய்தவனைக் கொர மேற்பான்சந்திரன் தசையில் பாதி சார்ந்திடும் நின்றால் வெல்லாம் பிறதி மில்லம் நோக்கல் பெரிதாக வறங்கள் செய்தல் இந்திர யோக மேற்படன் எவனா லதிகரு செர்பான்.

  2. அகத்திய ராசப் பிறவின் அருளால கொரம் செய்வான். சந்திர மகாதசையின் பின் பாதியில் எண்ணியவெ ல்லாம் நடக்கும். பிற்காலத்தில் வீடு இடைக்கும். பெரிய தருமங்கள் செய்வான். இந்திரயோகம் ஏற்படும்.பணியாட்கள் அதிகமாக உள்ளனர்.

  3. தன்தையினில் ம் காணன் தான்சித்திர வில்ல வாசம் எந்த நாள் வாசம் சொல்லீர் இருபது வாண்டின் மேலாய்ச் சொந்தமாய் நேர மென்ரும் அதன்முன்னுள் சிலராள் வாசம் அந்திடம் நேரு மென்ரும் அறைகனேரும் பின்பால சேதி.

  4. தன்தையின் வீடு இடைக்காது. ஆனால், அவன் அழகிய வீடு கட்டி வசிப்பான். எந்தக்க காலத்திற் புது வீட்டில் வசிப்பான்? சொல்லுங்கள்.ஜாதகன் தனது இருபதாம் வயதுக்கு மேல சொந்தமாக வீடு கட்டுவான். அந்த இடம் நிலேக்கும் தன் மகனுடன் சின்னுட்கள் வசித்து வருவான். அந்த இடம் நோக்கும் என்றும். மற்றவற்றைப் பிற்பாடகத்தில் சொல்லுவின்றேம்.

  5. சிததசைக் குள்ளெ அன்கோ சேருவாள் எமப திக்குப் புகர்தசை மத்தி லேதான் எவுவான் தத்தை என்றும் தகைமையாய்ப் பிதாமுன் ஜன்மம் சாற்றுவோம் புதவை தன்னில் இதுகுலம் தனிவு தித்து இசைப் பூசை பூண்பான்.

  6. கேதுமகாதசைக்குள்ளாகவே தாய் இறந்து விடுவாள். சுகிரமாகத் தசையில் தத்தை மாறணமடைவான் என்றும். தத்தையின் மறு பிறவி புதுவைமாநகரில் இதத குலத்தில் பிறந்து, சிவபெருமானேப் பூசை செய்வான்.

பெண் நிந்தை

  1. அன்னேயின் பூர்வம் சொல்வேன் அக்காஞ்சி ஈசப்பா லாகசின்னூர் தனிளு தித்துச் செய்யர்க் ஏள்ளா ளாகிப் பன்னுவோர்க் கண்ண மீந்து பாவையும் வாழு நாவிலிதுன்மைகள் புகலக் கேண்மோ துணவிமேல் நிந்தை சொன்னுள்.

  2. ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைச் சொல்லுவின்றேும். காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள சிற்றூரில் பிறந்து, குழந்தைகள் யடைந்து, எழைகளுக்கு அன்னமதித்து வாழ்ந்தவந்த காலத்தில் ஏற்பட்ட தீமையைச்சொல்லக் கேளுங்கள். உடன்பிறந்தவள் மேல் அடாத பழியைச்சொன்னுள்.

Page 370

  1. மாதவும் மனது வெதகி வரைநதசா பததைத கேண்மோ உதியுப் பெண்மேல் நிந்தை உதிக்கும்பின் ஜனமம் தன்நில் நேதகும் துணேவர் தாழும் சுதர்களும் திதே யாவர் மேதினில் மறும ன் தான விளஙகியே மததில் வாழ்வாய்.

  2. அப் பெண் மனவருததமுற்றுக் கூறிய சாபத்தைக் கேளுங்கள். பெண்மீது நிந்தை கூறியவனே! நீ, உனகத எற்படும் மாறு பிறவியில், உடன பிறந்தவர்களில்லாதவளாயும், புதிதர்களுககுத திகு எற்பட்டும், இரண்டாவது மனவியாக வாழ்க்கைபட்டு இடையில் வாழ்ந்து வருவாய்.

  3. இன்னும் பலவாறு சொன்னள் எய்திற்று அந்தச் சாபம் கண்ணிகை அந்த யத்தில் கனவன்முன மரண மாகி வந்தவ ஒன்று சொல்லோம்!மறுஜன்மம் ............மாமுனி தடுததுச் சொல்ல்வார்.

  4. இன்னும் பலவாறு சொன்னள். அந்தச் சாபம் வந்தடைந்தது. ஜாதகன் தாயும், கடைசிக் காலத்தில், தன கணவனுக்கு முன்பு மரண மடைந்து, பிறந்தவள் என்று சொல்லேனும். மறு பிறவி. ............மாமுனிவர் கடுததுதச் சொல்லுவிர்.

  5. முன்ஜன்மம் செங்குந்த வம்சம் உதித்தவ ரிச்சென் மத்தில் நனைடையாய் வீர சைவ நற்குல முதிப்ப பெதன்ன அன்னவள் முன்ஜன மத்தில் அறுமுகன் பக்தி யாயும் கண்ணிகை வாழ்வ தாலே கலந்தனள் என்று சொல்வோம்.

  6. மூற் பிறவியில் செங்குந்த வமிசத்தில் பிறந்தவள், இப் பிறவியில் நற்குலமாகிய சைவ குலத்தில் பிறந்த காரணகளென்ன ? அவள் மூற் பிறவியில் ஹணமுகபபெருமான்மீது பக்தி கொண்டு வாழ்ந்து வந்ததால் ஒப் பிறவியில் இங்ஙனம் பிறந்தாள் என்று சொல்லேனும்.

  7. பின்ஜன்மம் துவாரை தன்நில் பிறப்பாளம் பிரும்ம செய்யும் முன்னமே குடும்பி யாகி முதல்வியும் வாழ்வா ளாவள் இன்னவன் மூன்றும் பாரி எகுவாள் அன்பான் ஒன்பான் தின்மையாய்ச் சுரத்தி ஞேலே தோகையே கேட்டி டாயே.

  8. மறு பிறவி துவாரகையில் அந்தண குலத்தவளாகப் பிறப்பாள். உயர்ந்த குடும்பியாகி வாழ்ந்து வருவாள். ஜாதகனுடைய மூன்றும் மனேவி, அவனுடைய ஐம்பத்தொன்பதாம் வயதில் சுரத்தினுள் மரணமடைவாள். தேவியே ! கேளுங்கள்.

  9. மாரணின் மரண காலம் வரைகிரே மறுபா ன்றில் தேமாய் மீன மாதம் செப்டவோம் மார கங்கள் திருவோ மிவணபின் ஜன்மம் குற்றுலம் கீழ்ப்போ லாகப் லிரிய ன்றி லேதான் பிறப்பனும் ஸெளராஷ்டிர வம்சம்.

Page 371

  1. ஜாதகனுடைய மரணகாலத்தைச் சொல்லுவின்றேன். அறுபத் தாறும் வயதில் பரிதனி மாதத்தில் இறந்து விடுவான். மற்றிறவி குற்ற லட்சத்துக்கு இடர்கில் உள்ள பெரிய ஜாதில் சென்ராஷ்டிர வமிசத்தில் பிறப்பான்.

  2. ஜனித்திடு காலம் தன்னில் பிறந்தை ஆண்டு ஆறும் குளிகத்துடன் தனக் கெடுப்பன்யாம் கலவாள் பகுதிகள் பதினெட்டும் சினவிலா புர்வம் சொன்னாலும் செப்புவோம் பின்பால் செய்த களமத வானே பெற்ற காதலி கூடி டாயே.

  3. ஜனிக்கும் காலத்தில் கேதுமகாரனையில் ஆறு வருடங்களும், ஒரு மாதமும், பதினெட்டு நாட்களும் பாக்கியோரும். நிமைமில்லாத பூர்வ பாகத்தைச் சொன்னும். பிறபாகத்தில் மற்றவைகளிச் செல்லுவோம். வினையகனேப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  4. புரவியோன் தனக்கீற்றில் புகார்நிற்பில் பல்லெவ் வாறு அறியோகம் வேசி யோகம் அதுபலன புகலக் கேண்மோ இருஇல்லம் சொத்து மாளும் இந்தவன் பெரியோர் சேயன் திருமகன் மரண காலம் செப்புவோ மேழாயிரம் போன்.

  5. சூரியனுக்குப் பன்னிரண்டாமிடத்தில் சுக்கிரன் இருக்கும் பலன் எப்படி ? அறியோகம், வேசியோகம் இரண்டும் ஏற்படும். அதன் பலனச் சொல்லுங்கள். இரு வீடுகள் சொத்துமாக வாங்குவான், அவன் பெரி யோர்களுக்கு நண்பன். ஜாதகன் தன் மரணகாலத்தில் ஏழாயிரம் பொன் சேர்த்திருப்பான்.

  6. வாதங்கள் வைத்தி யத்தால் வளருமே தனமு மென்றேும் மேதினில் சோலை கூவல் மேவிடும் பூமி தானும் சேதியை விபர மாகச் செப்புவோம் முனியே யாங்கள் போதக வானேப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  7. வாதங்கள் புறிவதாலும், வைத்தியங்கள் செய்து வருவதாலும் பொருள்கள் விருத்தியாடும். உலகில் தோட்டம் துறவுகள் ஏற்படும். பூமியும் விருத்தியாகும். மற்ற செய்திகளை விபரமாகச் சொல்லுகின்றேும். உயர்ந்த கணவனேப் பெற்ற புண்ணியவதியே ! கேளுங்கள்.

இந்த ஜாதகத்தில் வரும் பல பாட்டுக்கள் 29-ஆவது ஜாதகத்தில் வரும் பாட்டுகளாகவே இருக்கின்றன. அவைகளாவன:-

ஜாதகம் 29-ில் 19-ஆவது பாட்டுமுதல் 97-ஆவது பாட்டு வரையிலும்

ஜாதகம் 32-ில் 23-ஆவது பாட்டு முதல் 31-ஆவது பாட்டு வரையிலும்

ஜாதகம் 29-ில் 28-ஆவது பாட்டு முதல் 29, 30-ஆது பாட்டுகளும்

ஜாதகம் 32-ில் 32, 34, 36-ஆும் பாட்டுகளும் ஒரேவிதமாக உள்ளன

Page 372

ஜாதகம் 33.

  1. கலைதனு கேது மானில் கரியவன் பணிதசய் நண்டில் லவனரும் பானு வெள்ளி பெண்ணினில் பொன்னுனன் கோலாம் பலமது மிதுன மாக்ச சாற்றுவீர் பலனே என்று மலையிறை மகளுட் கேட்க விழித்துட் கூறு இன்று.

  2. சந்திரன் தனுசிலும், கேது மகரத்திலும், சனி ராகு செவ்வாய் லக்கினம் கடகத்திலும், புதன் சூரியன் சுக்கிரன் கன்னியிலும், குரு துலாத்திலும் இருந்து,லக்கினம் மிதுனமாக இருந்தால், பலனச் சொல்லுங்கள், என்று மலையர சனி புத்திரியாசிய பார்வதி கேட்கும் போது, வசிஷ்ட முனி வர் சூறசியின்றார்.

சனி ராகு செவ்வாய் | இராசி சக்கரம் | புதன் சூரியன் சுக்கிரன்

லக்கினம் | குரு | சந்திரன்

கேது | செகத

  1. இந்தசேய் ஆணும் ஜன்மம் இல்லமுட் ஈற்றுமேல் வீதி தென்வாசல் வாடை யாகுட் சிவகுரு நாதன் யேழ்ப்பால் சந்திரி அதன்கீழ்த் தங்குட் ஆஞையின் கோஷ்டம் மேல்பால் நந்ததி தென்போ லாகுட் நாட்டிய சிறுலூர் தன்னில்;

  2. இந்த ஜாதகம் ஆண் மகனுடையது. அவன் பிறந்த வீடு, இழக்கு மேற்கான தெருவில், தெற்குப் பார்த்த வாயிலுடைய 'வடசாரியில்' உள்ளது. சிவபெருமான் ஆலயம் இழக்கிலும், காளி கோயில் அதற்குக் கிழக்கிலும், விநுயகர் ஆலயம் மேற்குப் பக்கத்திலும், தெற்குத்திசையில் ஒரு புண்ணிய நதியும் உள்ள ஒரு சிற்றூரில்;

  3. உதிபனு மிரண்டாட் ஜன்மம் உரைக்கிற மிவனின் யோகம் மதிதுத லன்னே தன்னை அவன்தனே களத்திர புத்திரர் சதியிலா இவர்கள் யோகம் சாற்றுவோம் முன்பின் ஜன்மம் அதிதியே நவக்கோ ளாய்ந்தது அறிப்போம் விபர மாக.

  4. தன் தந்தைக்கு இரண்டாட் பிறவியாகப் பிறப்பான். இவனுடைய யோகத்தையும், சந்திரனே யொத்த முகத்தையுடைய தாய் தந்தை உடன் பிறந்தவர் மனைவி புத்திரர் இவர்களின் யோகத்தையும், முற்பிறவி மறுபிறவி இவைகளையும், நவக்கிரங்களை நிலையை ஆராய்ந்து, விபரமாகக் கூறுவேன்.

Page 373

  1. தந்தையின் துணையந் வத்துன் ஆண்மையந் றகண்ணி ஒன்று இந்தவாறு விருத்தி என்றேஉம் இவர்பினனுல் வேறுயச் செல்வர் அந்தவர் செதி யாவும் அழிவிபோம் பின்பா கத்தில் காந்தண யீன்ற மாதே கழறுவோம் பிதாகு ணத்தை.

  2. தந்தையின் உடன் பிறந்தவர்கள் ஒன்பதின்மரில் மூன்று சகோதர கணும் உரு சகோதரியும் விருத்தியாவார்கள். இவர்கள பிறந்தநாளில் தனியாகச் சென்று, விடுவார்கள். அவர்களுடைய செய்திகள் எல்லாவற்றையும் பிற்பாகத்தில் சொலுவின்றேஉம். முருகப்பிரானேப் பெற்றநித் தாயே ! தந்தையின் குணத்தைக் சூறுவின்றேஉம்.

  3. மாதிறம் சமீத கத்தான் மருமகில் லாதான் ஜீவனில் லாத தனி உறுதியில் மோத நெஞ்சன் ஈனமாம் குணங்க ரில்லான் இடர்செய்யான் யாவ ருக்கும் பான்மையாய்ப் பேசு வாணும் பதரினில் செல்லா ஜீவம்.

  4. மாதிறமுள்ளவன். சமமான உடல்மைபுள்ளவன். இராகசியமில்லாத யன். பின்னமில்லாத சீராழுள்ளவன். திடமில்லாத மனத்தினன். கெட்ட குணங்க ரில்லாதவன். ஒருவருக்கும் தீங்கு செய்யாதவன். பாந்தமாகப் பேசுவன். அற்பகாரியங்க லசெல்லாதவன்.

  5. ஜினித்ததில் லணடயா ஜீவன் செல்லுவான் வடபால் தன்னில் இருத்துக்கு நல்லோ ரவன் தன் துணே தனகாப் பானும் நினைப்பதை முடிப்பான் குவன் நெஞ்சுல் வேலை செய்வன் கனமிலாக் குடும்ப மேற்பான் கந்தன்மேல் பக்தி பூணான்.

  6. பிறந்த வீட்டை அடையாதவன். வடக்குத் திக்கில் செல்லுவான். தன் சுற்றத்தாருக்கு நல்லவருவன். தன் உடன் பிறந்தவர்களோ ஆதரிப்பான். எண்ணிய காரியங்களே முடிப்பான். நெசவுத் தொழில்செய்து வருவான். செழிப்பில்லாத குடும்பமுள்ளவன். முருகப்பிரான்மீது பக்தியுடையவன்.

  7. முந்துணே காண ஜீவன் மொழியதைக் காப்பான் ஜீவன் பின்னிலும் சொன்தம் செய்வன் பிறர்பொரு லச்சை வையான் அன்னமும் மதிக மீவன் ஆவுகள் விருத்தி அற்பம் துன்மையும் வருமை மத்தில் செப்புவோம் வனவா சங்கள்.

  8. ஜாதகனுடைய தந்தைக்கு முன்பிறந் சகோதரான் இல்லே, சொன்ன வார்த்தைகணைக் காப்பான். பிற்காலத்தில் சொந்த வீடு கட்டுவான். பிறர் பொருளின்மீது இச்சை யில்லாதவன். எழைகளுக்கு அதிகம் அன்ன மனிப்பான். பசுக்க ளவிருத்தியில்லாதவன். இடைக்காலத்தில் துன்பமும், வறுமையும் ஏற்படும். காட்டில் வாழ்வதுபோல் வசித்து வருவான்.

வளவாசத்திற்குரிய கிரக நிலை

  1. என்னகா ரணத்தி ஜீவே இவன்வண வாசம் சொன்னீர் ஜன்பதுக் குடையோன் ரண்டில உறங்செய் கூடி, நிற்க இன்னவ றுதிக்கோ முன்னம் எய்தடும் வனவா சங்கல் பின்கால துக்க மாகப் பூமியில் வாழ்வா ஜீவன்.

Page 374

  1. எக்காரணத்தினால் இவன் வனவாசம் போன்று வாழ்வான் என்று சொன்னீர்கள். ஜாதகனுக்கு, பிதிருஸ்நானமாகிய ஒன்பதாமிடத்துக்குரிய சனி செவ்வாயுடனும் ராகுவுடனும் கூடி இருப்பதால், ஜாதகன் பிறப்பதற்கு முன்பே வனவாசம் ஏற்படும். பிறகாலத்தில் துக்கத்துடனேயே வாழ்ந்து வருவான்.

  2. கல்விய என்று சொல்லும் லக்னம் சம்பந்தமுடிமல்லா வாழ்வான் எல்லேகள் சேர்க்கா லுவன் எய்திடும் நாடிச் சூடு மல்லுக்குச் செல்லா லுவன் மலர்க்காம் ருத்திர ரேகை அல்லல்கள் அந்தம் காணுன் அறிவிப்போர் மிவன்முன் ஜன்மம்.

  3. கடன் வாங்குவதற்கே பயப்படுவான். சம்பத்து இல்லாதவனுக் வாழ்ந்து வருவான். பூமிகள் வாங்காதவன். ந பிச்சூடு வந்திடும். வீண சண்டைக்குச் செல்லாதவன். கையில் உருத்திரரேகை யுள்ளவன். துன பத்திற்கு முடிவே இல்லாதவன். இவனுடைய முற்பிறவியைச் சொல்லு வோம்.

  4. கோங்குநூர் டத்திரி லேதான் குலவிழுன் வன்னிய செய்யாத இகிலாக் குடும்பி யாகித் தேவியும் மதலை உண்டாய் ஆங்கவன் வாழு நாளில் அலுவின விளையைக் கேண்மோ பாங்கியு மொருத்தி பேரில் !பதர்வார்த்தை சொல்லும் போது;

  5. கொங்கு நாட்டில் வன்னிய குலத்தவனுகப் பிறந்தான். திமை யில்லாத குடும்பியாகி, மனைவியும் மக்களும் பெற்று வாழ்ந்துவரும் நாளில் ஏற்பட்ட தீவினையைக் கேளுங்கள். ஒரு வேல்க்காரப்பெண் மீது அற்ப வார்த்தைகளப் பேசும்போது;

  6. மாதுவும் திகில டைத்து வரைந்தசா பத்தைத் கேண்மோ இதான வார்த்தை என்மேல செய்பின பாவி யேநீ மோதினில் மறுஜன மதத்தில் விளங்காது தந்தை ஆஸ்தி போதன மில்லா லுகிப் பூமியில் அல்லவா யென்றும்;

  7. பெண்ணறும் மனத்தில் பயமடைந்து சூறிய வார்த்தையைக் கேளுங்கள். தியவார்த்தைகளா என்மீது சூறிய பாவியே ! உனக்கு ஏற்படும் மறுபிறவியில், தந்தை ஆஸ்தி கிடைக்காது. பூமியில் அல்லவாய், என்றும்;

  8. இன்னமும் பலவாறு சொன்னுல் எய்திற்று அந்தச் சாபம் பின்னேயும் வேறு ஒன்று புகுவோம் தாயே கேளும் தன்னிலம் அடைக்க லாளும் சார்ந்த அதைதக் கேத்தி ணமைகள் நேர்ந்த வென்றும் தேவியே கேட்டி டாயே.

படியின் கூட்டைக் கல்ஸ்தத தோஷம்

Page 375

  1. இன்னும் பல விதம் சொன்னுள். அந்தச் சாபம் வந்ததைந்த செயு. மற்றென்று சூறியின்றும். தாயே! கேளுங்கள். தன்விட்டில் ஒரு பட்சி இ நத்து வந்தது. அதனுடைய கூட்டைத் தக் கெழ்நான். அதனைத் துண்பங்கள் வற்பட்டன. தேவியே ! கேளுங்கள்.

  2. அந்திய காலம் தன்னில் அவன்வாயில் ரணமும் கண்டு அநதக் காட்டில் அந்நாட் டெற்றது அவனைல் வரையப் பட் டவந்தவ வென்றோம் மாதவின் சாபம் நேரும் தநதயின் நிலையம் வாழ்வான் தநது லாவன்.

  3. ஜாதகனின் தநநதத, கடைசிக்காததில் வாயில் புள் எற்பட்டு மரண மடைநதான். மீணடும் பிரமனுல் படைக்கப்பட்டவன் பிறநதவன், என்று சொல்லுவோம். தெண்ணின் சாபம் எற்பனம். தநதயின் வீட்டில் சிக்காதவன். தன் உடலின்பி றதவர்க ளிடமிருநது பிறநது வாழ்வான்.

  4. சுகதுக்கம் கலந்த வாழ்வன் ச றசல மனம்ச தாவும் இகபரன் தியானத் தாழல இடர்கள் சிலவே நீங்கும் தகைமையா யிகுதணத் தாழுநுகச் சாதக னுதிப்பா ஒரவண புகதும் பரிய மென்கள் விதகதி கேடடி யரையே.

  5. சுகதுக்கம் கலந்த வாழ்நத வருவான். எப்போதும் மனக்கலக்க மூண்டு. சிவபெருமான்மீது பக்தி கொண்டிருப்பதால் சில துன்பங்கள் நீங்கும். இக்குணங்களுடையவனுக்கு இநத ஜாதகன் மிகுநத தவங்கள் இயற்றும் தேவியே ! கேளுங்கள்.

  6. பாலகன் குணத்தைச் சொல்வேன் நற்கலை அற்ப மாகும் சீலமில் லாதா ஒருவும் செப்புமுன் கோபி யாவன் வேலன்மேல் பக்தி பூண்பன் விகடங்கள் கூறு வானும் நீலிமார் மோக லுவன் நெசவுகள் செய்வா லுவன்.

  7. ஜாதகனுடைய குணத்தைச் சொல்லுவின்றும். நற்கலை இல்லாத வன். நல்லொழுக்கம் இல்லாதவன். சொல்லுவதற்குள்ளும் கோபமடை வான். முருகப்பிரான்மீது பக்தி கொள்ளுவான். அகட விகடங்கள் பேசு வான். பெண்கள்மீது மையல் கொள்ளுவான். நெசவுத்தொழில் செய்து வருவான்.

  8. சிலேடனால் பகைதந் தைக்குச் செய்யிலை செோர்த் தடுக்காந் பலரையும் நேசம் செய்வன் பஞ்சையே விரக் க ராவன் குலமதிப் புடையோ வாழ்வான் குலவிடும் பித்த சூடு கலகத்தைக் கூறு லுவன் கஞ்சமாம் ரோகை உண்டு.

  9. தநதயுடன் சில நாட்கள் பகையாாக இருப்பான். தன் மனவி சொல்ல தடுக்காதவன். பலபேர்களுடன் நட்புக் கொள்ளுவான். எளியக ளின் மீது இரக்கமுள்ளவன். தன் குலத்தவரின் மதிப்புடன் வாழ்நது வருவான். பிததச் சூடு உடையவன். கலகம் செய்யாத மனததினன். கையில் தாமரை ரோகை யுள்ளவன்.

Page 376

  1. உறுதிரம் சமதே கத்தன் இசைகட ளவிடப் பிரிய லுவன் தனையினல் சேர்பாள் லுவன் தாதயி லுஸ்தி காளுண உபது ஆண்டு ஏலாய் இளம்பிறை போலே செல்வம் பெருகிடும் வளுந மகாண பிதாவின்சொல் தடுக்கு. லுவன்.

  2. இருவித நிறமுள்ளவன். சமயான சீரச அமைப்புள்ளவன். சங்கதம் கேட்பதில் பிரியமுள்ளவன். பிறர்க்குத் தீங் கபிசன் வாழ்குவான். தன் தனையின் ஆஸ்தி பிடைக்காதவன். ஜாதகனுக்கு இருபது வயதுக்குள்மேல் வளர்பிறைசந்திரன போல் செல்வங்கள் ஓங்கும். தரித் திரம் இல்லாதவன். தன் தந்தைசொல் தடுக்காதவன்.

  3. அதமுதல் மரண மரும் அஞுகா தவளுமை தாளும் நிதியது பெருக்க மாவன் நினேத்தகா ரியங்கள் வெற்றி பதியது வேறு நேரல் பணிமதி தசை விசேஷம் ததிபாக்கியம் குறைவு ருது தனமது புதையல் நேரும்.

  4. ஜாதகனுக்கு அது முதல் மரணம் வரையில், வளுமை கிட்டாது. செல்வங்கள் பெருகும். எண்ணிய காரியங்களில் ஜயம் அடைவான். வேறு வீடு கிடைக்கும். சந்திரமகாதசையில் விசேஷமாயுள்ளது. தயிர் பால் இந்த பாக்கியங்கள் குறைவில்லாதவன். புதையல் கிடைத்து, செல்வம் விருத்தி யாகும்.

  5. எந்தக்கா லத்தில் நேரும் இயம்புவீர் முனியே நீர்தாம் சந்திரன் தசையில் காணும் சாதகாக் இருபா ஒென்டில் வினாதயாய் நேரு மென்றும் விளம்புவோ மாயிராம் பொன் கற்தனன் அருளி லேல கணமுடன் வாழ்வா லுவன்.

  6. எந்தக் காலத்தில் புதையல் கிட்டும்? முனிவரே சூறுங்கள் ! நீர் தாம். சந்திரமகாதசையில், ஜாதகனுக்கு, இருபத் தெட்டாம் வயதில், ஆச்சரியமாக வீட்டில் புதையல் கிடைக்கும். ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் என்று சொல்வோம். முருகக் கடவுளின் அருளினுள் செழிப்புடன் வாழ்ந்து வருவ வான்.

  7. தன் துணை ஆண்பால் மூன்று சத்துமா இருவர் திர்க்கம் பின்னமா மற்ற வெல்லாம் பேசுவோம் பின்பால் சேதி இன்னவன் மனத் தின் காலம் இயம்புவோம் இருபா ஒென்றுள் கண்ணிகை தனபால் நேரும் கழருவோ மவள்கு ணத்தை.

  8. உடன் பிறந்தவர்களில் மூன்று சகோதரர்களும் இரு சகோதரிகளும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். மற்றவரெல்லாம் நிலேயா. அவற்றிறப் பிற பாதியில் தொல்கின்றும். ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லு மின்றும். இருபத் தோரும் வயதுக்குள் தெற்குத் திசையிலிருந்து அவனுக்கு மேனி வருவாள். அவளுடைய குணத்தைக் கூறுவின்றும்.

Page 377

மிதுன லக்ன--ஜாதகம் 33

317

  1. மாநிறம் சமதே காத்தன மாரன்தன் மனதுக கேத்திதோன்ற ஈனமாம் புஸ்தி இல்லா நைகயும் உடைய ளாவள ஊனமில லாத யோதி உரைகத ரணன் கோபி யாவள் வானவர் பக்தி பூண் னள் வந்தபின யோக மெய்யதும்.

  2. மாநிற முள்ளவள். சமமான உடல்மைப்பட்டவள். தன்குணவன் மனத்துக்குகேற்றவள். அழகு புதத மில்லாவள். நாகைக்குறைமுடையவள். பின் யௌவனில்லாத சராசரியவள். சொல்லுவதற்குமான கோபமடைவள். தெளிவடைந்து கொள்ளுவவள். யோகங்களுக்கு மணமான பின்பு யோகம் வரும்.

  3. அடிசிலுகப் பிய ளாவள் அவளுக்கு வயது ஏககம சடையுனித தடுத்துச் சொல்லவார் சதகமத தோனுச ரதகில் முடவன்செய் பாது மண்டில உயர்விலா திருப்ப தாதலே விடவிழி பாரி ரண்டு வினம்புவோம் பால னுக்கு.

  4. உருசியாச்ச சடை பதில் வல்லவள். அவளுக்கு நீண்ட வயதுண்டு. சடையுனிவர் தடுத்துங் கூறுவின்றர். எழாமிடத்துக்குரிய கிரு சராசி யாகிய துலாத்தில் இருப்பதாலும், சலி செவ்வாய் ராகு இரண்டில் உயர்வில்லாபடி இருப்பதாலும், இரு மனைவியார் உண்டு என்று சொல்லுஇன்றோம்.

  5. அத்திரி தடுத்துச்சொல்லவார் அம்புலி எழில் தங்கச சதகமத் தோனும் நப்டாய்ச் சாமனும் முச்ச மாகப் பத்தினி ஒன்றே இரக்கம் பகரோம்நாம் தாரம் ரண்டு சுத்தமாய் இதற்கு நேராய்ச் சுருதிபைச் சொல்லுவோங்களேல்.

  6. அத்திரி முனிவர் தடுத்துக் கூறுகின்றார். சந்திரன் எழில் இருப்பதாலும், அவன் எழாம் வீட்டுக்குரிய குருவுடன் நட்பாக இருப்பதாலும், பகன் உச்சமாக இருப்பதாலும், மனைவி ஒருத்தியே நிற்கமாவாள். இருதாரம் சொல்லக் காரணமில்லை. சுத்தமாக இதை யொத்த ஜோதிட சாஸ்திரத் திளுள்ள சுருதியைக் கேளுங்கள்.

வேறு

  1. இதற்குனே ரிடையாய்ச் சாதகச் சுருதி யிதிலேழாம் பாகத்தில் பாரும் அதில்சொல்லும் விபரம் ரண்டேயோன் கேந்திர மாகினும் கோணத்தி லிருக்கச் சதியிலாத் தாரம் ஒன்றன மொழிந்தோம் சங்கையை விவரமாய்க் காண்பீர் இதனிற்க வர்க்கில் பாருவோமே ஒன்று இருப்பதால் தாரம் மொன்றே.

Page 378

  1. இதற்கு அத்தாட்சியாக, ஜாதக நூலின் வழாம் பாகத்தைப் பாருங்கள். அதில் சொல்லும் விபரம் :- இரண்டு பழாமிடங்களுக்குரியவன் கேந்திர ராஸ்தானத்திலும் கோண்ஸ்தானத்திலுமிருக்க, ம்ருத்யு யோருத்தியே என்றும். சந்தேகத்தை விபரமாகக் காட்டுங்கள். இது நிற்க. அஷ்டவர்க்கத்தில் ஒரு பால் இருப்பதால் ம்ருத்யு யோருத்தியே.

வேறு

  1. புத்திரர் எழுவர் தோன்றும் புகலுவோம் ஆண்பால் மூன்று ஸ்திரீமாய்ப் பெண்பால் ரண்டு செப்புவோம் தீர்க்கா மாக மத்தது சேத மெய்தும் வரைந்தன மொழி குன்றவே அத்தையை வளர்த்து எங்கள் ஆத்துமத்த தாயே கேளும்.

  2. எழுப் குழந்தைகள் தோன்றுவார்கள். அவர்களில் மூன்று புத்திரர்களும் இரு புத்திரிகளும் நீண்ட ஆயுடனிருப்பார் என்றும், மற்றவர்கள் நில்லாதார், நாங்கள் கூறிய வார்த்தைகள் தவறு. யாவனமகத் தோடே யீன்ற எங்கள் உயிர்க்குமிரான தாயே ! கேளுங்கள்.

  3. ஜாதகன் பூர்வம் தன்னைச் சாற்றுவோன் தோகை மேல்பால் மேதினில் சிறுபூர் தன்னில் விளங்குவினன் ரெட்டி வம்சம் போதன முடைய இகிப் பூமியில் கிரஷி செய்து தேனீருக் குடவி செய்து தேவதா பக்தி புண்டு ;

  4. ஜாதகனுடைய பூர்பிறவிச் சொல்லுவின்றோம். தோகைக்கு மேற்கில் உள்ள சிற்றூரில், ரெட்டியார் மரபில் பிறந்து, பெரிய செல்வங்கள் உடையவனகி, பூமியில் விவசாயம் செய்து வந்து, துன்ப மடைந்தவர்கட்கு உதவி செயது, தெய்வபக்தியுடன் ;

  5. வியோத இல்லா ருஷி மேவினன் கால நடு கன்முள பிரமன் லக்னம் கஞ்சனதன் அடிமை வர்க்கம் சினமில்லா உதிப்பான் லுவன் செப்புவோ மிவளின் யோகம் துணோவரைப் பிறிதல் செய்வன் சுகமுள கூடும்ப மேற்பன்.

  6. தியோக்கள் இல்லாதவனி இறந்தான். மீண்டும் பிரமனுல் படைக் கப்பட்டு, செங்கந்த மரபில் பிறப்பான். இவனுடைய யோகத்தைச் சொல்லு வோம். உடன பிறந்தவர்களிடமிருந்து பிறிந்து விடுவான். சுகமுள்ள கூடும்பத்தைத் தான்.

  7. தரித்தொழில் லதிக் மேற்பன சாராள்கள் சேர்ப்பான் லுவன் இருபது ஆண்டு மேலாய் இடர்கள் காணு லுவன் பொருளுத சேர்ப்பான் லுவன் பூமியில் வறுமை காணுன் அருமை முடிவி லாடும் அம்பிகை யாளே கேளாய்.

  8. தரித்தொழில் அதிகமாகச் செய்வான். பணியாட்கள் சேர்ப்பான். இருபதாம் வயதுக்குமேல் தின்பங்களில்லாதவன். பொருள் விருத்தியாக்குவான். தரித்திரம் இல்லாதவன். அரிய வேதத்தின் முடிவில் ஆூேம தேவியே ! கேளுங்கள்.

Page 379

  1. மனச்சஞ்சலங்கள இில்லாமல் வாழ்ந்து வருவான். சுபிரமணியக் கடவுளின் அருள் வருந்த,விருக்கும். இவனைக் குறித்துளி மிகவும் யோசு, தன சுபாவத்துக்கு மேன்மையாக வாழ்ந் தனுவாய் என்னுந் தெள்ஞ்சம் உள்ளவன். விதி நிலங்கள் சேரும். கஷ்டப்பட்டவர்க்கே ஆதரிப்பான். தாயே ! கேளுங்கள்.

  2. அன்னையின் சுறுத்ததைச் சொல்வேன் அழகுளா ள் இருசிவப்பள் தன்சொலு மடக்க முள் ளாள் ற்பாத்திரி சமயோ கத்தாள் பொன்பணி அதிகம் காணுன் புகழ்ந்,தோரை ஆந் திப்பள் அன்னியா குற்றம் சொல்லா அரிபோலக் கோபம் கொள்ஞ்சம்.

  3. தாயினுடைய குறுத்ததைக் கூறுவேனறேன். அழகுள்ளவள். இருமிற் முள்ளவள். அு,க்காமகப் பேசுபவள். சற்பாத்திரி யோகம் உள்ளவள். பொன் ஆபரணங்கள் அதிகம் இில்லாதவள். புகழ்ந்,தவர்க்கே ஆதரிப்பாள் பிறர்மீது குற்றப் கூறுபவள். சினங்கம்போல் கோபம் அடைவாள்.

  4. தன்தேஷ்ணா ஆவேணா லோன்று சத்திமார் இவ ராவர் பின்னங்கள் சில்வா என்ரேும் பேசுவோ மிவளின் பூர்வம் கண்ணமா புரியி லேதே ன்கலந்தனள் கர்ண செயாம் உன்னத கூட்மிய யாதி உலகினில் நல்லோ ளாம்பி ;

  5. உடன் பிறந்த சகோதரன் ஒருவனுட் சகோதரிகள் இவரும் இருப்பர். சிலர் மரித்து விடுவர் என்ரேும். இவருடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும். கண்ணமாபுரியில் கருணிகர் வம்சத்தில் பிறந்து, உயர் வான் கூட்மியாய், உலகில் நல்லவளாம்பி ;

  6. முன்பவ மில்லா லாளி ஒதுங்கினள் கால நிடு பொன்னவஂ வரையப் பட்டுப் பிறந்த நாளென்று சொல்வோம் துன்மயாய்ப் பித்த வாயு தோஷைக்கு அற்பம் நேரும் கன்னென மெய்மையே ஒக்கும் காதலி கேட்டி டாயே.

  7. முற்பிறவியில் செய்த திவ்யேன இில்லாதவளாய்க், இறந்தாள். மீண்டும் பிறமனில் படை,ச்சிக்கப்படுப் பிறந்தாள் என்ரேும். இப் பெண்ணுக்கு துன்பம் தரும் பித்தவாயு சிறிது நேரும். இனிய மொழிகொப் பேசும் தேவியே ! கேளுங்கள்.

  8. ஆறு று மூன்று ஆண்டில் அன்னேக்குக் கண்ட மெய்ப்பும் வெொறுரு இன்னும் சொல்லேவன் வேங்கடம் தன்னி லேதான் பாரிய தனவா இுக்குப் பிறப்பாளாம் வைச்யச் செயாய்த் தீரமாய்த் தவங்கள் செய்யும் செல்வதி கேட்டி டாயே.

Page 380

  1. ஜாதகனின் முப்பததொன்பதாம் வயதில், தாய்க்குக் கணடம் நேரும். மற்று பிறவியைச் சொல்லுவின்றும். திருவேங்கடத்தில், பெரிய செல்வமுள்ள வைசிய குலத்தில் பிறப்பாள். தவங்கள் பல இயற்றும் தேவியே ! கேட்டிடுவாய்.

  2. பரிதியின் தசையில் லேதான் பகனோம் தந்தை கண்டம் மரணியைக் காணும் இவனின் மத்ததை காண்பித் தானில் திருமகன் முப்ப தாண்டில் செப்புவோம் தந்தை கண்டம் மறுஜனமம் ஆலங் காட்டில் வருகுவான் கங்கை செயயாய்.

  3. சூரியமகாதசையில் தந்தைக்குக் கண்டம் உண்டாகும், என்றேும். ஆலை இறக்க மாட்டான். சந்திரமகாதசையில் ஜாதகனுடைய முப்பதாம் வயதில், தந்தை மரண மடைவான். மற்று பிறவி திருவாளங்காட்டில், வேளாள குலத்தில் பிறப்பான்.

நற்குலப் பிறவிக் காரணம்

  1. இந்ததோர் ஜன்மம் தன்னில் இவன் செய்த புண்ணியமென்ன கர்மத்தின்மேல் பக்தி யாயும் கடந்தோருக் கன்ன மீதும் சிந்தையும் நல்ல தாயும் சனுப காரி யாயும் அந்தவன் வாழ்வ தாலே அருளுவான் கங்கை செயயாய்.

  2. ஜாதகன் இப்பிறவியில் செய்த புண்ணியங்கள் என்ன ? முருகப்பெரு மான்மீது பக்தியுடன், துறவிக்கு அன்னமலித்த, நல்லமன முடையவனு யும், ஜனங்களுக்கு உபகாரியாயும் ஜாதகன் வாழ்ந்து வருவதால், வேளாள சுலத்தில் பிறப்பான்.

  3. அறுபது எழுா ஆண்டில் ஆடிமாதத்தில் லேதான் குறைபகம் எகா தேசி குழுவயில் றுடல் மேகும் வருங்ஜனமம் தில்லே தன்னில் வருகுவானிக்கு லத்தில் குறைவிலாக் குடும்பி யாவன் கோதையே கேட்டி டாயே.

  4. ஜாதகன் தனது அறுபத்தேழாம் வயதில் ஆடி மாதத்தில் கிருஷ்ண பக்ஷம் எகாதசியன்று மரண மடைவான். வரும்பிறவி சிதம்பரத்தில் இதே சுலத்தில் பிறப்பான். குறைகளில்லாத குடும்பியாவான். தேவியே ! கேளுங் கள்.

  5. இன்னவன் ஜனிக்கும் காலே எழில்மூலம் கலைப்பாத் தத்தில் துன்கேது தசையில் ருப்பச் செப்புவோம் திங்கள் நாளும் அுன்னியில் நாள்கள் பத்தும் அறைந்ததைம் பூர்வ பாகம் கன்னென மொழியே ஒக்கும் காதலி கேட்டி டாயே.

  6. ஜாதகனது ஜனன காலத்தில் மூல நட்சத்திரம் கடைசிப் பாதம், துன்மை சுரும் கேதுமகாதசை திருப்பு நாள்களும் பத்து நாட் களுமாம. இங்னனம் முதல் பாகம் ரொன்றேும். இனிய வார்த்தை கீழ்ப் பேசுவளே ! தேவியே ! கேளுங்கள்.

Page 381

மிதுன லக்ணம்-ஜாதகம் 33

321

  1. புகர்தசை பலேச் சொல்வேன் பிறந்திடும் துர்நவா தசையும் அகமது நோல் தன்னிலி ளுறுமிடும் சுபயோ ள் தாழும் வெகுதனம் சேர்ந் நீங்கும் மொல்லிக்குச் சுப ங்கள் எய்தல் பகையோர்க ளுறவு மெய்த்துப் பலேலி மனது ஆனம்.

  2. சக்ஜாதிசாதசை பலிநோச் சொல்லிதினோம். உட னிபிறந்தவர்க்கு விருத்தியாவார். விடு கிடைக்கும். நற்காரியங்கள் நடைபெறும் வெகுவாகத் தனங்கள் பெருகும். மனைவிக்கு மங் க ளங்கள் எற்படும். பகையோருட ன் நட்பு உண்டாகும். பற்பல மனத்துன்பக் குண்டாய்.

  3. தந்தைதாய்ப் பிறியு மெய்த்தும் தந்தையின் துரோகவேரும் பந்துவால் சுபமும் சுகம் பருகாது கண்டு காலி கந்தனின் அருளுட டுண்டு கழுவோமா பின்பால் சேதஇந்திர னிறைஞ்சு மாதே இயம்பினேனும் பூர்வ பாகம்.

  4. தாய் தந்தையருக்கு நோய் எற்படும். தந்தையின் உடன் பிறந்த வர்கள் வேறுகச் செல்வர். பந்துக்களால் சுபமும் சுகமும் எற்படும். கால நடைக்குச் சேதமுண்டாம். முறுக்களத்தால் அருள் பிறும். மற்றைப் பிற்பாகத்தில் சொல்லுவோம். இந்திரன் தோத்திரிக்கும் மேதவியே ! இவ் விதம் முதல்பாகத்தைச் சொன்னேனும்.

கapta:- 21

Page 382

ஜாதகம் 34

  1. பிறைமதில் பணிசேய் கோவில் பொன்சனி தனுசு வாகப் பரியியும் புதனும் சியம் பார்க்கவன் கன்னி யாக வரவது ஜன் வம் வீடேண வரைடவீர் பலனே என்று அரன்மேன யாளும் கேட்க அத்திரி புகளு கின்று.

  2. சந்திரன் விருச்சிகத்திலும், ராகு செவ்வாய் துலாத்திலும், குரு சனி தனுசிலும், சூரியன் புதன் சிம்மத்திலும், சுக்கிரன் கன்னியிலும், கேது மேஷத்திலும் மாக நிலன்று, ஜன்ம லக்னம் மிதுனமாக இருந்தால், பலனேச் சொல்லுங்கள், என்று சிவபெரு மானின் தேவியாகிய பார்வதி கேட்கும் போது, அத்திரி முனிவர் கூறுகின்றார்.

கேது|லக்னம்|சூரியன் புதன்

குரு சனி|ராகு செவ்வாய்|சுக்கிரன்

  1. இந்தசெய் ஆணுன் ஜன்மம் இல்லமும் கேய்ப்பால் நோக்கம் தெண்வடத் வீதி யாசும் சிம்மவா கனத்தால் தென்பால் சந்திரி மாரி யுத்தம் அரன்மாலின் கோட்டம் பாழாம் சந்ததம் கூரை யில்லம் திய்ந்தனன் குளிமே யாகும்.

  2. இந்த ஜாதகம் ஆண் மகனுடையது. அவன் பிறந்த வீடு, தெற்கு வடக்கான வீதியில், திழக்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. காளி கோயில் தெற்கத்த் திசையிலும், மாரியம்மன் கோயில் வடக்கிலும் சிவபெருமானின் ஆலயமும், திருமாலின் ஆலயமும் பாழடைந்து உள்ளன. சூரைவீட்டில் வன்னிய குலத்தில் ஜாதகன் பிறந்தான்.

  3. இன்னவன் ஜனன யோகம் எழில்பெறுந் தந்தை யோகம் அன்பான துணைவர் யோகம் அவன்மேன புத்திர யோகம் முன்னின்சென் மங்கள் யாவு முறைக்கின்றே மிற்நூல் தண்ணில் கண்ணென்ன மொழியை யொக்கும் காதலி கேட்டி டாயே.

  4. ஜாதகனுடைய பிறப்பு, யோகம், தந்தை, உடன்பிறந்தவர், மனைவி, புத்திரர்கள் இவர்களுடைய யோகத்தையும், முற்பிறப்பு மறுபிறப்பு இவை கூறியும் இந்த நாடி (ஜோதிஷ) நூலில் கூறுகின்றும்: இனிய வார்த் தைகேளுங் பேசும் தேவியே ! கேளுங்கள்.

Page 383

  1. தந்தையின் தேணியாண் பண்டு சாற்றுவோன் நீர்க்கு மாக முந்திய துணையவன் மோ தி மொழிகின்று மால்தி றத்தான் சிந்தையில் நல்ல தாகும் செய்னன்றி மறவாத ருணம் பந்தவு மதிக்க வாம்வன் பாரில சீீப பணும்

  2. ஜாத னுடைய தந்தையின் உடன் பிறந்தவர்க ளில் இரு சகோதராகள் நீண்ட ஆயுளிருப்பர். ஜாதகனின் தந்தைய ன் முன் பிறந்த சகோத ரன்மா செய்தியைச் சொல்லுவின் இருவம். திருமால்ப் போன்ற கரிய நிறமுள ளவன். நல்ல மன முன்னளவன். பிறர் செய்த உபகாரத்தை மறவாதவன். பந்துக்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். விவசாயம் செய்து, அதனல் ஜீவனம் செய்து வருவான்.

  3. உண்டியில் வறுமை காணுன் உள்மனங் கபடில் லாதான் குண்டுணி சு. ரு ளவன் கோதையு மொன்றிற் வுள்நுர் பண்டு நாள் விருத்தி செய்வான் பாலர்கள் ஆண்பால் நான்கு வண்டணி மாத ரொன்று வழுத்துவோன் தீர்க்க மாக.

  4. சாப்பாட்டுக்குக் குறைவில்லாதான். கபடமில்லா மனத்தினன். கோள் சொல்லாதவன். மனவி ஒருத்தியோவள். அவளும் உள்ளுணரி லிருந்து வருவாள். புதார்ஜிதமான ஆஸ்தியைப் பெருக்குவான். நான்கு புத்திரர்களும் ஒரு பெண்ணும் பிறந்த தீர்க்க முறுவர் என்று உரைக்கிறேும்.

  5. சல்லியப் பாதை யேற்கான் தன்துணே காப்பா ருவன் நல்லவ ராகி வாழ்வன் நாற்காலி விருத்தி யுண்டு வல்லவன் தீர்க்க சீீவ மைந்தர்கள் யோக வான்கள் சில்லறைப் புத்தி மில்லான் சீக்ரங் கோபஞ் சாந்தம்.

  6. துன்பங்கள் எற்படும் வழியில் செல்லாதவன். உடன் பிறந்தவர்க ளே ஆதரிப்பான். நல்லவர்க்கி வாழ்ந்து வருவான். கால்நடைகள் விருத்தி யாகும். நீண்ட ஆயுளுள்ளவன். அதிருஷ்டமுள்ள புத்திரர்களேயுடையவன். யோக்த்தரமான புத்தி மில்லாதவன். சீக்ரத்தில் கோபமடைந்து உடனே சாந்தமு முறுவான்.

  7. தந்தையின் துணேவன் சேதி சர்ப்பம்போல் கோப மேற்பண் முந்துமால் நிறத்ததா ரகும் மூலச்சு குடைய ரகும் நந்தியா விருத்தி யுண்டு நல்லோர்க்கு நல்ல ருவன் சிந்தையு மிரண்டு மாகும் செய்மை யோன்றே கீழ்ப்பாற்.

  8. ஜாதகனுடைய தந்தையின் மற்ற சகோதரின் குணத்தைச் சொல் லுஙின்றும். சர்ப்பம் போலக் கோபமடை வான். திருமால்ப் போன்ற கரிய நிறத்தன். மூச்சுக்குடு ரோகமுள்ளவன். பசு எருதுகள் பெ ற்கும். நல்ல வர்களுக்கு நல்லவனையுப்பான். இருவிதமான மனமுள்ளவன். மனவி ஒருத்தி யீய. அவளும் இழக்குத் திக்கிலிருந்து வாய்ப்பாள். Sapta.—21A

Page 384

  1. உகைபுங் கொஞ்ச மூண்டு இகாச மறியா னகும் தோகைசால் கடவா னகும் சுதர்களுங் கண்ணி ரண்டு பாகமா யாணபா லொன்று பகருவாத தீர்க்க மாக வேகமாய் நடப்பா னகும் மேலிடும் வாயு ரோகம்.

  2. சிற்றின்பங் கொடுத்திடுவான். இதிகாசங்கள் அறியாதவன். மேன்மையின் சொல்லே மீறுவான். இரு புத்திரிகளும் ஒரு புத்திரனும் தோன்றி, தீர்க்கமாக இருப்பர் வேகமாக நடப்பவன். வாயு ரோகமுள்ளவன்.

  3. பாலகன் தத்தை சேதி பாரபட் சங்க ஏர்லலான் சிலம்போல் வெல்விம யக்கன் சனசகா யக்கள் செய்வான் வேன்மேல் பத்தி பூணபன் வெஞ்சினம் வெறிக்காட் டாதான் நீலமால் நிறத்ததா னகும் நினேத்தகா நியமு டிப்பான்.

  4. ஜாதகனுடைய தந்தை பகஷ்பாத மில்லாதவன். ஒழுக்கம் உடைய வன் போல் பிற நினைக்கும்படி வாழ்வான். ஜனங்களுக்கு உபகாரி. முருகப்பிரான்மீது பக்தியுள்ளவன். கோபத்தை வெளிபடாதவன். திருமால்போல் கரிய சிறுமுள்ளவன். ஏழ்ணிய காரியத்தை முடிப்பவன்.

  5. பயிர்த்தொழில் புரிவா னகும் பார்கின்று பண்ட முள்ளான் நயம்படக் கூறு வானும் நாட்டினில் வறுமை காணுன் அயலார்பொ னிச்சை மில்லான் ஆபத்துக் குதவி செய்வான் தையுள மனத்த னகும் சங்கையாங் குணத்த என்றேும்.

  6. விவசாயம் செய்து வருவான். பூமி, கிணறுகள், பண்டகசாலைகள் முதலியன உள்ளவன். இனிமையாகப் பேசுபவன். தரித்திரம் இல்லாத வன். பிறர் பெருவின்மீது விருப்பமில்லாதவன். பிறருக்கு ஆபத்துக் கரில் உதவிசெய்வான். தையுள்ள மனத்தன். சந்தேகமான குணங்க ளுள்ளவன் என்றேும்.

  7. கரமதில் மாலின் ரேகை கஞ்சமா நிறத்த நகும் திரிகிலான் வறுமை காணுன் தெரிநேர் நேசந் கொள்வான் தற்படக் கூறு னகும் சேததிரன் செய்வா னகும் அறமதற் குதவி செய்வான் அனுகிடுந் பித்தத் சூடு.

  8. கையில் விஷ்ணுரேகை யுள்ளவன். தாமரை போன்ற நிறத்தன். சுகதகளில்லாதவன். தரித்திரமில்லாதவன். பெரியோர்கள் நடபுக் கொள்ளு வான். கண்டித்துப் பேசாதவன். வீடுகள் கட்டுவான். தருமத்திற்கு உதவிசெய்வான். பித்தம் சூட்டுடைய தேகத்தன்.

  9. சொன்னவிக் குணத்தா னுக்குச் சுதனுமே விரண்டான் ஜன்மம் அந்நவ னுதிப்பா னகும் அறைகின்றே மவன்கு ணத்தைப் பண்ணியே பேச வானும் பல்கலை யுனர்வா னகும் பெருனபணி சோர்ப்பா னகும் பூவையர் மோக னுவன்.

Page 385

  1. இங்னம் கூறப்பட்ட குணத்தையுடையவனுக்கு இந்த ஜாதகன் இரண்டாம் பிறவியாகத் தோன்றுவான். அவனுடைய குணத்தைச் சொல்ல இஷினேரும். பண்ணிப பண்ணிப பேசுவன். பருவலகின் அறிந்து தெரிந்து கொள்ளுவான். பொன்னுபரணங்கள் வாங்குவான். மாதர்கள்மீது மையல் உள்ளவன்.

  2. தந்தையின் பூமி தன்னேத் தாணவன் விருத்தி செய்வன் பிந்தியும் பூமி சேர்ப்பான் புகழ்ந்தோரை யாத ரிப்பன நிந்தைக நோற்கா ஞருகும் நிருபர்கள் உறவு கொள்வன் எந்திடம் பெருமை யேற்பபன் எவலா முடைய ஞருகும்.

  3. தன் பிறர்ஜிதமான பூமியை விருத்தி செய்வான். இன்றும் பல பூமிகளும் வாங்குவான். தன்னோத் தேோத்திரம் செய்பவர்கள ஆதரிப்பான். பழிகள் அடையாதவன். மன்னர்கள் நட்புக் கொள்ளுவான். சென்ற விடங்கரில்லாம் புகழ் பெறுவான். பணியாட்கள் உடையவன்.

  4. நல்லவன் நல்ல வர்க்கு மிண்டர்க்கு மிண்ட ஞரவன் அல்லலிப் போர்துங் காணுன் ஆவுக லோர்பெ ருக்கன் புல்லிய ருறவு கொள்ளான் புண்ணிய மனத்த ஞரவன் சல்லிய மென்று லச்சம் தவசிக லுறவு கொள்வான்.

  5. நல்லவர்க்கு நல்லவன். தீயவர்க்குத் தீயன். துன்பங்கள் ஒரு போதும் மில்லாதவன். அதிக பசுக்க ளும் எரும உடையவன். கெட்டவர் உறவு/கொள்ளாதவன். புண்ணியமான மனமுடையவன். கடன் என்ருல் பயப்படுவான். தவம் செய்வோர் நட்புக் கொள்ளுவான்.

  6. தேவதாத் தலங்கள் செல்வன் சணபந்து வாத ரிப்பன் நாவுமே தவரு ஞருகும் நலினமாய் வார்த்தை யுள்ளான் பாவத்தில் மன்மவை யாதான் பாலதமோ பிரிய நிதும் காவல் ரிட்டங் கொள்வன் கோதையே கேட்டி டாயே.

  7. புண்ணிய தேவாலயங்களுக்குச் செல்லுவான். பந்து ஜனங்கள யாதரிப்பன். சொன்ன சொல் தவறுதவன். நலினமாகப் பேசுவன். தீச் செயல்களில் மனமில்லாதவன். பால் தயிர்களில் பிரிய முள்ளவன். அரசருடைய இஷ்டம் கொள்ளுவான். தேவியே ! கேளுங்கள்.

  8. தன்துணே முன்னுல் சேதம் சாற்றும்பின் கண்ணி ரண்டு மன்மதன் போலா ஞென்று மருவிடுந்த் தீர்க்க மாக அன்னவர் செதி பின்பால் அறிவிப்போ முனியோ யாமும் என்னகா ரணத்தி ஞரேல் இவன்துணே முன்னுல் சேதம்.

  9. ஜாதகனுக்கு முன் பிறந்த சகோதரன் இறந்துவிடுவான். ஜாதக னுக்குப் பின் பிறக்கும் சகோதரிகள் இருவரும், மன்மதன் போன்ற அழ குள்ள சகோதரனும் தீர்க்கமாயிருப்பார்கள். அவர்களுடைய செய்தியைப் பின்பாகத்தில் சொல்லுவோம். முனிவரே ! என்ன காரணத்தால் ஜாதக ணின் அண்ணன் இறந்து விடுவான் ?

Page 386

  1. 1பதிநென்றில் கேது தங்கப் பாலன்முன் தோையுந் தோஷம் பககளுந் மூன்றில் தங்கப் பாலன்பின் சேதந் மதிமுக வன்ளின சேதி யறிவிப்போம் நற்கு ணத்தாள் துடிசெய்தே ரிக் சுதவு வாளாம் தோகைமால் நிறத்தா ளாகும்.

  2. பதினென்றுமிடமாகிய மேஷத்தில் கேது இருப்பதால் ஜாதகருக்கு முன் பிறந்த சகோதரன் இறப்பான். சூரியன் மூன்றுமிடத்தில் தங்கி இருப்பதால் பின் பிறக்கவிருக்கும் சகோதரர்களுக்கும் தோஷம் மேற்படும். சந்திரனின் மூகத்தைக் கொத்த தாயின் குணங்களோக் கூறுகின்றேன். நற்குணமுள்ள வள். தோத்திரம் செய்பவருக்கு உபகாரி. அவனும் கரிய நிறமுள்ளவள்.

  3. அவசர் மனமுங் கொஞ்சம் அடவடி சூரு ளாகும் நவனியில் நல்லே ளாவள் நாயகன் மனத்துக் கேறு ருள் பவமான மில்லா ளாகும் பாவனான் நடக்ககை யுண்டு தவசிகட் கன்ன மீவள் சங்கரி கேட்டி டாயே.

  4. சிறிது அவசர மனமுள்ளவள். அடவடி சூருகவள். உலகில் நல்லவள் ராக உருப்பான். தன் கணவனுடைய மனத்துக்கு எற்றபடி நடப்ப வள். திருமண செய்ய மனமில்லாதவள். நளைடத்தை யுள்ளவள். தவம் செய்பவர்க்கு அன்னமளிப்பாள். சங்கரனின் தேவியே ! கேளுங்கள்.

  5. தந்துணே யாண்பால் ரண்டு சத்தியு மோன்றே தீர்க்கம் அனனவ ராரு மாண்டில் அல்லலாய் வெறுய்ச் செல்வர் தனில்லாம் நீங்கு வாராம் மேல்திசை யில்ல மாகும் பின்பாக மவர்கள் சதி பேசுவோந் தாயே யாங்கள்.

  6. தாய்க்கு உடன் பிறந்தவர்களில் இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் நீண்ட ஆயுளுடனிருப்பர். அவர்கள் ஜாதகருடைய ஆரும் வயதில் தனித்துச் செல்லுவார்கள். இருந்த வீட்டை விட்டு மேற்குத் திசையில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பாகள். நாங்கள் அவர்களது விபரத்தைப் பிற்பாகத்தில் சூறுகின்றேும். தாயே !

  7. அண்ணியின் பபவநு செல்லோம் அருணைக்குத் தேய்ப்பா ளாகும் சினநூர் தன்னி லேதான் ஜன்ரித்தன விக்கு லத்தில் மனனவன் மனபோல் வாழ்ந்து விநேயது மில்லா ளாகித் துன்மையாய்க் கால னுடு சோந்தமே பிரமான் லக்கம் ;

  8. தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும். திருவண்ணமேலக்கு இழக்கில் உள்ள ஒரு சிற்றூரில் இதே குலத்தில் பிறந்தாள். தன் கணவ இனுடைய மனம் போல் வாழ்ந்து வந்து, திவ்யேகனில்லாதவளாய், இதாந மரணமடை நது, மீண்டும் பிறமனுல படைக்கப்பட்டு ;

  9. ந்தவ ஒன்று சொல்வோம் மறுஜன்மம் தக்கோ லத்தில் இரந்ததோர் குலமுந் தித்து மேலான் குடும்பி யாபித் தன்தன் மதிகு முண்டாய்த் தையலும் வாழ்வ ளாவள் அந்தத் யின்ற மாதே கழறின மொழிகுன் ரூவே.

Page 387

  1. இக் குலத்தில் பிறந்தாள், என்று சொல்லுவதின்றேும். மறு பிறவியில், தக்கோலம் என்ற ஊரில், இதே குலத்தில் பிறாப்பாள். மேன்மை யுள்ள குடும்பதகையுடயந்து, தன்னை சம்பாதிக்கப்பட்ட பொருள் அதிக முண்டாகி, வாழ்ந்து வருவாள். கர்த்தபிராணப் பெற்ற தேவியே ! சொன்ன சொற்கள் தவரு.

  2. தந்தையின் பூர்வஞ் சொல்லோம் சடகோபன் வாழு நாட்டில் நந்தகோ பாலன் வாழ்ந்த நல்லிய சகாயுள் ஞானைய் அந்தச் சுள் வாழு நாவில் அணுகிய விரிவையக் கேண்மோ நிந்தைகள் ஏரிட்ட பேரில் நிருமித்தாள் என்று சொல்வோம்.

  3. ஜாதக ரூபிய தன்கையின் பிற பிறவியைச் சொல்லுவின்றேும். பாண்டிய நாட்டில் இடையா மரபில் பிறந்து, நல்ல செல்கியங்கள் அடைந்து, வாழ்ந்து வரும் காலத்தில் எற்பட்ட திவ்யரோகச் சொல்லுவின்றேும். ஒரு பெண்ணின்மீது அபாண்டமான பழியைச் சுமத்தினாள்.

  4. மங்கையுன் திவில் டைந்து வறைந்ததாள பத்தைதக் கேண்மோ சங்கைகள் சொன்ன பாவி சாரும்பின் தன்மை தன்னில் நங்கையர் துணையுன் மின்றி நடித்திட முதலில் புத்திர இஷ்டிவள் சொல்ல இற்றாள் எய்திற்று வந்தச் சாபம்.

  5. அப்பெண்ணுந் மனத்தில் துயரமுற்றுக் கூறிய வார்த்தைகள்க் கேளுங்கள். என்மீது பொல்லாத வார்த்தைகளக் கூறிய பாவியே ! இனி எற்படும் மறு பிறவியில், உடன் பிறந்த சகோதரிகள் இல்லாமல், முதலில் பிறந்த குழந்தை இறந்துவிடும், என்று சொன்னாள். அந்தச் சாபம் இவளே வந்தடைந்தது.

  6. ஆகையால் சென்ன மத்தில் அவன்துணை கன்னி யின்றி எகிறி முதலில் புத்திரர் இயம்புவோ மிவன்பின் ஜன்மம் வேகமா நதிக்கு வுதிரம் விலங்கிய பேருந் தன்னில் பாகமாய்ச் செங்குந்த ஞாடப் பிறப்பபணு மென்று சொல்வோம்.

  7. ஆகையினால், இப்பிறவியில், ஜாதகனுடைய தந்தை, உடன்பிறந்த சகோதரிகளில்லாமல், முதலில் பிறந்த குழந்தை நிலையாமல் வாழ்ந்து வருவான். இவனது மறுபிறவி வேகவதி நதிக்கு வடக்கில் உள்ள பெரிய ஊரில், செங்குந்த வமிசத்தில் பிறப்பான், என்று சொல்லுவின் றேும்.

  8. முப்பது வோண்று மாண்டில் விருச்சிக மாதந் தன்னில் செப்புவோம் தந்தை கண்டம் சென்றபின் முப்பாற் றிறில் தப்பித மவனுக் கென்றேசு றாற்றின் மொழிகுன் ரூவே அப்பணி கடையோன் தேவி அருளிய மொழிகுன் ரூவே.

  9. ஜாதகனுடைய முப்பத்தோராம் வயதில் கார்த்திகை மாதத்தில் தந்தைக்குக் கண்டடந் எற்படும், அவன், தன்னு முப்பத்தாறும் வயதில் மாண மடைவான். தங்கையப் சகை முதலியில் கரித்த சிவபெருமானின் தேவியே ! நாங்கள் சூறிய மொழிகள் தவரு.

Page 388

  1. பாலகன் மணத்தின் காலம் பகருவோம் பத்தொன் பாண்டில் நீலியு மேல்பால் நேர்வள் நுவலுவோ மவள்கு ணத்தைச் சிலியாம் புத்தி ச யலி திக்கைக யொருவர்க் கெண ணுள் காலத்தை யறிந்து ரைப்பாள் கணவன்றன் மணத்தூக் கேற்றுருள்.

  2. ஜாதகனுடைய திருமணைக் காலத்தைச் சொல்லுவின்றும். அவ னுடைய பத்தொன்பதாம் வயதில் மேற்குத் திசையிலிருந்த ம்ருத்யு வாய்ப் பாள். அவளுடைய குணத்தைச் சொல்லுவின்றும். நில்லொழுக்கமுள்ள வள். புத்திசாலி. பிறருக்குத் துன்பம் செய்ய நினோாதவள். வருங் காலத்தை அறிந்து உரைக்கும் ஆற்றல் உள்ளவள். தன் கணவன் மனத்திற்கு ஏற்றபடி நடப்பவள்.

  3. பெரிதான குடும்ப மேற்பன ளாப்பாக்கிய முள்ளைய ளாகும் அறிவோர்கள் நேசங் கொள்வள் அடாவடி கூற ளாகும் திருமகள் பின்பு தானுந் செழிப்பான குடும்ப மேற்பன ளரைமனம் வயது தீர்க்கம் காதலி கேட்டி டாயே.

  4. பெரிய குடும்பத்தை அடைவாள். பால் பாக்கிய முள்ளவள். பெரியோர்கள் (அறிவானிகள்) நட்புக் கொள்வாள். அடாவடியாகப் பேசா தவள். பிற்காலத்தில் வளமுள்ள ஒரு குடும்பத்தை அடைவாள். இளைய மன முள்ளவள். நீண்ட ஆயுளுள்ளவள். தேவியே ! கேளுங்கள்.

  5. புத்திர விருத்தி காண ளிறக்கிலுந் திதே யாகும் குற்றத் தைச்செ ல்லுவ மென்ன சுசன்ராகு வஞ்சில் தங்க வித்தகன் தனக்குப் புத்திர விளங்கிடா றென்று சொல்வோம் மருவிற்றுப் பூர்வ தோடம் பகருவீ ரந்தச் சங்கை.

  6. புத்திர விருத்தி யில்லாதவள். பிறந்தாலும் நிலையாள். அவளுக்கு எற்பட்ட குற்றம் என்ன ? செவ்வாய் இராசு இருவரும் புத்திரத் தான மாகிய ஐந்தாமிடத்தில் தங்கியிருப்பதால், ஜாதகனுக்குப் புத்திர ரில்லை யார், என்று சொல்லுவின்றும். முற்பிறவியின் தோஷம் வந்தடைந்தது. அதைச் சூறுங்குள்.

  7. முன்ஜன்மத் தோ கை தன்னில் உதித்தனன் றெட்டி வம்ச முன்னத் குடும்பி யாகி உத்தமன் வாழு நாளில் கணிகை வி ருபவை போகக் கலந்துமே கருவு தங்கப் பின்னப ளெய்தா ஜென்றும் புகுந்தத் வந்தத் தோடம்.

  8. முற் பிறவி தோகை நாட்டில், றெட்டியார் மாபில் பிறந்தான். உயர்ந்த குடும்பியாகி வாழ்ந்து வருங் காலத்தில், ஒரு கைம்பெண்ணுடன் இன்பம னுபவித்து, அச நுல் ச ரு தங்கி, அதை மறுந்து கொடுத்துக் கிலேத் தான. அந்தத் தோஷம் ஏற்பட்டது.

  9. அரவுட லில்லம் வாச மடித்தனண கபியி னுலே மருவிற்று வந்தத் தோட மாருளு மந்தி யத்தில் இருவித ளுள்ள மாயும் இகபரன் பக்தி கொண்டு மேற்பின் புதிக்குச் சென்று மறையவன் வழையப் பட்டு ;

Page 389

  1. இரு நல்ல பாம்பு வீட்டில் வசித்து வந்தது. அன்றக் கழியினுள் அடித்தான். அந்தக் தேசம் எற்பட்டது. ஜாதகனும் தன் கடைசி காலத்தில், மனத்தில் இருவினை எண்ணங்கள் கொண்ட வனுய், சிவபெருமான் மீது பகதிகொண்டு, பிறகு இறந்து மீண்டும் பிரம்மனுல் பலைக்கப்பட்டு;

  2. பிறப்பனு மிந்தக் பாமைன் புக்கிடை மந்தக் தோடம் பெற்றுநின்று தோடம் செய்யும் பகுத்துன் மகரிச்சி சாரத்தி அரிவையுந் தானுந் மாக உருநாமா நகரந் சென்று சிறிவளம் மோன்று நாட்கள் நித்தியப் போல வந்து;

  3. இன் பிறவியில் பிறந்ததால், இந்த ஜாதகன். முன் பிறவியில் செய்த தீவினை இப் பிறவியில் தோடரும். பிறக்குங் குழந்தைகள் நிலை யாதற்குச் சாந்தி யொன்று சொல்லுங்கள். ஜாதகன், தன் மனேவி யுடன், திருவண்ணாமலைக்கு ரத சென்று, மூன்று நாட்கள் திரப் பிராட்டினம் வந்து, வேதத்தில் செல்லியபடி;

  4. இருபதோர பாத்துக் கண்ணம் இந்தமே உள்ளனர் மீண்டு அறச்செயல் செய்து மோகன் அம்மாளி யால் யதில் திருமகன் வைப்ப ரதில் செய்வித்து நீங்கி யோனான் பிறந்திடுந் சுதராண் ரண்டு பேதையு மொன்றே தீர்க்கம்.

  5. இருபத்தொரு வழிகளுக்கு அன்னமலித்து, ஊருக்குத் திரும்பி, மாறியம்மன் கோயிலில் சிலேயில் ஒரு சர்ப்பத்தின் உருவத்தை அடித்து வைத்து வந்தான், செய்த தீவினை நீங்கி, நீண்ட ஆயுளுள்ள இரு புத்திரர்களும் பெண் ஒருத்தியும் பிறப்பார் என்று கூறுகின்றேும்.

  6. பாலகன் யோகச் செய்த பகருவோ மினிமே லாக ஞாலங்கள் விருத்தி செய்வன் நாற்காலி யதிக மேற்பன் பாஸ்பாக்கஞ் சல்யங் காணுன் பரவுப் காரி யாவன் மேலான குடும்ப மேற்பன் விதுராந் தடுத்துச் சொல்வார்.

  7. இனிமேல் ஜாதகனுடைய யோகச் செய்கிக்கச் சொல்லுகின்றேன். பூமிக்கேப் பெருக்குவான். கால்நடைகள் விருத்திசெய்வான். பால பாக்கியம் ஏற்படும். கடன் உபத்திரவ மில்லாதவன். பிறருக்கு உபகாரி. மேன்மை யுள்ள குடும்பத்தை அடைவான். விதுரர் மறுத்துக் கூறுகின்றுற்.

  8. எப்படி யோககள் சொன்னீர் இயம்புவீ றந்தச் சங்கை ஒப்புடன் தர்ம கர்மான் ஒன்றுக வேழில் தங்க மெய்ப்படுன் யோககள் சொன்னே மிடருமே செய்யாத ஒவன் எப்போது யோக மேற்பன் நீரஞ்சு வாண்டில் நேரும்.

  9. ஜாதகனுக்கு போகம் எப்படி குறிநீர்கள் ? அந்த விபரத்தைச் சொல்லுவீர. தர்மகர்மாதிபதிகளாகிய ஒன்பது பத்தாம்பங்களுக்குக் குறிய சனியும் குருவும் ஒன்றுடி, எழாமிடத்தில் இருப்பதால் யோகம் சுற்றினேும். துன்பங்கள் செய்யாதவன். எப்போது யோகம் ஏற்படும் ? ஜாதகனுக்குப் பத்தாம் வயதில் யோகம் ஏற்படும்.

Page 390

  1. தணிகள் இரநூர் சேர்ப்பன் தசவாண்டு மேலா கத்தான் பிறை போலச் செல்வ மோங்கும் போசன வறுமை காணுன் பொருளது பெருக்க மாகும் புண்ணிய மனத்த லுவன் கர்மத வாத பெற்ற காதலி சேட்டி டாயே.

  2. ஜாதகனுக்கு, பத்தாம் வயதுக்கு மேலாக இருள் ணார்களில் பூமி கிடைக்கும். வளர்பிறைச்சந்திரன்போல் செல்வம் பெருகும். சாப்பாட்டுக்குக் குறைவில்லாதவன். பொருள் விருத்தியாகும். புண்ணியமான மனத்தான். ஜ்ணிய யோன்முகத்தோகப் பெற்ற பார்வதி தேவியே ! கேளுங்கள்.

  3. அறுபது வெட்டு வாண்டில் ஆனிமா தத்தி லேதான் திருமக லுடல மேகும் ஜபமுனி தடுத்துச் சோல்வார் இருநான்கு வாண்டுக் குள்ளே இருவிதக் கண்ட மெய்யும் பாரசு மறுத்துச் சொல்வார் பரிங்களும் நாளில் தங்க;

  4. அறுபதெட்டாம் வயதில், ஆடி மாதத்தில் ஜாதகன் மரண மடைவான். இயமுனிவர் தடுத்துக் கூறுபின்று. எட்டு வயதுக் குள்ளாக கவே இரவிதமான கண்டம் எற்படும். பாரசருனிவர் மறுத்து சொல்லுவின்று. நான்காம் இடத்தில் சக்ரி இருப்பதாலும்;

  5. குருவுமே எழில் லாகக் சுழலிக்குப் பிணிய ஜோகம் வரினுமே நிவர்த்தி யாதும் வயதுமே தீர்க்க மெய்யும் மறும ஜன்மங் கலிங்க நாட்டில் வருவதனே சத்திரியச் சேயாய் அருமரை முடிவி லாடும் அம்பிகை யாதே கேளாய்.

  6. எழாமிடத்தில் குரு இருப்பதால் ஜாதகனுக்குப் பலவித ரோகங்கள் எற்பட்டாலும், தீர்ந்து போம். நீண்ட ஆயுளாவன். மறு பிறவி, கலிங்க தேசத்தில், குஷ்திரிய மரபில் பிறப்பான். வேதங்களின் முடி வில் ஆடும் தேவியே ! கேளுங்கள்.

  7. அன்னவன ஜனன காலம் அனுடத் தின மூன்றும் பாதம் தன்னை யென்ற போதன் றெழுந்தான் தன்க ளுள் மாற்றாத மன்னனுந் பிணிய ஜோகம் வரும்துண நட்ட மெய்யும் முன்பாகம் விவர னுசொன்னேனும் முதல்வியே கேட்டி டாயே.

  8. ஜாதகனின் ஜனன காலத்தில் அனுஷ நட்சத்திரத்தின் மூன்றும் பாகம் நடை பெறும். சனிமகாதசையில் இந்த வருடங்களும் ஆறுமாதன் களும் பாக்கி இருப்பாம். ஜாதகனுக்குத் தோஷங்கள் பலனற்படும். உடன் பிறந்த சகோதரர்களுக்கு நஷ்டம். முற்பாகத்தில் விபரம் சொன்னேன். முதலானவளே ! கேளுங்கள்.

Page 391

ஜாதகம் 35

  1. மிதுனமுன் இருந்து மாக வெண்மதி யதிலே தங்கப் புதன்பானுறு ?கது ரணடில் புகர்நீல பணியு மெடிரில்

1 கதிர்மகள் தசம மாகக் கனகள் மொழிபொரு ¹நிறகச் சதுரமுன் சேய்யும் இராயர் செப்பவிள் விரைக் காரின்.

சனி | ஒர்வாய் | லக்கினச் சந்திரன் | புதன் கூரியன் கேது | சுக்கிரன்

(குரு) இராதி சக்கர ம்.

ராகு

  1. மிதுனாம் இர்மலக்கினமாகவும், சந்திரன் மிதுனத்திலும், புதன் கூரியன் கேது கடகத்திலும், சுக்கிரன் சிம்மத்திலும், ராகு மகரத்திலுள், சனி மீனத்திலும் குரு கும்பத்திலும், செவ்வாய் - லாப ஸ்தானமாகிய மேஷத்திலும் இருந்தால் பலன சொல்லுங்கள்.

  2. காதலி கேட்டும் போது கெளசிக் சூறு இன்றுர் மேதினி லண்பால் இனமம் விளாம்புவோன் தந்தை யில்லம் நீதியாய்க் யோமேல் வீதி நேர்ந்திடுந் தென்பால் வாசல் போதக வாயைக் கோட்டம் பொருந்திடு வடமேல் திக்கில்.

  3. என்று பார்வதிதேவி கேட்கும்போது, கெளசிக முனிவர் சூறு கின்றுர். இத் ஆண் மகவின் ஜாதகம். ஜாதகனுடைய தந்தையின் வீட்டைப்பற்றிச் சொல்லுகிறேன். கிழக்கு மேற்குத் தெருவில் தெற்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. வடமேற்குத்திசையில் விளையகர் ஆலய முள்ளது.

  4. நத்திதோ கனாத்தோன் காவி நல்கிடும் வடகிம் தன்னில் அந்தரி கண்ணி யோம்பால் அநுசிடுந் சிறழு ராதும் மைந்தனும் நாண்கந் இனமம் வருகுவான் பிரம்ம செயாய்க் காந்தனே யின்ற மாதே கழறின மொழிகுந் ருகிவே.

  5. நந்தியை வாகனமாகவுடைய சிவபெருமான் ஆலயமும் காவி கோயிலும் வ. கிழக்கிலும், மாரி பெருமன் கோயில் கிழக்கிலும் உள்ள சிறிய ஊரில், அந்தண குலத்தவனுக, தன் தந்தைக்கு நாணகம் பிறப்பாகப் பிறப்பான். முருகக்கடவுள் உலகத்துக்கு இத்த தேவியே! சூறிய வார்த்தைகள் தவறு.

Page 392

  1. தன்தையின் தணேவ முற்றில் ஆடுநன்று கன்னி ரண்டு பிந்தியுள் சிலநாள் சென்று எகிடு மென்று சொல்வோம் அந்தவன் தனியாய் வாழ்வான் அறைகிரோ மவன்கு ணத்தைத் தன்னுடல் மெலிவு நீட்சி சந்தேக மனத்த னே.

  2. ஜாதகனுடைய தத்தையின உடன பிறந்தவர்கள் அறுவரில் சகோதரன் ஒருவனும் சகோதரிகள் இருவரும் இருக்கமாட்டார். அவர்களும் பிற்காலத்தில் தனித்துச்செல்வார் என்று சொல்லுவோம். அவன் தனி யனை வாழ்ந்து வருவான். அவனுடைய குணத்தைச் சொல்லுவகின்றும். மெலிந்த உயரமான சரீரமுள்ளவன். சந்தேகமன முள்ளவன்.

  3. அங்கியே வார்த்தை கூறுவன் அடாவடி தன்னில் செல்லான் கஞ்சமா நிறத்த ஜீவன் கல்வியு மிரண்டு கற்பன் பஞ்சாங்கத் தொழிலுந் செய்வன் பகையென்று மனத்தில் [வையான் வஞ்சியர் மோக ஜீவன் மாமிய நிருவ ராவர்.

  4. பயங்கர யுத்த பேர்பெரின அடாவடியாகப் பேசாதவன். தாமர ரைய யொத்த திறமுடையவன். இருவிதக் கல்வி கற்பான். பஞ்சாங்கத் தொழில் செய்வான். விரோதிகளாக யாரையுங் பாவிக்காதவன். பெண் கள்மீது மையல் கொள்ளுவான். இரு மனைவிார் எற்படுவர்.

  5. ஈகையுங் கொஞ்ச முண்டு இன்பச்சொல் இுடைய ஜீவும் ஆகம நுணுக்கந் தேர்வான் அநேகவா லயங்கள் செல்வண தோகையர் மோக ஜீவன் தராசையு முடைய ஜீவன் நாகரிக கங் ளுள்ளான் நாயகி கேட்டிட டோய.

  6. சிறது கொடுக்கும் தனமையான. இனிய பேச்சுக்கள் பேசுவன். வேதாந்த ரகசியங்க ளறிந்தவன். பல ஆலயங்களுக்குச் செல்லுவான். பெண்கள்மீது மோகமுள்ளவன். கெட்ட ஆசைகளுமுள்ளவன். நாகரிகமாக உள்ளவன். தாயே ! கேளுங்கள்.

  7. மூன்னவ நிரந்த ஜன்ம மொழிகின்றுந் தாயே கேளுங் கன்னியா குமரி தென்பால் கலந்தனன் ஐசவச் செய்யுப் பெணெடு பணிதி பெற்றுப் புகழ்ச்சியாய் வாழு நாளில் பின்னமாய் வந்த ஊழைப் பேசுவான் தாயே| கேளுங்.

  8. தத்ததையின மூப்பிறவியைச் சொல்லுவகின்றும். தாயே ! கேளுங் கள். கன்னியாயுள்ளிருக்குந் தெற்கில், சைவசுலத்தவனாகப் பிறந்து, பொன் ஆபரணங்கள் இவைகோடு அடைந்து, புகழுடன் வாழ்ந்து வரும் நாளில் திமையாக வந்த சாபத்தைக் சேருங்கள். தாயே ! கேளுங்கள்.

  9. நான்காம் வருண ததவர்கட்குச் சாலித்திரத்தில் கொள்ளப்பட்ட காரியங்க ளெச்செய்விக கும் அநத ணி.

Page 393

  1. எழையோர் மனத்துக்கு காக இவனிடம் பொருளுங் கிட்டகத் தாழ்விலாத் திறே என்று பரிய மவர்க்குச் சொல்லி ஆழியில் முறியும் ஏட்டி அனளுன் பொருளே மின்னேன் தாழ்வுனோர் பொருளும் பெற்றுத் தனசபம் முடித்தாற் [ரென்றேற்.

  2. எழைகள் திருமனத்துக்கு இவனிடம் பொருள் கெட்‌டும்போது, குறைவில்லாமல் தருவேன், என்று தைரியம் அவர்க‌ட்குச் சொல்லி பத்திரங்களே வாங்கிக்கொண்டு, பணத்தைக் கொடுத்தேன். எழைகள் பொருளேபெற்றுக்கொண்டு திருமணத்தை முடித்தனர்.

  3. பின்சில நாட்கள் சென்று பொருளுமே கேட்கும் போது அன்னவர் காலன் சொல்லி அரசர்பால் முறியுங் காட்டிப் பின்பவ நிலம்பும் பறித்தன நிவனே என்றும் பொன்னிலார் வருத்த முற்றுப் புகுவார் சாபந் தானே.

  4. சில நாட்கள் சென்று, இவன பொாருளே எழைகளிடம் திருப்பிக் கேட்கும்போது, அவர்கள் கொஞ்சகாலம் கழித்துத் தருவதாகச் சொன்னார்கள். இவன் நியாயாதிபதியிடம் பத்திரங்களேக்காட்டி, அவர்களுடைய வீடு நிலம் இவைகளேப் பறித்துக்கொண்டான். செல்வங்களே இழந்த எழைகள், வருத்தமுற்றுக் கூறிய சாபத்தைக் கேளுங்கள்.

  5. கொஞ்சமாம் பொருளே யென்ந்து குடியும் கொண்ட பாவி தஞ்சமாய்ப் பின்ஜன் மத்தில் சத்திமா திருவ ராயும் தஞ்சவர் துணிவர் தாழமுன் சோர்வாகுந் தந் மென்றும் கெஞ்சியே சிலர்பால் வாழ்வாய் இனக்காரே புத்திரார் தாழும்.

  6. எங்களுக்குச் சிறிய பொருள்க் கொடுத்து, சொந்தக்க‌ள் எல்லா வ‌ற்றையும் எடுத்துக்கொண்ட பாவியே ! நீ, அடுத்த பிறவியில், இரு ம‌ன்ன‌வ‌ரை அடைந்து, உடன்பிறந்தவர்கள் இ‌ற‌ந்து, ப‌ற்க‌ள் முன்னோக்‌கி, சில‌போர்‌க‌ளிட‌ம் பிச்சை எடுத்து, வாழ்ந‌த்‌த‌ருவாய். புத்திர பாக்கிய‌ம் எ‌ற்படாது.

  7. இன்னமும் பல‌வாறு சொல்லி இறைத்த‌ன‌ர் தொடர‌த்தூழ் [தாழும் பின்ன‌மா ய‌ந‌த‌ச் சாப‌ம் புக‌கி‌ற்று வெ‌ன்று சொ‌ல்லோம் அ‌ன‌ன‌வ‌ண‌ந‌தி ய‌த்தில் அ‌ச்சே‌த‌ு ப‌தி‌க்கு‌ப் பு‌க்கு முன்னே‌ற்கு வ‌ண்‌ண மீ‌ந்‌து மே‌லி‌னு‌ன் கா‌ல‌ன் ப‌க்‌க‌ல் பொ‌ன்ன‌வ‌ன் வ‌ரை‌ய‌ப்ப‌ட்டு‌ப் பிற‌ந்‌த‌த‌னெ‌ன்று சொ‌ல்லோம்.

  8. இ‌ன்னு‌ம் ப‌ல‌வாறு சொ‌ல்லி, தெ‌ரு‌ம‌ண்‌ணோ‌ரி இ‌றை‌த்‌த‌ன‌ர். இ‌ங்காக அ‌ந்‌த‌ச் சாப‌ம் அ‌வ‌னே வ‌ந்‌தடை‌ந்‌த‌து. இ‌வ‌ன் த‌ன் க‌ட‌ட‌சி‌க் கா‌ல‌த்‌தி‌ல் சோ‌வு‌க்‌கு‌ச் செ‌ன்று, பெ‌ரி‌யோ‌ர்க‌ளு‌க்கு அ‌ன்ன ம‌ணி‌த்‌து, பிற‌கு இ‌ற‌ந்‌தான். மீ‌ண்‌டு‌ம் பிரமனு‌ல் படை‌க்‌க‌ப்ப‌ட்டு‌ப் பிற‌ந்‌தான், ஜாதக‌னி‌ன் த‌ந்‌தை எ‌ன்று சூ‌று‌கி‌ன்றோம்.

Page 394

  1. ஆூகையால் எழை சாபம் அனுபிடுந் தூஎனவர் துணபம் தேன்கை நிருவ ராவார் சுகதுக்கங் கலந்து வாழ்வான் பாகமாயந்தத் தன்னில் பற்குநுங் குறைவ தாகும் போகவா றிதையைப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  2. ஆூகையால் எழைகளின் சாபம் இவருக்கு ஏற்பட்டு, உடணு பிறந் தவர்க்குத்தீதாகவும், இரு மனைவியருள்ளவர்களும் இருந்து, சுக துக்கம் மாறி மாறி ஏற்பட்டு, வாழ்ந்தவருவான். தன் கடைசிக் காலத்தில் பற்கள் ஊனமாகும். சகல செலக்கியங்களும் தரும் கணவனே யடைந்த புண்ணியவதியே ! கேளுங்கள்.

  3. இந்நெறி யுடையாள் இனுக்கு இநதார மிலோா இுக்கு அன்னவ னுதிப்பா னிக்கும் அவனுடைத்(ச்) சூற்கி கேண்மே! கன்னெண மொழியிய சொல்வான் கவடிலான மாஞ்சி வப்பன் பன்னுவா னிறந்நு கல்வி ஙகய முகத்த னுமே.

  4. இங்ஙனம் சொல்லப்பட்டவனுக்கு இரு மனைவியர். இவர்களில் இழ்நயவருக்கு இர்ட்கன பிறப்பான். அவனுடைய குணங்களைக் கூறுவின் றேும். கேளுங்கள். இனிய வார்த்தைகளையே பேசுவான். கப்பில்லாதவன். மாநிறமுள்ளவன். இருவிதக் கல்வி கற்பான். தாமரைபோன்ற மாந்நத மூகத்தினன்.

  5. குலத்தொழில் புரிவாள் இுக்குங் குவலயம் விரததி செய்வன் நல்மொள் குணத்தாளுங் நல்லோர்க்கு நல்ல னுவன் கலகத்தைக் கூற னிக்கும் கட்டசெவி போலக் கோபன் தலமது பாழ் தாகும் ஜனித்த இல் என்று சொல்வோாய்.

  6. தன் குலத்தொழிலேச் செய்துவருவான். பூமியைப் பெருக்குவான். நல்ல குணமுடிர்வான். நல்லவருக்கு நல்லவனாக இருப்பான். கலகம் செய்யாதவன். பாம்பு போலக் கோபமுள்ளவன். இவனது பிறந்த வீடு, பாழாகும் என்று சொல்லுகின்றேும்.

  7. இல்லும் புதிதாய்ச் செய்வன் இடரென்றேறாக் குடவி செய்வன் சொல்லதைக் காப்பாளுங் சுகதுக்கங் கலந்து வாழ்வான் தல்லியாக்க் கருமுஞ் செய்வன் சகலர்க்கும் நல்லோா னுவன் மல்லில்முன் செல்லா னுக்கு மங்கையே கேட்டி டாயே.

  8. புதிய வீடு கட்டுவான். துன்பமடைந்தவர்க்கு உதவி யளிப்பான். சொன்ன வார்த்தைகளின்படி நடப்பான். சுகமும் துக்கமும் கலந்து வாழ்வான். தாய் தந்தையின் இறுத்திக் கடன்கநாச் செய்வான். எல்லோருக்கும் நல்லவன். வீண் சண்டைக்குச் செல்லாதவன். தாயே ! கேளுங்கள்.

  9. தனதனே நாள்வரை தோள்நுந் தமகளுட் ஆூண்பா இருந்தான் கண்ணிமா நிருவ ராகுந் கழறுவோம் பின்பால் சேதி அஞ்நவன் ஆூனையண் தோடம் அநுங்கா ரணங்க ஒென்ந மன்னீ ள்நி மருவினை பலத்தி னிலே;

Page 395

  1. உடன் பிறந்தவர்கள் நால்வர் இருப்பர். சகோதர்கள் நிலேத்தியார், இரு சகோதரிகள் உள்ராவர். அவர்களொப்பற்றிப் பின் பாகத்தில் சொல்லு வோம். ஜாதகனுக்குச் சகோதர தோஷம் எற்படக் காரணங்கள் என்ன ? முன்னுமிடமாகிய சிம்மத்தில் சுக்கிரன் இருப்பதால்;

  2. ஆண் தன்னைத் தாட மெய்யும் அனுபவித்தேயே மனத்தில் காதலிப் பூண்வேனோ மூவையின் தாண்டிப் புவையுப் (மேன்பால் நேரும் காணுத வாண்டு குள்ளே கன்னிகை மாறண மெய்த்தம் வேணுகோ பாலன தங்கை வித்தை கேட்டு டாயே.

  3. சகோதர தோஷம் எற்படும், என்றேயும், ஜாதகனுடைய திருமணைக் காலத்தைச் சொல்லுவின்றேயும், அவளுடைய பதிநந்தம் வயதில் மேற்குத் திக்கிலிருந்து மகேனி வருவாள். ஆனல் ஒரு வருஷத்துக்குள்ளே இறந்து விடுவாள். கண்ணபிரானின் தங்கையானே ! தேவியே ! கேளுங்கள்.

  4. ஜயயந்து வொர்ள வாண்டில் அநுளது மறும மேதான் தையலுந் தென்பால் நேருந் சாற்றுவோ மவர்க்கு ணைத்தை மெய்யது சிவந்த மேனி விண்பழி யேற்கா ளவள் வையமேல் நல்லே ளாவாள் மாறன்தன் மனத்துக் கேற்றேள்.

  5. ஜாதகனின் இருபத்தாறும் வயதில் வேறு 'மனேவி வருவாள். அவள் தெற்குத் திக்கிலிருந்து வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுவின்றேயும். சிவந்த உடலுள்ளவள். வீண்பழிக்கு அடையாதவள். உலகத்தில் நல்லவளாக இருப்பாள். தன் கணவன் மனத்துக்கேற்றவள்.

  6. தோகைபோல் சாய லோப்பபள் தறவிகட் கண்ண மீவள் பாஙமாய்ப் பேச வல்லாள் பாவையும் யோக சாளி நாகரி கங் குள்ளாள் நாயகி விரத மேற்பாள் ஆகம முனார்ந்ததா ருக்கு அன்னமு மன்பா யீவள்.

  7. மயிலேப் போன்ற சாயலுடையவள். பரதேசிக்கு அன்ன மனிப் பாள். பக்குவமாகப் பேசவள். அதிருஷ்ட முள்ளாள். நாகரிமாக இருப் பாள். விரதங்கள் எற்று நடப்பாள். வேத முனார்ந்த அந்தணர்களுக்கு அன்புடன் அன்ன மனிப்பாள்.

  8. கன்னிக்கு வயது இரிக்கம் கடறுவோஂ சுதர்ப லத்தைக மன்மதன் போலாண் ரண்டு மங்கையு மல்வாறு தீர்க்கம் பின்னமா மிரண்டு வென்றேும் பேசுவோம் பின்பால் சேதி மன்னவன் தன்க்கு ரண்டு மனேவருங் கார ணுங்கெசால் .

  9. அவருக்கு நீண்டவயதுண்டு. புத் திராபலத்தைச் சொல்லுவின்றேும். மன்மதனேப் போல் இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் பிறந்த, நீண்ட ஆயுளுள்ளவர்கள், இரு குழந்தைகள் மரணமடையும். விபரம் சொல்லுவின்றேும். இவனுக்கு இரு மனேவியர் ஏற்படக் காரணம் சூறுங்கள்.

Page 396

  1. 1 குடும்பத்தில் புதன்போன்று கேது சூடிய பலத்தி நிலே 2 மடமை விரண்டு நேரும் மாரன்முன் விளையான் தாயே அடைவட நிவனின் பூர்வம் அறிவிப்பர் விரசந்த தன்நேக் கூடதிசைக் கொங்கு நாட்டில் குதித்தன நிக்கு லத்தில்.

  2. குடும்பஸ்தானத்தில் புதன் சூரியன் கேது இவர்கள் கூடியிருக்கும் பலத்தால், இருமனைவியர் எற்படு, ஜாதகனுக்கு முன் அவர்கள் மாரணமடை வார்கள். இவனுடைய முற்பிறவியைச் சொல்லுங்கள். மேற்குத் திசையில் உள்ள கொங்கு நாட்டில், இதே குலத்தில் பிறந்தான்.

  3. அந்நகரி கிராமச் செட்டு அவனுமே செய்து பந்து பொன்பணி யிச்சை யாவும் பேசையர் மதலே யுண்டாய் இளனவன் வாழு நாளில் எய்தின வியையைக் கேண்மோ கண்ணிகை விதவை மாது கலந்தனள் தாயில் லத்தில்.

  4. அந்நகரி உள்ள கிராமத்தில், வியாபாரம் செய்தவந்தான். பொன் ஆபரணங்கள் இவைகளில் விருப்பங்கொண்டு; மணி மக்களை யடைத்து, வாழ்ந்த வரும் காலத்தில் எற்பட்ட தவளையைக் கேளுங்கள். ஒரு கைம் பெண் தன் தாயின் வீட்டில் வசித்துவந்தாள்.

  5. அன்னியன் வேறு ருத்தன் அவள்பெரில் மோகங் கொண்டு உள்ளத வார்த்தை பேச உத்தமி யிசையா ளாகிப் பின்னெரு நாளி லேதான் பேசையுந் தனியாய்ச் செல்ல இன்னவ னவள்பின் சென்று இடர்செய்து போகந் துயத்தான்.

  6. வெறுருவன் அவள்மீது விருப்பங்கொண்டு அன்புடன் பேச, உத்தமியாகிய விதவை அதற்கு உடன் படவில்லை. ஒருநாள் அப் பெண் தனியாகச் செல்லுங்கால், அவனுக்குப் பின்னல் அவன் சென்று அவளை இம்சித்து பலாத்காரமாக இன்பம் அனுபவித்தான்.

  7. மங்கையு மன்மே வெற்கி வளாவினில் தூணவ ரோடு சங்கையச் சொல்லும் போது துணைவர்க்குக் கோப முண்டாய் இந்நக ரதிகாரி பக்கல் இசைத்தன ரந்தச் சேதி அத்தவன் தந்திராத் தாலே அரும்பிழை செய்தோன் றன்னே;

  8. அப்பெண் வருத்தமுற்று, தன் சிகோதரரிடம் சொல்லிய போது, அவர்களுக்குக் கோப மேற்பட்டு, அங்குள்ள அதிகாரியினிடம் சென்று இதைக் சூறினர்கள். அதிகாரியும் துண்பம்வினேவித்தவனே;

ஒருதலைத் தீர்ப்பு

  1. வளவழித் ததனேக் கேட்டு வணேபொரு ஏவனல பெற்று அரிவையில் துண்பன் சொல்ல அம்மாது திகில் டைந்து பொருந்து வாழ்ந்திக் கொண் டப்படும் கொன்னின் ரடையும் வருஞ்சன்மன் துணையா ணின்று மண்வியு மிரண்டு மாகும்.

1 ஜாதகாயிடம். 2 மண்வியு.

Page 397

  1. வரவழைத்து, அதனை விசாரித்தான். அதிகாரியாக இருந்த ஜாதகன் மற்றவனிடம் பொருளெட்பெற்றுக் கொண்டு, பெண்ணீது குற்றம் கூறினான். அந்தப் பெண்ணும் பயந்து கூறினள்:-பொருளெட் பெற்றுக்கொண்ட அடாத பழியை என்மீது கொண்ணா பாவியே ! உனக்கு எற்படும் மறுபிறவி யில், உடன் பிறந்த சகோதரனிற்றி, இருமனேவியாகலே அடைவாய்.

  2. யாசகத் தொழிலுங் செய்து, அவனியில் வாழ்வாய் நீயும் வீடியே திருத்தாள் விட்டாள் மேவிற்று வந்தத் தோம் பாசமா யந்தி யததில பற்களுங் குறைவுண டாக்க் காசம்போல் ரோகங் கண்டு காலன்தன் பதிக்குச் சென்றன.

  3. யாசகத்தொழிலுந் செய்து, உலகில் வாழ்ந்து வருவாய், என்று சொல்லி, தெருமண்ணேறி வாரி இறைத்தான். அந்தத் தோம் இவ்வே வந்தடைந்தது. கடைசிக் காலத்தில், பற்களுக்கு ஈனமேற்பட்டு, காசநோய் உண்டாய் இறந்தான்.

  4. கஞ்சனுள் வரையப் பட்டுக் கலந்தன என்று சொல்லோம் வஞ்சியின் சாபத் தாலே மருவிதுந் தாசம் பண்ணு கொஞ்சாது நினையாய் இநிந்தான் கூறினவாள் மிக்கின் போகும் நெஞ்சின் விரக் காள்ளன் நிகர்சித்திர வில்லகு செய்வன்.

  5. மீண்டும் பிரமனுள் படைக்கப்பட்டுப் பிறந்தான், என்று கூறினேன். பெண்ணின் சாபத்தால் இரு மனேவியர் எற்படுவார். உடன் பிறந்த சகோதர நிலையார். இவனுடைய யோகத்தைக் கூறுவின்றோம். இரக்கமுள்ள மனத்தினன். அழகிய வீடு கட்டுவான்.

  6. புததசை முதலி வில்லஞ் பொருந்திடுங் பூமி விருத்தி அதிபதி வந்த பின்பு வளர்பிறை போல யோகம் நிதமலாபஞ் செலவு கொஞ்சந் நீணிலஞ் வருமை காணுந் சதியில்லா மனத்தகுவன் சாதமுஞ் குறைவு ருதான்.

  7. புதமகாதசையில் வீடு இடைக்குங். நிலங்கள் விருத்தியாகும். மனேவி வந்த பிறகு வளர் பிறைச் சந்திரன் போல் யோகம் பெருகும். லாபம் அதிகமாகும். செலவு குறையும். பூமியில் வறுமையில்லாதவன். இங்கு நிரோயாத மனத்தினன். உணவுக்குக் குறைவில்லாதவன்.

  8. அன்னேயின் குணத்தைச் சொல்லவோ மாளன்றன் மனத்தூக்க் கேற்றோள் அன்னம்போல் சாய லொட்பப் அடிசிலுக் கினிய ளாவள் அன்னமு மன்பா யெவள் அழகுளாள் பொறுமை சாதி பின்னமில் லாத தேகி பேதையுந் பலவீ னத்தாள்.

  9. தாயினுடைய குணத்தைச் சொல்லுவின்றேன். தன்கணவன் மனத் துக்கு எற்றவள். அன்னம் போன்ற அழகுள்ளவள். சுவையுடன் சமைப்பதில் வல்லவள். பிறருக்கு ஊட்டுவள் அன்னமளிப்பாள். அழகுள்ளவள். ஆனல் பலவீன மூள்ள தேகமுடையவள்.

Sapta.—22

Page 398

  1. மாந்தளிர் மேனி யாகும் மருமயில் லாதா ளாகும் குற்றந்த மே வாட்டை சொல்வாள் கோபமுங் கொஞ்ச முண்டு எழுதைய மில்லாத் தெற்கு இவள் துணை யாண்பால் மூன்று செர்ந்தது பெண்பா லொன்று. சிலநாவில் பிறிபால் சேதம்.

  2. மாந்தளிரைப் போன்ற மென்மையான சரீரமுள்ளவள். இரகசிய மில்லாதவள். சேர்ந்து பார்த்துப் பேசுவாள். சிற்றின்ப யோகப் புணர்வள். இவளுடைய வீடு தெற்குத் திசையிலுள்ளது. இவளுக்குச் சகோதரர்கள் மூவரும் சகோதரி ஒருத்தியும் உண்டு. அவர்கள் சின்னு களில் இறந்து விடுவார்.

  3. டனியளாய் லாழ்வா ளாகுஞ் சாற்றுவோ மிவளது புருஷம் கனமுள மேவாது தன்னில் கலந்தனள் சைவச் செயாய் இனத்துக்கு மேலாய் வாழ்ந்த இவளும் வாழு நாளில் வினையதைப் புகலக் கேண்மாண் விணபுளி நாத்தி பேரில்;

  4. தனித்து வாழ்ந்திருப்பாள். இவளுடைய (ஜாதகனின் தாயின்) முற் பிறவியைச் சொல்லுகின்றேம். மேனாட்டில் சைவகுலத்தவளாகப் பிற் தாள். தன் பந்துகளுக்கு மேலாக வாழ்ந்த வரும குலத்தில் ஏற்பட்ட இன்னையச் சொல்லுகின்றேம். தன்னுடைய நாத்தி (கண வனின் சகோதரி) மீது அடாபழியை;

  5. சொல்லினு றிந்த மாது தோகையு மனமே வெட்கிப் பொல்லாத வார்த்தை சொன்னுய் பிறக்கும்பின் ஜன்மங் [தன்னில்]

  6. சூறினள். அந்தப் பெண்ணும் மாது வெட்டிக் சூறினள். இல்லாத வார்த்தைகளைச் சொல்லிய பாவியே ! நீ பிறக்கும் மருபிறவியில், துன்பமேந்து, தாயின் குடும்பத்தில் சகோதரின்றி, இரண்டாம் மனுவி யாக வாழ்ந்து வருவாய்.

  7. இன்னுமுங் பலவாறு சொல்ல ஏய்கிற்று பாவைக் கேதான் கன்னிகை யந்தி யத்தில் கனத்தோர்க்குத் தொண்டு பூண்டு உன்னதத் தலங்கள் சென்று ஒதுங்கினள் கால நீர்ப் பொன்னவன் வரையப்பட்டுப் பிறந்தாள் என்று சொல்வோம்.

  8. இன்னும் பலவிதங்கள் சொல்ல, அந்தச் சாபம் இவளே வந்ததைந்த தது. இவள் தன் கடைசிக் காலத்தில், பெரியவர்களுக்குத் தொண்டுகள் பல செய்து, உயர்ந்த ஸ்தலங்களுக்குச் சென்று, இறந்தாள். மீண்டும் பிரம நில பரிதிக்கப்பட்டுப் பிறந்தாள் என்று சொல்கின்றேம்.

  9. மங்கையின் சாபம் போல மருவிடு மிக்சென் மத்தில் நங்கையின் ஜன்மன் சொல்வோம் நற்காசி தன்னி லேதான் துங்கமா மிக்க லத்தில் தோன்றுவாள் என்று சொல்வோம் ஐங்கரன் றனேவு ளார்த்த அம்பிகை யானே கேளாய்,

Page 399

  1. பெண்ணின் சாபத்தில் இறபிறனியில் பல ஜனபங்கள் எற்படும். அவளுடைய மறுபிறவியைச் சொல்லுவின்றேன். கஷிஷேந்திரர்தில், உயர்ந்த இதே குலத்தில் பிறப்பாள், என்று செல்லுகின்றேும். விணுயகனே வணர்த்த தேவியே ! கேளுங்கள்.

  2. இறபது வேள்வி ஓதிடில் இவளினுன்றேன் காட்டி மெய்யதும் மருமமாய் முற்பாள் துள்ளே மருவிடு மன்னே காட்டம் உரைக்கின்றேும் பதாபி இஜ்மா முயர்கொங்கு நாட்டில் லேதான் வருவானே சதிரியச் செய்யாப் மங்கையே கேட்டி தாயே.

  3. ஜாதகனுடைய இருபதெழும் வயதில் நந்தை மரணமடைவான். அவனுடைய முற்பதாழ் வயதுக்குள் நாய் இறப்பாள். தந்தை மறுபிறவியில் உயர்ந்த கொங்குநாட்டில் சைவ குலத்தவனுகப் பிறப்பான். தாயே ! கேளுங்கள்.

  4. மறைக்குல முதித்தான் பின்பு வருவான் சைவ சென்றீர் குறையதைப் புகஇு மென்னக் சூடுஞ்சொ லிரணட மாயும் மறைகினேச் சில்வோதான் மரவாது நின்ற தாலும் குறையாகச் சிலர்க்கு மாதரம் சூரின பலத்தி னுளும் ;

  5. அந்தண குலத்தில் பிறந்த, மறுபடியும் சைவகுலத்தில் மறு பிறப்பு எற்படும், என்றீர்களே ! என்ன குறைகள் செய்தான் ? சொல்லுங் கள். இருலிதமாகப் பேசியும், வேதங்களில் சொல்லிய கருமானுஷ்டானங் களேச் சில வேளாகளில் செய்யாததாலும், சிலர் மனவருத்தம் அடையும் படியான சொற்கனேச் சொல்லிவந்ததாலும் ;

  6. குலந்தாழ்வாய் வருவான் குழவியின் காலஞ் செோல்வோம் 1 அலரியின் தசையா மென்றேும் அவர்சயா புக்கி தன்னில் விலகுவான் காலஞ் குடு விளம்புவோ மறுபா ஜென்பான் நல்முன மேட மாதம் நவிலுவோத் தாயே கேளும்.

  7. தாழ்வான குலம் எற்பட்டது. ஜாதகனுடைய மரணகாலத்தைச் சொல்லுவின்றேும். சூரிய பகாதசையில், சூரியபுக்கியில், அறுபதெொன்ப தாம் வயதில் சித்திரை மாதத்தில், மரணம் நேரும் என்று சூறுகின்றேும் ! தாயே ! கேளுங்கள்.

  8. பின்ஜன்மம் வேளங் காட்டில் பிறப்பான் மிக்கு லத்தில் அன்னவன் ஜனனா காலம் 2 அந்தணன் தசையைந்த் தாண்டும் மண்ணிய திங் வெட்டு மறைத்தனம் பூர்வ பாகம் கண்ணென மொழியை யொக்குங் காதலி கேட்டி டாயே

  9. மறுபிறவி, திருவாலங்காட்டில், இதே குலத்தில் பிறப்பான். ஜாதக வின் ஜனகாலத்தில் குருமகாதசையில் இந்த வருடங்கள் எட்டுமாதங் களும் பாக்கி என்று முதல்பாகத்தில் சொல்லேும். இனிய வாத்தைகாட்டப் பேசும் தேவியே ! கேளுங்கள்.

Page 400

  1. அறியுங் குருசு மாறிக் கலந்ததமே விருப்ப தாலே சுடுவிச் பலனேத் தானே குழவிக்கு முப்பான் மேலே பெருமே பொருளும் பூமி சிறப்பான குடம்ப யாகும் பிறபி விருத்தி யாகும் பாரினில் வறுமை காணுண்.

  2. சனியும் குருவும் மாறி (பரிவர்த்தன யோகம்) இருப்பதால் உள்ள பலன் கொச் சொல்லுங்கள். ஜாதகனுக்கு முப்பதாம் வயதுக்கு மேல் பொருள் சேரும். பூமியும் பெருகும். சிறப்புள்ள குடம்ப?மற்படும். நிலங்கள் அபிவிருத்தியடையும். உலகில் தரித்திரமில்லாதவன்.

Page 401

ஜாதகம் 36

  1. மதிசனி கோவில் மாறுவங் கலசம் 1 மங்களன் மேம்மே யாகப் பரன்ந்தப் பாயுறு பகர்மே ஈஎனை பொன்னவன் கடகம தாகு. 2 பசியது மிதுனம் பலனது எவ்வாறு பகருவீர் முனிவரே யென்ன வதித்த ரு முறைப்பா ராணது ஜன்மம் வந்தஇல் வடக்குமே 3 வாடை.

  2. சந்திரன் சனி தலாத்தி இலும், பாகு கும்பத்திலும், செவ்வாய் மேஷத்தி இலும், புதன் விருஷபத்திலும், சுக்கிரன் மிதுனத்தி இலும், குரு கடகத்திலும், கேது சிம்மத்திலும் இரத்து, லக்கினம் மிதுனமாக இருக்க, பலன் எவ்வாறு சொல்லுங்கள், முனிவரே ! என்று பார்வதி கேட்க, வசிஷ்ட முனிவர் சொல் இதின் ரூர். இஃது ஆண் ஜாதகம். பிறந்த வீடு வடக்குத் தெற்காண வீதியில், மேற்குப் பக்கத்திலுள்ள வரிசையில் இருக்க கும்.

செவ்வாய் புதன் சுக்கிரன் குரு இராசி சக்கரம் கேது சந்திரன் சனி

  1. வீதிக்குக் கீழ்ப்பால் விக்கினேசு வரரும் வெள்ளிவாடை நாயுட னிற்கும் பாதிய னூடேலோன் மேற்கில் பரவும் பஞ்சவர் பாரியுந் தென்பால் வாதசெய் காலோ னருஷினி லவரும் மருவிய சிறலாற் சென்றூர்ம் ஓதவேன் கங்கை கலமதாய்ப் பாலன் உறைகுவான் திருதிய ஜனனம்.

  2. வீதிக்குக் இழக்கில் வினுயகர் ஆலயமும், அம்மன் கோயிலும், அர்த்தநாரீச்வர்நுபிய சிவபெருமான் மேற்குத் திக்கிலும், திரொளபதியம்மன் கோவில் தெற்கிலும், சூதாக உலகளந்த திருமாலின் கோயில் அருகிலும் உள்ள று சிற்றாறில், வேளாள குலத்தில், தன் தந்தைக்கு முன்னுவது பறப்பாக, ஜாதகன் பிறப்பான், தைரியும்.

  3. குண்பலிசாசி. 2. இலக்கினம்.

Page 402

  1. திருதிய வாண்பால் தந்தையின் செம்மை மார்களு மிரண்டு தீரிதமாய் முன்னல் மூத்தவன் வேறு உறவதாய் வாழ்வர் அதிலொரு சங்கை அருவினைக் கருவித் தெரிவித் தெடுத்தே வருமாறு வெண்ண மாறியால் நேரு மறைசின்றே மவள்குண மதனே.

  2. தந்தையின் உடன் பிறத்தவர்களில் சகோதரர் மூவரும் சகோதரிகள் இருவருமாவார். சிகிரத்தில் தந்தையின் மூத்த சகோதரன் தனியாகச் சென்று விடுவான். மற்ற இரு சகோதரர்களும் ஒன்றுய் வாழ்ந்து வருவார். அவர்களில் ஒரவனுக்கு இரு கண்களும் குட்டாகும். அதற்குக் காரணம் என்ன? அம்மையால் நேரிடும். அவனுடைய குணத்தைக் கூறுவின்றேும்.

  3. குணமது நன்மை மால்நிறங் குள்ளன் கொடுமையை வெளிவிடான் பொறுமை பிறவான வாறாத்தைக் கூறப்பின் கடவுளில் பத்தியும் பேசுவான் இவனே அஞ்சியவே பாரி யொன்றென மொழிந்தேனும் அஞ்சடு மாண்சத ரொன்று கன்னிகைமார் நால்வர் சமறுவோ மவர்க்குக் கருதிடான் கட்டுவார்த் தைகளும்.

  4. நற்குண முள்ளவன். கரிய நிறத்தான். குள்ளனுக் இருப்பான். கோபத்தை வெளிக்காட்டாதவன். பொறுமைசாலி. தெய்வ பக்தி யுள்ளவன். மன்னவன் ஒருத்தியே என்று கூறி யேனும். ஆண்குழந்தை ஒன்றும் பெண்கள் நால்வரும் அவனுக்குத் தோன்றுவர். வாரிசுகளுப் பிறந்து சேர்வான்.

  5. அந்தியக் காலம் சிறையதாய் வாழ்வான் அவ்விதம் நடப்பதேன் முனியே முந்திய ஜன்ம வினேபயதாம் தாமே மொழிகுவி ராசங்கை தன்ன இந்தவன் பூர்வ மிசைக்கின்றுங் கேளாய் எழில்பால்-நதிக்கரை குற்றம் விதைழக் சுட்ட லருசினில் மாறி மேவுவாள் ஊத்துக்கா டதனில்.

  6. தன கடைசிக்காலத்தில் சிறையிலிருப்பதிபால் வாழ்ந்து வருவான். அதற்குக் காரணம் செயுங்கல், முனிவரே! முற்பிறவியில் செய்த தீவினையைக் சூறுங்கள். ஜாதக னுடைய தந்தையின் உடன் பிறந்தவனின் முற்பிறவியைக் கூறுவின்றேும். கேளுங்கள். பாலாற்றுக்கு வடகில் உள்ள முக்கூடலுக்குப் பக்கத்தில் உள்ள வூத்துக்காட்டில், மாறியம்மன் கோயில் ஒன்று உளது.

Page 403

பதிப்பு குறிப்பு—ஜோதிட 36

343

தெய்வக் குற்றம்

  1. வண்ணிய மரபில் மாறனு முரித்து மாதினேப் பூசைகள் புரிந்தான அண்ணவண் வாழ்நாள் பவமதைப் புகல்வோம் அவள்நேற்ப மலர்களாத் தானும் இன்னவன் தொண்டு பணியாது செய்து இவள்பாத முத்தணி லநிந்தான கன்ஶிரிகை போகம் புரிந்துமே பாலன கடந்தன மாலய மதனில் .

  2. அவன் வண்ணிய குலத்தில் பிறந்து, மாறியம்மையப் பூசை செய்து வந்தான். அங்வனம் வாழ்ந்து வந்தபோது எற்பட்ட இந்நகச் சொல்லுங் கின்றேனும், அம்மனுக்குப்போட்டிருந்த கண்மண்மைக் கவர்ந்து வந்து, மூலவி யின் காம்ணியாகச் செய்தான். இதுவிர ஒரு பெண்ணுடன இன்பம் அனுப வித்த பிறகு (நீராடாமல்) கோயிலுக்குச் சென்றுவிட்டான்.

கோபில் தீபத்துக்கு செய்தொழித்ததை மறைத்தல்

  1. அதவொரு தோடம் அயலவர் கோஞ்சம் ஆவினடய் தத்தனார் சுடர்க்கு அதிபனு மறைத்து அளவிற்குத் தந்தான் மருவிற்று அதவொரு தோடம் இருவிதக் தாலே இருவிழி மறைவு எய்திற்று அந்திய வயதில் சதியான காலன் நாட்டை யடைந்து சதுர்முகன் வரைபவே வந்தான்.

  2. அதுவம் ஒரு தோஷமாயிற்று. வேற்று மனிதர்கள் சிறர் பசுவின் தெய்மையத் தீபமற்றுவதற்காக நெருப்பினால் இவன் அதை மறைத்து, தானே வைத்துக்கொண்டு, சிறிதளவே கொடுத்தான். அதுவும் ஒரு தோஷமாயிற்று. இருவிதக்காரணங்களால் இருநெதிரங்களும் பாழாயின. அவனுடைய கடைசிக்காலத்தில் இமையான எம்புரம் அடைந்து, பிரமணல் படைக்கப்பட்டுப் பிறந்தான் (ஜாதகனின் தந்நையின் உடன்பிறந் தவன்).

சாந்தியில்லாக் குற்றம்

  1. வந்தவன் தனக்கு வாதிகா லத்தில் மாறியால் துன்பமே யடைந்து விந்தையால் விழிகள் கெடுமென வுறைத் தோன்மெல்லியாள் மரணமே யாமி அநதவ னிவ்ன்போ லநுடியே வாழ்வான அநுவிதச் சாந்தியைப் புகல்வீர் எநதசாந் திகளு மீதல்ல தாரே ! இயம்பினெ மொழிகளே நடக்கும்.

Page 404

  1. அவளுக்கு ஆதிகாலத்தில் அம்மை நோய் ஏற்பட்டு கண்கள் குரு டாகும் என்று சொல்லுகின்றேும். தன் மனேவியும் கடையசில் இறந்து ஜாதகனுடைய தந்தையுடன் வாழ்ந்து வருவான். அது இரச சாந்திகள் கூறுங்கள். எந்தச் சாந்திகள் செய்தாலும் அந்தத் தீர்க்கு நாடில்கே. சொன்னபடியே நடக்க்கும்.

உயர்வுவத்தில் தோன்றக் காரணம்

  1. மறுஜன்மம் விரிஞ்சியில் மறைக்குள் முதிப்பான் அடைந்தபுண் ணியங்கென்ப் புகல்வீர் அரன்பத்தி கொண்டு அன்பான வார்த்தை ஜெனவர்க்கும் நல்லவ ஞயும் வருவதா இுதிபான் தன,தயின் குணத்தை மறைகின்றே மாநிற முடையான் தரையினு லுய்வன சாயல்நேத் திரமும் கடுவோ கனமு முடையான்.

  2. மறுபிறவி, விரிஞ்சி நாட்டில், அந்தண குலத்தில் பிறப்பான். அவர் ஒப்பறவினல் செய்த புண்ணியங்கெனக் கூறுங்கள். சிவபெருமானது பக்தி பூண்டு அன்புடன் பேசி, எல்லோருக்கும் நல்லவனாகவும் இருந்து வருவதால், அந்தணர் குலத்தில் பிறப்பான். ஜாதகனுடைய தந்தையின் குணத்தைச் சொல்லுகின்றேும்- மாநிறமுள்ளவன். விவசாயத்தால் ஜீவித்து வருவான். சாய்த்தபார்வை உடையவன். வண்டி முதலிய வாகன வசதிகளுள்ளவன்.

  3. வித்தையுஞ் சமமா மனவலேச சலுமே வியமமாத் தானியங் கொஞ்சம் பின்பத்தி யுடையான் வடிவினில் குள்ளன் பேசுவோ நிருவித வார்த்தை பத்தினி நெயன் பணேயோர்க் ளுடையான் பாரசோர் மனச்சல்ய பாதை நித்திய முடையான தானியச் செட்டு நீதிதோர்க் ளுறவுமே கொள்ளான்.

  4. சமமான கல்வியறி வுள்ளவன். மனத்தில் சஞ்சல முடையவன். தானியம் சிறிது வி யமாகும். பின்புத்தி யுள்ளவன். குள்ளமான சரீரமுடை யவன். இருவிதமாகப் பேசுவலன். மனேவிக்கு பிரியமானவன். பண்ணே ஏர் முதலியன உள்ளவன். பாரச முனிவரே! கடன் தொந்தரவுடைய வன். தானிய வியாபாரம் செய்து வருவான். பெரியோர்களிடம் பக்தி யில்லாதவன்.

  5. கொள்ளவும் விற்கவும் வல்லவன் கொடியோன் கூறுவோன் அகமுன வார்த்தை கள் ழுழுங் கொஞ்சங் கடனது தீர்ப்பன் கட்டுவோ நில்லமு மிவனே

Page 405

பி துன ஜாதகம்—ஜாதகம் 36

345

எங்கிடப் பத்தி மேல்படுசை யெனச் சொல் விளம்பிய குணத்தவற் சிவனுடப் ரளிறுன் ஜாபம் போல்வே சுதிப்பான் நாயகி கோடிட்டு வாயோ.

  1. வாங்கவுஞ், விற்கவுஞ் சாமரித்தியசாலி. கொடியவன். இனிமையா கப் பேசுவன். கபடமும் உள்ளவன். கடன்கொடுத் தீடத்துவிவான். சொந்த வீடு கட்டுவான். சிவசேருமான்பிறு பக்தி கொள்ளுவான். புசையும் புரி வான். இங்ஙானம் கூறப்பட்டதனுக்கு ஜாதகன், நல்ல இருட்டில் எளி உண்டாவது போல, பிறப்பான். தேவியே ! தேன்குள.

  2. பாலகன் குணத்தைப் பகுவோன் தாயோ பண்போருக் கண்ணமே யளிப்பன் சிலவான் கல்விமான் மாதிற முடையோன் சிறுத்தேர்க் கண்ணமே தருவான் வேள்ணமேல் பத்தி வாணிபன் செய்வன் மேதினில் கிருஷியு முடையன் ஆலம்போல் பகைக்குக் கருடனு மாவன் அறிவோர் நேயமே கொள்வன்.

12 . ஜாதகனுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். தாயே ! பெரி யோர்களுக்கு அன்னமளிப்பான். நல்லொழுக்க முள்ளவன். மாதிறமுடைய வன். எழைகளுக்கு அன்னமளிப்பான். சுப்பிரமணியக்கடவுள்மீது பக்தி கொள்ளுவான். வர்த்தகம் செய்துவருவான். ஊமியில் விசேஷயமும் செய்து வருவான். கொடிய விஷம்போன்ற பகைவர்கட்குக் கருடனேப் போன்றவன். அறிவாளிகளின் நட்புக் கொள்ளுவான்.

  1. சரன்சு வாணிள் பலவிதஞ் சேதம் ஏகுடந் தரணிகள் கொஞ்சம் திரமில் லாத மனமது வாகும் செலவுக ளிகமே யெய்யும் கூறுவோ மதன்மேல் தீர்மா மனமுஞ் கோவுகள் பலிதமே யாகும் ஆறுமா முகத்தோன் அருளுமே வோங்கும் அவனியில் வறுமைகள் காணுன்.

  2. ஜாதகனுக்குப் பத்தாம் வயதுக்குள் பலவித சேதங்கள் ஏற்படும். பூமிகள் . கொஞ்சம் குறையும். தைரியம் குறையும். அதிகமா ன செலவுகள் ஏற்படும். அதற்குப் பிறகு தைரியமுள்ள மனம் ஏற்பட்டு, பசுக்க ளிருத்தியாகி,சுப்பிரமணியக்கடவுளின் அருள் பெறுங்கும். உலகில் திரித்திரம் இல்லாதவன்.

1 விஷத்தையுடைய பாம்பு.

Page 406

  1. நினைத்தது முடிப்பான் நிலம்பின் மகேசர்பன் நிருபர்க ரிட்டமே கொள்வன் அனேகதுலோர்க கிட்டன் அடவடி சொல்லான் அழிய கூடும்பமே யாவன் தன்மது சேர்ப் பின் செனந்தரிய முடையன் தாட்சணியன் கனக்கபுக் திகளும் இன்மத மதிக்க வாழ்ந்திடு வானும் இடுக்கணி லாமலே வாழ்வான்.

  2. எண்ணிய காரியங்களே முடிக்க வல்லவன். பிறகாதிதில் நிலத்தை வி நத்தி யாக்குவான். அரசர்களுக்குப் பிரியமானவன். எல்லோருக்கும் நல்லவனக இருப்பான். அடவடி சொல்லாதவன். அழிய கூடும்ப மூள்ளவன். பணம் சேர்ப்பான். செனந்தரிய மூள்ளவன். தாட்சணிய முள்ளவன். பெரிய (தாராள) புத்தி வற்பட்டு, சுற்றத்தார் கொண்டாடுபடி வாழ்க்கை நடத்துவான். துன்பங் களிலாமல் வாழ்வான்.

  3. தேணவர்கள் பூநினுல் தோடமே யாகும் தோன்றும்பின் நேர்தோணத் தோடம் வினையதைப் புகல்வீர் கேதுவு மூன்றில் மேவின பலத்தினல் புகன்றேும் கனமுட னதன்பின் காரியுத் தீர்க்கும் கன்னிமார் தோன்றுவர் தீதாம் சினமிலாத் தவங்கள் செய்துநன் தாயே செப்பின மொழிகள்குள் றுவே.

  4. முன் பிறந்த சகோதரர்களுக்கும் பின்பிறக்கும் அடுத்த சகோதர னுக்கும் தோஷமுண்டு. அதற்குரிய தீவினையச் சொல்லுங்கள். சகோதர சீதானமாகிய மூன்றுமிடத்தில் கேது இருப்பதால், சுற்றினேும். அதற்குப் பிறகு பிறக்கும் சகோதரன் தீர்க்கமாவான். சகோதரிகள் பிறந்து நிலையார். கோபமில்லாமல் தவங்க ளியற்றும் தேவியே! சொல்லிய வார்த்தைகள் தவறு.

  5. மங்கல மிருப் தாண்டினில் பாரி மருவிடும் வடதிசை தன்னில் அங்கவள் குணத்தை அறிவிப்போ மின்மேல் அரிமனே யொப்பன ளமென்றேும் ஊங்கமா மனத்தாள் சொல்லது சுகமாஞ் சோர்வோருக் கன்னமே யீவள் நங்கைக்கு வயது நீர்க்குமா மென்றேும் நாடதர் தடுத்தகமே புகல்வார்.

Page 407

நிதூஷண லakshணம்—ஓர்த்துசம் 36

347

  1. ஜாதகக் குடைய இருபதாம் வயதில் மணமேற்படும். மனைவி வடக்குத் திசையிலிருந்து வாய்ப்பாள். அவளுடைய குணத்தை இனிக் கூறுவின் றேும். இலக்குமியை யொத்தவள். தாய்மையான மனத்தினள். இனிமையாகப் பேசுவள். கஷ்டமடைந்தவர்க்கு அன்னமனிப்பாள். அவள் நீண்ட ஆயுளுளவளென்றேறும். நாரதமுனிவர் துதித்துச் சொல்லி ன்றார்.

ஏழாம்பாவ கிரகஙில்

  1. சத்தமத் தோழுள் சாமதா யிரண்டில் சனிருசன் பார்த்துடமே யிருக்க வித்தகன் தனக்கு மனோவிய சிருவர் மேவிடு மெங்கருத் தையா பத்தினுக் குடையோன் பொன்னவ ரூரிப் பத்தினுக் கிரண்டினில் தங்க்க் குற்றமில் லாத தாசமே வொன்று கூறுவோன் தீர்க்கமாய்க் குறித்தே.

  2. ஏழாம் வீட்டுக்குரிய குரு சரத்தில் (கடககத்தில்) இருந்து சனி செவ் வாயைப் பார்ப்பதால், இருமனையிர் ஜாதகனுக்கு எற்படுவர் என்பது எனது எண்ணம். பத்தாம் வீட்டுக்குரிய குரு, ஜாதகனுக்கு இரண்டாம் டத்தில் இருப்பதால், குற்றமில்லாத மனைவி யொருத்தியே என்று நிச்சய மாகக் கூறுவின்றும்.

ஐந்தாம்பாவ கிரகஙில்

  1. குறித்தவள் மனைக்குள் குழந்தைகள் புகலிடம் கோதமா திருவரு மாவர் திருபுலா வாண்பால் ஒன்றெனத் தீர்க்கம் சிதைந்திடு மாண்டமே யென்றேும் வருமாறு சொல்வீர் காரியு மைந்தில் மாலவன் விரயத்தி விருக்கத் திருமகன் தனக்கு முதல்முதல் தோடந் செப்பின மொழிகளுகுன் றுவே.

  2. சொன்ன அப் பெண்ணுக்குப் புத்திரபாவத்தைச் சொல்லுவோம். பெண் குழந்தைகள் இருவரும் துன்பமில்லாத புத்திரன் ஒருவனும் பிறந்த, தீர்க்கமா வார்கள். இரு மகந்தைகள் இறந்துவிடும். அதற்குக் காரணம் சொல்லுங்கள். சனி ஐந்தாமிடத்திலும் புதன் விரய ஸ்தானத்திலும் இருப்பதால், முதலில் பிறக்கும் குழந்தைக்குத் தோஷமாகும். சொன்ன வார்த்தைகள் தவறு.

Page 408

  1. அணையின் குணத்தை யறிவிப்போன் தாயின் அழகுள்ளால் சிவந்திடு மேனி பின்னில்லாத தேகியாந் தோபி பொருத்தமாய் உரைத்திடு வாளாம் சொன்னசொல் சுகமா மீகையும் கொஞ்சம் தன்வரி லாணது காணுள் கன்னிமார் மூன்று கழறுவோன் திர்க்கம் காடவி யவளுமே தீர்க்கம்.

  2. ஜாதகனுடைய தாயின் குணத்தைச் சொல்லுவகின்றும். அழகுள்ள வள். சிவந்த உடலுள்ளவள். குற்றமில்லாத தேகத்தவள். கோபமுடைய வள். பொருத்தமாய்ப் பேசுபவள். இனிமையாகவும் பேசுவள். சிறிது கொடையுள்ளவள். உடன் பிறந்த சகோதரனில்லாதவள். மூன்று சகோ தரிகள் நீண்ட ஆயுளுள்ளவர்கள். அவளும் தீர்க்காயுளுடை யவள்.

பறவையைக் கொன்ற தோஷம்

  1. முன்ஜன்மம் புகல்வோர் மோதொரு தலத்தி இவர்த்தனள் செங்குந்தக் குலத்தில் அணையுந் தந்தை வரனுமே யுண்டாய் அவள்செய்த கொடுமையைக் கேண்மேல் தன்னிலும் பட்சி வாசமே யாகும் தன்சுத றிறகிலா விருத்தி மண்ணிய தெருவி லுணவுக்குச் செல்ல மங்கையு மடித்தன லென்றேும்.

  2. தாயின் முற்பிறவியைச் சொல்லுவகின்றும். ஒதோர் என்ற ஊரில் செங்குந்த வமிசத்தில் பிறந்தாள். அவளும் தாய் தந்தையர் கணவன் இவர்களையடைந்து வாழ்ந்த காலத்தில் செய்த திவ்யோனைக் கேளுங்கள். தன் வீட்டில் ஒரு பட்சி வசித்து வந்தது. அது தன் குஞ்சுகளோ சூட்டில் வைத்து, தெருவில் உணவுதேடச் சென்றபொழுத, அதை அவள் அடித் தாள்.

  3. மறலியின் புதிக்கு வடைக்கலான் செல்ல றைந்தர்கள் சூடதில் மாள பெரிதான தோடஞ் சேர்ந்தது வென்றேும் பேதைக்குச் சுதரின்றி மாண்டு பிரமனுள் வரைய வரநதி குலத்தில் புகுந்தனள் பிருதிவி தலத்தில் உறைந்திடு பட்சி தோடம்ச சென்மம் உறுந்ததணே யாணது காணுள்.

  4. பட்சி இறந்தது. சூட்டில் குஞ்சுகள் இறந்தன. அதனால் பெரிய தோஷம் எற்பட்டது. அவளும் குழந்தைகளில்லாமல் இறந்து, பிரமனுள் படைக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் வேளாள குலத்தில் தோன்றினள். பகழி தோஷம் இவளைச் சார்ந்தது. உடன் பிறந்த சகோதரர்கள் இல்லாதவள்.

Page 409

  1. உதரகுன்றம் கெடுதி முதலிலே தோன்றுள் செப்புவோா யிவள்பின்ஜன் மத்தைப் பதியினில் உயர்வாம் பாண்டினாட தனில் பாவையுட் மிக்குல முதித்துத் தன்மாய்க் குடும்பி யாவலோா யெடுத்தோடும் ஆருட வாண்டுக ளதனில் சதிசெய்யுங் காலன் நாட்டை யடைவாள் சங்கரி கேட்டிடு வாயே.

  2. முதலில் பிறக்கும் குழந்தைக்குத் தோஷ மேற்படும். அவளுடைய மற்றும் பிறவியைச் சொல்லுகின்றும். உலகத்தில் உயர்ந்த மதுரை நகரில், இதே குலத்தில் பிறந்து, பெரிய குடும்பியாவாள் என்றும். ஜாதகணுடைய முப்பயத்தாறும் வயதில் அவள் இறந்து விடுவாள். சங்கரியே ! கேளுங்கள்.

  3. தந்தையின் ஸ்திரீவன் சாற்றிடக் கேண்மோ தவளேயின் கிரிச்சுத்தென் பாலில் துன்மையாய் வைச்சய்க் குலமதி இருத்தித்துச் செட்டிகள் பலவதாய்ச் செய்து நன்மையோா் நேசங் கொண்டுடே வின்றோடுன் நமன்பதி சென்றுடே வந்தான் அன்னவன் உணவில் குறைபடான் தாயே அறைகின்றோ மிவன்பின்ஜன் மத்தை.

  4. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றும். கேளுங்கள். தவளேக்குத் தெற்கில் கெட்ட வைசிய குலத்தில் பிறந்து, பலமான வர்த்தகம் செய்துவந்து, நல்லவர்கள் நட்புகொண்டு இறந்தான். மீனடும் இக்குலத்தில் பிறந்தான். அவன் சப்பாட்டுக்குக் குறைவில்லாதவன். தாயே ! இவனுடைய மறுபிறவியைச் சொல்லுகின்றும்.

  5. உத்தரன் தனிகை மேல்சிறு ஊரில் உதிப்பதும் ரெட்டியின் குலத்தில் மெத்தெனக் குடும்பி யாகியே வாழ்வான் விளம்புவோா மாரகத் தன்னே வித்தகன் றனக்கு விருபத்தே ஸ்ராணடில் விளம்புவோன் தந்தைகண் டமுமாய் அத்திமா முகனே யாதரித் தவலே உறைகின்றோம் பாலகன் பேர்வும்.

  6. வடக்கில் உள்ள திருத்தணிக்கு மேற்கில் சிற்றூரில், செட்டியார் மரபில் தோன்றுவான். பெரிய குடும்பியாகி வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய இருபத்தேழாம் வயதில் தந்தை ஸ்ராண மடைவான். யாகின் முகத்தையுடைய விணையகரைப் பெற்று வளர்த்ததவனே ! ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றும்.

Page 410

  1. பாலகன் பூர்வம் பரணடநா டதனில் பிறந்ததனை வண்ணியச் செய்யாய் ஞாலத்தில் கிருஷி நடத்தியே வாழ்ந்தது நன்மறைத் தொண்டுமே புரிந்து வேல்விழி மகேன்வி மைந்தர்க்(ளு)ண்டாய் வியைதது வின்றியே வாழ்ந்தது காலங்கள் படிக்குக் கடந்துமே வினை(து)இன்று கன்ஜசுர் வரையிலே வந்தான்.

  2. ஜாதகன், முற்பிறவியில், பாணடிய நாட்டில், வன்னிய குலத்தில் பிறந்தான். விவசாயம் செய்து வாழ்ந்து, அந்தணர்க்குத் தெர்ணுகள் பல செய்து வந்து, மகேன்வி மக்களைப் பெற்று, திசை செய்விகளில்லாமல் வாழ்ந்து வந்து இறந்து, பிரம்மலோகப் படைக்கப்பட்டு பிறந்தான்.

  3. வந்தவன் யோக மறைகின்றே மினிமேல் மாநிலம் விருத்தியே செய்வன் எந்திடம் பெருமை எற்பனும் நல்லோர்க்கு ஏற்றஞ்சு வாண்டுமேல் நேரும் முந்திளை கடனுன் சஞ்சல மனமும் மேவிடுந் செலவதே கங்கள் தந்தனம் காணுன் பணியுமே விரயஞ் சாற்றின மெழுகளுகுன் முவே.

  4. ஜாதகனுடைய யோகத்தை இனிக் கூறுகின்றேன். நிலங்கொடுப் பெருக்குவான். எல்லாவிடத்திலும் பெருமை படைவான். நல்லவனுக்(கு) இருப்பான். பத்தாம் வயதுக்கு மேல் பழைய நாள் கடன்களால் மனத்தில் சஞ்சலங்கள் எற்படும். செல்வு அதிகமாகும். தன்னில் சம்பாதிக்கப்பட்ட பொருள் இல்லாதவன். ஆபரணங்களும் விரயமாகும். நாங்கள் சூற்றிய வை தவறு.

  5. செல்லிய வாண்டின் மேலாய்ச் சுததனுக்கு யோகம் வாய்க்கும் நல்லதேர் பணிகள் பூமி நந்திய வுடைய லவன் இல்லமு மருவில் தென்பால் எய்தும் வருமை காணுன் சல்லியங் காணுன் லவன் சயமுனி தடுத்தக்(கு) சொல்வார்.

  6. செல்லிய வருஷத்துக்கு மேல் ஜாதகனுக்கு யோகம் ஏற்படும். நல்ல நிலங்கள் ஆபரணங்கள் பூமி இவைகள் சேரும். பசு காளைகள் விருத்தியாகும். சமீபத்திலேயே தென்திசையில் வீடு கிடைக்கும். கடனில் ஒ(த)தவன். இய(ய) முனிவர் தடுத்துக் கூறுகின்றார்.

  7. ஓர்கமேவ் விதமாய்ச் சொன்னீ ருறைப்பீ களந்தச் சங்கை 1இருகமன் காரி யுச்சம் 2ஆருன் மாட்சி யாகப் பிறமாய் யோகன் சொன்னேும் பாரினில் தத்தை மேலாய்ப் பெறபாக் இயங்க ளோற்பன் புண்ணிய சாலி கேலாய்.

1 கட. 2 செவ்வாய்,

Page 411

  1. யோகம் வற்படுதும் என்று எபபடி சுடறினீர்கள் ? அதைச சொல்லுங கள். குருவும் சனியும் உச்சமாகவும், செவ்வாய் ஆட்சிய யகளும் இ நப்பதால, யோகமேற்படும், என்று சொன்னேன். உசிதில் தன் ஜாதகக்கு மேல க பேறக போக்கியங்கீஷா பெற்று வாழ்வான். புண்ணியவ தியோ ! கேளுஙகள்.

  2. சரேழு வாணது தானில் இல்லாமும் பாக யறன்றுப்க சுற்றவே மிவனுக கம்மாஞ சுறிக்கின்றே மரணை க லட்பீ யராமா யறுபான் மூன்று பண்டினில் துலாம் தத்தில் சேருவான் கால ஞடு செப்புவே மிவன்பினால ஜன்மம்.

  3. ஜாதகனுடைய பதிநாதகாம வயதில் வீடு மூன்று பாகங்களாகப பிறிக்கப்படும். ஜாதகனின மரண காலராதச சொல்லுவின்றேும். அவன் தனது உறுபத்தூமன்றும் வயதில் ஜாமிம் மாதத்தில் இறந்ததுவான், அவனுடைய மறுபிறவியைச சொல்லுவின்றேும்.

  4. பிருதிவி தத்தகி லேகான் பிறப்பானும் பிரம்ம செயாய் அரசாள் தொழிலிலும் பெற்று அவனுடமே வாழ்வான ஜீவன் திருமகன் ஜனன காலஞ செம்பொன்னின் தசையி ருப்பு இருநான்கு வாண்டு ரண்டு திங்களூ மியம்பி ஜேசேனே.

  5. காஞ்சிபுரத்தில் அந்தண குலத்தவனுகக பிறப்பான், அரசாங்கத் தொழிலே யடைந்து அவன் வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய ஜனன காலத்தில் குருமகாதசை இருப்பு எட்டு வருடங்களும் இரு மாதங்களுமாம், என்று சூறினேும்.

  6. பலனது விரயம் பூமி பாலகன் பிறியு மூன்று குலவும்பின் துணைவர் தாடம்க் குடும்பத்தில் சுபமுஞ சுகமும் நலமிலாக காலி தாழும் நலிவுண்டு வண்ணேக் கேதான் மலேயிறை மகனே யாங்கள் வழங்தினேும் பூர்வ பாகம்.

  7. அக்காலத்திய பலன்களாவன:-பூமிகள் வி யமாகும். ரோகம் ஏற படும். இநேயசகோதரர்கள் ஏற்படுவார். குடும்பத் தில் நன்மையும் தீமையும் கலந்து உண்டாகும். கால்நடைகட்குச சேதமுண்டாகும். தாய்க்கு ரோகம் ஏற்படும். மலேயரசனின புதல்வியே ! நாங்கள் சூறிய மெயாழிகள் தவறு. இஙனம் மூதல பாகம் சூறினேும்.

Page 412

ஜாதகம் 37.

  1. மதிமேடம் புகரும் வீணே யங்களின் கேது நந்தி பதன்ரவி கடக மாகப் பொன்றாகு தெருக்கு லேற விதிதனு மிதுனஞ் ஜன்மம் விளம்புவீர் பலே யென்று அதிபதி கேட்கும் போது அத்திரி புகளு கிறது.

  2. சந்திரன் மேஷத்திலும், சுக்கிரன் மிதுனத்திலும், கேது செய்வாய் விருஷபத்திலும், புதன் சூரியன் கடகத்திலும், குரு ராகு விருச்சிகத்திலும், சனி தனுசியிலும் இருந்து, மிதுனம் ஜன்ம தாள், பலேச் சொல்லுங்கள், என்று பார்வதி கேட்கும் கிண்றார்.

இராசி சக்கரம்

சந்திரன் தேது செல் வாய் லக்ஷிணம் சுக்கிரன் புதன் சூரியன சனி தரு ராகு

  1. இந்தசே யாருக்க ஜன்மம் இல்லமுங் கீழ்மேல் வீதி தென்வாயில் கீழ்ப்பால் தந்தி சிம்மவா கனத்தாள் தென்யே பிந்திண ஊரே யாகும் பலமுள வோடை யுத்தராம் சந்ததங் கங்கை செயாய் ஜனிப்பன மேமாஞ் ஜன்மம்.

  2. இந்த ஜாதகம் ஆண் மகனுடையது. பிறந்த வீடு, கிழக்கு மேற்குத் தெருவில் தெற்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. கிழக்கில் வினைகள் ஆவியும் சிங்க வாகனத்தையுடைய காளி தேவி தென் கிழக் கிலும் உள்ள ஒரு சிற்றூர். வடக்கில் ஓர் ஓடை இருக்கும். ஜாதகன் வேளாள குலத்தில் தன் தந்தைக்கு எழாம் பிறப்பாகப் பிறப்பான்.

இன்னவன் ஜனன யோகம் எழில்பெறுந் தந்தை யோகம் மன்னிய அன்ன யோகம் வருந்துணே காத்திர யோகம் தன்சுதர் முன்பின் ஜன்மன் சாற்றுவோ பிறந்தால் தன்னில் அன்னேயே யாங்கள் சொன்ன அருள்மொழி குன்று வென்றேும்.

  1. ஜாதகனுடைய பிறப்பு யோகங்கள், தன்னதயின்யோகம், தாயின் யோகம், உடன்பிறந்தவர் களாத்திரங்களின் யோகங்கள், பிறக்கும் குழந்தை கவின் யோகம், முற்பிறவி மறுபிறவி ஆகிய இவைகளோ, இந்த நூலில் சூறு சொன்றும். தாயே ! நாங்கள் சொல்லியவை தவறு.

Page 413

வேறு.

ச.ந்தைது ணே நவமதனில் ஆண்பால் மூன்று சார்றுடினேறன் நீர்க்கமதா யொன்றுய் வாழ்நது பிந்தியவர் வேறுவர் பின்பால் செதி புகலுடினேறன் தந்தைகுணம் பேதை நெஞ்சம் வந்தவருக் கண்ணபிவன் மறுத்துக் கூறுன் பாரினர்கள் விருத்திசெய்வன் வறுமை காணுன் டொந்தவரை யாதிப்பன் கபடு மில்லான் நீத்தோரை யுறவுகொள்வான் நிதமுன் சீலன்.

  1. தந்தையின் உடன்பிறந்தவர்கள் ஒன்பதின்மரில் மூன்று சகோதர்கள் நீண்ட ஆயுளுடன் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்த பிறகு, இவனுக்குப் பின் பிறந்தவர்கள் தனித்துச் செல்லுவார். மற்ற விபரங்களைப் பின்பாகத்தில் சொல்லுஙின்றும். தந்தையின் குணங்களவன :

வெகுவியான மனம் படைத்தவன். தன்னே வந்தடைந்தவர்க்கு அன்ன மனிப்பான். மறுத்துக் கூறும் இயல்பில்லாதவன். நிலங்களேப் பெருக்க வான். தரித்திர மில்லாதவன். கஷ்டம் அடைந்தவர்களைக் காப்பான். கபடமில்லாதவன். துறவிகளுக்கு நண்பன். நல்லொழுக்க முடையவன்.

  1. சீலமன மறத்திதரிச்சை சனச காயன் சனபந்து மதிக்க வுய்வன் தீராமில்லான் காலத்தை யறிந்துரைப்பன் மாஞ்சி வப்பன் கந்தன்மேல் பத்தியுளான் கடுர மில்லான் வேல்விழிமார் மோகமுன் விருந்தோர் நேயன் வீணவம்பு மகலாதான் சல்யங் கொள்ளான் பால்பாக்கியன் கூவல்செய்வன் புகழு மேற்பன் பந்துவையாப் தரிப்பனெனப் பகர லாகும்.

  2. நல்ல மனமுள்ளவன். தருமம் செய்வதில் விருப்பமுள்ளவன். ஜனங்களுக்கு உபகாரி. பந்துக்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். தைரிய மில்லாதவன். காலத்தை யறிந்து சொல்லக்கூடியவன். சிவந்த நிறமுள்ளவன். முருகப் பிரானமது பக்தியுடையவன். கொடுமைமில்லாத தவன். பெண்கள்மீது மையல் கொள்ளுவான். விருந்தினர்க்கே உபசரிப்பான். வீணவம்பு பேசாதவன். கடன் படாதவன். பால்பாக்கிய முள்ளவன். கிணறுகள் தோண்டுவிப்பான். சீததி அடைவான். சுற்றத்தாரை ஆதரிப்பான் என்று கூறுவின்றும்.

  3. ஆகாத வார்த்தைசொல்லான் இளம னத்தன் அவன்காததில் கமலவரி அன்புள ளோனும் எகுவான் தலவாசம் பித்தச் சூடு இசையுமென்றும் பலர்வசியம் இடர்நோய் தீர்ப்பன் வேகநடை குணத்தான மிந்தப் பாலன் மேவவா நிவங்குணத் ததை விளம்பக் கேண்மோ போகபாக் கியமுடையன் பொருந்தி யுறைப்பன் புத்திமான் கலவியுளன் பூமி விருத்தி.

Sapta.—23

Page 414

  1. ஆகாத வார்த்தைகளைக் சூறுதவன். இளகிய மனத்தன். அவனுடைய கையில் கமலரைக் கொருக்கும். அன்புள்ள மனத்தினன். புண்ணிய தலங்களுக்குச் செல்லுவான். பித்தச் சூட்டுத் தேகழுளவள். பலரை வசிகரிக்கும் தன்மையன். பலரது சுபங்களையும் விய திகேஞயும் தீர்த்து வைப்பான். ஏகமாக நடப்பவன். இக்குணங்களையவனுக்கு இந்த மாதகன் பிறப்பான். இவனுடைய சுணத்தைச் செல்லுவின்றேும், கேளுங்கள். போகபாக்கியங் குளளவன. பெருத்தமாகப் பேசுபவன். புத்தி மான். கல்வி யிறிவுடையவன். பூமி விருத்தி யாகும்.

  2. விருத்திசெய்வன் புதராஸ்து மேலோர் நேயன் மெல்லியர்கள் மோகமுன் வீர னில்லம் திருத்தமதா யமைத்திடுவனா திர னெஞ்சம் சகடவோ கனமுடையன் இராமச் செட்டு பொருத்தமதாய்ச் செய்திடுவன் பகழ்ந்தோர்க் கன்படா பிதுர்மேலாய் வாழ்ந்திடுவான் கோக்கள் விருத்தி பெருத்தவரை யுறைவுகொள்வன் அரச ரீட்டின் புதிதான விலக்செய்வன் பந்து நேயன்.

  3. பிதுராஜிதமான சொத்துக்கேற்ப பெருக்கவான். பெரியவர்களுக்கு நண்பன். பெண்களின்மீது மையல் கொள்ளுவான். அவனுடைய வீட்டைச் செம்மையாகக் கட்டுவிப்பான். தையல் மனத்தனை. வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். இராம வியாபாரம் பொருத்தமாகச் செய்வான். தோத்திரம் செய்தவர்க்கே ஆதரிப்பான். தன் தகப்பனுக்கு மேன்மையாக வாழ்ந்து வருவான். பசுக்க ளிருத்தியாகும். பெரியவர்களுடன் பழகக்கொள்ளுவான். அரசருக்குப் பிரியமானவன். புதிய வீடு கட்டுவான். பந்துக்களுக்கு நண்பன்.

வெறு.

  1. தனத்தினே மூன்று ஒன்று சாற்றுவோங் கண்ணி மூன்று அன்னவர் திர்க்க மெய்த்தும் ஆண் திணை நான்கான் இன்மம் கணினியே யவன்கு ணத்தைக் கழற்று ?வா மாஞ்சி வப்பான் பணியே பேச வல்லன் பரவுப் கார குவான்.

  2. ஜாதகனுக்கு முன்பிறந்த சகோதரன் ஒருவனும் சகோதரிகள் மூவரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். நான்காவதாகப் பிறந்த சகோதரனின் சுணத்தைச் சொல்லுவின்றேும். தாயே! சிவந்த கண்ணியுள்ளவன். பண்ணிட் பேசுவான். பிறருக்கு உபகாரி.

  3. மிதுனமுற் திருவோ ணத்தில் மேவுவான் சமமான கல்வி தகிதநெய்போ லிட்ட மூன்று சற்பாத்திரன் முருகர் பத்தி திசெய்தோர்க் கண்ண மீவன் சொல்லது சுகமே யாகும் நுடியது சித்திரஞ் செய்வன் பால்பசு விருத்தி யுண்டு,

Page 415

மீதுன லக்னம்—ஜாதகம் 37

355

  1. மீதுன லக்னத்தில் சிரவண நட்சத்திரத்தில் பிறப்பான். சமமான தல்வியறி வுள்ளவன். நெய் பால் இவைகளில் விருப்பமுள்ளவன். முருகப்பிரான்மீது பக்தியுள்ளவன். தோத்திரம் செய்தவர் கட்டு அன்னமளிப்பான். கமையாள பேசுவான். அழகிய வீட்டு கட்டி வான். சுக்கள் விருத்தியன யும்.

  2. தன்னுடன் சூடி வாழ்வான் சக பாடக யிளன சேரப்பவன் அன்னவனை சாரக்குப் பாதி அநுசரித மொன்றும்ற யாக்க கண்ணிகை வடபால் நேரும் காஞ்சயு மாணபால ரதி மன்னிய பெண்பால் மூன்று வரைகின்றேன் தீர்க்க மாத்.

  3. அவன் ஜாதகனுடன் சூடியிருந்து வாழ்வான். எல்லா பாக்கியங் கீயும் அடைவான். அவனுக்கு மனைவி ஒருத்தியே. அவனும் வடக்குத் திசையிலிருந்து வாய்ப்பாள். இரு புத்திரர்களும் மூன்று புத்திரிகளும் தோன்றுவார். அவர்கள் நீண்ட ஆயுளுள்ளவர்கள்.

  4. பின்துணே பெண்பாள் ஒன்று போசுவோன தீர்க்க மாக்க கண்ணிமார் சேதி யாவுங் கழன்றுவோ முத்திர பாகம் இன்னவன் மண த்தின் காலம் இயம்புவோ மீரே ழாண்டில் தன்துணேப் புத்திரி தன்னே ஜாதகன் மணமே கொள்வன்.

  5. ஜாதகனுக்குப் பின் பிறந்த சகோதரி ஒருத்தி தீர்க்காயுதுள்ளவள். அவனுடைய செய்திகள் யாவற்றையும் பிறபாகத்தில் சொல்லுவின்றும். ஜாதகனுடைய மண தின் காலத்தைக் சூடுவின்றும். பதின்காம் வயதில் தன்னுடன் பிறந்த சகோதரியின் பெண்ணே மணம் புரிவான்.

  6. மாதவின் சூனத த்ச சொல்வோ மாஞ்சிவப் புடைய ளாகுந் திதிலாக் குணத்த ளாகுந் சொல்லது சுகமே யாகும் பாதக மனதில் லாதாள் பதரினில் செல்லா ளாகும் மேதினில் நல்லோ ளாவள் மெல்லிக்கு வயது தீர்க்கம்.

  7. ஜாதகனுடைய மனேவியின் குணத்தைச் சொல்லுவின்றும். மாநிறமுள்ளவள். தமையில்லாத குணத்தினள். அழகாகப் பேசுவள். கெட்ட மனமில்லாதவள். அற்ப காரியங்களில் செல்லாதவள். உலகில் நல்லவளாக இருப்பாள். நீண்ட ஆயுளுள்ளவள்.

ஏழாம்பாவ கிரகநில்

  1. அத்திரி தடுத்துச் சொல்வார் அந்தண னேழ்மா குலிக்க குற்றமா யாறில் தங்கக் ²குருதியின் விராயம் புக்க வித்தகன் தனக்குத் தாரம் விளம்புவோன் தாரம் ரண்டு அத்திரி யிவ்வாறு சொல்ல அதிதமறுத் தோது கின்றர்.

  2. அத்திரி முனிவர் தடுத்துச் சொல்லுவின்றார்; குரு எழாம் வீட்டுக் குரியவனுக ஆருமிடத்தில் (மறைவுஸ்தானம்) இருப்பதாலும், செவ்வாய் விராயஸ்தானத்தில் இருப்பதாலும், ஜாதகனுக்கு இரு மனைவியர் எற்படுவார். அத்திரி முனிவர் இங்ஙனம் கூறும்போது அதை மறுத்துச் சொல்லுவின்றீர்.

Sapta.—23Δ

1 செல்வம்.

Page 416

  1. தூடம்பத்தோன லாபம் நிறக்கக் 'சூரிய ணிறண்டில தங்க அடைவுடன் தாரம் ஒன்றே அநுகிடும் பால நுக்கு விடம்போல வேழில் காரி மேலின பலத்தி லநில கடல்ளிழி யமிமா னப் பண களந்திடு மென்று சொல்வோம்.

  2. இரண்டாம் வீட்டுக்குரிய சந்திரன் லாபந் தானத்தில் இருபதாளும், புதன் இருந்த ராசி திசையில் இருபதாளும். ஜாதகநுக்க மேன்மை உத்தியே வாய்ப்பள். சனி எழாமிடத்தில் கொடுமையாக இருப்பதால் ஜாதகனுக்கு அபிமானஸ்திதி யொருதிதி வாய்ப்பாள் என்று கூறுகின்றோம்.

  3. அந்ததோர் மாது தானும் ஆறஞ்சு வாணில் நேரும் விந்தையாய் வேறு வொன்று விளம்புவோந் தர மொன்றே வந்திடு மாதுக் கேதான் மாங்கல்ய மிரண்டு நேரும் எனதக்க லத்தில் சந்நக இயம்புவீரீ விவரந் சொல்வோம்.

  4. அந்தப்பெண் ஜாதகனுடைய முப்பதாம் வயதில் வருவாள். சகிர, வேறு ஒன்றும் கூடின்றோம். ஜாதகனுக்குத் தாரம் ஒருதியே. ஆனால் அப்பெண்ணுக்கு இரு மாங்கல்யங்கள் அணிவிக்க நேரிடும். எனதக்க கோததில் எழுப்பும் என்று சொல்கின்றனர்.

  5. என்னஞ்சு மூன்று லாண்டில் எகிதுங் கள்ளே ராசிலே தினணமாய் வேறு முத்திதை செய்குவன் பாவைக் கேதான் வண்ணமாய்ப் புத்திர பாவ மறைகின்றே மினிமே லாக அந்நண்ணலப் பூசை செய்யும் அம்பிகை யாதே கேளாய்.

  6. ஜாதகனுக்கு நாற்பத்துமூன்றும் வயதில் திருடரால் அபகரிக்கப்படும். தன் மேன்விக்கு வேறு திருமங்கள்யம் செய்து அணிவிப்பான். இனி புத்திர பாவத்தைப்பற்றிக் கூறுகின்றோம். சிவபெருமானைப் பூசை செய்யும் தேவியே! கேளுங்கள்.

  7. சுதர்களும் நவமே தோன்றுழன் சோர்வுறுஞ்ச சிலவே யென்றுள் சதுமட இண்பால் மூன்று தையல் திருவர் தீர்க்கம் பதராகும் நாள்கு தானும் பகர்ந்தது தப்பா தாகும் அதிதியை யாத ரிக்கும் அம்பிகை யாதே கேளாய்.

  8. புத்திரர்களோன்பதுபேர் பிறப்பாள்கள். சிலர் இறந்து விடு வார்கள். நிச்சயமாக மூன்று புத்திரர்களும் இரு புத்திரிகளும் தீர்க்க மூருவர். நான்கு குழந்தைகள் இறந்துவிடும். நாங்கள் கூறியவை தவரு. வினுவகனே! ஆதரித்துவரும் தாயே! கேளுங்கள்.

  9. அந்நேமா நிறத்த ளாகும் ஆளனுக் கிரியளாகுந் தன்சொலு மடக்க முண்டு சாந்தமு முடைய ளாகும் பின்னலில் லாத தேசி பிறக்குற்றன சொல்லா ளாகும் என்றுப பாடி யவளை அறிந்து சொல்கிறேன்.

Page 417

  1. ஜாதகனுடைய தாய் மாநிறமுள்ளவள். தன் களைவனுக்குப் பிறிய மாணவள். அடக்கமாகப் பேசுவள். நந்தமுள்ளவள். ஜாதகனில்லாத சரீரமுடையவள். பிறர்பீது முற்றம கூறுவள். அன்புடன அன்மனிப பாள். தருமம் செய்வதில் பிறியள்ளவள்.

  2. மங்கைக்குத் திசையோ ஜென்று மாதுரு மன்னா றுகவள் அங்கவன் செதி சொல்வாள் மேன்மை நிறத்த தனுங்க துங்கமா மனத்த றுகரு ஜோதிடப் ராவி வாழ்வான் நன்கையான மோகவாழ்ம் னயாட வார்த்தை சொல்வான்.

  3. தாய்க்கு உடன் பிறந்த சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருத்தியும் உண்டு. அவனுடைய செயதிகளோக் கூறுகின்றனரும். யாதையைப்போன்ற கரிய நிறமுள்ளவன். தாய்மையான மனழுள்ளவன். உடன் பிறந்தவள் அழகுள் வாழ்ந்த வருவாள். பெண்களையிது நயமாகப் பேசுவன்.

  4. இல்லமுங் காடனு றுகும் இயம்புவோம் பாரி யொன்று வல்லவன் துரோமுளன் ஜோஷ் மருவுவடன் சுதராண் றண்ணடு வில்வுதல் பெண்பால் ஏன்று வளம்படு வான் திக மர்க அல்லலில் லோம லென்னெருய் அனுபவிப்பின் வேறுவிச் செல்வர்.

  5. சொந்தவீடு இல்லாதவன். மனவி பொருத்தியே. தன்னுடைய மூத்த சகோதரியை அனுசி வாழ்வான். இரு புத்திரர்களும் மூன்று புத்திரிகளும் தோன்றித் தீர்க்கமாவார். துன்பங்களில்லாமல் ஒன்றுக வாழ்ந்து, பிறகு தனித்துச் சென்று விடுவார்கள்.

  6. பாரிபால் ஜீவிப் பாலும் பதரினில் செல்லா னுகுந் கூறுவோம் பின்பால் சேதி கோதையின் பூர்வங் கேலாய் வாரிய ஜேனரன் தன்னில் மாதேவி நகரான் தன்னில் ஆரியர் குலமு தித்து அதிதிகட் கண்ண மீந்து ;

  7. மனவியின் உதவியால் ஜீவித்து வருவான். அற்ப காரியங்களில் செல்லாதவன். மற்ற விஷயங்களில்ப் பின்பாகத்தில் கூறுகின்றோம். ஜாதக னுடைய தாயின் முற்பிறவியைக் கேளுங்கள். சமுத்திரக்கரையில் மாதேவி என்னும் ஊரில் அந்தண குலத்தில் பிறந்து எழைகளுக்கு அன்ன மனித்து ;

  8. சுதர்கள் மதவே புண்டாய்ச் சுகமுள குடும்பி யாகி அதஜன்மம் பவதில் ஓமலி அந்தகன் நாட்டைச் சேர்ந்து விதயவன் வரையப் பட்டு விலங்கினுன் கங்கை செயாய்க்கி சதியினில் திருவு மூண்டாய்ப் பாவையும் வாழ்வா னாமே.

  9. புத்திரர்களேப் பெற்று, சுகமுள்ள குடும்பத்தை யடைந்து, அபித வியில் தசையெட்டுநில்லாமல் மரணமடைந்து, பின்னும் பிறமகுள் பட்டு, வேளாள குலத்தவளாகப்பிறந்து, லக்னீகடாட்சம் பெற்று வாழ்ந்து வருவாள்.

Page 418

  1. மங்கையின் ஜன்மஞ் சொல்லவோ மலேதப் ட்ட விக்கு லத்தில் பொங்கிய குடும்பந் தன்னில் பிறப்பளா மென்று சொல்லவோந் தங்குழ மதிக முண்டாய்த் தரணியில் பெருமை யின்றி நம்மையும் வாழ்வா ளாகும் நாயகி கேட்டி பாயே.

  2. தாயின மறுபிறவியைச் சொல்லுவிரோம். மகிமையாள நாட்டில் வாழ்ந்தற் குடும்பமொன்றில் பிறப்பாள் என்று சொல்லுவோம். பொன் செல்வம் அதிகமடைந்து, உலகில் வறுமையின்றி வாழ்ந்துவருவாள். தாயே! கேளுங்கள்.

  3. தன்னதழு ஜன்மந் தன்னேச் சாற்றுவோம் கொங்கு நாட்டில் வந்ததன் வைசியச் செயோய்வள முளசெட்டிச் செய்து பிந்தினோர்க் கண்ண மீந்து பூமி லபவமில் லாமல் அந்தகன் நாட்டைச் சேர்ந்து அயனுலே வையைப் பட்டு ;

  4. ஜாதகனுடைய தன்னதமிழ் முற்பிறவியைச் சொல்லுகின்றோம். கொங்கு நாட்டில், வைசிய குலத் தவர்களப் பிறந்து, செழிப்புள்ள வர்த்தகம் செய்து, எழைகளுக்கு அர்ணமளித்து, உலகில் பாவச செயல்களில்லா மாறும்படி நீதியும் பிரம்மாலி புகழப்பட்டு ;

  5. தொண்டைநாட் டதனி லேதான் ஜனித்தத னென்று சொல் துண்டமாம் வார்த்தை யில்லாண் தொல்லுவி வறுமை காணுன் குண்டுணி கூறு லகுங் குலத்துளோர் தம்மைக் காப்பன் உண்டியும் கோவும் பொன்னும் அடிமையு முடைய இன்மே.

  6. தொண்டை நாட்டில் பிறந்தாள் என்று சூறுவோம். கண்டித்துப் பேசாதவன். உலகில் தரித்திரமில்லாதவன். கோள் சொல்லாதவன். தன் பந்துஜங்கிக்கு காப்பான், நல்ல சாப்பாடும், பசு களும், செல்வமும் பணியாட்களும் உடையவன் என்று சூறுகின்றோம்.

  7. பின்னுளங் காள்ளத்தி தன்னில் பிறப்பபனும் பிரம்ம செயாய் அன்னவ னிச்செயன் மத்தில் அடைந்தபுண் ணியங்க ளென்ன தன்பந்து வாத ரித்துந் தருமமாங் குணத்த தனுயும் அன்னியர்க் குதவி செய்தும் ஆபத்தைக் காத்த லாளும் ;

  8. மறுபிறவி திருக்காளத்தியில், அந்தண குலத்தவனுகப் பிறப் பான். அவன் இப்பிறவியில் செய்த நற்காரியங் கென்ன? தன் பந்துக் கீழ் ஆதரித்து வந்ததாலும், தருமம் செய்யும் குணமுளவனுய்ப் பிறருக்கு உபகாரம் செய்து வந்ததாலும், ஆபத்தை அடைந்தவர்கட்கு உதவி செய்த தாளும்;

  9. மணமது கவடு மின்றி யறுமுகன் பத்தி யாயுங் கன்மங்கள் சலங்கர் சென்று காவுன் வாழ்வு காதே வியிலாப் பிரம்ம செயாய் மேவுவா நிந்தப் பாலன் சின்மலாத் தவங்கள் செய்யுஞ் செல்வதி கேட்டி பாயே.

Page 419

  1. மனததில் கபட மில்லாமல் வாழ்ம்(து), சுப்ரமணியக் உடனுடைய மீது பக்தி யுடையவராய்சி, புண்ணிய கேள்விகளுக்குச் சென்று, வாழ்ந்து வருவதால் தீமையில்லாத அந்தண குலத்தவர்களில் பிறப்பான் என்று சொல்லுவாரும். தவர்களே இயற்றும் செல்வியே ! கேளுங்கள்.

  2. உதித்தவுடன் பூர்வ ஜன்ம உறைகளின்முன் சேர நாட்டில் முதம்குலந்தன்னில் நித்த மேன்மை(ன்) பிறுத்தி செய்து அதபதி மதத்(து) யுநாடைய மரபில் யின பதுக்கும் சென்று விதியவள் பிறையாட்டு வி ஆம்பல் அரிவணே யென்றேம்.

  3. ஜாதக ரூடைய மற்பிறவியைச் சொல்லுவின்றுலம். சேர நாட்டிலும் அந்தண குலத்தில் பிறந்து, பின்னர் நிலங்கி ஆப் பெருக்கி, குருந்தேகள் பெற்று, மரண மடை(ந்து)தான். மீண்டும் ராமனைப் படைக்கப்பட்டு பிறந்த வன் இந்தச் ஜாதகன் என்றேம்.

  4. அத்திரி புகலு இன்று அவனுடமே முன்ஞன் மத்தில் முந்தின குலமுன் கிததை(ன்) மேலுமிச சென்மத் தன்னில் குலதமாய்க் குலந்தாழ் வாக்க் குலவுங்கார ணங்கள ஒவ்வாறு சுத்தமாய்ச் சொல்லுவ பென்ன சதனுமே முன்ஞன் மத்தில்;

  5. அத்திரி முனிவர் சகறுவின்றுளர். ஜாதகன் முற்பிறவியில் அந்தண குலத்தில் பிறந்து, இப்பிறவியில் தாழ்வான குலத்தில் பிறந்த காரணங்கள் என்னவென்று நிச்சயமாகச் சொல்லுங்கள். ஜாதகன் முற்பிறவியில்;

தாழ்துலப் பிறப்புக்குக் காரணம்

  1. மறைகளே விரும்பா தாழலே மருவினுன் கங்கை செயாய்த் திருமகன் யோக்கச் சேதி செப்புவோ மினிமே லாகப் பிறையது போல யோகம் பேசுவோம் வேசி யோகம் தரையது விருத்திச் செய்வள் சுதஷ்பாதம் சகடு மேற்பன்ம்.

  2. வேதத்தை விரும்பிப் படிக்காதால் வேணாளகுலத்தில் பிறந்தான். ஜாதகனுடைய யோகச் செய்தியை இனிக் கூறுவின்றும். வளர்பிறைச் சந்திரன் போல் யோக முன்டாகும். வேசி யோகம் ஏற்படும். தாணிகளின்ப் பெருக்குவான். காலனைகளே விருத்தி செய்வான்; வண்ண(டி) வாகன முள்ளவன்.

  3. சிததிர வில்லஞ் செய்வன் சதுராண்டின் மேலு தாக எத்திசை யெந்திட டததில் எய்டிடு மில்லந் தானும் வித்தக றுதித்த வில்லஸ்ம் வினாம்பினேனுஞ் சித்திரநுஞ் செய்வன் வெற்றியாய் டாம நில்லஞ் விளாம்புவோ மிவணுக்கு கேதான்.

  4. நான்கு வயதுக்குமேல் அழகிய வீடு கிட்டும். எந்தவிடத்தில் வீடு இடைக்கும் ? ஜாதகன் பிறந்த வீட்டை அழகு படுத்துவான். மாமனுடைய வீடு ஒன்றும் இடைக்கும்.

Page 420

  1. இதவன்றித் தந்தை முன்னேன் இவருடை யாஸ்தி தானும் அதிபனு மடைவாள் ஞகும் மறுத்துமே பாசர் சொல்வார் அதற்குச்சல் லியங்கள் ஏாமும் அதிகமா இருப்ப தாலே எதுவிதம் நேருஞ் சொல்லீர் இயம்புவோம் பின்பால் சேதி.

  2. இதவல்லாமல் தந்தைக்கு முன் பிறந்த சகோதரனின் ஆள்தி கையும் ஜாதகன் பெறுவான். பராசர் முனிவர் மறுத்துக் கூறுகின்றனர். அவனுக்குக் கடன்கள் அதிகமாக இருப்பதால் எப்படி இவனுக்குக் கிடைக்கும்? என்று சொல்லுங்கள். பிற்பாகத்தில் சொல்லுகின்றோம்.

  3. தந்தையமேல் வாழ்வாள் ஞகுந்த தனமது பெருக்கள் செப் வள் முந்தின துறவன வேறு மேவுவான் நாற்பான் மூன்றில் இங்கவன் தேடுஞ் செம்பொன் இருபதா இருமெஞ் றெடு விந்தையாய் மூன்று றூரில் மேவிடும் பூமி தானே.

  4. தன்தக்கு மேன்மையாக வாழ்ந்து வருவான். செல்வத்தைப் பெருக்குவான். ஜாதகனுடைய மூத்த சகோதரன் நாற்பத்து மூன்றும் வயதில் தனியாகச் செல்லுவான். ஜாதகன் தேடும் செல்வம் ஒருப தாயிரமெஞ் றெடு மூன்று ஊர்களில் சேரும்.

  5. இருபது வாறு வாண்டில் இடபாமா தத்தி தேதான் வருங்கண்டன் தந்தைக் கேன்றோ மாறக்சு வாண்டு தன்னில் பெருகிய மகா மாதம் பேசுவோ மன்னேக் கேதான் அருமறை முடிவி லாடும் அம்பிகை யாதே கேளாய்.

  6. ஜாதகனுடைய இருபத்தாறும் வயதில் வைகசி மாதத்தில் தன்தைக்குக் கண்டம் ஏற்படும். அவனுடைய முப்பதாம் வயதில் தை மாதத்தில் தாய் மரண மடைவாள் என்று கூறுவோம். வேதங்களின் முடிவில் கூறப்படும் தேவியே! கேளுங்கள்.

  7. பாதகன் தனக்குக் கண்டம் பகருவோ மெமுபான் ரண்டில் சாதகார்த் திகைமா தத்தில் தன்னுடல் நீங்கு மென்றும் எல்லே யத்திரி சொல்வார் இவனுக்கு ஆறு மாண்டுள் கோமாய்ச் சகடை கண்டங் குலவிடு மென்று சொல்வோம்.

  8. ஜாதகனுக்கு எழுபத்திரண்டாம் வயதில் கார்த்திகை மாதத்தில் மரணம் எற்படும். அத் திருமுனிவர் உரைக்கின்றனர். ஜாதகனுடைய ஆறும் வயதுக்கள் சகடையால் கண்டம் நேரும் என்று சொல்லுகின்றோம்.

  9. புகருநே ஜன்மந் தங்கப் புதனுநே யிணங்டி லேறப் பகையது வனத்தம் நேர்ந்தும் பரிதிமுன் பணிபோல் நீங்கும் தகமையாய் வயது தீர்க்கம் ஜாதகன் பின்ஜன் மங்கேள் சகமதி லுய்வ தான தில்லையில் பிரம்ம செயாப்;

Page 421

மிதுன லக்னம்—ஜாதகம் 37

361

  1. சஷ்கிரனை ஐமலக்ஷினமாகிய மிதுனத்தில் தங்கி, புதன் இரண்யா மிடத்தில் இருப்பதால், பலவிதமான நோய்கள் ஏற்பட்டாலும் அவை சூரியன்முன் பனிபோல் நீங்கிவிடும். வயது தீர்க்கமாகும். ஜாதகனுடைய மறுபிறவியைக் கேளுங்கள். சகைத்தில் உயர்வான சிதம்பரத்தில், அந்தண லத்தினுக;

  2. உதிப்பன மென்று சொல்வோ மிசிக்குங்கா லத்தைக் கேளாய்க் 1ருகினாள் நாலாம் பாதங் கூறுவோள் 2சிகியி ருப்புச் சதமுடன் திங்க ஒட்டுநுஞ் சாற்றுவோம் பலனே யாங்கள் அதிதியை யாத ரிக்கும் அம்பிகை யாளே கேளாய்.

  3. பிறப்பான் என்று செலுவோம். ஜோதகன் அசுவதி நட்சத்திரம் நாலாம் பாதத்தில் பிறப்பான். அப்போது கேதுமகாதசையில் இருப்பு எட்டு மாதங்கள். மற்ற பலன்களைக் கூறுகின்றேனும். எழைகட்குக் காக்கும் தேவியே ! கேளுங்கள்.

1 அகவல். 2 கேசகம்.

Page 422

ஜாதகம் 38

  1. களிஷாடி செய்யாரு மீன மாக்க கதிர்புதன்பொன் நந்தியினில் கவிச் சொடல் அலரிமேன் கேதுனல்வி மிதுனஞ் ஜனமம் அதுபலன்கள் தான்புகலவீ ரத்திரி சொல்வார் நிலமதனி லிச்செனும்மம் பெண்பா லாகும்நிகழ்த்துவோ மில்லாமது யீர்மேல் வீடிதலவாசல் வடபாலான் தந்தி மேற்கில் சக்கரத்தோன் வடமேல்பால் சாரு பெண்ணேறும்.

  2. சந்திரன் கும்பத்திலும், செவ்வாய் ரகு மீனத்திலும், சுரியன் புதன் குரு விருஷடத்திலும், சுக்கிரன் மேஷத்திலும். சனி கேது கன்னியிலும் இருந்து, ராகு மிதுனமாக இருந்த தால், பல்நிற்கூறுங்கள், என்று பார்வதி வினவ, அத் திருமுனிவர் சொல்லுகின்றார். உலகில் இந்த ஜாதகம் பெண்ணுடையது. அவள் பிறந்தவீடு பிறக்கு மேற்கான வீதியில் வடக்கு நோக்கியுள்ள வாயிலேயுடையது. வினாயகர் ஆலயம் மேற்குத் திசையிலும், வடமேற்கில் சக்கரத்தை ஆயுதமாகவுடைய திருமாலின் கோயிலும் உள்ள என்று சூறுவின்றும்.

செல்வாய் ராசி சுரியன் புதன் குரு இராசி சக்கரம் சனி கேது

  1. சாருமென்றே முத்திரத்தில் காளி வாசம் சங்கரனு மருகில்தங்குஞ் சமஜோர் தன்னில் கூறுவோம் வடகுகுலம் நான்காஞ் ஜனமங் குறிக்கின்றே மன்னேத்தை கூறினவர் யோகங் காறிழையின் வரன்யோக முன்பின் ஜனமங் கற்றுவோந் தந்தைத்திணை யாண்பால் ரண்டு பாரினிலே தீர்க்கமுறுங் கன்னி நான்குபுகுவோ மாணத்திணையின் சேதி கேளாய்.

  2. வடக்கில் க வளி கோயிலும், பக்கத்தில சிவபெருமான் ஆலயமும் உள்ள சமநிலையான ஓர் ஊரில், வன்னியர் குலத்தில், தன் தந்தைக்கு நான்காம் பிறவியாகப் பிறப்பாள் என்று உரைக்கின்றும். இவருடைய தாய் தந்தையர் உடன் பிறந்தவர் இவர்களின் யோகத்தையும், ஜாதகயின்

  3. சுக்கிரன். 2, சனி

Page 423

கணவனின் யோசனையும், முற்பிறப்பு மற்றும் இறப்பு இவைகளையும் சொல்லி இன்றேும். தந்தையின் உடன்பிறந்தவர்களில் சகோதரர்களிருவரும் நான்கு சகோதரிகளும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். சகோதரனின் செய்தி யைக் கேடுங்கள்.

  1. சேதியது வொருவருடமே சமரின் பேரில் சென்றுள்ஒர் தானவருவன் தன்முன் கொண்ணு சீதாதும் பொருள்களுடே தத்தை யாலே செல்லுவான் மறுபடியும் பின்பு சேர்ந்து பாரினில் விரதமுற்று வேறுப் செல்வன பதியுண்டாய்ச் சிறுநி செட்டு பண்ணுற வாணும் வேதனையில் ஆமாத்தன் உள்ளசல் தேவி மெல்லியொன்று சதிருண்டு வயதுந் தீர்க்கம்.

  2. ஒருவன் போருக்குச் சென்று செலவத்துடன் திரும்பி வருவான். ஜாதகத்தின் தந்தையால் போருக்குள நட்டமாம். சகோதரன் வேறுக சென்று விடுவான்., மறுபடியும் ஒன்று சேர்ந்து உலகில் நாண்டுபல் இபற்றி, தனியாகச் சென்று விடுவான். வீர்கட்டி விசையாயம் செய்து வந்து வர்த்தகமும் செய்துவருவான். துன்பங்களிலாத மனத்தினன். மெல்லிய தேக முன்னவன். மீனாவி யொருத்தியே யாவள் நீண்ட ஆயுளுள்ளவள்.

  3. அதன்பினேலான் துணேவிபக்கல் தென்மேல் திக்கில் அடைக்கு வான் தந்தைபொருளுடையாள் நிக்கும் நிதிபெருகும் பலவறியம் நிர்மலன் செய்வான் தேரிமையு மதலெயுணடாய் தேமி விருத்தி அதிபனுமே சிவந்தமெய்யன் வாக்குக் தத்து மால்பத்தி யுடையவனும் வறுமை காணுன் துதிசெய்தோர்க் குதவிதுவன் துணேசொல் தட்டான் சுகமுடனே வாழ்வனென்று செப்பி ஞானிம்.

  4. ஜாதகனுடைய தந்தைக்குப் பின்பிறந்தவன் தான் சகோதரனுடன் தென்மேற்குத் திசையில் உள்ள ஊரில் வாழ்ந்து வருவான். தன் தந்தை யினுடைய ஆஸ்தியை அடையாதவன். செல்வங்கள் பெருகும். பலவித வியாபாரம் செய்து வருவான். மீனவி மக்கனிப் பெற்று, பூமிகனே அடைந்து வாழ்வான். சிவந்த மேனியன். குளிருவாயுடையவன். திரு மாலின்மீது பக்தி கொள்ளுவான். தரித்திர மில்லாதவன். புகழ்ந்தவர் கட்கு உபகாரம் செய்வான். தன் உடன்பிறந்தவள் வார்த்தையைத் தட்டா தவன். சுகமாக வாழ்ந்து வருவான் என்று கூறுகின்றேும்.

  5. செப்புவோன் தந்தகுணஞ் சிவந்த மேனி செட்டுப்பல வாய்ச்செய்வன் தேவி நேயன் ஒப்பான வார்த்தைசொல்வன் மர்ம ஞானன் இடுவான் சோக்ஷின்மேல் உயர்வோர் நேயன்

  6. கப்பல்

Page 424

தப்திமாந் தந்தைபொரு ளாஸ்தி க ணுல் தரணியற்ப ' முவரிசெல்வன் சகாயன் செய்வன் மெய்ப்பெரு மிகத் தியானிப்பன் வித்தை யுள்ளான் விணப் பயிந்த தேனவரா லேற்பா னுகும்.

  1. ஜாதகில் தந்தையினுடைய குணத்தைச் சொல்லுகின்றேும். இவர்த உடலுள்ளவன். எலும்பான இயற்கையுடன் செய்யது வருவான். மனைவிக்கு பிரிய மானவன். பிறர் ஒப்புக்கொள்ளும்படியான பேச்சுக்கீழ்ப் பேசுவான். மனத்தில் வர்மங்களவன். கப்பல்மீது செல்லுவான். பெரியோர்களுக்கு நண்பன். தந்தையின் ஆஸ்தி, பொருள் இவைகளில்லாதவன். சிறு பூமியே உள்ளவன். கடல் தாண்டிய பொருளிட்டவான். சௌர்யம் செய்வான். கடவுளைத் தியானம் செய்வான். கல்வி யறிவுள்ளவன். தள் உடன் பிறந்தவ ரால் அவமானம் அடைவான்.

  2. இல்லமது செய்திடுவன் நிவர்த்தி செய்வன் ஆ ய்தது தந்தைநகர் எந்தி ழைபால் புல்குவோ மாதியினில் பயறுமை யுள்ளான் பொருள்சேர்ப்பான் விரயமுறும் பூச நாளில் பொல்லாத சிங்கமதி உதிப்பா னுகும் புறஞ்சொல்வான் இலமனத்தின் பூவை மோகன் வல்லவனும் பின்வயதில் சுகமே யெய்தும் அுடன்தோ றை யாதரிப்பான் வாக்குத் தப்பான் மல்லிசெல்வான் சூபஞ்செய்வன் மடிவு நேரு மறைந்ததோர் குணத்தானுக் கிந்தப் பாவை;

  3. வீடு கட்டுவான். பழைய வீட்டைப் புதுப்பிப்பான். தந்தையின் ஊரில் இருக்க மாட்டான். தன் மனேவியின் ஊரில் அவளுடைய வீட்டில் வசித்து வருவான். ஆதிகாலத்தில் வறுமையுள்ளவன். பொருள்சேர்ப்பான். அது விரயமாகும். அவன் பூச நட்சத்திரம் வலிம்ம லக்கினத்தில் பிறப்பான். கோள் சொல்லுவான். இளகிய மனத்தினன். பெண்கள் மோகன். பிற்காலத்தில் சுகமடைவான். தன்னை வந்தடைந்தவர்களே ஆதரிப்பான். சொன்ன வாக்குகள் தவறுவதன். வீண் சண்டைக்குச் செல்லாதவன். கிறது தோண்டுவிப்பான். குறைகள் நேரும். இங்ஙனம் சூறப்பட்ட குலங்களையுடையவனுக்கு இந்த ஜாதகி

  4. உதித்திடுவள் மாஞ்சிவப்பள் உண்மை தேர்வள் உதிரதியுண்டு பாட்டனி உவமை வார்த்தை பதிலயிட் டகலாளாம் பாவை தானும் பாரினிலே வறுமையிலாள் பாக்கிய சாலி நிதஞ்சலி முன்தோனெபெண் ஒன்று தீர்க்கம நிமலிக்குத் தென்மேல்பால் வர னுகும் நேரும் சுதராணபால் றந்தேயாங் கோதை யூன்றவ செப்புவோந் தீர்க்கமதாய்ச் சிறப்பாய் வாழ்வள்.

  5. உப்புநீரையுடைய கடல்

  6. மணறு.

Page 425

  1. பிறப்பாள். மாநிறமுள்ளவள். உண்மை பேசுபவள். பேச்சில் இட முள்ளவள். உழைப்பாளி. உபமானத்துடன் பேசுபவள். நிறை விட்ட அகலாதவள். இப் பெண்ணும் உலகில் வறுமை யில்லாள். பாக்கிய முள்ளவள். நல்லொழுக்க (புள்ளவள். இவளுக்கு முன் பிறந்த சகோதரி யொருத்தி நீண்ட ஆயுள்‌னவள். ஜாதக்குக்கு தென்மேற்குத் திசையில் விருத்து கணவன் வருவான். இரு புத்திரர்கள்‌ன்று புதிதிரிகும் பிறந்து, நீண்.. ஆயுடுடன் சிறப்பாக வாழ்ந்து வருவாள்.

  2. காதலியின் நாநரு.துணை தான்று மென்மேலும் காணுது விரண்டென்றுங் கன்னி தீர்க்கும் ஒதிவாங் கடையவளுங் மாண்பா லாகும் உரைக்கின்றே மெய்யன்குணம்தந் திவந்த மேனி போதனமுன் சோர்த்திரவன் கல்வி ரணது புவிராசர் பேட்டமிகும் புலவ ஞான் தீதசெய்யான் யாவாக்குங் தீர்நெஞ்சன் சனபந்து மதிகவுயவள் தேவி பொன்றே.

  3. ஜாதகிக்குப் பிறகு நான்கு உடன்பிறந்தவர்கள் தோன்றுவார். அவர் களில் இருவர் நிலேயார். ஒரு பெண் திற்குமாறிருப்பாள். கடையில் ஒரு சகோதரன் தோன்றுவான். அவளுடைய குணத்தைச் சொல்லுவன்றேும். சிவந்த உடலுள்ளவன். மிகுதியாகச் செல்வங்கள் சேர்ப்பான். இருவிதக் கல்வி கற்பான். அரசர் பேட்டி கொள்ளுவான். புலவனுக இருப்பான். பிறருக்குத் தீங்குகள் செய்யாதவன். தரிய மனத்தான். உறவினர்கள் மதிக்கும்படி. வாழ்ந்து வருவான். மேன்மை ஒருத்தியே.

  4. சுதராணபா லிரண்டேயாங் கன்னி மூன்று செப்புகின்றேும் பாலனுக்கு வயது தீர்க்கம் விதமான செட்டுச்செய்வன் பூமி சேர்ப்பன் மேன்மக்கு இறவுகொள்வன் வாத தேகி அதிதியின் மணச்சொல்வோம் பதினே ழாண்டுள் மாறனுமே யோற்பாளில் தன்னை வர்க்கம் அதிபதியாய்த் தான்வருவோன் குணத்தைச் சொல்வோம் ஆண்மிக னிருசிவப்பன் அறிவோர் நேயன்.'

  5. இரு புத்திரர்களும் மூன்று புத்திரிகளும் பிறப்பார்கள். அவனுக்கு நீண்ட வயது உண்டு. பலவித வர்த்தகம் செய்து வருவான். பூமியைப் பெருக்குவான். மேன்மக்கள் உறவு கொள்ளுவான். வாத சீரமுள்ள வன். ஜாதகியுடைய மனக்காலத்தைச் சொல்லுவோம். அவளுடைய பதினேழாம் வயதுக்குள் கணவன் தன் தந்தையினுடைய வர்க்கத்தி லிருந்து வருவான். அவளுடைய குணத்தைச் சொல்லுவோம். அழகுள் ளவன், கருநிற முள்ளவன். அறிவுள்ளவர்களுக்கு நண்பன்.

Page 426

  1. முகவளவன் தன்தையில்லை புடைக்க மாலவன் மொழிகுளறு முயர்மிளான மூலச் கூட மகரமனும் ராசியது ! தியின் நாளாம் மருவவா ! ஞாதியினில் வடுமை காணுந் இசபரனை பத்தியிருந்த வணிபன் செய்வன இன்பச்சொலன் இடர்செய்யான் இனிக்க செல்வச்சுப்புக் கொண்டிடவே வாழ்வான் உனது இத் திரங்கள் செலவுண்டு வுதான் சொல்லோட்.

  2. அழகான முகமுள்ளவன். தன் தந்தையின் வீட்டில் வசிப்பவன். உயர்மில்லாதவன். குளறு வார்த்தையுடையவன். மூலச்சூடையவன். மகர லக்கினத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் பிறப்பான். ஞாதியில் தரித் திரம் இல்லாதவன், சிவப்பெருமான்மீது பக்தியுள்ளவன். வார்த்தகம் செய்து வருவான். இனிய வார்த்தைகளையே பேசுவலன். துணைபகள் இழிக்காதவன். இரக்கமுள்ள மனத்தினன். உலகத்தில் கீர்த்தியுடன் வாழ்ந்து வருவான். துண்பங்கள் உண்டு. அதைப் பிற்பாகத்தில் கூறுவின்றேும்.

  3. செல்லுசின்ன னிர்க்கு சகடரோழ் தோன்றுந் தருய் தோகைரண்டு ஆணிரண்டு தீர்க்க மெய்யும் அல்லலுற்று மூன்றென்றென்று மன்னே சேத்த அறிப்போ மினிமேலாய் அம்மை மேகேல் நல்லெழுஞ் சிவந்தமெய் யூனேசல் தேகி நாய்களுந் தன் மனட்போத் வாழ்வாத் வாகும் வல்லிச்சுத் துணியாண்பால் ஒன்றே யாகும் வனவாசம் கூடிசையில் மருவு வாளும்.

  4. ஜாதகிக்கு எழு குழந்தைகள் தோன்றுவார். தாயே ! இரு புத்திரிகளும் இரு புத்திரர்களும் தீர்க்கமாயிருப்பார்கள். மூன்று குழந்தைக்குத் தீது உண்டு. தாயின் செய்திக்கே ! கேளுங்கள். நல்ல குணமுள்ளவள். சிவந்த மேனியள். மெல்லிய தேகமுடையவள். தன் கணவன் மனம்போல் வாழ்ந்து வருவாள். அவளுக்குச் சிகோ -ரன் ஒருவனோயாம். அவனும் மேற்குத் திக்கில் வனவாசம்போல் செல்லுவா .

  5. மருவுவான் பொருள்சோர்ப்பன் செலவும் நேரும் மன்னிற்றஞ் சுதராண்பால் றண்டே யாகும் அரிவையுமே யவ்வாறு யறைப லாகும் அவன்தந் தாய்ஸ்தியதை யடையா றுகும் உறக்கின்றும் பின்பாவில் விபரம் யாவும் உறக்கின்றோ மன்னோயின் தன் பூர்வங் கேளாய் அரிவையுமே வாங்குகின்ற நகர முழுத்தராம் அலுங்கினள் சிறுபூரில் வன்னிய சோழக் ;

Page 427

  1. சென்று பொருள் தேட்ப்பான். செல்வம் கொழிச்சம் உண்டு. அரச ருக்குப் பிரியமானவ னாம். இரு புத்திரிகளும் இரு புத்திரர்களும் உண்டாவர் என்று சூறுவன்றேரும். அவர் தன் தர னசையின் ஆஸ்திகளே அடையாதவ னேன். பிற்பாகத்தில் விபரங்கள் எல்லா வற்றிறையும் சூறுவன்றேரும். தாயின் முற்பிறவியைக் கேளுங்கள். அவள் வாழ்நாள் முழுவதும் பாருக்கு வடியில் உள்ளஒரு சிற்றூரில் வாழ்ந்து கஷ்டத்தில்;

வேறு

பெண்பிறி

  1. மங்கையு முதிர்ந்து மாநுந் தன்மையாய் வாழ்நாளில் விதியாதப புகல்வாளுஞ் சங்கையாய் வேறு மாதுமேல் நிந்தை சாற்றின ளாது தயங்கிப் பங்கமாய் வார்தை புகற்றிட்ட மாடே, பருவ பின்னண்மத் தன்னில் நங்கையார் துணையே வின்றியே சகர்கள் நசித்திடுப் பாதியே யென்றுள்.

  2. பிறந்து கணவ னுடன் வாழ்ந்து வருங் காலத்தில் எற்பட்ட தீவினே யைச் சொல்லுவின்றேரும். வேறு ஒரு பெண்மீது அடாத பழிக்கொற் கூறினள். அப் பெண்ணும் தயங்கி, நிந்தையாக என்மீது பழிச் சொன்ன பெண்ணே ! நீ பிறக்கும் மறுபிறவியில் உடன் பிறந்த சகோதரிகளில்லாமல் பாதி புத்திரர்களும் இறந்து விடுவார்கள் என்று சூறினள்.

  3. அன்னேயில் பாழமா யளுங்கடு மென்றுள் அடைந்தது அவளினே தானே கன்னியந் தியததில் காதலன் மாண்டு காலன்தன் பதிக்குமே சென்று பொன்னவன் வரையப் பிறந்தன ளென்றுந் பூஜையைக் காப்பாள்பால் காணும் பின்ஜன்மம் புதுவை கங்கையின் குலத்தில் பிறப்பாள் எனந்.றுநே புகல்வோம்.

  4. தாயின் வீடு பாழாய்விடுந் என்றுந் சொன்னள். அந்தச் சாபம் வந்தடைந்தது. அவளும் தன் கடைசிக் காலத்தில் கணவ னிழந்து, மரணமடைந்து, மீண்டுந் பிரமனால் படைக்கப்பட்டுப் பிறந்தாள் என்றுகூறினேன், பெண்ணின் சாபத்தைப் போலவே நடக்கும், மறுபிறவி புதுவைமா நகரில் வேளாளமாட்டில் பிறப்பாள் என்று சொல்லுகின்றேரும்.

வேறு

  1. தந்தையின் பூர்வம் தன்னேந்'சாற்றுவோ மதுரை மேல்பால் வின்றையாய்ச் சிறுவ னுளன் தன்னில் விளங்கினுன் மறவர் வம்சஞ் சேர்ந்தண மதிக முண்டாய்ச் சான்றோர்கள் பத்தி யாயுட் மூத்தமால் தெண்து பூண்டு மேவினன் கால ரூட.

Page 428

  1. ஜாதியினுடைய தன்தையின் முற்பிறவியைச் சொல்லுவின்றேும். மதுரைக்கு மேற்கில் உள்ள சிற்றூரில் மறவர் குலத்தில் பிறந்தான். தன் ஜாதியில் சம்பாதிக்கப்பட்ட பொருள் அதிகமாக ஏற்படு, பெரியோர்களிடம் பக்தியுடன் 'திருமாலுக்குத் தொண்டுகள் பல செய்தும் வாழ்ந்து இறந்தான்.

  2. தேவான்கோன் வரையப் பட்டுச் சரித்தன ஜென்று சொல்வோம் நிலமையா யிவன்பின் ஜன்மம் நிகழ்த்துவோம் வாளுநர் [தன்னில் குலவுவான் பிரம செயாய்க் குறுமுனி தடுத்துச் சொல்வார் தேவனுனு மிச்சென் மத்தில் தன்துணே மோசனு செயதும்;

  3. மீணும் பிரமனுல் படைக்கப்பட்டுப் பிறந்தவன் என்று கூறுகின்றேும். இவனுடைய மறுபிறப்பைச் சொல்லுவின்றேும். திருவள்ளுநில அந்தண குலத்தவனுப் பிறப்பான். அகத்திய முனிவர் மறுத்துச் சொல்லுஇ ஒன்றுவான் ஜாதியின் தந்தை இப் பிறவியில் தன் உடனன் பிறந்தவர்களே மோசம் செய்யது;

உயர்குலப் பிறவிக் காரணம்

  1. சொல்லது தவறுத லாவுனு சுருதியின் குலமெவ வாறு புல்குவான் விவரஞ் சொல்விர் பிறருப கார யாயும் அல்லெலென் மேருநைக் காத்தும் அரிபத்தி மனத்தில் கொண்டும் வல்லவன் வாழு நாளில் விருகுவான் பிரம செயாய்.

  2. தான் சொல்லும் வார்த்தைகள் தவறுவதாலும், வேதங்கள் ஒதும் அந்தண குலம் எப்படி ஏற்படும் என்று கூறுங்கள். பிறர்க்கு உபகாரி யாயும், தன்வயம் அடை நல்வரசனைக் காத்துப்பிற்றியும், திருமாலின்பது பக்தி கொண்டும் வாழ்ந்து வந்ததால், அந்தண குலத்தில் பிறந்தான்.

  3. ஜாதி பூர்வஞ் சொல்வோந் தாமிர வருணி தன்னில் காதலி யிக்கு லத்தில் கலந்துமே வுறுமை யின்றித் திதெனூர்க் குளவி செய்து சுதர்கள் மதிக முண்டாய்ப் பாதகக் கால நுடு பரவியே பிரமன் லக்கம்;

  4. ஜாதியின் முற்பிறவியைக் கூறுகின்றேும். தாமிரபரணிக்கு அருகில் இதே குலத்தில் பிறந்து, தரித்திரம் இல்லாமல் தன்பமடைந்தவர்கட்கு உதவியளித்து, புத்திரர்களே மிகுதியாகப் பெற்று, தீதான எம்பிரும் அடைந்து, மீணும் பிரமனுல் படைக்கப்பட்டு;

  5. வருகுவாளாறுடு வொன்று வாண்டது தன்னி லேதான் திருமக ளன்னே கண்டஞ் செப்புவோ முப்பா ஒன்தில் பெறுந்த தன்தை கண்ட மெய்தும் பேசுவோ மன்பான் மூன்றில் வருநுமே மார கங்கள் மருவிடு மென்று சொல்வோம்.

Page 429

  1. பிறப்பாள். ஜாதகியின் முப்பத்தேழாய் வயதில் ஜாயிநுடைய மாணம் எற்படும். முப்பத்தைந்தாம் வயதில் தந்தை இறந்து விடுவார். ஜாம்பத்தமூன்றும் வயதில் கணவனை மராணமடைவான் என்று சொல்லு வோம்.

  2. அன்பது வொன்பது ஆண்டில் அற்புத சாடி மாடனார் இன்னவ றுடலே மேகும் இயம்புவோ மிவ ட்டியின் ஜன்மந் தெந்திசைக் கடையூர் தன்னில ஜனிப்பாளாய் கும்கை செயாய் உன்னத வரோப பெற்ற உத்தமி கேடடி டாயே.

  3. ஜாதகி தன் ஜாம்பத்தொன்பதாம் வயதில் மாசி மாதத்தில் இறந்து விடுவாள். இவளுடைய மறுபிறவி தெற்குத் திசையில் நிருக்கடையூரில் வேளாள் குலத்தில் எற்படும். உயர்ந்த கணவன்யைதர்ந்த ரித்தமியே ! கேளுங்கள்.

  4. அன்னவள் ஜனன காலம் அவிட்டனாள் கடைப்பாதத்தில் மநிதுசெய்த திசையில் ருப்பு வநிகனுரோம் பதினோர் திங்கள் கன்னிகுப் பிணியு மாகுங் கணதனஞ் செலவு முண்டு தன்னினஞ் சுதத முண்டு சாற்றினோம் பூர்வ பாகம்.

  5. ஜாதகியின் ஜனன காலத்தில் அவிட்ட நட்சத்திரம் கடைசிபாதம். அங்காரகமகாதசை இருப்பு பதினோர் மாதங்கள். அக் காலத்தில் ரோதிக்கு நோய் எற்படும். செலவுகள் அதிகமாக ஆகும். தன் பந்துக் களுக்கு அசுபம் நேரிடும். இதுவரை மூதல் பாகம் சொன்னோம்.

Page 430

ஜாதகம் 39.

  1. மிதுனமுன் ஜன்ம மாக வெண்மதி யதிலே தங்கப் புதன்புகர் பானு கன்னி ஊமகன் காரி கோலாம் மிதிக்கு கேது சாடி நீல்பணி செய மாகோலாம் அதுபலன் புகலு மென்ன அத்திரி புகலு கின்றுர்.

  2. மிதுனம் ஜன்ம லக்னமாகவும், சந்திரன் மிதுனத்திலும், புதன் சுக்கிரன் சூரியன் கன்னியிலும், செவ்வாய் சனி துலாத்திலும், குரு கேது கும்பத்திலும், ராகு சிம்மத்திலும் இருந்தால், அத இருடைய பலனேச் சொல்லுங் கள், என்று பார்வதி கேட்க, அத்திரி முனிவர் கூறுகின்றார்.

  3. இந்தசெய் ஆணுன் ஜன்மம் இல்லமுங் ஈற்பால் நோக்கன் தெனவட வீதி யாகுன் தத்தியுந் தென்பால் தங்கும் அந்தரி காரி நிலி அனுநிடு மதற்குக் கீழ்ப்பால் சந்தது சிற்று ராகுன் தன்குல வடுக நீகும்.

  4. இந்த ஜாதகம் ஆண் மகவனையப் பிறந்த வீடு திமுக்கு நோக்கி யுள்ளது. அது தெற்கு வடக்கான வீதியில் உள்ளது. தெற்குத் திசில் விளையகர் ஆலயமும், மாரியம்மன் காளி இவர்களின் கோயில்களும் உள்ளன. அவற்றிற்குக் கிழக்கில் உள்ள ஒரு சிற்றூராம். ஜாதகன் வன்னிய குலத்தவன்.

  5. உதிப்பனளு சேட்ட ருக உரைக்கின்றேன் தத்தை யோகம் மதிநுத லன்னே யோகம் அவன்தனே களாதர புத்தர் சதியிலா முன்பின் ஜன்மனஞ் சாற்றுவோ மிந்தனில் அதிதியை யாத ரிக்கும் அம்பிகை யானே கேளாய்.

  6. ஜாதகன் தன் தந்தைக்கு மூத்த புதல்வனாகப் பிறப்பான். அவ இருடைய தந்தையின் யோகம், தாயின் யோகம், உடன் பிறந்தவர் மனேவி மக்கள் இமையில்லாத முன் பின் பிறப்புகள் முதலியவற்றை இந்த நூலில் சொல்லுகின்றோம். எழைகனே ஆதரிக்கும் தேவியே ! கேளுங்கள்.

Page 431

  1. தந்தையின் துணையான மூன்று சத்தியு மவ்வாறு கூறுபட் அந்தவர் சினுலைச் சென்று அவர்களும் வேறுயிச் செய்வார் பிந்திய பாகம் தன்னில் பேசுவோர் மவர்கள் சேதி சந்ததம் பிதாகு ணத்தைச் சாற்றுவோா மினிமே லாக.

  2. தந்தைக்குச் சகோதர்கள் மூவர். சகோதரிகளும் இருவன்மே. அவர்களும் சில நாட்கள் சென்ற பின் தனித்துச் சென்றுவிடுவார். பிற பாகத்தில் அவர்களுடைய செய்திகளைச் சொல்லுவின்றோம். தந்தையின் குணத்தைக் கூறுவின்றோம்.

  3. ஊகவான் பலபேரர் நேயன் உறுதிமான மாஞ்சி வபண பாகமாய்ப் பேச வல்லனன் பயிர்த்தொழில் இடைய ஞ்சுடும் நாகரி கங்க ஞள்ளான நாட்டினிற் புகழ் மேற்பன் ஆகம ஞருக்கந் தேரான் ஆனாகர ரடைய ஞ்சுமே.

  4. ஊக முள்ளவன். பல பேர்களுக்கு நண்பன். உறுதியுடையவன். மாநிறமுள்ளவன். கூருத்தமாகப் பேசுவான். விவசாயம் செய்து வருவான். நாகரிகங்கள் உள்ளவன். நாட்டில் கீர்த்தி அடைவான். வேதங் களின் பகுதியங்கள் அறிவான். பணியாட்கள் உள்ளவன்.

  5. தானியச் செட்டிச் செய்வான் சமர்த்தாக வாற்த்தைக் கூறுவான் ஈனரை யுறவு கொள்ளான் இடரென்றுர்க் குதவி செய்வான் மாநிலம் விருத்தி செய்வான் வளமையாய்க் குடும்ப மேற்பன் ஊனமில் லாத தெளி உறைந்திடு மாமி மூன்று.

  6. தானிய வியாபாரம் செய்து வருவான். திறமையாகப் பேசுவன். கீழோரை நட்புக் கொள்ளாதவன். துன்பமடைந்தவர்க்கு உதவாரம் செய்பவன். விளோனிலங்கோப் பெருக்குவான். செழிப்புள்ள குடும்பத்தை யடைவான். ஊனமில்லாத சரீர முள்ளவன். மூன்று மனவிகள் வாய்ப்புர்.

  7. சுதாகாரம் புரிவார் இருக்குச் சல்லையங் கொள்ளார் என்றும் விதவிதத் தலங்கள் செல்வான் மெல்லியர் மோக ஞருவான் துதிசெய்தோர் துமைக் காப்பன் தோத்திரப் பிரிய ஞரும் கதிகருங் கடவுள் பத்தி காலிகள் காலா ஞருள்ளான்.

  8. தன் பிள்ளைகட்கு ஈமக்கடன்்கள் செய்வான். கடன் படாதவன் என்று கூறுவின்றோம். விதவிதமான ஸ்தலங்களுக்குச் செல்லுவான். பெண்கள்மீது மையல் கொள்ளுவான். தோத்திரம் செய்தவரைக் காப்பான். துதிசெய்யப்படுவதில் பிரியன். முக்கியை யனிக்கும் கடவுள் பக்தி உடையவன். கால்நடைகளும் எவல்லாட்களும் உடையவன்.

  9. இந்தெறி யுடையோ றுக்கு இவனுமே வுதிப்போ றுடும் அன்னவன் குணத்தைச் சொல்வோம் அறிவுளான் சிவந்த மேனி பன்னுவோா நிறனைக் கல்வி பார்மன்னர் தம்மா இுய்வான் சொன்னசொல் சுகமே எய்துத் தொட்புவி யளவு செய்வன்.

Page 432

  1. இங்னைம கூறப்பட்ட தந்தைக்கு ஜாதகன் பிறப்பான். இவனுடைய குணத்தைச் சொல்லுகின்றேும். அறிவுள்ளவன். சிவந்த மேனியன். இருவிதக் கல்வி கற்பான். அரசாங்க உத்தியோகம் ஏற்று வாழ்க்கை நடத்து வான். சுகமாகப் பேசுவான். பூமியை அளக்கும் பணியைச் செய்து வருவான்.

  2. சிவவே நாள் வெளிதே சத்தில் செல்லுவான் வறுமை காணுந் நலமுளோர் நேசங் கொள்வான் நல்லோர்க்கு நல்ல இவான் புலவன்போல் மொழிவான் ஞானும் பொய்யது வழித்தா நெஞ்சங் கலகத்தைக் கூறு ஞானும் காசுகள் சேர்ப்பா ஞானே.

  3. சின்றுகள் வெளிதேசத்துக்குச் செல்லுவான். வறுமை இல்லாத வான். நல்லவர்கள் நட்புக்களுவான். நல்லவர்க்கு நல்லவனைக் இருப் பான். புலவன்போல் பேசுவான். பொய்ய பேசாதவன். கலகம் செய்யாத வான். காசு பணம் சேர்ப்பவன்.

  4. தந்தைக்குத் தாழ்வு ருதான் தரணியை விருத்தி செய்வான் தந்தனும் பெரிதாய்க் காட்டுஞ் சத்தான வஸ்து விட்டான் தன்மனம் வெகுளி யாவான் சற்றின்ற கோபி யாவான் தன்பனுக்கு இணக்கங் சூருந் தரியலர் வெற்றி கொள்வான்.

  5. தன் தந்தைக்குக் குறைவில்லாதவன். விளோ நிலங்கேறப் பெருக்க வான். பெரிய பற்றணை உடையவன். புஷ்டியான வஸ்துக்களின்மீது பிரிய முள்ளவன். வெகுளியான மனத்தான். சடுதியில் கோபமடைவான். தன் உறவினர்களுக்கு இணங்காதவன். பகைவரை வெல்லுவான்.

  6. உண்டியுஞ் சுகமாய்க் கொள்வான் உறைப்பொடு புளிப்பி லிச்சை தனமடும் நுணுக்கன் தேர்வான் சத்திமார் மோக இவான் பண்ணுடனால் பூமி விருத்தி பால்தயிர் பிரிய இவும் துண்டமாய் வார்த்தை சூருந் சொல்லைதெக் காப்ப இவே.

  7. சுகமாகப் புசிப்பவன். சாப்பாட்டில் உறைப்பிலும் புளிப்பிலும் பிரிய முள்ளவன். தமிழ் மொழியின் ரசசியங்கோள நன்கு ஆராய்ந்தறிவான். பெண்கள்மீது மையல் கொள்ளுவான். பித்தார்ஜிதமான நிலங்கள் விருத்தி யாகும். பால் தயிர் இவைகளில் பிரியமுள்ளவன். கண்டித்துப் பேசாத வான். சொன்னசொல்லேக் காப்பான்.

  8. கரமத்தில் சங்கு சக்கரங் கமலரே கையுமே உண்டு மருவிடும் நாபிச் சூடு வண்டிவா கனமூ மேற்பனன் அரசருக் கிவன்சொல் மேன்மை அறிபதி பூண்பா இவும் கரைமன முடைய இவுங் காதலி கேட்ட டாயே.

  9. கையில் சங்கரேகை, கமலரேகை இருக்கும். நாபிச் சூடையவான். வண்டிய முதலிய வாகன வசதிகளுள்ளவான். அரசாங்கத் தாருக்கு இவன் வார்த்தை மேலாகும். திருமாலின்மீது பக்திகொள்ளுவான். இளகிய மனமுள்ளவான். தேவியே! கேளுங்கள்.

Page 433

  1. தன் தனே யாண்பா லொன்று சத்திய மூவ ராகும் அந்தாண்டு வியோயான் மூன்றுப் அறிவிப்போ மவன்று னைத்தைத் தந்திர மொழியோப் கூர்வன் தனமது செலவு செய்யான் இந்திர சாலைக் சொல்வன் இரையுங் கொஞ்ச முன்டு.

  2. ஜாதகனுக்கு உடன் பிறந்தவர்களில் சகோதரன் ஒருவனும், சகோதரிகள் ஒருவருமாம். (உடன்பிறந்த சகோதரனது குணத்தைக் கூறி இன்றேும். தந்திரமாகப் பேசுவான். தன த்தைச் செலவு செய்யாதவன். இந்திரஜாலத்தைபோல் பேசுவான். சிறிது கொடுக்கும் குணமுடையவன்.

  3. தனைதசொல் தடுத்து வாழ்முன் தரணியால் சிவிப் பானும் முன்னுமால் பத்தி கொஞ்ச முனிவுண்டு மூர்க்க இரவன் சினையில் மருமங் கொஞ்சன தேவியோல் பிரிய இரவன் நந்தியுங் பபேணியர் விருத்தி நாட்டினில் வறுமை காணுன்.

  4. தன் தனையின் சொல்லேத் தடுத்து வாழ்ந்துவருவான். விவசாயத் தால் ஜீவனம் செ் துவருவான். திருமாலின்மீது சிறிது பக்தியுள்ளவன். கொடுமையுள்ளவன். மனத்தில் சிறிது ரகசியமுள்ளவன். மனவியின்மீது பிரியமுள்ளவன். கார்கேள் பண்ணே னர் முதலியன விருத்தியாகும். உலகில் வறுமை யில்லாதவன்.

  5. பாரியு மொன்றே யாகும் பாலர்க ளாண்பால் ரண்டு தீரமாய்ப் பெண்பால் ரண்டு செப்புவோத் தீர்க்க மாக வீறது மூன்று தாயும் விலாம்புவோம் வேறுய்ச் செலவன் கூறுவோம் பின்பால் சேதி கோமளி கேட்டி டாயே.

  6. மனேவி யெசருத்தியே. இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் தீர்க் கமாயிருப்பர். மூன்று குழந்தைகள் பிறந்து நிலையாம். அவருந் தனித்துச் சென்றுவிடுவான். பிற்பகத்தில் விபரம் கூறுகின்றோம். அழகியே ! கேளுங்கள்.

  7. மங்கள மிருபான் ரண்டில் மருவிநின் தென்பால் பாரியு அங்கவன் குணக்குறைச் சொல்லியும் அமகளான் மாற்கி வப்பன் சங்கையா மனத்த ளாகிச் சாதமும் மனபா யீவள் எங்கள் போ லதிக் கிட்டம் இடரான புத்தி யில்லாள்.

  8. ஜாதகனுக்கு இருபத்திருண்டாம் வயதில் மணமேற்படும். மனேவி தெற்குத்திசையிலிருந்து வாய்ப்பாள். அவளுடைய குணத்தைச் சொல்லி இன்றேும். அழகுள்ளவள். மாநிறமுடையவள். சந்தேகமுடையவள். அன்புடன் அன்னம் அளிப்பாள். எங்கேபோன்ற தவம் செய்தவரிடம் பிரியமுள்ளவள். திங்கான புத்தியில்லாதவள்.

  9. அடிசிலுக் கிணிய ளாகும் ஆளன்தன் மனம்போல் வாழ்வள் நடையன்மை மூன்கோ பத்தாள் நலினமாய் வார்த்தை சொல்வள் படையிலுளன் சொல்லா ளாகும் பாவையும் விரத மேற்பனல் மாடயசை யுற்று கொள்ளாள் மங்கைக்கு வயது தாகும்.

Page 434

  1. சமையல் செய்வதில் சமர்த்திபசாலி. தன் கணவனுடைய மனம்போல் வாழ்ந்துவருவாள். நன்னடத்தையுள்ளவள். முன்னே காப்பு முடையவள். அழகாகப் பேசுவள். சண்டைக்கு மூன செல்லாதவள். நோய்பு இயற்றுவாள். முட்டாள்களுடன் நட்புக்கொள்ளாதவள். நீண்ட ஆயுள்ளவள்.

ஏழாம்பாவ கிரகநிலை

  1. ஐயமுறி யிதனைக் கேட்டுத் திடுக்கென வுடைக்க உற்றுர் பயமில வயது தீர்க்கம் பகர்ந்தகா ரணங்கள் செல்வீர் நயமுடன் பொன்னே னேழாய் நவத்தினி லிருப்ப தாலே வியமிலாத் தார மொன்று விளம்பினேன் முனியே யாங்கள்.

  2. இதை ஐயமுனிவர் கேட்டுத் திடரெனக் கூறுகின்றுர். பயமில் லாமல் நீண்ட ஆயுளுள்ளவள் என்று கூறிய காரணங்கள் என்னவென்று சொல்லுங்கள். குரு ஏழாமிடத்தில் இருப்பதால் ஜாதகனுக்கு மனைவி யொருத்தியே. நாட்டமில்லை என்று கூறுகின்றேும். முனிவரே ! நாங்கள்,

  3. அத்திரி தடுத்துச் சொல்வார் அந்தண னுடனே கேது குத்தத மிருப்ப தாளுங் குளிர்ப்புகர் நீச்ச மெய்யதிக் சக்தமன் சனியும் பார்க்கத் தாளும் மிரண்பே யாதகும் வித்தத் மாரி ரண்டும் விளம்புவோந்த் தீர்க்க சிவி.

  4. அத்திரி முனிவர் தடுத்துச் சொல்லுகின்றுர். குருவுடன் கேது சேர்ந்திருப்பதாலும், சுக்கிரன் நீச்சமாக இருப்பதாலும், எழாம் வீட்டைச் சணி பார்ப்பதாலும், இரண்டு மனைவிகளும் தீர்க்கமாயிருப்பர்.

  5. முதகமனே யிருக்க வேறு ராதவு மனுளுங் சேதி விதங்கினேச் சொல்லு மென்னா மெல்லிக்குச் சுதர்கள் தோடடம் அதுவி லல் மறும ஏனதான் அனுகிட மென்று சொல்வோம் எதுகாலம் புகலு மென்ன எழுஞ்ச வாணரு நாளில்;

  6. மூத்த பமனவி இருக்கும்போது மறுமனேவி ஏற்படக் காரணம் என்ன? சொல்லுங்கள். மூத்த மனைவிக்கு புத்திரதோஷம் உண்டு. அதனுல் இரண்டாம் மனைவி வாய்ப்பாள் என்று சொனோம். எந்தக்காலத் தில் ஏற்படும்? என்று கேட்க, ஜாதகனுக்கு முப்பத்தோன்பதாம் வயதில்;

புத்திரபாவம்

  1. மருவிடு மென்று சொல்வோம் வதிட்டருந் தடுத்துச் சொல்வார் கரியவன் செயு மைந்தில் கலந்ததால் முதல்ம னேக்கு உற்றதிற் சுதர்க லென்றேும் உயர்ந்தோர் நீச்சத் தாலே திருகாசுந் சுதர்க லென்றேுன் செய்மை யொன்று தீர்க்கம்.

  2. எற்படும் என்று கூறுகின்றேும். வசிட்டமுனிவர் மறுத்துச் சொல்லுகின்றுர். சனியும் செவ்வாயும் இந்தாமிடத்தில் கூடியிருப்பதால் முதல் மனைவிக்கு குழந்தைகள் பிறக்கும். இந்தாம் வீட்டுக்குரிய சுக்கிரன் நீச்சனுக்க கன்யில் இருப்பதால் புத்திர்கள் நீசியார், பெண் ஒருத்தியே நீண்ட ஆயுளுள்ளவள்.

Page 435

  1. பின்சுதர் காண ளாகும் பிளையினுள் மறும மேனதான் அன்னவன் தனக்கு நேரும் அவனுக்குச் சுதராண் ரண்டு கன்னிகை யொன்றுற ஈர்க்கக் கெளசிபர் மறுத்துச் சொல்லார் முன்மின் தனக்குப் புத்திரர் மேவாத கார ணச் சொல்.

  2. பிறகு குழந்தைகள் பிறக்கா. தோஷத்தால் இரண்டாம் மனேவி ஜாதகனுக்கு எற்படவாள். வனுக்கு இரு புத்திரர்களும் ஒரு பெண்ணுறும் ஈர்க்கமாயிருப்பர். கெளசிகரினர் சொல்லுகிற்றுள். முறதல் மனேவிக்குக் குழந்தைகள் நிலேக்காத காரணை சொல்லுங்கள்.

  3. கன்னிகை பூர்வம் தன்னில் கலந்தத வினையை நகம் என்னுளம் செய்தோ ஆதேனை வினம்புவீர் முனியை நீர்தான் முன்ஜன்மங் கொங்கு நாட்டி இதித்தனனை வன்னிய செயாய்த் தன்வரன் மதலே யுண்டாயத் தானுடய வாழு நாளில்;

  4. ஜாதகனின் முதல் மனேவிக்கு முற்பிறவியில் பல திவிகள் எற் பட்டன. என்ன நீங் கள் செய்தால்? அதைச் சொல்லுங்கள் முனிவரே! நீர் காம். முற்பிறவியில் கொங்கு நாட்டில் வைசியகுலத்தவளாகப் பிறந்து, கணவன் குழந்தைகளைப் பெற்று, வாழ்ந்துவந்த நாளில் எற்பட்ட தீங்கைக் கேளுங்கள்.

குழந்தைக்குப் பால் தராத தோஷம்

  1. மறைமாது மகவுக் காக வாவின்போ லிலவோக் கேடக அரிபோலக் கோப முற்று அனுகாது வென்று சொன்னை குறையான மனத்த ளாகிக் கூறுவாள் சாபந் தானும் மறுஜன்மஞ் சுதர்க லிற்நிறை வாழ்வாய் யென்று சொன்னை.

  2. ஓர் அந்தண குலப்பெண் தன் குழந்தைக்குப் பசுவின் பாலேக் கேட்கும்போது சிங்கம்போல் கோபமடைந்து "இல்லே" என்று சொன்னாள். மனத்தில் வருத்தமடைந்த அந்தணப் பெண் "மறு பிறவியில் குழந்தைகளின்றி வாழ்ந்துவருவாய்" என்று சாபமிட்டாள்.

முனியை வணங்காத தோஷம்

  1. அதுவொரு தோட மாச்சு அறைகின்றும் வேறு வொன்றுப் பதியினில் மூனியின் வாசம் பாவையும் வணங்கா நின்றுள் சதியான மூனியின் வார்த்தை தையலேயுன் மகவைக் கொல்வேன் எதுஜன்ம முன்பாற் யானுய் மிடவிடாச் சொற்றுங் கொண்டு ;

  2. அந்த ஒரு தோஷமாயிற்று. இன்னுமொன்று கூறுவின்றும். வீட்டில் ஒரு குல தெய்வமாகிய முனி வசித்து வந்தது. அதை வணங்கித் தொழாமலிருந்தாள். முனிபர் சாபமிட்டார்-"பெண்ணே! உன் குழந்தை கொல்லுவேன். எந்தப் பிறவியிலும் உன்னிடம் நான் இடவிடாமல் இருந்து கொண்டு;

Page 436

  1. கருவதை யழிப்பபே என்று கழற்றிற்று முன்னுந் தாளூட் பெருஞ்சுதர் ஜனமம் பாண்டி பேடையுஞ் சஞ்ச லத்தால் குறதிலைக் கோட்டந் தீபங் கோலையும் வைத்து வந்து மறலியின் பதிக்குச் சென்று மறையவன் வரையப் பட்டு ;

  2. உனக்கு எற்படும் சநலை அழிப்பபேன், என்று முனியும் சூறியது. அப்பிறவியில் எற்பட்ட குழந்தைகள் மாண்டு, பேண்ணும் மனக் கலக்க மூற்று மாரியம்மன் கோயிலுக்குத் தீபம் எற்றி வைத்து வந்து மாண மடைந்து, மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டு;

  3. வந்தவ ளிவளோ என்றே மாமுனி சாப மொன்று முத்தினோர் சாப மொன்று மேலிடு மிக்சென் மத்தில் சந்ததி தோட மெய்யதும் சத்தியு மொருத்தி தீர்க்கம் அற்கதோர் சேதி சொல்லீர் அம்மாரி தீப புண்ணியம்;

  4. பிறத்தவள், இந்த ஜாதசனின் முதல் மனேவி என்றுரும். பொய் முனியின் சாபம் ஒன்றும் அந்தணர் குலத்துப் பேண்ணின் சாபம் ஒன்றும் இப்பிறவியில் எற்படும். பிறச்க்கும் குழந்தைகட்குத் தோஷ முண் டாகும். ஒரு பெண் குழந்தை பிறந்து நீண்ட ஆயுளுள்ளதாக இருக்கும். அதற்குக் காரணம் சொல்லுங்கள். மாரியம்மனுக்குத் தீபம் எற்றி வைத்த புண்ணியத்தால;

  5. கள்ளிகை யொன்று தீர்க்கங் காதலி பின்ஜன மங்கேள் முந்தின தலத்தி லேதான் உதிப்பாளாள் வைசியச் செயாய்ச் சந்தத முதித்ததோன் பூர்வஞ் சாற்றுவோம் பாண்டி நாட்டில் விந்தையாய் வைசியச் செயாய் மேவிநு சொல்வோம்.

  6. பெண் ஒருத்தி பிறந்து தீர்க்கமாவாள். அவளுடைய மறுபிறவி யைக் கேளுங்கள். புண்ணிய கோடதிரத்தில் வைசிய குலத்தவளாகப் பிறப்பாள். ஜாதகனுடைய முற்பிறவியைக் சூறுகின்றேும். பாண்டிய நாட்டில், விசய குலத்தவளாகப் பிறந்தாள் என்று சொல்லுகின்றேும்.

  7. அறமதி லிச்சை யுண்டாய் யாவர்க்கும் நல்லோ ரையும் வருவோர்க்குத் தாக பீநது மறலியின் பதிக்குச் சென்று பிரமனுல் வரையப் பட்டுப் பிறப்பது மிந்தப் பாலன் கரிமத வாழு பெற்ற காதலி கேட்டி டாயே.

  8. தருமத்தில் ஆசை கொண்டு, எல்லோருக்கும் நல்லவணுக வாழ்ந்து, பசித்தவர்க்கு அன்னமளித்து, மரணமடைந்து, மீண்டும் பிரமனைப் கப்பட்டு, இந்த ஜாதகன் பிறப்பான். கரிய யைண முகத்தோனைப் பெற்ற தேவியே ! கேளுங்கள்,

Page 437

  1. அன்னேயு நற்கு ணத்தான் அழர்குனால் யோக சாதி கண்ணிகை வந்த பின்பு காவலன் தனக்கு யோகம் அன்னியர்க் குதவி செய்வள் ஆனநுக் கினிய ளாகும் அன்னமுன் மன்பாள் யீவள் அவள் தன்னே யவன்பாள் தோடடம்.

  2. ஜாதகனின் தாய் நற்குண முள்ளவள், அழகுள்ளவள், அதிருஷ்ட இவளே மணந்த பிறகு ஜாதகனுடைய சந்ததிக்கு மேலான யோக சாலி. இவள் எற்படும். பிறனுக்கு உபகாரம் செய்பவள். தன் கணவனுக்குப் பிரிய மானவள். அன்புடன் அன்னமனிப்பாள். தன் உடன் பிறந்தவர்க்குத் தோஷமுண்டாகும்.

  3. இல்முளம் வடபாளர்கும் இன்பச்சொல் வாயு பாதை புல்குவோம் வறுமை காணள் பூவையு மாஞ்சி யெப்பவள் அல்லோர்க் குதவி செய்வள் உன்னேயு மூன்று மாகுஞ் தல்லிவின் நடமாதுக்கு ஜனிப்பளாம் மென்று சொல்லோம்.

  4. அவள் பிறத்த வீடு வடக்குத் திசையிலுள்ளது. இனிமையாகப் பேசுவாள். வாயு ஜோராய் முள்ளவள். தரித் ரமில்லாதவள். மாநிற முள்ளவள். துன்பமடைந்தவர்க்கு உதவி செய்வாள். மூன்று தாய்மார் கள் உள்ளனர். ஜாதகனைக் காய் நதிவில் வாய்க்கப் பிறந் தவள் என்று கூறுவின்றோம்.

  5. முன்ஜன்மநுக் சேர நாட்டி இுதித்தனள் கோசு லத்தில் தன்சுத ரதிக முணடாய்ச் சான்றோருக் கண்ண மீந்து கண்ணிக்குப் பவமில லாமல் காலன்தன் பதிக்குப் புக்குப் பொன்னவன் வரையப் பட்டுப் பிறத்தன ஒன்று சொல்லோம்.

  6. முற்பிறவியில் சேரநாட்டில் இடையர் மரபில் பிறந்தாள். புத்தி சாரகள் அதிகமாகப் பெற்று, பெரியோர்களுக்கு அன்னமளித்த வந்து, பாவச செயல்களின்றி, மரணமடைந்து, மீண்டும் பிரம்ம தேவனுல் படைக்கப்பட்டுப் பிறந்தவள் என்று சொல்லுவின்றோம்.

  7. மறுஜன்மந் துவரை தன்னில் வருகுவாள் ஜைச மெய்யப் திருமகள் விலாசம் பெற்றுச் செல்வதி வாழ்வாளாகும் உரைக்கின்றோந் தந்தை பூர்வம் உயர்சேது பதியி லோஞ் திருகாண வைசியச் செயாய் இனித்துமே வறுமை யின்றி ;

  8. மறு பிறவி துவராகையில் சைவ குலத்தில் பிறப்பாள். லட்சுமீ கடாட்சம் பெற்று, செல்வவதியாக வாழ்ந்த வருவாள். ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைக் கூறுகின்றோம். சேதுமானகில் வைசிய குலத்தவளுகப் பிறந்து, தரித்திரியில்லாமல்;

  9. பலவித வணிபள் செய்து பாருபே கார ஒுயும் நிலேயிலார்க் சண்ண மீந்து காரதாகப் பற்தல் வைத்துக் குலவிளுன் காளல் குடைதலே வரையப் பட்டு நல்முள விக்கு லத்தில் நாயக இுதித்தா என்னோம்.

Page 438

  1. பலவித வர்த்தகம் செய்து, பிறருக்கு உபகாரியாகி, எழைஞர்களுக்கு அண்மை மரித்து தண்ணீர்ப் பந்தல் வைத்து, மரணமடைந்தான். மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டு, நன்மையிக்க இக்குலத்தில் பிறந்தான் என்று கூறியோமே.

குலமுயர்வதற்காள, நற்செயல்கள்

  1. பின்னமங் கோகர் ணத்தில் பிறப்பானும் பிரம்ம சோய் அன்னவ நிச்செனன் மத்தில் அடைந்தபுள் ரியங்க லென்ன உன்னதத் தலங்கள் சென்றும் உயர்வோர்கள் பத்தி யாயும் மூன்னோர் பத்தைக் காத்து முதல்வனும் வாழ்வ திலே;

  2. மறுபிறவி, திருக்கோகர்ணத்தில், அந்தணகுலத்தசவனுகப் பிறப் பான். ஜாதகன் இப்பிறவியில் செய்த நற்செயல்கள் என்ன வென்று கூறுங்கள். உயர்ந்த கோஷ்டிரங்குக்குச் சென்றும், பெரியோர்கள்மீது பக்திக் கொண்டும், கஷ்டப்படுபவர்களின் ஆபத்தைக் காத்தும், வாழ்ந்து வருவதால;

  3. பிறப்பான் பிரம்ம சோயாப் பேசுவோம் நாற்பா ணடில் மறலியின் பதிக்குச் செல்வன் மாதரு தனக்குக் கோளாய்ப் பெருமையாய் நாற்பா லிலில் பேசுவோம் மார் கங்கள் அறத்தினே வளர்க்கு மெங்கள் ஆத்துமகத் தாயே கோளாய்.

  4. அந்தண குலத்தில் பிறப்பான் என்று சொல்வோம். ஜாதகனுடைய நாற்பதாம் வயதில் தத்தை மரணமடைவான். ஜாதகனுடை நாற்பத்து நான்காம் வயதில் தாய் இறந்துவிடுவாள். தருமத்தை விருத்தி செய்யும் உயிர்க்குயிரான தாயே ! கேளுங்கள்.

  5. அறுபது வொன்ப தாண்டில் ஆனிமா தத்தி லேதான் திருமக னுடல் மேகசுங் செப்புவோ மிவனின் ஜன்மம் 1நிரதி யாக்கு நாட்டில் நல்குவான் பிரம்ம சோயாப் பெருவயி கரோப பெற்ற புண்ணிய சாலி கோளாய்.

  6. ஜாதகனுக்கு அறுபதின்பதாம் வயதில் ஆனி மாதத்தில் மரணம் எற்படும். இவனுடைய மறுபிறவியைச் சொல்லுவீன்றோம். விணுயகனேப் பாண்டிய நாட்டில், அந்தண குலத்தவனுகப் பிறப்பான். வினுயகனேப் பெற்ற புண்ணியவதியே ! கேளுங்கள்.

  7. வந்தவன் பொதுயோ கத்தை யறைகினோருன் ஜனனத் தொட்டு அந்தவன் மரண மட்டும் அம்புலி போல யோகம் மன்னராய் இருந்து லுவான் ஆறெட் டாண்டு மட்டுந் சந்ததன் சீவிப் பாணுஞ் சகலபாக் கியமுங் கோற்பான்.

  8. ஜாதகனுடைய பொது யோகத்தைச் சொல்லுவீன்றோம். பிறந் தது முதல் இறப்பு வரையில் பிறைச்சந்திரன் போல் யோகம் பெருகும். அரசாங்க உத்தியோகம் பெற்று வாழ்ந்து வருவான். நாற்பதெட்டு வயதில் நண்றுக் ஜீவித்து வருவான். எல்லா பாக்கியங்களையும் அடைவான்.

Page 439

ஜாதக லக்னம்-ஜாதகம் 39

379

  1. அதற்குமே லசார் மூலம் அவனுமே செட்டுச செய்வன் சதயில மன்னவி பின்னல சண்டந்தன் பதிக்குச் செல்வாள் அடிபனுன் ஜனன கால மாதிரை மூன்றும் பாதந் சதிகய ராண்டு வேளழன் திங்களு மொன்றே யாகும்.

  2. அதற்கு மேல் ஆசார் மூலம் வர்த்தகம் செய்து வருவான். திமை களில்லாமல், மன்னவி இவளுக்குப் பிறகு இறந்துவிடுவாள். ஜாதகனின் ஜனனகாலத்தில், திருவாதிரை நட்சத்திரம் மூன்றும் பாதம், ராகுமகாத சையில் எழு வருடங்களும் ஒரு மாதழும் பாக்கியாகும்.

வேறு

  1. சத்தம முனிவர்சு த்தமாய்ச் சோல்வோம் குற்றங்கள் யாவும் வித்தஷ் பொறுப்பாய்.

  2. ஸபத ரிஷிகளாகிய நாங்கள் சுத்தமாகக் கூறுகிறோம். குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்தருள்வாய், தாயே !

Page 440

ஜாதகம் 40.

  1. மதியுங் குருவுங் கோவிலுற மாளுங் புகர்பாநு மிதுநமுற இிதுவின் மாநில் பேர்மேரு விடமு மீனம் சிகந்நீ உதவே பிரக மதுநின்று இயம்பும் லீலே யுமிராக அதுவே பலன்கள் தான்புகல்வீர் அறைவார் வதிட்ட ராம்பிகையே.

  2. சந்திரன் குரு தலாத்திலும், புதன் சுக்கிரன் சூரியன் மிது லக்ஷணம் புதன் சக்ரன் சூரியன் மிது ராகு செவ்வாய் தனுசிலும், ராகு மீனதிலும், கேது கன்யீலும் மாக நவக்கிரகங்கள் இருந்து, லக்ஷினம் மிதுநமாக இருந்தால், எற்படும் பலனெக் சூறுங்கள், (என்ப பார்வதி கேட்க) வசிட்ட முனிவர் கூறுகின்றார். தாயே !

இராசி சக்கரம்

  1. தாயே யாண்பால் ஜனனமுறுந் திந்தை யில்லாம் வடவாசல் மாயே ஞோமேல் வீதியது மாறி காவி ஈழ்ப்பாளில் வானோர் புகழுஞ் சிவபெருமான் மருவுங் ஞோழ்ப்பா லிடிபடுமே ஊழ்ந மான மால்குடியும் உணர்வோங் குடகி லதங்கீழ்ப்பால் ;

  2. இந்த ஜாதகம் ஆண்மக்களுடையது. இவனுடைய தந்தையின் வீடு, வடக்கு நோக்கியுள்ள வாயிலேயுடையது. தாயே ! அது பழக்கு மேற்கான வீதியிலுள்ளது. மாறியம்மனுட் காவியும் கிழக்குத்திக்கில் கோயில் கொண்டுள்ளனர். தேவர்கள் புகழும் சிவபெருமானது ஆலயம் கிழக்கில் இிடந்துள்ளது. பாழடைந்த திருமாலின் கோயிலும் மேற்குத்திக்கில் இருக்கும். அதற்கு கிழக்கில்;

Page 441

பிக்கண லகனம்-ஜாதகம் 40

381

வேறு

  1. பெருவயி றப்ப எிற்கும் பேசின சிறுவு ஆகும் வரநதி சுனமே யாகும் வருகுவான் சேட்ட கைப் பெறுமான்(து) தன்மை யோகம் பேதையர் புத்திர யோகம் திருமகன் முன்பின் ஜன்மம் செப்(ல)வோ மிந்நூல் தன்நீல்.

  2. விளுஙகர் ஆசார்யும் இருக்கும. இங்(ட)னம் சொல்லப்பட்ட சிறிய ஹரில், வேளாளர் குலத்தில், தன் தநதைக்கு மூத்த புத்திரனுக்கப் பிறப் பான், இந்த ஜாதகன். அவனுடை தாய் தநதையர் மகளி மகள் இவர் க(ள்)ின் யோகத்தையும், ஜாதகனுடைய புற்பிறவி மறுபிறவி இவைகளையும் இந்நூலில் சொல்லுவின்றோம்.

வேறு

  1. தநதைகுணங் கூறுவின்றோ மாஸ்நி றத்தான் சகராசர் பேட்டிகொள்வன் சாந்த ரூவன் தன்(து)ன்மு மதிகமில்லான் பூமி சேர்ப்பன் சதுஷ்பாதம் விருத்தியற்பம் இருவசி யுண்டு தன்(து)ண்ணான் (த)தாடமுருங் கண்ணி யோன்று சாற்றுவின்றேறும் கிராமச்செட்டு செய்வோ ருவன் தத்தைசொல் கடவாளுங் சமர்த்தாய் வார்த்தை சமகல்வி யேகையுளன் தராளத் தநதம்.

  2. ஜாதகனுடைய ப(ன்)னதயின் குணத்தைக் கூறுகின்றோம். திருமாலேப் போன்ற கரியநிறமுள்ளவன். அரசரைப் பேட்டி காண்பான். சாந்த குணமுள்ளவன். தன்னுள் சம்பாதிக்கப்பட்ட பொருள் அதிகமில்லாத வான். பூமியைப் பெருக்குவான். காவ்நடைகள் விருத்தி குறைவு. விவசாயம் செய்துவருவான். தநதைக்கு உடன் பிறந்தவர்க்குத் தோஷமுண்டு. சகோதரி உருத்தி யுண்டு. கிராமத்தில் வியாபாரம் செய்துவருவான். தன் தநதயின் வார்த்தையை மீறுவதன். சாமர்த்தியமாகப் பேசுவான். சமாநகல்வி யறிவுள்ளவன். கொடுக்கவும் குணமுடையவன். முத்திக்குள்ளப் போல் வெண்மையான பற்களுள்ளவன்.

  3. முதுகில் வடுவுடையான் மூலச் சூடன் உயர்வான குடும்பமுளான் முன்கோ பத்தன் சதிசெய்யோ மனமுடையான் பிதிரு வார்த்தைத் தழுவியே வாழ்ந்திடுவான் பந்து நேயன் அதிகாரன் சோலகின்று செய்வோ ருவன் ஆளடிமை சகடையான் அற்ப வுண்டி துதிசெய்தோர் தமைக்காப்பன் கோலாம் ராசி துன்பமில்லா வாயிலயந் தோன்று வாளும்.

  4. முதுகில் அடையாளமுள்ளவன். மூலச்சூட்(டு) நோய் உடையவன். உயர்ந்த குடும்பத்தை யுடையவன். முன்கோபி. பிறருக்குத் தீங்கெண்ணைத் மனமுள்ளவன். தன் தநதயினுடைய வார்த்தையைத் தழுவியே வாழ்ந்த

Page 442

  1. செல்வநிக் குணத்தாருக் கிறப்பாவன்

தோன்றுவோ நிவன்குணத்தைச் செப்பக் கேண்மேல் கன்னல்மொழி சமகல்வி மானி றத்தான் கபடிலான் முன்கோபி கருதான் பொய்யும் அந்நியரை யுறவுகொள்வலன் அடக்க வார்த்தை அறிவுளான் அரிசோகை கரத்தில் தங்கும் பின்னமிலான் கடுநடையன் கிருஷி செய்வன் புறன்சொல்லான் பூவையர்கள் மோக லிவன.

  1. இங்ஙனம் கூறப்பட்ட குணமுள்ளவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். இவனுடைய குணத்தைச் சொல்லுகின்றோம். கேளுங்கள். இனிய வார்த்தை கூறுபவன். சமமான கல்வி யறிவுள்ளவன். மாநிறமுடையவன். கபடில்லாதவன். முன்கோபி. பொய்யைச் சொல்லும் மனத்திலும் நிணயாதவன். பிறருடன் நட்புக் கொள்ளுவான். அடக்கமாகப் பேசுபவன். அறிவுடையவன். கையில் விஷ்ணுரேகை யுள்ளவன். ஊனமில்லாத தேக முள்ளவன். வேகமாக நடப்பவன். விவசாயம் செய்துவருவான். கோள் சொல்லாதவன். பெண்களின்மீது மையபல் கொள்ளுபவன்.

  2. தனதைக்கு மேலாய் வாழ்வன் சதுஷ்பாதம் விருத்தி யுண்டு பிறத்தியு மரசு செய்வன் பிறபலப் புகழு மேற்பன் நத்தியா வுடைய லிவன் நாதனுர் பக்தி யுண்பன் சோநதவர்க் குதவி செய்வன் நிருபர்க் ரீட்ட லிவன்.

  3. தன் தைக்கு மேலாக வாழந்தவருவன். கால்நடைகள் விருத்தியுள்ளவன். பிற்காலத்தில் அரசன்போல் வாழ்ந்து வருவான். பிறபலமான யோர்தியடையவான். எருதுகள் பசுக்க ளிவைகன்ள யுடையவன். சிவபெருமான்மீது பக்திகொள்ளுவான். எழைகட்கு உபகாரம் செய்வன். அரசர்களுக்குப் பிரியமானவன்.

  4. ஆதியில் சுகங்கு றைச்சல் அநுகிடும் பலிநோய் தாழும் பாதிதன் வயது மேலாய்ப் பாக்கிய முடைய லிவன் நீதிமான் சுகபு சிப்பன் நீதோர்க ரீட்டங் கொள்வன் சாதிப்பான் சிலேவ சங்கை சந்தேக மனத்த லிவன்.

  5. ஆதிகாலத்தில் சுகம் குறைவாகவே இருக்கும். பலவித வியாதிகள் எற்பும். ஜாதகன், ராதியது மேலாய்ப் பாக்கிய முடையவன். நீதி யுடையவன். சுகமாகச் சாப்பிடுவான். துறவிகள்மீது அன்புள்ளவன். சில சநேகங்களில் நிவிர்த்தி செய்வான். சந்தேக மனமுள்ளவன்,

Page 443

  1. இன்னவன் தூஉவர் தம்மை இயம்புவோர்மைவ ராவர்கன்னிகை தோட மெய்யவள் காணிக விருவர் தீர்க்கம்பின்தூணே தோட மெய்த்தம் பேசுவோ மூன்றுஞ் ஜனமம்அன்னவன் மேட ராசி அனுகிடு சோதி'நாளாம்.

  2. ஜாதனுடைய உடன் பிறந்தசவர்களோக் கூறுவினரேயும். அவர்களவராவர். சகோதரர்களுக்குத்தோஷ முண்டாகும். இரு சகோதரர்கள் தீர்க்காயுள்ளவர். மற்ற சகோதரர்களுக்குத் தோஷ முண்டாகு ம். மூன்றுமவர்களப் பிறந்தவனுடைய ஜோயகத்தைச் சொல்லுவினரேயும். அவன் சுவாதிநட்சத்திரம் மேஷலக்னத்தில் பிறப்பான்.

  3. அதற்குப்பின் தோடன்ஞ் சொல்வோம் அனுகிடு மொருவன் தீர்க்கம்சதியிலாப் பூச நாளான் தேள்ராசி யுதிப்பாற நுவன்இதுரண்டுந் திக்க ஜீவி இயம்புவோம் பின்பால் சேதிநதிசை யணிந்திதான் தேவி நங்கையே கேட்டி டாயே.

  4. அவனுக்குப் பின் பிறந்தவனுக்குத் தோஷமுண்டு. ஒருவன்மீண்ட ஆயுளுள்ளவன். பூச நட்சத்திரம் விருச்சிக ர்க்கனத்தில் பிறப்பான். இவர்கள் இருவரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். பிற்ப கத்தில் மற்றசெய்திகள் சொல்லுவினரேயும். கங்கைபைச் சடை முடியில் தரித்த சிவபெருமானின் தேவியே! பார்வதியே! கேளுங்கள்.

  5. மங்கள மூவே யாண்டுகள் மருவிடு முத்திரை திக்கில்துங்கமா மன்னே வர்க்கந் தோகையை மாள பூணபன்அங்கவள் குணத்தைச் சொல்வோம் அன்புள மனத்த ளாவள்எங்களபோ லதிக கன்னமே சுகவாளென்று சொல்வோம்.

  6. ஜாதனுக்கு இருபத்தோராம் வயதுக்குள் மணமேற்படும். மனேவி,அவனிடத்துக்கு வடக்குத் திக்கிலிருந்த சூர்யமையுள்ள தாயினுடையவர்க்கத்தினுள்ள பெண்; மாளவராள். அவனுடைய குணத்தைச் சொல்லுவினரேயும். அன்புள்ள மனமுடையவள். எங்களப் போன்ற துறவிகளுக்கு அன்னமளிப்பாள் என்று கூறுவோம்.

  7. முன்கோபங் கொஞ்ச முன்ளாள் மொழியது சுகமே யாவள்கன்னிகை வந்த பின்பு கலைபிறை போல யோகம்பண்ணியே பேசு வாளாம் பாவைவன் ணடக்கை நன்மைஅன்னியர் மதிக்க வாழ்வாள் அனுகிடும் நாபிச் சூடு.

  8. சிறிது முன்கோபமுள்ளவள். அன்புடன் பேசுபவள். இவள் வந்தபிறகு ஜாதகனுக்கு பிறைச் சந்திரன்போல் யோகம் விருத்தியாகும். பண்னிப் பேசுபவள். நன்ணடத்தை யுள்ளவள். பிறர் கொண்டாடும்படி வாழ்ந்திலுவாள். நாபிச்சூடுள்ளவள்.

Page 444

  1. மாத்தவிர் மேனி யாவள் வடி முக மழகாயத் தோன்றும் எந் திழை தனக்குப் புத்திரர் இலகாரே இலகில் நீதாங் சூர்ந்தமே வதட்டார் சொல்லக் குறுமுனி சட்! சின்றுர் மைந்தர்கள் தோட மெல்வாறு அறிவிப்பீர் முனியே நீர்தாம்.

  2. மாத்தவிர் போல மென்மையான சீரமுள்ளவள், பார்வைக்கு அழகான மேனியுள்ளவள். இவளுக்குப் புத்திர பாக்கியம் இல்லை. புத்திரர் பிறக்கினும் நிலையார் என்று ஆராய்ந்து வசிஷ்ட முனிவர் சொல்ல, அகத்திய முனிவரா கூறுகின்றனர். புத்திர தோஷ மேற்படக் காரணம் என்ன வென்று சொல்லுங்கள், முனிவரே ! நீர்தாம்.

  3. இந்தினில் மதிபோன் தங்க அலரியின் மைந்தன் பார்க்க இந்தவன் ஜன்மனே தங்க ஆரலு மலரைப் பார்க்க வள்கிக்குச் சுதர்கள் தோட மாதருன் பூர்வம் தன்னில் மிகுசிய விதோகள் செய்தாள் மேவிற்று வந்தத் தோடம்.

  4. இந்தக் மிடத்தில் சந்திரன் குரு இருபதாளும், ஜந்தாமிடத்தை ஞுரிய புத்திரனுடைய சனி பார்ப்பதாளும், இந்தாம் வீட்டுக்குரிய சுக்கிரன் லக்கினத்தில் இருபதாளும், செவ்வாய் சுக்கிரனேப் பார்ப்பதாளும், ஜாதக னுடைய மனைவிக்குப் புத்திரதோஷம் எற்படது. இதுவமன்றி, ஜாதகனின் மனேவி முற்பிறவியில் அதிகமான திச்செயல்கள் செய்தாள. அத் தோஷம் தொடர்ந்ததது.

  5. எண்ணலும் செய்தா ளதேனே இயம்புவீர் முனியே நீர்தாம் முன்ஜன்மம் புகல்வோங் கேலாய் முக்கூடல் தன்னி லேதான் கர்ணன்மாங் குலத் தி லேதான் காதலி யுதித்து மேலுந் தென்ஜென்று பணித யுண்டாய்ப் புத்திர ரதிக மாகி இன்னவள் வாழு நாளில் இயம்புவோரா முழி தானே.

  6. என்ன பாபச் செயல்கள் செய்தாள் ? அவற்றைக் கூறுங்கள். முனிவரே ! தாங்கள். அவருடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேன். கேள். திருமுக்கூடல் கேஷத்திரத்தில், கருணிகர் குலத்தில் பிறந்து, பொன் ஆபரணங்கள் அடைந்து, புத்திரர்களே அதிகமாகப் பெற்று, ஜாதகனின் மனேவி வாழ்ந்து வருங் காலத்தில் எற்பட்ட திச்செயலேக் கூறுகின்றேனும்.

  7. தன்னுடைக் கொல்லே தன்னில் தங்கிற்றுக் கறுப்பன் சாமி மூனேநூறாள் தோத்த ரிப்பார் முதல்வியுந் தொழாமல் [நின்றுள் தோன்முனி புகலுஞ் சாபத் தொழாமலே நின்ற பாவி எச்சதா யாவளு கொல்லே இறதிக்குமப்பண் ஜன்மனே தன்னில்;

Page 445

  1. தன்வீட்டுக் கொல்லையில் குலதெய்வமாகிய கறுப்பணச்சாமி இருந்தவந்தது. அதை அவருடைய பெரியோர்கள் தொழுது வந்தனர். இவள்அதைத் தொழாமல் இருந்தாள். வெங்காயத்தியுருணியும் சாபமிட்டது—“என்னைத் தொழாமல் நிற்கிற பாவியே! உன்னுடைய மக்களைக் கொல்லுவேன். இனி எற்படும் உனது மறு பிறவியிலும்;

  2. சுதர்கள் முதிக்காவண்ணச் செய்துவோன்தோன்றில் சீதாம்அதன்செய்வேன் யானுங் பால்யானும் அனுஜியை வாழ்வேன் என்றுஇதுவித முனியுஞ் சொல்ல எய்திற்ற வந்தத்தோடம்அதுவன்றி வேறு சொல்லுவேன் அம்பிகை யானே கேளாய்.

  3. குழந்தைகள் பிறக்காமலிருங் கும்படிச் செய்வேன். அப்படித்தோன்றிறும் நிலையாமல் கொண்டுவிடுவேன். உன்னிடம் நானும் சேர்ந்துவாழ்ந்து வருவேன்” என்று கூற, அந்தச் சாபம் வந்தடைந்தது. அது மன்றி வேறு ஒன்று சொல்லுவின்றேன். தாயே! கேளுங்கள்.

  4. பஞ்சையா யெழை மாது பாருங் கன்னம் வேண்டிவஞ்சியால் கேட்கும் போது வரிபோலக் கோப மூற்றுமிஞ்சிய வார்த்தை சொல்லி விரட்டினள் மாதைத்தாயும் தஞ்சமாய்ந்த மாது சாற்றுவாள் சாபன் தாளும்.

  5. ஓர் எழைப்பெண் தன் குழந்தைக்கு அன்னம் வேண்டி இந்தபெண்ணிடம் வந்து கேட்கும்போது, சிங்கம்போல் கோபமடைந்து, அதிகமான கொடுமை வார்த்தைகள் கூறி, விரட்டிவிட்டாள். அந்தப்பெண் சாபமிடுகின்றாள்.

  6. மகவுபால் ஈயாப் பாவி மறுஜன்மஞ் சுதர்க ளின்றிஅகமது சஞ்ச லத்தால் அம்புவி தன்னில் வாழ்வாய்பகையாகச் சொல்லவிச் சென்றுள் பற்றிற்று வந்தத்தோடம்மகவுக் ளந்த மாள்ந்து மனமது துன்ப மூற்று;

  7. குழந்தைக்குப் பால் கொடுக்காத பாவியே! நீ, மறு பிறவியில்,புத்திரர்களில்லாமல், மனதில் கலக்கத்துடன், பூமியில் வாழ்ந்து வருவாய்என்று தீமையாகச் சொல்லிவிடச் சென்றுள். அந்தத்தோஷம் இவள்வந்தடைந்தது. கடையசில் தன் குழந்தைகள் இறந்து, மனதில் வருத்தமடைந்து;

  8. காலன்தன் பதிக்குப் புக்குக்கஞ்சனுள் வரையப் பட்டுச்சிலம்பில் லாத கங்கைக் குலமதி இுதிப்பாளாகுஞ்சாலவே முன்னுற்ற தோடன் தஙிற்று விச்சென் மத்தில் பாலர்கள் ?ோட டெம்மதும் பார்வதி கேட்டி டாயே.

  9. மா ணமடைந்து, மீண்டும் பிரசனனுள் படைக்கப்பட்டு, நல்லொழுக்கமில்லாத வேடனால் குறித்துப் பிறப்பாள். முற்பிறவியின்தோஷம் பற்றும்இப்பிறவியிலும் புத்திரதோஷம் எற்படும். பார்வதி தேவியே! கேளுங்கள்.

Page 446

கறுப்புமுழி சாபம் நீங்கச் சாந்திமுறை

  1. அந்ததோர் தோடன் தீர அருளுவீர் சாந்தி தாணும் சத்தம் கரும சாந்தி செய்துமே சத்தி பீஜம் (புந்திய இரணிய ரேக்களில் முறைபோல வரைந்து மேதான் கண்டனதன் மூலந் தன்னேக் கழறுவாய் சகதீராம் தாணும் ;

  2. அந்த தோசும் நீங்கச் சாந்திகள் சொல்லுங்கள் என்று விண்ணவேத்தில் சொல்லியபடி கரும சாந்தி செய்து, சக்தியின் பீஜ ட்சரத்தைத் தங்கத் தகட்டில் நியமப்படி எழுதி, ஷண்முகக்கடவுளின் மூலமந்திரத்தைத் தாமிரம் தகவை ஜபித்து ;

  3. சத்தியின் பூசை வைத்துத் தகடுமே மாத ணிந்து தெவற்றியாய்ச் சுக்கிர வாரம் விரதமே கெள்வா ளாகில் புத்திர விருத்தி திர்க்கம் புகன்றது தப்பா தாகும் அத்தியைப் பெற்ற மாதே அம்பிகை யாமே கேளாய்.

  4. சக்தியினிடம் வைத்து, அந்தப்பெண்ணும் தகட்டை அணிந்து வந்து, வெள்ளிக்கிழமைகள் தோறும் விரதம் இருந்து வந்தால், புத்திர விருத்தி யுண்டு. நாங்கள் கூறியவை தவரு. விண்யைப் பெற்ற தேவியே ! அம்பிகையே ! கேளுங்கள்.

  5. சொற்படி செய்யா ளாகில் சுதர்தோன்றுர் தோன்றில் ஈதாம் சொற்படி செய்வா ளாகில் தோன்றிட மாண்பால் ரண்டு மெய்ப்படப் பெண்பா லொன்று வரைகின்றேன் தீர்க்க மாக அப்பணி சடையோன் தேவி அருவிய மொழிகுன் ரூவே.

  6. நாங்கள் கூறியபடி செய்யாளாகில் புத்திரர்கள் பிறவார் ; பிறக்கின்றும் நிலையார். சொல்லியபடி செய்வாளாகில் இரு புத்திரர்களும் ஒரு புத்திரியும் தோன்றித் தீர்க்கமாவார். கங்கையைச் சடைமுடியில் தரித்த சிவபெருமா னின் தேவியே ! கூறிய மொழிகள் தவரு.

  7. ஜாதகண் பூர்வந் தன்னேச் சாற்றுவோங் கூட்கு நாட்டில் சூதகச்ச செங்குந்த வம்சந் தோன்றுமே விறுமை மின்றி மாதவர் பத்தி பூண்டு வளம்பெறக் குடும்பி யாகி மெதினில் வாழு நாளில் விணம்புவோ மூழி தானே.

  8. ஜாதகனுடைய முற்பிறவியைக் கூறுகின்றோம். குடகு நாட்டில், தீமையில்லாத செங்குந்த மரபில் பிறந்து, தரித்திர மில்லாமல், பெரியோர் களிடம் பக்தி கொண்டு, செழிப்புள்ள குடும்பத்தை யடைந்து, உலகில் வாழ்ந்து பந்ந் காலத்தில் ஏற்பட்ட திவ்யோபையக் கூறுகின்றோம்.

அரசமரத்தின்கீழ் கைம்பெண்ணெச் சேர்ந்ததமை

  1. அந்நகர் நதியின் பக்க லஞ்சிய வரசின் கிளேயோ தந்தியு நாகம் நிற்குந்த் தானவர் வாச மாகும் மந்தர யோகும் வேத மறையினார் பூசை ஊண்பார் நித்தவா நிடத்தி லேதா னிரவிலே யேது செய்தான்.

Page 447

  1. அந்த நகர ஆற்றின் பக்கத்தில் உள்ள அரச மரத்தின் கீழே விண்யகரும் சர்ப்பமும் மற்ற தேவவங்களும் இருந்துவந்தனர். அங்கு வேதம் ஓதும் அந்தணர் பூசை புரிந்து வாழ்வார். இங்நனமுள்ள இடத்தில் ஜாதகன் இரவில் என்ன செய்தான் ; தெரியுமா ?

குறிப்பிட்ட தேர்வு

  1. விதவையை மரத்தின் கீழே வித்தகன் போகச் துய்த்தது அதனுளே கருவும் தங்கி அழித்தனன் பண்டி தத்தால் சதியாக வந்த தோடனை சார்ந்தது வென்று சொல்வோம் இதுவன்றி வேறு காண நீசவரி கேட்டி டாயே.

  2. இரு கைம்பெண்ணுடன் அம்மரத்தின் அடியில் இன்பம் அனுபவித்து, அதனுள் கரு எற்பட்டு, ஓடையங்களால் அக்கருவை அழித்தவிட்டான். தீங்காக அந்தத் தோஷம் எற்பட்டது என்று சொல்லுவோம். இது வல்லா மல் வேறு இல்லே. ஈசவரியே ! கேளுங்கள்.

  3. அந்திய காலத்து தன்னை லறுமுறைகள் பத்தி கொண்டு அந்தகன் நடத்தி வந்து அருகே சினித்து பக்க முந்திய பிரமன் லககம் மேதினில் வரையப் பட்ட இந்ததோர் குலமு திப்பான் எய்திடு முன்னுள்ம் தோடம் ;

  4. தன் கடைசிக் காலத்தில் ஷண்முகக் கடவுள் மீது பக்தியுடன் மரண மடைந்து, நரகமடைந்து, உயர்ந்த பிரமனுல் படைக்கப்பட்டு இந்தக் குலத்தில் பிறந்தான். மூற்பிறவியில் செய்த தோஷத்தால் ;

புத்திரதோஷ சாந்தி

  1. மதலேகள் தோட மெய்யது மறைகின்றோ மற்றகுச் சாந்தி அதிபனு மனேவி யோடு அறுமுறகன் தணிகை சென்று நதிதோய்ந்து இரிகைச் சுற்றி நாயகர்க் கர்ச்சித் தேத்தி இதவித மோழு கார்த்தி இடரிலாச் சென்று மோதான் ;

  2. புத்திர தோஷம் எற்படும். அது நீங்கச் சாந்தி யொன்றும். ஜாதகன், தன் மனேவியுடன், சுப்பிரமணியக்கடவுள் எழுந்தருளி யிருக்கும் திருத்தணிக்குச் சென்று, அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, இரிப்பிரதக்ஷிணம் செய்து, கடவுளுக்கு அருச்சனை செய்து, தகித்து வந்து, இங்நனம் தொடர்ந்து எழு கார்த்திகைகள் சென்று ;

  3. கடைநாளில் மூவுல்ம் பேர்க்குக் காஞாயு மன்ன மீய விடம்போல வந்த தோடம் விலகியே சுதர்கள் தோன்றும் அடைவுடன் செய்யாய் குழில் அனுகார்கள் சுதரிக் கொன்னருன் தடவரை மகளே யாங்கள் சாற்றின மொழிகுன் ருவே.

  4. கடைசி நாளில் இருபத்தோரு பேருக்கு ஜாதகன் அன்ன மணித்தால் தமையாக வந்த தோஷம் நீங்க, புத்திராக்கியம் எற்படாது. மேலயரசனின் புத்திரியே ! அடியை யாகச் செய்யாவிடல் புத்திரபாக்கியம் எற்படாது. மேலயரசனின் புத்திரியே ! நாங்கள் கூறிய வார்த்தைகள் தவறு.

Page 448

  1. அன்னையுன் சிவந்த மேனி அன்புள மனத்த ளாகும் பின்னமில் லாத தேதி பற்களும் பின்னு ஊனம் அன்னமுட மன்பா யீவள் அடிசி இுக் கினிய ளாகும் தன்மனங் கவடு மீல்லாள் தங்கிடும் பித்தச்சுடு.

  2. இல்லழும் வடபா ளாகும் இவள் துணே யாண்பால் ஊன்று வல்லிமா ரவ்வா றென்றே மறைகின்றும் பின்னல் சேதி தல்லியின் பூர்வக் சொல்லோஞ் சிக்கல் நாட்டி லேதான புகளின் வன்னிய செயய்ப்ப புத்திர ருடைய ளாகி;

பெண்பழி சூறல்

  1. மங்கையும் வாழு நாளில் வந்ததோர் இன்னையக் கேண்மோ சங்கையாய் நாத்தி பேரில் காதித்தாக் சிலவே வார்த்தை அங்கவள் மனவெ துற்ப்பால் அறைகின்ற சாபன் தாழும் பங்கமாய் வார்த்தை தாழும் பகர்ந்ததோர் பாவிக் கேதான்;

  2. பின்வருள் ஜன்மந் தன்னில் பெண்சதர் தோட மாயும் தந்தமுங் குறைவ தாயுத தரணியில் வாழ்வா ளென்று அந்ததோர் மாதுஞ் சொன்னுள் அனுபிற்று வந்தத் தோடம் பிந்தியும் வேறு காணுள் பேதையே கேட்டி டாயே.

  3. மாதவு மரண மாகி மறையவன் வரையப் பட்டுத் தீதிலா விக்கு லத்தில் ஜனித்தன ளென்று சொல்லோம் ஒதுவோ மாதி சாப முயர்த்த நத்த தோட மெய்துஞ் சேதமாஞ் சுதர்பெண் ஊழ்தான் செல்வதி கேட்டி டாயே.

Page 449

  1. ஜாதகனின் தாய், மரணமடைந்து, பிரமனல் படைக்கப்பட்டு, தீங்கு களில்லாத இதே குலத்தில் பிறந்தவள் என்று சொல்லுவின்றும். தன் நாத்தியின் சாபத்தால் பற்கள் குறைவுபடும். புத்திரர்களுக்கும் புத்திரி களுக்கும் தோஷமுண்டாகும் என்று சொல்லுவோம். செல்வியே ! கேளுங்கள்.

  2. மறைஞ்ஞனும் வானுயர்ந்த பருவத்தை நைவச் செய்யும் தன் தந்தை பூர்வ முறையுருக் கருதில் தேன்பால் சிறுவயிறில் வடுகர் வர்க்கன் ஜனித துடே கிருஷி செயது வருவோரை யாத ரித்து மறைப்போர்கள் தொண்டு புண்ணடு ;

  3. மறுபிறவி, திருவான்மியூரில், சைவகுலத்தவளாகப் பிறப்பாள். ஜாதகனின் தந்தையின் முற்பிறவியைக் கூறுவின்றும். உறைநூற்களருகில், தெற்குப்பக்கத்தில் உள்ள சிற்றூரில், வடுகர் குலத்தில் பிறந்த, விவசாயம் செய்துவந்த, அண்ணிவந்தவர்க்கு ஆதரித்து, பிராமணர்களுக்குத் தொண்டு கள் பல செய்து;

  4. முன்பவ மில்லா குறை மேவினன் கால நடு பொன்னவன் வரையப் பட்டுப் பிறந்தன னென்று சொல்வோம் பின்ஜன்ம மருணன் தன்னில் பிறப்பனும் பிரமம் செய்யும் அன்னவ நிச்செயன் மத்தில் அக்கிராமச் செட்டிச் செய்தும்;

  5. முற்பிறவியில் தேவிநே இல்லாதவனைக் இறந்தான். மீண்டும் பிரம னில் படைக்கப்பட்டுப் பிறந்தவன் என்று கூறுவின்றும். மறுபிறவி, திரு வண்ணாமலையில், அந்தணகுலத்தவனாகப் பிறந்து வாழ்வான். அப்படிப் பட்ட இந்த ஜாதகனின் தந்தை இப்பிறவியில் கிராம வியாபாரம் செய்து;

  6. பொருளிலே இச்சை யாயும் பிழையயது சிலர்க்குச் செய்யதும் வருவதால் மறைக்கு லத்தில் வருங்கா ரணங்க ஒவ்வாறு திருக்க ணன்தகுஞ் செய்துஞ் சிலர்களா பத்தைக் காத்தும் அறமதி லீச்சை யாயும் அவன்திருப் பணிகள் செய்தும்;

  7. பொருளின்மீது விருப்பங்கொண்டு, சிலருக்குத் தீங்குகள் செய்து, வந்தபிறகும், அந்தனர் குலத்தில் மறுபிறவி தோன்றக் காரணங்கள் என்ன ? பல தீங்குகள் செயதபோதிலும், சில எழைகளுடைய ஆபத்தைக் காத்து வந்ததாலும், தருமத்தில் விருப்பஙொண்டு தெய்வத் தொண்டு செய்து வந்ததாலும் :

  8. தக்கண தலவாச சங்கள் சென்றதால் மறைக்கு லத்தில் முக்கிய சூ திப்பா ருவன் சூப்பது மொன்ப தாண்டிலல் நக்கன் தன் பகைவ ருன நம்பன்பதி சேர்வோ ருவன் மிக்கவே தவங்கள் செய்யும் வித்தக கேட்டி டாயே.

  9. பல புண்ணிய கேஷ்டித்திரங்களுக்குச் சென்று வந்ததாலும், சிறந்த அந்தணகுலத்தில் தோன்றுவான். ஜாதகனுடைய முப்பததொன்பதாம் வயதில், சிவபெருமானின் பகைவனிய எமனின்புரம் அடைந்து விடுவான். மிகுந்த தவங்களை இயற்றும் தேவியே ! கேளுங்கள்.

Page 450

  1. நாற்பது மூன்று வாண்டில் நற்றுலா மாதந் தன்னில் சுப்பிடு வாளுங் காலன் குறித்ததோ ரானே தன்னே எற்கவே சாத கர்க்கு இயம்புவோ மெழுப தாண்டில் ஆர்க்கவே விடப மாத மறைந்தனம் கலடத தானே.

  2. ஜாதகனுடைய நாற்பதுமூன்று வயதில் துலா (ஜப்பசி) மாதத்தில் அனீலவ் இறந்து விடுவான். ஜாதகன், தனது எழுபதாம் வயதில் இவ்வாறு மாதத்தில் இறந்து விடுவான்.

  3. மறுஜன்மத் துவாரை பக்கல் வருகவான் சத்திரிய செயாய்த் திருமகன் பின்னல் பாரி செப்புவோ மார கங்கள் உரைக்கின்றே மவள்பின் ஜன்ம முத்திரம் வேங்க டத்தில் பெருமையாய் வைச்ச சேயாய்ப் பிறப்பபாள் மென்று சொல்வோம்.

  4. ஜாதகனுடைய மறுபிறவியில், துவாரகைக்குப் பக்கத்தில், க்ஷத்ரிய குலத்தவனாகப் பிறப்பான். ஜாதகனுக்குப் பிறகு மீனவ மடைவாள். அவனுடைய மறுபிறவியைச் சொல்லுகின்றேும். திருவேங்கடத்தில், வைச்சிய குலத்தவளாகப் பிறப்பாள் என்று சொல்லுவோம்.

  5. இன்னவன் குடும்பச் செய்தி இயம்புவோன தாயே கேளும் மன்னிய மூப்பாள் நுளில் விலகிடும் பாகம் மூன்றுய் மன்னனும் நாற்பா நெட்டி லறைந்தன மில்லம் வேறு பின்பாகம் விவரணு சொல்வோம் பேதையே கேட்டி டாயே.

  6. ஜாதகனுடைய குடும்பச் செய்திகளைக் கூறுகின்றேும். தாயே! கேளும் கள். அவனுடைய மூப்பத்தானாகும் வயதில், மூன்று பாகங்களாகப் பிரியும். நாற்பதைத் தெட்டாம் வயதில் வீடு வேறுகும். பிற்காலத்தில் விபரம் கூறுகின்றேன் பெண்ணே ! கேட்டிடுவாய்.

  7. ஜனித்திடு காலந் தன்னில் சித்திரை மூன்றும் பாதந் தனித்தசெய்த் தசாமுன் ருண்டுன் தங்குடந் திங்கள் நாளுந் தினமது தசமே யாகுஞ் செப்பினேன் பூர்வ பாகம் காணமத் வாயன் பெற்ற காதலி கேட்டி டாயே.

  8. ஜாதகன் ஜனிக்கும்போது சித்திரை நட்சத்திரம் மூன்றுட் பாதம் அங்காரகமகாதசை மூன்று வருடங்களும் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் பாக்கியாகும். இங்னனம் முன்பாகத்தச் சொன்னேன். பெரிய விண்யகக்கடவுளாய்ப் பெற்ற தாயே ! கேளுங்கள்.

Page 451

ஜாதகம் 41

  1. பொன்புகர் கடக மாகப் புதன்பரி யோனுங்1 வீண சந்திரன் கோல தாகச் சனிநந்தி செயுஞ் சீயம் துனாறு கண்ணி யாகச் சிங்கீன மிதுனஞ் ஐனம்இந்தவாறு சிக்கஞ் சின்றுல் இயம்புவீர் பலனேத தானே.

  2. குரு சுக்கிரன் கடகத்திலும், புதன் சுரியன் மிதுனத்திலும், சந்திரன் துலாத்திலும், சனி விருஷபத்திலும், செவ்வாய் சிம்மத்திலும்,ராகு கண்ணியிலும், கேது மீனத்திலுமாக நவக்கிரங்கள் இருந்தாள், எற்படும் பலனேச் சொல்லுங்கள்.

கேது சனி லக்னம் புதன் சூரியன்

இராசிசக்கரம் செவ்வாய்

சந்திரன்ராகுகுரு சுக்கிரன்

  1. பிருகுமே புகளு சின்றுர் பிறந்திடு மாண்பால் ஐனம்வருமிலங் யேழ்மேல் வீதி வாசலு மெமனின் பார்வைகுறைதேலா மாரி மகயோன் குடகினில் காளி யுத்திரம்பிறைபணி யனிதேதான் நிற்பான் பெருவயி றப்பன் கீழ்ப்பால்.

  2. பிருகு முனிவர் கூறுகின்றார். இந்த ஆண் பிறப்பு, பிறந்த வீடு,வெள்க்கு பேர்க்கான வீதியில், தெற்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. மாரியம்மன் திருமால் இவர்களது ஆலயங்கள் மேற்கிலும், காளி கோவில் வடக்கிலும், சந்திரேயும் பாம்பையும் சடை முடியில் அணிந்த சிவபெருமானது ஆலயமும் வினுவகர் ஆலயமும் கிழக்கிலும் உள்ளன.

  3. இத்தகை யடையாள தஞ்சல் இலகிய சிறுலூர் தன்னில்முத்திய குலமே தோன்று முதித்தவ னன்னே தந்தைபத்தினி புத்திர யோகம் பாலகன் முன்பின் ஐனம்மசுத்தமாய் நவக்கோ ளாய்ந்து செப்புவோ மினிமே லாக.

  4. இங்ஙனமுள்ள அடையாளங்களுடைய சிற்றூறில், அந்தண குலத்தில் பிறப்பான். ஜாதகனுடைய தாய் தந்தை மீனவி புத்திரன் இவர்களின்யோகத்தையும், முற்பிறவி மறுபிறவி இவைகளையும், நவக்கிரங்களின்நிலையை நன்கு ஆராய்ந்து இனிக் கூறுவோமே.

1 பரியோன் = சூரியன்.

Page 452

  1. எவன்பதா குணத்தைச் சொல்லவோ மின்னிச்சொல் இுடைய குவன் தவிக அறவு கொள்ளான் சந்தேக மனத்த குவனா பெனிய இுய்வா இுவன் நாதனுர் பக்தி யற்பம் உவமையாய் வார்த்தை சொல்வ ஒருகள்போல் கோப முண்டு.

  2. ஏதகளுடைய தந்தையின் குணத்தைக் கூறுகின்றேும். இன்ப மாகப் பேசக்குடியவன். போயோர்களை நட்புக் கொள்ளாதவன். சந்தேக முன்ன மனத்தையுடையவன். சிவபெருமான்பேர்து மிகக்குறைவான பக்தி யுடன் உலகில் வாழ்ந்து வருவான். உவமானத்துடன் பேசவன். சர்ப்பம் போல கோபமடைவான்.

  3. மால்நிற முடிச்சல் தேடி மருவிடும் பித்தத் சூபி சுணமான் குணமுங் கொஞ்ச மிடர்செய்யான் யாவ ருக்கும் இுண்மில் லாத தேடி உண்மையா மனத்த குவன் தானமுந் தரும் மற்பம் சல்லிய பாதை யேற்பன்.

  4. திருமால்போல் கரியநிறமும் மெல்லிய சீர்மையுங்உள்ளவன். பித்தத் சூட்டு தேகமுள்ளவன். அற்பகுணமும் சிறிதுள்ளவன். ஒருவருக்கும் துன் பாதகள் செய்யாரவன். உண்மையில்லாத தேடலுள்ளவன். உண்மையான மனத்தான். சிறிதே தானதருமம் செய்பவன். துன்பமுள்ள வழிப்படி நடப்பவன்.

  5. சஞ்சல மனத்த குவன் சற்றின்ற் கோபம் நீங்கும் மின்னியே வார்த்தை கூறுவான் மனேநிலம் விரய மாகும் இஞ்சிடான் யாவ ருக்கும் ஆழ்கார ருடைய குவன் நஞ்சுபோல் மன முங் கொஞ்சம் நாயகி கேட்டு டாயே.

  6. சகுசலமான மனமுள்ளவன். சடுதியில் கோபம் வந்து நீங்கிவிடும். வீடு நிலங்கள் எல்லாம் விரயமாகிவிடும். ஒருவருக்கும் பயப்படாதவன். பணியாட்கள் உள்ளவன். விஷம்போல் கொடுமையான மனமுள்ளவன். தாயே ! கேளுங்கள்.

  7. தன்தனே யாண்பால் ரண்டு சாற்றுவோன் தீர்க்க மாகத் தஞ்சிடும் நான்கு வென்றெந் சொல்லிய வாண்பா இுத்தான் வஞ்சனே வேடே செல்வர் மலர்க்கரங் கத்திரி சோகை கஞ்சமா முகத்தி குவளே ! கழறின குணத்தா குக்கு ;

  8. ஜாதகளுடைய தந்தைக்குச் சகோதரர் இருவர் நீட ஆயுளுட லிருப்பார். நான்கு பேர் இறந்து விடுவார். நாங்கள் சூறிய சகோதர களும் வகையோால் வேறுகச் சென்றுவிடுவார்கள். கையில் கத்திரேகை உள்ளவன். தாமரை போன்ற முகத்தையுள்வனே ! இவ்வனம் கூறப் பட்டவனுக்கு ;

  9. இிந்ததோர் பாலன தோன்று மியம்புவோ மிவன்கு ணத்தைச் சிந்தையில் நல்ல குளள செய்விநந் தன்மைபதி கொஞ்சம் மூலச்சு டைய குவன் திதைக லேற்கா குவன் நிமிடத்தில் கோபி யாவான்.

  10. இவ்வாறு பிறந்தவனுடைய குணத்தைச் சொல்கின்றேன். மனதில் நல்ல குணங்கள் செய்வான். சந்தோஷம் பொங்கும். மூலநோய் உடையவன். திருநீறு இடாதவன். நிமிடத்தில் கோபம் கொள்வான்.

Page 453

  1. இந்ர ஜாதகன் தோன்றுவான். இவனுடைய குணத்தைக் கூறு ஓன்றும். நல்ல மனழுள்வான். பூமியில் விவசாயம் செய்து ஜீவித்து வருவான். திருமாலின்மீது பக்தியுள்ளவன். மூலச் கூட்டு நோயுள்ளவன். பழிகள் அடையாதவன். விரைவில் கோபமடைவான்.

  2. சிந்தையுள் சமமதாகும் ஜீனவம்பில் செல்லாத கூழும் பத்தினி வந்று, பின்பு பபருவோம் யோகந் தானும் குக்கத்தை மனத்தில் வையான் குறிப்பினில் கொடுமை காணும் நத்தினேற்க் குதவி செய்வன் நயம்பட லுறைப்பா ளகுளம்.

  3. சமமான கல்வியறிவுள்ளவன். விண் வம்புக்குச் செல்லாதவன். மனைவி வந்ற பிறகு யோகம் பெருகும். பிற செய்யும் குற்றங்களோ மனத் தில் வையாதவன். முகத்தில் சிறிது கொடுமை தோன்றும். தன்னே வந்றதைந்நவர்களுக்கு உதகாரம் செய்வான். நயமாகப் பேசவன்.

  4. உணடிய இருணவின்மீது உறைப்ப்பொடு புளிப்பி லிச்சை வணடிவா கனழு மேற்பன் மாநிலந் தன்னு இுயவன் பண்டநாள் சல்லிய முண்டு பண்போர்கள் விருத்தி செய்வன் குணடுணி கொஞ்ச முண்டு கோதையே கேட்டி டாயே.

  5. சாப்பாட்டில் உறைப்பு, புளிப்பு இவைகளின்மீது பிரியமுள்ளவன். வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். விவசாயத்தால் சீவித்து வருவான். தந்றையால் வற்பட்ட கடனுண்டு. பெரியோர்களிடம் சென்று அறிவைப் பெருக்குவான். சிறிது கோட் சொல்லுபவன். தாயே ! கேளுங்கள்.

  6. யோகமெவ் விதமாய்ச் சொன்னீ ருறைப்பீர்க ளந்நச் சங்கை 1பாகனு மாட்டி யாகப் பார்ப்பானு முச்ச மாகத் தோகையில் பணியும் திற்கச் சுக்கிரன் மதியு மாறிப் பாகமா யிருப்ப தாலே பகர்ந்தனம் யோக மென்றேும்.

  7. ஜாதகனுக்கு எப்படி யோகம் ஏற்படும் என்று சொன்னீர்கள் ? அந்தச் சந்தேகத்தைக் கூறுங்கள். புதன் ஆட்சியாகவும், குரு உச்சமாகவும், ராகு கன்னியில் இருப்பதாலும், சந்திரனும் சுக்கிரனும் மாறி (பரிங்ரத்தேண) இருப்பதாலும் யோகம் ஏற்படும் என்று கூறுகிறும்.

  8. மூவேழு ஆண்டு மெலாய் விளம்புவோம் வறுமை காள்ன் தாவிடேற்க் குதவி செய்வன் சாதழுங் குறைவு ருதான் மேவின சல்யந் தானும் விலகி மூவெட் டாண்டில் ஆவலாய்ப் பூசை செய்யும் அம்பிகை யானே கேளாய்.

  9. ஜாதகனுக்கு இருபத்தொரு வயதுக்கு மேல் சொல்லுகின்றும். தரித்திராம் இல்லாதவன். தன்னே வுந்றதைந்நவர்களுக்கு உதவி செய்வான். சாப்பாட்டுக்குக் குறைவில்லாதவன். இருபத்தநான்கு வயதுக்குள், எற்பட்ட கடனும் நீங்கி விடும். ஆவலாகப் பூசை புரியும் அம்பிகையாயே ! கேளுங்கள்.

Page 454

  1. தன் துணை யாண்பால் மூன்று தையலுடன் ஒன்று வென்றேும் பின்பாக மாண்பால் சேதி பேசுவோன் தாயே யாங்கள் கண்ணிமார் சேதி சொல்வோட் கார்நிற மூலச்சல் தேதி பொன்பணி சேர்ப்பா ளாகும் புகழான குடும்ப மேற்பள்.

  2. உடன் பிறந்தவர்களில் சகோதரர் மூவரும் சகோதரிகள் இருவரும் உண்டு. பிற்பாகத்தில் சகோதரனின் செய்தியை நாங்கள் சொல்லுவோம். கரிய நிறமுள்ளவள். மெல்லிய சுற்றமுள்ளவள். பொன் ஆபரணங்கள்ச் சேர்ப்பாள். ஓர்த்தி யுள்ள குடும்பமுள்ளவள்.

  3. வருமைக் கழடையா ளாகும் மாரனும் வடபால் நேரும் அரிபோலக் கோபம் கொஞ்சம் அவசர வார்த்தை கொஞ்சம் மருமகள் லாதா ளாகும் மைந்தர்க்கு ளான்பால் மூன்று திருவோத்த பெண்பால் ரண்டு செப்புவோர் தீர்க்க மாக.

  4. தரித்திரமில்லாதவள். கணவன் வடக்குத் திசையிலிருந்து வருவான். சிக்கம் போல் கோபம் சிறிதுடையவள். கொஞ்சம் அவசரமாகப் பேசுபவள். இராகியமில்லாத மனத்தினள். மூன்று புத்திரர்களும் இலக்குழைய கொயாத பெண்கள் இருவரும் பிறந்து நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்றும்.

  5. மங்கையுடன் தீர்க்க ஜீவி யறைகின்றேன் கடையோள் சேதி சங்கையா மனத்த ளாகும் சரசமாய் வார்த்தை சொல்வள் எங்களுக் கண்ண பீவள் இவளுமே புத்தி சாலி பொன்உடிய குடும்ப மேற்பள் பேதையு மாதி றத்தாள்.

  6. இவளும் நீண்ட ஆயுளுள்ளவள். ஜாதகனின் கடைச்ச் சகோதரி யின் செய்தியைக் கூறுகின்றேும். சந்தேகமுள்ள மனத்தினள். சல்லாப மாகப் பேசுபவள். எங்களேப்போன்ற தறவிக்குத் அன்னமளிப்பாள். புத்தி சாலி. வளம் பெற்ற குடும்பமுள்ளவள். மாநிறமுடையவள்.

  7. கல்வியுட் மூடைய ளாவள் கணவனுடன் மூன்று ராவன் தல்லியின் வர்க்க மாவன் தரணியில் வருமை காணுள் வல்லிக்குப் பூர்வம் தன்னில் மாதரு சுகம்ஈ ராதாள் நல்லவ ளாகி வாழ்வள் நன்னடை ஜாத சாலி.

  8. திறிது கல்வியறிவுள்ளவள். கணவனுடம் உள்நிரிலுந்தே வாய்ப்ப பான். அவனும் தன் தாயின் வர்க்கத்திலிருந்தே வருவான். உலகில் வருமை யில்லாதவள். ஜாதகனின் சகோதரி, சாதி கலத்தில் தன் தாயின் சுகமில்லாதவள். நல்லவளாக வாழ்ந்து வருவாள். நன்னடத்தை யுள்ளவள்.

  9. சுதர்கள் குழ மாண்பால் சண்டு தோகையு மொன்று தீர்க்கம் செ இராகிய மூன்று ளாவள் சம்பத்திராய் வாழ்க்கா ளாகும் திதியது பெருக்க முள்ளாள் நிகழ்த்தின மொழிகுன் ரூவே உதித்தியே ஜாத கற்கு அறைகின்றே மனத் தின் காலம்.

Page 455

  1. இரு புத்திரர்களும் ஒரு புத்திரியும் உள்ளவள். அவர்கள் நீண்ட ஆயுளுள்ளவர்கள். தயிர் பால் பாக்கியருள்ளவள். சம்பத்துடன் வாழ்ந்து வருவாள். செல்வம் பொங்கிருக்கும். சொன்ன வார்த்தைகள் தவறு தாயே ! ஜாதகனுக்கு திருமணைக் காலத்தைச் சொல்லுங்களென்றும்.

  2. இருபது விரண்டாண் முள்ளே இவனுக்குப் பாரி வாய்க்கும் அறிவையும் ட்டபால் நேர்வள் அறைத்தின்றே மவளுக்கு இ த்தைத் திருமக ஒப்ப தாவள் தேரின புத்தி யுண்டு பிறைபோல யோகம் மெய்யதும் புண்ணிய மனத்த ளாமே.

  3. இருபத் திரண்டாம் வயதுக்குள்ளே இவனுக்கு மணமாகும். மணேவி வடக்குத் திக்கிலிருந்து வருவாள். அவருடைய குணத்தைச் சொல்லு இன்றும். இலக்குமியைப் போத்தவள். முதிர்ந்த அறிவாளி. வளர்பிறை சந்திரனேபோல் யோகம் விருத்தியாகும். நல்ல என்னணங்களுள்ளவள்.

  4. நன்னடை வறுமை காணுள் நாயகன் மனத்துக் கேற்பேருள் பண்ணியே பேசு வாளாம் பாவைக்கு வயது தீர்க்கம் தன்சுத ராண்பா லொன்று தையல்மார் மூவ ராவர் சொன்னது நான்குந் தீர்க்கந் சோர்வுரும் நான்கு கெமன்றேும்.

  5. நன்னடத்தையுள்ளவள். வறுமையில்லாதவள். தன் கணவன் மனத்துக்கு ஏற்றவள். பண்ணிப் பண்ணிப் பேசுவள். தீர்க்கமான வயதுள்ளவள். ஜாதகனின் மனேவிக்கு ஆண் மகன் ஒருவனும் பெண் குழந்தைகள் மூவருமாவர். சூறிய நாள்வரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். நான்கு குழந்தைகள் இறந்து போம்.

  6. ஜாதகன் முன்ஜன்மத்தைச் சாற்றுவோ மிலங்கை தன்னில் சூத்திலாக் கங்கை செயாய் ஜனித்துமே வரசர் மூலம் மேதினில் சீவித் தேதான் வித்தக மதலே யுணடாய்க் சேதுவின் பதிக்குச் சென்று தேர்நோக் குறவி செய்து ;

  7. ஜாதகனுடைய மூற்பிறவியைச் சொல்லுங்களென்றும். இலங்கையில் வேளாள குலத்தவனாகப் பிறந்து, அரசாங்க உத்தியோகம் பெற்று, உலகில் ஜீவித்துவந்து, மனேவி மக்களையடைந்து, சேதுவுக்குச் சென்று, நீராடி, துறவிகளுக்கு உபகாரம் செய்து

  8. பேதியால் மரண மாகிப் பிறந்தன நிக்கு லத்தில் நீதியாய்க் கங்கை செயாய் நேர்ந்தவ நிச்சென் மத்தில் மாதவர் குலமெவ் வாறு வருங்கா ரணங்கள் சொல்வீர் திலாச்ச் செய்து புண்ணிய ஜனித் தனென்று சொல்லேவாம்.

  9. பேதியால் மரணமடைந்து, இக்குலத்தில் பிறந்தான். மூற்பிறவி யில் வேளாள குலத்தவனாகப் பிறந்து, இப்பிறவியில் அந்தணகுலத் தில் தோன்றிய காரணம் என்னவென்று சூறுங்கள். தமையில்லாத சேதுவுக்குச் சென்ற புண்ணியத்தால் உயர்ந்த குலத்தில் பிறந்தான் என்று சொல்னோம்.

Page 456

  1. மாதரு மாஞ்சி வபபள் வருவோரை யாத ரிப்பள் சூதிலால் பொறுமை சாளி மேதவதா விரத மேற்பபள் காதலி யோக சாளி கணவனுக்கு இனிய ளாவள் இதுவோ மன்னை யில்லும் உளநரோ மென்று சொல்வோம்.

  2. ஜாதகனுடைய தாய் சிவந்த நிறமுள்ளவள். வருபவர்க்கு ஆதரித்து வருவாள். சூதில்லாதவள். பொறுமையுள்ளவள். தெயவ பக்கியுடன் விரதம் நோற்பாள். யோகசாளி. தன் கணவனுக்கு பிரியமானவள். தாயின் வீடு உள்ளுற என்றே சொல்லுவோம்.

  3. தனதுேண யாண்போ லேந்து தையலு மோன்று தீர்க்கம் முன்ஜன்ம மன்கே கேதான் விளம்புவோன் சேது தனனில் பின்குலந் தனிலும் தித்துப் பெரிதான குடும்பம் பெற்றுக் கணிக்குப் பவமில் லாமல் கடந்தனள் கால நடு.

  4. தாய்க்கு இந்த சகோதரர்களும் ஒரு சகோதரியும் நீண்ட ஆயுளளவர்கள் என்று சொல்லுகின்றோம். தாய் முற்பிறவியில் சேதுவில் பிறந்த தாள் என்று சூறுகின்றோம். நான்காம் வருணத்தில் பிறந்து, பெரிய குடும்பத்தைத் தலைந்து, பாவச் செயல்களிலாமல் மரண மடைந்தாள்.

  5. இராநான்கோன் வரையப் பட்டு இனித தன ஒன்று சொல்வோம் அரிவையு மூவைந் தாண்டுள் அந்தகள் பக்கல் சேர்வள் முறுஜன்ம மாங்கந் தனனில் வருகுவாள் லத்தில் பெருவயி ரோனோப் பெற்ற புண்ணிய சாளி கேளாய்.

  6. மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டுப் பிறந்தவள் என்று சூறுகின்றோம். அவளும் ஜாதகனுடைய பதிநேந்தாம் வயதுக்குள் இறந்தவளிடு வாள். மாறுபிறவி மகிரங்கத்தில் இதே குலத்தில் பிறப்பாள். வினயகனேப் பெற்று வளர்த்த புண்ணியவதியே ! கேளுங்கள்.

  7. தந்தையின் பூர்வக் சொல்வோழு சடகோபா் வாழு நாட்டில் நிந்தையாய் வைசியச் செயாய் நேர்ந்ததமே செட்டிச் செய்து அந்தவன் வாழு நாட்டில் அநுங்களை வணங்க கேணுமோ தன்னுடை நேசன் பெண்டைத் காடவன் போகந் துய்த்தான்.

  8. ஜாதகனின் தந்தையினுடைய முற்பிறவியச் சொல்லுகின்றோம். சடகோபர் வாழும் பாண்டிய நாட்டில், வைசிய குலத்தவனுகப் பிறந்து, வியாபாரம் செய்து வாழ்ந்து வந்த காலத்தில், ஏற்பட்ட திவேனையக் கேளுங்கள். தன்னுடைய நன்பனின் மனேவியுடன் ஜாதகனின் தந்தை இன்பமனுபவித்தான்.

  9. மாரனு மதைய றிந்து மேன்வியை விலக்க உற்றுன் காரிழை வருத்த முற்பிறுக் கழறினளு வணிய தேருடு போர்வரு மனையில் வந்ததில் பிறந்தக் செல்வாய் மகதே சூரின் மொழியைக் கேட்டுக் கோதையும் புகழு இன்றள்.

நன்பன்மேன்வியச் சேர்தல்

Page 457

  1. நாளாடனும் அதைத்த தெரிந்து கொண்டு தன் மனவியை விலக்கி விட்டான். பெண்ணும் வருத்த மடைந்து வர்த்தகனிடம் சென்றனள். வணிகனும், என்னிடம் வந்தால் சணடை எற்படும். வேறு ஒருக்குச் செல்லுவாய், பெண்ணே ! என்று கூறிய வார்த்தையைக் கேட்டு, பெண்ணும் சொல்லுகின்றாள்.

  2. உன்னுடை மனியால் கெட்டேன். உலகினில் வழிய மாட்டேன் என்னேன்றி வேண்டா மென்றுய் என்வதை யுனக்கே சாறும் பி வருஞ் ஐனமத் தன்னில் பேறைய மி தில் மாண்டு தன்சிறை யாக வாழ்வாய் சஞ்சல மனத்த லுவாய்.

  3. உன்னுடைய கெட்ட வார்த்தைகளால் நான் அழிந்தேன். உலகில் அவமான மடைந்தேன். என்னோ வேண்டாம் என்று விலக்கலுற்றுய். என்னு டைய வதை உன்ளோச் சாறும். இனி எற்படும் மறுபிறவியில் இடையில் மன்வியை இழந்து, சிறையில் வாழ்வது போல, சஞ்சலமுள்ள மனத்தினக வாழ்ந்து வருவாய்.

  4. இன்னும் பலவாறு சொன்னள் எய்திற்று வந்தச் சாறும் மன்னனு மனத் தயத்தில் வளமுள தலங்கள் சென்று முன்னோர்க்கு வழங் மீத மேவினன் காள லுடு பொன்னவன் வணயப் பட்டுப் பிறந்த தென்று சொல்வோம்.

  5. இன்னும் பலவிதமாக கூறினள். அந்தச்சாபம் வந்தடைந்தது. ஜாதகனின் தந்தையும் தன் கடைசிக் காலத்தில் புண்ணிய கோஷ்டிங் களுக்குச் சென்று, அந்தணர்களுக்கு அன்னமனித்து, மரண மடைந்தான். மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டுப் பிறந்தவன் என்று சொல்லுவேறும்.

  6. துன்மதி வணப இருக ஜினித்தன நிச்சென் மத்தில் முன்குல முதிக்கு வண்ண முறைப்பீர்கள் விவர மாக உன்னத் தலங்கள் சென்று முயர்வோர்க்கு வன்ன மீதும் பண்ணிய பலத் தினலே பிறந்த தென்று சொல்வோம்.

  7. மறுபிறவியில் கெட்ட எண்ணமுள்ள வணிகைப் பிறந்தவள் இப்பிறவியில் உயர்ந்த அந்தண குலத்தில் பிறக்கக் காரணங்க ளெவரமாகச் சொல்லுவீர். உயர்ந்த புண்ணிய கோஷ்டிரங்களுக்குச் சென்று, அந்தணர் கட்கு அன்ன மரித்து வர்த அந்தப் புண்ணியத்தால் பிறந்தான் என்று கூறுகின்றோம்.

  8. நல்லதோர் தலங்கள் புண்ணன் தான்மறைக் குலமு இத்தான் வல்லியின் சாபன் தானும் விலகாதோ முனியே சொல்வீர் அல்லாயத் திகிலாய்ச் சொற்கள் அவையில காவே ! யென்றும் புல்குவோ மிருபாத் ஜென்ப தாண்டினில் தந்தை கண்டம்.

  9. புண்ணிய கோஷ்டிரங்களுக்குச் சென்றதால் அந்தண குலத்தில் பிறப்பான். பெண்ணின் சாபம் நீங்காதோ? சொல்லுங்கள், முனிவரே ! துன்பமடைந்து பயத்தினுள் சூறிய கடுஞ் சொற்கள் விலகா என்று சூறிநீரும். ஜாதகனுடைய இருபத்தொன்பதாம் வயதில் தந்தை மரண மடைவான்.

Page 458

  1. மறுஜன்மம் 1வள்ளுனர் கீழ்ப்பால் வளமுள பேருர் தன்னில் உறைகுவான் சைவச் செயாய் உயர்குல முனித்தோன் பின்பால் குறைவான குலமே தோன்றக் கொடுமைகள் செய்த தென்ன அறமது லிச்சை மன்றி அருமறை விருப்பமின்றி;

  2. ஜாதகனின் தந்தை, மறு பிறவியில், திருவள்ளுநருக்குக் கிழக்கில், செழிப்புள்ள பெரிய ஊரில், சைவ குலத்தவனாகப் பிறப்பான். இப்பிறவி யில், உயர்ந்த குலத்தில் பிறந்தவனுக்கு, மறு பிறவியில் தாழ்குலம் ஏற்பட என்ன தீங்குகள் செய்தான்? அதைக் கூறுங்கள். தருமம் செயவதில் பிரிய மின்றியும், வேதமோதவதில் விருப்பமில்லாமலும்;

  3. வந்ததா லுடிப்பா லுவன அறைகனரும் யோகச் சேதி முந்தினாள் தனமும் நேரும் மூவானப் தாண்டு தன்னில் தனில்லம் வடபா லாகச் சார்ந்திடும் நிதினிட் சேபம் கதகனே யின்ற மாதே கழறின மொழிகன் ருவே.

  4. வாழ்ந்து வந்ததால், பிறந்தான். அவனுடைய யோகச் செய்தியைக் கூறுகின்றேன். புதரார்ச்சிதமான செல்வம் இடைக்கும். இ ஜாதகனுக்கு, தனது இருபத்தெழாம் வயதில் தன் வீட்டுக்கு வடக்கில் ஒரு புதையல் கிடைக்கும். கந்தப்³ராணேப் பெற்ற பார்வதி தேவியே ! கூறிய வார்த்தை கள் தவறு.

  5. அதற்குமேல் வருமை காணுன் அவன்பந்து மேலாய் வாழ்வன் அதிபனு முப்பா லுவில் வருந்துணே வேருய்ச் செல்வர் உதித்திடு காலன் தன்னில் உயர்செயின் திங்கள் ரண்டு சமுதன பூர்வன் சொன்னேனும் சங்கரி கேட்டி டாயே.

  6. அதற்கு மேல் வருமை யில்லாதவன். தன் சுற்றத்தாருக்கு மேலாக வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய முப்பத்து நான்காம் வயதில் உடன் பிறந்தவர் வேருகச் சென்று விடுவர். ஜாதகன் பிறப்புக் காலத் தில் செவ்வாய் மகாதசையில் இரு மாதங்கள் பாக்கி, என்று இவ்விதம் முதல் பாகத்தைச் சொன்னேனும். பார்வதியே ! கேளுங்கள்.

வேறு

  1. அதிறியே ஜனனமுதல் இந்து வீட்டில் அன்புடனே பிரகம்நின்றுல் பல்நெல் வாறு இத்தகனுக் கிருபத்து ரண்டாண் டின்மேல் விம்படுநோய் போன்றே சோர்வேனும் நத்தமிலா பூமிவிருத்தி சல்லியம் வாங்கான் குலமதிப்புக் கொண்டிடுவன் குண்டை விருத்தி இத்தினியும் வந்தபின்பு பிறைபோல் யோகம் தானியச் செட்டுமிகும் பணேயோர் விருத்தி.

  2. இருவருளர்

  3. புதையல்.

Page 459

மிதுன லக்னம்—ஜாதகம் 41

339

  1. அத்திரி முனிவரே ! ஜன்ம லக்னம் முதல் இரண்டு வீடுகளில் தொடர்ச்சியாக கிரகங்கள் இருந்தால் எற்படும் பலன் என்ன ? அன்புடன் கூறுங்கள். ஜாதகனுக்கு இருபத்திரண்டாம் வயதுக்கு மேல் மாலிகா யோகம் ஏற்படும் என்று சொல்லுவோம். நல்ல விஷய நிலங்கள் விருத்தி யாகும். கடன் வாங்காதவன். தன் பந்துஜனங்கள் கொண்டாடும்படி வாழ்வான். காரியங்கள் விருத்தியாகும். மனை வர்க்கப்பற்கு சந்தோஷம் போல் யோகம் வளரும். தானிய வியாபாரம் அதிகமாகும். பணத்தோடு எழு விருத்தியாகும்.

Page 460

ஜாதகம் 42

  1. போன்சனரி மீன மாகப் புகர்குசன் பாருசியம் சந்திரன் சாடி யாகச் சதிகயர் மேரு வாகப் 4ந்தியு மலவன் புக்கப் பின்சகி மிதுன மாக இத்தவாறு கோள்கள் நின்று இலக்கினம் வீட்டு யாக;

  2. குரு சனி மீனத்திலும், சுக்கிரன் செவ்வாய் கூரியன் சிம்மத்தி லும், சந்திரன் கும்பத்தி லும், ராகு தனுசி லும், புதன் கடகத் திலும்; கேது மிதுனத்தி லுமாக நவக்கிரங்கள் நின்று, லக்கி னம் மிதுனமாக இருந்தால்;

குரு சனி சந்திரன் இராசி சக்கரம் சுக்கிரன் செவ்வாய் கூரியன புதன் ராகு கேது

  1. பலன்தேன்ப் புகலு மென்று பார்வதி கேட்கும் போது நலமுள புயண்டடர் சொல்வார் நாயகன் ஜனன மாகும் குலவுமில் யேழ்மேல் வீதி 'குபேரன்தன் வாடை யாகும் பமயிலா வீசன யேழ்ப்பால் பூதவா கனத்தா இத்திராம்.

  2. பலனேச சொல்லுங்கள், என்று பார்வதி தேவி கேட்கும் போது, நன்மை மிக்க புயண்டட முனிவர் கூறுவின்றார். பிறப்பது ஆண் ஜன்மம். அவன் வீடு, இழக்கு மேற்காண வீதியில் வடக்கு வரிசையி லுள்ளது. சிவ பெருமானின் ஆலயம் ஒன்று, பாழடைந்தது, இழக்கில் உள்ளது. வடக்கில் பூத்ததை வாகனமாயுடைய காளி கோயி லுண்டு.

  3. இருபினில் மாரி தங்கும் ஆதிமால் மேல்பால் பாழாம் பருகுவான் ஜேஷ்ட ருக வயங்குல மென்று சொல்வோம் பெருந்தனத்தை யில்லா மாகும் பேசுவோங் குடும்பச் சேதி திருலாத தவங்கள் செய்யும் செல்வதி கேட்டி டாயே.

  4. அருகில் மாரியம்மன் கோயில் ஒன்றுள்ளது. திருமாலின் ஆலயம், மேற்குத் திக்கில், பாழடைந்து உள்ளது. ஜாதகன் தன் தந்தைக்கு மூத்த வரை, குயவர் குலத்தில் பிறப்பான் என்று சொல்லுவோம். பிறப்பது தன்மை விதோகும். அவனுடைய குடும்பச் செய்திகளைக் கூறுவின்றேும். ஜோதிடத்தில் தவங்களை இயற்றும் தேவர்கள்.

  5. வடக்கு

Page 461

  1. தந்தையின் தேசியோ ஜென்னுறு சத்திமா இருவ செங்கேறும் நொந்திடு மற்ற வெல்லாம் நுவன்றவா ணிகோயோ ஜுவன் அந்தவன் சேதி சொல்வோம் அதிகமாய் வார்த்தை சூறுங் கரந்தனோல் பத்தி பூண்பன் காதலிக இட்ட ஜுவன்.

  2. ஜாதகனின் தந்தைக்கு உடனே பிறந்தவர்களில் காாரணி ஒருவரும் சகோதரிகள் இருவரும் நீண்ட ஆயுள்நள்ளவர்கள். மற்றபாக்கி ஒல்லாம் நிலேயார். சுறிய சகோதரன் தந்தைக்கு இனோயவன். அவனுடைய செய்தி கோக் சூறுவோம். அதிகமாகப் பேசாதவன். முருகப்பிரான்மீது பக்தி யுள்ளவன். மனோவிக் கனபன்.

  3. மனமது கவடு மில்லாண் மங்கள வார்த்தை சொலவனு தனயன்சொல் தட்டா ஜுவன் தன்குலத் தொழிநுள் செய்வன் வனிதையால் வேறுய்க் செல்வன் வாக்குச்சொல் விரணடு

நினோப்பதை முடிக்க வல்லசன் நோர்ந்திடும் பித்தச் சூடு. 5. மனத்தில் கபட மில்லாதவன். எப்போதும் சுபமான வார்த்தை தன்யே பேசபவன். தன் சகோதரனுடைய வார்த்தையை மீறுத டுன். தன் குலத் தொழிலேயே செய்தவருவான். ஆனுல் மனோவியால் தனியாகச் சென்று விடுவான். இரவிதமாகப் பேசவான். எண்ணிய காரியத்தை முடிக்க வல்லவன். பித்தச் சூடு நோயுள்ளவன்.

  1. சுகதுக்கங் கலந்து வாழ்வன் தோகையுந் தென்பால் நோர்வள் தகைமையாய்ச் சுதர்பெண் மூவர் தங்கடு மாண்பா லென்று டகையென்று மனத்தில் வையான் பணிந்தோருக் குதவி செய்வன் அகமது சிலர்க்குச் செய்வன் அற்பமாங் கோபங் கொள்வன்.

  2. சுகதுக்கம் கலந்து வாழந்து வருவான். மனேவி தெற்குப் பக்கத்தி லிருந்து வாய்ப்பான். ஒரு பத்திரனும் மூன்று புத்திரிகளும் தோன்றுவர். எவரையும் விரோதியென்று மனத்தில் எண்ணாதவன். தன்னே வந்தடைந் தவர்களை ஆதரிப்பான். சிலருக்கு வீடு கட்டிக் கொடுப்பான். சிறிது கோபமுள்ளவன்.

  3. செலவுகள் செய்வான் தீர்க்கமாய் வயது முன்னாளான் தொலவியே தந்தை சாற்றுவோ மின்மோ லாக நிலேயில்லார்க் குதவி செய்வன் நேமியில் நல்லோ ஜுவன் பலபேரை வசியங் கொள்வன் பந்தவிற் இனிய ஜுவன்.

  4. செலவுகள் அதிகம் செய்வான். நீண்ட ஆயுள்நள்ளவன். தாயே ! ஜாதகனின் தந்தையின் செயதியைக் கூறுவோம், இனி. எழைகட்கு உபகாரம் செய்வான். உலகில் நல்லவனுக இருப்பான். பல பேர்களை வசியரிக்கும் தன்மையான். தன் சுற்றத்தாருக்குப் பிரியமானவன்.

  5. மாநிறம் பித்த தேஷி 1வேறுவகள் சிலர்க்குச் செய்வன் ஊனமில் லாதாத தேகி உறுதியில் லாத நெஞ்சன் பாங்கையாய்ப் பேச வாமுப் பழகிறப் பிறி யன்றைய ஈனமாம் புத்தி யில்லாண் எய்திடும் நாபிச் சூறு.

1 இருப்பிடம்=வீடு

Page 462

  1. மாநிற முன்ளவன். பித்த சீர முன்ளவன். சிலருக்கு இருப்பிடம் அணியப்பான். ஊனமில்லாத தேகத்தையுடையவன். திடமில்லாத மனத் தன். பெருந்தன்மைப் பேசுவவன். பற்கள் நோய் மிகுதியாக உள்ளவன். அற்ப புத்திகள் இல்லாதவன். நாபிச் சூடுள்ளவன்.

  2. பொன்பணி யதிக்கு சேர்க்கான் தலைவியால் மனமுந்த துன்பம் தனகாய்ப் பொல்லி ரோகச் சங்குசக் கரும முண்டு சொன்னவிக் குணத்தா இனுக்குத் தோன்றுவா நிந்தப்ப பாலன் அன்னவன் குணத்தைச் சொல்வோம் ஆனெயி நிறத்த ருவன்.

  3. பொன் ஆபரணங்கள் அதிகம் சேர்க்காதவன். தன் மனவியால் மனக் கஷ்டம் அடைவான். தன் கையில் கமலரோகை யுள்ளவன். சங்க ரேகையும் சக்கர ரேகையும் உள்ளவன். இங்ஙனம் சூறப்பட்ட குணங்களுள்ளவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். யானையின் நிறம் போல் கரு நிறமுள்ளவன்.

  4. தன்னுடல் மெலிவு நீட்சி சமகல்வி ஊக வானும் அன்னியர்க்கு குதவி செய்வன் அடவடி தன்னில் செல்லான் மன்கோபம் வெளிக்காட்டான் ஒளிச்சூ நிடைய ருவன் துன்மைய யெவர்க்கு மெண்ணுண் சோம்பலுங் கொன்ச [முன்ளான்.

  5. மெல்லிய சரீரமுள்ளவன். உயரமாக இருப்பான். சமமான கல்வி யறிவுள்ளவன். ஊகமுள்ளவன். பிறருக்கு உபகாரி. அடவடியாகப் பேசாதவன். முன் கோப முள்ளவன். ஆனல் அதை வெளிக்காட்ட டாதவன். மூச்சூட்டு நோயுள்ளவன். ஒருவருக்கும் தீங்கு எண்ணுடவன். சிறிது சோம்பலுள்ளவன.

  6. வறுமைக ரில்லா ருகும் வரவுக்குச் செலவ நேகம் பெரியோர்சொல் கடவா ருகும் புண்புத்தி யுடைய ருகும் திருவிலான் நற்கு ணத்தான் சொல்லதைக் காப்பா ருகத் பெறுவார்ந்த தோழச்சி செய்வான் பாது சாக்கா ருகும்.

  7. வறுமை யில்லாதவன். ஆனல் வரவுக்கு மேல் செலவுள்ளவன். பெரியோர்கள் வார்த்தையை மீறாதவன். பின்புத்தி யுள்ளவன். சுதுகளில் லாதவன். நற்குண முள்ளவன். சொன்னபடி நடப்பவன். தன் பரம்பரைத் தொழிலேச் செய்து வருவான். வீணே நிலங்களைப் பெருக்காதவன்.

  8. தன் தொழே கன்னி ரண்டு தங்கிடும் மற்றேர் சேதம் சொன்னதில் முன்னோர்கள் ஆனுல் சுகமிலா வாழ்வர ளாவள் தென்திசை வரனும் நேருழ் சதன்னோறிச் செல்வா ருவன். கன்னிகை கயிறி மிழந்து கலப்பளாந் தாயில் லத்தில்

  9. உடன் பிறந்த சகோதர்களில் இரு பெண்கள் உண்டு. மற்றவர்கள் நிர்யோர்த்தவர்களில் மூத்தவள் சுகமில்லாமல் வாழ்ந்து வருவாள். அவளுக்குத் தெற்குத் திசையிலிருந்து, கணவன் வாய்ப்பான். ஒரு புத்திரன் பிறந்த பிறகு கணவன் இறந்து விடுவான். கண்ணிகையும் மங்களத்தை இம்ந்து தாயிலலத்தில் வாழ்ந்து வருவாள்.

Page 463

  1. மா துவும் நாணி மாந்து மாதரு வில்லஞ் சேர ஒதவி ரான்சக் சங்கே உறைந் தரது புர்வத் தோட மெதுதான் செய்தாற் தையை இயம்புவிற் றுனியோ நீரதாம் காதலி புர்வம் கோளய்ப் கடை யூர்க்குக் கோம்பாய் லாக;

  2. ஜாதகனின் சகோதரி, கனவனை இடுத்து, தாய் வீட்டில் வரிக் குங் படியான காரணத்தைச் சொல்லுங்க ளென்றறையில் என்ன ஆச் செயல்கள் புரிந்தாள்? அரைக்க கூறுங்க ளருவியே! பெண்ணின் முற்ற பிற வியைக் கேளுங்கள். திருக்கடையூர்க்குச் சிறக்கில்;

  3. சின்னஞ்சிறு தன்னி லேதான் ஜனித்ததனாள் கங்கை செயாய்ப் பொன்பணி யுடைப யாம்பின் புவையும் வாழி நாளில் தன்வரன் தன்னே தொடுத்துச் சங்கரன் விழாய்க்குச் சென்று அன்னவ ரடியப் ணிந்து அணுகினள் கடல்வி திக்கு.

  4. உள்ள சிறு ஓரில், வேளாள குலத்தவளாய்ப் பிறந்தாள். பொன் ஆபரணங்கள் உடையவளாய் வாழ்ந்து வருங்காலத்தில், தன் கணவனுடன் சிவபெருமானின் திருவிழாவுக்குச் சென்று, அவரது அடிகளோடு பணிந்து, கடைத்தெருவுக்குச் சென்றாள்.

கடையில் பொருளெற்றுப் பணம் தராமல் சென்ற தோஷம்

  1. குங்கும மஞ்சள் திப்புக் கோதையும் வாங்கிக் கொண்டு தங்கடும் மீயா ளகிச் சர்வமான் போலப் றந்தாள் அங்கவன் பின்பால் பார்த்து அம்மாதைக் காண லுறிச் சிங்கம்போல் கோப முற்றுச் செப்புவான் சாபன் தானே.

  2. குங்குமம் மஞ்சள் திப்பு இவைகளை் வாங்கிக் கொண்டு, அதற்குளிய பொருளைக் கொடுக்காமல், மாணேப் போல் வேகமாய்ச் சென்று விட்டாள். கடைக்காரன் பின்னல் அதை யறிந்து பெண்ணேத் தேடியும் காணுமல், சிங்கத்தைப் போல் கோபமடைந்து சாபமிட்டான்.

  3. மஞ்சனு மாகா முன்னா மரணு மரண மாகி மிஞ்சிய ஜன்மம் தன்னில் விண்ணியாகுங் காலன் தன்னில் நஞ்சாகுஞ் சிவப்பு மஞ்சள் நாணது இழந்து மாது பஞ்சுபோல் மனத்த ளாகிப் பாவையும் வாழ்வா யென்று ;

  4. நீ எடுத்தச் சென்ற மஞ்சள் திரா முன்னமேயே உன் மணுளன் மாண்மை, மறு பிறவியி லும் நல்ல சமயத்தில் உனக்கு மங்கல்யம் எடுபட்டு, மஞ்சள் ஏப்பு இவைகவில்லாமல் துன்பமடையும் மனத்தினாளி வாழ்ந்து வருவாய், என்று ;

  5. தெருத்தொருந் துற்றிச் சென்றுன் சேர்த்தது வந்தத் தோடம் அரைவரைக் வந்த வாணிட லவளோடு மாண மாகக் குறைவுள மனத்த ளாகிச் சந்தன் தன்பதிக்குச் சென்று உறைகுவாள் லிக்கு லத்தில் உறைந்திடும் வணிபன் சாபம்.

Sapta.—26Δ

Page 464

  1. தெருத்தெருவிலே வாரி இறைத்தான். அந்தத் தோஷம் வந்து அடைந்தது. பெண்ணும் அதே வருடத்தில் கணவனே இழந்து, மனச் சஞ்சலம் எற்பட்டு, முறகப் பெருமாள் ஆலயத்துக்குச் சென்று........... (இறந்த பிறகு) மீண்டும் இக்குலத்தில் பிறப்பான். வியாபாரியின் சாபம் தொடரும்.

சாந்தியில்லாத தோஷம்

  1. மங்கையும் விதவை யாவள் வரைகுலில் சாந்தி கூடும்ம் மஞ்சள் தோடம் கூறவே மாட்டோம் யாம்கள் பங்கமே படுவாள் ளாவள் பகருவோ மிவள்பின் ஜன்மம் இங்கமால் வாழு கின்ற சோழங்கி புரத்திலேதான்;

  2. பெண்ணும் இடையில் கைம் பெண்ணவாள். அதற்குச் சாந்திகள் கூறுங்கள். குஞ்சுமம் மஞ்சள் திருடியதற்குச் சாந்தி கூறவே மாட்டோம், அவசியம் குறைப் படுவாள். இவளுடைய மறு பிறவியைச் சொல்லுகின்றேம். நச்சினார்க் கிணியார் வாழ்ந்து வரும் சோழங்கிப் பத்தில்;

  3. உதிப்பபால் மிக்கு லத்தில் உயர்வான குடும்பி யாவள் அநுபதிக் கிணையாள் சேதி மறுவிடும் பித்தச் சோகை சதியிலோ மனத்த ளாவன் தந்திர மொழியு முள்ளாள் மதிமுகம் மதிய னத்தாள் மாரனும் மேல்பால் நேர்வான்.

  4. இதே குலத்தில் பிறப்பாள். உயர் வள்ள குடும்பத்தை அடைவாள். ஜாதகனுக்கு இன்னய சகோதரியின் செய்தியைச் சொல்லுகின்றேம். பித்தச் சோகை நோயுள்ளவள். தீதான மன முள்ளவள். தந்திரமாகப் பேசுபவள். அழகிய முகமுள்ளவள். புத்திக் குறைவுள்ளவள். மேற்குத்திசை யிலிருந்து கணவன் வாய்ப்பான்.

சகோதரபாவ கிரகணிஸ்

  1. சுதர்களை மில்லா ளகித் தோகையு மரிப்ப ளாவள் எதுவிதக் குற்றக் தாளே இவன்துணை யில்வா ருகும் உதயனும் புகர்செய் மூன்றில் உறைந்ததால் துன்பங்கள் துன்பம் அதிதைய யாத ரிக்கும் அம்பிகை யாளே கேளாய்.

  2. புத்திர பாக்கியம் இல்லாமல் இறந்து விடுவாள். என்ன காரணத் தால் ஜாதகனுடைய சகோதரிக்கு இப்படி நேரும் ? சூரியனும் சுக்கிரனும் செவ்வாயும் மூன்ருமிதமாகச் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால், உடன் பிறந்தவர்களுக்குத் துன்பமுண்டாகும். கதியில்லாதவர்களே ஆதரிக்கும் தேவியே ! கேளுங்கள்.

  3. பாலகன் மணத்தின் காலம் பகருவோ மிருபா னுறில் நிலியு மேல்பால் நேரும் நுவலுவோ மவள்கு ணத்தைச் செலியா முன்கோ பத்தாள் சணசகா யங்கள் செய்வாள் ஞாலமேல் வறுமை காணள் நவின்றிடா ளயலார் குற்றம்.

Page 465

  1. ஜாதகனுடைய திருமணக்காலத்தைக் கூறுமின்றேும். அவனுடைய இருபத்தாறும் வயதில் மேற்படும் திசையிலிருந்த மேனி வியப்பபான். அவனுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். நல்லொழுக்க முன்னாவன். முன் கோபமுடையவள். ஜனனர்களுக்கு உபகாரி. உலகில் தரித்திர மில்லாதவள். பிறாமதி குற்றமும் கூறுவதனால்.

  2. பதிபாக்கிய முடையவள் தாய்மோல வாத ரிப்பனல் பதியினில் திருவு தோன்றும் பாலையுந்த் நீக்க ஜீவ வசித்தருந் தனித்துந் சொல்வார் மாரனுக் கிரண்டு தாயம் விதியினால் நேரு மென்றேும் விளாம்புவீ ரந்தச் சங்கை.

  3. கணவனால் பாக்கிய முள்ளாவள். தாயைப் போல எல்லோரையும் ஆதரித்து வருவாள். வீட்டில் லட்சுமி வசித்து வருவாள். நீண்ட அயுளுள்ளவள். வசிட்டமுனிவர் இடை மறித்துச் சொல்லுகின்றுர். முற்பிறவியின் விதியினால் ஜாதகனுக்கு இரு மனேவியர் எற்படுவர் என்று அற்கச் சந்தேகத்தைக் கெலிவாக்குங்கள்.

இரு மனேவியர் ஏற்படுதற்குரிய கிரகநிலை

  1. சத்தமந் தன்னில் ராகு சார்ந்தமே சத்த மதோன் குற்றமா யெட்டோ ரென்று கூடியே தசமந் தங்கப் பத்தினி யிரண்டு வென்றேும் பராசரும் தடுத்துச் சொல்வார் வித்தகன் தனக்குத் தாயம் மேவிடு மோன்றே யாக.

  2. எழாம் வீட்டில் ராகு இருப்பதாலும், எழாம் வீட்டுக்குரிய குரு எட்டாம் வீட்டுக்குரிய சனியுடன் பத்தாம் வீட்டில் இருப்பதாலும், இருமனேவி யர் எற்படுவர் என்று சொல்லுகின்றுர். பராசர முனிவர் மறித்துச் சொல்லுகின்றுர். ஜாதகனுக்கு இரு மனேவி யாப்பபான்.

எழாம்பாவம் : கிரகநிலை

  1. காரணம் புகல்வீ றியா கலையுடே நவம தாசித ரோமா யிரண்டில் புந்தி சேர்ந்திடப் போன்றேனுன் பார்க்கப் பாரியு மோன்றே ஜீர்க்கம் பாலையு மிவன்முன் னூலே சேருவாள் கால ஞுண்டு செல்வதி கேட்டி டாயே.

  2. காரண மென்ன வென்று கூறுங்கள். முனிவரே! சந்திரன் ஒன்பதா மிடத்தில் இருந்து புதன் இரண்டாமிடத்தில் இருந்து அவனேக் குரு பார்ப்ப தால் மனேவியொருத்திய யாவள். அவள் ஜாதகனுக்கு முன்பாகவே இறந்து விடுவாள். செல்வதி! கேளுங்கள்.

  3. சுதர்களு மைந்தக தோன்றுஞ் சோர்வுறு மோன்றுந் ஜன்மஞ் சதமுட ஞுண்பால் ரண்டு சத்திமா ரல்வாறு தீர்க்கம் புதல்வர்க ளீவன்மே லாகப் புகழ்ச்சியாய் வாழ்வா ராவார் அதிகியே யிவனினில் பூர்வம் அறைகின்றேன் கேட்டி டாயே.

Page 466

  1. இந்து புத்திரர்கள் தோன்றுவார்கள். மூன்றும் குடந்தை இறந்து விடும். இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் தீர்க்கமாயிருப்பர். இவருடைய புதல்வர்கள் இவனுக்குமேல் புகழோடு வாழ்ந்தது வருவார்கள். தேவியே ! இவனுடைய முற்பிறவியைச் சொல்லுவின்றும், கேளுங்கள்.

  2. சிங்கள நாட்டி லேதான் இனித தனன் வேளாள நாட்டில் மகால் யோனிடர் மரபோரில் கூடி வேலே உங்களன் செய்து வந்து மனேவியுந் தானுந் மாகுத் துங்கமாஞ் சேது வந்து தீர்த்தமுங் தோய்ந்து மேதான்;

  3. இங்களநாட்டில் வேளாள குலத்தினகப் பிறந்தான். மனேவி மக்குமையைந்து, அரசாங்கத்தில் கூலி வேலை எற்று, வாழ்ந்துவந்து, தன் மனவியுடன் தூய்மையான சேதுவிற்குச் சென்று நீராடிவந்து;

  4. போதியால் மரண மாகி। பிரமனுல் வணையப் பட்டுச் சூதிலா விச்கு லத்தில் தோன்றுவோர் சொல்லுவோம் காதலன் யோகச் சேதி கழறுவோ மினிமே லாக நீதிமான் பொறுமை சாலி நிதானமாய் வார்த்தை யுணடு.

  5. போதியால் மரணமடைந்து, பீனும் பிரமனுல் பரைக்கப்பட்டு, சூதுகளில்லாத இக்குலத்தில் தோன்றினான் என்று சொல்லுகின்றும். ஜாதகனுடைய யோகச் செய்திகளேக் சூறுகின்றும். நீதியுள்ளவன். பொறுமைசாலி. நிதானமாகப் பேசுவபன்.

  6. தனஞ்சேருஞ் செலவு மூன்று தரணியில் வறுமை காணந் இனமதிப் போது வாழ்வான் இருபத்தெட்டு டாண்டின் மேலாய் மணமது தீர மூன்று மாநிலஞ் சக்ளியங் காணந் அநியோர்க்கு மிவன்சொல் மேன்மை அடாவடி கூற னுவன்.

  7. செலவஞ்சள் பெருகும். செலவும் அதிகமாகும். உலகில் வறுமை யில்லாதவன். தன் பந்துக்களால் நன்கு மதிக்கப்படுவான். ஜாதகனுடைய இருபத்தெட்டாம் வயதுக்கு மேல் மனத்தில் திரியம் அதிகமாகும். கடன் உபத்திரவம் இல்லாதவன். எல்லோருக்கும் இவனுடைய வார்த்தை மேன்மை யாகும். அடாவடியாகப் பேசாதவன்.

  8. இறுமுக னருளு மோங்கும் அற்பபுத் திகளுங் கொஞ்சம் பெருமையாய்க் கூடும்பி யாவன் பேச்சைக் காப்பாற் னுவந் வருவோரை யாத றிப்பண் மனத்தினில் கவடு மில்லாந் கரிமத வாழ்ந பெற்ற காதலி கேட்டி. தாயே.

  9. ஊறுமுகக்கடவுளின் அருள் பெருகும். சிறிது அற்பமான புத்தி களும் உள்ளவன். பெருமையுள்ள குடும்பமடைவான். தன்வார்த்தைகளோக் காப்பாற்றுவான். தன்னிடம் வருபவர்களை ஆதரிப்பான். மனத்தில் கபட மில்லாதவன். கரிய யானே முகத்தோணேப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

Page 467

  1. இல்லமு முப்பான் டின்மே மெய்திடும் பாலி னுக்குத் தல்லியின் சுணத் தைச் சொல்லி வன் சாக்கு மாம் பலவீ னத்தாள் அல்லைப் போதங் காணுள் அன்னம் போல் சாய லோக்கும் நல்லவ ளாமி வாழ்வ னாயகன் மனத் துக் கேற்ற ருள்.

  2. ஜா தகனுக்கு முப்பத் தாம் வயதுக்கு மேல் வீ டு நிடை க்கும். தாயி னுடைய குண திறை க் சூ றுகின்றே றும். சாந்த முடைய வள். பல வீ ண முள்ள வள். எப்போ தும் உபத் திாவ மில்லாத வள். அன்னம் போன்ற நடை யுள்ள வள். நல்லவளா க வாழ்ந்து வருவாள். தன் கணவன் மனத் துக் கேற்ற வள்.

  3. அறமதி விச்சை யுண்டு அன்புள நாங்கும் திருகு கெள வர்க்கு மெண்ண ளுஞ் செறிந் திடும் பித்த வாயு வருந் துணே யாண்பா லோன்று மங்கை மா நிரு வருண றும் குறை யுண்டு மற்ற வல்லாங் கோ திதா யில்ல மாழ்வ ள்.

  4. தரும ன் செய்வ தில் விருப்ப முள்ள வள். அன்புள்ள மனதி னள். ஒருவர்க் கும் தீங்கு ளெண்ண தவள். பித்த வாயு உள்ள சீரழிந் தாள். உட ன் பிறந் தவர்க ளில் சகோ தரர்க ளிருந் திருந் முண்டு. மற்ற வை நிலேயா. தன் தாயி லுத்தில் வாழ் வாள்.

  5. மங்கையின் பூர்வஞ் சொல்வோ மாயூ ர மேல்பா லாக அங்க வள் சிறுவ ர்தன்னி லனு கின ளகுல லவச ய் எங்கள் போ லதிக் கண்ண மே நுதும் பல மி லலாம லச் சங்க யைக் கால னூ ட்சார்ந் துமே பிரம னலக் கம்;

  6. தாயி னுடைய மூ ற்பிற வியைச் சொல்கி ன்றே றும். மாய வரத் துக்கு மே ற்கி லுள்ள சிற்ற ரில், குயவர் மரபி லப் பிறந் தாள். எங்கேப் போன்ற துறவிக ளுக்கு அன்ன மரித் தும் பாவச் செய ல்களி லலாம லும் இறந் தாள். மீ ண்டும் பிரம னுல் படைக் கப்பட் டு;

  7. வந்த வென்று சொல்வோ மறை கின்றே மவள்பி ன்ஜன்மங் கந்த ன்வாழ் போரூ ர்தன்னி லகட் பணாங் பிரம்ம சேயாய் இந் ததோ ர்ஜன்ம தன்னி லெய் தின புண்ண யெண்ண யுஞ் சிந் தையுந் நல்ல தாயும் தேவதாப் பத்தி யாயும்;

  8. பிறந் தவள் என்று சொல்லு கின்றே றும். இவ ளுடைய மறு பிறவி யைச் சொல்லு கின்றே றும். முருகப் பிரான் வாழ்ந் துவரும் திருப் போரு ரில் அந்தண குலத் தவளாகப் பிறப் பாள். இப் பிறவி யில் செய்த புண்ணியங் கெளன்ன ? நல்ல மனமுள் வளாயும் தெய்வபக் தியுட் டைய வளாயும்;

  9. மார ன்தன் மனப் போல் வாழ்ந் தவரு வோரை யாத றித்தும் நாளி யுங் வாழ்ந் ததாற் றே நல்கு வாள் மறைக் குலத் தில் சூ றுவோ ன் தனைத் தூ ர்வ ம்கோ கர்ணை ன் தன்னி லேதா ன் இராமாய் வைச்ச ய்ச்செயாய் ஜனித் துமே செட்டுச் செய்து;

Page 468

  1. தன் கணவன் மனமறிந்து வாழ்ந்தவந்து, தன்னே வந்தடைந்தவர் கண் ஆதரித்து வந்ததால், அந்தணகுலத்தில் பிறந்தாள். தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும். திருக்கோகர்ணத்தில் வைசியகுலத்தில் பிறத்து, வர்த்தகம் செய்தவந்து;

  2. பாரிய மதலை யுண்டாய்ப் பகவானின் பத்தி யாகித் தேரினோர்க் கண்ண பீநது சென்னனன் கால் நடி 'ஆரியன வரையப் பட்டு அணுகின நிக்கு லத்தில் வேரூரு ஜன்மகு சொல்வோம் வேங்காடதனி லேதான்;

  3. மீனவ மக்கள் ஏற்பட்டு, தெய்வ பக்தியுடன் பெரியோர்களுக்கு அன்னமிட்டுவந்தது, மரணமடைந்தான். மீண்டும் பிரமனுல படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்தான். மறுபிறவியைச் சொல்லுகிறேன். திரு வாஸ்காட்டில்;

  4. மனுதரமும் தனிலும் இப்போ நறைகவீர் கர்ம காலம் கன்முள முப்பா நோயில் கழறுவோன் தந்தை கண்டம் சினமிலா முப்பான் ரண்டு ஆண்டினி லன்னே செல்வாள் கன்முள தவன்கள் செய்யுங் காதலி கீழ்மட் டாரே.

  5. கச்சதிரிய குலத்தில் பிறப்பான். ஜாதகனுடைய கர்மகாலத்தைச் சொல்லுங்கள். அவனுடைய முப்பத்தேழாம் வயதில், தந்தைக்கு மாண மேற்படும் என்போம். முப்பத்திரண்டாம் வயதில் தாய் இறப்பாள். புண்ணிய மான தவங்களே இயற்றும் தேவியே ! கேளுங்கள்.

  6. அன்பது மூன்று வாண்டில் அவள்பரி கண்ட மெய்யவள் இன்னவன் தனக்குச் சொல்வோம் எழுபது வாண்டு தன்னில் கன்னியா மாதம் தன்னில் கழறுவோ மாற கங்கள் உள்ளந் வாரேப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  7. ஜாதகனது இம்பத்து மூன்றும் வயதில் அவனுடைய மகன்வி இறப்பாள். ஜாதகன் தன் எழுபதாம் வயதில் புற்றொடசி மாதத்தில் மரண மடைவான். உயர்ந்த கணவனே யடைந்த தேவியே ! கேளுங்கள்.

  8. பின்ஜன்மம் கொங்கு நாட்டில் பிறப்பது மிக்கு லத்தில் பொன்பொரு ருடைய ஜாதிப் புகச்சியாய் வாழ்வா ருவன் அன்னவன் ஜனன காலம் அவுதன் தசையி லேதான் சொன்னது வாண்டு எடுதும் திங்களு மல்வா ருகும்.

  9. மறுபிறவி, கொங்குநாட்டில், இதே குலத்தில் பிறப்பான். பொன் செல்வம் மிகுதியாக உள்ளவனுக்கு, கீர்த்தியுடன் வாழ்ந்துவருவான். ஜாதகனின் ஜனனகாலத்தில் ராகுமகாதசையில் பாக்கி எட்டு வருடங்களும் எட்டு மாதங்களுமாம்.

Page 469

ஜாதகம் 43.

  1. மதியும் சூனுந் தனுசிலுற மாலும் புகரும் வீணையுற உதயன் வள்ளி சிகன்னி உரகன் பீனம் குருகோவில் விதியன் மாநில உயிர்வீண வினம்பும் பலன்கள் தவமுனியே துதிசெய் பராசர் தான்சொல்வார் உதிக்கும் -ஆண்பால் ஜனனமே.

  2. சந்திரன் செவ்வாய் தனுசிலும், புதன் சுக்கிரன் மிதுனத் திலும், சூரியன் கடகத்திலும், ராகு கேது கன்னியி லும், ராகு மீனத் திலும், சனி மகரத்திலும் இருந்து, இலக்கினம் மிதுநாத இருந் தாள், ஏற்படும் பலனைக் கூறுங் கள், முனிவரே! என்று பார்வதி கேட்க, பராசரமுனிவர் சொல்லு கின்றர். பிறப்பது ஆண் மகன்,

ராகு

புதன் சுக்கிரன்

சூரியன்

சனி

சந்திரன் செவ் வாய்

கேது

  1. வந்தோ நில்லம் வடபார்வை மால்கோட் பங்கள் பெரிதாகும் முந்தி ணறாம் மார்க்கமுறும் வேந்தர் வாசம் கங்கைகுலம் அந்தரன் ஜனன மென்றுறைப்போம் அறைவோம் குடும்பச் சேதிதனே தந்தை சேதி தான்புகல்வோஞ் சமர்த்தாய் வார்த்தை யுளநுவன்.

  2. பிறந்த வீடு வடக்குநோக்கியுள்ள வாயிலுள்ளது, இங்குத் திரு மாலின் ஆலயம் பெரிதாயுள்ளது. அது பெரிய ணறாகும். பக்கத்தில் சாமியொன்றுண்டு. உங்குள் அரசர் வசிப்பார். வேளாள குலத்தில் ஜாதகன் பிறப்பான் என்று சொல்லுகின்றேும். தந்தத்தைக்குக் கடைப்புதல் வழுவான்., குடும்பச் செய்திகளைக் கூறுகின்றேும், ஜாதகனின் தந்தையின் விஷயங்களைச் சொல்லுகின்றேும், சாமர்த்தியமாகப் பேசுவன்,

Page 470

  1. உள்ள துறைப்பன பலர்நேயன்

உவமை யாகுத் தான்புகல்வான்

ளளுளப் பறைகள் தானுடையான்

பணிந்தோர் நேயன் பார்விருத்தி

கள்ள மில்லான் காவிலிருத்தி

கடந்தோர்க் கண்ணம் கட்டுரையாளன்

தள்ள யன்றன் நிற்க் றெய்ம்வான்

சாரும் பித்த வாயுவேன்றும்.

  1. உள்ளதை உள்ளபடி சொல்லுடவன். பலருக்குப் பிரியமானவன்.

உவமானங்களோடு பேசுவான். பள்ளுப் பறையின்கள் உள்ளவன்.

திசெய்து வந்தவர்களை ஆதரிப்பான். வில்லே நிலம் விருத்தியாகும்.

கபட மில்லாதவன். காவிருத்தி பெருகும்.

அறவிட கண்ண மரிபான்.

பொய்ய போசாதவன். கடனுள்ளவன்.

அளைத்த தீர்த்துவிடுவான். பித்த

வாயு ரோகமுள்ளவன் என்றும்.

  1. தண்கள் இருநான் காகும்மே

தோன்று மதிலோ சிலசேகம்

கணமாம் ஆண்பால் மூன்றுயிகும்

கல்னி காணும் காதலியே

தணிவா மனத்தன் அரசரிட்டன்

தரணி தனிலே செட்டுச்செய்வன்

சினமே யுண்டு வெலிக்காட்டான்

சொல்வோம் பூர்வ ஜன்மத்தை.

  1. உடன் பிறந்தவர்கள் எட்டுப்பேர் ஆவர். அவர்களில் சிலர் நிலையார்.

மூன்று சகோதரர்கள் தீர்க்கமையிருப்பர். சகோதரிகள் இல்லாதவன்.

தேவியே! அடக்கமுள்ள மனத்தினன். அரசருக்குப் பிரியமானவன்.

உலகில் வர்த்தகம் செய்து வருவான். கோபம் உள்ளவன். ஆனல் அதை

வெளி இடாதவன். முற்பிறவியைச் சொல்லுவதும்.

  1. சென்னி மேலில் வடுகர்சுலம்

ஜனித்துக் கிருளி தானுணடாய்

மன்னர் தம்மால் செட்டுச்செய்து

மண்ண வைந்த ருடையவனும்

பொன்னு மிகுதி தான்பெற்றுப்

பெரிதாய்த் தலங்கள் தான்சென்று

துன்னும் காலன் பதியடைந்த

சிறனான் கோடுங் வரையவந்தான்.

  1. சென்னிமேலில் வடுகர் குலத்தில் பிறப்பான். விவசாயம் செய்த

வந்து, அரசாங்க வியாபாரம் செயது, மண்ணி மக்களைப் பெற்று, செல்வங்

கள் புகுதியாக அடைந்து, புண்ணிய தலங்களுக்குச் சென்று, துன்பந்தரும்

எம்பொரும் அழிந்து, நான்கு தலைகன்யுடைய பிமான ப்பட்டிக்க, பிறந்தான்.

Page 471

வந்தோன் தனக்குறிப்பாலன் வருவான் நிவளிசன் குணங்கொளாய் இந்நை வெகுளி மாஞ்சிவுடன் இரோமங்கள் நீட்சியுளன் கந்தன் மகதி கொண்டிடுவான் கணக்கில் களவி கல்விக்குங் சந்நை யில்லநர் சஞைலிட்டுச் சார்வான் கெடியுறுந் தங்கபியோ.

  1. இந்நனம் பிறந்த தந்நைக்கு இந்த ஜாதகன் தோன்றுவான். இவ இருடைய குணத்தைக் கேடுங்கள். வெவுவிதமான மனத்தினன். சிவந்த நிறமுள்ளவன். தலைமைகள் நீண்டு இருக்கும். ஆறுமுகன்பது பக்தி கொள்ளுவான். கணக்கில் உளமுள்ளவன். கல்விமான். தன் தந்நை யின் வீட்டைவிட்டு வேற்றூர் செல்வான். சங்கரியே!

  2. அறிவோர் நேயன் அசரிட்டன் அனுகிடும் இராம கணக்கர்த்தொழில் மருவாய் இராமச் செட்டுமிகும் அரசர் தம்மால் செட்டுச்செய்வன் பொறையே சொல்லான் இளமனத்தான் புகழ்த்தோர்க் கபன் புண்ணியவான் அறுமா முகத்தைத் தான்போற்றும் அனேவோர் கேட்பும் வசியங்கொள்வன்.

  3. அறிந்தவர்க்குப் பிரியன். அரசருக்கு இஷ்டன். இராமக்க கணக்கன் வேலை பார்த்து வருவான். இராமத்தில் வர்த்தகம் பெறுகும். அரசருடைய உதவியால் வர்த்தகம் செய்வான். பொய் பேசாதவன். இந்கிய மனமுள்ள வன். தோத்திரம் செய்பவரை ஊதரிப்பான். புண்ணியசாலி. ஆறுமுகக் கடவுள்மேல் பக்தியுள்ளவன். எல்லோரை பும் வசிக்கிக்கும் தன்மையன்.

  4. சிலம் போல வெரிமயக்கண சிவன்ரே கையுமே கருத்திலுறும் ஞாலம் சேர்ப்பன் செலவுசெய்வன் நாற்காலிகளுன் விருத்தியற்பம் சால முதநில் ரோமமுறும் சமர்த்தாய் வார்த்தை தைரியத்தன் ஆலம் போலப் பகைவர்க்கு அநுகும் பின்னல் பூமியுமே.

  5. நல்லொழுக்கமுள்ளவன்போல் பிறர் நினைக்கும்படி. வாழ்வான். கையில் ருத்திரரேகையுள்ளவன், பூமியைப் பெறுக்குவான். செலவாளி. முதலில் கஷ்டநடைகள் விருத்தியின்று. முதலில் உரோமம் அதிகமாக இருக் கும். சாமர்த்தியமாய்ப் பேசவன். தைரியசாலி. பகைவருக்குக் கொடிய விஷம்போன்றவன். பிறகாலத்தில் பூமி சேரும்.

Page 472

  1. ஆமே துணேமுன் ஆனிரண்டு அனுகும் திர்க்க மெனவரைதேகம் போமே மற்றோர் பெண்காணுன் பின்னல் தோடம் போற்றுகின்றோம் ஆமன் தனக்கு வையந்தில் கன்னி நேர்வாள் தென்பாலில் நேமியில் அவள்தன குணங்கேளாய் நீண்ட தேகி மால்நிறத்தாள்.

  2. ஜாதகனுக்கு ஷம்பிறந்த சகோதரிருவர் நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்று சொல்லுகின்றோம். ஒரு பெண் பிறந்து இறந்துவிடும். பிற்காலத்தில் தோஷம் என்று கூறுகின்றோம். ஜாதகனுக்கு இருபத்தைந்தாம் வயதில், தெற்குத்திசையிலிருந்து மேனவி வாய்ப்பாள். உல்லில் அவளுடைய குணத் தைக் கேளுங்கள். நீண்ட தேகமுள்ளவள். கரிய நிறமுள்ளவள்.

  3. நிறுத்தி வார்த்தை நடைனம்மை நேரும் பித்தச் சூடென்றும் பொறுத்த சுணமு மணம்போலப் புகழ்ந்தோர்க் கிவள் பலவீனம் மறுத்தா மிரண்டு மறுவிடுமே மாத தனியா மழகுசமம் வறியோர்க் கண்ணம் தானீவள் மெலிந்த தேகி வித்தகியே.

  4. நிறுத்திப் பேசவள். நன்னடத்தையுள்ளவள். பித்தச்சூடுள்ளவள். (கணவன் மணம்போல) பொறுமையான குணமுடையவள். தோத்திரம் செய்தவரை ஆதரிப்பாள். பலவீனமுள்ளவள். இரு தாய்மார்கள் உண்டு. இவள் தனியாக இருப்பாள். சமமான அழகுள்ளவள். வந்து யாசிக்கும் எல்லோர்களுக்கு அன்னமனிப்பாள். மெலிந்த தேகமுள்ளவள்.

வேறு

  1. விததகி வயது நிற்க்கும் விதுருன் தடுத்துச் சொல்வார் பத்தினி மிரண்டே யென்று பகர்வோ முனியே யாமும் குறத்ததைச் சொல்லு மென்னைக் குறுவதுமே எழோ குவிச் சுத்தமாய்ச் சாத்தி லேறக் சூரிய நிரவண்டில் தங்க ;

  2. இவள் நீண்ட வயதுள்ளவள். விதுரர் மறுத்துக் கூறுகின்றார். ஜாதகனுக்குருமனேஷியர் எற்படுவர் என்று சொல்லுகின்றோம். முனிவரே! அதற்குத் தோஷத்தைக் கூறுகின்றோம். குரு எழாம் வீட்டுகுரியவள் குடித்த சந்தில் இருப்பதாலும், சூரியன் இரண்டாமிடத்தில் இருப்பதாலும் ;

  3. இருமனே யென்று கொல்வோம் இயம்புவோ ரேதரி தாமும் பிறைத்த தோழில் தச்சிப் பகுப்போர் பாபர் தாமே உருமனே யென்று சொல்வோம் உதித்தவன் தனக்கு மேதான் பெறுவயி ரூர்ணப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

Page 473

  1. இரு மனைவியர் எற்படுவர் என்று சொல்லுவின்றேும். அத்திரி முனிவர் கூறுகின்றனர். சந்திரனும் செவ்வாயும் எழாமித தகில் இருந்து, புதன் சுக்கிரன் பார்ப்பதாயில், ஜாதகனுக்கு மனைவி ஒருத்தியே, எற்படு வாள், என்று சொல்லுகின்றேரும். விளையாதப் பெற்ற புணரியவதியே ! கேளுங்கள்.

வேறு

  1. இதற்குநே ரிடையாய்ச் சாதகச் சுருதி இதிலேழாம் பாவத்தில் பாரும் அதிசொல்லும் விவே மிரண்டேயோன் கேந்திர மாகிலும் கோணத்தி லிருக்கச் சதியிலாத் தார மொழிந்தோம் சங்கேதீ விவாமாய்க் காண்பாய் அதுநிற்க வர்க்கில்பரனுமே யொன்று அனுகின பலத்தினல் சொன்னேும்.

  2. இதற்கு ஆகாமாத ஜோதிட சாஸ்திரத்தில் எமாம் பாவத்தைப் பாருங்கள். அதில் கூறும் விபாசிதைச் சொல்லுவின்றேும். (இரண்டாம் வீடு எழாம் வீட்டுக்குறியவன் கேந்திராதிஸ்தானத்திலாவது கோணத்திலாவது இருந்தால், மனைவி யொருத்தியே என்று கூறுகின்றேும். சந்தேகத்தை நீ விபரமாகப் பார்ப்பாய். அது நிற்க, அஷ்டவர்க்கத்தில் ஒரு பல் இருப்ப தாலும் இவ்விதம் கூறினேும்.

வேறு

  1. சுதர்களு மாண்பால ரண்டு தோகையு மவ்வாறு தீர்க்கம் முதல்சுதர் தோட மெய்தும் விளம்புவோம் பின்பால் கேதி அதிபன்தன் பூர்வன் தன்னை அறைகின்றே மினிமே லாக அதிதைய யாத ரிக்கும் அம்பிகை யானே கேளாய்.

  2. இரு புத்திரர்களும் இரு புத் திரிகளும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். முதலில் பிறக்கும் குழந்தை நீரோது. பிற்பாகத்தில் மற்ற விபரங்கோச் சொல்லுகின்றேன். ஜாதகனுடைய முப்பிறவியைக் கூறுகின்றேும், இனி. கதியற்றவர்களோக் காக்கும் கேவியே ! கேளுங்கள்.

  3. தெந்திசைப் பழனி நாட்டில் ஜனித்தனன் முதற்கு லத்தில் தன்சுதர் மனைவி புண்டாய்த் தரணியால் ஜீவித தேதான் அன்னவன் வாழு நாளில் அனுகிய விவேணையைக் கேண்மோ கண்ணிகை யொருத்தி பேரில் காணுத வார்த்தை சொன்னேன்.

  4. தெற்குத் திசையிலுள்ள பழனியில் அந்தண குலத்தில் பிறந்தான். மன்னவி மக்களையடைந்து, உலகில் விவசாயம்செய்து இவிததவிதி வாழ்ந்து வருங்காலத்தில் எற்பட டிவினையைக் கேளுங்கள். ஒரு பெண்ணின்மீது அபாண்டமான வார்த்தையை (பாராத வார்த்தைகளை)க் கூறினான்.

Page 474

  1. மாதவும் வருத்த முற்று வறைந்ததசா பத்தைக் கேண்மோ டிதான வார்த்தை யென்மேல் செய்யின பாவிக் கேதான் மேதினில் மறுஜன் மத்தில் விளங்காத தூணெடெண் றுந்தான் காதலன் தந்தை யாஸ்தி காணுதான் வன்வா சங்கள்.

  2. பெண்ணும் மனவருத்தமடைந்து சூறிய சாபத்தைக் கேளுங்கள், தய சொற்கை என்மது சொன்னே பாவியே ! உடலில் ந மறுபிறவியில் உடன் பிறந்த சகோதரியில்லாமல் பிறந்து, தந் தம்பிர் ஆஸ்திகீரி அடையாமல், வனவாசத்தைப்போல் வாழ்ந்து வருவாய்.

  3. இன்னுமுங் பலவாறு சொன்னுளு எய்திற்று அந்தத் தோடம் துன்னிய காற் கூடு சென்றுமே பிரமன் லக்கம் அன்னவ ஊர்திப்பா றுவன அனுகிஷு மாது சாபம் தன்துணே பெண்பால் தோடன் தத்தையில் வாழா றுவன்.

  4. என்றும், இன்னும் பலிதமாகவும் சூறினுள். அந்தத் தோஷம் வந்ததைந்தது. துன்பம் தரும் எம்புரம் அழைந்தது, மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டுப் பிறந்தான். பெண்ணின் சாபம் தோடர்ந்து வரும். உடல் பிறந்த சகோதரிக்குத் தோஷமாகும். தன் தந் தமயின் வீட்டில் வாழாதவன்.

  5. சிலவேனால் வன்வா சங்கள் சிலசில லூரில் வாழ்வன் நல்முன் வதிட்ட சொல்வார் நாயகன் முன்ஜன் மத்தில் பலர்போற்றும் பிரம்ம செயாய்ப் பிறந்தவ நிச்சென மத்தில் குலந்தாழ்வா யுதிக்குங் வண்ணம் சூறுவீர் விவரந் தன்னே.

  6. சிற்சில ஊர்களில் சின்னுட்கள் வனவாசத்தைப் போல் வாழ்ந்து வருவான். நன்மையுள்ள வசிட்டமுனிவர் சூறுகின்றார். ஜாதகன் மூற் பிறவியில் பலர் கொண்டாடும் அந்தண குலத்தவனாகப் பிறந்தது, இப்பிறவியில் தாழ்வான குலத்தில் பிறக்கும் காரணமென்ன ? விபரமாகக் கூறுங்கள்.

  7. மறைகெணீ முன்ஜன் மத்தில் மறந்தனன் விரத மின்றிக் குறைவான குலமுந் தித்தான் கூறிவோ மிவனின் யோகம் அரசாற் தொழிலு மேற்பன் அறுமூன்று விரண்டாண் டின்மேல் பிறபோல் யோகம் வாய்க்கும் பேசுவோ முப்பாண் டின்மேல்;

  8. வதங்கெனீ மூற்பிறவியில் மறந்து, நியமங்களில்லாமல் வாழ்ந்து வந்ததால், இப்பிறவியில் குறைவான குலத்தில் பிறந்தான். இவனுடைய யோகத்தைச் சொல்லுஙின்றேும். அரசாங்க உத்தியோகம் ஏற்பான். இருபது வயதுக்குமேல் சந்திரனேபோல் யோகம் விருத்தியாகும். முப்பது வயதுக்குள்மேல்;

புதையல் கிடைத்தற்குரிய சிறகநில

  1. அரசாற் செட்டிச் செய்வன் அவன்பனது வுதவி யாயெல் பொருளது மேண்மை யோங்கும் பூமியும் அதன்பின் சேர்ப்பன் தரையினல் நிதிநிட் செயம் சார்ந்திடு முப்பா றுறில் வருமாறு சொல்லு மென்ன மதிகுச ஞேழில் தங்க ;

Page 475

  1. ஆசாரால் வர்க்ககம் செய்வான். அவன் பந்துக்களின் உதவியால் செல்வம் மேல்மேலும் விருத்தியாகும். அகற்குப் பின் பூமி வாங்குவான். முப்பத்தாறும் வயதில் புயமிலிருந்து புடையல் கிடைக்கும். அகற்குக் காரணங்களென்ன ? சந்திரனும் கெள்வாயும் எழாமிடத்தில் இருப்பதால்;

  2. கரும்பாம்ப சுடையி தேகான் கேது நின் புக்தி யாகும் திருவிளச் சேரும் மென்றும் ஜயமுனி தடுத்துச் சொல்வார் பொன்னாதது எந்திடத்தில் பொருந்திடும் விராஜ் சொல்வாய் மருமகாய்த் தன்மை மில்லாம் மருவிடி முன்னமை யாக.

  3. ராகுகாரகத்தையில் கேதுவின் புக்தியில் துன்பமில்லாமல் ஹிட்டும் என்று கூறுவின் றேரும். ஜயருணிவர் மறுத்துச் சொல்லுவின் றேரும். பொருள் எவிடத்தில் இருக்கும்? விதானம் கூறுங்கள். தன்மையின் வீட்டில் ரகசிய மாக நிசயம் அது வைக்கப்பட்டிருக்கும்.

  4. எருகள் பூமி விருத்தி எழிலநவ தானி யங்கள் சேருமே புகழ் மெய்ப்பதும் திருப்பணி செய்வாள் ஞூதம் பார்ப்பொருள் பணிகள் வீடு படைப்பபேனே ழாயி ராம்பொன் கூறுவோம் நாலெப் டின்மேல் கோதையே கேட்டி டாயே.

  5. ஏர்கள் விசேஷங்கள் விருத்தியாகும். நவதானியங்கள் பெருகும். புகழ் அடைவான். திருப்பணிகள் செய்வான். பூமி பொருள் ஆபாணங்கள் வீடு இவைகள் எழாமிரும் பொன் சேர்ப்பான். ஏது முப்பத்திரண்டாம் வயதுக்கு மேல்தான். தேவிடிய ! கேளுங்கள்.

  6. மாதரு நற்கு ணத்தாள் வருவோரை யாத றிப்பள் ஒதுவாள் சுகமாய் வார்த்தை உள்மனம் கவடு மில்லாள் பாதக மனைில் லாதாள் பற்றிடுஞ் சொற்ப வாயு இதுண்டு துணையாண் பாலுந் தேவிமா றிருவர் தீர்க்கம்.

  7. ஜாதகனுடைய தாய்நற்குண முள்ளவள். தேடிவந்தவர்க ளாதரிப்பாள். அழகுடைப் பேசுவாள். மனத்தில் கபடமில்லாதவள். சிறிது வாயு உள்ள சீராமுள்ளவள். சுகோதருக்குத் தோஷமுண்டு. இரு சகோதரிகள் நீண்ட ஆயுளுள்ளவர்கள்.

மாமனுக்குத் தோஷமேற்படுதற்குறிய கிரகநில்

  1. பலருக்கும் பந்தி ணர்க்கும் பரிந்துப் சாரஞ் செய்விள் கலகத்தைக் கூறு வாகும் கடந்தோருக் கண்ணா மீவள் தலைவிக்குத் துணையாண் தோடகு சாற்றுவீ ரந்தச் சங்கை நிலமக னெழில் தங்க நீதோனும் நாளி லேற;

  2. தன் சுற்றத்தாருக்கும் மற்றவர்களுக்கும் அன்புடன் உபசாரம் செய்வாள். கலகம் சூறுதவன். துறவிகளுக்கு அன்ன மலிப்பாள். ஜாதக இுடைய தாய்க்குச் சகோதர தோஷம் ஏற்படக் காரணம் என்னா ? செவ்வாய் எழாம் வீட்டில் இருந்து கேதுவும் நான்காம் வீட்டில் இருப்பதால்;

Page 476

  1. அன்னேக்குத் தண்ணியாண் தோட மறைகின்றே மிவரின் பூர்வம் கண்ணமா புரிய லேதான் கலந்தனள் கொட்டி வம்சம் போன்பணி யதிக முண்டாய்ப் பூவையும் வாழ நாநில மின்மைய வந்த ஊழைப் பேசுவோ பினி மேலாக.

  2. தாய்க்குச் சகோதர தோஷம் எற்பட்டது. அவளுடைய முறை பிறையைச் சொல்லுவின்றோம். கண்ணமாபுரியில் ரெட்டியார் மாபில் பிறந்த தாள். போன் ஆபரணங்களே அதிகமாக அடைந்து வாழ்ந்துவரும் நாளில் தீங்காக வந்த வினையைச் சொல்லுவின்றோம்.

  3. வரனுடைத் தம்பி பேரி லறைந்தனள் சிலேடை வார்த்தை குறைவு மனத் தனுக்கு கூறுவான் சாபந் தானும் புறையது வென்மேல் சொன்ன பூவைக்கு மறுஜன் மத்திஸ் இறையாது தண்ணவர் தாழும் உவரன் மத்தில் மாண்டு ;

  4. கனவனுடைய தம்பியின்மீது இருபொருள் படும்படியான வார்த்தைகளைக் கூறியே அவன் மனம் வருந்தச் சாபமிட்டான். என் மீது அபாண்டம் கூறியவளே ! உனக்கு மறுபிறவியில் உடனே பிறந்தவள் இல்லாமல், கணவனும் இடையில் மாண்டு ;

  5. கஞ்சல மனத்த லாகித் தரணியில் வாழ்வா யென்று நஞ்சுபோல் சொல்லும் போது நல்கிற்று வத்தச் சாபம் வஞ்சன வேறு காணள் வாயுவால் மாண மாகிக் கஞ்சனுள் வரையப் பட்டுக் கலந்த தென்று சொல்வோம்.

  6. கலக்க முள்ள மனத்தினனாகி, உலகில் வாழ்வாய், என்று கொடிய விஷம் போல் கூறியதால், அச்சாபம் எற்பட்டது வேறு திவினேகள் இல்லாத வள். அவள் வாயுவினுள் மரணமடைந்தது, மீண்டும் பிரமனுல் படைக்கப் பட்டுப் பிறந்தவள் என்று சொல்லுவின்றோம்.

  7. முன்சாபஞ் சேர்ந்த தாலே முயலாது தண்ஙயான் கன்னிக்கு மத்தி யத்தில் கணவனு மரண மாகும் பின்ஜன்மம் விரின்சி தன்னில் பிறப்பாம் சைவச் செயாய் உன்நத வரைனப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  8. முற்பிறவியின் சாபம் வந்தடைந்ததால் சகோதரர் நிலேத்திரார். இவர்களுக்கு இடைக்காலத்தில் கணவன் இறந்துவிடுவான். மறுபிறவி, விரின்சி நாட்டில் சைவகுலத்தவளாகப் பிறப்பாள். யாந்த கணவனே யடைந்த தேவியே ! கேளுங்கள்.

  9. முப்பதுது நாளு வாண்டி லிளம்புவே மன்னே கண்டம் செப்பவோ பிராண்டு மாண்டி லெச்சலுவான் தந்தை தாயும் அப்புட னிவன்பின் ஜன்மம் உறைக்கின்றுங் காணாத்தி தன்னில் மெய்ப்புடன் சைவச் செயாய் விளம்புவா யென்று சொல்வோம்.

Page 477

  1. ஜாதகனுடைய முப்பத்திரண்டாங்காம் வயதில் தாய்ப்புக்கு கண்ட மேற்படும். அவனுடைய இரண்டாம் வயதில் தர்க்கை இறந்து விடுவான். தந்தையின் மறு பிறவி திருக்காளத்தியில் சைவ குலத்தவனாகப் பிறப் பான் என்று கூறுவினரேம்.

  2. அறுபது மூன்றாண் டில்தான் ஆடிமாத தத்து தேதான் திருமக டிறவ மேதகும் செய்வோர் பிவன்பின் உண்பம் பெருமையாய்த் தில்லே தன்னில் பிறப்பனும் பிரம்ம சேயாய்ப் பிறகுமே தடுத்துச் சொல்வார். புனிதனிச் சென்மன் தன்னில்;

  3. ஜாதகன், தன்னு அறுபது மூன்றும் வயதில் ஆடிமாதத்தில் காதி அடைவான். இவனுக்கு மறுபிறவி பெருமையுள்ள சிதம்பரத்தில், அந்தண குலத்தில் எற்படும். பிறது மூனிவர் தடுத்துச் சொல்லுவின ரூர். ஜாதகன் இப்பிறவியில்;

  4. செய்தபுன் ணியங்க லென்னன் செப்புவீர் முனியே நீர்தாம் ஐயமே விச்சை யாயும் அடாவடி சொல்லா தானும் தாய்பனன் மனத்த ரையும் திருப்பணி செய்த தானும் வையமேல் முன்னன் பத்தி வைத்ததா லதவு மனறி;

  5. செய்த நற்காரியங்க லென்ன? சூ ருங்கள், முனிவரே! தான் தருமம் செய்வதில் விருப்பமுள்ளவனையும், அடாவடியாகப் பேசாததாளும், தாய்மையான நல்ல மனமுள்ளவனையும், ஆலயத்திருப்பணிகள் செய்து வருவதாளும், உள்ளில் முருகப்பிரான்மீது பக்தி கொண்டிருப்பதாளும், அதுவுமல்லாமல்;

  6. சிலருக்கா பத்தைக் காத்தும் திரணும் வாழ்வ தாலே குலவுவான் பிறம்ம செய்ாய்க் கோதையுச் சிவன்பின் கண்டம் தலைவனுக்(கு) ஜினிக்குங் காவச் சல்லியன் தசையி ருப்பு நலமுள வாண்டு வோன்றும் நவிலுவோன் திங்(கு) லெட்டும்.

  7. சிலருக்கு ஆபத்தைக் காப்பாற்றி வாழ்ந்த வருதலாலும், அந்தண குலத்தவனாகப் பிறப்பான். இவனுக்குப் பிறக்கும்போது சுகிரமகாதசை யிருப்பு ஒரு வருஷமும் எட்டு மாதங்களுமாம் என்று கூறுவினரேம்.

  8. ஜாதகன் தனக்கு ரோகம் சார்ந்துபின் நிவிர்த்தி யாகும் மாதரு கயிறு நீங்கும் வநதவில் விட்டு நீங்கல் பேர்தனஞ் செலவு முண்டு பந்தவால் சூத மெய்தும் சூதுண்டு பூர்வன் சொன்னேன் சுந்தரி கேட்டி டாயே.

  9. ஜாதகனுக்கு வியாதி ஏற்பட்டுப் பிறகு நீங்கும். தாய்க்கு மாங்கல்யம் விலகும். பிறந்த வீடு இடைக்காது. பொருள் அதிகமாகச் செல்வாகும். பந்துக்களால் கெடுதலுண்டாகும். சூதுண்டு. முதல் பாகம் சொன்னேன். சுந்தரி கேட்டி டாயே. தேவியே! கேளுங்கள். Sapta.—27

Page 478

ஜாதகம். 44

  1. மதியுஞ் சாடி குசன்மானில் மறைராகுவயே வருடையினில் உதியின் கள்ளி செக்ரகாலாம் வெய்யோன் வெள்ளி மிதுனமுறும் புதனும் நன்று உயிர் மிதுனம் புகல்வீர் முனியே பலனெவ்வாறு இதுவே யாண்பால் ஜனமுறும் இல்லங் கீழ்மேல் வீதியதே.

  2. சந்திரன் கும்பத்திலும், செவ்வாய் மகரத்திலும், குரு ராகு மேஷத் திலும், புதன் கடகத்திலும், லக்கினம் குரியன் சுக்கிரன் சனி களனியிலும், கேது துலாத் திலும், குரியன் சுக்கிரன் மிதுனத்திலும் இருந்து, லக்கி னம் மிதுனமாக இருந்தால், எற்படும் பலனைச்சொல்லுங்கள், முனிவரே ! இத்நு ஆண் பிறப்பு. பிறந்த வீடு கிடக்கு மேற் கானத் தெருவி ளுள்ளது.

இராசி சக்கரம்

  1. அதுவே தென்பால் வாசலது அருகர் தென்கிழே வட மேற்பால் சதிராய் மாயோன் குடிபாளாம் சாரும் வடபால் ஈசனுடே பதிக்குற் கீழ்ப்பால் காவியுறும் பகர்வோம் சமனுர் ஜீனகுலத்தில் மதிபோல் தோன்றும் ஜேஷ்டனுமா யறைவோன் தாயே யினிமேலே.

  2. அது தெற்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. அருகதேவனின் கோயில் தென்கிழக்கிலும், வடமேற்குத்திசையில் பாழடைந்த திருமாலின் ஆலய மும், வடக்கில் சிவபெருமான் ஆலயமும், இழக்கில் காளியின் ஆலயமும் உள்ள சமநிலையால் சந்திரனைப் போல் அழகுளவனுக, தன் தந்தைக்கு மூத்த புதல்வனுகப் பிறப்பான், என்றும். தாயே ! கேளுங்கள்.

Page 479

  1. அன்றே தந்தை திசைக்கோயாம் அழையும் பாரி புத்திராகள் மூன்பின் ஜன்ம விலையெல்லாம் முறைக்குக் கேள்மியோ இந்நாளில் வந்தோன் யோகம் நவ நாளால் வரையக் கேள்மியோ தந்தைக்குப் பிந்தி மனோனா ருக்விதேனே பிறப்பான் தந்தை பேதையோ.

  2. தாய் தந்தையர் உடன்பிறந்தவராம் மாதையிழும்மூன்றிலி மக்கள் இவர் களின் யோகத்தையும், முற்பிறப்பு மறுபிறப்பு இவைகளேயும் இந்நாளில் சொல்லுவின்றேன். கேளுங்கள். நான்காமவருகப் பிறந்த இவனது யோகத்தை நவக்கிரகங்களின் நாளால் (ஜோதிஷ் சாஸ்திரத்தால்) சொமுனின் ரூம். கேளுங்கள். ஜாதகனுடைய தந்தை அவனுடைய தந்தையின் இரண்டாம் மனேவிக்குப் பிறப்பான்.

  3. அறவே தந்தை திசைகாணன் அவனுடன் தாய்க்குச் சுதனுண்டோ உரமா யாண்போ எல்லாறுமே உரைப்பேன் பாரி மிரண்டாவர் நெறியா யாண்போ விரண்டென்றும் நீலி யொன்று நேமித்தோம் இருமா துருவின் சுதர்விவரம் இயம்பு முனியே விவரமதாய்.

  4. தந்தைக்கு உடன்பிறந்தவரில்லே. அவனுடைய முதல் தாய்க்குப் புத்திரர் உண்டோ? திடமுடன் ஓர் ஆண் மகன் தோன்றுவான். அவனுக்கு மனேவி இருவராவர். இரு புத்திரர்களும் ஒரு புத்திரியும் தோன்றுவார்கள் என்று கூறுவின்றேம். இரண்டாம் தாயின் குழந்தைகளின் விபரத்தைச் சொல்லுவிகள், விபரமாக.

  5. மூன்மா தருக்குப் பெண் ஜென்று மேவும் பின்ஜனன் தனக்காண்பால் சொன்னேன் தீர்க்கம் வேறுவன் செப்புந் தந்தை குணமதேனே பண்ணி யுறைப்பனல் பல்ரேயன் பகவான் பததி பலசெட்டு பின்னமி லாதான் நற்குண த்தான் பெரியோர் தேவன் புகேமற்பன்.

  6. ஜாதகனுடைய தந்தையின் முதல் தாய்க்குச் பெண் ஒருத்தி தோன்றுவாள். அவளுக்குப் பிறகு சகோதரன் ஒருவன் தோன்றி இருக்காமாயிருப்பான். அவன் வேறாகச் சென்றுவிடுவான். ஜாதகனுடைய தந்தையின் குணத்தைக் கூறுங்கள், பண்ணிப் பண்ணிப் பேசும் இயல்பினன். பலருக்குப்

Sapta.—27Δ

Page 480

பிரியஞவன். திருமாலின்மீது பத்தியுள்ளவன். பல வர்த்தகம் செய்து வருவான். உண்ணமில்லாதவன். நற்குணமுள்ளவன். பெரியோர்களிடம் பிரிய மூளைவன். கீர்த்தியுள்ளவன்.

  1. புகழ்ந்தோர்க் கன்பன் முன்கோபி புகல்வான் கடடு வார்த்தைகள் ஒகமும் மீற்று தான்செய்வன் அயலூர் வாசம் மிகவணிபம் பகையோர் வணங்கச் செய்திடுவன் பந்த நேயன்.......ர்ப்பன்

தகையோயிக் கரத்தில் சாமரையும் தங்கும் வாயுப் பிணியுமுளன்.

  1. தன்னைக் கொண்டாடபவர்களிடம் பிரியமாக இருப்பான். முன்கோபி. வார்த்தைகளில் புனேந்து பேசுவான். இரு வீடுகள் உள்ளவன். வேற்றூரில் வசித்துவருவான். வர்த்தகம் பெரிதாக இருக்கும். விரோதிகளை அடக்கிப் பணியச் செய்வான். பந்துக்களுக்குப் பிரியமானவன்..........கையில் சாமரையேகை இருக்கும். வாயு நோயுள்ளவன்.

  2. இந்நெறி யுடையோ னுக்கு இவனுமே யுடிப்பான் ஒருகும் உண்ணவன் குணத்தைச் சொல்வோ மழகுளான் மாஞ்சி வப்பன் மன்னவர் நேசங் கொள்வன் வார்த்தையுள் சுகமும் முன்னது உள்நதக் கல்வி ரண்டு உறைபகும் வறுமை காணுன்.

  3. இங்நனம் சூறப்பட்டவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைக் கூறுவின்றேன். அழகுள்ளவன். சிவந்த மேனியான். அரசிடம் நட்புக் கொள்ளுவான். இன்பமாகப் பேசுவான். உயர்ந்த கல்வியை இரு பாஷககளில் கற்பான். தரித்திரம் இல்லாதவன் என்றேும்.

  4. கல்வியில் பெருமை யேற்பான் காலாட்க ளுடைய னுக்கும் இல்லையென் லுறைக்க மாட்டான் யாவர்க்கும் நல்லோன் மல்லினிற் செல்லா ஞானும் வருணித்தோர்க் குதவி செய்வான் புல்லியர் நேசங் கொள்வன் பரிவண்டி யுடைய னுக்கும்

  5. கல்வியால் பெருமை அடைவான். எவராட்கள் உள்ளவன். யாசிப் பவர்களுக்கு இல்லை என்று சூறுதவன். எல்லோருக்கும் நல்லவன். வீண் வம்புக்குச் செல்லாதவன். தன்னைத் தோத்திரம் செய்தவர்களுக்கு உபகாரம் செய்வான். அற்பர்களிடம் உறவு கொள்ளுவான். குதிரைவண்டி உள்ளவன்.

  6. அரசாள் தொழிலு மேற்பன் அனேகதே சங்கள் செல்வன் குறையென்ன ரோர்க்கு குதவி செய்வன் குலத்துளோர் மதிக்க பறைப்பள்நு முடைய னுவன் பகைத்தோரை நசிக்க வைப்பான் திருமக்(ளென்ப னுவன் சென்றிடம் பெருமை யேற்பான்.

Page 481

பிதுரு லிங்கம்-ஜாதகம் 44

421

  1. அரசாங்க உத்தியோகம் ஏற்பான். அனேக தலங்களுக்குச் செல் வான். துண்பமடைந்தவாகட்கு உபகாரம் செய்பவன். சன் குற்றத்தோர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். பலருப்பறை உள்ளவன். விரோத கரேஒழிக்க வல்லவன். மன்மதனேப் போன்றவன். சென்றிடடங்களில் பெருமை யடைவான்.

  2. பொன்பணி யதிகுன் சேர்ப்பன புதியதாக் செய்யே நாட்டம் தன்சொலே மேன்மை யாகச் சாதிப்பான் ஊக சாளி கன்னியர் மோக குணமுனைக் கடவுளர் பத்தி புண்ணபன் அன்னியர்க் குதவி செய்வான் அனேககீர்த் திகளு மேற்பன்.

  3. பொன் ஆபரணங்கைச் சேர்ப்பான். புதிய செயல்களில் செய்வதில் விருப்பமுள்ளவன். சன்வார்த்தைகளே மேன்மையுள்ளன என்று சொல்லுவான். ஜோகமுள்ளவான். பெண்களின்மீது மையல் கொள்ளுவான். கடவுள் மீது பக்தியுடையவன். பிறருக்கு உபகாரம் செய்வான். அனேக புகழ்களோ அடைவான்.

முன்ரும்பாவ கிரகத்தில்

  1. துணேவர்களில்லா இருக்கு செப்புவீர சங்கை தன்னே வியன்யாக மூன்றைச் செய்வாய் வியர்த்தமாய்ப் பார்த்த தாளும் கன்முள மூன்றுஒன் தன்னேப் காரியும் பார்த்த தாளும் வியன்யாகுந் துணிகா இருணும் புதனுக்கு வெட்டில் திங்கள்;

  2. உடன் பிறந்தவர்களில்லாதவன். அதற்குக்க் காரணம் சொல்லுங்கள். மூன்றும் வீட்டுக்காரனைய சூரியனேச் செய்வாய் பார்த்தாளும் (மூன்றும் வீட்டைச் செவ்வாய் பார்த்தாளும்), சூரியனேச் சனி பார்த்ததாளும், உடன் பிறந்தவர்களுக்குத் தோஷம் ஏற்படும். புதனிருக்கும் இடத்தக்கு எட்டாமிடத்தில் சந்திரன் இருப்பதால;

  3. முதலாவ தான்நுக் குள்ளே எழுவோ எண்ணே தாழும் மறுதாயு மொன்று நேரும் மறுவாத அதன்முன் மூன்று இறமாகு மதன்பின் குண்பால் செப்புவோ மொன்றே யாக அரிவையை சொன்னு தீர்க்கும் அம்பிகை யானோ கேளாய்.

  4. (ஜாதகன் பிறந்த) ஒருவருடத்துக்குள்ளாகவே தாய் மரணமடை வாள். மறுதாய் ஒருத்தி வருவாள். அவளுக்குப் பிறக்கும் முதல் மூன்று குழந்தைகள் நிலேயா. அதற்குப்பின் சகோதரன் ஒருவனை நீண்ட ஆயுளுள்ளவனுக இருப்பான். சகோதரி ஒருத்தியும் தீர்க்கமாவள். தாயே ! கேளுங்கள்.

  5. மாதரு சுணமென்வ வாறு வறிவிப்பீர் முனியே நீர்தாம் சுதிலாள் நற்கு லத்தாள் சந்தர முடைய ளாவள் பார்தக மன்மில் வாதாள் பிறந்தப் சாரஞ் செய்வள் மேதினில் நல்லோ ளாவள் வீணவம்பில் செல்லா ளாவள்.

Page 482

  1. தாயின் குணத்தைக் கூறுங்கள். முநிவரோ! நீர்தம். கூதில்லா தவள். நற்குணமுள்ளவள். அழகுள்ளவள். கெட்டமனை மில்லாதவள். அன்புடன் உபசரிப்பாள். உல்சில் நல்லவளாக இருப்பாள். வீண வார்த்தை பேசாதவள்.

  2. இல்லழு முன்னு ராகும் இவள்துனோ கானழு ளாகும் வல்லிக்கு வண்ணே மூன்று மருவிடு மென்று சொல்வோம் புள்குவோ முதல்த்தா யீன்ற புத்திரி யிவளை யம்மா சொல்லுவோ மிவள்முன் ஜன்மம்.......கு தென்பாற்;

  3. இவளுக்கு, பிறந்த வீடு உள்ளுறிலேயே உள்ளது. உடன் பிறந்தவர் கவில்லாதவள். தாய்க்கு மூன்று தாய்மார்கள் எற்படுவர் என்று சொல்லுகின்றோம். அவர்களில் மூத்த தாயின் மகள் இந்த ஜாதகனின் தாய் என்று கூறுகின்றோம். இவளுடைய முற்பிறவியைச் சொல்லுகின் றோம். .........தெற்கில்;

  4. சிறுவயிரில் பிரம சேயாய் ஜனித்ததுமே வறுமை யின்றி வருநுண்டாய் மதலை யுண்டாய் வாழ்நாளில் வினோையக் கேண்மோ ரனடி யேழை மாது அன்னமும் மிவனிக் கேட் கரிபோலக் கோப முற்று வார்த்தைக ளதிகம் பேசி;

  5. ஓிற்றுளி, அந்தணகுலத்தவளாகப் பிறப்பாள். வறுமையில்லாமல், கணவன் மக்கள் இவர்களே அடைந்து வாழ்ந்த வருங்காலத்தில் எற்பட்ட திவீனையைக் கேளுங்கள். சிவனடியாளாகிய ஏழைப்பெண் ஒருத்தி இவளே அன்னம் கேட்கும்போது, சிங்கம்போல் கோபமடைந்து, அதிகமாகத் திட்டி;

  6. வேறில்லச் செல்லு மென்ன வேழையோள் மனங்க லங்கிக் கூறுவாள் சாபன் தாணுங் குறித்திடும் பின்ஜன் மத்தில் திரமாய்த் துணிகளின்றி ஜனித்ததாய் பிறண மாவள் பாரினில் வேறு மாது பக்கமே வாழ்வா யென்று ;

  7. வேறு வீட்டுக்குச் சொல்லுங்களென்று கூற, எழைப்பெண் மனம் வருந்திக் கூறுபின்ற சாபத்தைக் கேளுங்கள். இனி, எற்படும் மறுபிறவியில் உடன்பிறந்தவர்கள் இல்லாமல் பெற்ற தாயும் இறந்து, வேற்றுத் தாயி னிடம் வாழ்ந்து வருவாய் என்று;

  8. இன்னமும் பலவாய்ச் சொல்லி எழினல் வேறு வில்லம் பின்மா யந்தத் தோடம் புகிற்று இவளுக் கேதான் தனவரன் மாண்டு பின்பு தரணியில் சின்னள் சென்று துரிசியோ கால ருடு சென்றன ரிவளே யென்றேரும்.

  9. இன்னும் பலவிதமாகச் சொல்லி வேற்று வீட்டுக்குச் சென்று, அந்தத் தோஷம் இவளே வந்தடைந்தது. தங்கணவரும் இடையில் மாண்டு, பூமியில், சிலகாலம் வசித்து, துன்பந்தரும் காலகதி யடைந்தாள் என்று கூறினேரும்.

Page 483

  1. தலைநான் கோள் வரையப் பட்டு ஜனித தனை லிவானே யென்றேும் குலவுழன் ஜன்ம சாபங் கோடையுடன் துணைகள் காணுற் தலைவித 'ய் துன்ப மெய்வன் சஞ்சல மாதி யிலநான் பலர்நிந்தை யேற்பாள் ளாவள் பரவிழுந் துணையின் ரண்டு.

  2. மீண்டும் பிறமதேவனுள் படைக்கப்பட்டுப்பிறந்தவள் இவள் என்றும். கூறப்படுவின் தோஷக்குறளில் உடன் பிறந்த சகோதர்களுடன்கவி தாய்க்குளம் துன்பம் உண்டாகும். ஆதிகாலத்தில் சஞ்சலம் எற்படும். பலரால் நிந்தை செய்யப்படுவாள். பின்பிறந்த உடன்பிறந்தவர் இருவர் என்றும்.

  3. எடபுத் திரளுந் தோன்றி எருவாள் காற் குடு தோடகையின் ஜன்மம் சொல்வோளுஞ் சோழநாட் டதனில் லோதான் பாகமா யிக்கு லத்தில் பாவையுந் தோந்று வாளாம் போகவாந் தியைப் பெற்று புண்ணிய சாபி கேளாய்.

  4. ஒரு புத்திரன் பிறந்து இறந்துவிடுவாள். தாயின் மறுவிறவி மைச் சொல்லுவின்றும். சோழநாட்டில் இதே குலத்தில் பிறபாள் என்று கூறுகின்றும். போக சமுத்திரத்தை யடைந்த புண்ணியவதியே ! கேளுங்கள்.

  5. தந்தையின் பூர்வந் சொல்வோஞன் சுட்ட நாதேசர் வாழுந் மூத்தின ஊரி லோதான் வைசியச் செயாய் வந்து விந்தையாய்ச் செட்டுச் செய்து விளங்கிய மதலே யுண்டாய்க் சந்ததம் வாழு நாளில் சாற்றுவோ மூழியைத் தான்.

  6. தந்தையுடைய முற்பிறவியைக் கூறுகின்றோம். சட்டநாதச்வரர் வாழும் புண்ணிய கோடத்திரத்தில், வைசிய குலத்தவனாகப் பிறந்து, வர்த்தகம் செய்துவந்தது, புத்திபாக்கியம் பெற்றுவாழ்ந்து வருங்காலத்தில் எற்பட்ட தீவினைச் சொல்லுவின்றோம்.

  7. கற்புடைய மாது போகம் கலந்தனன் பலவந் தத்தால் கப்புடும் நேர்த்த தென்றோம் தங்கையின் சாப மொன்று மற் அற்பமாய் நேர்ந்த தென்றுந் மறையோ ருக்குச் சொற்பிழை தோட மோன்றுந் சேர்ந்தது விவனுக்கு கோநான்.

  8. கற்புள்ள ஒரு பெண்ணுடன் ஜாதகனுடைய தந்தை பலவந்தமாக இன்பம் அனுபவித்தான். அதனால் தோஷமேற்பட்டது. இது தவிர, உடன் பிறந்தவளின் சாபம் ஒன்றும் நேரிட்டது. அதுவுள்ளாமல், அந்தணர்களின் தீச்சொல் ஒன்று அவனுக்கு எற்பட்டது என்றும்.

பொய்க்சாட்சி கூறிய தோஷம்

  1. அரசர்பால் கட்டு வார்த்தை அறைந்தன னேன்மைக் காகக் குறைவுண்டாய் மண்வெ றுப்பால் கூறுவார் சாபந் தாறும் மறுஜன்ம மகனோ றண்டாய் வருந்துணோ காண லுயிப் பெறுந்தந் தை மில்லோம் நினைப் புக்குவாய் வடகழ் தினனே.

Page 484

  1. அச்சிடம் ஓ எழைக்காக இல்லாத வார்த்தைகள்ப புளோந்து பேசினுன் (பொய்ச் சாட்சி சொன்னுன்). எழையும் மனவருத்தமடைந்து சாபமிட்டான் நீ,மறுபிறவியில் இருமனேவிகளையைந்து உன்பிறந்தவர்களின்றி, பெற்ற தந்தையின் வீடில்லாமல், வடகிழக்குத் திசையில் செல்லுவாய்,

  2. இன்னமும் பலவாறு சொல்லி இறைத்தனர் தெருத்தோள் தாமும் தன்னிலே யந்தச் சாப்பு சாந்தது விவரிக்க கேதான் இன்னவ ஞைந்தி யத்தில் இருடிகட் கண்ண மீந்தும் உன்னியர் சொல்லு மார்க்கம் அவன்தாகப் பந்தல் வைத்தும்;

  3. இன்னும் பலவிதம் சொல்லி, தெருமண்ணே வாரி இறைத்ததான். அந்தச் சாபமும் இவனே வந்தடைந்தது. ஜாதகனின் தந்தையும் தன் கடைசிக்காலத்தில் முனிவர்க்கு அன்னமளித்தும், வேற்று மனிதர் செல்லும் சாலையோரங்களில் தண்ணீர்ப் பந்தல்மைத்தும்;

  4. கடவுளர் தொண்டு பூண்டும் காலன்தன் நாட் டைந்து அடைவடுன் பிரமன் லக்கம் அவன்சின் குலமுழு தித்தான் கிடமதாய் முன்னாழ்ச் சாபந் சேர்ந்தத விச்சென் மத்தில் விடம்போல வளுந்து நறன்றும் மேவிடும் பாரி ரண்டு.

  5. தெய்வபக்திகொண்டும் இறந்து, மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டு, சமண குலத்தில் பிறந்தான். முற்பிறவியின் சாபம் நிச்சயமாகக் கொடிய விஷம்போல் இவனேப் பற்றியது. இவனுக்கு இரு மீனவியார் தோன்றுவர்.

  6. துன்களுங் காண லுவன் தத்தையார் ஜீத்தில் வாழான் வியனாயாக் வேறு நாடு மேலியே செட்டுச் செய்வன் கனுமடன் பராசர் சொல்லக் கெளசிகர் மறுத்துச் சொல்வார் சினுமடன் வைசியச் சேயோய் ஜனித்தவ நிச்சென் மத்தில்;

  7. இடன் பிறந்தவர்கள் இல்லாதவன். தன் தந்தையால் சம்பாதிக்கப் பட்ட பொருளில் வாழ்ந்த வராதவன். வீணப் பயனலு வேறு தேசத்தில் சென்று வியாபாரம் செய்து வருவான். இங்ஙனம் பராசர் முனிவர் கூற, கெளசிக முனிவர் மறுத்துச் சொல்லுவின்றர். முற்பிறவியில் வைசிய குலத்தில் பிறந்தவன் இப்பிறவியில்;

  8. வதசெய்யாக் குலத்தி லேதான் வருங்கா ரணங்க எண்ணச் சுதனுதமுன் ஜன்மன் தன்னில் தேவதா பத்தி கொண்டும் அதிகட் கண்ண மீந்தும் ஆபத்தில் தாக மீந்தும் இதுவிதப் புண்ணிய யத்தால் எய்தினு னிவனே யென்றும்.

  9. வதை செய்யா ஜைன குலத்தில் பிறக்கும் காரணங்க எண்ண ? ஜாதகன் தந்தை முற்பிறவியில் தெய்வபக்தி கொண்டதாலும், துறவிகட் கண்ணமலிர்த்து வந்ததாலும், ஆபத்துக்காலத்தில் (கோடையில்) தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்து வந்ததாலும் எற்பட்ட புண்ணியங்களால் இங்ஙனம் பிறந்தான் என்றும்.

Page 485

  1. முன்வினை நீங்கா தோசொல் எழையuான் சாபம் நீங்கா வந்தகி வந்தே தீர்ம மருவிநம் சொற்ப ரோகம் துன்மையாய்க் கால நுட சேருவான் இருபா றெனுங்பான் பின்ஜண்மம் புகலக் கேண்மோ ' பிருடிி தலத்தி தோண் ;

  2. முற்பிறவியில் செய்த தீவினை விலகாதோ ? சொல்லுங்கள். எழைu யான் சாபம் நீங்காது. வருகதி வந்தே தீர்ம மருவிநும் சிறது ரோகம் நும் டும். ஜாதகன் இருபத்தொன்பதாம் வயதிலேயே துன்பந்தரும் காலந்,தியை அடைவான். அவனுடைய மறுபிறவி காஞ்சீபுரத்தில்;

  3. உதிப்பனும் வைசியர் செயாய் உலகெலாஞ் செட்டுச் செய்வான் இதுகுலன் தனிலும் திதித்தோன் இனிவைய குலத்தில் தோன்ற அது லசன் சொலலு மென்ன அருகர்தம் பத்தி கொஞ்சம் சதியான வார்த்தை யாயும் பொருளுமால மசாத்தி யங்கள் ;

  4. வைசிய குலத்தவராகப் பிறந்து, உலகத்தில் பல விடங்களில் வர்த்தகம் செய்து வருவான். இந்தக் குலத்தில் தோன்றியவன் இனி வைசிய குலத்தில் பிறக்கும் காரணங்கலென்ன ? அருகதேவன் மீது பக்தி கொண்டும், திய வார்த்தைகளேப் பேசிவந்ததாலும், பொருளுக்காக இல்லாத வார்த்தைகளேயும்;

  5. செப்பினுன் சிலரை மோசன் செய்ததா இுதிப்பா னுவன் ஓபுடன் ஜாத கர்சகுத் செப்புவோ மணததின் காலம் மெய்ப்புட னீசொன் பானில் மெல்லியும் வருவா ஞாவுன் மெய்ப்படி. யன்னே வர்க்கம் வருவுவா ஒென்று சொல்லோம்.

  6. சொன்னுன். சிலரை மோசம் செய்தான். இவைகளால் இவிதம் பிறந்தான். ஜாதகனுக்குத் திருமண மேற்படும் காலத்தைச் சொல்லுவின் றேும். அவனுடைய பதிநொட்டாம் வயதில் மீனவி வருவாள். அவள் இவனுடைய தாயின் வர்க்கத்திலிருந்து வாய்ப்பாள் என்று சொல்லு ஒின்றும்.

  7. கணமது நல்லிலோ இவள் குடிய்பிலோ கொடுமை செய்வான் றும் விண்டு செய்யாள் யாவர்க்கு விவேகியாம் யோக சாலி கணமுள குடும்பி யாவள் கஞ்சமா நிறத்த ஞாவுன் தன் றென் மனம்போல் வாழ்வள் அருகர்தம் பத்தி பூண்பள்.

  8. நல்ல மனமுள்ளவள். முகத்தில் கொடுமை காட்டும். பிறருக்குத் துன்பங்கள் இழைக்காதவள். விவேகி. யோகசாலி. நல்ல குடும்ப முள்ள வள். தாமரையைப்போன்ற நிறமுள்ளவள். அருகதேவன்மீது பக்தியுள்ளவள்.

  9. வயதுமே தீர்க்க மொம்தும் மாமுனி மறுத்துச் சொல்வார் வியமாகும் முதலம மேதான் மேவிடு மிண்டாம் பாறி பயமேகுஞ் சேதி சொல்வாய் பணிகரு சரத்தி லேறத் இெமுட்டோ தாசய் சொற்கு மோர்ப யனுங்க கோண்வே.

Page 486

  1. அவள் நீண்ட வயதுள்ளவள். முனிவர் தடுத்துச் சொல்லுவின் றர். இரதகனுக்கு முதல் மனேவி இறந்துவிடவள். இண்டாம் மனேவி யொருத்தி வாய்ப்பாள். அவளுக்குத் திங்கு எற்படும் காரணத்தைக் கூறுங்கள். ராகு குருசராத்தில் இருப்பதால் இவனுக்கு இரு மனவியர் எற்படுவர் என்று கூறுவின்றும்.

  2. அத்திரி மறுத்துச் சொல்வார் அம்புலி வொன்பாற் நிற்கச் செத்தயாச் சேயோர் ஜாதகம் சொல்லுங் கோளைப்பார்க்கப் பத்தினி யோன்றே நேரும் பாவையு மிரண்டு முன்னுல் குச்தமாய்க் கால லடு கொள்ளேக விடுவோ லென்றும்.

  3. அத்திரி முனிவர் தடுத்துச் சொல்லுகின்றார். சந்திரன் ஒன்பதாம் இடத்தில் இருப்பதானும், செல்வாய் உச்சமாக இருப்பதானும், சுக்கிரன் எழாமிடத்தைப் பார்ப்பதானும், மனேவி ஒருத்தியே. இராகணது மரணத்துக்கு இரு ஆண்கள் முன்னுள்ளிய மனேவி இறந்துவிடுவாள் என்று சொல்லுகின்றும்.

  4. எந்தக்கா லத்தில் செல்வால் இயம்புவீர் முனியே நீர்தாம் வந்தவ னேம்பாற் குறில் மனவியுஞ் செல்வாள் ளாகும் பின்திய மனேவி காண பேசுவோம் புத்திர பாவம் நொந்திடுங் காணு தாகுஞ் நுவலுவீ ரந்தச் சங்கை.

  5. எந்தக் காலத்தில் இறப்பாள், சொல்லுங்கள், முனிவரே ! ஜாதகனின் இம்பத்தாரும் வயதில் அவள் இறந்து விடுவாள். மறுபடியும் மனேவி இல்லாதவன். புத்திரபாவத்தைச் சொல்லுகின்றும். இறந்துவிடும் நிலையான என்றும். அதற்குக் காரணங்கள் சொல்லுங்கள்.

ஐந்தாம்பாவ கிரகனில்

  1. அனுசனில் கேது தங்க அனுசவன் தன்னேக் காரி தசமாய்ப் பார்ப்ப தாலும் சந்ததி தோட மெய்தும் மிக்சிய ஜன்மன் தன்னில் மேவிற்று வினையே நேகம் வ!ச்சனே சொல்லு மென்ன வரைகின்றும் கேளுந் தாயே.

  2. ஐந்தாமிடத்தில் கேது இருப்பதாலும், ஐந்தாம் வீட்டுக்குரிய சுக்கிரோச் சனி பார்ப்பதாலும், புத்திர தோஷம் எற்படும். மூற்பிறவியிலும் திவிநேகல் அதிகமாகச் செய்துள்ளான். தீச் செயல்களேக் கூறுங்கள். கேளுங்கள். தாயே !

  3. பொங்கிய சேர நாட்டில் புகழ்பெறு பழனி தன்னில் இங்கவன் சத்திரச் செய்யாய் எய்தியே மனேவி மைந்தர் மங்களக் குடும்பி யாகி வாழ்நாவில் வினையைச் சொல்வோம் நங்கையாம் விதவை போகம் நாயகன் துய்த்து வந்தான்.

  4. வளம்பெற்ற சேரநாட்டில், சீர்த்தியுள்ள பழனியில், சத்திரிய மரபி னருகட் பிறந்து, மனேவி மக்க ளதைந்து, சுபமுள்ள குடும்பியாகி, வரங்காலத்தில் எற்பட்ட திவினையைச் சொல்லுகின்றும். இரு விதவையை அழைத்துவந்து அவளுடன் இன்பம் அனுபவித்து வந்தான்.

Page 487

  1. சிலவேநாள் சென்று பின்பு செல்விச்சுக்கு கருவும் தங்க விலகவே யெண்ணாங் கொண்டு விரைவில்பண் டிதங்கள் செய்யக் குலவின கருவு நீங்கிக் கோதையு மாண்டா ஒன்றே ரும் உலவிற்று வந்தத் தோடம் உரைக்கின்றும் வேறு வொன்றும்.

  2. சிலகாலம் சென்றபின், அவளுக்க்க் கரு ஏற்பட்டது. அந்தக் கரு நீக்க நினைத்துப பலவிதமான மருந்துகள் கொற்றிக்க, அந்தக் கரு நீங்கி, அந்தக் கைம்பெண் மாண்டாள். அந்தத் தோஷம் ஏற்பட்டது. மற்றெறுன் றும் சொல்லுவின்றும்.

  3. இல்லத்தில் புயங்கள் வாசம் இருந்தது வெகுநா ளாக எல்லாம் மருடத் தோலே அணுகிற்று வெளியில் ஒர்நாள் வல்லவன் கழியால் வாட்ட மறலியின் பதிக்குச் செல்லப் புல்?ற்று வந்தத் தோடம் புத்திர ரந்தி யத்தில்;

  4. இவனுடைய வீட்டில் வெகு நாட்களாக லர்ப்பமொன்று வாழ்ந்து வந்தது. அம்?து ஒரு நாள் பறத்தை எடுத்து சாடியது. அதை ஜாதகன் கழி முடித்தான். சர்ப்பம் இறந்தது. அதுவும் ஒரு தோஷமாயிற்று. புத்திரர்கள் கடைசிக்காலத்தில்;

  5. சென்றனர் கால ஜூடு தீரனு மனவே றுப்பால் தென்திசைத் தலங்கள் சென்று தேரினோர்க் கண்ண மீந்த அன்றயன் மாளுங் காணு அண்ணலேப் பூசித் தேதான் முன்னமே கால ஜூடு மேவினு னிவவேனே யென்றுநும்.

  6. மாண்டனர். ஜாதகனும் மனவருத்த மூற்று, தெற்குத் திசையில் உள்ள புண்ணிய தலங்களுக்குச் சென்று, முதியோருக்கு அன்னமளித்து, சிவபெருமானைப் பூசைசெய்து, முதல் பிறவியில் இறந்து, மீண்டும் ;

  7. பிரமனோக் கவனையப் பட்டு ஜெபிப்பனு மிந்தப் பாலன் உறைந்திடு முன்னூஞ்ச் சாபம் உறுநதிடண காணு லிவன் பிறந்ததோ ராண்டில் லேதான் பேதையு மேகு வாளாம் வருஞ்சுதர் தோடு மெய்வன மறைகின்றுன் றிரியை யொன்று.

  8. பிரமனால் படைக்கப்பட்டுப் பிறந்தவன் இந்த ஜாதகன். முற்பிறவி யின் சாபத்தால் சகோதர தோஷம் ஏற்படும். பிறந்த ஒரு வருடத்தில் தாயும் இறந்து விடுவாள். பிறக்கும் குழந்தைகட்கும் தோஷமுண்டாகும். இதற்குச் சாந்தி யொன்று கூறுகின்றும்.

  9. அந்நகர் ஜோய்ப்பா லாயும்......று வடபா லாயும் மன்னுமார் பாக்கந் தன்னில் அவன்குல தெய்வத் திற்குன் னவு ணப்ட்டு காது எழுப்பட முடியுளு செய்தி மன்ளுபஞு சமியின் வாரம் பாவகன் விரதந் கொள்ள;

Page 488

428

மிதுன லக்னம்—ஜாதகம் 44

அவளுக்கு அழகுஇல்.......... வடக்கில் உள்ள மண்ளு மார் பாக்கம் தன்னில் உள்ள அவளுடைய குலதெய்வத்துக்கு இவன் அபிஷேகம் செய்து, சிறத்த முடியும் ஏன்று செய்து, பஞ்சமி தினத்தன்று விரதம் மேற்கொண்டால்;

  1. பூருவம் விளையு நீக்கிப் பொருந்திதனே சதா ஏன்று எற்பெருங் கன்னி யவ்வாறு இதுரணத் இர்க்கு மெய்யதும் சுற்றின செய்யா ஜீவில் குழவிகள் தேட மெய்யதும் ஆறுமா முகஙேப் பெற்ற அம்பிகை யானே கேளாய்.

  2. முற்பிறப்பில் செய்த திவ்யேகள் நீங்கி, புத்திரன் ஒருவனும் ஒரு புத்திரியும் தோன்றுவார்கள். இவர்கள் இருவரும் தீர்க்காயுளுள்ளவர்கள். நாங்கள் கூறியபடி செய்யாவிடில் புத்தி தோஷம் உண்டாகும். ஆறு முகக்கடவுள்ப் பெற்ற அம்பிகையே ! கேளுங்கள்.

  3. வந்தவன் பொதுயோ கத்தை வரைகின்றேன் தாயே கேளும் இந்திர யோக மொன்று இயல்வாசி யோக மொன்று அந்நகோர் பலனைச் சொல்வோம் இராசர்ப் சிதம மாவன் ஏநதிடம் பெருமை யேற்பன் இராசரால் சிவிப் பானும்.

  4. ஜாதகனுடைய பொது யோகத்தைச் சொல்லுவின்றும். தாயே ! கேளுங்கள். இந்திரயோகம் வாசியோகம் இரண்டும் ஏற்படும். அதன் பலனைச் சொல்லுகின்றேும். அரசால் பூசிக்கப்படுவான். எல்லாவிடத்திலும் பெருமை அடைவான். அரசாங்க உத்தியோகம் ஏற்று ஜீவித்து வருவான்.

  5. இருபத மூன்றுண் டினமேல் எய்திடு மதிகா ரங்கள் பிறைபோல வோங்கு மென்றும் புகழது மதிக முண்டு பொருளது வதிகளு சேர்ப்பன் பந்துவும் புகழ வுய்வான் பரிவண்டி யாங்கு மென்றும் பார்வதி கேட்டி டாயே.

  6. ஜாதகன், தனது இருபத்து மூன்றும் வயதுக்குமேல் அதிகாரங்கள் ஏற்பான். வளர்பிறைச் சந்திரன்போல் யோகம் விருத்தியாகும். யோக்தியும் பெருகும். பொருளே அதிகமாகச் சேர்ப்பான். உறவினர்கள் புகழும்படி வாழ்வான். குதிரைவண்டி வைத்திருப்பான். பார்வதியே ! கேளுங்கள்.

  7. எண்ணஞ்சு வேழு வாணும் எய்திதும் ராஜ யோகம் வண்மையு மதன்மேலாக விகிடு மென்று சொல்வோம் திண்ணமாய் மரண மட்டும் சகராசார் தன்னல் கிட்டும் அண்ணலேப் பூசை செய்யும் அம்பிகை யானே கேளாய்.

  8. ஜாதகனுக்கு நாற்பத்தேழாம் வயதில் ராஜயோகம் ஏற்படும். நிச்சயமாக அதற்குமேல் விலகிவிடும் என்று சொல்லுகின்றேும். நிச்சய மரணகாலம் வரையில் அரசால் யோகம் பெருகும். சிவபெருமானேப் பூசைசெய்யும் தேவியே ! கேளுங்கள்.

Page 489

  1. இதுமத்தில் தொழில்செ லுக்கு இடருக ருண்டோ சொல்வீர் சதியாகச் சிலவே நேருந் சபனன்முன் பனிபோல் நீங்கும் அதுப லிரண்டில் சொல்வோம் அன்பது எட்டு - ஊண்டில் பொதுக னிறமா தன்னில் புனிதனி றுடல மேரும்.

  2. இதற்கிடையில் தொழிலில் துன்பங்கள் ஏற்படுமோ ? தினையாகச் சி லேரும். ஆனல் அவை குறியன்முன் பனிபோல் நீங்கும். அவ் விஷயத்தைப் பிற்பாடத்தில் சொலுவின்றேும். ஜாம்பத்தெட்டாம் வயதில் பூர்டாசி மாதத்தில் ஜாதகன் இறப்பான்.

  3. மறு ஜன்மம் பாண்டி தன்னில் மறைக்குள் முதிப்பா ருவர்க்குத் திருமகன் ஜனன காலம் சதயநாள் கடைபா தத்தில் உரகன்தன் தசையி லேதான் அனுகிடுந் திக்கள் மூப்பான் பெருமன்னே கண்ட மெய்த்தும் பலபிறணி சாத கர்க்கு.

  4. மறுபிறவி பாண்டிய நாட்டில அந்தண குலத்தில் பிறப்பான. ஜாத கணின் ஜனன காலத்தில் சதய நட்சத்திரம் ராகுமகாதசையில் இரண்டு வருடங்களும் ஆறு மாதங்களுமாம். பெற்றதாய் மாணமடைவாள். ஜாதக நிகழ்ப பல வியாதிகள் உண்டாகும்.

  5. தந்தைக்குச் செலவ செஞ்சல மனங்க ளெய்தும் பந்துவில் சுபமுன் சூதம் பகருவோம் முனியே யாங்கள் பிந்திய பாகன் தன்னில் பகருவோம் விபர மாக இந்திர நிறைஞ்சு மாதே இயம்பின மொழிகுன் ருவே.

  6. தந்தைக்குச் செலவு அதிகமாகும். சுந்தலமான மனமுள்ளவனு வன். உறவினர்களால் சுபமும் அசுபமும் நேரும். பிற்பாகத்தில் விபர மாகக் கூறுவின்றும். இந்திரன் தோத்திரிக்கும் தேவியே ! சூறிய சொற்கள் தவறு.

Page 490

ஜாதகம் 45.

  1. திங்களுஞ் சனியு மேரு செம்பொன்னு மான தாகப் பங்கபன் செயுங் கண்ணி பார்க்கவன் ஜீய மாகப் பொங்கிய புதனு முச்சம் பணிகோலில் வீணே ஜன்மம் ஏங்கிவைக் கிரகம் நின்றுல் இயம்புவீர் பலேனத் தானே;

  2. சந்திரன் சனி தனுசிலும், குரு மகரத்திலும், சூரியன் செவ்வாய் கன்னியிலும், சுக்கிரன் சிம்மத்திலும், புதன் தனது உச்சஸ்தான மாகிய கன்னியி லும், சாகு தலாத்திலும், கேது மேஷத்திலும் இருந்து, லக்கி னம் மிதுநமாக இருந்தால், உள்ள பலேனச் சொல்லுங்கள்;

  3. காதலி கேட்கும் போது களைசிகர் கூறுற கின்று மேதினி லாண்பால் ஜன்மம் விளங்குமில் கீழ்மேல் வீதி தீதான எமனின் வாடை தியினில் தந்தி மேற்கில் ஆதிமால் மாரி வாயு அரன்கோட்டன் காளி யுத்திராம்.

  4. என்று பார்வதி தேவி கேட்கும்போது, களேசிக முனிவர் சூறுகின் (ர். இங்கு ஆண் பிறப்பு. பிறந்தவளது, இழுக்கு மேற்கொள தெருவில் தெற்கு வரிசையில் உள்ளது. திருநெபதியம்மன் கோமிலும் விஞயகர் ஆலயமும் மேற்சிஇும், திருமாலின் ஆலயமும் மாரியம்மன் கோயிலும் வடமேற்குத் திக்கிலும், சிவன் கோயிலும் காளி கோயிலும் வடக்கிலும் உள்ளன.

  5. இத்தகை யடையா ளத்துள் இறங்குவான் சேட்ட ரூக வித்தகன் செயாய் மேவுவா நிவனின் யோகம் பெத்ததாய் தந்தை யோகம் பேதையர் புத்திர யோகம் சுத்தமாய் முன்பின் ஜன்மகுச் செபுவேோ பிறந்தால் தன்னில்.

  6. இங்ஙனம் அடையாளங்களுள்ள வீட்டில் ஜாதகன் தன் தைக்கு மூலிகைப் பிறப்பான், சைவகுலத்தில் தோன்றுவான். இவனுடைய யோகத்தையும், பெற்ற தாய் தந்தையர் மனேவி மக்கள் இவர் களின் யோகத்தையும், முற்பிறப்பு மறுபிறப்பு இவைகளையும் இந்த நூலில் சொல்லுகின்றேும்.

Page 491

  1. தந்தையின் குணத்தைத்த சொல்வோரு ஒமகல்வி மாநி றத்தன் நிந்தைக லேற்கா ளகுன் நிதானமாய் வார்த்தைத் சூறுவன் சினையும் நல்லி தாகுன் தேவதாப் பக்தி பூண்பன் பிந்திய புத்தி யுண்டு பிழையதை யொருவர்க் கெண்ணுணன்.

  2. ஜா தகனுடைய தந்தையின் குண த்தைச் சால்லுவான். ஒம மாண கல்வி யறிவுள்ளவன். மாநிற முடையவன். பழிகள் அடையாதவன். நிதானமாகப் பேசுவவன். நல்ல மனமுள்ளவன். தெய்வபக தி யுள்ளவன். பிற நக்சுத் திங்குசெய்ய நினையாதவன்.

  3. ஆதியில் வறுமை யுண்டு அவன்பின் சேர்ப்பா ளகுன் காதியு மில்லா ளகுன் கணக்கினில் மந்த மூண்டு சுதிலா னுயர மில்லான் தொடுவழக் கதனில் செல்வன் வேதனே யொருவர்க் கெண்ணுணன் வீடுகள் சிலர்க்குச் செய்வன்.

  4. ஆதிகாலத்தில் வறுமை யுள்ளவன். பிற்காலத்தில் பூமியைச் சேர்ப் பான். நல்லொழுக்க மில்லாதவன். கணக்கில் சாமார்த்திய மில்லாதவன். சூதகனில்லாதவன். வீண வழக்குகளில் செல்லுவான். பிறருக்குத் தின்பம் செய்ய நினையாதவன். சிலருக்கு வீடுகள் செய்வான்.

  5. அறுமுகன் பக்தி பூண்பன் அவசர மனத்த ளகுன் தரையினுள் ஜீவிப் பானும் தந்துணே சொல்லத் பாதான் குறுதந்த மூடைய ளகுன் கோபமுன் கொள்ஞ் மூண்டு மரம்வெட்டுந் தொழிலும் செய்வன் மங்கையே கேட்டி டாயே.

  6. ஆறுமுகக் கடவுள்மிது பக்தி கொள்ளுவான். அவசரமுள்ள மனத் தி ணன். பூமியில் விவசாயம் செய்து வாழ்ந்த வருவான். தன் உடன்பிறந்த வனின் வார்த்தையை மீறுவதன். சிறிய பற்களு டையவன். சிறது கோப முள்ளவன். மரம் வெட்டும் தொழில் செய்துவருவான். தேவியே ! கேளுங்கள்.

  7. தந்துணே யாண்பால் ரண்டு தங்கிடுந் தீர்க்க மாகப் பின்னமா மற்ற வெல்லாம் பேசினா வாணபா ளுந்தான் முன்பின்ளுய் மொழிய ளாகும் மொழிகின்று முன்னே ன்சேதி கண்ணெனென் மொழியும் மூண்டு கவடிலான் சொற்காப் பானும்.

  8. ஜாதகனின் தந்தைக்கு இரு சகோதரர்கள் இருக்கமாயிருப்பார். மற்ற வர்கள் நிலேயாமல் இறப்பர். சூறிய சகோதரர்கள் முன்பின் ளகு இருப்பர். ஜாதகனின் மூத்த சகோதரனின் செய்தியைக் சூறுகின்று ம். கரும்பை யொத்த இனிய வார்த்தைகளைப் பேசுவவன். கபட மில்லாதவன். சொன்ன வார்த்தைகளைக் காப்பான்.

  9. பலருக்கும் நல்லோ ளவன் பரிந்து சாரஞ் செய்வன் நிலவழக்கைக் காப்பா ளகுன் நினைத்ததை முடிக்க வல்லன் தலமது புதிதாய்ச் செய்வன் சண்முகன் பக்தி கொள்வன் விலேமாதர் மோகங் கொள்ளான் வினேபுலம் விருத்தி செய்வான்.

Page 492

  1. பல பேருக்கு நல்லவஞக இருப்பான். அன்புடன் உபசாரம் செய்வான். தன் வீட்டைக் காத்துக் கொள்ளுவான். (தன் நிலையை உணர்ந்து நடப்பான்.) எண்ணிய காரியத்தை முடிக்கச்சுடியவன். புதிய வீடு கட்டுவான். முருகப்பிரான்மீது பக்தி கொள்ளுவான். வேசையர்மீது மையல் கொள்ளாதவன். விநோ நிலங்களேப் பெருக்குவான்.

  2. பாரியும் வடமே நேரும் பாலையு மொன்றே தீர்க்கம் சூடுவோஞ் சதராண ரண்டு கோதையு மூன்று வென்மேரும் மாறனு மொன்றுய் வாழ்வன் மறுத்திடை யதிகஞ் சூருவின் வீரியன் வயது தீர்க்கம் மேதினில் சல்லியங் காளுன்.

  3. மனேவி வட கிழக்குத் திசையிலிருந்து வாய்ப்பாள். அவளும் ஒருத்தியே. இரு புதல்வர்களும் மூன்று புதல்விகளும் தோன்றுவர் என்றும். அவளும் தன் சகோதரனுடன் ஒன்றுக் கவாழ்ந்துவருவான். அதிகமாக மறுத்துப் பேசாதவன். நீண்ட வயதுள்ளவன். உலகில் கடனுபடாவ மில்லாதவன்.

  4. பிந்துநாண சேதி சொல்லவாம் பேச்சினில் சோரா ஜீவன் ஊன்றித் தன்னைச் செய்வான் உயர்வான புத்தி யேற்பன முன்னோஞ்சொல் தட்டா ரனுகு முருதிமா லுயர்மாவன் கண்ணியர் மோக ஜீவன் கட்டசெவி போல்க் கோபம்.

  5. ஜாதகநுடைய தன்மைக்குப் பின் பிறந்த சகோதரனைப் பற்றிச்சொல்லுவோம். பேச்சில் சோர்வு அதி யாதவன். உயர்ந்த வேலைகள் செய்வான். உயர்ந்த புத்திசாலி. மூத்த சகோதரன் பேச்சைக் கடவாதவன். இடமுள்ளவன். உயர்மானவன். பெண்கள்மீது விருப்பங்கொள்ளுவான். லட்சியப் போல் கோபம் கொள்ளுவான்.

  6. தந்திர மொழியு முண்டு சமர்த்துள நூக மூண்டு இஷ்டையில் கவடு முண்டு செம்பொருளும் டணியுங் சேர்ப்பன் கர்த்தன்மேல் பக்தி பூண்பான் கடன்கொளா நீடிக்க மில்லான் சத்துரு முடைய ஜீவன் சோம்பிடான் காதி யத்தில்.

  7. தந்திரமாகப் பேசுவன். சாமர்த்தியசாலி. ஊகமுள்ளவன். மனத்தில் சிறிது கபடமுள்ளவான். செம்பொன் ஆபரணங்களேச் சேர்ப்பான். ஷண்முகக் கடவுள்மீது பக்தியுள்ளவன். கடன் படாதவன். துன்பங்க றில்லாதவன். அழகுள்ளவன். காரியங்களில் சோம்பலில்லாதவன்.

  8. மனேவியு மொன்று வென்மேரும் மருவிடுங் வடகீழ் பாரி கன்முள சுதராண ரண்டு கண்ணிக ளவ்வாறு தீர்க்கம் இணிவுள மனத்த ஜீவன் துறவோர்கள் பக்தி பூண்பான் வினாசெய்யான் யாவ ருக்குங் வித்தகன் வயது தீர்க்கம்.

  9. மனேவி யொருத்தி யேயான். அவள் வடகிழக்குத் திசையிலிருந்து வாய்ப்பாள். இரு புதல்வர்களும் இரு புதல்விகளும் நீண்ட ஆயுளுள்ள மனத்தினன். துறவிகளிடம் பக்தி கொள்ளுவான். ஒருவருக்கும் தீங்குகள் செய்யாதவன். நீண்ட ஆயுளுள்ளவன்.

Page 493

  1. பாகன் நிறங்கு ணத்தைப் பகருவோ மினிமே ஸாகக் சீலவான் சிவந்த தேணி சிலேடையாய் வார்த்தை சொல்லவன் சாலவித தைகளுக்கு செய்வன் சமர்த்தாக வார்த்தை சொல்லவன் வேலேப பூசை பூண்பன் வினோபலம் விருத்தி செய்வன்.

  2. ஜாதகனுடைய நிறம் குணம் இலைகள் இனிக் சூறுவின்றும். நல்லொழுக்க முள்ளவன். பகர்ந்த நிறை முள்ளவன். இரு பாருள் படும்படி பேசுவவன். ஜால வேடிக்கை செய்வான். சாமர்த்தியமாகப் பேசுவான். ஷண்முகன்ப பூசை செய்வான். விநோ நிலங்கோ விருத்தி செய்வான்.

  3. மந்திர வைத்திய மங்கள் வாதமும் மறிவா ஞ்சும் இந்திர சாலன்ஜ் செய்வனி இனிதாக வார்த்தை சொல்லவன் சுந்தர முடையாஞ் குன்று தொடுத்ததை முடிப்பா ஞ்சும் எந்திடம் இவனசொல் மேன்மை ஈகவா என்று சொல்வோம்.

  4. மந்திரமும் வைததியங்களும் வாதமும் தெரிந்தவன். இந்திர ஜால வேடிக்கை செய்வான். இனிய வார்த்தைகளப் பேசுவான். அழகுள்ளவன். எடுத்த காரியத்தை முடிக்க வல்லவன். எவ்விடத்திலும் இவன் வார்த்தைக்கு மதிப்புண்டு. கொடையாளி என்று சொல்லுவோம்.

  5. பொய்யுரை வழுவதான மிஞ்சிப் புத்திநல் லறிவு முன்னடு ஐயமே லிச்சை யுண்டு ரகசிய ஞான வித்தை தையல்மார்க் கிநிய ஞ்சுன் சதுஷ்பாதம் விருத்தி யுண்டு நையவே கூறு ஞ்சுன் நாட்டினில் வறுமை காணுன்.

  6. பொய் பேசாதவன். பின்புத்தி உடையவன். நல்ல அறிவாளி. தருமம் செய்வதில் விருப்பமுள்ளவன். ரகசியமான வித்தைகள் அறிவான். பெண்களுக்குப் பிரியமானவன். கால் நடைகள் பெருக்க முள்ளவன். பிறர் துண்புறும்படிப் பேசாதவன். உலகில் வறுமை யில்லாதவன்.

  7. மனமது கவடு மில்லான் மலர்க்கரங் கோதுமை ரோகை இனமதிப் புடைய ஞ்சுவன் இயந்திர வேலை செய்வன் கணமான புகழு மேற்பன கனத்ததோர் தலங்கள் செல்வன் சினமதை வெறிக்காட் டாதான் சிறப்புடன் வாழ்வா ஞ்சுமே.

  8. கபட மில்லாத மனதினன். கையில் கோதுமை ரேகை யுள்ளவன். தன் பந்துக்களிடத்தில் மதிப்புள்ளவன். இயந்திர வேலைகள் செய்வான். பெரிய யோக்த்தி அடைவான். புண்ணிய கேஷதிரங்களுக்குச் செல்லுவான். கோபத்தை வெளியிடாதவன். சிறப்பாக வாழ்ந்துவருவான்.

  9. தன்தனே யைவர் தோன்றுந் தங்கது சிலவே யென்றும் கன்னிய ரிருவர் நிர்க்கம் காவியு மொன்று தீர்க்கம் இன்னவன் மனத்தின் கார்ம் இயம்படோ மருவட் டாண்டு கன்னிகை மேல்பால் நேர்வள் கழறுவோ மவன்கு ணத்தை.

Sapta.—28

Page 494

  1. உடன் பிறந்தவர்கள் ஐவராவர். சிலர் நிலையார் என்று சொல்லினும். இரு சகோதரிகள் தீர்க்கமாயிருப்பார்கள். ஒரு சகோதரன் நீண்ட ஆயுளுள்ளவன். ஜாதகனுடைய திருமண காலத்தைக் கூறும்பின் றேயும். பதினெட்டும் வயதில் மேற்குத் திக்கிலிருந்து மனைவி வாய்ப்பாள். அவளுடைய குணத்தைக் கூறுவின்றேம்.

  2. மாந்தவிர் மேனி யாவள் மருமியில் லாதா என்றேயும் சூர்ந்தமே வார்த்தை சொல்லவ் ஜுலத்துவோர் மதிக்க வாழ்வள் எந்திழை யோக சாலி இவருக்கு வயது தீர்க்கம் சாத்தமாய் முனிவர் கூற ஐயமுனி கூறு கின்றுர்.

  3. மாந்தவிர் போன்ற மென்மையான சரீர முள்ளவள். இராகசிய மில்லாதவள். ஆழ்ந்த பார்த்துப் பேசவள். தன் பத்துக்க ள் கொண் டாடும்படி வாழ்ந்த வருவாள். யோகசாலி. நீண்ட ஆயுளுள்ளவள், என்று சாந்தத்துடன் முனிவர் கூற, ஜயமுனி சொல்லுகின்றுர்.

  4. எப்படி வயது தீர்க்கம் இயம்பினா ன் காரண ஞ் சொல் மெய்ப்படு தன் நாளோ னுச்சம் வெண்மதி யேழில் தங்கச் செப்பினே ன் தீர்க்க மென்றே ன் செம்பொன் னேனே னேழ னுஷித் தப்யத மெட்டில தங்கச் சனியெழு குசலுந் தப்யத மெட்டில தஙகச் சனியெழு குசலும் பாளு;

  5. ஜாதகனுடைய மனைவிக்கு வயது எப்படி தீர்க்கம் என்று சொல்லுங்கள். நாளோம் வீட்டுக்குரிய புதனுள் உச்சமாகவும், சந்திரன் எழாமிதத்தில் இருப்பதாலும், மனைவி நீண்ட ஆயுளுள்ளவள் என்றேயும். குரு எழாம் வீட்டுக்குரியவன ஆய் எட்டாமிடத்தில் குற்றமாக இருப்பதாலும், சனி எழாமிதத்தில் இருப்பதாலும், செல்வ ய் குறியன்;

  6. தனத்தினி லிருப்ப தாலே சாற்றுவோம் தாரம் ரண்டு வன்னித மாயிருல் சொன்னா ற் வயதுமே தீர்க்க மோசால் விண்யுண டு முதனம மாக்கு மேலின கர்ப்பத் தாலே சினமுண டு மறும மேனா ன் சேர்ந்திடு மென்று சொல்வோம்.

  7. தனா (குடும்ப) ஸ்தானத்தில் இருப்பதால் இரு மனைவியர் எற்படுவர். இரு மனைவிக ள் என்று சொன்னீர்களே ! அவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டோ ? சொல்லுங்கள். முதல் மனைவிக்க் சர்ப்பத்தால் மரணம் உண்டாகும். ஆதலால் வேறு மனைவி வருவாள் என்று கூறினேன்.

  8. முதலம மேன்தக் காலம் முடிவுறும் விவர ஞ் சொல்லீர் உதபதிக் கிருபான் எழில் மரித்திட மென்று சொல்வோம் பதியினுக் கிரண்டா மாது பார்வித மந்த வாண்டி ல் அதுவுத ற் திசையில் நேரும் அம்பிகை யானே கேளாய்.

  9. முதல் மனைவி எந்தக் காலத்தில் இறப்பாள் ? விபரம் சொல்லுங் கள். ஜாதகனுக்கு இரு பதேழாம் வயதில் இறந்தவிடுவாள் என்று சொல்லுகின்றேம். அந்த வயதிலே ய் இரண்டாம் மனைவி எற்படுவாள். அவளும் வடக்குத் திசையிலிருந்து வருவாள். தாயே ! கேளுங்கள்.

Page 495

  1. புத்திர விருத்தி தானும் பொருந்தாது முதலமை இன்குச் சித்தமாய் மறும ஒக்குச் செப்புவோ மாணபி லோன்ற வித்தி மார்கள் மூன்று மேவினுத் தீர்க்க மாக்க் செத்திட முதலில் ரண்டு செல்வதி கேட்டி டாயே.

  2. ஜாதகனுடைய முதல மனோவிக்கும் பத்திராபத்திரமும் உடனே நிச்சயமாக இரண்டாம் மனோவிக்கு ஆண் மகன் ஒருவனுடன், பெண் மக்கள் மூவரும் தோன்றித் தீர்க்கமாயிருப்பர். முதலில் பிறக்கும் குழந்தைகள் இரண்டு மரணமடையும்.

  3. காரணம் யாது வென்னக் 'கரும்பாம்பு ஓர்தில் தங்க இரண முதலில் ரண்டு செப்புவோ மதன்பின விருத்தி மாரனின் பூவென் தன்னில் மருவிற்று வினேய நேகம் கூறுவோ மந்தச் சங்கை குறிக்கின்றே முனியே கேளும்.

  4. காரணம் என்ன என்று கேட்கும்போது, ராகு ஓர்தாம் இடத்தில் இருப்பதால், முதலில் பிறக்கும் இரு குழந்தைகளுக்குச் சேதமுண்டாகும். அதற்குபின் விருத்தியாகும். ஜாதகனும் முற்பிறவியில் அனேக பிறைகளை செய்தான். அவை அவனைப் பின்பற்றின. அந்தத் தீச்செயல்களுக்கு ஈடேறும். முனியே ! கேளுங்கள்.

  5. முன்ஜன்மங் கலிங்க நாட்டி லுதித்தனன் வைசிய சேயாய்த் தன்மேன மதலே யுண்டாய்த் தரணியில் செட்டுச் செய்து அன்னவன் வாழு நாளில் அனுகின வினேயைக் கேண்மோ கன்னிகை விதவை போகங் கலத்துமே கருவு தங்க ;

  6. ஜாதகன் முற்பிறவியில், கலிங்க நாட்டில், வைசிய குலத்தவனாகப் பிறந்து, மனோ மக்களையடைந்து, உலகில் வர்த்தகம் செய்து வந்த காலத்தில் எற்பட்ட தீவினையைக் கேளுங்கள். ஒரு கைம்பெண்ணுடன் இன்பம் அனுப வித்து, அதனுள் அவளுக்குக் கரு தங்கி;

  7. பலவித பண்டி தங்கள் பாவைக்குச் செய்யும் போது சுலவின கருவி ஞாலே கோதையும் மாண மாள்கள் உலவிற்று அந்தத் தோட முரைக்கின்றும் வேறு ஒன்று மேல்நாகம் வெகுநா ளாக மருவிற்று இல்லந் தன்னில்.

  8. அதை நீக்க, பலவித மருந்துகளே அப்பெண்ணுக்குக் கொடுக்கும் போது, எற்பட்ட கரு கலைந்து, அதனுள் அவள் மரண மடைந்தாள். அந்தத் தோஷம் வந்தைந்தது. வேறு ஒன்றும் சூறுவின்றேயும். ஒரு மேல் நாகம் வெகு நாட்களாக வீட்டில் வசித்து வந்தது.

  9. மகுடத்தால் ஓர்நாள் தன்னில் மருவிற்று முற்பந் தன்னில் பகையாகக் கழியால் வாட்டப் பறந்தது கால நூல் தகைமையாய் அந்தத் தோடன சார்ந்தது என்று சொல்வோம் மிகுதவம் பிரியு மெங்கள் வித்தி கேட்டி டாயே.

Sapta.—28A

Page 496

  1. வீட்டு முற்றத்தில் ஒரு நாள் படமெடுத்து ஓடியது. அதை ஜாதகன் கழியினல் அடிக்க, அந்நாகம் இறந்தது. அந்நத் தேஷம் இமையாக வந்த டைந்தது என்று சொல்லுவின்றும். மிகுந்த தவங்கள் புரியும் எங்கள் தேவியே ! கேளுங்கள்.

  2. அந்திய காலந் தன்னில் அவன்மணி மரண மாதி அடிக்கட் பக்கல் சென்று அரிமுகன் வாயைப் பட்டு இந்ததோர் குலமுழு திப்பான் எய்திடுங் கருவின் தோடம் முந்திய மனேனி கர்ப்பம் மேவியே மரண மாவள்.

  3. ஜாதகனுடைய மனேவி அவனது கடைசிக் காலத்தில் மாண்டாள். மீண்டும் பிரமனுட் படைக்கப்பட்டு, இந்தக்க் குலத்தில் பிறந்தாள். கருவழித்த தோஷம் எற்பட்டதால் முதல் மனேவி கர்ப்பம் தரித்து அதனுள் மரண மடைவாள்.

சாந்தியே இல்லாத தோஷம்

  1. அரவதைக் கொன்ற தோடம் அவன்சுதர் முதலில் பீடை இருமேனி யனுவா வண்ணம் இயம்புவீர் கிரியை யொன்று வருவது வந்தே திரும் வரையேவே மாட்டோம் சாந்தி பெருவயி மரேணுப் பெற்ற புண்ணிய சாதி கேளாய்.

  2. சர்ப்பத்தைக் கொன்ற தோஷத்தால் முதலில் பிறக்கும் குழந்ததைகளுக்குப் பீடை எற்படும். இரு மனேவிகள் எற்படாமலிருக்கச் சாந்தி யொன்று சொல்லுங்கள். வருவது வந்தே திரும். நாங்கள் சாந்திகள் சூறவேமாட்டோம். பெரிய வயிற்றையுடைய விநாயகனேப் பெற்ற புண்ணிய வதியே ! கேளுங்கள்.

  3. மாதரு குணத்தைச் சொல்லவேன் மால்நிறம் உவேச்சல் தேதி ஓதுமுன் கோபங் கொஞ்சம் உள்ளமனம் கவடு மில்லாள் சாதிப்பான் சிலவே சங்கை தன்நேக வலிவு மில்லாள் காதலி யோக மில்லாள் கணவனும் வெறுப்பபாய் வாழ்வள்.

  4. தாயினுடைய குணத்தைச் சொல்லுகின்றேன். கரிய நிற முள்ளவள். மெல்லிய தேகமுடையவள். சொல்லுவதற்கு முன் கோப மனத்தில் கபடமில்லாதவள். சாதிப்பான் சிலவே சங்கை தன்நேக வலிவு மில்லாள் காதலி யோக மில்லாள் கணவனும் வெறுப்பபாய் வாழ்வள்.

  5. இல்லும்ம் மேல்பா லாகும் இவள்துணை மாண்பால் ரண்டு வல்லியும் மூவ ராவார் மத்தியில் சிலவே துன்பம் புல்குவோம் பூர்வந் தன்நோப் பிருதிவி கிழப்பாள் லாக நல்லசெங் குந்த லம்சம் நாயகி யுதித்து மேலும்;

  6. மேற்குத் திசையில் வீடு உள்ளவள். இவளுக்கு உடன் பிறந்த வர்களில் சிகோதரி நாள்வரும் சிகோதரிகள் மேற்கு மாவர். இடையில் சிலர் மரித்து விடுவர். முற்பிறவியைப் பற்றிச் சொல்லுவோம். காஞ்சிக்குக் கொங்குநத மாடில் பிறந்து, மேலும்;

Page 497

  1. அறமதி விச்சை யுண்டாய் அதிகுகட் கன்ன மீந்து மறலியின் பதிக்தச சொன்று மலரயன் வரையப் பட்டுப் பெருமையாப் இக்கு லததில் பிறந்தன ஒென்று சொல்லுவோம் வருள் ஜன்மன் சேரநாட்டில் வருகுவாள் சைவச செயோய்.

  2. தருமம் செய்வதில் விருப்பமுள்ளவளாயி, துறவிகட்டு அுன்ன மளித்து வந்து, ஏற்றனு, பிறனும் பாரமனுள் படடகுப்பட்டு, பெருமையுடன் இக்குலத்தில் பிறந்தனாள் என்று சொல்லுவின்றேும். மறுபிறவி சேரநாட்டில் சைவகுலத்தவளாய்ப் பிறப்பாள்.

  3. தந்தையின் பூர்வஞு சொல்லுவேன் தாம்பிர பரணி தன்னில் இந்ததோர் குலமுட னித்து இரணியன் சொழிஇுன் செய்த வந்தவர்க் கன்ன மீந்து வருமிக வில்லா ரகி அந்தகன் பக்கல் புக்கி அயருநுமே வரையப் பட்டு;

  4. தந்தையின் மூப்பிறவியைச் சொல்லுவின்றும். தாதம்பிரபர னதிக்கரையில், இதே குலத்தில் பிறந்து, விரகுவெட்டித் தொழிதும் செய்து வந்து, யாசிப்பவர்களுக்கு உுன்மனலித்து, தரித்திரமில்லாமல் வாழ்ந்து, இறந்து, மீண்டும் பிரம்மல படைக்கப்பட்டு;

  5. உதித்தவ னிவனோ யென்றேும் உரைக்கிறோ மிவன்பின் ஜன்மம் சதிருடன் விரிஞ்சி தன்னில் ஜனிப்பகனு மென்று சொல்லோம் எதுகாலங் கருமஞ் சொல்லுவாய் எழைந்து நாளு ஆண்டுள் விதியது முடியு மென்றேும் விளம்பின மொழியின் மூவே.

  6. பிறந்தவன் என்றேும். இவனுடைய பின்ஜன்மத்தைச் சொல்லு ஒின்றேும். விரிஞ்சி நாட்டில் பிறப்பான் என்றேும். எந்தக் காலத்தில் ஜாதகன் கருமங்கள் செய்வான் ? சொல்லுங்கள். ஜாதகனுடய முப்பத் தொன்பதாம் வயதுக்குள் தந்தை மரணமடைவான். நாங்கள் கூறியவை தவரு.

  7. ஆற்றுளி ஆண்டு தன்னில் அனேகக்குக் கண்டட மெய்தும் மாரனுக் கறுப்பா இறைில் மார்கழி மாதன் தன்னில் சேருவான் கால ஒடு ஜயமுனி தடுத்துச் சொல்வோர் ஈரற்று வாண்டுக்கு ளோலே இவனுக்குக் கண்ட மெய்தும்.

  8. ஜாதகனுடைய முப்பத் தாறும் வயதில் தாய் மரணமடைவாள். ஜாதகன் தனது அறுபத்தாறும் வயதில் மார்கழி மாதத்தில் இறந்து வான். ஜயமுனிவர் மறுத்துக்க் கூறுவின்றார். ஜாதகன் பன்னிரண்டாம் வயதுக்குள்ளாகவே மரண மடைவான்.

  9. எப்படிச் சொல்லு மென்னா இரணியன் தனக்கி ருறில குப்பிக மதியும் நிற்கக் கடனனள் தோட மென்றேும் அப்படிச் சொல்லொ ணறு அம்புலி தனுசில் தங்க மெய்ப்புடன் சகடை பங்கம் வினாம்புவோம் முனியே யாகவல்.

Page 498

438

மிதுன லக்கனம்-ஜாதகம் 45

  1. எப்படியென்று கூறுங்கள், என்று வினவ, கருவுக்குப் பன்னிரண் டாமிடத்தில் சந்திரன் இருப்பதால் கடைதோஷம் எற்படும் என்றேும். அப்படிக் கூறலாகாது. சந்திரன தனுசில் இருப்பதால் சகடைதோஷம் பங்கமாகி விட்டது என்று முனிவர்களாகிய நாங்கள் கூறுகின்றோம்.

சமக்கடல் செய்தற்குரிய கிரகநீல்

  1. கருமத்தோன் குருவே யாகிக் கலேசதனி இருப்ப தாலே கருமங்கள் தாய்தந்த தைக்குக் காதலன் செய்வான் ஜீவன் மருமகளில் லாமல் சொன்னேும் வயதுமே தீர்க்க மெய்தும் அறந்ததே வளர்க்கு மெங்கள் ஆத்துமத்த தாயே கேளாய்.

  2. கருமக் திபதி குருவாகி மகரத்தில் இருப்பதால், தன் தாய் தந்தை யுக்கு ஈமக்கடன்கள் ஜாதகனே செய்வான. ரகசிய மில்லாமல் கூறி ஊஞம். தீர்க்கமான வயதுண்டு. தருமத்தை வளர்க்கும் எங்கள் உயிருக்க் குயிரான தாயே ! கேளுங்கள்.

  3. பின்ஜன்ம மல்லூர் தன்னில் பிறப்பபனும் பெளத்தற் றனக் அன்னவன் ஜனன காலம் அசுபர்மன் திரி மிருப்புச் சொன்னே றுண்டு எழும் திங்களு மேழ தாங்கும் அன்னேய பூர்வல் சென்னேும் அம்பிகை யாளே கேளாய்.

  4. மறுபிறவி அவ்ளூரில் பொலத்திர னுகப் பிறப்பான். ஜாதகனுடைய ஜனன காலத்தில் சுக்கிரமகாதசை மீதி இருப்பு எழுவருடங்களும் எழு மாதங்களுமாம். தாயே ! பூர்வ பாகத்தைச் சொன்னேனும். பார்வதியே! கேளுங்கள்.

  5. மதனகாமராஜ ஜாதகம்

Page 499

ஜாதகம் 46.

  1. கலேநந்தி செயும் வண்டி கவிசியம் பாறுங் கண்ணிய புலவ றும்ப பணியுங் கோளில் பொன்மானில் காரி மேஉத் தலமது மிதுண மாகச சிமேதோம பல்நெல் வாறு நிலேயதைப் புகுந்து மென்றறு நிமலியுங் கேட்க உற்றுள்.

  2. சந்திரன் விரணிபத்திலும், செய்னவ யடகத்திலுங், சுக்கிரன் சிம்மத திலுங், சூரியன் கண்ணிய இுங், ராகு புதன் துலாத்திலுங், குரு மகரத்திலுங், சனி தனுசி இுங், கேது மேடத்திலுங் இருந்து, லக்கினம் மிதுனமாக இருந்தால், பல்ந் எவ்வாறு என்பதைக் சூறுங்கள், என்று பார்வதி கேட்கலானாள்.

கேது சந்திரன் லக்கினம் செவ்வாய் சுக்கிரன் சூரியன் புதன் ராகு இராசி சக்கரம் குரு சனி

  1. அத்திரி புகளுட் பிறது ஏதஜன்மம் ஆண்பா லாகுங் வித்தக நில்லஞ் சொல்வேன் வடவாசல் கீழ்மேல் வீதி உத்தரன் தந்தி யேசன் ஒங்காளி நதியுங் மார்க்கங் சித்தசன் தந்தை மேல்பாற் சிதைத்திடு மென்று சொல்வோம்.

  2. அத்திரி முனிவர் கூறுகின்றார். இது ஆண்மகனின் ஜாதகம். ஜாதகன் பிறந்த வீடு கிழக்கு மேற்க்கு நோக்கியுள்ள வாயிலேயுடையது. வடக்குத் திசையில் விணையகர் ஆலயமும் சிறுவபெரு மானின் ஆலயமும் காணிகோயிலுங் நதியும் ஒரு சாலையும் உள்ளன. திருமாலின் பாழடைந்த கோயில் ஒன்று மேற்குத் திசையில் இருக்குங் என்று சூறுகின்றோம்.

  3. சொன்னஇுவ் வடையாற த்துள் சிறுலூராம் கங்கை செயாய் அன்னவ நின்ற இுன்மம் அருள்வான் முன்னுங் இன்மம் தன்தந்தை தாயின் யோகம் சகோதர கள்த்ர புத்திர் முன்பின்இஜன் மங்கள் யாவும் உரைக்கிரோ மின்னூல் தன்னில்.

  4. இங்ஙனஂ அடையாளஂ சொல்லப்பட்ட சிற்றூரில் வேளாளகுலத்த வனுக ஜாதகன் தன் தந்தைக்கு மூன்றுங் பிறவியாகப் பிறப்பான். ஜாதகனுடைய தந்தை தாய் சகோதரர்கள் மனேவி மக்கள் இவர்களின் யோகத்தையும், முற்பிறப்பு மறுபிறப்பு இவைகளையுந் இந்த ஜோதிட நூலில் சூறுகின்றோம்.

Page 500

  1. தன்னைத்தானே இருநான்கில் ஆண்பா லென்று சாற்றுகின்றும் பெண்மூன்று தீர்க்க மாக அந்தவாண் தென்பக்கள் பாரி இல்லம் அடைந்ததுமே அவ்வழியில் சிகர மாக இந்தவனும் செல்வானும் எழிலாய் வாழ்வன் தன்னைசேதி இயம்புவோம் மால்நிறைம் வாததேகி கந்தன்மேல் பத்தியுளன் கருதான் பொய்யும் கனத்தஇல்லம் பூர்வமென்றும் காகுள ளானும்.

  2. ஜாதகனுடைய தன்மையின் உடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர்கள். அவர்களில் ஒரு சகோதரனும் மூன்று சகோதரிகளும் நீண்ட ஆயுள் ளவர்கள். அந்தச் சகோதரன் தெற்குப் பக்கத்தில் தன் மனோவியின் வீட்டுக்குச் சென்று அவளுடன் சிறப்புடன் வாழ்ந்து வருவான். மேன்மை யான ஜாதகனுடைய தன்மையின் செய்திக்குக் கூறுகின்றேும். திருமாலேப் போன்ற கரிய நிறமுள்ளவன். வாயுசரீ மூட்டையவன். முருகப்பிரான்மீது பக்தியுள்ளவன். பொய் பேசாதவன். முன்பாகவே பெரிய வீடு ஒன்று உள்ளது. செல்வங்கள் உடையவனும்.

  3. நயமுள நார்த்தையுளன் அவளின் தன்னுள் நயமுள நாயகனும் உய்வானும் நட்போர் நேயன் தாபோல் ஆதரிப்பான் தன்மை இல்லம் தான்விடுவான் ஞாதிகட் கை யாவன் மாயமாய் வேறு இல்லம் அற்ப மாக மருவுவான் மாமிரண்டு வரைய லாதும் தியமிலா உத்திரனால் மிதுன ராசி ஜனிப்பபருங் கல்வியுளன் சீலனு வன்.

  4. நயமாகப் பேசுபவன். விவசாயம் செய்து வந்து வாழ்ந்து வருவான். நல்லவர்களுக்குப் பிரியமானவன். தாயைப்போல ஆதரிப்பான். தன் தன்மையின் வீட்டில் வாழாதவன். பங்காளிகளுக்குக் கொடுக்கும் குண முள்ளவன். வேறு சிறு வீட்டில் சென்று வாழ்ந்து வருவான். இரு மனவியர் உண்டு என்று சொல்லுகின்றேும். உத்தர நட்சத்திரத்தில் மிதுன லக்னத்தில் பிறப்பான். கல்வியறிவுள்ளவன். நல்லொழுக்க முள்ளவன்.

  5. செலவுசெய்வன் மத்தியத்தில் சல்யப் பாதை செறிந்துபின்பு நிவிர்த்தி செய்வன் ஈரனவன் தலைவாசன் சென்றிடுவன் சான்றோர் புத்தி தடன்செய்வன் சித்திரமாய் பேசுவோர் விருத்தி நிச்சகாப்பன் அறமிச்சை நீத்தோர்க் கன்னம் நிமிடத்தில் கோபமுறு மூடனே சாந்தம் புலவன்போல் மொழியுண்டு சுகபு சிப்பன் பெரிதான கருமத்தில் புத்தி செலுவிா.

Page 501

  1. செலவாளி. இடைக் காலத்தில் கடங்கபடுவான். பிறகு அனைத்து செரிது விடுவான். தையசாலி. புண்ணிய தலங்களுக்குச் செல்வான். பெரியோர் களிடம் நட்புக் கொள்ளுவான். அழகான வீடு கட்டுவான். பண்ணேன் எருமுதலியன பெருகும். தன் நிலோமையைக் காத்துக் கொள்ளுவான். தருமம் செய்வதில் பிரியமுள்ளவன். துறவிக்கு அன்னமளிப்பான். விரைவில் கோபமடைவான். உடனே சாந்தமுறுவான். புலவன் போலப் பேசுவான். சாப்பிடுவதில் பிரியமுள்ளவன். பெரிய காரியங்களிலே புத்தி செல்லும்.

  2. சொல்லியவிக் குணத்தானுக் பிறந்து பாரிதோன்றிவரியோருக்கு இலவனு திப்பான் அல்லாய் முதல்பாரி சேத மெய்தும் அதற்குச்சுதர் கன்னிமணடு அழிவு நேரும் நல்லதொரு ஜாதகன்றன் குணத்தைச் சொல்வோம் நற்கல்வி ஓகமுண்டு நல்லோர் நேயன்மல்லினில்முன் செல்லாதான் சரச வார்த்தை மாடவிருத்தி மாநிலங்கள் மேல்மேல் சேர்ப்பன்.

  3. இங்னம் சூறப்பட்ட குணங்கைஉடையவனுக்கு இரு மனவியர் எற்படுவார். அவர்களில் இளையவளுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். முதல்மனைவி இறந்து விடுவான். அவளுடைய புத்திரன் புத்திரி இருவரும் அழிந்துவிடுவர். ஜாதகனுடைய குணத்தைச் சொல்லுவின்றும். நல்லகல்வி யறிவுள்ளவன். ஓகமுடையவன், நல்லவர்க்குப் பிரியன். வீண்சண்டைக்குச் செல்லாதவன். சரசமாகப் பேசுவான். கால்நடைகள்விருத்தியுண்டு. வீண் நிலங்கணே மிகுதியாகப் பெருக்குவான்.

  4. சேர்ந்தவரை யாதரிப்பன் திர நெஞ்சன்ஜனபந்து மதிக்கவுய்வளன் சிறப்பாய் வாழ்வன்மாந்தளிர்போல் மேனியுறும் மரும மில்லான்மறுகல்வி தான்புகல்வான் மாதர் நேயன்வேந்தர்கள் மிட்டமுறும் விநோத வார்த்தைவிண்டுவரி காமதனில் வேலன் பக்கசாந்தகுணந்த தலையைப்போல் காமன் வாழ்வன்கெளசிகரும் மறுத்துறைப்பர் யோக மெவ்வாறு.

  5. தன்னையடைந்து யாசிப்பவர்கள்க்கு காப்பாற்றுவான். தையசாலி. பந்து ஜனங்கள் கொண்டாடும்படி சிறப்புடன் வாழ்ந்து வருவான்.மாந்தளிர்போல் மென்மையான சரீரமுள்ளவன். ரகசிய மில்லாதவன்.வேறு கல்வி பயிலுவான். பெண்கள்மீது பிரியமுள்ளவன். அட்சர்களுக்குப் பிரியனாக இருப்பான். அதிசயமாகப் பேசுவான். கையில் ருத்திரரேகையும் விஷ்ணுரேகையும் உள்ளன. முருகப் பிரான்மீது பக்திகொள்ளுவான். கெளசிக முனிவர் மறுத்துக்க் சூறகின்றார். இவனுக்கு எங்கனம் யோகம் ஏற்படும்?

Page 502

  1. சநநி இருவ ரொருவரோ தொருவர் சூடின பலனது வொன்று தருமதி யுச்ச மிராவிக்கு றுறில் செழிப்புள புகருமே தஙப பருவத யோகம் பரத்தையர் யோகம் பகர்ந்தனம் பலனது கேளாய்த் துறைகளால் பெருமை திருப்பணி செய்தல் துறவுபுளு சோலேகள் செய்தல்.

  2. குருவும் சனியும் இடம் மாறி (பரிவர்த்தனையாக) இருப்பதாஇும், சந்திரன் விருஷபத்தில் உச்சமாக இருப்பதாஇும், சூரியனுக்குப் பன்னி ரணாயிடத்தில் சுக்கிரன் இருப்பதாஇும், பர்வத யோகம் பரத்தையர் யோகம் இரண்டும் சூறினேும். அகனுடைய பலனெக் கேஇுங்கள். துறைகளால் பெருமை அடைவான். ஆலயத் திருப்பணிகள் செய்வான். கிணறு, புன்சோலகள் இவைகளை செய்விப்பான்.

  3. செய்குவான் சித்திர வில்லமு மென்றேும் சிறப்புளக் குடும்பமுட் மேற்பன ஐயமே லச்சை தந்துணே முன்னுல் ஆணது நட்டமே யாகும் தயலு மோன்று தீர்க்கமா மென்றேும் ஜாதகன் பின்துணே யாண்பால் வையமேல் தீர்க்கங் கன்னியு மோன்றே வரைஞின்றே முனிவராட் யாங்கள்.

  4. அழகிய வீடு கட்டுவான். சிறப்புள்ள குடும்பத்தை அடைவான். தருமம் செய்வதில் பிரியமுள்ளவன். தன் னுடன்பிறந்தவர்களில் மூத்த சகோதரனுக்குத் தீதாகும். பெண் ஒருத்தி நீண்ட ஆயுளுள்ளவளென்று சூறுவின்றேும். ஜாதகனுடைய பின் சகோதரன் ஒருவன் நீண்ட ஆயு இுள்ளவன். சகோதரி ஒருத்தியென்று சூறுகின்றேும். முனிவராகிய நாங்கள்.

  5. முனிவரே யன்னே சேதிமையப் புகல்வோம் முனிவுண்டு உடனே சாந்தம் இனமதிப் புடையாள் இடுக்கமென் றேற்க்கு ஈடுவாள் பித்ததே கத்தாள் விரைமன மில்லாள் மேலவர் பக்தி வீணபடி யில்லாதவ ளென்றேும் வனிதையில் தென்பால் துரிதகன்னி மூன்று மருவிடு மாணது வொன்று;

  6. முனிவரே ! தாயின் செய்தியைக் கூறுவின்றேும். கோபம் உண்டு. உடனே அது தாழ்வுறும். தன் பந்துக்களால் நன்கு மதிக்கப்படுவாள். துன்ப மடைந்தவர்க்கு உதவுவாள். பித்த தேகமுள்ளவள். கெட்ட மனமில்லா வனிதை.

Page 503

தவள். பெரியோர்களிடம் பக்தியுள்ளவள். வீண்பழிகள் இல்லாதவள் என்றேயும். அவளுடைய வீடு செந்நிறுப்பகிழில் உள்ளது. உடன் பிறந்தவர் களில் சகோதரிகள் ஆவரும் சகோதரன் ஒருவனும் பிறந்து;

  1. தீக்கமா மற்றேர் சேதமான் தாயே செபட்வோ மன்னேமின் பூர்வம் எற்கவே பழனி நாட்டினில் சேதர் இக்குல மாதவு முதித்து மார்க்கமாய்க் குடும்பி வரண்சுத ருண்டாய் மாநிலம் நல்லவ ளாகி ஆர்க்கவே யடியார்க கன்னமு மீந்து அச்சென்னம் பவமது மின்றி;

  2. நீண்ட ஆயுளுள்ளாவாக இருப்பாள்கள். ஒரு குழந்தைக்குச் சேதமுண்டு. தாயே ! தாயின் முற்பிறவியைச் சொல்லுவின்றேம். மேலான பழனி கோஷத்திரத்தில் சேதர் குலத்தில் இப்பெண் பிறந்து, வாழ்முள்ள குடும்பத்தையடைந்து, கணவன் குழந்தைகளே யடைந்து, உலகில் நல்லவ ளாகி, சிவனடியாருக்கு அன்னமளித்து, அப் பிறவியில் பாவச் செயல்களில் லாமல்;

  3. மங்கையு மாண்டு மாதவன் வரைய வந்தவள் சிலமாங் குலத்தில் சங்கையில் லாமல் பின்ஜன்மம் புகல்வோம் 1சட்டனா தீசர்வாழ் நகரில் துங்கமாம் வேத குலமதி இுதிப்பாள் ஜயமுனி தடுத்துமே புகல்வார் நங்கயிச் சென்ம முன்கோபி யாயும் நலிந்தோரை விரோதமே செய்யும்;

  4. பெண்ணும் இறந்து, மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டு, நல்லோ முக்கன்முள்ள இக்குலத்தில் பிறந்தாள் என்றேும். மறு பிறவியில் சந்தேக மில்லாமல் சட்டனாதேசவராழும் சகாயுடன் இருமையிலான அந்தண குலத்தில் பிறப்பாள். ஜய முனிவர் தடுத்துக் கூறுகின்றார். இப்பெண் இப்பிறவியில் முங்கோபத்துடனும் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமலும் வாழ்ந்து வந்தபோதிலும்;

வே று

  1. மாதவும் வாழ்வ தாலே மறைக்குல முதிக்கும் வண்ணம் ஒதுவீர் விவரம் தன்னே உள்மனங் கவடு மின்றி மேதினில் விரத மேற்றும் வீணவம்பிற செல்லாத தாளும் காதலி யுதிப்பாள் ளாவள் கழறின மொழிகுன் ரூவே.

  2. இப்பெண்ணும் வாழ்ந்து வருவதால், அந்தணகுலத்தில் பிறக்கும் காரணங்கோச் சொல்லுங்கள். மனத்தில் கபடமில்லாமல் உள்ளக் கள் ஏற்று, வீண் வம்புளக்குச் செல்லாமல் வசித்து வந்ததால், அந்தண குலத்தில் பிறப்பாள். சூறிய வார்த்தைகள் தவறு.

1 சோழி.

Page 504

  1. இவன்பிதா பூர்வன் தன்னை எடுத்ததனா முறைக்குக் கேண்மோ தவசிவாழ் வடுக்கை தன்னில் ஜனித்ததன் வன்னியச் செயாய்ப் நவணியில் ஜீவித் தேதான் நாயகன் வாழு நாளில் பவமதைப் புகலக் கேண்மோ பஞ்சயா மேமை மாது;

  2. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவின்றும், கேளுங்கள். தவம் செய்பவர் வாழந்தவரும் உட்கையிலை, வன்னியை குலத்தில் பிறந்து, விவசாயம் செய்து ஜீவித்து வந்த காலத்தில் எற்பட்ட பாவச்செய்யெக் கேளுங்கள். எழைப்பெண் ஒருத்தி;

  3. தன்னில் மடைந்து மேதான் சத்தியும் வேலே செய்து அன்னமும் வாங்கி யுண்டு அம்மாது வாழு நாளில் மன்னவன் மோக முற்று மாரன்தன் கூடல் செய்து பின்சில் நாட்கள் சென்று பேதைக்குக் கருவு தங்க;

  4. ஜாதகனுடைய தந்தையின் வீட்டை யபைந்து, வீட்டில் வேலைகள் செய்து, அண்ணம் வாங்கிச் சாப்பிட்டு வாழ்ந்த வருங்காலத்தில், இவன் அவரிடம் மயல்கொண்டு, மன்மத லீலைகள் செய்து (போகம் செய்து) வந்தான். அன்று பிற்கு அப் பெண்ணுக்குக் கரு தங்க,

  5. விநோசெய்தான் கருவ ழிக்க வித்தகி மாண்டா ஒன்றும். பிணோபாக வந்தத் தோடம் புக்கிற்றுப் பாலக னுக்குக் கணமுடன் வேறு காணும் காலன்தன் பதிக்குச் சென்று சினமிலா இக்கு லத்தில் ஜனித்தன ஞென்று சொல்வோம்.

  6. கருவை அழிக்க மருந்துகள் கொடுத்தான். அப் பெண்ணும் இறந் தாள். திவியோயாக அந்தத் தோஷம் இவனே வந்தடைந்தது. வேறு திவ்யோகங்களில்லாதவன். ஜாதகனின் தந்தை மரணமடைந்து இக்குலத்தில் பிறந்தான் என்று சொல்லுகின்றும்.

  7. முன்ஜன்மக் கருவின் தோடம் முதல்மையே நட்ட மெய்யும் தன்சுதர் தோட மாகுஞ்சாற்றுவோ மிவன்பின் ஜன்மம் கண்ணியா குமரி தன்னில் கலப்பனும் பிரம செய்யப் மன்னர்பால் அரசு செய்து வாழ்வனு மென்று சொல்வோம்.

  8. முற்பிறவியில் கருவழித்த தோஷத்தால் முதல் மனேவி இறந் து விடவாள். புத்திரர்களுக்கும் தோஷம் எற்படும். ஜாதகனுடைய தந்தை யின் மறு பிறவியைச் சொல்லுகின்றும். கன்னியாகுமரியில் அந்தண குலத்தவனுப் பிறந்து, அரசாங்க உத்தியோகம் எற்று வாழ்ந்து வருவான் என்று சொல்லுகின்றும்.

  9. இத்ததோர் ஜன்மத் தன்னில் இவன்கெய்த புண்ய மென்ன முந்தவே சூற்று மென்ன மொழியதைக் காத்த தாளும் அந்நியர்க் குதவி யாயும் அறுமுகன் பத்தி யாயும் ஒன்நத தலங்கள் சென்றும் உயர்வோர்க்கு அன்ன மீந்தும்;

Page 505

  1. இட பிறவியில் இவன் செய்த நற்காரியங்க கொன்னை? முறதவில் கூறுங்கள், என்று வினவ, சொன்ன வார்த்தைகளக் காப்பாற்றியத லும், பிறருக்கு உதவாம் செய்துவந்தத லும், சுப்பிரமணியக்கடவுளிடம் பக்தி கொண்டும், உயர்ந்த புண்ணியத்தலங்களுக்குச் சென்றும், பெரியோர் களுக்கு அன்னமளித்தும்;

  2. அறமதி விச்சை பாரும் அவனுடிம் வாழ்ந்த தாலே பெரிதான மறைக்க குலத்தில் பிறப்பது மென்று சொல்வோம் கருமகா லங்கள் தம்மைக் கற்றுவோ மிருபா ஒட்டில் அரவுதன் தசையில் லேயான அக்கேது புத்தி யாகும்.

  3. தருமம் செய்வதில் விருப்பமுள்ளவர்களும் வாழ்ந்த வந்ததால், உயர்ந்த அந்தணருள் பிறப்பான் என்று கூறுவோம். ஜாதகனுடைய கரும காலங்கோச் சொல்லுவின்றேம். ஜாதகனுடைய இருபத்தெட்டாம் வயதில் ராகுமகாதசையில் கேடுபுக்கியில் தந்நை மாணமடைவான்.

  4. அன்னக்கு முப்பான் என்பான் அநுஜிடும் மார கங்கள் பொன்சதை புக்கிப் பத்தி பொருநதிட மென்று சொல்வோம் மன்னவன் மணத்தின் காலம் வரைகிறேும் பதிநே ழாண்டில் தெந்நதசை அன்னே வர்க்கந் தேவியும் வருவா ளாவள்.

  5. ஜாதகனுடைய தாய்க்கு முப்பத்தொன்பதாம் வயதில் மரணம் எற்படும். அடப்பொழுது குருமகாதசை புதபுக்கி நடைபெறும் என்று சொல்லுகின்றேம். ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுகின் றேம். அவனுடைய பதிநோாம் வயதில் தெற்குத் திசையில் தன் தாயின் வர்க்கத்திலிருந்து மனேவி வருவாள்.

  6. மாதுவின் குண,த்தைச் சொல்வோ மாந்தளிர் மேனி யாவள் ஒதுவாள் சுகமாய் வார்த்தை உயர்வான புத்தி யுள்ளாள் தீதகள் எண்ணி நெஞ்சம் சிறப்புள குடும்ப மேற்பவள் காதலி வயது திக்கம் கெளசிகர் மறுத்துச் சொல்வார்.

  7. அப் பெண்ணில் குணத்தைச் சொல்லுகின்றேும். மாந்தளிர் போல மென்மையான சீரமுடையவள். சுகமாகப் பேசுவாள். உயர்ந்த புத்தி யுள்ளவள். கெட்ட என்னங்களில்லாத மனத்தினள். செழிப்புள்ள குடும்பத்தை யடைவாள். கெளசிக முனிவர் இட மறித்துச் சொல்லுகின்றுரர்.

இருதாரம் ஏற்படுதற்குரிய கிரகநிலை

  1. இருமனே என்று சொல்வோம் எப்படிச் சொல்லு மென்ன குருவுமே யோமியா குஇக் கொடுமையா யெட்டில் தங்க வருமோ யிரண்டு வென்றேும் மங்களன் இரண்டில் தங்க அருண னும் நாவில் தங்க அநுகாது தாரம் ரண்டு.

Page 506

  1. இரதகனுக்கு இரு மனைவிகள் உண்டு என்றேும். எப்படி என்று சொல்லுங்கள். குரு எழாம் வீட்டுக் குரியவகை எட்டாம் வீட்டில் தங்கி இருப்பதால் இரு தாரம் உண்டு என்று சூறிதேும். செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதாலும், சூரியன் நாடில் இருப்பதாலும், இருமனைவி யர் எற்படார் என்றேும்.

அதற்கு மறுப்பு

  1. கல்னிகை யொன்றே திருக்கங் காளிகள் பலத்தைக் கேண்மோ பின்னமாந் தோன்றி லனும் பலமுற என்று சொல்வோம் என்னகா ரணத்தி லேல் இயம்பினீ ரத்தச் சங்கை தினமையாய் ராகு புத்தி சுதர்த்தான் தனில் தங்க;

  2. மனைவி ஒருத்தியே நீண்ட ஆயுளுள்ளவள். புத்திர பாவத்தைக் கேளுங்கள். ஒரு சமயம் புத்திரர் தோன்றினுமிலேயார் என்று சூறு இன்றேும். என்ன காரணத்தினால் அங்ஙனம் சொல்லுகின் றீர்கள் ? ராகு புதன் இவர்கள் புத்திரஸ்தானமாகிய இந்தாமிதத்தில் இருப்பதாலும்;

  3. கருமகத்தோன் எட்டில் தன்பக் கிளகள் தோடன் சொன்னேும் திருமகன் பூர்வந் தன்னில் திவ்வே யதிக்குச் செய்தான் மருவிற்று அந்தத் தோட மறைகுவீர் விவரந் தன்னைப் பெருமையாய்ப் பழனி நாட்டில் பிறந்தான் சேடர் வம்சம்.

நல்லபாம்பை அடித்த தோஷம்

  1. பாரியும் மதலே யுண்டாய்ப் பெரிதான குடும்பி யாகி மாரும் வாழு நாளில் மருவினி வினைகள் கேண்மோ கார்கோடன் மகுடத் தாலே கலந்தது முற்றந் தன்னில் மாரனு மாங்கு செய்து வாட்டினன் காளி ஞேலே.

  2. மனைவி மக்களைப் பெற்று, பெரிய குடும்பத்தை அடைந்து, ஜாதகன் வாழ்ந்து வருங்காலத்தில் எற்பட்ட திவ்வேகைக் கேளுங்கள். ஒரு சர்ப்பம் வீட்டு முற்றத்தில் படமெடுத்து ஆடியது. ஜாதகனும் அதைக் கலவரப் படுத்தித் தடியால் அடித்தான்.

கைம்பெண்போகம்; கருவழித்தல்

  1. மறலியின் பதிக்கு நாக மருவிற்று அதுவோர் தோடம் வானில்லா மாது போகம் மருவியே கருவ ழித்தான் பொருளது சிலர்க்குத் தந்து பூமியில் இலகைக் கொண்டான் கறைந்தது எழை சாபம் உத்தமி கேட்டி டாயே.

Page 507

  1. நாகமும் ஏறந்தது. அஃது ஒரு தோஷமாயிற்று. கனவனில்லாத பெண்ணே (விதவையை) இவள் பலவந்தமாகப் புணர்ந்தான். ஏற்பட்ட கருவினே அழித்தான். சிற்பரனுக்குப் பொருளீக் கொடுத்து அவர்க்குரைய நில புலன்களை அபகரித்துக் கொண்டான். எழுவின் சாபம் ஏறந்தது. உத்தமியே ! கேட்படுவாய்.

  2. அந்திய காலந் தன்னில் அருளுடன் தொண்டு புண்ணடு முந்தியேனுக்க ஏன்னை மீறந்து மேவினன் கால குட சந்ததம் பிரமன் லக்னன் ஜனிப்பன மிந்தப் பாலன் விந்தையாய்ப் பூர்வ தோடம் மேவினு பிக்சென் மத்தில்.

  3. ஜாதகன் நன் கடைசிக்காலத்தில் ஆறுமுகக் கடவுள்மிது பக்தி கொண்டு, பெரியோர்களுக்கு அன்னமளித்து மரணமடைந் தான். மீனடும் பிரமனுல் படைக்கப்பட்டுப் பிறந்தான். மூற்பிறவியின் திவியே இப்பிறவி யிலும் தொடர்ந்தது.

  4. சுதர்களுந் தோட மெய்துநக் செப்புவோள் சாந்தி தாளுநும் நதியோர மாகத் தின் ஏமே நாகமத கிளவிள் செய்யு பதித்தமே மனவி யோடு பாலனுந் தில்லே சென்று நதிசடை யணிந்ததான் பாதம் நாயகன் அர்ச்சித் தேத்திதி;

  5. புத்திரர்கட்குத் தோஷமேற்படும். அதற்குச் சாந்தி சூறுகின்றேும். ஓர் ஆற்றங்கரையின் அருகில், நாகச்சிலே ஒன்று செய்துவைத்து, அதற்குப் பூசைகள் செய்து, தன் மனேவியுடன் தில்லேநாட்டுக்குச் சென்று, கங்கை யைச் சடையுமிடியில் தரித்த சிவபெருமானுக்கு அருச்சனை செய்து, துதித்து;

  6. அங்கள மறையேயா ருக்கு ஆதித்தன் தான மீதது சங்க ரணடியார்க் கன்னன் தடையிலா மூவேழ்க் கீநது அங்கவ னுள்ளனர் சென்று ஆனையின் கோட்டத் திற்குள் இங்கவன் மரண மட்டும் இலுப்பையினேய் திப மொன்றுற;

  7. அங்களள் அந்தணர்களுக்கு (ஆதித்யம்) சமாராத்தான் செய்தி, தான் மனித்து, சிவணடியார் இருபத்தோர்பேருக்குத் தடையில்லாமல் அன்ன மலித்து, மீனடும் உள்ளுருக்குத் திரும்பிவந்து, வினயகரின் ஆலயத்தில் மரணக்காலம்வரை ஜாதகன் இலுப்பை நெய்யால் ஒரு தீபத்தை;

  8. வைத்திட வினேகள் நீங்கி மைந்தராண் ஒன்று தீர்க்கம் வித்தை பெண்பால் மூன்று விருத்தியாம் பால லகுயும் குத்தமாய்ச் செய்யாள் குழல்விளாள் தோட மெம்யும் அத்தியை வளர்த்த மாதே அறைகிறும் யோகச் செய்தி.

  9. ஏற்றிவைக்க, திவேகள் நீங்கி, ஒரு புத்திரன் தோன்றுவான். அவன் நீண்ட ஆயுளுள்ளவன். மூன்று பெண்களும் விருத்தியாகும். நாங்கள் சூறியபடி செய்யாவிடில் புத்திரர்களுக்குத் தோஷமோகும். வினயகன்வளர்க்கும் தேவியே ! யோகச்செய்திகள் (பின்பக்கத்தில்) சூறு இன்றும்.

Page 508

ஜாதகம்—47

  1. சந்திரன் சீய மாகச் சணிராகு வண்டி யாகக் புதிய மிராவி நத்திப் பூமகன் கன்னி யாக நத்திரி தேள தாக மழைக்கோடு மேடம் புக்க நத்தமாக கேது மானில் பகர் ஜன்யம் விணியயாக

  2. சந்திரன் சிம்மத்திலும், சனி ராகு கடகத்திலும், புதன் சூரியன் விருஷபத்திலும், செவ்வாய் கன்னியிலும், குரு விருச்சிகெத் திலும், சுக்கிரன் மேஷத்திலும், கேது மகரத்திலும் இருந்து, லக்கினமும் மிதுனமாக இருக்க (பலனைச் சொல்லுங்கள்).

சுக்கிரன் புதன் சூரியன் லக்கினம் சனி ராகு இராசி சக்கரம் சந்திரன் குரு செவ் வாய்

  1. வீதியும் வடதெற் காகும் மேற்கது வாச லாகும் இதுவோம் வடமேல் திக்கில் உறைகு வாள் மாரிதாமும் நீதியாக் கிழக்கில் காளி நிகர்குழி மாரி தங்கும் பாதவே யாடு தின்னும் பெருமுனி யப்பன் நிற்பான்.

  2. தெற்கு வடக்காவுள்ளவீதியில், மேற்கு நோக்கியுள்ள வாயிலையுடைய (வீட்டில் ஜதன பிறந்தான்.) வடமேற்குத் திக்கில் காளி கோமினும், பெரிய குளமும், மாறியம்மன் கோவிலும் உள்ளன. முனிசவரன் கோயிலும் ஒன்று உண்டு.

  3. எதன் திகைக் கணேசன் கோட்டம் செப்புமிவ் வடையா ஏத்துள் அப்புடன் சிறுறார் தன்னில் அவங்கனைக் குலத்தி லேதான் இன்பமாய் யுதிப்பா ருவன் இவன்தனைத் தாயின் யோகம் முன்துறை களத்ர புத்ரர் முன்பின்ஜுன் மங்கள் சொல்லோம்.

  4. தெற்குத்திசையில் விநுயகர் ஆலயம் ஒன்றுண்டு. இங்கனம் கூறப்பட்ட அடையாளங்களுள்ள சிறுறாயில் ஜாதகன் வேளாள குலத்தில் பிறப்பான். ஜாதகனுடைய தந்தை தாய் முன்பிறந்த சகோதரர்கள் மணவி மக்கள் இவர்களின் யோகத்தையும், முற்பிறவி மறுபிறவி இலை களையும் சொலுகின்றோம்.

Page 509

மிதுன லக்னம்-ஜாதகம் 47

449

வேறு

  1. தன்தைதனே இருமன்றிற் பல் ஆண்பால் ரண ட சதிருடன் பேண்ஜென்று நீர்க்க மென்ரேும் நொந் திடும் மற்றெவ் லாம் பித 7 குணத்தை நுவலுந் தேவா மிருசிவப்பன் கல்வி கொஞ்ஞம் புந்தவர்க் கண்ணையும் யாமி ரண்டாம் மாடகன்று விருத்தியுளன் பல் க்கு நேயன் தந்தன (புடையவனும் பூமி சேர்ப்பன் தைரியத்தின் சுபிப்பன்பான் சாற்றக் கேளே.

  2. தந்தையின் உடன்பிறந்தவர் ஒருபேர்களில் இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். மற்றவர்களெல்லாம் நிலே யாமல் இறந்து விடுவார்கள். ஜாதகனுடைய தந்தையின் குணத்தைக் கூறகின்றோம். கருமைகலந்த சிவந்த தே னியன். சிறிதே கல்வியறி வுள்ளவன். தன்னைத் தேடிவந்தவர்கட்கு உணவளிப்பான். மனோவிகள் இருவராவர். கால்நடைகள் விருத்தியுள்ளவன். பலருக்குப் பிரியமான வன். தன்னுள் சஞ்சாதிக்கப்பட்ட பொருள் மிகுதியாக உள்ளவன். பூமி யைச் சேர்ப்பான். ஐதரியமுள்ளவன். சாப்பிடுவதில் பிரியன். இன்னும் கேளுங்கள்.

  3. சாற்ற விருந்தும் ஊகமுளன் முருகன் பத்தி சோதரர்க்கு தக ரன வயுளன் சத்ரு தேனயன் நீற்றோரை யறவுகொளான் பித் ததேகன் நட்சியுளான் பலருக்க தம் நல்லோ ருவன் பாத்திரங் ளாயவன் பூமி சோப்பன் பாரினல் வந்ருமையிலான் கிருகள் செய்வன் சூத்திரங் கீல்லாதான் மூலச் சூடு தோண்றிடுமே யிவளூர்குத் தோகையே கள்.

  4. சொல்லுவித்தேன். ஊகமுள்ளவன். முருகப்பிரான்மீது பக்தியுள் ளவன். சகோதருடன் ஒத்த ரீ வாழ்வான். சத்துருக்கினையும் நட்புக்கொள்ளு வான். துறவிகளிடம் பிரியமில்லாதவன். பித்த த சீராறு ளவன். உயர் முடையவன், எல்லோருக்கும் நல்லவனக இருப்பான். பாத்திரங்கள் செய்ப வல்லவன், வியோதி ங்கையால் பெருக்குவான். உழில் வறு மையில்லாதவன். வீடு கட்டுவான். ரகசியங் கீல்லாதவன். மூலச்சூடுடையவன். தேவியே ! கேளுங்கள்.

வேறு

  1. இக்குண முடையோ நுக்கு இவனுமே தாரம் ரண்டில் தொக்கவே யிலோடா ளக்குத் தோண் ட நிலவேனே யம்மா மிக்கவே யானே குணத்தை இயம்பிடவேக் கிவள்ச் சொலி பக் தவ மாக வார்த்தை பகருவான் கல்வி மாணும்.

Sapta.—29

Page 510

  1. இங்நாம் கூறப்பட்ட தநதைக்கு மெனவிகரிவரில் இளையவளுக்குப் பிறத்தவன் இந்த ஜாதகன். இவனுடைய குணத்தைச் சொல்லுவோம். சிவந்த மேனியுள்ளவன். பக்குவமாக் பேசுபவன். கல்வியறி வுள்ளவன்.

  2. சோமங்கள் நிட்சி யுள்ளான் நுண்ணிய புத்தி யுள்ளான் இமையை யொருவர்க் கெண்ணன் ஜனவுப காரி யாவன் தாமத குணத்த னுவன் சந்தோக மனத்த னுவன் பூமியும் விருத்தி செய்வான் புகலுவான் சிலடை வார்த்தை. உரோமங்கள் நீண்டிருக்கும். சூர்மையான அறிவுள்ளவன். பிற ருக்குத் திங்குள் எண்ணுவவன். ஜனங்களுக்கு உபகாரம் செய்பவன். தாமதமான குணங்களுள்ளவன். சந்தோகமான மனத்தன். பூமியைப் பெருக்குவான். இருவிதமாகப் பேசுவான்.

  3. வஞ்சக நெஞ்சக னுவன் அரசர்க் விருப்பங் கொள்வன் நெஞ்சமும் மிரக்க முள்ளான் நெறிமுறை நடத்த வல்லான் அஞ்சிடான் யாவ ருக்கும் அறமதி விசனசை கொஞ்சம் சென்சொலில் நுணுக்கந் தேர்வன் சிறப்பான குடும்பி யாவன். வஞ்சகமான மனமுடையவன். அரசர்களுக்குப் பிரியனுயிருப்பான். இளகிய மனமுள்ளவான். நெறி முறைப்படி நடப்பான். ஒருவருக்கும் அஞ்சாதவன். தருமம் செய்வதில் பிரியமுள்ளவன். நல்ல (தமிழ்ப்) பாஷை யினுடைய உள ரகசியங்க ளனுக்குக் கற்றுணர்வான். சிறப்புள்ள குடும்பி யாக விருப்பான்.

  4. கடன்படான் பாச்சஞ் சேர்ப்பன கலகமாங் கொஞ்ச முள்ளான் விடவாசுக்கு வுடைய னுவன் வீணப வாத முள்ளான் நடமிடு காலி விருத்தி நற்புத்தி வுறுப்பை யில்லான் நடையது தருசு முள்ளான் நற்கரம் பத்தம ரோகை. கடன் வாங்குவான். பாசியங்கள் சேர்ப்பான். கலகம் உள்ளவன் (செய்பவன்). வீண் அபவாதங் கூற அடிவான். கால்நடைகள் விருத்தியுள்ளவன். நல்ல அறிவுள்ள வன். தரித்திரம் இல்லாதவன். வேகமாக நடப்பவன். கையில் பத்தமரேகை யுள்ளவன்.

  5. இவனுடைத் துணைவர் தம்மை இசைக்கிற? உ மைவர் ராவர் அவனியில் பெண்பா லென்று அறைகிறேந் தீர்க்க மாக நவனியில் மற்ற வெல்லாம் நசித்திடு மென்று சொல்வோம் சிவந்தனேப் பூசை செய்யுங் செல்வியே மேலுங் கேளோ. ஜாதகளுக்கு உடன் பிறந்தவர்கள் இவர். அவர்களில் பெண் ஒருத்தி. அவள் நீண்ட ஆயுளுள்ளவள். மற்றவரெல்லாம் நீலையில்லாமல் இறந்து விடுவார். சிவபெருமானேத் தோத்திரம் செய்யும் செல்வியே ! கேளுங்கள்.

Page 511

  1. இன்னவன் மணத்தின் கால மியம்புவோ மிருபா ஜோடில் கண்ணிகை யுத்தி ரத்தில் கனத்தஜோர் நகரன் தன்னில் மன்ளிர் மாது வந்தான் வருகு வாள் அவளுக்கு ணந்தைத்த தன்னையே சொல்லுவி பின்றேன் சங்கரி மேலுங் கேளோ.

  2. ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுவோம். பதினோ மாம் வயதில், ஒடக்குத்திக்கிலிருந்து மீன்வி வருவாள். அவள் பெரிய நகரத்திலிருந்து தன்னுடைய தாயின் வர்க்கத்திலிருந்து வாய்ப்பாள். அவளுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். சங்கரியே ! மேலும் கேளுங்கள்.

  3. சிவந்திடு மேனி யாவள் சிறுத்திடுவார்க் குடலவி செய்வள் அவளியில் பொய்கல் சொல்லாள் யாவர்க்குந் நல்லோ ளாவள் இவளுமே யோக சாவி இடராள புத்தி யில்லாள் தவத்துளோர்க் கண்ணா மீவள் வரன்மனம் போல வாழ்வள்.

  4. சிவந்த உடலுள்ளவள். துன்பமடைந்தவர்க்குத் உபகாரம் செய் பவள். பொய் புகலாதவள். எல்லோருக்கும் நல்லவளாக இருப்பாள். அதிருஷ்டசாலியாக இருப்பாள். திய எண்ணங்களில்லாதவள். தவம் செய்பவர்களுக்கு அன்னமளிப்பாள். தன் கணவனுடைய மனம்போல் வாழ்ந்துவருவாள்.

  5. மணவியு மொன்றே யாகும் வயதுமே ஈர்க்க மென்றேயுந் அனையவே முனிவர் சூற அத்திரி சொல்லுவி ன்றுர் கனமுள குடும்பந் தன்னில் காரியுந் ராகு தங்கப் பிறையான எழோா நாளில் பொருந்தியே இருப்ப தாளே;

  6. ஜாதகனுக்கு மணவியொருத்தியோவாள். அவளுக்கு நீண்ட ஆயுள் உள்ளது. என்று முனிவர் சூறும்போது, அத்திரி முனிவர் சொல்லு கின்றார். குடும்பஸ்தானத்தில் சனியும் ராகுவும் இருப்பதாலும், எழாம் வீட்டிற்குரிய குரு ஆறுடன்வீட்டில் (மறைவுஸ்தானம்) இருப்பதாலும்;

  7. இருமனே நேரு மையா என்றுமே அத்திரி சொல்லக் குறுமுனி சொல்லு இன்றுர் குடும்பத்தோன் மூன்றில் நிற்க வருமோ யொன்றே யாகுந் அன்னிய மாதொ ருத்தி உறுகுவா என்று சொன்னேனுஞ் சுத்தமி புகளும் கின்றுள்.

  8. இரு மனவியர் ஏற்படுவர், ஜயா ! என்று அத்திரி முனிவர் சூறும் போது, அகத்திய முனிவர் சொல்லுகின்றார். குடும்பஸ்தானதியாகிய சந்திரன் மூன்றுடையதில் இருப்பதால், ஜாதகனுக்கு மணவி யொருத்தியே. வேற்று மாது ஒருத்தி இருப்பாள், என்று சொன்னேன். பார்வதி சொல்லு கின்றாள்.

  9. இருவர்க்கு வார்த்தை தாணுஞ் சிசைந்திடுவோர் சரியே ஜயா வருமவன் தனக்குத் தாளாம் வரைகின்றே மொன்றே யாகுந் திரமாகு மந்த மாது செய்விரு வர்க்கு மேதான் இருமுத்திரை செய்வாள் ற்குஞ் எப்படிச் சொல்லு மம்மா.

Sapta. — 294

Page 512

  1. ஜாதகனுக்கு இரு மனேவியர் என்று கூறிவிட்டேர்களே, ஜயா ! அது சரி. அவனுக்கு மனேவியோருத்தியோ என்று சொல்லு கிறீரும். அப்படியே இன்னும் நீலேயாக இரு பாள். அவளுக்கு ஜாதகன் இரு மாங்கல்யங்கள் அணிவிப்பான். எப்படி ? என்று சொல்லுங்கள், தாயே !

மனேவி மாங்கலிய மிழக்க கிரக நீல

  1. பன்னிரண்டில் புதன் நின்று பணியுடைய லப் மேற்படு ப னேயாகும் (புதல்வனாக கல்யண் பண்புடைய கல்யன செய்வன் சினமாகு மென்வி தத்தால் செய......சொல்லு டென்ன அனேயவே கள்ள ராவேல் அறுபயம் அந்த முத்தை.

  2. ஜாதகனுக்கு, பன்னி ரண்டாமிடத்தில் புதன் இருந்து, ராகு விருக்குமித்துக்கு லாபத்தானத்தில் இருபதாள், முதல் மாங்கலியம் தொடந்து போகும். வேறு மாங்கல்யத்தை அணிவிப்பா ரென்ன காரணத்தினால் ?..........என்று சொல்லுங்கள், என், திருடர்களால் அபகரிக்கப்படும், அந்த மாங்கல்யம்.

  3. எந்தக்கா லத்திலே தான் இவ்விதம் நடக்கக் குசொல்வாய் முந்தியே சொல்லு கின்றேும் யூப்பத்து நாலா மாணவில் இந்தமாங் கல்யந் செல்லு மிவ்ளூர்க் குத்த மத்தில் சந்ததம காஞ்சிக கேசிச சனாடாளக் கள்ள ராவேல் ;

  4. எந்தக் காலத்தில் இரு மாங்கலியம் எற்படு மென்று கூறுங்கள். முதலில் சொல்லுகின்றேன். ஜாதகனுக்கு முப்பத்து நான்காம் வயதில், இந்த மாங்கலியம் அபகரிக்கப்படும். இவ்வுக்கு வடக்கில் காஞ்சிக்குப் போனபோது சனடாளர்களால் ;

  5. நீங்கியே வேறு முத்தை நிமிருனச செய்வா னிருக்கும் நீங்கிலாத் தார மொன்றே செபடுவோர் நீர்க்க மாக ஒுங்துநற கிசைவ தாக அரைகின்ற மிவளின் காலம் பங்கியால் களவு போயி வந்தது டென்று சொன்னேன்.

  6. அபகரிக்கப் பட்டு வேறு மாங்கல்யம் ஜாதகன் செய்வான். திங்க கன்ில த மனேவி யொருத்தியே யன்றும், அவள் நீர்க்காயிருப்பாள் என்றும்சு றின்றேும். தன்னுடைய தோழியால் களவுடைய்து திரும்பும் என்று சொல்லுகின்றேும்.

  7. புத் தர விருத்தி தன்னேப் புகலுவோா மாண்பால் ரண்டு சித்தமாய்ப் பெ_ ண்பா லொன்று செபபுவோ மிவளுக்கு கேதான் மத்திய மூன்று நட்டம் புடஉவோ மிவளுக் கேதான் அத் தியைப் பெற்ற மாதே அறைகி றும் பே னும் கேள்.

  8. ஜாதகனுடைய புத்தி 'விருத்தியைச் சொல்லுகின்றேன். இருபத்திர ர்கும் இரு புத் தியும் இவனுக்கு ஏத் தோனுவர் என்கிறும். பிறந்த மூவரும் இறந்துவிடுவார் என்று சொல்லுகிறேும். மேலும் கேளுங்கள்.

Page 513

  1. சுதர்கள் முதலி லேதான் ஜோர்த்திடு மிவனுக்க கேதானை அதிடர்க்கு புண் ணி ழித் தோடம் வருவதால் மதனி லேகம் ...தெ சொல்லும் மெனன விளம்புவே ங் கேலுந் தாயே சதியிலா இவன் மண ஜன்ம ன் சாற்றுவோம் பர மாக.

  2. இ னுக்க முதலில் புத்திராகனம் இ றந்துவிடுவார். ஜாதகனுக்கு மூற்பிறப்புத் தீர்வையிரு பாதல் புத்திர ராவும் உண்டு. எ மடியோன்று கூ றுங்கள் ? என, சொ லுற் னேன்றும். கேளுங்கள், தாயே! இ ங்கிலா மூற்பிறவியை விவரமாக சொல்லுன் றும்.

  3. முன்னவ நி ர்ந்த ஜன்மம் மெ ழுகி ரே ஒப் புத் ன வ தன்னில் அன்னவண வட் க வம்ச ம் அவ னு ட ம் உகித்து மேலுந் பொ ந் று பணிதி பெற்றுப் புத்த ருள்ள ரு ட கி இன்னமுழு செட்டுச செய்து இவனுமே ஜாது நாளில்;

  4. இ ட து டைய மூற்பிறவியைக் கூ றுகின் றும். புத் ன வ நாட் டில் ஜாதகன் வண்ணிய குலத்தில் பிற ந்து, பொன் ஆபரணங்கள் இ வைக னா யடந்து, புத்திராக்கைபெற்று, வர்த்தக ம் செய்து வாழ்ந்துவருந் காலத்தில்;

  5. வந் த ளும் கண் ட ச் சொல்லுவேன் மா க் க ள யா மில்லாப் பெண் ணே இன்னவன் ஜே க த் துய்த் து இ ரு க் ற ந லி லேதான் இன் ன வ ள் பெற் ற ர் கண்டு அவ ன யே விலக்கும் போது; பிந்தியு மிவன்பால் வந்து பிறைகைந் சொல்லும் பே த;

  6. எ ற் ப ட் ட இவிணையச் சொல்லுவின் றே ன். ஒரு கைம்பெண்ணுட ன் ஜாதகன் இன்ப ம் அ னு ப வித் துவ ரும் நாளில், இவ ளு ட ய பெற் று க ள் உ தை ய றிந் து, அப் பெண் ணே விலக்கும்போது, ஜாதக ன் ட ம் அப் பெண் வந் து கூ றும் போது;

  7. அவ ளுக் குத் தை ரிய ன் சொல்லி அவ னு மே யாத ரித் த த் தரணியில் சில னா ள் செ ன் று நாய கி மக ன வி யா லே இவ னுக் கு விரோத ம் நே ந்து இனி ன் பா ல் வேண் டா மென் று அவ ன யே விலக் க் சு ற் றுன் அம்மாது வருத் த மூ ற் று;

  8. அப் பெண்ணுக்குத் தைரியம் சொல்லி, அவ னே ஆதரித்து வந்து, உ லகி ல் சிற் னு ட ள் வாழ்ந்து வ ரீ து, ஜாதக னு ட ய மனை வி யா ல் இவ ருக் கு விரோத ம் எ ற் ப ட் ட விட் ட து. ஜாதகன் இனி என் நிட ம் நீ வரவேண் டா ம் எ ன் று செ ல்லி, விதவையை விலக்கி விட் டா ன். அப் பெண் வருத் த ம ட ன் டு;

  9. மற ஜன்ம தோ ன் றி யேதான் மாங்க ள யா மிரண்டு மாயும் வருந் தே ண ஆணி ல் லாட் டில் ஆதி யில் அ லே ச் ச லாயும் உ றைந் துபின் செ ன் று ஒன் று ட டி தோ ட ட ந் தா னுந் ப ற வி ற் று இவ னுக் கேதான் பார்வதி கேட்டி டா யே.

Page 514

  1. உன்கு எற்படும் மறு பிறவியில், மாங்கலியம் இரண்டு எற்பட்டு, உடன் பிறந்த சகோதரிலோமல், ஆதிகாலத்தில் அதிகக் துன்பங்கே யடைந்து வாழ்வாய், என்று சூறிவிட்டுச் சென்றுள். பெண்ணுடைய சாபம் இவனுக்கு வெற்பட்டது. பாரவதி தேவியே! கேளுங்கள்.

  2. அந்திய காலத் தன்னில் அவன்செல்வம் குறைச்ச லாகிக் கற்தன்வாழ் தோகை புக்கிக் கனத்ததோர் தொண்டு செய்து பிந்தியும் காலன் பக்கல் புக்கியே மறையோ லிலே முதியே வரையப் பட்டு உதித்தவ நிவனே யென்றேும்.

  3. ஜாதகன் (முற்பிறவியில்), தன்னுடைய இறுதிக்காலத்தில்; செல்வங் கள் குறைந்து, முருகப்பிரான் வாழ்த்துவரும் தோகை மீளக்குச் சென்று, தொண்டுகள் பல செய்து, மரணமடைந்து, மீண்டும் பிரமனுல படைக்கப் பட்டுப் பிறந்தவன், இந்த ஜாதகன் என்று சொல்லுகிறேும்.

  4. இச் சென்மத் தன்னில் லேதான் இலகிற்று முன்னாழ்த் தோடம் நஞ்சபோல் சேர்ந்த தென்ரேும் நற்றேண இல்லா லகும் தகுனி மாது வக்குத் தலைதரும் முதிரோ ரண்டு தச்சமாய்ப் புத்த தோடன் தோன்றிடு மென்று சொன்னேும்.

  5. இப்பிறவியில் மூற்பிறவியின் தோஷம் விஷம்போல் தோடர்ந்து வந்ததைந்தது. நல்ல உடன் பிறந்தவர்களில்லாதவனுவான். மனேவிக்கு இரு திருமங்கல்யம் அணிவிக்க நேரும். தன்பமாகப் புத்திர தோஷும் எற்படும் என்று சூறுகின்றேும்.

  6. அுனேயின் குணத்தைச் சொல்வேன் அழகுள்ளால் சிவந்த மேனி பின்னையில் லாத தேகி பேச்சது தவரு லாகும் இன்னவள் நிந்தை உள்ளாள் இலகிடுந் சாயல் நேத்திரம் தன்சொலே மேன்மை யாகச் சாதிப்ப ாென்று சொன்னேும்.

  7. ஜாதகனுடைய தாயின் குணத்தைச் சொல்லுகின்றேும். அழகுள்ள வள். சிவந்த உடலுடையவள். பின்னையில்லாத சீரமுள்ளவள். சொல் தவறுதவள். பழியை எற்பாள். சாய்ந்த பார்வையுடையவள். தன் வார்த்தைகளே மேன்மை என ஸ்திரப்படுத்துவாள்.

  8. அவசர மனத்த ளாகும் அதிர்ஷ்டவாளா ஹக முண்டு இவளுமுன் கோபி யாவள் எப்போதும் சஞ்ச லத்தாள் நவனியில் திணேயாஞ் சென்று நாயகி அவ்வா ருகும் இதுவுமே விருத்தி யாகும் அம்பிகை யாய்நே கேளாய்.

  9. அவசர புத்தியுடையவள். அதிர்ஷ்டமுள்ளவள். ஹகசாலி. முன் கோபமுடையவள். எப்போதும் சஞ்சலமான மனத்தினள். உலகில் சகோ தரன் ஒருவனும் சகோதரி ஒருத்தியும் இருப்பார்கள். அவர்கள் நீண்ட ஆயுளுள்ளவர்கள். தாயே! கேளுங்கள்.

Page 515

  1. மாதரு பூர்வஞ் சொல்லவேன் மங்கையவ் ஊர்க்கு மேற்கில் போதவே பேருந் தன்னில் பிறந்தனளெ கர்ண வம்ச மேதினில் பததி யுண்டாய் மேலவர் பத்தி கொண்டு பாதக மில்லா ளமிப் பாரினில் சிலனாள் வாழ்ந்தது;

  2. தாயின் முற்பிறவி யார் சொல்லுவின்றேும். அவள் அவ்ளூருக்கு மேற்கிலுள்ள பெரிய ஊரில் கருணீதர அமிசகதில் பிறந்து, பக்தியுடன், திய மன மில்லாவாளி, உலகில் சில காலம் வாழ்ந்துவந்து;

  3. பந்துவுக் கினிய ளாமிப் பித்தனோ யதனுல் மாண்டு முந்திய பிரம ஞானே மேதி னில் வரையப் பட்ட வந்தவ ரிவரே யென்யூ ம்வரைக ரோமி வளர்நின் இன்மம் சந்ததம் காஞ்சி தன்னில் ஜனிப்பப ளாஞ் சைவச் செயாய்.

  4. தன் உறவினர்களுக்கு பிரியமு ளாவளாயின், பித்த நோயால் இற நது, முதல்வனுடிய பிரமனுள் உலகில் மீண்டும் படைக்கப்பட்டுப் பிறந்தவள் இந்த ஜாதகனுடைய தாய் என்று சொல்லுவேன். இவளுடைய மறு பிறவி யைச் சொல்லுவின்றேன். காஞ்சிபுரத்தில் வைச்சிய குலத்தில் பிறப்பாள்.

  5. பிதிருமுன் ஜன்மத் தன்னேப் பேசுவோம் பிருதிவி தன்னில் முதல்குல முதித்து மேலும் முயற்சியாய்க் குடும்பி யாயி ஆதிகார முடைய ரசரசப் லனுகி யேதான் பதியினில் மேன்வி மைந்தர் பாக்கிய முடைய ரகி;

  6. தந்தையிருடைய முற்பிறவியைச் சொல்லுவோம். காஞ்சிபுரத்தில் அந்தணர் குலத்தில் பிறந்து, செல்வாக்குள்ள குடும்பத்தில் வாழ்ந்து, அதிகாரங்களுடையது, (அரசிடம் சென்று) அரசாங்க உத்தியோகம் பெற்று, மேன்மை மக்கள் வீடு இவகளை யடைந்தது;

  7. அன்னிய விதவை மாதை அனுசரித் தவள்தன் போக மின்னவன் சிலனாள் துய்யத்தான் இவளுக்குக் கருவு தங்கித் தன்தந் தைத் துணேவர் கேட்டுச் சத்தியை விலக்கி ராள்கள் பின்னியு மந்த மாது பிராமணன் பக்கல் சேர்ந்தாள்.

  8. வேற்றுக்கைப் பெண் ஒருத்தியை வசப்படுத்தி, அவளுடன் சிற்றின்பம் அனுபவித்து, சில நாட்கள் வாழ்ந்து வந்தாள். அவளுக்குக் கரு எற்பட்டது. அதை அவளுடைய தந்தையின் சகோதரர் அறிந்து, பெண்ணே விலக்கி விட்டார்கள். பிறகு, அந்த விதவை மாதும் அந்தண ணிடம் வந்தாள்.

  9. உன்னுடை மதியால் கெட்டேன் உலகினில் வசயு மானேன் என்னயான் செய்யப் போரோ நென்றவள் சொல்லும் போது என்னிடம் வேண்டா மென்று இவனுமே சொல்லும் போது அன்னவள் மனவே றுப்பாற் அறைகுவாள் சாபந் தாளும்,

Page 516

  1. உன்னுடைய ஆசை வார்த்த தகலால் நான் கேட்டுப்போனேன். உடலில் அபவ தம் அடி நதேன். இனி நான் என்ன செய்வேன? என்று முறையிடும் போது, நீ என்னிடம் வர வேண்டாம் என்று இவன் கூறி விட்டான். அகைகம்பெண்ணும் மனத்தில் துயரமுடன் சாபமிட்டாள்.

  2. பெண்பழி யனகே நேரும் பின்ஜன்மம் மேலி ரண்டாய் உன்ளுடைக் குலத்தில் குற்றம் உரைந்திடு பென்று சொல்லி அனுவை ள்நீங்கி யேதான் அப்புறன் செொல்ல இற்றுள் பின்னையும் மறையோ னுக்குப் பலமான வாயு கனடு;

  3. உனக்குப் பெண்ழை எற்படும். நீ, மறு பிறவியில் இருமனோியர்களோ யடைந்து, உன் குலத்திரகுப பதி யேற்பட்டு வாழ்வாய், என்று கூறிவிட்டு, வேற்றிடம் செல்லாளுன். பிறகாலத்தில் அப்பிராமணனுள் குப் டலமான வாயு ரோகம் வற்பட்‌டே;

  4. மறலியின் பதிக்குச் சென்று மறையவன் வரையப் பட்டுப் பெருமையாய்க் கங்கை யாய் பிறந்தவ நிவனோ யென்றும் இறைதிநோ யுணர்ந்து சாபம் அடைந்ததால் மோவி ரண்டு வருச்சதர் மூதலில் பீடை வந்து மீவனுக் கேதான்

  5. மரணமடைந்து, மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டு, பெருமையுள்ள வேளாள குலத்தில் தோன்றிய வன் என்று கூறின ரும். முற்பிறவி யில் செய்த தோஷம் எற்பட்டதால் இரு மீனவ யர்களோ யடந்து, தோன்றும் புதிதார்களுக்குத் திங்காவிழும், இவனுக்கு என்றும்.

  6. மறைக்குள் மூன்ளன மங்கள் வந்தவ நிசையென் மத்தில் வராந்தி குலத்தி லேதான் வந்தகா ரணங்கெ என்ன மறைக்கன முன்னோன் மத்தில் மென்தனுள் போதா ளுநிக் காவப்பா லிருந்த தேல் குறித்தனங் கங்கை வம்சம்.

  7. முற்பிறவியில் அந்தண குலத்தில் பிறந்த அவன் இப்பிறவியில் வேளாள கு தில் பிறக்கும் காரணங்களென்ன? முற்பிறவியில் வேதம் படித்தனராதலுன், தாய் தந்தையருடன் இருந்து வந்ததால் ஓவாளனுகப் பிறந்தான்.

  8. அதிதி முனிவர் கூற அப் பிகை கேட்க இற்றுள் பதினி முதல்மோ க்குப் பாலர்க ளுண்டோ சொல்வாய் வித்தகி தனகுப் புத்திர் விளங்கிடு மோன்று தானும் அதனையும் சிலநாள் சென்று அந்தகன் பதிக்கே வரும்.

  9. என்று அதிதி முனிவர் கூறுப்போது, பார்வதி கேட்கலானுள். ஜாதகனுடைய தந்தையின் மூத்த மனைவிக்குப் புத்திரர்கள் உண்டா? என்று கேளுங்கள். அவளுக்குப் பெண் ஒருத்தி தோன்றுவாள். அவளும் சொன்ளுகளுக்குப் பிறகு மரண மடைவாள்.

Page 517

  1. முதல்மேன நட்ட மாகி எய்திடு மிருண்டான் தாரம் சதழுடன் பிரம காலன் ச ற்றுவோ மினிமே லாகப் பிதிருக் கொண்பா ஊண்டில பேசவோம் தனுசு மாதம் அதிகம யக காரமளு செய்வன் அம்பிகை யாளே கேளாய்.

38 ஜாதகனுடைய ஜந்தைக்கு முதல்மேனவி இரந்து, இரண்டாம் பெண்வி எயர்பவளை இன்று, இவாறுள்டைய இறுதிக காலத்திதப பற்றிச செலுவோம். ஜாதகனுடைய ஒன்பதாம் வயதில், அவனுடைய சந்தை மார்கழி மாதத்தில் மரண மடைவான். ஜாதகன் அக்க லத்தில் தன்னைக்கு இறுதிச சடங்குகள் செய்வான். அம்பிகையே ! கேட்பாயாக.

  1. அன்னனுக்கு முப்பா ஊறில் ஆவணி மாதன் தன்னில் இன்னவன் கருமன் செயவான் ஒவனுக்கு அன்பா ஒண்பால் தன்னிலே சூனி மாதம் சதுதசி குறைபக் கத்தில் சொனேன் சாத கர்குத் தேகையே கேட்டி டாயே.

  2. ஜாதகனுடைய முப்பத் தாறும் வயதில் ஆவணி மாதத்தில் தாய்க்கு இறுதிக கடன்குள் செய்வான். ஜாதனின இரம் திதோன் தாம் வயதில் பிற்குள்ள மாதம் குருஸ்னபட்சம் சனூததசி திதியில் மாண மடவான். தாயே ! கேளுங்கள்.

  3. மறுஜன்மம் வேங்க டத்துள் வைசிய குலமுடு தித்தப் பெருமையாய்ச் செட்டிச செய்து பிறபல கீர்த்தி யாளித் திருமகள்வி லாடம் பூணடு செல்வனும் வாழ்வா ஒரும் அறுமுகன் தன்னே பெற்ற அம்பிகை யாளே கேளாய்.

  4. ஜாதகன், மறுபிறவி, திருவேங்கடத்தில் (திருப்பதியில்) வைசிய குலத்தில் பிறந்து, பெருமையுடன் வர்த்தகம் செய்து வந்து, பிறபலமான புகழ்படைந்து, லட்சுமிக்கடாட்சம் பெற்று, வாழ்ந்து வருவான். ஆறுமுகப் பெருமானே உள்கத்துக் களித்திட அம்பிகையே ! கேளுங்கள்.

  5. சாதசன் குடுப்பச் செய்கை சாற்றுவோம் வறுமை இல்லான் பேதவே தனங்கள் சேர்ப்பன் பூமியை விருத்தி செய்வன் சீதள குணத்த மூலச் சனவுப கார ஒரும் மேதினில் கீர்த்தி விற்பன் மெல்லியே மேலுங் கேளே.

  6. ஜாதசனுடைய குடுப்பச செய்திகளைக் கூறுகின்றேன். தரித தாம் இல்லாதவன். பெரிதான பொருள்கள் சேர்ப்பான். விளை நிலங்கோப் பெருக்குவான். குளிர்ந்த குணபூடையவன். ஜனங்களுக்கு உபகாரம் செய்வான். உலகில் புகழ் அடைவான். தாயே ! மேலும் கேளுங்கள்.

  7. தந்தையி னர்ஜி தத்தைத் தானவன் விருத்தி செய்வன் பிந்தியும் பூமி சேர்ப்பன் புகழ்திருப் பணியுள் செய்வன் வந்தவர் தம்மைக் காப்பண மநிலம் நல்லோ ருவன் கந்தனேப் பெற்ற மாதே கழறின மொழிகுன் ரூவே.

  8. தந்தையின னர்ஜித தத்தைத் தானவன் விருத்தி செய்வன் பிந்தியும் பூமி சேர்ப்பன் புகழ்திருப் பணியுள் செய்வன் வந்தவர் தம்மைக் காப்பண மநிலம் நல்லோ ருவன் கந்தனேப் பெற்ற மாதே கழறின மொழிகுன் ரூவே.

Page 518

458

மிதுன லக்னம்-ஜாதகம் 47

  1. தன் தந்தையால் சம்பாதிக்கப்பட்ட பொருளைப் பெருக்குவான்.

மேலும் சூழ்மையைச் சேர்ப்பான். திருப்பணியும் செய்வான். தன்னை

வந்தடைந்தவர்க்கேக் காப்பான். உலகில் புகழ்க்கூடிய நல்லவனுக இருப்

பான். கர்தேன்ப பெற்ற தேவியே ! சூறிய வார்த்தைகள் தவறு.

  1. இனித்திடு காலன் தன்னில் செம்பாம்பு தசை இருப்புக்கு

ணைத்திடும் ஆன்று ஞானில் சூட்சிக நின்று யார்கும்

இனமது இருப தாறும் செப்புவோம் பலேன யாங்கள்

கனமான ரோகன் தானும் கண்டிடும் சாத கர்க்கு.

  1. ஜாதகனுடைய ஜனன காலத்தில் (மகாநட்சத்திரம்) கேதுமகாதசை

இருப்பு இரு வருஷமும் இந்த மாதங்களும் இருபது நாட்களனும்.

அக்காலத்தின் பலன்களைக் கூறுவோம். பெரிய வியாதி ஒன்று ஜாதகனுக்கு

ஏற்படும்.

  1. குடும்பமும் விரோத மாகும் குறித்ததோர் பலன்கள் நட்டம்

அடவுடன் காலி பீடை அவன்பன்து சூக மூண்டு

உடன்பிறந் தோர்கள் சேதம் உறைகிறும் விபரம் ரண்டில

கது வரை மகதோ யார்கள் சாற்றிய போபில்கள் துறவே.

  1. சுபம்பத்தில் விரோத மேற்படும். செய்த காரியங்கள் பலனற்றவை

யாக இருக்கும். காலனடைக்குச் சேதமுண்டாகும். தன் பந்துக்களுக்கு

அசுபம் நிகழும். உடன் பிறந்தவர்களுக்குச் சேதமுண்டாகும். மற்ற

விபரங்கோ இரண்டாம் பாகத்தில் சொல்லுவோம். மலேயரசனின்

புதல்வியே ! சூறிய வார்த்தைகள் தவறு.

Page 519

ஜாதகம் 48.

  1. சந்திரன் கோல தாகச சனிராகு செயு நந்தி புந்திபான் புகரு வீணே பொன்கேது தேல தாக இந்தவாறு இரகம் நின்றுல் இலக்கின மிதுன மாகச் சந்ததம் பலிதெவ் வாறு புகலுநிற் முனியே நீர்தாம்.

  2. சந்திரன் துலாத்திஇலும், சனி ராகு செல்வாய் விருஷபத்திலும், புதன் சுக்கிரன் குரியன் மிது னத்திலும், குரு கேது விருச் சிகத்திலும், இவ்விதம்...... நவக்கிரங்கள் இருந்து, லக்கினம் மிதுனமாக இருந்தால், பலன் எப்படி, என்று கூறுங்கள், முனி வரே ! நீர் தாம்.

இராசி சக்கரம்

  1. அத்திரி புகலு கின்றுர் ஆணது ஜனன மாகும் வித்தக நில்லலுஞ் சொல்வோம் வடவாடை கீழ்மேல் வீதி சத்திமா காளி உட்றாம் சங்கர னருஷில் தங்கும் சுத்தமாய்க் குடிலில் தந்தி சிறமற்றே ளதன்கீழ்ம் தங்கும்.

  2. அத்திரி முனிவர் கூறுகின்றுர். இஃது ஆண் மகனின் ஜாதகம். ஜாதகனுடைய பிறந்த வீடு இழக்கு மேற்காண தெருவில் வடக்கு வரிசையில் உள்ளது. காளிகோயில் வடக்குத்திசையிலும் அருகில் சிவபெருமானின் ஆலயமும் இருக்கும். மேற்குத் திக்கில் விநுயகர் ஆலயமும், மாரியம்மன் கோவில் அதற்குக் கிழக்கிலும் இருக்கும்.

  3. இன்னமும் பலிதே வாசம் இலகிய சோலே யுண்டு சொன்னவிவ வடையாள ழத்துள் சுதனுமே தோன்று வானும் அன்னேயின் தந்தை யோகம் அவன்துணே களத்ர புத்திர் உன்னதச் சாந்தி தானும் உரைக்கிறேந் தாயே கேளும்.

  4. இன்னும் பல தெம்பவங்கள் வசித்த வரும் இவ்ளூரில், சோலேகள் பல உள்ளன. இங்நனம் சூறப்பட்ட அடையாளங்களுள் வீட்டில் ஜாதகன் பிறப்பான். ஜாதகனுபய தந்தை தாய் உடன்பிறந்தவர்கள் மன்னவி மக்கள் சாந்திகள் முதலியவற்றைச் சொல்லுவின்றும். தாயே ! கேளுங்கள்.

Page 520

  1. தந்தையின் குணத்தைச் சொல்ல வளன் கல்ஸிக்கும் நல்லோ லிவன் விந்தையாய் வார்த்தை சூர்வன் மேலவ பத்தி பூண்பன் சினையும் நலே தா ட்ம சராடர் பேட்டி பூணாபண் வந்தவாக் கண்ண மீவன மமமநா லிவாநநும்.

  2. ஜாதகனுடைய தந்தையின் குணங்கொக் சூறுகின்றேரும் எல்லோருக்கும் நல்லவநுக இருப்பான். யேஷிக்கியயாகப் பேசுவன். தெய்வபக்தி யுள்ளவன். நல மந மடையவன் ஆசனாப் பேட்டி காண்டான். தேடி வந்தவ 'கட்டுக் உணவரிப்பான். இரகசியநூல் நநத அறிவான்.

  3. ஈவான் சிவந்த மேனியில் லாத நெஞ்சம் நாகரி கங்க ளுள்ளான் நலே ர்க்கு நல்லோ லிவன் போபாக் கியஙக ளுள்ளான் போலநாச் செய்ய லுகும் ஆகம நுணுககத் தேர்வான் அறபலை யுடவு கொள்ளான்.

  4. ஈகமுள்ளவன். சிவந்த உட லுடையவன். திட மில்லாத மன முள்ள வன். நாகரிகங்களுள்ளவன். நல்வர்க்கு நல்லவன். போகபாக்கியங் களுள்ளவன். சாப்பாட்டிச் சகமுள்ளவன். வேதங்களின் இரகசியங்க ளறிந்தவன். ஒளிமிகளுடன் சகவாசம் கொள்ளவன்.

  5. ஆதியில் வறுமை யுள்ள ன் அநுகீயும் நாபிச் சூடு காதலி மார்கள் நேயந் சனதததே ர் தலவசள் செல்வன் சூதில் நிளும நத்தான் சந்தர பூடைய லுகும் வேத லே யொருவர்க் கெண்ணுன் வெலிச்சங்கள் குறைவு நேரும்.

  6. ஆதிகாலத்தில் வறூநமையுள்ளவன். நாபிச் சுட யவன். மோவி களுக்குப் பிரியன். (பெண்களிடம் விருப்பங் கொள்ள ருன்.) பூணிய தல வகளுகத் செல்லுவான். சுபில்லாதவன். இளைய மன த்தான். அழகுள்ளவன். பிறருக்குத் தீஙகெனூநதவன். கண் பார்வையில் குறையுள்ளவன்.

  7. தணதநே காணு தாழுல் ஜனிக்கின்ற தீத யாகும் இநநதறி யுடையாள் னுக்கு இவளுமே தோந்று வாளும் அநளயவன் குணத்தைச் சொல்வோம் அன்புள மனத்த லுகும் தன்மநங் கவரு மில்லான் சிவரத மெய் பூச சாலி.

  8. ஜாதனுடைய தநதைக்குச் சகோதரிலே பிறநதாளும் நிலேததி ரு. இந்நணம் சூறட பட்டவளூறு ஜாதசன் பிறப்பான். அவனுடைய குணத்தைச் சொல்லுநி றேன். ஞனபுள்ள மந தின ன். மனத்தில் கபட மில்லாதவன் சிவநத மேநியான். ஞக முள்ளவன்.

  9. பலகலை யுண ர்வா னுக்கும் பரிந்துப் சாரஞ் செய்வன் நி ழலார் நேசங் கொள்வ ணச ப லநுகி வாழ்வன் விழ மார் மோகக் காளான் விதெதசமல் சநநாள் வாழ்வன் சலகத்தைக் சூறு லுகுந் சலவியு முபத திப்பன்.

Page 521

  1. பஞ்சாங்கேளி அறிந்து கொள்ளுவான். அண்டபுடன் உபசரிபான். நல்லவர்களிடம் ரட்புக் கேளுவான். ஆசாங்க உத்தியே கம் ஏற்று வாழ்ந்தவருவான். ஜெயர்மீது விருப்பமில்லாதவன். வேற்றாரில் சில காமம் வசித்துவருவான். களகம் செய்யாதவன். கல்வியைப் பிறருச் குப் பயிலிப்பான்.

  2. சுகுதுக்கள் செய்து மச்சினித் தொடர்பில்லாத செய்வார் குழும் பகையென்று மனத்தில் எவையெல்லாம் பகருகள் பின்னல் சேர்ப்பான் இப்பரண பத்து ஆண் இனத்தி நீதத்தன் தோய்வான் உடையையாக் கணதனள் சொல்வன உடனில் சீல குணவான்.

  3. சுகம் துக்கம் இவைகள் ஏற்படுவதைச் செல்வம் (ஜோதிடம் சொல்லும்) தெளிவே எற்பான். விரோதம் என்று ஜனதில் நின்றாத வான். பிற்காலத்தில் வீண் நிலங்கொப் பெருகுவான். சிவபெருமான் மீது பக்தியுள்ளவன். இமயமேகபுரில் உள்ள கஙகததியில் நீராடுவான். உவமானதடதன் சகைதள் சொல்லுபவன். உலகில் நல்வெழுக்கத்தடன் வாழ்ந்து வருவான்.

  4. பித்தவாய் புடைய குழும் பிறப்பாது ஈச்சை வையான் உத்தம குணத்து ஆடும் உலக கரை வசியுள் செய்வான் நத்திநோர்க் குதவி செய்வான் நாயகி தனனுள் யோகம் புத்தியில் பெர்யோ குவான் புணரிய மனத்த ஞாயே.

  5. பித்தவாயு உள்ள சரீரத்தன் பிறருடைய பெருளின்மீது ஆசையில்லாதவன் உயர்வான குணமுள்ளவன் உலகத்தவரை வசீரப்பான். தன்னே வந்தடைந்தவர்க்கு உதவி யேய்வான். மனதியால் யோகம் அடைவான். அறிவில் சிறந்தவன். புணரியமான மனத்தான்.

  6. தன்துணே யாண்பால் மூன்று தையல் இரட்டை யாகும் மூனதுணே யபா லொரு தளநிலி யடையோ குழும் அன்னியன் வாக்கின் தன்னில் அனுளுமம் செய்வான் இருளும் கணினாக யிருவர் துக்கம் கழுவோம் பின்பால் செதி.

  7. ஜாதகனுக்கு இரு சகோதரர்களும் இரு சகோதரிகளும் உண்டு. மூன்று பிறத்த சகோதரன் ஒருவன் உண்டு. அவனுடைய ஆனதிக்கு ஜோதஂன் அடைவான். அன்னேயுடையவர்க்கத்தில் இதகனின் மூத்ர சகாதரன் சேந்து விடுவான் (தத்துப்புத்திரன்வான்). கன்னிகைகளிருவரும் அக்க மடைவார்கள். அவர்களுடைய செய்திகளைப் பின்பாக்கத்தில் சொல்லு இன்றும்.

  8. மாதரு குணத்தைச் சொல்வோ மருமகளில் லாதா ஆகும் ஓதுவாள் சுகமய் வார்த்தை உயர்வான தத்தி யுண்டு இதுக ஞொருவர்க் கெண்ணுள் செயர்மேல் பிரிய மாகும் காட்டிலி விரத மேற்பாள் கணவனுக்கு இனிய ஏழும்.

Page 522

  1. ஜாதகனுடைய தாயின்வர்க்கத்தைப்பற்றிச் சொல்லுகின்றேும். இரகசிய மில்லாதவள். இன்பமாகப் பேசுவள். உயர்ந்த புத்தி யுடை யவள். ஒருவருக்கும் தீங்கிழைக்க என்னுதவள். குழந்தைகளின்மீது விருப்பமுள்ளவள். நோன்புகள் நோற்பாள். கனவுகுக்குப் பிரியமானவள்.

மாமருக்குத் தோஷம் : இரகசியல்

  1. அன்னம்போல் சாய் லோக்கும் அவளது காரண ளாகும் என்னோக ரணத்தி லுலே இவளதுணே தோடஞ் சொன்னீர் 1 பொன்னனுங் கேதும் மாறில பொருந்தியே இருப்ப தாலே தன்துணே தோட மெய்துஞ் சங்கரி கேட்டு டாயே.

  2. அன்னத்தைப் போன்ற அழகி. அவள் உடன பிறந்தவரில்லாத வள். என்ன காரணத்தினல் ஜாதகனுக்குத் தாயின் சகோதரில்லை? என்று சொல்லுங்கள். குருவும் கேதுவும் ஆரும் வீட்டில் இருபதால் ஜாதக இுடைய மாமனுக்குத் தோஷம் ஏற்படும். பார்வதியே ! கேளுங்கள்.

  3. அவளுடைத் தாய்தன் தைக்கு ஆதரிப பவர்கள் சொல்வீர் இவளதுணே முன்னேன சேர்ந்து இடர்கள் நீர்போ னுகும் நவன்மியில் கருனன் செய்வன நாட்டினில் வறுமை காலன் தவசியே வன்னே ன பூர்வஞ் சாற்றுவோத் தாயே கேளும்.

  4. ஜாதகனுடைய தாயின் தாய்தந்தையர்க்கே ஆதரிப்பவர்கள் யார் ? என்று சொல்லுங்கள். ஜாதகனின் மூத்த சகோதரன் அவர்கண யடைந்து துன்பங்கோத் திறத்துவப்பான். அவர்களுக்கு மூத்த சகோதரனே இறுதிக் கடன்கள் செய்வான். உள்ளில் வறுமை யில்லாதவள். தாயின் முன் பிறவியைக் கூறுகின்றேும். தாயே ! கேளுங்கள்.

  5. கொங்குநாட டதனி லேதான் குதித்தனள் செளராஷ்டிர வம்சம் திங்களித் தொழிலினுஞ் செய்து தேவியு வாழ நாளில் பாங்கியா மொருத்தி பேரில் பதர்வார்த்தை சொல்ல உற்றுள் ஆங்கவள் பந்து கேட்டு அம்மாதை விலக்க இுற்றுர்.

  6. கொங்குநாட்டில் சென்னாஷ்டிர மரபில் பிறந்தாள். திங்களின்மீல் தன்காரியங்கெஞ் செய்துவரும்போது, தன் தொழியின்மீது அற்ப மான வார்த்தைகள்க் கூறலானள். அவளுடைய பேச்சைத் தொழியின் உறவினர்கள் கேட்டு, அப்பெண்ணே நிக்கிவிட்டனர்.

  7. மாதுவு மனங்க லங்கி வறைகுவாள் சாபந் தாணும் பாதகி யென்யேல் நித்தை பதராகச் சொன்ன பாவி மேதிலில் மறுஜன மத்தில் விளங்கார்கள் துணவர் தாமும் 2 பூதியைத் தூற்றி யேதான் போயின ளெந்த மாது.

  8. அப்பெண்ணும் மனங்கலங்கிக் கூறிய சாபத்தைக் கேளுங்கள். பாவியே ! என்மீது அபாண்டமாக இல்லாத வார்த்தைகள்க்க் கூறிய பாதகியே ! உனக்கு ஏற்படும் மறுபிறவியில் உடன் பிறந்தவர்கள் இரார், என்று சொல்லிவிட்டு, தெருமண்ணே வாரித் தூற்றி விட்டுச் சென்றுள்.

Page 523

  1. அந்ததோர் தோடன் தானும் அஞுசிற்று மாதுக் கேதான் நிந்தைகள் வேறு காணளை நீதோருக் கண்ண மீந்து தெந்திசைத் தலங்கள் சென்று சண்டான்றன பதிக்குப் டுக்கு முந்திய பிரமன லக்கம் மேதினில் வரையப் பட்டு ;

  2. அந்தத் தோசம் ஜாதகனுடைய தாய்க்கு எற்பட்டது. வேறு ஜாத செயல்களின்றி, தாவரங்களில் அஞினிமாத்திவிநதி, தெற்குத் திசையி ளுள்ள புண்ணியத் தலங்களுக்குச் சென்று, மரணமடைநது, மீண்டும் பிரம தேவனுல் படைக்கப்பட்டுப், பூமியில் ;

  3. வந்தவ ளிவளே யென்றேரும் மாதுவின் சாபம் போலித் தன்துணை காண ளாகும் ஜயமுனி நடத்துச் சொல்வார் முன்ஜன்மன் சென்ராஷ்டிர வம்ச முனித்தவ ளிசென் பமத்தில் பொன்மறைக் குலமுடிக்கும் புண்ணிய மென்ன செய்தாள்.

  4. பிறந்தவள் இவள், என்று சொன்னேனும், தோழிப்பெண்ணின் சாபத் தால் உடன் பிறந்தவர்களில்லாதவள். ஜயமுனிவர் இடமறித்துச் கொல்லுவின்று. முற்பிறவியில் சென்ராட்டிரமுடபில் பிறந்த இப்பிறவியில் அந்தணகுலத்தில் பிறக்க என்ன நற்காரியங்க ளெய்தாள் ?

  5. நல்லதோர் தலங்கள் சென்று நலிந்தோருக் கண்ண மீந்தும் வல்லியும் வாழ்ந்த தாளே மறைக்குள் முதிப்பா ளாகும் சொல்லுவோ மிவள்பின் ஜன்மத் துவாரைய் லிக்கு லத்தில் அல்லல் லாமல் வாழ்வால் அம்பிகை யானே கேளாய்.

  6. புண்ணியத் தலங்களுக்குச் சென்று வந்ததாலும், துயரடைந்த எளைகட்கு அந்நமலித்து வாழ்ந்துவந்ததாலும் அந்தணர் குலத்தில் பிறந் தாள். இவளுடைய மறுபிறவியைச் சொல்லுவின்றேம். துவாரகையில் இதே குலத்தில் துன்பங்களில்லாமல் பிறந்து வாழ்ந்து வருவார்கள். தாயே ! கேளுங்கள்.

  7. உதித்தவன் மணத்தின் காலம் உரைகின்றே மிருபோ குண்டுள் மதிழுக மேன்வி வாய்க்கும் வரையின்றே மவள்கு ணத்தைச் சதியிலா மனத்த ளாகுன் சற்பாத்திரி பொறுமை சாளி விதவித விரதம் பூணப் மெல்லிநன் னடக்கை யுண்டு.

  8. ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுவின்றேும். இருப் தாம் வயதுக்குள் மேன்வி வாய்ப்பாள். அவளுடைய குணத்தைச் சொல்லு இன்றேம். சதிசெய்யாத மனத் தினள். சற்பாத்திரி யோகமுள்ளவள். விதவிதமான தோன்புகள் நோற்பாள். நன்னடத் தை யுள்ளவள்.

  9. கன்சமா நிறத்த ளாகுன் கருதிதாள் கட்டி வார்த்தை அஞ்சலென் றேருலைக் காப்பள் அந்நம்போல் சாய லெக்குட் வஞ்சியுங் குழவி காணுள் வருவினுந் திதே யாகும் கொஞ்சிய குழவி தோடங் சூறுவீர் முனியே நீர்தாம்.

Page 524

  1. தாமரையைப் போன்ற நிறத்தினள். வார்த்தைகளோப் பூநந்து பேசா

தவள். தன்னெத் தஞ்சமடைந்தவள்க ளெனை ஆதரிப்பாள். அன்னம் போ

அழகி. புத்திரவுத்தி யில் ராதவள். பிறட் டாலும் நிலேத்திரார். புத்தி

தோஷம் எற்படக் காரண மென்ன ? கூறுங்கள்.

முற்பிறவித் தோஷிக் கிரக நிலை

  1. சனிகூடன் பணியீ முற்றில் சார்ந்ததால் சுதர் வெள் தோடம்

கன்முள மதியு மைந்தில் கலந்தத ல் சத்க்கள் தோன்றும்

விணையாக வாறில் மான்களுன் மெய்ஞ்ஞானி கூடி நிற்றுத்

தனபன்முன் ஜனன ம் தனில் செய்தனன் வினைய நேகம்.

  1. ஜாத கனுச்சுப் பண்ணிரண்டாமிடத்தில் சனி செவ்வாய் ராகு இவர்

களி ற்பபதால் புத்திரதே சம் எற்ப டது. டத் திராவிடதத்தில் சம்பதி ன்

இருப்பத ல் புத்திரர்கள் பிறக்கிறு ம். அருளி தனில் இங்காக, குனவும் கேது

வும் கூடியிருப்பத ல் முற்பிறவியில் செய்த தீவினைகள் அதிக மென்றும்.

  1. ஆகையால் புத்திர தோட மறைந்ததன ம் பாலுனற் ப

பாக மர்வினையச் செல்வ ர். பாரனும் ஜீவர்க ளும்

தோழயின் மீலக்குத் தெனில் குற்ற ல் செட்டி. வம்ச ம்

போகபாக் கிபங்கள் பெற்றுப் புத்திர மனேவி யுணடாய்;

  1. ஆகையால் ஜாதகனுச்சுப் புத்திரதோஷ முண்டு என்றும். முன்

பிற்புத்தி வினையைச் சொல்லுங்கள். ஜாதகனுடய மூற் றிறைப்பற்றிக்

களுங்கள். நாடகமேற்க ணிரில் தெருவு க்கதிதுள்ள சிற்றுரில் ஓட்டி

யார் மிகில் தோன்றி, போகபாக்கியங்கள் யடைந்து; மன்னவி மக்க ளெ

யடைந்து ;

  1. வந்தவுள் தம்மைக் கேண்மோ மாதரு சாப மொன்று

சர்த்தம் சேர்ந்த தென்?ரும் சுத மற்க் குலதீதா னுக்கு

இத்தவன் பொருளுன் மக்தி லென்வ ராத தனிக் கொடாடன்

முன்ன மறையபோர் சாபம் மேலிந் றேவறு சொல்வோம்.

  1. வந்தக லத்தில் எற் ட்ட திவீனைக் கேளுங்கள். பெண்ணி ன்

சாபம் ஒன்று எற்பட்ட து. வே தங்களிற்நத அந்தண னுக்கு ஷிறிது 'பொருள்

கொடுத்து, அவனுடைய உடைமைக னையெல்லா ம் பறித்துக் காண்ட ன்.

உயர்ந்த தந்தண னின் சாபம் ஒன்று தோன்றது. வேறு ஒன்றும்

சொல்லுவின்றும்.

கன்றுக்குப் பால்விடாத தோஷம்

  1. ஆவின்பா லறக்க றந்தான் அனுசிற்று பதுவோர் தோடம்

நாவத தவறு செய்தான் நற்கு தமக்கு மேதான்

தன்னெ மிகவர் ருசிச் சேர்ந்த பால் இங்குச

சவலெக் கொடியோன் பக்தி செய்துமே செது சென்று ;

Page 525

  1. பசுவின் பாலைல கண்டறுக்குவிடாமல் முழுவதும் கறந்துவிடான். அதுவுமொரு தோஷமாயிற்று. தன்னுடைய குரு சொன்னபடி செய்யாமல் தவறுகள் செய்தான். இப்படியாக ஜாதகனுக்குத் தீயஃனகள் சேர்ந்தன. சேவலெக் கொடியாக்கொண்ட முருகக் கடவுள்மீது பக்தியுடன் சேவுவுக்குச்

சென்று ;

  1. அங்குள தீர்த்தந் தேய்ந்தது அருணுக்கு வருக்கித் தேத்தித் துங்கமாத் தலங்கள் சென்று சென்றனன் கால ரூட புங்கவன் வரையாப் பற்றுப் பிறப்பண மிந்தப் பாலன் சங்கையாய் மூன்றாழ்த் தோடஞ் சார்ந்தது புத்திர வீணம்.

  2. அங்களுள புண்ணிய நீர்க்கதில் நீராடி, சிவபெருமாளுக்கு அருச்சனை முதலியன செய்து, துதித்து, தூய்மையான புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று, மாணமடைந்தான். மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டுப் பிறந்தவன் இந்த ஜாதகன். (மற் பிறவியின் தோஷங்கள் ஏற்பட்டு, புத்திர

தோஷம் பெற்றுன்.

  1. இதுவிற்றிப் பாரி யாமலெ எய்திற்றுச் சிலவே துன்பம் அதுபலன் புகலக் கேண்மோ அருணக்கு மேல்பா லாகச் சதியிலாப் பேரர் தன்னில் ஜனித்தனள் சைவச் செயாய்ப் ப பதியினில் திருவு முணடாய்ப் பாவையும் வாழ்ந்தாள் என்றும்.

  2. இவைகள்லாமல், தன் மனேவியால் சில திங்குகள் எற்பட்டன. அதன் பலேச் சொல்லுஙின்றும், கேளுங்கள். திருவன்னமேல்க்கு மேற்கில் உள்ள பெரிய ஓர் ஊரில், சைவகுலத்தவளாகப் பிறந்தாள். வீட்டில் லட்சுமீகடாட்சம் பெற்று வாழ்ந்து வந்தாள்.

  3. பஞ்சையா யெழை மாது பலருக் கண்ணம் வேண்டிக் கெஞ்சினள் பாவை பக்கல் கர்வத்தால் கோப முற்று மின்ஞிய வார்த்தை கொல்லி விரட்டின ளெழை தன்னே வஞ்சிய மனவெ முற்ப்பா லறைகின்ருள் சாபந் தானும்.

  4. கதியில்லாத எழைப் பெண்ணெனுத்தித் தன் குழந்தைக்குச் சாதம் வேண்டிக் (ஜாதகனுடைய மனேவியை முற்றிறவியில்) கெஞ்சிக் கேட்டாள். இவளும் செருக்கால் கோபங்கொண்டு, அடாத வார்த்தைகளெனக் கூறி, எழைப் பெண்ணும் மனக் கஷ்டத்துடன் சாபமிட்டாள்.

  5. மைந்தர்சோ றியாப் பாவி மருவிடும் பின்ஜன மத்தில் கொஞ்சிய மதலெ யின்றிச் குளவுவாச் யென்று சொல்லித் தஞ்சமாய் வேறு வில்லந் சார்ந்தன தோடஞ் இந்ததோர் ஜன்மந் தன்னில் எய்திற்றுச் சுதர்கள் காணுள்.

  6. குழந்தைக்கு அண்ணமலிக்காத பாவியே ! உனக்கு எற்படும் பிறவியில, கொஞ்சும் குழந்தகளின்றி வாழ்வாய், என்று கூறி வேறு வீட்டுக்குச் சென்றுள். அந்தத் தோஷம் இப் பிறப்பில் தொடர்ந்தது. அதனால் புத்திர பாக்கிய மில்லாதவளாளுன்.

Sapta.—30

Page 526

  1. முன்வினே நிவர்த்தி செய்ய மொழிபினேறுஞ் சாந்தி தானும் மனத்தனு மனேவி யோடு மரங்கமா நகராஞ் சென்று விந்தையாயத் தீர்த்தந் தோய்ந்து விமலர்க்குத் தூபம் பண்ணச் சத்ததள் சக்திரங் கொண்டு தான்மலர்க் கர்ச்சித் தேத்தி;

  2. முற்பிறவியில் செய்த தவணைகள் நீங்கச் சாந்தமேன்று கூறுகின்றும். ஜாதகன் தன் மனேவியுடன் திருவரங்கம் சென்று, அங்குள்ள புண்ணிய (காவிரி) நதியில் நீராடி, திருமாலுக்குப் பூசைகள் முதலியன செய்து, தினந்தோறும் புஷ்பங்களால் சகலராம அர்ச்சனைகள் செய்து, ததித்தி;

  3. நாறுபேர் எழைக் கண்ணே மலித்துமே நிமலன் பின்பு திரமாய்ச் சதுர்தசி நோன்பு திருமகன் கொள்ள மேலும் பாரியுஞ் சுக்கிர நோன்பு பகயின்றிக் கொள்ளவ ளாழில் சுற்றின முன்னுழக்க் சாபங் குலவாது வென்று சொல்வோம்.

  4. நாறுபேருக்கு அன்னமலித்து, பிறகு ஒவ்வொரு சதுர்த்தசி மற்றும் ஜராதனம் விரதம் இருந்து, மனேவியும் வெள்ளிக்கிழமைகள் தோறும் விரதம் இருந்தால், முற்பிறவியில் செய்த திவ்யோக்கள் நீங்கிடும், என்று சொல்லுகின்றோம்.

  5. சொற்படி செய்யா ஜகிலும் சுதர்களுந் தோட மெய்த்தும் சொற்படி செய்வா ஜகில் தோன்றிட மாணபா லொன்று மெய்ப்படசிப் பெண்பா லொன்று வரைகின்றேந் தீர்க்க மாக அப்‌பணி சடையோன் தேவி அருளிய மொழிகுன ரூவே.

  6. நாங்கள் சொறியபடி செய்தவராயிட்டால் புத்திர தோஷம் எற்படும், கூறியபடி செய்துவந்தால், ஒரு புத்திரனும் ஒரு புத்திரியும் பிறந்து, நீண்ட ஆயுளளவர்களாக ஆவார்கள், கங்கையைச் சடைமுடியில் தரித்த சிவ பெருமானின் தேவியே! நாங்கள் சொறிய வார்த்தைகள் கவரா.

  7. அந்திய காலத்த் தன்னில் அநுகிடுன சுதர்கள் தாழும் முந்தின ஜன்மத் தன்னில் மேயிணன் செட்டி வம்சம் இந்நதேவ ஜன்மத் தன்னில் இக்குல முதிப்ப தென்ன இந்தபுண் ணியத்தை நீஙக ளறிவிப்பீர் முனியே நீர்தாம்.

  8. ஜாதகனுடைய கடைசிக்காலத்தில் புத்திரர்கள் தோன்றுவார்கள். ஜாதகன் முற்பிறவியில் ரொட்டி வம்சத்தில் பிறந்து, இப்பிறவியில் உயர்ந்த குலத்தில் பிறக்கும் காரணங்க ளென்ன? செய்த புண்ணியங்களே நீங்கள் தெரிவியுங்கள், முனிவரே! நீர்தாம்.

  9. சேதபின் சென்ற புண்யஞ் சேவலின் கொடியோன் பத்தி மாதவர்க் கண்ணே மீந்த வளப்பத்தா இததாந் தென்றேும் காதலக் கடைந்த புண்யங் கழறுவீர் விவரந் தனேப் பாதகம் விலக்கும் தேவன் பரன்பக்தி கொண்ட புண்ணியம்;

Page 527

  1. (மூற பிறவியில்) செதுவுக்குச் சென்று நீராடியதாலுப, சென்று கொடியோனைய முருகக்கடவுள்பீது பக்திகொண்டிருந்ததாலும், மிகுந்த தவம் புரிந்த பெரியோர்க்கு அன்னமளித்தவந்தாலும், உயர்ந்த குலத் தில பிறந்தான் என்றும். ஜாதகனின் மனேவி செய்த புண்ணியச் செயல்என்ன ? என்பதை விரிவாகக் கூறுங்கள். பாவங்கெட்ட நீர்க்கும் சிவபெருமானிடம் பக்திகொண்ட புண்ணியத்தால்;

  2. பிறப்பப்லாம் பிரம்ம செயாய்ப் பேசுவோ மிவளபின் ஜாதகம் அரிகா தீர்த்தந் தன்னில் அனுருவா லிக்கு லத்தில் திருமகள் விலாசம் பெற்றுச் செல்வதி வாழ்வா ளாகும் அருமறை முடிவி லாடும் அம்பிகை யானே கேளாய்.

  3. அந்தணகுலத்தில் பிறப்பான். ஜாதகனுடைய மனேவியின் மறு பிறவியைச் சொல்லுகின்றேும். ஹரிஹரதிர்த்தம் என்ற ஊரில் இத குலத்தில் பிறப்பான். லட்சுமிகடாட்சம் பெற்று, செல்வியாக வாழ்ந்து வருவாள். வேதங்களின் முடிவில் நடனமாடும் தேவியே ! கேளுங்கள்.

  4. தந்தையின் பூர்வந் தன்னேச் சாற்றுவோங் கலிங்கு நாட்டில் விந்தையாய் வண்புக் செய்யும் வைசிய குலமும் திக்து முந்திய தனங்கள் பெற்று மேதினீல் செட்டிச் செய்து இந்தவன் வாழு நாளில் இயம்புவோ மூழி தானே.

  5. ஜாதகனுடைய தந்தையின் மூற பிறவியைச் சொல்லுகின்றேும். கலிங்கநாட்டில், அற்புதமாக வர்த்தகம் செய்துவரும் வைசிய குலத்தில் பிறந்து, அதிகமாகச் செல்வங்கோடையுடன்து, உலகில் வர்த்தகம்செய்து வாழ்ந்து வருங்காலத்தில், எற்பட்ட திவ்யேனையச் சொல்லுகின்றேும்.

  6. அண்ணிய இருவர் பாகங்கள் வேண்டி ...பாகமாய் விரோதமே யுற்று மன்னரை யஞ்சி வகைதேச் சொல்லி வைசிய லெருவனும் கேட்டு உன்னத வார்த்தைதை உரைத்தன என்றேும் ஒதுவான் மற்றெரு வழுமே கண்ணினில் காணு வார்த்தையே வுறைத்தாய் கந தன வாழுமே நீயும்;

  7. வேறு மனிதர்கள் இருவர், பாகப் பிரிவினையில் விரோதம்கொண்டு, நியாயாதிபதியிடம் சென்று,தன் வாழ்க்குற்கோட கூறினுர்கள். ஜாதகனுடைய தந்தை ஒருவனுக்குப் பொய்ச் சாட்சியம் கூறினான். மற்றவன் சொல்லு இன்றான். கண்ணுல் பாயாத வார்த்தைகள்க்கோட கூறிய பெரிய மனிதனே ! நீயும்;

Sapta.—30

Page 528

  1. மற்றொரு ஜன்மன் தன்னில் வருந்துமோ காணு தாகிப் பத்தினிக் கவ்வாறு குழுவும் பதியினி லலேச்ச லாகும் குற்றமாய்த் தெருத்தாள் விட்டுக் குலவிகுன் நில்லம் விட்டுப் பற்றிற்ற வந்தத் தோடம் பார்வதி கேட்ட டாயே.

  2. பிறக்கும் அடுத்த பிறவியில், உடன் பிறந்தவரின்றி, மனவிக்கும் அம்மாதிரியோகி, வீட்டில் துன்பங்களடைந்து வாழ்வாய், என்று தெரு மண்ணே வாரித் துற்றிவிட்டுத் தன் வீடு சென்றுன். அந்தத் தோஷம் இவளேப் பற்றியது. பார்வதியே! கேளுங்கள்.

  3. அந்திய காலன் தன்னில் அநேகவா லயங்கள் சென்று முன்தனோர்க் கண்ண மீந்து மோவினன் கால இடு பிந்தியும் பிரமன் லகம் பூமியில் வரையப் பட்டு வந்தவ நிவனோ யென்றும் மருவிடு முன்னொழித் தோடம்.

  4. (இாதகனுடைய தத்தை தன்) கடைசிக்காலத்தில், பல புண்ணிய சோத்திறங்களுக்குச் சென்று, பெரியோருக்கு அன்னமலித்த, மாறண மடைந்தாள். மீணும் பிரமனுல் படைக்கப்பட்டு, இப் பூமியில் பிறந்தான், இந்த ஜாதகன், என்று சூறினோம். முற்பிறவி தோஷம் தோடரும்.

  5. தேணவர்கள் தோட மாகுஞு சோதியுங் குறைவு நேரும் கன்முள பின்ஜன் மத்தைக் கூறுவோன் துவாரை தன்னில் விளையிலா விக்கு லத்தில் மோவியோ வருமை யின்றி மோவிலா வாழ்வா இருக்கும் புண்ணிய வதியே கேளாய்.

  6. உடன் பிறந்தவர்கட்குத் தோஷம் எற்படும். கண் பார்வை குறையும். மறுபிறவியைச் சொல்லுகின்றோம். துவாரகையில், திங்களில்லாத இதே குலத்தில் பிறந்து, வறுமையில்லாமல், மனவியில்லாமல், வாழ்ந்து வருவான். பார்வதியே! கேளுங்கள்.

  7. சாதகன் பொதுயோ கத்தைச் சாற்றியோம் பதினெட் டின்மேல் மேதினில் மாறண மட்டும் வறுமைகள் காண இருக்கும் நீதியா யரசர் மூலம் நிமலனுஞ் ஜீவப் பானும் சுதிலான் பெரியோர் நேயன் சுகதுக்கக் குடைய இருமே.

  8. ஜாதகனுடைய பொது யோகத்தைச் சொல்லுகின்றோம். அவனுடைய பதினெட்டாம் வயதிற்குமேல், தன் உறுதிக்காலம்வரையில் வறுமை யில்லாவன். அரசாங்க உத்தியோகம் எற்று வாழ்ந்த வருவான். சுகதுக்கக் கலந்த வாழ்வான்.

  9. அன்பது வாண்டு மேலாய் அனுகிடும் பிறைபோல் யோகம் துன்பங்கள் காண இருங் துர்வமக் கிளியோ செல்வான் பொன்பூமி பின்னுல் சேர்ப்பன் புவிராசர் நேசங் கொள்வன் இன்நத வரனேப் பெற்ற உத்தமி கேட்ட டாயே.

Page 529

மிதுநa லக்ணம்-ஜாதகம் 48

469

  1. ஜாதகளுக்கு ஐம்பது வயதுக்குமேல் பிறைச் சந்திரன்போல் போகம் பெருகும். துன்பங்கள் அனைதாயதவன். கெட்ட வழக்குகளில் செல்லாதவன். பிறகாலத்தில் பொன் பூமி இவைகளைப் பெருக்குவான். உலகத்தையாளும் அரசிடம் நட்புக் கொள்ளுவான். உயர்ந்த கணவனையடைந்த உத்தமியே ! கேளுங்கள்.

  2. எழுபது மூன்று வாண்டில் இடபமா தத்தி லேதான் அழிவுண்டு சாசு கர்க்கு அறைகின்றே மிவன்பின் ஜன்மம் பழிவெல்லும் காவாத்தி தன்னில் பிறப்பன மிக்கு லத்தில் தழிவுண்ட மாடே யாங்கள் சாற்றின மொழிசுன் ருவே.

  3. ஜாதகன், தனது எழுபத்துமூன்றும் வயதில் வைகாசி மாதத்தில் இறந்து விடுவான். இவனுடைய மருபிறவியைச் சொல்லுவன்றேும். விளங்காத தீர்க்கும் திருக்காத்தி சேர்ந்திராத்தில் இதே குலத்தில் பிறப் பான். பார்வதியே ! நாங்கள் கூறிய வார்த்தைகள் தவறு.

  4. பிறந்திடு காலன் தன்னில் பொன்தசை பதின்மூன் றுன்னடும் சிறந்திடு திங்கள் நாளும் செப்புவோம் பலனே யாங்கள் உறைந்திடுன் திண்வர்கள் தாழும் உத்திதவன் தனிக்கு ஏர்க்கம் அறந்தானே வாழ்க்கு மெங்கள் ஆத்துமக் தாயே கேளாய்.

  5. ஜாதகன் பிறக்கும் காலத்தில் குருமகாதசையில் பாக்கி பதிமூன்று வருடங்களும் நான்கு மாதங்களுமாம். அக் காலத்திய பலன் கேச் சொல்லுவோம். உடன் பிறந்தவர்கள் விருத்தியுண்டு. ஜாதகனுக்கு ரோகமேற்படும். தருமத்தை விருத்திசெய்யும் எங்கள் உயிருக்குயிரான தாயே ! கேளுங்கள்.

Page 530

ஜாதகம் 49.

  1. மதிகுசன் கேது பாணு மாலுமே மான தாக விததனு புகருஞ் சாடி வேந்தனும் மேட மாகத் திகையர் வண்டி யாக ஜன்மமும் வீண புக்க இதவிதங் கோளும் நின்று லியம்புவீர் பலேநத் தானே.

  2. சந்திரன் செவ்வாய் கேது சூரியன் புதன் இவர்கள் மகரத்திலும், சனி தனுசிலும், சுக்கிரன் சூம் பத்திலும், குரு மேஷத்திலும், ராகு கடகத்திலும் நின்று, லக்கி ணம் மிதுனமாக இருந்தால், எற்படும்பலேநச் சொல்லுங்கள், முனிவரே!

  3. குறுழுடனி புகளு கின்றுர் குறித்தது வாண்பால் ஜன்மம் பெறுந்தந்னதை யில்லஞ் சொல்வோம் பலமிலாச் சிறுலு ராகும் மறலியின் வடக்கு வீதி வாசலுங் குடகு நோக்கம் அரிவாக நத்தாள் திசை ஆற்றலே மாறி வாயு.

  4. அகத்திய முனிவர் கூறுகின்றுர். இந்த ஆண் மகனின் ஜாதகம். ஜாதகனுடைய தந்தையின் வீட்டைச் சொல்லுங்கின்றேும். பாழில்லாச் சிற்றூ ராகும். தெற்கு வடக்கான தெருவில் மேற்கு நோக்கியுள்ள வாயிலே யுடையது. காண்‌தேவியின் கோயிலும் மாரியம்மன் கோயிலும் வடமேற்குத் திசையிலுள்ளன.

  5. இவ்வித வடையா ளத்துள் இயம்பிறுநேந் தந்நை யில்லம் ஜல்லிய வண்ணே யில்லம் உத்திர முதிதப்பா ருமே பவ்வமாயத் தந்நை யன்னே பாலர்கள் மண்ணவி யோகம் நவ்விய முன்பின் ஜன்மம் நாட்டுவோங் கேளுந் தாயே.

  6. இங்ஙனம் கூறப்பட்ட அடையாளங்களுளது தந்நையின் வீடாகும். இதற்கு வடக்காகவுள்ள தாயின் வீட்டில் ஜாதகன் பிறப்பான். தந்நை தாய் மண்ணவி மக்கள் இவர்களின் யோகத்தையும், முற்பிறப்பு மறுபிறப்பு. இவைகளையும் கூறுகின்றேும். கேளுங்கள், தாயே !

Page 531

மிதுன லக்ணம்—ஜாதகம் 49

471

வேறு

  1. தந்தைகுணங் கூறுகின்றே மாத்ரி றத்ததன்
    

சகராசர் பேட்டிகொள்வன் சமர்த்தாய் வார்த்தை

வந்தவருக் கன்னமீவன் பூமி விருத்தி

வாக்குத்தவ் ருக்களின் யாட்கள் சேர்க்கை

நொந்தவனை யாதரிப்பன் சில ஞானவன்

நேமியோர்க் குடலிடுவன் திருஷி யுள்ளான்

முந்துமால் பத்தியுளன் சூவல் செய்வன்

மு…… கட்டான் முதல்வன் தானே.

  1. தத்தையினுடிய குணத்தைச் சொல்லுஙின்றேன்.
    

மாநிறமுடைய வன். அரசிடம் நட்புகொள்ளுவான். சாமர்த்தியமாகப் பேசுவன்.

தன்னேத் தேடி வந்தவர்க்கு அன்னமனிப்பான். பூமியைப் பெருக்குவான்.

சொன்ன சொல் தவறுவதன். கால்நடைகளும் பணியாட்களும் பெற்றிடு

வான். கஷ்டம் அநுபவித்தவர்க்கே ஆதரிப்பான். நல்லொழுக்க முள்ளவன்.

பூமியி ளுள்ள மக்க ளுக்கு உதவி செய்வான். பயிர்த்தொழிலில் செய்து

வருவான். திருமாலின் பது பக்தி கொள்ளுவான். திண்றுகள் வெட்டி

வைப்பான். கருணிகர் குலத்தில் பிறப்பான்.

  1. தத்தைமொழிக் கிடருரையா னுள்ளன் போடும்
    

சற்சன வுறவுகொள்வன் தனவா ஞானவன்

தந்தைக்கு மேலாக வாழ்வா ஞானும்

சல்லியங்கள் கொள்ளான் மில்லஞ் செய்வன்

தன்பந்து புகழ்ந்திடவே வாழ்வா ஞானும்

தன்கருத்தில் சிவன் ரோகை……

தத்தமது தாள மொக்கும் நாபிச் சுடன்

தாயாதி வர்க்கமது நசிக்கு மென்றேம்.

  1. தன் தத்தையின் வார்த்தைக்கு மறுமொழி கூறுவதன். உள்ளன்
    

புடன் நல்லவர்கள் நேசம் கொள்ளுவான். தனவானக இருப்பான். தன்

தந்தைக்கு மேன்மையாக வாழ்ந்திடுவான். கடனுபத்திர வில்லாதவன்.

வீடு கட்டுவான். தன் சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான்.

தன் கையில் ருத்தரேகையுள்ளவன். பற்கள் முத்து வரிசைப்போல்

வெண்மையாக இருக்கும். நாபிச்சுடுள்ளவன். அவனுடைய பங்காளி

வர்க்குத்தார்கள் நசித்துதிடுவார்.

வேறு

  1. நல்லவன் நல்ல வர்க்கு லணடர்க்கு மின்ட ஞானவன்
    

புல்லிய புத்தி யில்லான் புகழ்த்தோரை யாத ரிப்பன்

வல்லியர் மோக வாஞும் மாநிலங் கணக்கு வேலோ

சொல்லதைக் காப்பாற் ஞானும் தொடுத்ததைத் தெவ்வா ஞானே.

  1. நல்லவர்கட்கு நல்லவனசுவும் நியவருக்குத் தியவனகவுமிருப்பான்.
    

அற்ப எண்ணங் கில்லாதவன். தன்னேத் துதி செய்தவரை ஆதரிப்பான்.

பெண்கள் மீது மையல் கொள்ளுவான். உலகில் கண்க ளேல செய்து

வருவான். சொன்ன வார்த்தைக ளெக் காப்பாற்றுவான். எடுத்த காரியங்

களே வெல்லுவான்.

Page 532

  1. தனதேண தோன்றுந் தீதாம் ஜயமுனி தடுத்துச் சொல்வார் என்னகா ரணத்தி ரேலே இயம்பினு றந்தச் சங்கை எப்பதுக் குடையோ ரேழில் உத்திர பானு வெட்டில் மண்ணிய கேது கூட திருதியந் தோன்றுந் தீதாம்.

  2. உடல் பிறந்தவர்கள் பிறப்பார்கள். ஆனால் அவர்கள் நிலையா யில்லாதவர்கள். ஜயமுநிவர் தடுத்துக் கூறுவிருந்தார். என்ன காரணத் தினுள் அங்ஙனம் சொன்னீர்கள்? (பிதிரு பாக்கியத்தின்மையால்) ஒன்பதாமிடத்துக் குரிய சனி ஏழாம் வீட்டிலும், பிதிருகாரகனிய ஜூரியன் எட்டிலிருப்ப தாலும், கேது மூன்றிடத்தில் இருப்பதாலும் தந்தைக்குச் சகோதர தோஷம் சொல்லேனும்

  3. இதுவன்றிப் பூர்வத் தன்னில் எய்திற்றுச் சிலவே தோடம் அதுபலன் சொல்லு மென்ன அவனுடைப் பூர்வங் கேளாப் நதியிரு புறங்கள் சூழும் மறவர்வாழ் நாட்டி லேதான் முதற்குலத் தனிளு தித்து முயர்வான துணம்பி யாகி;

  4. இதுவுமல்லாமல், முற்பிறவியில் செய்த திவ்யேனுயும் சில வுண்டு. அதன் விபரம் சொல்லுங்களென்னா, அவனுடைய முற்பிறவியைக் கேளுங்கள். இருபுறங்களிலும் நதியோடும் ... ... ... ... ... அந்தணகுலத்தில் பிறந்து, உயர்ந்த குடும்பத்தைப் பெற்று;

கடன் கொடுத்து உடைமையைப் பறித்தது

  1. மைந்தரு மனேவி யுண்டாய் வாழ்நாளில் விணையைக் சொல்வோம் நொந்தபே ருக்குப் பொன்னே நிமலனுந் மனித்துப் பின்பு அந்தவ ரியல்பை யாவும் அரசாளப் பறித்துக் கொண்டான் பந்தமாய்க் கூடம்பி யாகிப் பகருவார் சாபந் தானும்.

  2. மனேவி மக்கனெப்பெற்று வாழ்ந்து வரும் நாட்களில் எற்பட்ட திவ்யேனைக் கேளுங்கள். எழைகளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து, பிறகு அரசிடம் ழையிட்டு, அவர்களுடைய உடைமை எல்லாவற்றையும் பறித்துக் கொண்டான். நொந்த மனமுள்ளவர்களாகிய எழைகள் சாபமிட்டனர்.

  3. மற்றெரு ஜன்மன் தன்னில் வருந்துறினே தோட முண்டாய் வித்தக னந்தி யத்தில் மனேவியு மாண்டு பின்பு குற்றமயச் சிறையாய் வாழ்வாய் கூறியே தெருத்துால் விட்டார் பற்றிநிற்று வந்தத் தோடம் பகர்வோம் வேறு வொன்று

  4. நீ, மற்று பிறவியில், உடன்பிறந்தவர்களே இழந்து, கடைசிக் காலத்தில் மென்வியையும் இழந்து, இறுதியில் சிறையில் வாழ்வது போல் வாழ்ந்து வருவாய், என்று கூறித் தெருமண்ணே வாரித் தூற்றினார்கள். அந்தத் தோஷம் எற்பட்டது. வேறு ஒன்றும் சொல்லுகின்றேும்,

Page 533

ஆசிரியன் மகளின்மீது மையல் கொண்டு பலவந்தமாக இன்பமனுபவித்தல்

  1. கல்விசொனப போதித்தோன் புத்திரி தன்மேல் காதலனுற்று மோகமுற்றுக் கலவை பேச வல்லியுமே விசயாமல் பேசு இன்றுள் வாத்திமகள் வுன்தங்கை கருத வேண்டும் புள்ளினெள் மறுஜன்மன் துணேக இன்றிப் பேரையும் வந்தியத்தில் மரண மாகி அல்லாய்ப் வணவாச மாக வாழ்வாய் அந்ததையே இவன்செவிக்கு வடையா தாகி;

  2. கல்வி போதிக்கும் ஆசிரியனுக் இருந்தவனின் பெண் மீது மையல் கொண்டு, அவனுடன் இன்பமனுபவவிக்க என்ணி, பேசம்போது, அப்பெண்ணும் உடன்படாமல் சூடற்கின்றுள்: நீ உன்னுடைய ஆசிரியனின் பெண்ணுன என்றித் தங்கையாக என்னவேண்டும். மறுபிறவியில் உடன்பிறந்த சகோதரர்களிற்றி, மனவியும் இடையில் மாண்டு, துன்பத்துடன் வனத்தில் வசிப்பதபோல் வாழ்வாய், என்றுள். அவ்வார்த்தை கள், இவன் செவி சாய்க்காமல்;

வேறு

  1. பலவந்த போகஞ் செய்தான் பற்றிற்று வந்தத் தோடம் தலவனுள் மந்தி யத்தில் சேதுவின் பதிக்குச் சென்று நலமுள நலங்கள் சென்று நாதனுர் பத்தி கொண்டு சலமீந்து பெரியோருக்குச் சண்டன்தன்ப பதிக்குச் சென்று;

  2. பலவந்தமாகப் புணர்ந்தான். அந்தத் தோஷம் பற்றியது. ஜாதக ரூடைய தந்தையும், இறுதிக் காலத்தில் சேதுவுக்குச் சென்று, பல புணிய ஸ்தலங்களுக்குச் சென்று, சிவபெருமான்மீது பக்தியுடன், பெரியோர்க்கு அன்னமும் நீர்மனித்து மரணமடைந்து;

  3. வந்தனன் கர்ண சேயாய் வறைகின்று முன்னாழ்த் தோடம் தன்துணே காளுங் தன்மேன மத்தில் மாண்டு வின்தையாய் வனவா சங்கள் நிமலனும் வாழ்வா இன்று இந்தவாறு முனிவர் கூற இச்சவரி கேட்க இன்றுள்.

  4. கருணிகர் குலத்தில் பிறந்தான். முற்பிறவியின் தோஷம் ஏற்பட்டது. உடன் பிறந்தவர்களில்லாதவன். தன் மனவியும் இடைக் காலத்தில் இறந்து, வனங்களில் வாழ்வதுபோல் வாழ்ந்த வருவான். இங்ஙனம் முனிவர்கள் சொல்லும்போது, பார்வதிதேவி கேட்கலானுள்.

  5. முன்ஜனமக் செய்து நீர்த்தம் முயன்றதோர் பலத்தி நிலே அந்தவுள் நீங்கா தோசொல் அருமையாகக் கல்வி சொன்ன சந்ததம் வாத்திப் புத்திரி சாபமுங் நீங்கா தாகுங் வந்தது வந்தே தீரும் அனுடனுங் வீணே சாசி;

Page 534

  1. முற்பிறவியில் சேதுவில் நீராடிய புண்ணியத்தால் பிழைகள் நீங்கவோ இ என்று வினவ, அதிசயமாக கல்லி கற்றுக்கொடுத்த ஆசிரிய ணின் பெண்ணின் சாபம் நீங்காது. வருவது அவசியம் வந்தே தீரும். அவன், அனுட நடசத்திரத்தில், மீன லக்கினத்தில் ;

  2. உடிப்பன மென்று சொல்லவோம் உரைத்தவற்கு குறித்தோ ஒருக்கு அடிபனு மிடன்டாஞ் இன்மம் வருகுவான் நிந்தப் பாலன் அடுபலன் கூறக் கேண்மோ ஆதிமால் நிறத்த நீலன் திநெய்போ லிட்ட முள்ளான் சாந்தவான் கல்வி யுள்ளான்.

  3. பிறப்பான் என்று சொல்லுகின்றோம். இங்கனம் கூறப்பட்ட தந்தைக்கு ஜாதகன் இரண்டாம் பிறப்பாகத் தோன்றுவான். அவனுடைய பெணோக் கூறுகின்றோம், கேளுங்கள். திருமாலேப் போன்ற கரிய நிறத்தனன். தயிர் நெய் பால் இவைகளில் விருப்பமுள்ளவன். சாந்த முடையவன். கல்வியறி வுள்ளவன்.

  4. வருவோரை யாத ரிப்பன் வாக்கதைக் காப்போ ரைகும் பெருமையாக் குடும்பி யாவன் பூமியை விருத்தி செய்வன் குறையென்றோர்க் குறவி செய்வன் கூறஞ்சொல் சுகமே யாகும் நலைமலர்க் கந்த மிட்ட நன்முக வ(டி)டு காணும்.

  5. தன்னோ அண்டி வந்தவர்களே ஆதரிப்பான். தன் வார்த்தைக்கேண் காத்துக்கொள்ளுவான். பெருமையான குடும்பியாக இருப்பான். விண் நிலங்கொளப் பெருக்குவான். தன்பமடைந்தவர்கடத் உபகாரி. இன்பமாகவே பேசுவன். புஷ்பம் சந்தணம் இவைகளில் விருப்பமுள்ளவன். முகத்தில் வடு (அழகு) உள்ளவன்.

  6. இருஷியுஞ் செய்வோ ரைகுங் கெடுதிகள் கொளுவர்க் கெண்ணுண் அரிபத்தி பூண்போ ரைகும் ஆளடி ஆவு விருத்தி திருமகள் வாச முள்ளான் செயிழைப் பிரிய ரைகும் மருமகள் ராதா ரைகும் மறுத்திறை யதிகங் கூறின்.

  7. விவாசயம் செய்து வருவான். ஒருவருக்கும் தீங்கு என்னுறவன். திருமாலின்மீது பக்தி கொள்ளுவான். பசுக்களும் ஏவலாட்களும் உடைய வன். லட்சுமிகடாட்சம் உள்ளவன். பெண்களின்மீது விருப்பமுள்ளவன். இரகசிய மில்லாதவன். மறுத்துப் பேசும் குணமில்லாதவன்.

  8. சல்லியங் கொள்ளா ரைகுங் தனமது பெருக்கஞ் செய்வன் எல்லேயை விருத்தி செய்வன் இடருக் கெளரவர்க் கெண்ணுண் நல்லேதோர் தலங்கள் செல்வன் நாயகி யிட்ட ருவன் புல்லிய ருறவு கொள்ளான் புண்ணிய மனத்த ருமே.

  9. கடன் படாதவன். செல்வத்தைப் பெருக்குவான். விண் நிலங்களோ விருத்தியாக்குவான். ஒருவருக்கும் தீங்கெண்ணுவன். புண்ணிய சேஷத் இரங்களுக்குச் செல்லுவான். மனவிமீது விருப்பமுள்ளவன். அற்பர்களிடம் நட்புக் கொள்ளாதவன். புண்ணியமான மனதின்

Page 535

  1. இவனுடைத் துணைவர் தம்மை இயம்பவே முன்னு கெணுன்ற! அவன்குணங் கல்வி மாணும் அரசர்பூ சிதமு மெய்துயம் நவனியில் மணமுன் முள்ளான் நற்சுதர் காணுங் ஞகும் பவமுள வந்தி யதில் பேதியால் மரண மாவன்.

  2. ஜாதகனுடைய உடன்பிறந்தவர்களில் மூத்த சகோதரன் ஒருவனே உண்டு. அவனுடைய (சுந்ததைக் கேளுங்கள். கல்விமான். அரசரால் கொண்டாடப்படுவான். மணமகியும் புத்திரபாக்கிய மில்லாதவன். இடைக் காலத்தில் பேதி கண்டு இறந்துவிடுவான்.

  3. தநதைதாய்க் கருமன் செய்யான் சாற்றுவோம் பின்பால் சேதி பிந்தின துணையான் விருத்தி பலமிலா நசிக்கு மென்றெரும் வந்திறுந் துணைகள் சேதம் வரைகுளீ ரந்தச சங்கை சந்தத மெட்டில்ந பாணுப் சிவசெயும் கூடி நிற்க ;

  4. தன் தாய் தந்தையருக்கு இறுதிக்கடன்கள் செய்யாதவன். பிற் பாகத்தில் மற்ற செய்திகள் கேட்பின்றேும். ஜாதகனுக்குப் பின் பிறந்த வர்களும் நீண்ட ஆயுளில்லாமல் இறந்துவிடுவார். சகோதரதோஷம் எற்படக் காரணமென்ன ? சூருங்கள். எட்டாம் வீட்டில் சுரியனும் செவ்வாயும் இருப்பதால்;

  5. துணைதோட மிருபாண் டுள்ளே சுதனுக்கு மணமும் நேரும் அணையவே பாரி தானும்....நி தசையில் நேரும் சினமிலாள் சிவந்த மேனி ஜனபந்து வாத ரிப்பள் விணேயிலா மனத்த ளாகும் வீண்பொழி எற்கா ளாகும்.

  6. சகோதர தோஷம் எற்படும். ஜாதகனுக்கு இருபது வயதுக்குள்ளா கவே திருமணம் எற்படும். மனேவியும் தென்மிழக்குத் திக்கிலிருந்து வாய்ப் பாள். கோபமில்லாதவள். சிவந்த உடலுடையவள். பந்தஜனங்க ளூதரிப்பாள். திங்களில்லாத மனத்தள். வீண் அபவாதத்தை அடையா தவள்.

  7. பால்பாக்கிய முனைய ளாகும் பகையென்று மனத்தில் வையாள் சிலமு மறத்தி லிச்சை சினமுண்டு வெளிக்காட்டாள் மால்மனே வாச முண்டு மருவிடும் பித்த தேதி காலத்தை யறிந்து ரைப்பள் காதலி யோக சாளி.

  8. பால்பாக்கிய முன்ளாவள். விரோதம் பாராட்டாதவள். நல்லொழுக் கமும் தருமம் செய்வதில் விருப்பமும் உடையவள். கோபம் கொள்ளுவாள். இலக்குமி இவள் வீட்டில் வசித்தவருவாள். பித்த தேகமுள்ளவள். வருங்காலத்தை முன் கூட்டியே அறிந்துசொல் லுபவள். அவனும் யோகசாளி.

  9. புத்திர விருத்தி தன்னைப் புகலவே பலத்தைக் காணேும் சித்தமா யுளித்தாள் உன்தான் திங்காளு மென்று சொல்வோம் இத்தகை வதிப்டர் சொல்ல இயம்புவாம் பராசர் தாடும் புத்திர தோட மெவ்வாறு புகலுவீர் முனியே நீர்தான்.

Page 536

  1. புத்திரவிருத்தியைச் சொல்ல பலமில்லை. அப்படிப் பிறந்தாளும் திமையாகும் என்று சொல்லுகின்றேும். இங்ஙனம் வசிஷ்ட முனிவர் கூறும் போது, பராசர முனிவர், எங்ஙனம் புத்திர தோஷம் என்று சொன்னீர்கள்; முனிவரே ! தாங்கள், என்று கேட்டார்.

புத்திரதோஷம் : கிரகநிலை

  1. அஞ்சவ ஜெனுபா நிற்க அலரியின் மேத்தன் பார்த்ததும் நஞ்சுமே விரண்டில் நிற்க நல்கினேும் புத்திர தோஷம் தஞ்சமாய்ப் பூர்வப் தன்னில் சார்ந்தது வந்ததத் தோஷம் வஞ்சனே யென்ன செய்தான் வரைகவில் முனிவயே நீர்தான்.

  2. முன்னவ நிறுத்த ஜன்ம மொழிகுவோம் பெண்ணே யோரம் தென்பாலில் பேரூர் தன்னில் இனித்தனன் கெட்டி வம்சம் தஞ்சுதர மேன்வி யுண்டாய்த் தரணியால் ஜீவித் தேதான் அன்னவன் வாழு நாளில் வரைகன்றே முழி தானே.

  3. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும். பெண்ணே யாற்றுக்கரையில், தெற்குப்பக்கத்துள்ள பெரிய ஓர் ஊரில், செட்டியார் மரபில் பிறந்த, மேன்வி மக்கே யபடந்து, விவாசயம் செய்த, ஜீவித்து வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட திவேஷையச் சொல்லுகின்றேும்.

  4. மாதரு சாப மொன்று மருவிற்றுப் பால் ஜூக்கு ஒத்தவரா ற்பபம் பொன்னே உதவியே முறியுன் தீட்டிச் சாதனே யரசர் பக்கல் சாத்தியே பூமி யாவும் நிதியாய்ப் பூமி யாவும் நிமலன்கைக் கொணடா யென்றேும்.

  5. பெண்ணின் சாபம் ஒன்று ஏற்பட்டது. தவிரவும், அந்தணருக்குச் சிறிது பொருள்கொடுத்து, பத்திரத்தை எழுதி வாங்கிகொண்டு. அரசரிடம் பத்திரத்தைக்காட்டி, அவனுடைய பூமிகள் யாவற்றையும் ஜாதகன் அபகரித் துக் கொண்டான்.

  6. வேத்ததோன் மனவே றுப்பால் விளம்புவார் சாபன் தானும் பாதகா அறப்ப பொன்னேப பகர்ந்துமே பூமி யாவும் குறாகத் தன்கைக் கொணடா யஜித்திடும் பின்ஜன் மத்தில் திகார்குன் துணேவர் தாமுன் இஜித திடுன் சுதர்களின்றி;

  7. அந்தணன் மனம் வெதும்பிச் சாபமிட்டான். கெட்டவனே! எனக்குச் சிறிது பொருளே கொடுத்து, அதற்காக என் பூமி எல்லாவற்றையும் குறாக எறித்துக்கொண்டரைய ! உன் மரபிற்கு உன் பிறந்தவர்க்கு ஈில்லாமல், புத்திர்கள் பிறந்தாலும் நிலையாமல்;

Page 537

  1. உளகினில் வாழ்வா யென்று உரைத்துமே தெருத்தோர் விட்டார் குலவிற்று வந்தத் தோடம் கூறுவோம் வேறு வொன்று நலமுள நாவின் பாலே நயமுள வாக்க றந்தான் பலமிலா வேழைக் சாபம் புக்கிற்றுப் பால னுக்கு.

  2. உள்ளில் வாழ்ந்த வளுவாய் என்று கூறித் தெரு மக்கள் வாழி இறைத்தார். அந்தத் தேரின் எற்பட்டது. வேறு ஒன்றும் கூறுவினேறும். கன்னுக்கு விடாமல் பசுவின்பாலேக் கறந்தான். எழைகளின் சாபமும் எற் பட்டது.

  3. இவ்விதத் தோடந் தாழும் குலவின பால னுக்கு ஒவ்விய வந்தி யத்தில் உயர்செது பதிக்குச் சென்று பவமமாய் 'ரஙகுன் சென்று பஞ்சைகட் கன்ன மீந்து நவ்விய கால னிற நல்லியே நரகம் புக்கு;

  4. இவ்விதமான பல தோஷங்கள் ஜாதகனுக்கு எற்பட்டன. ஜாதகன் தன் கடைசி நாட்களில் செதுவிற்குச் சென்று, நீராடி, திருவரங்கம் சென்று, அங்கு எழைகளுக்கு அன்னமனித்துவந்து, பிறகு மரணமடைந்து, நரகத் துக்குச் சென்று;

  5. சிறநான்கோன் வரையப் பட்டு ஜனிப்பபனு மிவளே யென்றேும் மறுவிடு முன்னுள்ளத் தோடம் வருந்துணே தோட மெய்தும் உறையாது புத்திர் தாழும் உதிகிலுநந் திதே யாழும் வருமே தன்னல் துன்ப மேவின சிலவே யென்றேும்.

  6. பிரமனால் படைக்கப்பட்டுப் பிறப்பான் என்று சொல்லுகின்றோம். முற்பிறவியின் தோஷங்கள் எற்பட்டு, சிகோதரர்களுக்குத் தோஷமுண்டாகும். புத்திர்கள் பிறவார். பிறந்தாலும் நிலேயார். வரும் மேன்மையால் பல துன்பங்களும் நேர்ந்தன என்றேும்.

  7. பாரியின் வினையை நன்றாய்ப் பகருவீர் முனிவயே நீர்தான் வாழிய தன்னில் மாபலி நகரி லேதான் காரிழை கங்கை செயாய்க் கலந்தனள் வறுமை யின்றித் தேரின குடும்பிய யாகிச் செல்வதி வாழு நாளில்;

  8. மன்வசெய்த திவ்வேகளைக் கூறுங்கள் ! முனிவரே ! தாங்கள். சமுத்திரத்தின் அருகில் உள்ள மகாபலிபுரத்தில் வேளாள குலத்தவளாகப் பிறந்து, திரித்திரையில்லாமல் முதிர்ந்த குடும்பியாளி, செல்வியாக வாழ்ந்து வரும் நாளில்;

  9. பஞ்சயா யேழை மாது பாலர்க்கு வன்னம் வேண்டிக் கெஞ்சியே யவள்பால் கேட்கக் கர்வத்தால் கோப முற்று மிஞ்சிய வார்த்தை சொல்லி விரட்டின ளேழை தன்னே வஞ்சிய மனதே நிற்பால் வரைகன்றுள் சாபந் தாழும்.

Page 538

  1. எளைப்பெண் ஒருத்தி தன் குழந்தைக்கு அன்னம்வேண்டிடக் கெஞ்சி இவளைக் கேட்கும்போது, இவள் கார்வத்தால் கோபங்கொண்டு, அடாத வார்த்தைகளெக் சூறி, எளைப் பெண்ணெத் துரத்திவிட்டாள்.

  2. பால்சோ ரீயாப் பாவி பிறக்கின்ற மறுஜன்மத்தில் கோமயமாய்ப் சக்தி விற்றிக் கோழையாய்ப் பாழ்பொர ளாகும் சாலவே சொல்லி யேதான் சார்த்தனள் வேறு வில்லமெல்லே இந்தத் தோடம் எய்திறுப் பாவைக் கேதான்.

  3. குழந்தைக்கு அன்னமனிக்காத பாவியோ ! உனக்கு எற்படும் மறுபிறவியில், புத்திரர்களின்றி வாழ்ந்து வருவாய், என்று சொல்லிவிட்டு, வேறுவிட்டுக்குச் சென்றுள். இந்தத் தோஷம் ஜாதகனுடைய மனைவிக்கு எற்பட்டது.

வீட்டுக்கொல்லையில் கறுப்பன்சாமியைத் தொழாத குற்றம்

  1. தன்னுடைக் கொல்லை தன்னில் சார்ந்தது கறுப்ப ஒன்று முன்னோர்கள் தோத்து ரிப்பார் முதல்குலத் தெய்வ மென்று இவைவள் வணங்கா நன்றுள் இயமபட்றிக் கறுப்பன் தானும் உள்ஞ்சுதர் யாவும் கொல்லவேன் உதிக்கினு மறுஜன மத்தில்;

  2. தன்னுடைய வீட்டின் கொல்லைப்பக்கத்தில் கறுப்பன்சாமி ஒன்று இருந்தது. இவளுடைய முன்னோர்கள் அதைத் தன் குலதெய்வமாக எண்ணித் தொழச்செய்தவந்தனர். இவள் அதைதெய்வத்தைத் தொழாமல் இருந்துவந்தாள். கறுப்பன்சாமியும் சூரியது—ஒன்றுடைய புத்திரர்கள் எல்லாவற்றையும் கொன்றுவிடுவேன். மறுபிறவி எடுத்தாளும்;

  3. சதர்கள் முதிக்கா வண்ணம் செய்குவேன் என்று சொல்லிச் சதியெயுங் கறுப்பன் சொல்லச் சார்ந்தது வந்தத் தோடமதிபதி யந்தி யத்தில் மைந்தர்கள் மரண மாகி அதிகமாய் விசனங் கொண்டு அந்நகன் பக்கல் சென்று;

  4. புத்திர்கள் தோன்றுவண்ணம் செய்துவிடுவேன், என்று துன்பங் கள் செய்யும் கறுப்பன்சாமி சூறியது. அந்தத் தோஷமும் எற்பட்டது. இவளும் தன் கடைசி நாட்களில், புத்திரர்களே இமந்து, அதிக மனவருத்த மடைந்து, மரணமடைந்து;

  5. தலநான்கோண வரையப் பட்டு ஜனித்தன ரிந்த மாது குளவிடு மேழை சாபங் குலமுனி சாபன் தானுஞ் சீலயார்கள் சுதர்கள் தாமுங் நுவல்வோங் காந்தி தானுஞ் நலமுள கரும சாந்தி நாயகி தனக்குச் செய்து;

  6. மீணடும் பிரமனுல் படைக்கப்பட்டுப் பிறந்தவள் ஜாதகனின் மனைவி என்றும். எளைப் பெண்ணின் சாபமும் குலதெய்வத்தின் சாபமும் எற்பட்டுப் புத்திரர்கள் நிலத்திங்கார். அது நீங்கச் சாந்தி ஒன்று சொல்லு கின்றும். கருமசாந்தியொன்று ஜாதகனின் மனைவிக்குச் செய்து;

Page 539

  1. சத்தியின் பீஜன் தன்னெதிர் தங்கரோக் கதனில் இறிப் பத்தியாய்ச் சத்தி மூலம் பக ருவாய்ச் சகத்தி ரந்தான் சுத்தவத் தகடனத் தாளும் சுந்தரி யணிவா ளாகில் வித்தகி தோடம் நீங்கி விளங்கிடுறு சதர்கள் தாமே.

  2. அம்மனின் பீஜாட்டரத்தைத் தங்கத் தகட்டில் எழுதி, சக்தியின் பீஜாட்சரத்தால் தேவிக்குச் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, சுத்தமான அந்தத் தங்கத் தகட்டை இவள் அணிந்து வந்தால், அவளுக்குத் தேஷம் நீங்கிப் புத்திரர் தோன்றுவர்.

  3. சொற்படி செய்யா ளாகில் துலங்காரோ சுதர்கள் தாமும் சொற்படி செய்வா ளாகில் துலங்கிடும் பெண்பா லொன்று மெய்ப்படி பெண்பா லொன்று வரைஞினேறு தீர்க்க மாக ஒப்புடன் சுதர்கோ டத்திற் குறைக்கினேறுஞ் சாந்தி தானே.

  4. நாங்கள் கூறியபடி செய்து வராவிடில் புத்திரர் பிறவார். சொல்லிய வாறு செய்தால் ஒரு பெண் குழந்தையும் ஓர் ஆண் குழந்தையும் தோன்றி, நீர்க்காயுளனிருப்பார். ஜாதகனுடைய புத்திரதோஷம் நீங்கச் சாந்தி யொன்று சூறுகின்றேம்.

  5. இன்னவன் மனேவி யோடு எழில்மிகக் கூடல் சென்று அண்ண லுக்குக் கடிடே கித்துக் கறுந்துழலாய் நூறு கொண்டு அண்ண லுக்குக் கர்ச்சித் தேத்தி அன்பது மறையோர்க் கண்ணம் தன்னக் கடந்து மேதான் சுதர்த்தசி விரதங் கொள்ள;

  6. ஜாதகன் தன் மனேவியுடன் செயிப்புள்ள முக்கூடலுக்குச் சென்று, அங்குள் தெய்வத்துக்கு (கிருஷ்ணனுக்கு) அபிஷேகம் முதலியன செய்து, கறுப்புத் துணாலிதலத்தால் நூறு அருச்சனைகள் செய்து, தோத்திரம் செய்து, ஐம்பது அந்தணர்க்கு அன்னமனித்துத் தன் உள்ளுருக்குத் திரும்பி, சதுர்த்தசி விரதம் இருந்தால்;

  7. வந்தளும் நிவிர்த்தி யாகி வம்சமும் விருத்தி யாகும் இத்தவாறு செய்யா ளாகில் இலகார்கள் சுதர்கள் தாமும் அன்னையின் குணத்தைச் சொல்வோம் அன்புள மனத்த ளாகும் தன்பந்து மெச்ச வாழ்வள் தன்வரன் மனம்போல் வாழ்வள்.

  8. ஏற்பட்ட தீவினைகள் நீங்கி, வம்ச விருத்தி ஏற்படும். இப்படிச் செய்யா விடில் புத்திரார் தோன்றுர். தாயினுடைய குணத்தைச் சொல்லுங்கின்றேும். அன்புள்ள மனத்தினள் தன் சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ்வாள். தன் கணவனுடைய மன மறிந்து நடப்பாள்.

  9. வறுமைக் களையா ளாகும் வந்தபின் வரன்போல் கந்தான் திருமக ஒளப்ப தாகும் தன்துணை யாண்பால் ரண்டு அரிவையை ரவ்வோ மருகும் அவர்களில் சிலரே துன்பம் உறையில்ல முத்திர மாகும் உண்மையா மனத்த ளாமே.

Page 540

  1. தரித்திர மடையாதவள். அவள் வந்த பிறகு கணவனுக்கு யோகம் பெருகும். இலக்குமியைப் போன்ற செல்வமுண்டு. உடன் பிறந்தவர்களில் இரு சகோதர்களும் இரு சகோதரிகளும் உண்டு. அவர்களில் சிலர் நஷ்டமாவர். பிறந்த வீடு வடக்குத் திசையிலுளது. உண்மையுள்ள மனத் தினள்.

  2. அன்னமிட்ட பாத்திரம் சொல்லோம் அருகின்குத் தொட்டாற் கொட் உண்ணடப் போதில் தன்னில் உதித்தனள் சைவச் செயாய்த் தச்சுதர வரணு முன்டாய்த் தரணியில் வறுமை யின்றிக் கள்ளிகை வாழ்த்து மேதான் காலன்தள் நாட டைந்தாள்.

  3. ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம். திருவண்ணமலைக்குத் தெற்கில் உள்ள பெரிய ஊரில், சைவ குலத்தவளாகப் பிறந்தாள். கணவன் மக்கள் இவர்களை யடைந்து, வறுமையின்றி, வாழ்ந்த வந்து, மரணமடைந்தாள்.

  4. வேதனை வரையப் பட்டு விளங்கினள் வீழ்ந்த மாது காதலி பின்ஜன் மத்தைக் கழறுவோன் தாயே கேளும் மேதினி யுயர்வ தாண லள்ளுளில் பிரம செயாய் நீதியோ வதிப்பா ளாகுந்த நிமலியே கேட்ஷி பாயே.

  5. மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டுப் பிறந்தவள் ஜாதகன் தாய். அவளுடைய மறு பிறவியைச் சொல்லுகின்றோம். தாயே ! கேளுங்கள். உலகில் உயர்ந்த திருவள்ளூரில் அந்தண குலத்தவளாகப் பிறப்பாள். தேவியே ! கேளுங்கள்.

  6. ஜையந்து வாண்டுக் குள்ளோ அன்னோயுங் கண்ட மெய்தும் பையவே முப்பா றுண்டில் பாலகன் தந்தை கண்டம் வையமே லிவன்பின் ஜன்மம் வரைகின்றேன் துவாரை தன்னில் துய்யவே மறைக்கு லத்தில் தோன்றுவாந் நிவனோ யென்றோம்.

  7. ஜாதகனுடைய ஜந்தம் வயதிற்குள்ளாகவே தாய் மரணமடைவாள். அவனுடைய முப்பத்தொான்பதாம் வயதில் தந்தை மரணமடைவான். ஜாதக ரூடைய தந்தையின் மறு பிறவியைக் கூறுகின்றோம். அவன் துவாரகையில், மேன்மையான அந்தண குலத்தில் பிறப்பான் என்று கூறுகின்றோம்.

  8. அத்திரி சொல்லு ஜின்று அவனுமிச் சென்மத் தன்னில் குத்தமாய்ப் பொருள்மேல் லாசை சூறதை மோசகு செய்தும் வித்தகன் வாழ்வ தாலே வேதியர் குலமும் திக்கும் பெத்தபுண் ணியங்க லென்ன பேசுவீர் முனியே நீர்தாம்.

  9. அத்திரி முனிவர் கூறுகின்றார். ஜாதகனுடைய தந்தை இப்பிற வியில் பொருள்கள்மீது ஆசைகொண்டு,ஜங்கமோ மோசம் செய்தும் வாழ்ந்து வந்தபோதிலும், உயர்ந்த அந்தணை குலத்தில் தோன்றக் காரணம் என்ன? என்ன நற்செயல்கள் செய்தான் ? கூறுங்கள், முனிவரே ! நீர்தாம்.

Page 541

மிதுன லக்னம்—ஜாதகம் 49

481

  1. மால்பத்தி கொண்ட தாளும் வருவோரை யாத ரித்தும் சாலவா பத்தைக் காத்துந் தலவாசஞ் சென்ற புண்யம் எல்லே மறைக்குள் எதில் எய்துவான் பிரம செயோய்ப் ஆலத்தை யுண்டோன் றேவி அறைந்தது தப்பா தாமே.

  2. திருமாலின்மீது பக்தி கொண்டிருந்ததாலும், வந்தவர்க்கே உபசார்த்தக் காத்தகாலும், பிறருடைய அபக்தையை நீக்கி அகரித்ததாலும், புண்ணிய தலங்களுக்குச் சென்று வந்ததாலும், அந்தண குலத்தில் பிறப் பான். கொடிய விஷத்தை அருந்திய சிவபெருமான் தேவியே! கூறியவை தவரு.

  3. இன்னவன் மரண காலம் இயம்புவோ மிருபா ஜுனிலக் கன்னியா மாதன் தன்னில் கழறுவோ மாற கங்கள் பின்ஜன்மங் காஞ்சி தன்னில் பிறப்பானும் பிரம செயோய்ப் உன்னத வரிசைப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  4. ஜாதகனுக்கு மரணக்காலம் அறுபத்துநான்காம் வயதில் புறட்டாசி மாதத்தில் ஏற்படும் என்று செல்லுவதின்றோம். மறு பிறவி, காஞ்சீபுரத்தில், அந்தண குலத்தவனுக்கு தோன்றுவான். உயர்ந்த கணவனே யடைந்த உத்தமியே! கேளுங்கள்.

  5. ஜாதகன் பொதுயோ கத்தைச் சாற்றுவோ ஆஜனந் தோட்டு மேதினில் மரண மட்டும் வளர்பிறை போல யோகம் ஒதுவோஞ் சல்யங் கொள்ளான் உலகுக்கு நல்லோ னுவன் பாதக மன்மவை யாதான் பிறிந்துப் சாரகு செய்வான்.

  6. ஜாதகனுடைய பொது யோகத்தைக் கூறுகின்றோம். ஜனனம் முதல் இறப்பு வரையில் வளர்பிறைச் சந்திரன்போல் யோகம் வளரும். கடன்படா் தவன். உலகத்தினருக்கு நல்வழுங்குவான். கெட்ட காரியங்களில் மனம் செலுத்தாதவன். அன்புடன் உபசாரம் செய்வான்.

  7. தந்தைமேல் வாழ்வா ளிருள் சலித்தோருக் குதவி செய்வான் விந்தையா யிருண்டு வில்லம்ம் வித்தகன் செய்வா ளிரும் முனிதிமால் பத்தி கொள்வான் முன்வநதைக் காட்டா ளிரும் கநதநே யின்ற மாதே கழறின மொழிகுன் றுவே.

  8. தன் தநதக்குமேலாக வாழ்ந்து வருவான். துன்பமடைந்தவர் களுக்கு உபகாரி. அழகிய இரு வீடுகள் கட்டுவான். திருமாலின் மீது பக்தி கொள்ளுவான். கோபத்தை வெளியிடாதவன். முருகப் பெருமானே!ப் பெற்ற தேவியே! கூறிய வார்த்தைகள் தவரு.

  9. பாதகன் இனிக்குங் காலம் பிறதியின் தசையி ருப்புசச் சாலவே வாண்டு றண்டுஞ் சதிருடன் திக் லொன்பான் எல்லே பினியு மெய்ம்தும் இடருடன் செலவ நோகம் வேலனே யின்ற மாதே விளம்பினோம் பூர்வ பாகம்.

  10. ஜாதகனது இன்ன காலத்தில் சூரியமகாததசை யிருப்பு இரு வருடம் கழிய சனபகை தசையில் நோய்நோடுடன் மாதங்களும். அக்காலத்தில் நோய்நோடும். இன்பத் திடன் செலவுகள் அதிகமாகும். வேல்முருகீனப் பெற்ற தேவியே! பூர்வ பாகத்தைக் கூறினோம்.

Sapta.—31

Page 542

ஜாதகம் 50.

முனமுனக ஜன்ம மாக வெணமதி ராகு நிலில் விதியவ நெட்டி லாக வேந்தனுடய கேது பத்தின் புன்புகர் லாப மாக புரவியோன் செயீ ருபில் நிற்பல் நெவ்வாற் றேன்று அம்புலிக் கீட்டுயம் பரு,

  1. மிதுனம் ஜன்ம லக்கினமாகவும், சந்திரன் ராகு நான்காமிடமாய கள நியிலும், சனி எட்டாமிடமாய மகரத்திலும், குரு கேது பத்தாமிடமாய மீனத்திலும், புதன் சுக்கிரன் லாபத்தானமாய மேஷத்திலும், குரியன செவ்வாய் பன்னிரண்டாமிடமாய விருச்சிகத்திலும் இருந்தால், பலன் எப்படியென்று பார்வதி கேட்கும்பாது;

  2. அத்திரி முனிவர் சொல்வார் ஆனது ஜனன மாகும் வித்தக நில்லஞ் சொல்வோம் வடவாட கீழ்மேல் வீதி புத்தின லூரே யாகும். வாடையா மில்ல மாகும் தித்தசன் தந்தை தென்பால் சகாரசர் வாட ச மெய்தும்.

  3. அத்திரி முனிவர்கள் சூற்றின்‌ றுள். இந்த ஆண் மகனின் ஜாதகம். இதகுளைய வீட்டைச் சொல்லுகின்றேன். கிழக்கு மேற்கான தெருவில் வடக்குவாடையிலுள்ளது. அந்த ஓர் உயர்ந்த ஆண் ராகும் ........ வீடாகும். மன்மதனுடைய தந்தையின் கோயிலும் அரசர் வசிக்கும் அரண்மனையும் தென்பக்கத்தில் உண்டு.

  4. வாரியுங் கேள்ப்பா ராகும் வளமுன 'கெடிபு முன்டு. சுக்கிரன் வடைய ளாத்துள் குழமியுன் ஜனன மாகும் வீரியன் வடுக்க செயோய் மேவுவாஎன்று சொல்வோம்.

  5. கிழக்கில் ஒரு நீர்நிலையும் (சமுத்திரமும்), செம்புள்ள கோட்டை யொன்றுமுண்டு. இங்கனம் கூறப்பட்ட அடையாளங்களன்ள இடத்தில், தன் தந்தைக்கு மூத்‌றமவனக வன்னிய குலத்தில் பிறப்பான் என்று சொல்லு நிறுவும். ஆறுமுகக் கடவுளோயின்ற தேவியே! கேட்கின்றீர்.

Page 543

மிதுலா லகனம்-ஜாதகம் 51

  1. நந்தையின் துணையோ நுனறு சத்தியு மல்வாறு நீர்க்கசம் அந்தவ நிகோயோ ஞுகும் அவனுமே வேறுயச் செல்வன் பிந்திய பாகன் தன்வல் பேசுவோ மவன்தன சேதி எந்தைய பிதாகு னத்தை இயம்புவோ மினிமே லாக.

  2. ஜாதகனுடைய தன்மைக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் நீணட ஆயுள்ளவர்கள். சகோதரனும் ஜாதகனுக்கு இன்னயவன். அவனும் வேறு கச் சென்றவிடுவான். பிற்பாகத்தில் விபரமாக அவனுடைய செய்தியைக் கூறுஙின்றேும். தாயே ! ஜாதகனின் தந்தையின் குணத்தைச் சொல்லுகின்றேும், இனிமேல்.

  3. இருவிதக் கல்வி சற்பன் ஞகவான் சிவந்த மேனி அரசனல் தொழிந்த மேற்பன் அடவடி சூறு ஞுகும் பெருமையும் புகழ் மேற்பன் பெரியோர்க் ஞுறவு கொள்வன் அறிநாம முடைய ஞுகும் அடவடி சூறு ஞுகும்.

  4. உயர்ந்த இருவிதமான கல்வியறிவுள்ளவன். கொடுக்கும் குண முள்ளவன். சிவந்த உடல் உள்ளவன். அரசாங்கத் தொழில் ஏற்று வாழ்வான். அடவடியாகப் பேசாதவன். பெருமையும் போர்த்தியும் அடைவான். பெரியோர்களிடம் நட்புக்கொள்ளுவான். திருமாலின் பெயரை உடையவன். அடவடியாகப் பேசாதவன்.

  5. காரக தேசி யாவன் கடவுளார் பத்தி பூண்பன் திரியில் லாத நெஞ்சன் செட்டுகள் செய்வோ ஞுகும் நாறியர் மோக ஞுவலன் நயம்பெற வார்த்தை சூற்வுன் போர்ச்செலான் புகழ்ந்தோர்க் இட்டன் புண்ணியத் தலங்கள் [செல்வன்.

  6. மேகரோக தேகமுள்ளவன். கடவுள் பக்தி யுடையவன். தைரிய மில்லாத மனமுள்ளவன். வாதத் தொழில் செய்துவருவான். பெரியோரையும் மையல் கொள்ளுவான். நயம்பப் பேசுவான். சண்டைக்குச் செல்லாதவன். புகழ்ந்தோருக்குப் பிரியமாளவன். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவான்.

  7. கத்திரி யோக முள்ளோன் கடன்கொள்வான் நிவிர்த்தி செய்வன் சுத்தம்போல் வெளிம யக்கன். சொல்லதைக் காப்போ ஞுகும் சத்தியங் சூறு ஞுகுஞ் சாப்பாட்டுச் சுகிய ஞேன்றும் முத்திநோர் தொண்டு பூண்பன் வெளிதேசகு சிலராள் வாசம்.

  8. கத்தரியோகம் உடையவான். கடன் படுவான். அதைத் தீர்த்துவிடுவான். சுத்தம்போல பிறர் நினைக்கும்படி நடப்பான். தன்னுடைய வார்த்தைக்குக் காப்பாற்றுவான். சத்தியம் செய்யாதவன். பெரியோர்களுக்குத் தொண்டுகள் செய்வான். வெளி தேசத்தில் சிலகாலம் வாழ்தவருவான்.

Sapta.—31A

Page 544

484

மிதுன லக்னம்-ஜாதகம் 50

  1. இதுதெறி யுடையா னுக்கு இப்பால் னுதிப்பா னுக்கும் அன்னவன் குண த்தைச் சொல்வோம் அழகுளான் சிவந்த மேனி மனனார்க ரீட்டங் கொள்வான் வஜ்சீன மனமில் லாதான் பின்னமில் லாத தேகி பொருட்கடன் கொள்ளா னுக்கும்.

  2. இங்நனம் சூறப்பட்டவனுக்கு ஜாதகன் பிறப்பான். அவனுடைய குண த்தைக் கூறுகின்றேன். அழகுள்வன். சிவந்த உடலுடையவன். அரசர்க்குப் பிரியமானவன். வஜ்சீனையில்லாத மனத்தான். லானமில்லாத தேகமுள்ளவான். கடன் படாதவன்.

  3. அல்னிய பாடை மேன்மை அரசரால் தொழிலும் மேற்பன் தன்சொலே மேன்மை யாக்ச சாதிப்பான் தைர யத்தின் கன்னென மொழியு மூன்டு கசடறை யுறவு கொள்ளான் உன்னத வில்லக் செய்வள் உறுதியா மனத்த னுமே.

  4. அல்னிய பாளையில் தேர்வுபெற்று மேன்மையாக இருப்பான். அரசாங்க உத்தியோகம் எற்று வாழ்வான். தன் வார்த்தைகளே மேன்மை யுள்ளன என்று சாதிப்பான். தைரியமுள்ளவன். கரும்புபோல் இனிய வார்த்தைகளையே பேசுவான். மூடட்களுடனும் உறவு கொள்ளாதவன். உயர்ந்த வீடுகட்டுவான். திடமான மனத்தினன்.

  5. காமதில் கோதுமை ரேகை கஞ்சமாம் ரேகை யுண்டு உரன்முறை மதிக்க வாழ்வான் உண்டியுள் சுகமாய்க் கொள்வான் பெரிதான தலங்கள் செல்வான் பேதைய ருறவு கொள்வான் விலைனில் நடக்க வல்லான் விநோதவார் தைக ளுக்கு சொல்வான்.

  6. கையில் கோதுமைரேகை தாமரைரேகை இவை உள்ளவன். தன் பந்து ஜனங்கள் கொண்டாடும்படி வாழ்ந்தவருவான். இன்பத்துடன் உணவருந்துவான். பெரிய ஸ்தலங்களுக்குச் செல்வான். பேண்களிடம் நட்புக்கொள்ளுவான். வேகமாக நடக்க வல்லவன். விநோதமான வார்த்தைகளும் பேசுவான்.

  7. பாலகன் தனக்கு யோகம் பகர்ந்தகா ரணங்கள் சொல்வீர் ஜோலோனும் ராகு கன்னி அந்தணன் காரி யாட்சி மால்புகர் லாபத் தங்க வளகேச யோக மொன்று காலவே வேசி யோகள் செப்பினேும் பால னுக்கு.

  8. ஜாதகதுக்கு யோகம் சூறிய காரணங்களென்ன ? சொல்லுங்கள். சந்திரனும் ராகுவும் கன்னியிலிருப்பதாலும், குரு சனி இவர்கள் ஆட்சியாக இருப்பதாலும், புதன் சுக்கிரன் லாபத்தான் இருப்பதாலும், கள யோகம் ஒன்றும் வேசியோகம் ஒன்றுமாக இரண்டும் இவனுக்குண்டு எனக் கூறினேும்.

  9. இருவித யோகத் தாலே இராசரால் தொழிலும் வாய்க்கும் வருங்காலம் புகழ்வி றையா மாறனுக்கு இருப்பான் ரண்டில் ஜரசால் தொழிலும் நேரும் அன்பது வாண்டு மட்டும் பிறைபோலத் தொழிலு மோங்கும் பெரும்பொருள் தேடு வானும்.

சந்திரன்.

Page 545

  1. இந்த இரு யோகங்களில் அரசாங்க உத்தியோகம் இடறும். அது வருங்காலத்தைச் சொல்லுங்கள். ஜாதகனுடைய இருபத்திரண்டாம் வயதில் அரசாங்க உத்தியோகம் இடைக்கும். வளர்பிறைச் சந்திரன்போல் தொழில் விருத்தியாகும். மிகுதியாக செல்வம் சேர்த்திடுவான்.

  2. பலுக்கு விவன்செல் மேன்மை பரிவண்டி யுடைய கூடும் நிலேயதைக் காட்பாரும் நினோத்தகா ரியமு டிப்பன்பு லவனும் மூன்று கல்வி புகலுவான் வறுமை காணும் திதமாம் பந்துக் கட்டு செல்வதி கேட்டி டாயே.

  3. பலபேர்க்கு இவனது வார்த்தை மேன்மையாக இருக்கும். குடிசை வண்டி உடையவன். தன் நிலேயைக் காட்பாற்றிக்கொள்ளுவான். எண்ணிய காரியத்தை முடிக்கவல்லவன். மூன்று விதமான கல்விகள் கற்பான். வறுமையிலாதவன். தன் பந்தஜனங்களுக்கு பிரியமானவன். தேவியே ! கேளுங்கள்.

  4. தன்துணே முன்பொன்: தென்னறு தங்கிடுந் தீர்க்க மாகப் பின்துணே யாணபா லென்று பேதையு மல்வாறு தீர்க்கும் அன்னவர் சேதி யாவும் அறிவிப்போம் பின்பா சத்தில் உன்னத வரனேப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  5. ஜாதகனுக்கு மூத்தசகோதரியொருத்தி நீண்ட ஆயுளுள்ளவளாக இருப்பாள். பின் பிறந்த சகோதரன் ஒருவரும் சகோதரி ஒருத்தியும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். அவர்களுடைய சேதிகள் எல்லாம் பிற்பாதகத்தில் சூறு இன்றும். உயர்ந்த கணவனையைந்த தேவியே ! கேளும்.

  6. உதித்தசெய் மணத்ததின் கால முறைக்கின்றும் பதினெட் டாண்டில் மதிமுக மேனவி வாய்க்கும் மாதரு கிள்நமி லேதான் அதிபதி குணத்தைச் சொல்லவோ மாதனவர் மேனி யாகும் துதிசெய்தோர்க் குதவு வாளாத் தோழன்தன் மனம்போல்

  7. ஜாதகனுடைய திருமணக் காலத்தைக் சூறுகின்றும், பதினெட் டாம் வயதில், தன் தாய்வர்க்கத்திலிருந்த அழகிய மேனவி வாய்ப்பாள். அவளுடைய குணத்தைச் சொல்லுகின்றும், மாதனவர் போல் மென்மை யான சீரமுடையவள். தோத்திரம் செய்பவர்க்கீ ஆதரிப்பாள், தன் கணவன் மனமறிந்து வாழ்ந்து வருவாள்.

  8. கல்விமான் ஊக கலி கனத்ததபுத் திகளு மேற்பன்நல்லவள் நல்லோர் ருக்கு நாயகி யோக சாலி வளரியும் வந்த பின்பு வரனுக்கு யேசகம் வாய்க்கும் அல்லலில் லாமல் வாழ்வளர் அம்பிகை யானே கேளாய்.

  9. கல்வியறிவுள்ளவள். ஊகமுள்ளவள், பெரும்புத்தி யுள்ளவள். நல்லவர்க்கு நல்லவள். யோக விருத்தியாகும். தன் பங்களிலாமல் வாழ்ந்து வருவாள், தாயே ! கேளுங்கள்.

Page 546

486

மிதுன லக்ணம்-ஜாதகம் 50

  1. சுதர்கள் மர்ணபால் ரண்டு தோழையர் யாவர் திர்க்கும்

பதாரகு மிரண்டு வென்றேரும் பகருவோ மீவன்முன் ஜன்மம்

அதிதிவா மழுனே தன்னில் அனுசின்ன் வைச்ச செய்யாய்

விதமான செட்டுச செய்து மேன்மையாக குடும்பி யாகி ;

  1. இரு புத்திரர்களும் மூன்று புத்திரிகளும் நீண்ட ஆயுளுள்ளவர்கள்.

இரு குழந்தைகள் நீடியாமல் இறந்துவிடும். ஜாதகனுடைய மூப்பிறவி

யைச் சொல்லுகின்றோம். தறவிகள் வாழும் நிரவண்ணும்ஸ்யில் லைசிய

குலத்தில் பிறந்து, பலவிதமான வர்த்தகம் செய்துவந்து, மேன்மையுள்ள

குடும்பத்தைப் பெற்று ;

  1. அரனடி தொண்டு பூண்டு அதிக்கு வள்ளன மீத்ந்து

மரலியின் நாடு சென்று மலையன் வரையப் பட்டுத்

திருமக னுடிப்பா ளுக்கு செப்புவோ மிவனின் யோகம்

பெருமையும் புகழு மேற்பன் சகராச் பேட்டி கொள்வன்.

  1. சிவபெருமானின் பாதங்க ளெப் பூசைசெய்து, தறவிகளுக்கு அுன்ன

மரித்துவந்து, மரணமடைந்து, மீணும் பிரமலுல் படைக்கப்பட்டு, இந்த

ஜாதகன் பிறப்பான். இவனுடைய யோகத்தைச் சொல்லுகின்றோம். கோர்த்

தியும் பெருமையும் அடைவான். அரசருடன் நட்புக்கொள்ளுவான்.

  1. தந்தைக்கு மேலாய் வாழ்வான் சாஙையுந் சேர்ப்பா ளுக்கும்

எந்தக்கா லத்தில் நேரும் இயம்புவீர் முளியே நீர்தாம்

சந்தத மீரோ மாள்ண்டில் சேத்திரனு சேர்த உண்டு

கத்தனே யீன்ற மாதே கடிறின மொழிதன் ரூவே.

  1. தன் தந்தைக்கு மேன்மையாக வாழ்ந்து வருவான். வீடு கட்டுவான்.

எந்தக் காலத்தில் வீடு கட்டுவான் ? மூனிவரே ! சுறுங்கள்.

ஜாதகனுடைய

பதிநுங்காம் வயதில் வீடு சேரும். முருகப்பிரான் யீன்ற பார்வதிதேவியே !

சூறிய வார்த்தைகள் தவறு.

  1. மாதரு குணத்தைச் செய்வோ மாங்கியப்ப ளைய ளாகும்

ஓதவாள் சுகமாய் வார்த்தை உரகன்போல் கோபஞ் சாந்தம்

இதான குணமில் லாதாள் தீங்கதை யெவர்க்கு மெண்ணுள்

சுலால் பித்த தேகி சொல்லது சுகமே யெய்தும்.

  1. ஜாதகனுடைய தாயின் குணத்தைக் கூறுகின்றோம். சிவந்த நிறமுள்ள

ளவள். இன்பமாகப் பேசுவாள். லேர்பம்போல் கோபமடைந்து உடனே

சாந்த மடைவாள். திய குணங்க ளில்லாதவள். ஒருவருக்கும் கேடு

தவள். சூடுக ளில்லாதவள். பித்ததேக முடையவள். பேசுவது இன்ப

மாக இருக்கும்.

  1. தோஷைபோல் சாய லோக்குந் சொல்லது சுருக்க மாகும்

ஆகம மூணர்ந்தோ ருக்கு வன்னமு மன்னா யீவள்

நாகரி கங் றுண்டு நன்னடை யுடைய ளாகும்

போகவா ரிதையப் பெற்ற புண்ணிய சாலி செளாய்.

Page 547

மிதுவான ஸஞ்சாரமாகும் 50

  1. மயில்போலப் பற்ற அழகுடனால். சருக்கமாகப் பேசவல்ல, வேத முறைந்த அர்த்தநூல்க்கு அன்புடன் அன்ன மலிப்பான். ரதிகம்பனுள்ள வள். நன்னடத்தைத யுள்ளவள். போக சமயஇரத்தைப் பெற்ற புண்ணிய வதியே! கேளும்கல்.

  2. தன்தனே யாளராய் இராநிரு சாற்றுவோன் ஈகும் மகக் குண்ணிகை நட்ட வெய்யுறும் கழற்றிவோர் மண்ணே பூர்வர் தென்திசைப் பெண்ணே யோரனு செழிப்புள பெருவர் தன்னில் வண்ணிய குலமுந் தித்து உனையான குறும்பி யாகி;

  3. நாயகனுச் சகோராத ஒருவன் நீங்காட ஆயுள்ளனவன். பிறக்கும் சகோதரகள் நீங்காட. தாயின் மூர்பிறவியைச் சொல்லுவிக்குறேம். தெற்குத் திசையில் பெண்கொள்ளாற்றுக்குச் சம்பத்தில் செழிப்புள்ள பெரிய ஊரில், வள்ளிய குலத்தில் பிறந்து, வளமையுள்ள குடும்பியாம்;

  4. அறமதி விசையுண்டாய் உடைந்தோருக் கண்ண மீதது பெரிதான தலைகள் சென்று புகுவினர் கால குடி பிரமனுல் வரையைப் பட்டுப் பிறத்தன எலென்று சொல்வோம் கரிமத வான பெற்ற காதலி கேட்ட டாயே.

  5. தருமம் செய்வதில் விருப்பபங்கொண்டு, தன்னே வந்தடைந்தவர்க்கு அன்னமளித்து, பெரிய புண்ணிய தலங்களுக்குச் சென்று, மனம் மடைந்த தாள். மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டுப் பிறந்ததுள் என்று சொல்லுவின் றேும். கரிய பாசனின் முகத்தையுடைய விளக்கனின் தாயே! கேளும்.

  6. தந்தையின் முன்னின் மத்தைச் செப்புவோம் பட்டசி தென்பால் பிந்தைய ஊரி லேதான் பிறந்தன என்று சொல்வோம் அந்தவ னவ் ஊருக்கு அரசன்போல் கணக்கு வேல இந்தவன் பார்த்து வந்து எய்தின வினேயைக் கேண்மோமா.

  7. ஜாதகனின் தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவின்மேலும். இருக் கழகுன்றத்துக்குத் தெற்கில், சிறிய ஓர் ஊரில் கருணிகர் மாபில் பிறந் தான். அவன் அவ்ளூர்க்கு அரசன் போல கணக்கன் வேலையுப் பார்த்து வந்த காலத்தில் எற்பட்ட திவேயைக் கேளுங்கள்:

  8. சிலருக்கு வாச சொல்லிச் செம்பொன்னும் பெற்றுக் கொண்டு களகத்தைக் கூறி இன்னேன் கனபுயி மோசசு செய்தான் நிலேயிலா வேழை யோர்கள் புகலுவார் சாபன் தருநும் பலையுந் மோசசுஞ் செய்தாய் பிறக்கும்பின் ஜன்மந் தன்னில்

  9. சில பேருக்கு ஆகசி வார்த்தைக்கைச் சொல்லி, அவர்களுக்குச் பிறது பணம் கொடுத்துவிட்டு, வுஞ்சக எண்ணத்துடன் வார்த்தையைக் கூறி அவர்களுடைய புதையை அபகரித்துக் கொண்டான். வீடுகள் இழந்து எழுமகள் சாபமிட்டனர். பல பேரை மோசம் செய்தாய். நீ பிறக்கும் மறு பிறவியில்;

Page 548

  1. மகரோ கங்க இண்டாய் மேதினி தன்னில் வாழ்வாய் சாகையு மில்லா தாகித் தன்துணைப் பகையு மாகிப் பாகமாய்க் குடும்ப மின்றிப் பலபேர்கள் நைக்க வாழ்வாய் போகவா ரிதியைப் பெற்ற புண்ணிய சாவி கேளாய்.

  2. மேகரோக்கள் எற்பட்டு, உலகில் வாழ்வாய். குடியிருக்க வீடில்லா மல், உடன் பிறந்தவர்கள் விரோதமுற்று, நிலை குடும்பமில்லாமல், பல பேர் நைக்கும்படி வாழ்ந்து வருவாய். இன்ப சமுத்திரத்தையடைந்த புண்ணியவ தீயே ! கேளுங்கள்.

  3. இன்னுமுங் பலவாறு சொன்னீர் எய்திறு வந்தச் சாபம் மண்ணனுங் மந்தி யத்தில் வுறுமையு மூடைய லிதில் தென்கால் குறு சென்று சிரான்கோன் வரையப் பட்டு அண்ணவ இருதித்தா நென்றெருங் அனுகிடு மேழை சாபம்.

  4. இன்னுங் பலவாறு கூறினீர்கள். அந்தக் சாபம் வந்தடைந்தது. ஜாதகநுடைய தன்னை தன் அந்தியக்காலத்தில் திரித்திர மூலவருடி, மாணமடைந்து, பிரமனுள் படைக்கப்பட்டுப் பிறந்தான் என்று சொன்னேனும்.

  5. காரக ரோக மெய்துங் கத்திரி யோக மெய்துந் துப் பாரிலான சேத்ர மில்லான் பராசர முனித்துச் சொல்வார் சூறினீர் ரோக மென்றீர் குடியாமோ விலகுமோ சொல் மாறிடுங் ரோக மென்றீரும் வரைகின்றேன் இரியை யொன்று.

  6. மேக நோய் எற்படும். கத்தரியோகமும் உண்டாகும். விண்ணே நிலங் கலில்லாதவன். குடியிருக்க வீடில்லாமல் வாழ்வான். பராசர முனிவர் இடையில் துதிக்ச் சொல்லுவின்றார். ரோகம்ங் எற்படும் என்று கூறினீர்களே ! அது நீஙோயிருக்குமா ? நீங்குமா ? சொல்லுங்கள். ரோகம் நீங்குமென் றோகம் நீங்கச் சாந்தியொன்று சொல்லுஙின்றும்.

மேகரோகந் நீங்கச் சாந்தி விவரம்

  1. மாரனும் பட்டிக் கேசி மங்கள வாரந் தேடுநும் திரமாய்க் கிரியை சுத்திச் சிவவேடம் பூணடோ ருக்குப் பூரண மனம தாகப் போசனம் பண்ணுள் தந்து சூறினீர் வேழு வாரஞ் குன்றையுங் வலமாய் வந்து ;

  2. ஜாதகநுடைய தன்னை, திருக்கழுக்குற்றதுக்குச் சென்று, செல்வாய்க் கிழமைகள் தோறும் அந்த மலையை வலஞ் வந்து, சிவபத்தர்க்கு நிறைந்த மனத்துடன் பலநாள் அன்னமளித்து, எழுவாரங்கள் படியை வலஞ் வந்த பிறகு ;

  3. தன்க ரடைந்து யின்றேனுஞ் செய்வாரஞ் விரதஞ் கொண்டு உண்ணத வங்க பற்பஞ் ஒரைந்து நாளுங் கொண்டு துண்மையாய் ரோகந் நீங்குஞ் சொற்படி செய்யா ருனில் குன்மேலாய் விருத்தி ரோகஞ் மேலிநு மென்று சொல்வோம்.

1&2. செய்வாய்க்கிழமை,

Page 549

  1. உள்ளிருக்குச் சென்றுறு, செவ்வாய்க்கிழமைகள் தோறும் விரதம் இருந்து, உயர்ந்த வங்கபஸ்மத்தைக் ஜந்து நாட்கள் சாப்பிட்டுவந்தால், ரோகம் நீங்கிடும். நாங்கள் கூறியபடி செய்யாவிடில் ரோகம் மேனும் மேனும் விருத்தியாகும் என்று சொல்லுவேன்.

  2. எற்படும் பங்கள் செய்யும் விஷக்களின் பலத்தைக் கெடுக்க அங்கமா மிளுப்பை நெய்யில் சுத்தியுஞ் செய்து பின்பு அங்குடைக் காயச்செய்து அருவியில் மூலை செய்து சங்கையாய்க் கசபுபற்கள் செய்யவும் பற்ப மென்றேும்.

  3. வங்கபஸ்மத்தைச் செய்யும் விருத்தைக் கூறுங்கள், முனிவரோ ! துராய்மையான இருப்பெண்ணையில் சுத்தி செய்து, அதைக்காய்ச்சி, அருவி மூலிகையில் கஜிஸ்புடங்கள் செய்தால், பஸ்மமாகும் என்று சொல்லுவேன்.

  4. ஆவின்நெய் தேனில் கொள்ள அல்லது நிவிர்த்தி யாகும் பாவங்கள் விலகு மேன்றேும் பலர்நேசந் தொழிலும் மேன்மை நாவுசொல் மேம்பாடாகும் நாயகன் மரண மட்டுஞ்1 சேவலங் கொடியோன் வாரமும் விரதமுங் கொள்ளால் நன்று.

  5. அதை, ட சுவின் நெய் அல்லது தேனில் உட்கொண்டால், ரோகம் நிவிர்த்தியாகும். பாவங்களும் நீங்கி, பலர் சிநேகம் எற்பட்டு, தொழிலும் மேன்மையடையும். இவன் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். அவனுடைய மரணக்காலம் வரையில் சேவற் கொடியோனுடைய சுப்பிரமணியனுடைய பிரீ இக்காச் செவ்வாய்க்கிழமைதோறும் விரதம் நோற்றுல நலம் என்றேும்.

  6. பின்ஜன்மம் வள்ளுநர் தன்னில் பிற்பனஞு சைவச்செய்யக் கன்மகா லங்கள் துடைமைக் கழறுவீர் முனியே நீர்த்தாம் பொன்தசை முற்பாற் கதில்புகுவோர்ந் தந்தை கண்டாம் மன்னற்கு முப்பாடி ரண்டில் மடிவுண்டு வென்று சொல்வோம்.

  7. மற்று பிறவி, திருவள்ளுநாள், சைவகுலத்தவர்குப் பிறப்பான். ஜாதகனுடைய கரும காவங்கெனக் கூறுங்கள். குருமகாதனச் முதல் பாதியில் ஜாதகனின் தந்தை மரணமடைவான். ஜாதகனுக்கு முப்பதாம் வயதில் அது நேரும் என்றோம்.

  8. ஆறுறு மூன்று வாண்டில் அன்னேக்குக் கண்ட மெய்தும் வேறுவஜன் மங்கள் சொல்வோம் வேங்கட மலேயி லேதான் சேருவாள் சத்திரியச் செய்யச்செழிப்பான் குடும்பி யாவள் பாரினில் தவங்கள் செய்யுங் பார்வதி கேட்டி டாயே.

  9. ஜாதகனுடைய முப்பத்தாறும் வயதில் தாய்க்கு மாணமேற்படும். அவளுடைய மறுபிறவியைச் சொல்லுவின்றேன் திருவேங்கடமேலையில் கூடித் திரிய குலத்தில் தோன்றி, செம்மையான குடும்பியாகி, வாழ்வாள். உலகில் தவங்களே யிற்றுங் பார்வதி தேவியே ! கேளுங்கள்.

1 காளியோரும் முடுகுறப் பிராணுக்குள்ள செவ்வாய்க்கிழுமை.

Page 550

490

மிதுன லக்ணம்—லோகம் 50

  1. ஒறுபதற் வெட்டு வாண்டில் அநுபகி காண்ணி மாதம்

திருமக ஞுடல மேகுஞ் செப்புவோ மிலவம்பின் இனமம்

1 பிறுதிவி தலத்தில் லேதான் பிறப்பனும் பிறம செயாய்க்

கறிமத வாளொ பெற்ற காதலி கேட்டி டாயே.

  1. அறுபத்தைஞட்டாம் வயதில் புறட்டாதி மாதத்தில் ஜாதகன் மாதா

மடையாளை மற்றும் பிறவியாச் சொல்லுவிதறும். காணுச

புரத்தில் ஒன்றனுலத்தவளுகப் பிறப்பபான். கிளியாயின் முகத்தோடாப்

பெற்ற பார்வதேவியே ! கேளுங்கள்.

  1. மறுஜன்ம மன்னவன் கால மத்தின்மீ ருண்டாம் பாதம்

வெண்மதி தசையைந்த் தான்டும் மேவித்து இங்க ளாறும்

முன்பாகம் விவரஞ் சொன்னே மொழிஇன்றும் பின்பால் சேதி

கண்ணென மொழியை யோக்குங் காதலி கேட்டி டாயே.

  1. முற்பிறவியில் (இராதகனுடை ஜனனகாலத்தில்) ஹன்நத ராட்சதிரம்

இரண்டாம் பாதம். சந்திரமகாதசையில் பாக்கி லாத்து வருடங்கள் ஆறு

மாதங்க ளுண்டாம். இங்ஙனம் முதல் பாகத்தை விவரமாகக் கூறுவின்றும்.

பிற்பாகத்தில் மற்ற விபரங்களைச் சொல்லுவோம். இனிய வார்த்தைகளைப்

பேசும் தேவியே ! கேளுங்கள்.

1 காஞ்சிபுரம்

Page 551

ஜாதகம் 51.

  1. குருபுத நிலவி நந்தி குசன்சாடி புகரு மேடம் தருமதி ர கு மீனள சனிகேது க ட்னி யாக வருவது ஜன்மம் விஷன வற்றற நவீர் பலனை பென்று அரனோர்க்கு யாளுன் கோடக அத்திரி சொல்லு பின்றார்.

ராகு சந்திரன் சுக்கிரன் குரு புதன் சுக்கிரன் சனி கேது லக்கினம் இராசி சக்கரம் செவ் வாய்

  1. குரு புதன் சூரியன் விருபச்சதிலும், செவ்வாய் கும்பத்திலும், சுக்கிரன் பேயச்சதிலும், ராகு சந்திரன் மீனத்திலும், சனி கேது கண்னி புளுர் இருந்து, லக்கினம் மிதுநமாக இருப்பின், பலனைக் கூறுங்கள், என்று சிவபெருமா நிடா மனேவியாய பார்வதி கேட்க, அத்திரி முனிவர் கூறு இன்றார்.

  2. பிறந்தசே யாணுங் ஜன்மம் பேசுவோம் வடதென் வீதி உறைந்திடு மேற்கு வாடை உத்தமி மாரி மேற்கில் அரிவாக னத்தாள் கீழப்பால் அருகினில் பச்சை நிற்கும் பெருவயி றப்பன் தெற்கில் பேசுவாஞ் சிற்றூர் தன்னில் ;

  3. பிறந்தகுழவி ஆண்மகன், அந்த வீடு தெற்கு வடக்கான வீதியிலும் மேற்கு வரிசையினுள்ளது, மாரியம்மன் கோவில் மேற்குத் திக்கிலும், சிங்கவாகனமுடைய காளிகோயில் கிழக்கிலும், பக்கத்தில் திருமாலின் ஆலயமும், விண்ணயகர் ஆலயம் தெற்குத் திக்கிலும் உள்ள சிற்றூரில்;

  4. உதிப்பன மிவனே யென்றும் உறையில்லஞ் சின்னுள் சென்று பதியது பாழ் தாகும் பகருவிவ் வடையாள் எத்துள் நதிகுள் முதிப்பாள் ஞகும் நாயகன் ஜனன யோகம் மதிநுதல் மனேவி புத்திர் அவன்தன்னைத் தாயின் யோகம் ;

  5. ஜாதகன் பிறப்பான் என்று கூறுகின்றும். பிறந்த வீடு சின்னும் களில் பாழடைந்த போகும். இங்ஙனம் கூறப்பட்ட, அடையாளங்களுள் வீட்டில், வேளாளர் குலத்தில், தோன்றுவான். ஜாதகனுடைய யோர்கம் மனைவி மக்கள் தாய் தன்னையர் இவர்களுடைய யோகத்தையும் ;

குர்பிராசி

Page 552

  1. ஜீவர்கள் யோகந் தாளுந் சொல்லுவோ முனையின் ஜீன்மங் கனமுடன் தத்தை வர்க்கங் கழறுவோ மிருதாண் காகும் சினமிலா வாண்பா லொன்று செல்வதி யவ்வா ரகுங் பிறையிலா விரண்நுத ஜீர்க்கஞ் பிழையாக மற்ற வெல்லாம்.

  2. உடலுபிறந் தவர்களின் யோகத்தையுங், முற்பிறவி மறுபிறவி இடை கையுங் சொல்லுகிறோம். தத்தையின் உடல் பிறந்தவர்கள் என்மார். ஒரு சகோதரயுங் ஒரு சகோதரியும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். மற்றவர் களெல்லாம் நிலையாதவர்.

  3. தத்தையின் குணத்தை யாங்கள் சாற்றுவோம் மாத்தி றத்தன் எத்தையே சமதே கத்தன் இவன்முக வடிவு முள்ளான் தன் தன மதிக மில்லான் சணமார்க்க ளிருஷி செய்வான் முந்திய கல்வி கொஞ்சம் ஞானச்கு டைய ஞானே.

  4. ஜாதகனுடைய தன்மையின் குணத்தைச் சொல்லுகின்றோம். திரு மாலெய் போன்ற கரிய நிறமுள்ளவன். சமமான உடலமைப்புள்ளவன். அழகான முகமுள்ளவன். தன்னுள் சம்பாதிக்கப்பட்ட பொருள் திக மில்லா தவன். நல்லவழியில் செல்வான். விவசாயம் செய்து வருவான். உயர்ந்த கல்வியறிவுள்ளவன். மூலச்சூட் டரோக முடையவன்.

  5. சித்திர வீடு செய்வன் சிறப்பான குடும்பி யாவன் குத்தமு மில்லா லிருங் கூறுவான் சுகமாய் வார்த்தை ஒத்திபோல் நடையு முள்ளான் அவனுநே சில லிருவன் சத்தத்தார் மெச்ச வாழ்வான் சுகதுக்க முடைய என்று ம்.

  6. அழகிய வீடு கட்டுவான். சிறப்புள்ள குடும்பத்தையடைவான். குற்றஞ் செய்யாதவன். இன்பமுறுங் படி பேசுவான். யானையைப் போல் கம்பீர மாக நடப்பவன். நல்லொழுக்க முள்ளவன், தன் உறவினர் கொண்டாடும் படி வாழ்ந்திருப்பான். சுகதுக்கங்கள் கலந்து வாழ்வான்.

  7. ஜேவதாப் பத்தி கொள்வன் செய்ந்நந் தி மறவா ஞானே தாவிய பேரைக் காப்பன் தத்திர வாதி யாமே ஜீவகள் விருத்தி யுள்ளான் அவசர மனத்த ஞானே நாவுகள் தவறு ஞைகும் நாயகி மேலுங் கேளே.

  8. தெம்பவ பக்தி யுள்ளவன். பிறர் செய்த உதவியை மறவாதவன். தன்னைச் சரணமடைந் தவர்க்கே காப்பான். தத்திரவாதியாக இருப்பான். பசுக்க ளிருத்தியுள்ளவன். அவசரமான மனத் தினன். சொன்ன வார்த்தைகள் தவறுதல். நாயகி மேலுங் கேளே.

  9. பால்தயி றிப்பங் கொள்வன் பரவுப கார ஞுவன் ஞானங்கள் சோபா இருங் நற்பண்ண னாடக இண்டு கோலமாம் பித்த தேசி கூறுஞ்சொல் வென்று முண்டு காலத்தை யறிந்து வாழ்வன் காதலி கேட்டி டாயே.

Page 553

  1. பால் தயிர் இவைகளில் விருப்பமுள்ளவன், பலபேர் களுக்கு ஊபகாரி. வியோ நிலங்களேப் பெருக்கவான். பண்ணேயாட்கள் உள்ளவன். பித்த தீர முடையவன். இருவி தமாகப் பேசுபவன். வருங்காலத்தை அறிந்து அதன்படி நடப்பான். தேவியே ! கேளுங்கள்.

  2. இட்க்குண முடையோருக்கு இவனுடைய ஏழன்றுக் கண்மம் மிக்கவே வுடிப்போ நகும் வினைம்போ ஓ மிக்கு நடக்கும் சிக்கன மில்லா ஈடுந்த நேகமும் மால்நி நத்தான் சக்கரை போல் வார்த்தை சாதிப்பான் ஓக வானும்.

  3. இங்னனம் கூறப்பட்ட குணங்கொண்டையவனுக்கு ஜாதகன் மூன்றும் பிறவியாகத் தோன்றுவான். இவனுடைய குணத்தைச் சொல்லுவின்றேம். சிக்கன மில்லாதவன். திருமாலேப் போன்ற கரிய நிறமுள்ளவன். அக்காரம் போல் இனிய வார்த்தைகளேப் பேசுவான், ஓகமுள்ளவன்.

  4. பல கேள் படிக்க வல்லான் பந்துவும் புகழும் வாழ்வான் குலவுநன் நடக்கை யுள்ளான் குஞ்சர நடையு மாவளன் நலமான காரி யத்தை நாயகன் செய்வான் இருபம் சலமதில் தோய வல்லன் சகலர்க்கும் நல்லோர் குவன்.

  5. பல கேள்க்கிற் கற்றுணர்வான். தன் சுற்றத்தார் கொண்டாடுபடி வாழ்ந்து வருவான். நன்நடத்தை யுள்ளவன். யானையைப் போல் கம்பீர நடையுடையவன். நன்மையான காரியத்தையே செய்வவன். புண்ணிய திகளில் நீராடுவான். எல்லோர்க்கும் நல்லவனுக இருப்பான்.

  6. இன்னவன் செங்கை தன்னில் இலகிடுங் கோதுமை ரேகை பின்னமில் லாத தேகன் பெருதன முடைய ருமே தன்தன்னை பூமி மேலோய்த் தாளவன் சேர்ப்பா இருகும் மன்னும்மா சார ஒருவன் வாக்குகள் தவறு இருகும்.

  7. இவனுடைய கையில் கோதுமைரேகை இருக்கும். ஊனமில்லாத தேகமுடையவன். பெருஞ் செல்வம் பெற்றவன். தன் தந்தையுடைய பூமியைவிட அதிகபூமியை இாதகன் சேர்ப்பான். நல்லொழுக்க முடையவன். சொன்ன வார்த்தைகள் தவறதவன்.

  8. பயிர்த்தொழிலில் பணிபன் செய்வன் பாரெலாந் ஓரத்தி யேற்பன் அயலார்பொ னிச்சை யில்லான் ஆவுகள் எர்பெ ருக்கம் வியமிலா ணன்ன மீவன் மேல்வர் புத்தி கொள்வன் நயவுப தேசங் கேட்டபின் நற்றிருப் பணியுஞ் செய்வான்.

  9. விவசாயம் செய்து வந்து வர்த்தகமும் செய்வான். உலகில் ஓரத்தி அடைவான். பிறர் பொருள்களின்மீது விருப்பமில்லாதவன். அர்ம் முதலியன் விருத்தியுள்ளவன். செய்வகை செய்வான். அன்னே மனிப்பான். பெரியோர்களிடம் பக்தி கொள்ளுவான். நன்மையுள்ள உபதேசங்கீக் கேட்டபன். நல்ல ஆய்த திருப்பணிகள் செய்வான்.

Page 554

  1. ஓருடையத் துணைவர் தம்மை இயம்புவோர் முன்னே நில்லாண அவனியில் பெண்பா லோன்று அறைகின்றே மது வல் லோமல் நவுநியி லிவன்பின் குலே நாட்டுவோர் மாணபா லோன்று பவமுன் பெண்பா லோன்று பருகி மிவளுங் கேநான்.

  2. ஓதகனுடைய உடல் பிறந்தவர்களில் மூத்த சகோத ரில்லாதவன், மூத்த சகோதரி யொருத்தியுண்டு. இவனுடை யெனக்குப் பின் பிறந்த சகோதரன் ஒருவனும் சகோதரி யொருத்தியுமுண்டு என்று சொல்லுங் கின்றும்.

  3. மற்றது விரண்டு சேர மறைகின்றுந் தாணேவர் தாழும் வெற்றியாய் நாலாஞ் ஜன்மம் விளங்குவான் மகர லக்கினம் சத்திமா யவனதன் சேதி சொல்லுவோன் தண்ட முள்ளான் உற்றோர்கள் மெச்ச வாழ்வன் உறுதியா மனத்த ஞானே.

  4. மற்ற இருவர்கள் நிலேயாமல் மரித்து விடுவர். உடல் பிறந்த சகோதரன் ஆன்காவது பிறப்பாக மகரலக்கினத்தில் பிறப்பான். அவனு டைய செய்தைச் சொல்லுகின்றும். கண்டிப்பாளவன். உறவினர்கள் கொண்டாடப் பிழைத்துத் தப்பான் மனத்த ஞான்.

  5. அதிகமாய்ப் பேச வல்லன் அதிகபாக் கியருள் சேர்ப்பன் நதிபல திர்த்தன் தோய்வான் நற்கல்வி யுடைய ஞானே திசயத்தோர் தம்மைக் காப்பன் தோகையர் மோக வாழும் விதவிதம் பேச வல்லான் வீணப வர்த்தன் கொள்வன்.

  6. அதிகமாகப் பேசுபவன். மிகுதியான பாக்கியங் கிருள்ளவன். பற்பல புண்ணிய நீர்த்தங்களில் நீராடுவான். ரல்ல கல்வியறிவுள்ள வன். தோத்திரம் செய்தவர்களே ஆதரிப்பான். பெண்கள்மீது மோக முள்ளவன். விதவிதமாகப் பேசுவளன். வீண அடவாத அடைவான்.

  7. விறைப்பைக் கொல்லோ ரிக்கும் மன்னர்கள் சேரன் கொள்வன் பெருமையும் புகழ் முள்ளான் புயபலன் தத்திர வாதி அறுமுகன் திசைத்து திப்பன். அண்ட ஜேர்க் குளவி செய்வள் நறுமலர்க் கந்த மிட்ட நாட்டினில் வம்ப ஞுவன்.

  8. திரித்திர மில்லாதவன். மன்னர்களது உறவு கொள்ளுவான். யோர்த் தியும் பெருமையு முடையவன். திடமான புஜங்கீ யுடையவள். தத்திர மாகப் பேசுவான். ஆறுமுககடவுளேத் துதிப்பான். தன்னிடம் வந்தவர் கட்கு உதவி செய்வான். வாசனையுள புஷ்பம் சந்தணம் இவைகளின்மீது விருப்பமுள்ளவன். வம் ஞுக இருப்பான்.

  9. உதவிகள் பலர்க்குச் செய்வன ஒணடொடி வர்க்கம் நாசம் நிதியது வதிக முள்ளான் நிர்யிப்பான் கடு வார்த்தை சுடுங்க புசிப்பு முண்டு தொடுத்திடு வழக்கு மேற்பன் பதியது செய்லா ஞூகும் பங்கய சேகை யுள்ளான்.

Page 555

  1. பல பேர்களுக்கு உதவி செய்வான். மன்னவர்க்குத் தாய் போல் மடை வார். அதிகமான செல்வங்கள் உள்ளவன். இல்லாத வார்த்தைகள் புள்ந்து பேசுவான். சுகமாகச் சாப்பிடுவதில் பிரியமுள்ளவன். தொடுக்க றும் வழக்குகளில் வெற்றியடைவான். வீண் கட்டுவான். தாயைோர்கை யுள்ளவன்.

  2. பாரியை யொன்றே யாகும் பாலர். ஜாதகம் பாராய் பெண்பால் ஆன்று செப்புவோ ரூருற்று ரிக்கும் சாரியாய் மூன்று கோதன் ஜாதகுமே வயது தீர்க்கம் இரியன் துணேவ துண்டு வாழ்வார் மென்று சொன்னோம்.

  3. மனேவி யொருந்தையே யாகும். ஒரு புத்திரனும் இரு புத்திரிகளும் தோன்றி மூவரும் நோயாளிகளாவார். மூன்று குழந்தைகள் நிலையார். ஜாதகனுக்கு வயது தீர்க்கம். ஜாதகன் தன் உடம்பிறந்தவனுடைய வாழ்ந்து வருவான் என்று சொன்னோம்.

  4. அன்னையு மிருந்து நற்தான் அதிகமாய் வார்த்தை சொல்வாள் இன்னவள் கூடான தேகம் இவள் கொஞ்சங் கவடு முண்டு தன்சொல்லே மென்னமே யாகச் சாதிப்பாள் சொற்ப ரோச பன்னுவள் ஒடக்கை யுள்ளாள் பகருமுன் கோபங் கொள்ளும்.

  5. ஜாதகனுடைய தாய் கருமைகலந்த சிவந்த நிறமுள்ளவள். அதிக மாகப் பேசுவாள். சூடான சீறாமுள்ளவள். மனதில் கபடமுள்ளவள். தன் வார்த்தையே மெண்மையானது என்று கூறிச் சாதிப்பாள். சிறிது ரோகமுள்ளவள். நன்னடத்தை யுடையவள். சொல்லுவதற்கும் கோபங் கொள்ளுவாள்.

  6. அவள்துணே யாண்பா லென்று அக்கன்னி யிரண்டு மாதும் நவனியில் மூன்றுந் தீர்க்கம் நாயகி யுத்திர மாகும் இவளுடை முண்டோன் மத்தை இயம்புவோம் போல்ரூர் மேல்பால் பவமுள வருகில் சிற்றார் பிறந்தன ளரக்கு லத்தில்.

  7. ஜாதகனுடைய தாய்க்குச் சகோதரன் ஒருவனும் சகோதரிகள் இரு வருமாவர். மூவரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். அவள் வடக்குத் திக்கி லிருந்து வருவாள். இவளுடைய முற்பிறவியைச் சொல்லுவின்றும். திருப்போருக்கு மேற்கில் உள்ள சிற்றூரில், சத்திரிய குலத்தில் பிறந்தாள்.

  8. வரனுடே பட்சி தன்னில் வந்தனன் மதலே யுண்டாய் அரனுடைச் சிலோதான் அழுக்குள் விலக்கு வாளாம் திருமகள் சுகமுண்டாய்த் தெய்வமேல் பத்தி பூண்டு வரன்முன்னே மரண மாகி மலரயன் வரையப் பட்டு ;

  9. கணவன் திருக்கழுக்குற்றதிலிருந்து வாய்ப்பான். குழந்தை இழை யடைந்து, சிவபெருமானுக்கு அபிஷேகம் முதலியன செய்ததால் தன் திவ்வினே நீங்கப் பெற்று, நன்மையடைந்து, தெய்வபத்தியுடன் தன் கணவ னுக்கு ழன்பாகவே மரணமடைந்து; மீண்டும் பிரமனுள் படைக்கப்பட்டு;

Page 556

  1. வத்தவ ரிவனே யென்றும் மங்கையுங் கேட்க இற்றுள் சங்கைகள் முன்ஜன் மத்தில் ஜனித்தவ ரிக்கு லத்தில் இஷ்டிவர் கங்கை செயாய்ப் பிறந்தகா ரணங்க ளென்னப் போங்கமாய்ப் புகலும் மென்னப் புகலுவா ரத்திரி தாழும்.

  2. இவள் பிறந்தாள் என்று கூறுகின்றோம். பார்வதி தேவியும் கேட்க லானள். முற்பிறவியில் சத்திரிய குலத்தில் பிறந்தவள், இப்பிறவியில் வேளாள குலத்தவளாகப் பிறந்த காரணம் என்ன? பொருத்தமாகக் கூறுங்கள், என்று கேட்க, அத்திரி முனிவர் சொல்லுகின்றார்.

  3. பரமன்தன் சிலேயை யேதான் பரிசுத்தது செய்த லாலும் அஃறுமகன் தெய்வ பத்தி அதிகமாய்க் கொண்ட தாலும் பெருமையாய்க் காஞ்சி தன்னில் பிறந்தவ ரிவனே யம்மா மறுஜன்மம் வேங்க டத்துள் வருகவா ரிக்கு லத்தில்

  4. சிவபெருமானுடைய சிலேயையப் பரிசுத்தம் (அபிஷேகம் முதலியன) செய்தவந்ததாலும், ஆறுமுகக்கடவுளிடம் பக்தி அதிகமாகக் கொண்டிருந் ததாலும், பெருமையுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தாள். இவள் மறுபிறவி இதே குலத்தில் பிறப்பாள்.

  5. தந்தையின் முன்ஜன் மத்தைச் சாற்றுவோ சாற்றுக் காட்டில் தன் தன முடையா இருக்குத் தானவன் மகவாய்த் தோன்றிச் சந்ததம் நெசவு செய்தஞு செங்குந்த மரபில் தோன்றி வந்தவர்க் கண்ண மீந்து மாநிலும் நல்லே லோகி ;

  6. ஓதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம். ஊற்றுக்காட்டில், சுயார்ச்சிதமான பொருள் அதிகமுள்ளவனும் சதா நெசவுதொழில் செய்துவரும் செங்குந்தமரபினனுமான ஒருவனுக்குப் புத்திரனாகப் பிறப்பான். தன்னேதேடி வந்தவர்க்கு அன்னமளித்து உலகில் நல்லவனாக இருந்த;

  7. அஃறுமகன் பத்தி கொண்டு அந்தகன் பக்கல் சென்று பெருமைல் வரையப் பட்டுப் பிறந்தவ ரிவனே யென்றும் மறுஜன்மம் காஞ்சி தன்னில் வைசியக் குலமும் தித்துப் பெருமையாய்ச் செட்டிச் செய்து புண்ணியன் வாழ்வா டுமே.

  8. ஆறுமுகக் கடவுள்மீது பக்தி கொண்டு மாரணமடைந்ததான். மீண்டும் பிரமனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவன் ஜாதகனின் தந்தை என்றும். மறுபிறவி, காஞ்சிபுரத்தில், வைசிய குலத்தில் பிறந்து, பெரு மையுடன் வர்த்தகம் செய்து, புண்ணியனாக வாழ்ந்து வருவான்.

  9. இராதகன் மணத்தின் காஞ்ச் சாற்றுவோ மிருபா னிறில் யாதனி இருத்த லென்ன விளங்குவான் பாதரு வாகிய சுதிலா இருநி றத்தான் சுகமாக வார்த்தை சொல்வள் மாதவர்க் கண்ண மீவள் அடித்தவா ளென்று சொன்னேும்.

Page 557

  1. ஜாதகனுடைய திருமணக்காலத்தைக் குறிக்கின்றேும். இருபத் தாறும் வயதில் வடக்குத்திக்கிலிருந்த தன் தாயின் வர்க்கத்தில் மனேவி வாய்ப்பாள். அவள் கூரிலாதவள். கரிய நிறமுள்ளாள். சுகமாகப் பேசுவள். தவம்புரியும் துறவிக்கு அன்புடன் அன்னமளிப்பாள். அதிருஷ்ட முள்ளவள் என்று சொல்லுவின்றேும்.

இதற்குப்பின்: கர்கனில்

  1. திர்க்கமாம் வயது வென்றேன் ஜயமுனி புகளு கின்றுர் எற்கவே மனேவி ரண்டு இயம்ப்வோ ரிவனுக்கு கேதனை மூர்க்கமா யெவ்வி நத்தால் மொழிந்திட்டு ரந்தச் சங்கை ஆர்க்கவே சொல்லுங் கின்றேன் 'அந்தண னேழோ ரகி'

  2. நீண்ட வயதுள்ளவள் என்றேும். ஜயமுனிவர் இடமறித்துச் சொல்லுவின்றுர். ஜாதகனுக்கு இரு மனைவியுர் உண்டு என்று கூறுவின் மேலும். திடமாக, எக்காரணத்தால் நீங்கள் சொன்னீர்கள் ? அந்தச் சந்தேகத்தைத் தெளியக் சொல்லுவின்றேன். குரு எழாம் வீட்டுக்குரியவனாக;

இருதாரம்: கிரகஸ்தில்: மறுப்பு

  1. ஏஆறு லிருப்ப தாளு மிதுவன்றி நாளி லேதான் 'காரியுங் கேது தங்கக் கழறிஙே மந்தச் சங்கை கூறின மொழியைக் கேட்டுக் 'குறுமுனி புகளு கின்றுர் தீர்மா யிரண்டோ னபத்தில் சந்திர நிருப்ப தாலே;

  2. பன்னிரண்டாமிட (விரயஸ்தான) த்தில் இருப்பதாலும், நான்காம் மிடத்தில் சனியும், கேதுவும், தங்யிருப்பதாலும் சொன்னேன்; என்று சொல்வதைக்கேட்டு,'அகத்திய முனிவர் உரைக்கின்றுர். குடும்பஸ்தானத்துக் குரிய சந்திரன் பத்தாம் வீட்டிய மீனத்தில் இருப்பதாலும்;

  3. சத்தமத் தோன்தி ரத்தில் சார்த்திட்ட தார மொன்றே பத்தினி யதனைக் கெட்டுப் பரகுவாள் முனிவர் றுக்குச் சுத்தமாய் லாபத் தன்நில் சுக்கிர நிருப்ப தாலே சித்தசன் தனக்குத் தாரனுஞ் செப்ளலா மொன்றே திர்க்கம்.

  4. எழாம் வீட்டுக்குரிய குரு ஸ்திரத்தில் இருப்பதாலும், மனேவி யொருத்தியே என்றேும். பார்வதி அதைக் கேட்டுச் சொல்லுவின்றுள். முனிவரே! லாப ஸ்தானத்தில் சுக்கிரன் தனியாகவே இருப்பதால் ஜாதக னுக்கு மனேவி யொருத்தியே நீண்ட ஆயுளுள்ளவ ளென்றேும்

  5. மதகைள் விருத்தி தம்மை வரைகின்றேும் மாண்பால் றண்டு மதிருதல் பெண்பா லவ்வாறு வரைகின்றேுந் தீர்க்க மாக அதமாகு மிரண்டு தாழும் மதுமொழி தப்பா தாழும் நதிதை யென்றிடுவார் கதைக ளென்று நம்பிகை யோடுவ ன்கேளே;

1 குரு. 2 சனி. 3 அகதியர்.

Sapta.—32

Page 558

  1. புத்திர விருத்தியைச் சொல்லுவின்றும். இரு ஆண் குழந்தைகளும், இரு பெண் குழந்தைகளும் பிறந்து, நீண்ட ஆயுளட நிருப்பர். இரு குழந்தைகள் இறந்தவிடுவார். சூறியவை தவறு. கங்கையைச் சடை முடியில் தரித்துள்ள சிவபெருமானின் தேவியே! கேளுங்கள்.

  2. உத்தகவுன் முன்ஜன் மக்தை உரைத்தின்றும் காஞ்சி யோக்யாள் சதியிலாப் 'பனங்காட் டீரில் ஜனித்தவன் வடுகர் வம்சம் விதவிதச் செட்டிச் செய்து மேதினில் இருஷியு முண்டாய் மதிலேகள் மனேவி யுண்டாய் வறுமைக லில்லா லஜி;

  3. ஜாதகளுடைய முற்பிறவியைச் சொல்லுவின்றும். காஞ்சிபுரத துக்கு மேற்கில், திருக்குன்றில்லாத பனங்காட்டுரில், வன்னிய குலத்தில் பிறந்த தான். பற்பல வியாபாரம் செய்து வெந்து, விவசாயம் செய்து, குழந்தைகள் மனேவி இவர்களையடைந்து, தரித்திரமில்லாதவனாகி;

  4. தென்திசைத் தலங்கள் சென்று சேதுவில் தீர்த்தந் தோய்ந்து இன்புடன் உள்ளூர் சென்று அந்தகன் பக்கல் சேர்ந்து சந்ததம் பரம்பரை ஓர் நாளன வையப்பட்டு வந்தவ னீவனே யென்றே மங்கையே கேட்டி டாயே.

  5. தெற்குத் திக்கில் உள்ள புண்ணிய க்ஷேத்ரங்களுச் சென்று, சேதுவில் நீராடி, மீண்டும் உள்ளூருக்குத் திரும்பி, மரணமடைந்து, ரோமனில் படைக்கப்பட்டுப் பிறந்தவன் இவன் என்று சூறியேனும். தேவியே! கேளுங்கள்.

  6. முனிவரிவ் விதமாய்க் கூற மொழிகுவாள் ளம்மனன் தாழும் தனயனு முன்ஜன் மத்தில் ஜனித்தன னருக கென்றீர் கணமேன கங்கை செயாய்ப் பிறந்தகா ரணங் கென்னச் இனமிலாச் சொல்லு மென்னச் செப்புவா ரத்திரி தாமே.

  7. இங்ஙனம் முனிவர் சொல்லுவிப்போத, பார்வதி தேவி பகருவின்றுள். ஜாதகன் முற்பிறவியில் வன்னிய குலத்தில் பிறந்தான், என்றீர். இப் பிறவியில் வேளாள குலத்தில் பிறந்த காரணம் என்ன ? கோபப்படாமல் கூறுங்கள், என்று கேட்க, அத்திரி முனிவர் சொல்லுகின்றார்.

  8. முன்ஜன்மனகு சேது ஜீர்த்தம் முடி ன்றதா லிச்சென் மத்தில் உன்னவன் கங்கை செயாய் அனுகினு னென்று சொன்னேும் இன்னவன் யோகத் தன்னே இயம்புவோம் வறுமை யில்லான் உன்னதப் பூமி யாலே உத்தித்தும் நிதிநிட சேபம்.

  9. முற்பிறவியில் சேதுவில் நீராடியதால் இப்பிறவியில் வேளாள குலத்தில் பிறந்தான் என்று சொன்னேும். ஜாதகனுடைய யோகத்தைக் கூறுவின்றும். வறுமையில்லாதவன். உயர்ந்த பூமியால் செல்வம் கொடுக்கும் (புதையல் கிட்டும்).

Page 559

  1. எந்தக்கா லத்தி லேதான் எந்திடம் பொருள்கி டைக்கும் முந்தவே சூறு சென்ன வுதித்தவன்/ பணிரண் டாண்டில் அன்னவன் ஜனித்த வில்லே மது தனில் பொருள்கி டைக்கும் தன்தன மதிக முண்டு தரணியில் கேர்த்தி யேற்பன்.

  2. எந்தக்காலத்தில் எவ்விடத்திலிருந்து பொருள் கிடைக்கும் ? மூலல் சொல்லுங்கள்; லன்ற விலனை; ஜாதகனுடைய பணிரண்டாம் வயதில் ஜாதகன் பிறந்த விட்டிலிருந்து பொருள் கிடைக்கும். தன்ருல் சம்பாதிக்கப்பட்ட பொருளும் உண்டு. உலகில் கேர்த்தி அடைவான்.

  3. ஜாதகனில் விட்டு நீங்கிச் செல்வானவ் வீதி கீழ்ப்பால் களமான கெருகள் செய்து காவலன் வாழ்வான் ருகும் அனேயவே யெந்தக் காலம் அப்பலன் சொல்லு மென்னை இன்னிலா மூன்று வாண்டுள் எய்துவான் கிருகன் தானே.

  4. ஜாதகன் பிறந்த விட்டை விட்டுக் கிழக்குப் புறத்தில் (அவ்வீதியி லேயே) செல்வான். அங்குப் பெரியதான வீட்டகட்டி அதில் வாழ்ந்து வருவான். ஜாதகனுக்கு எந்தக் காலத்தில் அந்தப்பலன் சொல்லும் என்று சொல்லுங்கள். ஜாதகன் பிறந்த மூன்று வருடங்களிலேயே வீடு கிடைக்கும்.

  5. பதின்மூன்று வாண்டு மேலாய்ப் பகருவோம் விசேட யோகம் சதிசெய்தோ ருறவே யாகுள் சகட்வோ கனமுட் பதியினில் திருவு மோங்கும் பலவணி சேர்க்கை யாகும் விதவிதச் செட்டு வோங்கும் வித்தி மேலுங் கேளே.

  6. ஜாதகனுடைய பதின்மூன்றும் வயதுக்கு மேல் விசேஷமான யோகம் விருத்தியாகும். துன்பமிழைத்தவர் நன்பராவர். வண்டு முதலிய வாகனங்களுள்ளவன். வீட்டில் லட்சுமிகடாட்சம் மிகும். பலவிதமான ஆபரணங்கள் சேரும். விதவிதமான வர்த்தகம் பெருகும். தேவியே ! கேளுங்கள்.

  7. இந்திர யோக மெய்தும் எவருமே வசிய மாவர் மந்திர வைத்தி யேரு மறுமுடுகன் பூசை செய்வன் பந்தினர் மெச்ச வாழ்வன் பால்பாக்கிய மதிக முண்டு கந்ததே யீன்ற மாதே கழறின மொழிகுன் ருவே.

  8. இந்திரயோகம் எற்படும். யாரும் வசியமாவார். மந்திரும் வைத் தியம் இவைகளை யறிவான். சுப்பிரமணியக்கடவுளுக்குப் பூசை புரிவான். தன் உறவினர் கொண்டாடும்படி வாழ்ந்திருப்பான். புத்திர பாக்கியம் அதிகமாக உள்ளவன். முருகக் கடவுளின் பெற்ற தேவியே ! கூறிய வார்த்தைகள் தவறு.

  9. தந்தையின் மரண காலஞ் சாற்றுவோ முப்பா னேழி எந்ததையே 'கண்ணி மாதம் இயம்புவோங் கண்டன் தாதி பிந்திய வன்னேக் கேதான் பேசுவோம் நாற்ப தாண்டில் சந்தத மாணி மாதஞ் சாற்றுவோங் கண்டன் தானே.

Sapta.—32A

Page 560

  1. ஜாதகனுடைய தந்தையின் மாரணக்காலம் சொல்லுவதின்றேரும். அவனுடைய மூர்பதேசாம் வயதில் புரட்டாசி மாதத்தில் தந்தை மரண மாடவாள். தாய்க்கு, அவனது நாற்பதாம் வயதில ஆனி மாதத்தில் கண்டம் உற்படும்.

  2. இன்னவன் மரண காலம் இயம்புவோர் மறுபாட் ஏற்றில் முந்திய தலைமாதத்தில் முதல்திதி குறைபக் குத்தில் இந்தவ ஞுடலம் வாடும் இனிசனமது சொல்லக் கேளாய்க் கன்னென மொழியை யோக்குங் காதலி கேட்டி டாயே.

  3. ஜாதகனுடைய மரணக்காலம் அறுபத்து மூன்றும் வயது என்றேரும். அஃது, ஜபசி மாதத்தில் திருவண பட்சம் பிரதமை திதியில் நேரும். மறுபிறவியைச் சொல்லுகின்றோம். இனிய வார்த்தைகளேப் பேசும் தேவியே! கேளுங்கள்.

  4. உத்தரங் காளாத்தி தன்னில் உதிப்பருனும் பிரம செயாய் வெற்றியா யரசர் பக்கல் மேவியே ஜீவிப் பானும் உத்தமன் பூமி வீடு உயர்பணி பொருள்கள் யாவும் சுத்தமாய்ப் பதினு யிரம்பொன் சேர்ப்பன மென்று சொல்லவோம்.

  5. வடக்குத் திக்கில் உள்ள திருகாளாத்தியில் அந்தண குலத்தவனுடப் பிறப்பான். அரசாங்க உத்தியோகம் பெற்று ஜீவித்த் வருவான். ஜாதகன், வீடு, ஆபரணங்கள் பொருள்கள் யாவும் சேர்ந்து பதினுயிரம் பொன்னுக்குக் குறையாமல் சேர்ப்பான் என்று கூறுகின்றோம்.

  6. பிறந்ததேய ஜனன காலம் பொன்தகை தணிலி ருப்புச் சிறந்திடு மாண்டு வொன்றுந் திங்களு மெட்டே யாகுங் குறைந்தநாள்ற தாகுங் கூறுவோம் பலனே யாங்கள் நிரந்தரங் குடும்ப மோங்கும் நேர்ந்திடும் பணிதி பாதரம்.

  7. ஜாதகனுடைய ஜனன காலத்தில் குருமாதசையில் இருப்பு ஒரு வருடமும் எட்டு மாதங்களும் ஆறு நாட்களுமாம். அக் காலத்திய பலனைச் சொல்லுகின்றோம். நிரந்தரமாகக் குடும்பம் பெருகும். ஆபரணங்கள் முதலியன சேரும்.

  8. சித்திர வீடு நேருஞ் ஜாதகன் தனக்கு ரோகம் குற்றமான செலவ நேகங் குலத்தினில் சூத முன்னு சுத்தமாய்ப் பின்பா கத்தில் சொல்லுவோம் விவர மாக அத்திய யீன்ற மாதே அறைந்தன மொழிகுன் றுவே.

  9. அழகிய வீடு கிட்டும். ஜாதகனுக்கு நோய் உண்டாகும். செலவுகள் பெருகும். குடித்தனருக்கு அபயம் நிகழும். பிற்பாடு கில் நிபமாகச் சூறுகின்றோம். யானெனுழக்தோணப் பெற்ற தேவியே ! கூறிய வார்த்தைகள் தவறு.

Page 561

ஜாதகம் 52.

  1. மர்த்திரி புகர்செய் வீணே மால்ரவி நந்தி யாகச் சந்திரன் மான தாகச் சனிதுலாங் கேது சியம் மந்தரக் காரி று சாடி வேள்யது ஜாம்ப மாக இந்தவாறு இரகம் நின்று வியம்புவீர் பலநேத் தானே.

  2. குரு சுக்கிரன் செவ்வாய் பிதுனத்திலும், புதன் சூரியன் விருஷ பத்திலும், சந்திரன் மகரத்தி னும், சனி துலாத்திலும், கேது சிம்மத்திலும், ராகு கும பத்திலும் நின்று, மிதுனம் ஜனம லக்கினமாக இருந்தால், பலநேச் சொல்லுங்கள்.

  3. அத்திரி சொல்லுந் தீந்றூர் ஆணது ஜனன மாகும் வித்தக னுதித்த வில்லம் விளாம்புவோங் ஏழ்மேல் வீதி உத்தர வாடை யாதும் உரைக்கின்றேன் இழக்கி லேதான் பத்தினி காளி மாரி பெருவயி றப்பன் தோன்றும்.

  4. அத்திரி முனிவர் கூறின்றுர். பிறப்பது ஆண் மகனுக்கும். ஜாத கன் பிறந்த வீடு இழக்கு மேற்கான வீதியில் வடக்கு வரிசையில் உள்ளது. இழக்குத் திசையில் காவிதேவியின் கோயிலும் மாரியம்மன் கோயில் விநுயகர் கோயில் முதலியனவும் உள்ளன.

  5. ஈசனு மனுமான் கோட்டம் இரங்கிய துரவ மோடும் பாசமாய்க் கணேச நூத்ரம் பருஷிய மடமும் காணும் பேசுமிவ் வடை யா லத்துள் பிருதிவி தலத்தி லேதான் மாசிலாக் கங்கை யேயாய் வருகுவா நிவனே யென்றேன்பம்.

  6. சிவபெருமான் ஆலயமும் அனுமானின் கோயி லும் வடக்குத் திசையில் உள்ளன. வடக்குத்திக்கில் மற்றொரு விநுயகர் கோயிலும் ஒரு மடமும் இருக்கும். இவ்வித அடையாளங்களுடைய ஊரில் காண்பீரததில், அழுக்கற்ற வேனாள் சுலத்தவ ணகப் பிற் பான் என்று சொல்லுஙீரும்.

1 இராகு.

Page 562

  1. தன்தையின் வர்க்கந் தன்னேச் சாற்றுவோ மூவ ராகும் எம்மையே பெண்பால் மூன்று இசைந்தந் தீர்க்க மாக நொந்திடு மற்ற வெல்லாம் ருவலுவோம் பிதாகு ணத்தைச் சந்தது சிவந்த மேனி சமதேகங் கல்வி மானும்.

  2. ஜாதகனுடைய தந்தையின் வர்த்தகத்தையப் பற்றிச் சொல்லு வோம். மூன்று சகோதரர்கள் உள்ளார். மூன்று சகோதரரும் நீண்ட ஆயுள்‌ளாவர்கள். மற்றவர்களெல்லாம் நிலேத்து இரார். ஜாதகனின் தந்தை யின் குணத்தைக் சூறுகின்றோம். சிவந்தமேனியன். சமமான உடல்மைப் புள்ளவன். கல்வியான்.

  3. ஈகையு முடைய ரகும் இன்பமாய் வார்த்தை சொல்வன் நாகரி கங் ருள்ளான் நற்புத்தி பலர்க்கு நேயன் தோழியர் யோக வாழ்நு சதந்நிர மில்லா ரகும் பாகமாய்ச் செட்டுச் செய்வன் பருவ கார ரகும்.

5: கொடுக்கும் குணமுள்ளவன். இன்பமாகப் பேசுபவன். நாகரிகங் களுட நாழ்நத வருவான். நல்ல புத்திசாலி. பிறர்பொருட்கு நண்பன். பெண்கள்மீது மோகம் கொள்ளுவான். சுதந்நிரம் இல்லாதவன். பிறுக்கு உபகாரி.

  1. இல்லும் மில்லா ரகும் இடர்நென புத்தி யில்லான் நல்லவ ரகி வாழ்வன் நாட்டுநில் சுகமும் மேற்பன் அல்லக ருடைய ரகும் அறஞ்செய்வான் சுகபு சிப்பன் புல்லிய புத்தி யில்லான் பிதிர்நாணிப் பூமி யில்லான்.

  2. சொந்த வீடில்லா தவன். திங்காந புத்தியில்லா தவன். நல்லவ ருக வாழ்ந்து வருவான். உலகில் சுகமாக வாழ்ந்திருப்பான். துன்பங்கள் டையவன். துக்கமும் செய்வான். சுகமாகக் சாப்பிடுவான். அற்ப புத்தியில்லா தவன். பிதிராஜ்யத சொத்தி இல்லாதவன்.

  3. பண்ருநாள் வணிபஞ் செய்வன் பந்துவும் புகழ் வாழ்வன் குண்டிகோ விருத்தி யில்லான் குணமது விரண்டு முள்ளான் அணடிண பேரைக் காப்பன் அவஞ்சித ரவீடு செய்வன் எண்டிசைத் தூரச்ச் செட்டு இவனுமே செய்வாந் தென்றும்.

  4. பழைய நாட்களிலிருந்த வியாபாரம் செய்து வருவான். தன் சுற்றத்தார் கொண்டாடும்‌படி வாழ்வான். பசு எருதைகள் விருத்தியில்லாத வன். இருவிதமான குணங்களுள்ளவன். தன்னோ வந்து யாசிப்பவர் களுக்கு உதவி செய்வான். அழிய வீடு கட்டுவான். எட்டுத்திக்குளி லும் துணி வியாபாரம் செய்து வருவான் இவன்.

  5. செலவுக ளதிக முள்ளான் சினதையுங் கலக்க முள்ளான் நல்முளோர் நேயங் கொள்வன் நாதநர் பத்தி பூண்பன் தலமது தோய வல்லன் சம்பத்துப் பின்னு இுள்நன் குலவிடும் பித்தச் சூடு கோதையே மேலுங் கேளே.

Page 563

  1. அதிகமான செலவு உள்ளவன். மனக்கலக்கம் உள்ளவன். நல்லவர் நாள் நட்புக் கொள்ளுவான். சிவபெருமான்மீது பக்தி கொள்ளுவான். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவான். பிற்காலத்தில் இஷ்டவர்யம உள்ளவன். பித்தச் சுருடுமுள்ளவன். தேவியே ! கேளுங்கள்.

  2. கரமதில் விட்டு ரேகை காலாக்க ளுடைய ஜாதகம் பெருமையாய்க் குணமுட மேற்பன் பொருளின்மேல் விச்சை விரைவினில் ரடக்க வல்லான் வீணப வாத முள்ளான் திருமக ளொப்ப தாழுந் தேவியே ! மேலுங் கேளே.

  3. கையில் விஷ்ணுரேகை உள்ளவன். எவலாட்கீழ் யுடையவன். பெருமையான குண முள்ளவன். பொருள்களின்மீது விருப்பமுடையவன். வேகமாக நடக்கும் இயல்பினன். வீணபழிக்கீ அனடவான். லட்சுமீ கடாட்ச முள்ளவன். தாயே ! மேலும் கேளுங்கள்.

  4. இக்குண முடையோ னுக்கு இவனுமே பிறண்டாள் ஜன்மம் மிக்கவே யுதிப்போ ருகும் வினாம்புவோ மிவன்கு ணத்தை நக்க ன்மல் பத்தி யுள்ளான் நாயகன் சிவந்த மேணி சிக்கன மில்லா ருகுந் தீர்மா நெஞ்ச முள்ளோன்.

  5. இங்ஙனம் சூறப்பட்ட குணங்களுள்ள தந்தைக்கு ஜாதகன் இரண் டாமவனாகப் பிறப்பான். இவனுடைய குணத்தைச் சொல்லுவோம். சிவ பெருமான்மீது பக்தியுள்ளவன். சிவந்த உடலுடையவன். சிக்கனமாக இராதவன். தைரியசாலி.

  6. வித்தையு மிரண்டுண் டாகும் விளங்குவான் கணக்கில் ஊக்கி சத்துரு வோடு நாளுஞ் சமதையா யடுத்து வெல்வான் சுற்றத்தார் புகழ் வாழ்வான் துறவிகள் பத்தி கொள்வான் சித்திர வீடு செய்வன் ஜனவுப காரி யாவன்.

  7. இருவிதக் கல்விகளைக் கற்றுணர்வான். கணக்கில் ஊகமுள்ளவன். சத்துருக்களாயினும் அவர்களுடன் நேசமாகவே இருந்து அவர்களை வெற்றி கொள்ளுவான். தன் பந்துஜனங்கள் கொண்டாடும்படி வாழ்ந்து ருப்பான். துறவிகளின்மீது பக்தியுள்ளவன். அழகிய வீடு கட்டுவான். ஜனங்களுக்கு உபகாரி.

  8. பண்டுநாள் பூமி யில்லான் பெருகிடும் விசேட பூமி வண்டிவா கனமுட் முள்ளான் அரசாள் ஜீவப் பானும் எண்டிசைக் கீர்த்தி யேற்பபன் ஈகைவான் சலயங் கொள்ளான் முண்டக ரேகை யுள்ளான் மூலச்சூடு டைய ருகே.

  9. பிதாவின்ஜாதக பூமி யில்லாதவன். இவன் அதிகமான பூமிகளைச் சேர்ப்பான். வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். அரசாங்க உத்தியோகம் எற்று வாழ்வான். எட்டுத் திக்குகளிலும் கீர்த்தி யடைவான். கடன் படாதவன். தாமரைரேகை உள்ளவன். மூலச்சூட்டி நோயுடையவன்.

Page 564

  1. முனிவரில் விதமாய்ச் சொல்ல மொழிகுவாள் ஏம்மன் தாழும் அனேபவே கிருகன் தானும் அமைப்பன மொன்று சொன்னீர் திமதைச் சொல்லு மென்ன ஜனித்தவ குருண் டில்தான் தனயனுங் கிருகன் செய்வான் சங்கரி கேட்டு டாயே.

  2. இங்ஙனம் முனிவர் சொல்லுங்போது, பார்வதிதேவி கேட்பின்றுர். ஜாதகன் புதிய வீட் கட்டவான் என்று சொல்லீர்கள். எந்த வருத்தத்தில்? என்று கூறுங்கள், என வினவ, ஜாதகனுடைய ஆசுரம் வயதில் ஜாதக ரூக்குப் புதவீடு கிடைக்கும் (கட்டவான்). தேவியோ ! கேளுங்கள்.

  3. எவ்விடத் செய்வான் சொல்லீர் இருப்பிடம் வீதி யில்தான் சொற்றமாய்க் கிருகன் செய்வன் தொல்புவி கோர்த்தி யேற்பன் தனதன மதன லுண்டு ஷண்முகன் பக்கி கொள்வன் பிந்திநா ள்நிய தேசம் பேசுவான் தோழிலி நிலே.

  4. எந்த இடத்தில் வீடுகட்டுவான்? சொல்லுங்கள். இருப்பிடத்திலேயே தான் சொந்தத்தில் வீடுகட்டுவான். உலகில் பிரகாதி அடைவான். தன் லில் சம்பாதிக்கப்பட்ட பொருள் உடையவன். ஆருமகக் கடவுள்மீது பக்தி கொள்ளுவான். பிற்காலத்தில் தன்னுடைய தொழில் காரணமாக வெளி நாட்டுக்குச் செல்லுவான்.

  5. அறமதி லிச்சை யுள்ளான் அழகுளான் கோபம் முன்னே விரகிலின் சாந்த முள்ளான் விகடகல் விகளுங் கற்பன் நிறையவே குடும்பி யாவன் நேமியில் பெண்கள் மோகன் பூவல் ரிட்டங் கொள்வன் பல்பல தீர்த்தந் தோய்வன்.

  6. தருமம் செய்வதில் பிரியமுள்ளவன். அழகுள்ளவன். முன்கோபம் கொள்ளுவான். சிக்கிரத்தில் சாந்தமடைவான். விகடமாகப் பேசும் கல்வி யையும் கற்றுக்கொள்வான். பெருங் குடும்பியாவான். பெண்கள்மீது மையல் கொள்ளுவான். அரசருடைய நட்புக் கொள்ளுவான். பற்பல புண் ணிய நதிகளில் நீராடுவான்.

  7. அன்னேமேல் பிரிய ருவன் அன்னமும் பரிவா யீவன் பெண்ணெனு முதலுண் டாகும் புதையலும் பூமி வைப்பான் தண்ணிநத் தவர்க்கு மேலாய்த் தனிகரு வாழ்வா ருக்கும் உன்னதக் கல்வி சொல்வன் உத்தம ரதி வாழ்வன்.

  8. தன்னுடைய தாயின்மீது அன்புள்ளவன். அன்புடன் அன்னம் அளிப்பான். செல்வங்கள் பெருகி முதல் ஏற்படும். பூமியில் புதையல் ஏவப்பான். தன் பந்துக்களுக்குமேல் பணக்காரனாக வாழ்ந்துவருவான். உயர்ந்த கல்வி கற்பான், உத்தமகை வாழ்ந்துவருவான்.

  9. இவனுடைத் தாய்வர் தம்மை இயம்புவோ மாண்பா லோன்று நவனியில் பெண்பால் ரண்டு நாட்டுவோன் தீர்க்க மாகத் தவசியே மூத்தோ ரில்லான் தனக்குநே ரில்லான் பலழுள துணவன் சேதி பகருவோங் கேட்டு டாயே,

Page 565

  1. ஜாதகனுடைய சகோதரர்கணப்பற்றிச் சொல்லுவோம். சகோதரன்தருவனும் சிகோதர்கள் இருவரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். தேவியே ! மூத்த சகோதரனும் தனக்கு அடுத்த சகோதரனும் இல்லாதவன். ஜாதகனுடைய இன்னய சகோதரனேப்பற்றிச் சொல்லுவின்றேும். கேளுங்கள்.

  2. கல்விமான் நூக வாழும் கண்ணியில் ஜனிப்பாற் ஜனுவும் இல்லறந் தனில் வாழ்வான் இருவித வார்த்தை சொல்வன்புல்லிய புத்தி இல்லான் பூமியில் செட்டுச் செய்வான் நல்லவர் நேசங் கொள்வான் நயமாகக் கூறு வாழும்.

  3. கல்வியறிவுள்ளவன். ஓகமுடையவன். கண்ணியா லக்ஷினத் தில் பிறப்பான். தன் வீட்டில் வாழ்ந்து வருவான். இருவிதமாகப் பேசுவவன். அறிப்பப் புத்திக எில்லாதவன். உலகில் வியாபாரம் செய்துவருவான். நல்லவருடைய நட்புக்கொள்ளுவான். நயமாகப் பேசவவன்.

  4. தன்தைபோல் செட்டுச் செய்வன் தன்மயன்சொல் தட்டா ருகும் விந்தையாய்ப் பேச வல்லன் விரோபுலம் விருத்தி செய்வன்கந்தன்மேல் பத்தி கொள்வன் கரமதி இருத்திர ரோகை தன்தன் முடைய ருகும் சங்கரி மேலுங் கேளே.

  5. தன் தந்நையைபோல் வியாபாரம் செய்துவருவான். தன் மூத்த சகோதரன் பேச்சைத் தட்டாதவன். விந்தையாகப் பேசவவன். விரோதிலங் கைப்ப பெருக்குவான.சுப்ரமணியகடவுளுமீது பக்தியுடையவன். கையில் ருத்திரரேகை யுடையவன். தன்னுள் சம்பாதிக்கப்பட்ட பொருள் உடையவன். பார்வதியே ! மேலும் கேளுங்கள்.

  6. பாரியை யொன்றே யாகும் பாலர்க ளாண்பால் ரண்டு நிரமாய்ப் பெண்பாற் லவ்வாறு செப்புவோந் தீர்க்க மாக வீரியன் வறுமை மில்லான் வித்தகன் சகயாய் வாழ்வான் ஆறுமாறு கண்ணேப் பெற்ற அம்பிகை யானே கேளாய்.

  7. மனேவி யொருத்தியே. இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் உண்டு என்று கூறுகின்றோம். அவர்கள் நீண்ட ஆயுளுள்ளவர்கள். தரித்திர மில்லாதவன். சுகமாக வாழ்ந்திடுவான். ஆறுமுகக் கடவுளேப்பெற்ற அம்பிகையே ! கேளுங்கள்.

  8. இன்னவன் மணத்தின் காலம் இயம்புவோ மீரோன் பாண்டில் கண்ணிகை யுள்ளூர் தன்னில் காதலி மாதூர் வர்க்கமஅன்னவள் வருவா ளாகும் அவளுள்மே சிவந்த மேனி பன்னியே பேச வல்லாள் பஞ்சசேமே விரக் முள்ளாள்.

  9. ஜாதகனுடைய திருமணக்காலத்தைக் கூறுகின்றோம். மனேவி பதிநெட்டாம் வயதில் உள்ளூரிலேயே தாயின் வர்க்கத்திலிருந்து வருவாள் என்றும். அவள் சிவந்த உடலுடையவள். பன்னிப்பண்னிப் பேசுபவள். எழைகலின்மீது இரக்கமுடையவள்.

Page 566

  1. முன்கோபம் பின்பு சாந்தம் முயற்சியாய்க் கூடும்பி யாவள் தனவான் மனம்போல் வாழ்வள் சகலர்க்கு நல்லோ ளாவள் இன்னவள் யோக சாளி இவளுக்கு வயது தீர்க்கம் தன்னிலே யத்திரி சொல்ல ஐயமுன். கூறு கின்றார்.

  2. முன்கோபமுடையவள். பிறகு சாந்தமடைவாள். உயர்ந்த குடும்ப பத்தைச் சேர்ந்தவள். தன் கணவன் மனமறிந்து வாழ்வாள். எல்லோருக்கும் நல்லவளா இருப்பாள். யோகசாளி. நீண்ட வயதுள்ளவள். இந்த னம் அத்திரி முனிவர் சொல்லும்போது, ஐயமுனிவர் சொல்லுகின்றார்.

  3. எப்படி மேன்வி தீர்க்கம் இரண்டடவ் எண்டிடல் நிற்கச் செப்புவோம் தோடு முண்டு .............. கூடி நிற்க ஒப்படன் மேன்வி ரண்டு உரைக்கின்றே மிவளுக்கு கேதான் இப்படி முனிவர் கூற இயம்புவார் பிறகு தாமும்.

  4. ஜாதகனுக்கு எப்படித் தீர்க்கமான வயதுள்ள மேன்வி வருவாள்? கூடும்பல்தானத்துக்குரிய சந்திரன் எட்டாம் மிடமாகிய மகரத்தில் இருப்பதால் தோஷமுண்டு. என்று சொல்லுகின்றேும். இப்படி முனிவார் கூறும்போது, பிறகு முனிவர் சொல்லுகின்றார்.

  5. முதல்மேன்வி பலனெவ் வாறு வுரைப்பீர்கள் விவர மாக அதமாக முதலமேன்தான் அதுகாலஞ் சொல்லு மென்ன அதிபன்தன் மூப்பா ஜெனறில் மத்தியில் மேன்வி கண்டம் பதியினில் வேறு மாது பரவுவா ஒன்று சொன்ஜேனும்.

  6. முதல் மேன்வியின் பலன் எப்படியென்று கூறுங்கள், விவரமாகவே. முதல் மேன்வி இறந்துபோவாள். எந்தக்காலத்தில் ஜெனரும் ? என்று கூறுங் கள், என்ன, ஜாதகனுடைய மூப்பத்தோராம் வயதில் இடையில் மேன்வி இறந்து விடுவாள். வீட்டுக்கு வேறு பெண்ணென்று வருவாள் என்று சொன்னேும்.

  7. மற்கிய மேன்விக்கு கேதாள் முத்தத்திலும் பெண்பா சொன்னும் பிந்திய மேன்விக் கேதான் புத்திர ஜெனுவா னுண்டு வந்திடும் கன்னி ரண்டு வரைந்தன மிவளுக்கு கேதான் கந்தனா யின்ற மாதே கழறின மொழுகுன் ருவே.

  8. மூத்த மேன்விக்குப் பெண் ஒருத்தி தோன்றுவாள். இதைய மேன்வி விக்குப் புதல்வன் ஒருவன் உண்டு. இரு பெண்மக்களும் பிறப்பார்கள். முருகப்பெருமானேப் பெற்ற தேவியே ! நாங்கள் கூறிய வார்த்தைகள் தவறு.

புத்திரனுள் சமக்கிரியை நடைபெறுதற்குரிய கிரகநிலை

  1. எப்படி யாண்பாள் விருத்தி இயம்பினீர் முனியே நீர்தான் ஒப்புடன் காரி யளுளில் உறைந்ததால் சுதர்கள் தோடம் வைப்படன் பத்தினான் இன்னும் உறைந்ததால் கதா மேதான் ஒமப்புடன் கருடம் நேரும் வித்தகி கேட்டி டாயே.

Page 567

  1. ஜாதகனுக்குப் புத்திரவிருத்தி எப்படி உண்டாகும் ? என்று கூறுங்கள் முனிவரே ! தாங்கள். சிலி ஐந்தாம் வீட்டில் இருப்பதால் புத்திரர் களுக்குத் தோஷம் உண்டு என்று சொல்லுகின்றீரும். வீட்டுக்குளிர் (கர்மஸ்தானுதிபதியாய்) குரு லக்னத்தில் இருப்பதால் தன் புத்திரனை இறுதிக்கடன்கள் செய்யப்படுவான். தேவியே ! கேளுங்கள்.

  2. புதல்வனுறுந் தவத்தி னிலே பிறந்திட மென்னுறு சொன்னேும் விதங்கோச சொல்லு மென்ன முன்னொண் மத்தில் சதிகளு மதிகளன் செய்தான் சார்ந்திடு வந்தத் தோட்டம் அதிபன்செய் யுள்ளி தன்னை அறைத்தின் றீரும் விவரமாக.

  3. முற்பிறவியில் செய்த நற்காரியங்களால் புத்திரன் தோன்றுவான் என்று கூறுகின்றீரும். என்ன செய்தான் என்பதைச் சொல்லுங்கள். ஜாதகன் முற்பிறவியில் பல திசைசெயல்களைச் செய்தான். அந்தத் தோஷம் இவனைத் தொடர்ந்தது. ஜாதகன் செய்த தீச்செயலே விபரமாகக் கூறின்றேும்.

  4. மூன்னவ னிறுந்த ஜன்ம மொழிகின்றேும் விவர மாகப் பெண்ணெயில் நதிவ டக்காய்ப் பூம்பொழில் திருவாமூரில் நன்னயக் கணக்கன் செயாய் நாயக னுந்தித்து மேதான் அன்னொயுந் தந்தை யொக்க அன்புடன் வாழு நாளில்;

  5. ஜாதகனுடைய முற்பிறவியை விபரமாகச் செல்லுகின்றேும். பெண்ணே யாற்றுக்கு வடக்கில் உள்ள செழிப்புள்ள திருவாமூரில் கருணீகர் குலத்தில் ஜாதகன் பிறந்து, தாய் தந்தையர் மெச்ச, அன்புடன் வாழ்ந்து வருங்காலத்தில்;

  6. அந்தண கெருவ னுக்கு அருஞ்சுத ரிசணடு பேர்கள் சின்தையும் வெற்ற தாகிச் செய்மனே பாகன் செய்யச் சுந்தரக் கணக்குச் சொல்ல....... மீனியோன் கையில் விந்தையாய்ப் பொருளும் வாங்கி விகாதமுட மதிக மாக்கி;

  7. ஓர் அந்தணனுடைய இரு புத்திரர்கள் மனம் மாறுபட்டு, தம்முடைய சொத்துக்கென்று பரகம் செய்ய இவனைக் கணக்குக் கேட்கும் போது, ஜாதகன் இளைய சகோதரனிடமிருந்து பொருளைப் பெற்றுக்கொண்டு, விரோதத்தைப் பெருக்கி;

  8. முந்திய மறையோன் பேரால் ‘முறியொன்று’ தீட்டி விட்டான் அன்னவ ரிசுவ ருக்கும் அதிகமாய் விரோதனுஞ் செய்தான் உன்னதக் கணக்கி ஞாலே உறைந்தது யில்வாம் முகப் பின்னொயு மறையு மொன்று புகுவான் சாபந் தானே.

  9. அந்தணன் மூதியதபோல் வேறு பத்திரம் ஒன்று எழுதி விட்டான். இளையவன் இதை யறிந்து எங்களிருவருக்கும் அதிகமான விரோதத்தை ஏற்படுத்திவிட்டாய். கணக்கினால் இப்படித் தவறு நேர்ந்தது என்று கூறினான். மறைப்ப பிராமணனும் சாப மட்டான்.

Page 568

  1. மறுஜன்மத் தோன்றி யேதான் மேனியர் தோட மாயும்

வருந்துத ராணில் லாமல் வமிசமுந் தோட மாயும்

உறைதவா யென்று சொல்லி உறைத்தனன் மறையோன் தானும்

மருமமா யந்தத் தோட முறைந்தது விவனுக் கேதரன்.

  1. நீ எடுக்கும் மறுபிறவியில், உன் மேனிக்கு தோஷமாயும், ஆண் குழந்தையில்லாமல் வம்சத்துக்கு விருத்தியில்லாமலும், இருப்பாய் என்று சொல்லிச் சொல்லுன், அந்தத் தாய்க்கு அந்தக் கோபமும் இவனைச் சார்ந்தது என்றும்.

  2. இன்னமுன் சிலபேர் சாபம் இலகிற்று விவனுக் கேதான்

அந்திய காலன் தன்னில் அவன்மனே சுதர்க ளின்றி

அந்தகன் பக்கல் சென்று அயர்னுமே வரையப் பட்டு

வந்தவ நிலவனே யென்றேும் மங்கையே மேலுங் கேளே.

  1. இன்றும் சில பேர்களுடைய சாபம் இவனுக்கு எற்பட்டது. தன் கடைசிக்காலத்தில், தன் மேனி மக்கனை மிழந்தது, மரணமடைந்தது, மீண்டும் பிறமனுல் படைக்கப்பட்டுப் பிறந்தவன் இந்த ஜாதகன் என்று சூற்றின் முறம். தாயே ! மேலும் கேளுங்கள்.

  2. மறையவர் சாபத் தாலே வந்திடுநெ சுதர்கள் தோடம்

குறையத நீர வேண்டிக் கூற்றவோ ளுசாந்தி தானும்

அருவணயாம் பதிக்குச் சென்று அக்கினி தீர்த்தத் தோய்ந்து

கிரியின வல்மாய் வந்து சூற்றனே யுறைத்திதோ னுக்கு;

  1. அந்தணர்களுடைய சாபத்தினல் புத்திர தேஷம் எற்படும். இந்தத் தீங்கள் நீரச் சாந்தியோன்று சொல்லுள்ளின்றேும். திருவண்ணுமேல்க்குச் சென்று, அங்குள அக்கினி நீர்த்தத்தில் நீராடி, மேல்யை வல்வந்து, எமனே உதைத்த சிவபெருமானுக்கு;

  2. சகஸ்ரவர்ச் செனயுன் செய்த சதுர்மறை முடிவேழ் பேர்க்கு

அகமகி மண்ண மீதந் அழகிய நகரன் சார்ந்து

தகைமையாச் சுட்டி நோன்பு ஜாதகன் கோள்வா ளுகில்

பகையது விலகி யேதான் பாலரா னுதிக்குந் தீர்க்கம்.

  1. “ஆயிரம் தடவை அருச்சனைகள் செய்து, நான்கு வேதங்களறிந்த இருபத்தோர் அந்தணர்கட்கு மனம் குளிர அன்னமலித்து, தன் ஊருக்குத் திரும்பி, ஒவ்வொரு சஷ்டி தினமும் ஜாதகன் நோன்பு நோற்பானில், பாபம் நீங்கி, புத்திரன் ஒருவன் தோன்றுவான். அவன் நீண்ட ஆயுளுள்ள வான்.

  2. சொற்படி செய்யா ளுகில் துலங்கார் களபுத்திர ராண்பால்

சொற்படி செய்வா ளிதில் தோன்றிடு மதலை தானும்

மெய்ப்பட மாதிரு சேதி யறைகின்றே மிருசி வப்பன்

தப்பிதக் குணமில் லாதாள் சாந்தமுங் கோப முள்ளான்,

Page 569

  1. நாங்கள் கூறியபடி செய்துவராவிட்டால் ஆண் குழந்தை பிறவாது. சொல்லியபடி செய்தால் புத்திரன் தோன்றுவான். ஜாதகனுடைய தாயின் செய்திகளைக் கூறுவின்றேும். இ நிற முடையவள். திய குணங்களில்லாத வள். கோபம் சாந்தம் இரண்டு முள்ளவள்.

  2. புத்தியும் பெருமையுங் புண்டு புண்ணிய மனத் தெலகுஞ் நித்தியஞ் சீல மாவள் நிதானமாய் வார்த்தை சொல்வாள் வித்தை யோக சாலி மிருதுவாம் ரோம முடனான பித்தச்சிரு டைய லாகும் புண்ணிய வதியே கோாய்.

  3. தாராள புத்தி யுள்ளவள். புண்ணியமான மனத்தினள். நல்லொழுக்க முடையவள். மெதுவாகப் பேசுவள். அதிக ரிஷ்ட முடையவள். மிருதுவான தேல மயிர்க்கீன் உடையவள். பித்தச்சுப்பு நோயுள்ளவள். புண்ணியவதியே ! கேளுங்கள்.

  4. துணேவர்க்கு ஏாண்பால் ரண்டு தோாகயு மொன்று மாகுங் கனமுடன் மூன்றுந் தீர்க்கம் கனக்காது மற்ற வெல்லாம் அணையவே வளர்ச்சி வில்லாம் அவ்வபி யுந்த வீர்க்கு சினமிலா விவத்தன் பூர்வஞ் செப்புவோ மேலுங் கேளே.

  5. இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும், உள்ளனர். இவர்கள் நீண்ட ஆயுளுள்ளவர்கள். மற்ற குழந்தைகள் நிலையோ. ஜாதகனுடைய தாயின் வீடு உள்ளுநில் அதே தெருவில் உள்ளது. ஜாதகனின் தாயின் முற்பிறவியைச் சொல்லுவின்றேும். மேலுங் கேளுங்கள்.

  6. அவ்ளூரில் தீயின் வம்சம் அழுங்கியே வராணுண் டாகி ஒவ்விய மதலே யுண்டாய் ஓராறு முகத்தோன் பத்தி செவ்வையாயத் தியானஞ் செய்து சென்றனன் காலன் பக்கல் பவ்வமாய்ப் பிரம மூலே பாறினில் வரைப்பப் பட்டு ;

  7. அவ்ளூரில், வன்னிய குலத்தில் பிறந்து, கணவனேயடைந்து, புத்திரர் கோயுங் பெற்று, ஆறுமுகக் கடவுளிடம் பக்திகொண்டு, கடையில் மரண மடைந்தாள். மீண்டுந் பிரமனில் படைக்கப்பட்டு ;

  8. உதித்தவ ரிவளே யென்ரே முறைக்கின்றே மிவள்பின் ஜன்மம் சதியிலாத் தணிகை தன்னில் சைவமாங் குலமுறு தித்து அதிகமாய்ப் பணிகள் பெற்று அவளுநே வாழ்வா ளாகுஞ் நதிசுற ட யணிந்தோன் தேவி நங்கையே கேட்டி டாயே.

  9. பிறந்தவள் ஜாதகனின் தாய் என்று கூறுவின்றேும். இவளுடைய முற்பிறவியைச் சொல்லுவின்றேும். இருத்தணியில், சைவகுலத் தில் பிறந்து, அதிகமான ஆபரணங்கள் யனடந்து வாழ்ந்து வருவாள். கங்கையைச் சுடை முடியில் தரித்த சிவபெருமானின் தேவியே ! கேளுங்கள்.

Page 570

  1. தந்தையின் முன்ஜன் மத்தைச் சாற்றுவோ மினியே மலாக என்றைய வள்ளுன் மேற்கில் எழிலுள வைச்ச னுக்கு வந்தனன் மகவாய்த் தோன்றி வளமுள செட்டுச் செய்து தன தன மதிக முண்டாய் ஜனவுப கார ணையும்;

  2. ஜாதகனுடைய முற்பிறப்பைச் சொல்லுகின்றோம் இனியேல், தாயே ! இருவள்ளுநாற்கு மேற்கில் உள்ள செழிப்புள்ள ஒரு வைசியனுக்குப் புத்திர னாகப் பிறந்து, வளமுள்ள வர்த்தகம் செய்துவந்த, தன்னுள் ஈட்டப்பட்ட பொருளும் அதிகமாக உடையவனுயும், ஜனங்களுக்கு உபகாரியாயும்;

  3. புத்திர மனேவி யுண்டாய்ப் புகழ்ச்சியாய் வாழு நாளில் பெற்றலும் விழையை யாங்கள் பேசுவோங் கேளுந் தாயே சித்தமாய்க் கொல்லே தனில் சிலநாளாய்க் கறுப்பன் வாசம் பத்தியே விருட்சம் தன்னேப் பாலகன் வெட்டி விட்டான்.

  4. மனேவி மக்கனேபெற்று, கோர்த்தியுடன் வாழ்ந்துவரும் நாட்களில் ஏற்பட்ட திவ்யனைய நாங்கள் கூறுகின்றோம். தாயே ! கேளுங்கள். தன் லீடுகொள்வோரில் சில காலமாக வசிதவந்த கறுப்பன்சாமி மிருந்த மரத்தை வெட்டிவிட்டான்.

  5. மரமது போன பின்பு மாமுனிக் கறுப்பன் தாளும் உறைதற்கு விடமே யின்றி உரைத்தத சாபந் தாளும் பரம்பரை யிருந்த வில்லம் பாழாகச் செய்தோ னுக்கு வருஞ்ஜன்ம மில்ல மின்றி வாழ்வனு மென்று சொல்லி;

  6. மரத்தைவெட்டிய பிறகு கறுப்பன்சாமியும் தங்க இடமின்றிச் சாப மிட்டது. நாள் பரம்பரையாக (வெகுகாலமாக) குடியிருந்த மாத்தை வெட்டிவிட்டன், வரும் பிறவியில், குடியிரக்கவீட்டில்லாமல் வாழ்ந்து வருவான் என்று கூறிவிட்டு;

  7. முனியும்வே றிடமே செல்ல முயன்றது வந்தத் தோடம் தனயனு மந்த யத்தில் சல்லியப் பாதை யோலே கன்முட நில்லம் நீங்கிக் காலன்றன் பதிக்குச் சென்று சினிமலாப் பிரம ரூலே தீவினில் வரையப் பட்டு;

  8. முனியும் வேறிடம் சென்றது. அந்தத் தோஷம் ஏற்பட்டது. ஜாதகனுடைய தந்தையும் கடைசிக் காலத்தில் கடன் உபத்திரவத்தால், உள்ள வீட்டையும் இழந்து, மரணமடைந்து, பிரமாதேவனுல் மீண்டும் படைக்கப்பட்டு;

  9. வந்தவ னவனே யென்றே மாமுனி சாபத் தாயேல் சொந்தனல் லில்லங் காணுன் சொல்லுவோ மிவன்பின ஜன்மம் முந்துக ஞாத்தி தன்னி உதிப்பனுச் சதிரியச் செயாய்த் தன் தன மதிக முண்டாய்ச் செட்டுக்க ள் செய்வா என்னுரும்.

Page 571

  1. ஜாதகனுடைய தந்தையாகத் தோன்றினன். முனியின் சாபத்தால் சொந்த பூமிகள் இல்லாதவனான். இவனுடைய மறுபிறவியைச் சொல்லுகின்றோம். உயர்ந்த திருக்காளாத்தியில், சத்திய குலத்தவனுகப் பிறப்பான், தன்னுடைய பொருள் அதிகமுடையவி, வியாபாரம் செய்துவருவான் என்றும்.

  2. தந்தையின் மரண காலஞ் சாற்றுவோ முப்பா என்னில் முந்திய மகர மாதம் மொழிஞின்றுங் கண்டன் தானே பின்திய முப்பாத் திங்களில் புனர்பூசி மாதன் தன்னில் வந்திடு மாதிரு கண்ட மம்பிகை யானே தேனாய்.

  3. ஜாதகனுடைய தந்தையின் மரணக்காலம் சொல்லுகின்றோம். அவனுடைய முப்பாத்து ஆண்காம் வயதில் தை மாதத்தில் தந்தை மரண மடைவான். முப்பத்தேழாம் வயதில் புரட்டாதி மாதத்தில் தாய் மரண மடைவாள். தாயே ! கேளுங்கள்.

  4. உதித்தவன் மரணக் காலம் உரைக்கின்றே மன்பா நுறைல் சதுர்த்தசி சனம் மாதம் சட்டியாம் திங்கில் கத்தில் விதியது முடியப் மென்றும் விளம்புவோ மிவன்பின் ஜன்மம் கதிரும் வேலங் காட்டில் கனமுள சைவச் செயாய் ;

  5. ஜாதகனுடைய மரணக் காலம் சொல்லுகின்றோம். அவனுடைய ஐம்பத்தாறும் வயதில் ஆவணி மாதத்தில் சுக்கபட்சம் சஷ்டி. திதியில் மரணமடைவான் என்று கூறுகின்றோம். இவனுடைய மறு பிறவியைச் சொல்லுகின்றோம். வேலங்காட்டில் தனமுள்ள சைவ குலத்தவனுக;

  6. பிறப்பபனு மிவனே யென்றும் பூமியு மதிக முண்டாய்ச் சிறப்பான குடும்பி யாகிச் செல்வனும் வாழ்வான் ஒருளும் திருமகன் வயது தீர்க்க ளெய்ப்பினி ரிதுழுன் லகக் குறையுனோடு சொல்லு மென்னக் கூறுவார் முனிவர் தாமே.

  7. பிறப்பன் என்று சொல்லுகின்றோம். பூமிகள் அதிகமுடையவனுக, சிறப்புள்ள குடும்பியாகி, செல்வானுக வாழ்ந்தவருவான். நீண்ட வய துள்ளவன். இதற்கு முன்பு எதாவது குறைகள் (கண்டம்) ஏற்படாதோ ? சொல்லுங்கள், என மனிவர் சொல்லுகின்றார்.

இலக்கினத்தில் குரு இருப்பதன் சிறப்பு

  1. எதனோய் வந்த போதும் இலக்கினங் குருவே நிற்கத் திதக ளனுகா தாகுஞ் செப்புவோம் யோகச் சேதி மேதினி ஏசர் முலம் வித்தகன் ஜீவிப் பானும் போகவே பூமி சேர்ப்பான் போகபாத் இயங்க ளன்லான்.

  2. எந்தவிதமான வியாதி ஏற்பட்டாலும், இலக்கினத்தில் குரு இருப்ப தால் தீங்குகள் அனுகா. அவனுடைய யோகச் செய்கின்றக் கூறுகின்றோம். உலகில் அரசர் மூலம் ஜீவித்துவருவான். மிகுந்த பூமி சேர்ப்பான். போக பாக்கியங்கள் உள்ளவன்.

Page 572

  1. எந்தக்காலத்திலேதான் இவனுக்கு ராஜ யோகம் வந்திடும் விவரஞ் சொல்லவே ராறான்கு வாண்டு கொண்டு சந்திரன் பிறையபோல் யோகன் தங்கிட மதிகள் பின்தியு மன்பா ளுண்டும் பேசவோம் யோகன் தானே.

  2. எந்தக் காலத்தில் ஜாதகனுக்கு ராஜயோகம் எற்படும் ? என்று சொலுங்கள். ஜாதகனுடைய இருபத்திரண்டாங்கம் வயது முதல் பிறக்க சந்திரன் போல் யோகம் விருத்தியாகும். அதிகாரமுடைய உத்தியோக மேற்பான். ஐம்பதாம் வயது வரையில் யோகம் பெருகும்.

  3. ஜனித்திட்டு காலந்தன்னில் செய்ததசை தனிலிருப்புக் குணித்திட்டு மாண்டு மைந்தனுங் சூரிய திங்கள்நும் தினமது பதிநேஞ் தாகும் செப்புவோம் பலனே யாங்கள் வினோத சாத கர்க்கு மேலிடுந் துணைவர் தோடம்.

  4. ஜாதகன் ஜனன காலத்தில் அங்காரகமகாதசையிலிருப்பு இந்நு வருடங்களும் இருந்து மாதங்களும் பதினெட்டு நாட்களுமாம். அக்காலத்திய பலனேச் சொல்லுவின்றோம். ஜாதகனுக்குப் பல நாய்கள் எற்படும். உடன் பிறந்தவர்களுக்குத் தோஷமுண்டாகும்.

  5. நினேத்தக ரியங்க ளாகா நிகர்பந்து விரோத மாகும் பிறையுண்டு பூமி மூலம் பொருளது சேத மாகும் கன்முள துணைவர் விருத்தி களவுகள் கொஞ்சம் நேரும் அன்னய்வே விவரம் ராணடில் அறிவிப்போந் தாயே கேளும்.

  6. எடுத்துக் காரியங்கள் நடைபெறு. பந்துக்களுக்குப் பகையுண்டாகும். நில விஷயமாக விரோத மேற்படும். பொருள் சேத முண்டாகும். சுகோதர விருத்தி யுண்டு. கொஞ்சம் திருட்டுப் போகும். மற்ற விபரங்களே இரண்டாம் பாகத்தில் சொல்லுவின்றோம். தாயே! கேளுங்கள்.

Page 573

ஜாதகம் 53

  1. மதிவிடை யாது மேரு மங்கலின் கண்ணி யாகப் புண்சிய மிரவி வெள்ளி புக்கி னண்டு தன்னில் நிதிகுரு கோல் தாக நில்நேதன் செய்து வீணே இதுவிதங் கொள்ளும் நின்று இலக்கின மிதுன மாக;

  2. சந்திரன் விருஷபத்திலும், ராகு தனுஷிலும், செவ்வாய் கண்ணியி லும், புதன் சிம்மத் திலும், சூரியன் சுக்கிரன் கடகத் திலும், குரு துலாத் திலும், சனி விருச்சி கத்தில் உம், கேது மிதுனத்தி லுமாக நவக்கிரங்களிலிருந்து, லக்கினம் மிதுனமாக இருப்பின்;

  3. பல்நதைச் சொல்லு மென்று பார்வதி கேட்கும் போது குலகுரு வதிப்படர் சொல்வார் குறித்தது வாண்பால் ஜன்மம் தலைவனு முடித்த வில்லநக் சாற்றுவோங் ஈழ்மேல் வீதி நிலேமையா யுத்திர வாடை நிகழ்த்துவோ மேற்கில் மாறி.

  4. பலனைச் சொல்லுங்கள், என்று பார்வதிதேவி கேட்கும்போது, குலகுருவாகிய வசிஷ்ட முனிவராற் சொற்கின்றார். இந்த ஜாதகம் ஆண் மகனுடையது. ஜாதகன் பிறந்த வீடு இழக்கு மேற்கான தெருவில் வடக்கு வரிசையில் உள்ளது என்று கூறுவோம். மேற்குத் திசையில் மாறியம்மன் கோயிலிருக்கும்.

  5. தந்தியுங் ஈழ்ப்பா லாகும் சங்கரன் வடஇழ்த் தன்மும் தென் திசைக் காளி யுண்டு(......)பாஞ்சாலி கோட்ட முண்டு இந்த நல் லடையா ளத்தால் இலவளு மாதிரு வில்லம் சந்ததஞ் சிற்றூர் தன்னில் ஜனிப்பபனும் வேளாள ருக.

  6. இழக்குத் திசையில் விநாயகர் கோவிலும், வடஇழக்கில் சிவபெருமான் ஆலயமும், தென்திசையில் காளி கோயிலும் திருப்பதி அம்மன் கோயி லும் உள்ளன. இவ்வித அடையாளங்களுடைய ஒரு சிற்றூரில், தாயின் வீட்டில் வேளாள குலத்தவ ஊகப் பிறப்பான்.

Sapta.—33

Page 574

  1. இன்னவன் ஜனனத் துக்கு எழில்பெருங் குடகி லேதான மன்னிய வருகில் சிற்றா றைந்ததன தந்தை யில்லம் உன்னதக் கீழ்மேல் வீதி உத்திரம் வாடை யாகும் தந்நியுங் கீழ்ப்பால் தங்குன் சாற்றுவோ மேற்கி லேதான்;

  2. ஜாதகன் பிறந்த வீட்டுக்கு மேற்குத் திசையில் உள்ள சிற்றாறில் தந்தையின் வீடுளது. அது கிழக்கு மேற்காக வீதிக்கு வரிசை யில் உள்ளது. இழக்குத் திக்கில் இடிந்த வினுயகர் ஆலயம் ஒன்று இருக்கும். மேற்குத் திசையில்;

  3. ஓநாயின் கோட்ட நிற்கும் அ நசினி லனுமா றுண்டு தேன்மொழி மாரி யுண்டு 'சிங்கவா கனத்தாள் நிற்பள் ளெசத்தா ளருகில் நிற்கும் இதுவலா லுத்தரத் திக்கில் மாநமழ தரித்த ஈசன் மருவிடு மென்று சொன்னேனும்.

  4. மற்றெரு வினயகர் கோயில் இருக்கும். பக்கத்தில் அனுமானின் கோயிலும் உண்டு. மாரியம்மன் கோயிலும், காளிதேவியின் கோயிலும், அருள்கல் அம்மன் கோயிலும், வடக்குத்திக்கில் மாணிக்கம் தரித்த சிவ பெருமானின் ஆலயமும் உள்ளன என்று கூறுவோம்.

  5. இத்தகை யடையாட் றென்னுல் இவன்தனைத யில்லஞ் சொன்னேன் செப்பதாய் தந்நை யோகம் புத்திர மனோவி யோகம் சுத்தமாய்த் துணிவர் யோகம் ஊனித்தவன் முன்பின் ஜன்மப் பத்திய முன்னு ழெல்லாம் பகுவோ மிந்நாள் தன்னில்.

  6. இங்னனம் சூறிப்பட்ட அடையாளங்கள் இள்ளாது தந்தை ன் வீடு என்றேம். தாய் தந்தையர் புத்திர மனோவி உடன்பிறந் தவர் இவர் களுடைய யோகத்தையும், ஜாதகனுடைய முற்பிறப்பு மறுபிறப்பு இவை களையும், முற்பிறப்பில் செய்த சிலைகள் எல்லாவ றையும், இந்த ஜோதிட நூலில் கூறுகின்றோம்.

  7. தந்நையின் வர்க்கந் தன்னேச் சாற்றவே பலத்தைக் காணேணும் எத்தையே தந்நை செய்தி யம்புவோ மினிமே லாகச் சுந்ததங் கருநி றத்தத் சன்மார்க்கன் ஊக வாணும் நாந்தபேர் தம்மைக் காப்பன் நேமியில் கிருஷி செய்வன்.

  8. ஜாதகனுடைய உடன் றந்தவர்க்குச் சொல்லப், பலமில்லை. தாயே ! ஜாதகனின் தந்தையின் விஷயங்களேபற்றிக் கூறுவோம், இனிமேல். கருய நிறமுள்ளவன். நல்லொழுக்க முடையவன். ஊகமுடையவன். துண்ப மடைந்தவர்க ளாதரிப்பான். உலகில் விவசாயம் செய்து வருவான்.

  9. சொல்லிடு வசன மெல்லாஞ் சுத்தமாகச் சொன்ஜா யுண்பன் வெல்லுவா ஜெதிரி தன்னை வீண்பழிக் கதனில் சாரான் அல்ல. . . . . லேதான் அவன்தந்நை கண்ட முண்டாம் சொல்லது சவறு றிக்கும் சுந்தரி மேலுங் கேளே.

  10. சிக்கை

  11. அம்பிகை

Page 575

  1. பேசும் பேச்சுக்கெல்லாம் சுத்தமாயிருக்கும். நன்றிய்ச் சாப்பிடு வதில் பிரியமுள்ளவன். பகைவர்களை ஜயிப்பான். வீண்வழக்குகளுக்குச் செல்லாதவன். அவனுடை தந்தை துண்பங்களிடையே இறந்து போவான். சொல் தவறுதவன். தாயே ! மேலும் கேள்.

  2. கைரிக ரூபமும் களதாய்ப் பணிகை யுடையும் பொய்ச்சொல்லான் பிதாவின் மேலாய்ப் புகுந்தபெரும் கோர்த்தி [யுண்டாம் ஜயமா மறத்தி விசை அதிககல் விகளுங் கற்பனை தெய்வமேலபக்தி பூண்பன் சிந்தையும் வெகுளி யாவன்.]

  3. மிகுந்த செல்வமுள்ளவன். பெருஞ் செல்வமும் ஆபரணங்களும் மூடையவன். பொய் பேசாதவன். சுந்தரனுக்கு மேலாகப் புகழ் எற்பட்டு, தனுமம் செய்வதில் பிரியமுடையகி, அதிகமான கல்விகற்கு உணர்வான். தெய்வபக்தி யுடையவன் வெகுளியான மனமுடையவன்.

  4. தந்தையால் சுகமில் லாதான் தன்வாயால் பெருமை பூண்பன் வந்தவர்க்க கன மீவன் வளபுள வில்லஜ் செய்வான் நந்தியும் பணியோர் இருத்தி நபம்படக் கூறு வானும் செந்திருக் கடாட்ச முண்டு சேமனீள் நிதியு முண்டாம்.

  5. தன் தந்தையால் சுக மில்லாதவன். தன் முயற்சியால் பெருமை அடைவான். தன்னை யண்ணினவர்கட்கு அன்னமனிப்பான். அழகிய பெரிய வீடு கட்டுவான். கால் நடைகள் பண்ணி ஏர் முதலியவை பெருகும். நய மாகப் பேசுபவன். இலக்குமி நோக்குள்ளவன். பாதுகாப்பு நிதியும் உள்ள வன்.

  6. தன்னினத் தவர்க்கு மேலாய்த் தனிகனுய் வாழ்வாறு ம் பண்ணியே பேச வல்லன் பித்தரோ கத்தாறு ம் இன்னவாறு வதிட்டார் கூற ஈசுவரி கேட்க உற்றுள் மன்னவன் தனக்குப் பித்தம் வந்திடு மென்று சொன்னீர்.

  7. தன் பந்துக்களுக்குமேல் தனிகனுய வாழ்ந்து வருவான். பண்ணிப் பேசுபவன். பித்த ரோக மூடையவன். இங்ஙனம் வசிஷ்ட முனிவர் கூற, ஈசுவரி கேட்கலாறு. ஜாதகனுடைய தந்தைக்குப் பித்தரோகம் வந்திடு மென்று சொன்னீர்களே.

  8. எதுகா ரணத்தி ரிலையிங் கிரந்தச் சங்கை ஒதவி ரொன்றறு கேட்க உரைக்கின்ற வதிட்டார் தாமும் நீ தியாயிரவிக் கஞ்சில நிலமக நிறுப்ப தாளே ஜாதகன் தோயுந் தோன்றித் தங்கிடு முரோகந் தாளும்.

  9. என்ன காரணத்தால் அப்படிக் கூறினீர்கள் ? சொல்லுங்கள். என்று வினவ, வசிஷ்டர் சொல்லுவின்றீர். சுரியனிருக்குமிடத்துக்கு ஏந்தாயிடத் தில் செவ்வாய் இருப்பதால் ஜாதகனுக்கு நோய் எற்பட்டு ரோகம் தங்கிடு ம் என்றேும்.

Sapta.—33Δ

Page 576

  1. இதுவலால் பூர்வம் தன்னில் இவன்செய்த கொடுமை யாவில் சதியினுள் ரோகம் வந்து சார்ந்தது வென்று சொன்னேும் அதுவவாறு சொல்லின் மென்ன அறைகினேறு மந்தி யத்தில் இதுவனா முடையான் இவனுமே விரனிடான் ஜன்மம்;

  2. இதுவமல்லாமல், ஜாதகனுடைய தந்தை முற்பிறவியில் செய்த கொடுமைகளால் ரோகம் வந்தது என்று சொன்னேும். அஃது எப் படி? என்று கேட்க, அதைக் கடையில் கூறுவின்றும். இங்னனம் கூறப்பட்ட வநுக்கு ஜாதகன் இரண்டாவது புத்திரனை;

  3. உதிப்பன மென்று சொன்னேும் உரைக்கின்று மிவன்கு ணைதை நிதியது வுடைய லகும் நீரினில் தோய வல்லன் அதிகமாய் வார்த்தை சொல்வான் அற்பரை யுறவு கொள்வான் நதிநலை நிர்த்தன தோய்வான் நற்கல்வி யுடைய னுமே.

  4. பிறப்பான என்று சொல்லுவின்றும். இவனுடைய குணத்தைக் கூறுவின்றும். செல்வங்கள் உடையவன். புண்ணிய நதிகளில் நீராடுவான். அதிகமாகப் பேசுவான். அற்பர்களுடன் உறவாடுவான். பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவான். நல்ல கல்வியிறி வுடையவன்.

  5. நல்லவன் நல்ல வர்க்கு லண்டர்க்கு மிண்ட னுவன் புல்லிய புத்தி யில்லான் பூமியை விருத்தி செய்வான் சொல்லிலே கவடு மூன்று சுற்றத்தார் மெச்ச வாழ்வான் மல்இுக்க வச்சன் கொள்வான் மங்கையே மேலும் கேள்.

  6. நல்லவர்க்கு நல்லவன். தியவருக்குத் தியவன். அற்பபுத்திக வில்லாதவன். விநோதங்களைப் பெருக்குவான். கபடமாகப் பேசுவன். உறவினர்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். சண்டை செய்வதற்குப் பயப்படுவான்.

  7. ரோமங்கள் நீப் யிர்லான் நவரசப் பேச்சன் கொள்வான் சேமமாங் குடும்பி யாவன் சல்லியங் கொள்ளான் லகும் நேமியோர்க் குவளி செய்வான் நிதானமாய் வார்த்தை சொல்வன் சாமியேல பத்தி பூணன் சங்கரி மேலும் கேளே.

  8. நீண்ட தல்லமயிர் இல்லாதவன். பெரியோர் உபதேசங்கீஎற் பான். சுகமுள்ள குடும்பியாக விருப்பான். கடன் படாதவன். உலகத் தவர்க்கு உபகாரி. நிதானமாகப் பேசுவான். தெய்வபக்தி யுள்ளவன். தாயே! மேலும் கேல்.

  9. இனனவன் துரேவர் தம்மை இயம்பவே பலத்தைக் காணேும் தன்னிலே ஜனித்தான் சடுதியில் நட்ட மெய்யும் இனனவாறு முனிவர் கூற சுவரி கேட்க இற்றுள் அனனவன் தனக்குத் தோடம் அனுகாது வென்று சொன்னீர்.

  10. ஜாதகனுடைய உடன் பிறந்தவர்க்கேக் கூற பலமில்லே. அப்படிப் பிறந்தாலும் நிலேயாமல் நஷ்டமடைவர். இங்ஙனம் முனிவர் சொல்ல, பார்வதி கேட்டாள். ஜாதகனுக்குச் சகோதரர் பிறக்கமாட்டார் என்று எப்படிக் கூறினீர்கள்?

Page 577

  1. சங்கையைச் சொல்லுஞ் செம்னா திவாகரன் மூன்றேற' ஐந்து/ பொங்கமா யிரண்டில் நிற்கப் புதனுநே மூன்றில் சோச சங்கையாய்ச் சனியு மூன்றைச் சதிருடன் பார்த்த தாளே இங்கிவன் றனக்குத் தோடம் இலகாது வென்று சொன்னேனும்.

  2. சந்தேகத்தைச் சொல்லுங்கள், என, குரியன் மூன்றும் வீட்டுக் குரியவனுடி இரண்டாய்ப் வீட்டில் இருப்பதாளும், புதன் மூன்றும் வீட்டில் இருப்பதாளும், சனி மூன்றறு மிடத்தைய பார்ப்பதாளும், ஆதகனுக்குச் சகோதரர் இல்லே என்று சொன்னேனும்.

சகோதரதோஷம்: மறுப்பு: கிரகநிலை

  1. ஜயமுனி யதனேக் கேட்டுத் திருக்கென வுறைக்க இவ்வுற் பயமிலா எவ்வி தத்தால் பகர்ந்திட்டுந் துணேவர் தோடம் நயமான குருவு மைந்தில் நல்கியே புதனு மூன்றில் தயையுட னிருப்ப தாளே ஜனித்திடுந் துணேவர் தாமே.

  2. இகை ஜய முனிவர் கேட்டுத் திருவொன்று சொல்லுவிணுற், சகோதர தோஷம் எப்படிச் சொன்னீர்கள் ? ஜயா ! குரு ஐந்தாம் இடத்தில் இருப்ப தாளும், சகோதர ஸ்தானத்தில் புதன் இருப்பதாளும் கட்டாயம் சகோதர ருண்டு.

  3. எத்தனேத் துணேவ ரென்று இயம்பினீர் முனியே நீர்தாம் சித்தமாய்ச் சொல்லுஞ் செம்னா ஜனித்திடுந் துணேவர் நால்வர் குற்றமா மிரண்டு வென்றும் குறித்தனம் பெண்பால் ரண்டு பத்தியாய்த் திற்க மென்றும் பார்வதி மேலுங் கேளோ.

  4. ஜாதகனுக்கு உடன் பிறந்தவர் எத்தனே பேர் ? என்று சொல்லுங் கள். நான்கு சகோதரர் நிச்சயம் தோன்றுவார். இரு சகோதரருக்குத் தோஷமுண்டு. சகோதரர் இருவர் நீங்க ஆயுள்நாவர்கள் என்றேும் பார்வதியே ! கேளுங்கள்.

  5. ஜாதகன் மணத்தின் காலஞ் சாற்றுவோ மீறே ழாண்டில் மேதினீஸ் யாழ்ப்பால் தன்னில் விளங்கிடு மந்த மாத மாதவள் குணத்தைச் சொல்வோ மங்கையுங் கருதி றத்தாள் சூதிலா என்ன மீவள் சுகமுடன் வார்த்தை சொல்வள்.

  6. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுவின்றும். பதினெட் காம் வயதில் கிளர்க்குத்திக்கிலிருந்து மனேவி வாய்ப்பாள். அவளுடைய குணத்தைச் சொல்லுவின்றும். கரிய நிறமுடையவள். சூது இல்லாதவள். பசித்தவர்கட்கு அன்னமளிப்பாள். சுகமாகப் பேசுவள்.

  7. பால்பாக்கிய முடைய ளாவள் பந்துவும் புகழ வாழ்வள் சீலமுங் கொன்ச மூண்டு செப்புழன் கோபங் கொள்ர்சம் சாலேவ புத்திம பாவுஞ் சாற்றுவோ மினிமே லாக வேலண யீன்ற மாதே வித்தகி கேட்டி டாயே.

Page 578

  1. புத்திர பாக்கிய முள்ளவள் சுற்றத்தார் மெச்சும்படி பொழந்து ருப்பாள். சிறிது நல்லொழுக்க முடையவள். சொல்லுலவதற்கு முன் கோப மடைவாள். இனி ஜாதகனுடைய புத்திரபாவத்தைச் சொல்லுவோம். வேல் முருகனைப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  2. புத்திர ரெழுவர் தோன்றும் பகருவோ மாண்பால் ரண்டு சித்தமாய்ப் பெண்பாற் லவ்வாறு தீர்க்கமாமென்று சொன்னேும் மற்றது மூன்று நட்ட மறைந்தன மொழிகுன்ற ருவே பததியாயத் தாயின் சேதி பகருவோ மினிமே லாக.

  3. எழுபுத்திர்கள் தோன்றுவார். இருபுத்திர்களும் இருபுத்திரி களும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். மற்ற மூவரும் நிலையார். சூறிய வார்த்தைகள் தவறு. தாயினுடைய செய்தியைக் கூறுகின்றும், இனிமேல்.

  4. கருநிற முடைய ளாகும் இல்லமனம் ஈகை யுள்ளாள் பெரும்புத்தி யுடைய ளாகும் புருடனுக்கு கினிய ளாவள் திருமக ளொப்ப தாகுஞ் செல்வியு மதில்விட சாலி வருங்கதர் மகளில் பீடை யறைதின்றே மீளவளக் கேதான்.

  5. கரியநிற முடையவள். இளங்கிய மனமுள்ளவள். கொடுக்கும் குணமுள்ளவள். தாராளபுத்தி யுடையவள். தன் கணவனுக்குப் பிரிய மானவள். இலக்குமியை யொத்தவள். அதிருஷ்டசாலி. முதலில் தோன்றும் புத்திரர்களுக்குத் தீங்கும்.

  6. தேணவர்க ளாண்பா லென்று சொல்லுவோங் கன்னியவ்வாறு கணமுடன் தீர்க்க மாகும் காதலி யில்ல மேற்குப் பிறவியாசி மாம னில்லம் பேசுவா ரிவளே யென்றேும் கணமுள் குடும்பந் தன்னில் காதலி வாசஞ் செய்வள்.

  7. ஜாதகனுக்குத் தாயின்சகோ தரனொருவ ளும், சகோதரி ஒருத்தியும் தோக்காயுள்ள வர்கள். அவளுடைய வீடு மேற்குத் திக்கில் உள்ளது. துன்பமடந்து இவள் தன் மாமனில்லம் சென்று வாழ்வாள் என்று சூறுகின்றேும்.

  8. சொந்தமா மில்ல மில்லாள் சேர்ந்திடுந் திபின்னு லேதான் முந்திய ஜன்மத் தன்னே மொழிகின்றேன் கேளுந் தாயே தென்திசைத் தவ்னே யுத்தனுச் சிறையிலாக் சிற்றூர் தன்னில் நந்த கோபாலன் வீட்டில் நாயகி ஜனித்தாள் என்றேும்.

  9. ஜாதகனுடைய தாய் சொந்தத்தில் வீடில்லாதவள். பிறகாலத்தில் ஒருவீடு கிட்டும். தாயின் முன்பிறவியைச் சொல்லுகின்றேும். அம்பிகையே ! கேளுங்கள். தெற்குத் திசையுள்ள தவளேசுபரத்துக்கு வடக்கில் உள்ள சிற்றூரில் இடையர் மரபில் பிறந்தாள் என்று சூறுகின்றேும்.

  10. இனித்துடமே பெருமை பூண்டு செயர்க ளுள்ளா ளாகி வினிதையும் வாழு நாளில் வறைகின்றே மூழி தானும் ஆழையும் நிற்கு மீசன் அபிடேகஞ் செய்ய வேண்டித் தாணவர் பாலுங் கேட்கச் சத்தியு மேதிப்பாலே ;

Page 579

  1. பிறந்து, பெருமையுன் புத்திரர்களே யுடையவளாயி வாழந்து வருங் காலத்தில் எற்பட் ட நிலையைக் சூறகின்றேும். விரைகப் பெருமா னுக்கும் சிவபெருமானுக்கும் அபி ஷேகம் ஒய்வதற்காக அர்ச்சகர் பால் கேட்கும் போது எருமையின் பாலே;

தோஷம் அபிஷேகத்திற்கு எருமைப்பாலுப் பசுவின்பால் என்று கொடுத்த தோஷம்

  1. ஆவின்பா லென்று சொல்லி அவர்களுக் கேந்தா ஒன்றே ரும் மானமழு தரிததோ னுக்கு மகிழுட னபிடே யிததா தேன்மொழி தனக்குத் தேட ன் செறிந்தது வென்று [சொன்னேும்

ஆனதி ரில்லவே யின்லே அவளவரன் முன்னே பாண்டு ;

  1. பசுவின் பாலென்று சூறி அவர்க்குக் கொடுத்து விட்டான். அதை அவர் மான் மழு தரித்த சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். அதனுள் ஜாதகனுடைய தாய்க்குத் தோஷம் எற்பட்டத என்று சொன்னேும். அவளும் தன் கணவனுக்கு முன்பாகவே இறந்த;

  2. தலேநான்கோன் வரையப் பட்டு ஜனித்தவ ரிவளே யம்மா குலவிடு முன்னூழ்ந்த் தோடம் கோதையைப் பற்றி யேதான் நிலேமையாய்பத் தந்தை யில்லம் நீங்குமே மாதிரு வில்லம் தலமது வேலச லாகுந் தன்சுதர் முதலில் பிறை.

  3. பிரமதேவனால் படைக்கப்பட்டப் பிறந்தவள் என்று சொன்னேும். மூற்பிறப்புத் தோஷம் இப் பெண்ணத் தொடர்ந்தது. தன் தந்தையின் வீடு நீங்கி விடும். தாய்க்கு ரோகம் எற்படும். வீட்டில் துன்பங்கள் உண்டாகும். முதலில் பிறக்கும் குழந்தைக்குத் தீங்குண்டாகும்.

  4. இவ்விதக் கார ணங்கள் எய் திடும் பாலின் தோடத் நவ்விய விவர்பின் ஜன்மம் நவில்இன்றுங் காதுசி தன்நில் பவ்வமா யிக்கு லத்தில் பகருவோ ன் சுகமு ண்டாகி ஒவ்வியே வாழ்வா ளாகுங் உத்தமி மேலுங் கேளே.

  5. எருமைப்பால் கொடுத்த தோஷத்தால் இவ்விதத்துன்பங்கள் நேரும். இவளுடைய மறுபிறவியைச் சொல்லுகின்றேும். காளசுரத்தில் இதே குலத்தில் பிறந்து, சுகமுள்ளவளாகி வாழ்ந்து வருவாள், தாயே ! மேலும் கேளுங்கள்.

  6. தந்தையின் முன்ஜன் மத்தைச் சாற்றுவோ மோதூர் தன்நில் வின்தையாயத் தியின் வம்ச மெய்தியே பெருமை பூண்டு முந்தியு பூவி யுண்டாய் மூற்சியாய்க் குடும்பி யாகிச் சந்ததம் வாழு ந விலச் சாற்றுவோ மூழி தானும்.

  7. ஜாதகனுடைய தந்தையின் மூற்பிறவியைச் சொல்லுகின்றேும். ஓதாரில் வன்னிய குலத்தில் பிறந்து, பெருமையடைந்து, உயர்வான பூமி யைப் பெற்று, நல்ல குடும்பத்தை யடைந்து, வாழ்ந்து வரும் நாளில் எற் பட்ட தீவினையைச் சொல்லுகின்றேும்.

Page 580

  1. தன்னுடைக் குருவின் புத்திரி தன்மேலே மோகங் கொண்டு பொன்பணி யவளுக் நேந்து புகன்றணன் சிலேடை வார்த்தை அன்போல் கற்பின் மிக்காள் அதற்குமே விசையாளாய் உன்னத வார்த்தை சொலவாள் உத்தமி கேட்டி டாயே.

  2. தன்னுடைய ஆசிரியனின் பெண்ணின்பேது மோகம் கொண்டு, அவளுக்குப் பொன், ஆபரணங்களைக் கொடுத்து, இரு பொருள் படும்படி வார்த்தையைச் சொன்னான். தாய்க்கொப்பான அப்பெண்ணும் கற்புடைய மங்கையானதால், அதற்கு உடன் படாதவளாயி‌ல், உயர்வான புத்திமதி கூறினள். உத்தமியே ! கேளுங்கள்

  3. குருவின் புதல்வியைக் கற்பழித்த தோஷம்

  4. குருவின்தன் புத்திரி தன்னேக் கூடினல் தோட மெய்தும் வருஞ்சன்மன் தேனவ ரின்றி யாதியில் குடும்ப லேச்சல் வரும்பிணி யதிகம் நேர்ந்து புக்குவாய்க் காலன் பக்கல் திருமக ளிவ்வாறு சொல்லத் தீர்ந்றன செலிக்கே ருமல் ;

  5. குருவின் பெண்ணை ய்க் கூடி இன்பமுற்றுத்தாலும் தோஷமேற்படும். வரும் பிறவியில், உடன்பிறந்தவரில்லாமல், குடும்பத்தில் தன்பேரேற்பட்டு, பெரிய நோயையும் அடைந்து, இறப்பாய் என்று குருவின் மகள் சொல்ல, ஜாதகனுடைய தன்தை அதைக் கேளாமல்;

  6. பாழான காமத் தாலே பலாத்கார மாகக் சேர்ந்தான் ஆடமி லந்தத் தோடம் அனுசிய திவனுக் கேதான் தாழ்வான குடும்ப மாகிச சல்லிய முடைய ஞுடிச் கூற்ந்தத்த வென்னுரு சொன்னேனுச் செப்புவோ மின்னு மொன்று.

  7. கொடிய காமதாபத்தால் பலவந்தமாகப் புணர்ந்தான். அந்தத் தோஷம் எற்பட்டது. அதனல் ஜாதகனுக்குக் குடும்பத்தில் தாழ்வும், கடன் உபத்திரவும் எற்பட்டன என்று சொல்லுகிறேம். மற்று மொன்று சொல்லுவின்றும்.

  8. தன்னுடைக் கொல்லே தன்னில் தஙிற்று விருட் மொன்று அந்ததோர் விருட்சன் தன்னில் அனுகிறத் கறுப்பன் ருனும் இந்தவாறு மன்னன் ருனும் இவன்வேலக் குதவ வேண்டிச் செய்ந்தனன் மரத்தை வெட்டித் தொழிலுக்கு வைத்தாஎன்ரேும்.

  9. ஜாதகனுடைய தந்தையின் வீட்டுக்கொல்லையில் மரம் ஒன்றிருந்தது. அதில் ஒரு கறுப்பன் சாமி வசித்து வந்தது. இப்பேர்பட்ட மரத்தை ஜாதகன் தன் வேலக்காக வெட்டி, தன்காரியத்தை முடித்துக் கெள்ண்டான்.

  10. மரமது போன பின்பு மாழுநிக் கறுப்பன் ருனும் உறைவதற் பிடமே யின்றி உரைத்தது சாபந் தானுந் வருஞ்சன்மந் தந்நை யில்ல மதுதநே விட்டு நீங்கித் திறமையாய் வேறு வில்லந் செல்லுவா யென்று சொல்லும்,

Page 581

  1. மரம் வெட்டப்பட்ட பிறகு, கறுப்பன்சாமிக்கு இருக்க இடமில்லாமல் சாபமிட்டது. உனக்கு எற்படும் அடுது, பிறவியில், நீ உன் தந்தையின் வீட்டை விட்டு நீங்கி, வேறு வீட்டில் போய் வாழ்ந்த வருவாய் என்று கூறிற்று.

  2. உறுத்தலுற்ற பின்னை வில்லும் உறைந்துற்ற குறையபற்றிக் சாமியும் சுற்றித்தன மந்தி யத்தில் 'குமராக்கோட்டங்கள் சென்று திருவிளக்கு கதிகம் பார்த்துச் செல்வனுந் ஜீவித தேதான் மறலியின் பக்கல் சென்று மலரவன் வயையப் பட்டு;

  3. சாபரிவிட்டு, முனி வேறிடத்துக்குச் சென்றது. ஜாதகனுடைய தந்தை, தன் கடைசிக் காலத்தில், குமராக் கோயில்களுக்குச் சென்று, திருவிளக்குக் கைங்கர்யம் செய்து, ஜீவித்து வந்தான். பிறகு மரண மடை நது, பிரமனுல் படைக்கப்படுவான்;

  4. வந்தனன் கங்கை செயாய்ப் மங்கையுங் கேட்க இற்றுள இங்கிவன் முன்னன் மரணில் எய்தினான் இயின் வம்சம் சங்கையா மதிகத் தோடஞ் சார்ந்தது விச்சென் மத்தில் துங்கமாங் கங்கை செயாய்த் திறழிடன் வந்த தேண்ண.

  5. வேளாள குலத்தில் பிறந்தவன். பார்வதி தேவியும் கேட்க லாணுள். ஜாதகனுடைய தந்தை முற்பிறவியில் வன்னிய குலத்தில் பிறன் தான். அதிகமான தோஷங்களை யனடந்து, இப் பிறவியில் தூய்மையான வேளாள குலத்தில் பிறக்கும் காரணங் கொன்ன ?

இபமேற்றிய புண்ணியத்தால் குலம் உயர்தல்

39.- அப்பலன் சொல்லுந் மென்னா அந்திய காலந் தன்னில் மெய்யப்புனல் குமராக் கோட்ட மேலிவ ஜீபம் பார்க்க அப்பனும் வாழ்ந்த தாலே அறுமுகன் உருபை யாலே இப்பிறப் பினிலே கங்கை எய்தின நில்வே யம்மா.

  1. அந்தப் பலன்களைக் கூறுங்கள். ஜாதகனுடைய தந்தை, தன் இருதிக் காலத்தில், சுமரபெருமாளின் கோயிலில் தீபம் வைத்து வந்த தால் ஆறுமுகக் கடவுளின் இருடையினுள் இப்பிறவியில் வேளாள குலத்தில் பிறந்தான் என்று கூறுகிறும்.

  2. இச்சென்மந் தன்னி லேதான் எய்திடு முன்னும் தானும் கச்சணி மாது சாபம் கலந்ததால் பிணியும் வாய்க்கும் துச்சமாம் பாண்டு தானுள் சேர்ந்திடு மாதி யில்தான் பிச்சமாய் முனியின் சாபம் விலகப் பிறந்த தானும்.

  3. இப்பிறவியில் முற்பிறவியில் செய்த தீவினைகள் சேரும். பெண் உடைய சாபத்தால் நோயுண்டாகும். ஆதிகாலத்தில் பித்தபாண்டு நோய் எற்படும்....................முனிச்சரனின் சாபத்தால் வீடு நீங்கும்.

1 மருளி எழுந்ததருளியுள் லதிகள்.

Page 582

  1. அத்திரி சொல்லுங் கின்றுர் அவனுக்குப் பித்த பாண்டு உற்றிடு மென்று சொன்னீர் உரைப்பீர்கள் கிரையைத் தானும் பித்தமாய்ச் சொல்லுங் கின்றனள் தேவியின் தோடன்றோ உத்தமன் கர்ம சாந்தி உண்மையாய்ச் செய்து மேதான்;

  2. அத்திரி முனிவர் கூறுகின்றார். ஜாதகனுடைய தந்தைக்குப் பித்த பாண்டு ரோகம் ஏற்படும் என்று சொன்னீர்களே. அது நீங்கச் சாந்தி யோன்று செய்ங்கள். தயாராகச் சொல்லுகின்றேன். பெண்ணின் தோஷம் நீங்க, ஜாதகனுடைய தந்தை, கரும சாந்திக்கு உண்மையுள்ள மனத்துடன் செய்து;

  3. மண்டுகப் பற்பனை தன்னே மண்டலங் கொள்வாள் லகில் கண்டதோர் பித்த ரோகங் காணுது வென்று சொல்லீரும் தண்மாய்ச் செய்யா லகில் சிவனொளி லதிக முண்டாய் முனிவர்கள் போல் நேரு மொழிகுவாள்.ராதிரி தாமும்.

  4. மண்டுக பல்ஸ்த்தை ஒரு மண்டலம் (நாற்பத்தைந்து) நாட்கள் உட் கொண்டால், பித்த ரோகம் ஏற்படாது என்று சொல்லீரும். அசிரத்தை யுடன் செய்தவராயிட்டால், சினகுட்களில் ரோகம் அதிகமாகப் பரவிடும் என்றும். அத்திரி முனிவர் கூறுகின்றார்.

கர்மசாந்தி : ஸ்புதன்செய்யும் வகை

  1. எவ்விதக் கர்ம சாந்தி இயம்பினீர் முனிவரே நீர்தான் பவ்வமாய் விவரண சொல்லீரே பகருவோம் கேளு மம்மா ஒவ்விய கலசன் தானும் உற்றதோர் சமித்தைத் தானும் திவ்யமாய் நலம தாகுஞ் சிறப்புட லைட சாத்தி;

  2. கரும சாந்திகள் செய்யும் விதம் எப்படி? முனிவரே! கூறுங்கள், விபரமாக. சொல்லுகின்றேன். கேளுங்கள். ஒவ்விய கலசங்கள் ஸ்தாபித்து, உற்ற சமித்துகள் ஒன்பது எடுத்து, கலசத்துக்குப் புத்தாடைகள் சாத்தி;

  3. சதிபதி பிம்பம் ரண்டு சமித்தினு லோமனஞ் செய்து அதற்குமேல் மூலஞு சொல்வோம் அந்தசேக காண்டத் தன்னில் விதம்போலச் சகத்திரான் சொல்லி வீரியன் தானஞ் செய்து பதியினில் சத்தி பூசை பண்ணின பின்பு மேதான்;

  4. சதிபதி பிம்பம் (ஆண் பெண் உரு) இரண்டு செய்து, சமித்தால் ஓமம் செய்து, அதற்கு மூல மந்திரத்தைச் சொல்லி ...........முதல் காண்டத்தில் கூறியதுபோல் ஆயிரம்தரம் சொல்லி, ஓபித்து, தானம்செய்து சத்தியின் பூசை செய்து, பின்பு;

  5. நாறுண்ட சட்டங் கொண்டு நொறுக்கியே யறைத்துக் கொண்டு குரிய பழச்சாறு விட்டுக் கசடுடன் தன்னில் வைத்துத் தீர்மா யிவ்வாறு மூவேழ் செய்வாமற் புதத்தில் சேர்த்து ஆறுமாறு முகனேப் போற்றிச் ஆவின்நெய் தனிலே கொள்ள;

Page 583

  1. நூறு வருடமான பழைய சட்டம் எடுத்து, அதை நிரூகித அரைந் தூக்கொண்டு, சொல்லிய பழச்சாற்றைவிட்டு, கழுடம் வைத்து, இருபதொரு செவ்வாய்க்கிழமைகள் ஸ்புடம் வைத்து, சுபிரமணியக் கடவுளோத் துதித்து, பசுவின் நெய்யில் கலந்து உட்கொண்டால்;

  2. வினையது விலரும் மென்றேும் விளாம்பின படி செய்யானேல் கனமுடன் வியாதி விருத்தி கண்டிடுன் சிக்கி ரத்தில் அநேயவே யிவன்பின ஜன்மம் அறைகின்றேுஂ தில்லே தன்னில் கனமுள பிரம்ம செயாய்க் கல்ப்பது யென்று சொன்னேும்.

  3. நோய் விலரும் என்றேும். கூறியபடி செய்தவாவிடில் வியாதி சாகிரத்திலேயே விருத்தியாகும். இவனுடைய மறு பிறவியைச் சொல்லு ஓன்றும். புண்ணிய சோடதிரமாயி தெம்பரத்தில் அந்தண குலத்தில் பிறப்பான் என்று சொல்வேன்.

  4. இநததோர் ஜன்ம் தன்னி லிவன்கங்கைக் குளுபும் தித்து என்னபுண ணியங்கள் செய்தான் இயம்புவீர் விவர மாக அந்நவ நிச்சென் மத்தில் அரன்பத்தி யதிகங் கொண்டு பின்னயும் வேதந் தன்னேப் பிரியாம லுச்சா ரித்து;

  5. இநதப் பிறவியில் இவன் வேளாள குலத்தில் பிறந்து, என்ன நற்செயல்களோச் செய்தான்? இவன் இப்பிறவியில் சிவபெருமான்மீது அதிகம் பக்தி கொண்டு, வேதத்தை விடாமல் உச்சரித்து வந்து;

  6. மனமது கவடு மின்றி வருவதால் மறுபி றப்பில் கனமுள பிரம்ம செயாய்க் காவல் நுடிப்பா என்றேும் அநேயவே யிவன்முன் ஜன்மம் அறைகின்றேுஂ காஞ்சி தன்னில் தனயனு மிக்க லத்தில் ஜனித்தன நிவனே யம்மா.

  7. மனத்தில் கபடமில்லாமல் வாழ்ந்து வருவதால், இவனுக்கு எற்படும் மறு பிறவியில் அந்தண குலத்தவனாகப் பிறப்பான் என்று சொன்னேும். ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும். காஞ்சிபுரத்தில் இதே குலத்தில் பிறந்தவன் ஜாதகன் என்றேும்.

  8. பலவிதச் செடுதச் செய்து பாறினில் வறுமை யின்றி நல்முள வறத்தி லிச்சை நாயகன் மனமே யின்றிக் குலவிய காலன் பக்கல் கூதித்தன நிவனே யென்றேும் திலோன்கோன் வரையப் பட்டு இனித்தனண் கங்கை செயாய்.

  9. பலவிதமான வர்த்தகம் செய்துவந்து, உலகில் வறுமையின்றி, தருமம் செய்வதில் விருப்ப மில்லாமல் வாழ்ந்து, மரணமடைந்தவிட்டான் இவன், என்றேும். பிறமதேவருள் படைக்கப்பட்டு வேளாள குலத்தில் தோன்றினான்.

1 சிதம்பரம்.

Page 584

  1. இவனுடைப் பொதுயோ கத்தை இயம்புவோம் வ றுமை யில்லான் இவன்தன்னை யாஸ்தி தன்னே இவ றுமே விருத்தி செய்வன் இவன்தன்னை மேலாய் வாழ்வன் இடருக ழில்லா னுக்கும் சிவன்தனேப் பூசை செய்து சேர்ப்பனும் பூமி தன்னே.

  2. ஜாதகனுடைய பொதுயோகத்தைச் சொல்லுவின்றோம். வ றுமை யில்லாதவன். தன் தன்மையின் உளதியைப் பெருக்கவான். தன் தந் தைக்கு மேலாக வாழ்வான். துன்பங் க ழில்லா தவன். சிவபெருமாளுக்குப் பூசை முதலியன செய்து பூமியைச் சேர்ப்பான்.

  3. உலகுளோர்க் குதவி செய்வன் உத்தம குணி வாழ்வன் நிலமையாய் மிருப் தாண்டில் நிகர்கள் இல் மாதன் தன்னில் தலைவனுந் தத்தைக் கேதான் சாற்றி எங் கருமன் தானும் குலவிய முன்னுள்வ் சாந்தி குறிப்புடன் செய்வா னுளில்;

  4. உலகத்தவர்க்கு உதவி புரிவான். உத்தமனுக வாழ்ந்து வ ருவான். தன்னுடைய இருபதாம் வயதில் புரட்டாசி மாதத்தில் தன் தன்னைக்குக் கருமங்கள் செய்வான். முன்பு சூறிய சாந்திக்கோ ஜாக்கிரதையுடன் செய்து வந்தால்;

  5. சொன்னதோர் காலந் தன்னில் செய்யினுங் கண்டந் தானும் இன்னவன் செய்யா னுகில் சுராண்டில் கண்ட மென்றும் அன்னைக்கு முப்பா ஒன்பா னழகிய தேளின் மாதம் தன்னிலே கண்டட மென்றே ருக் சாற்றின மொழிகுன் றுவே.

  6. சொன்ன காலத்தில் ஒரு கண்டம் எற்படும். செய்யாவிடில் இரண்டாம் வயதில் கருமம் செய்ய தேரிடும். ஜாதகனுடைய முப்பத்தொன்பதாம் வயதில் தாய்க்கு கண்டம் நேரும். அது கார்த்திகை மாதத்தில் நேரும். சூறிய வார்த்தைகள் தவறு.

  7. உதித்ததவன் தனக்குக் காலம் உறைகின்று மன்பா னுறில் சதியிலாத் தனுசு மாதந் தசமியாம் வளர்பக் கத்தில் விதியது மூடியு மென்றே ருவிளம்புவோ மிவன்பின் ஜன்மம் க்கிதருங் காஞ்சி தன்னில் கனமுள பிரம செய்யாம்.

  8. ஜாதகனது மரணக் காலத்தைச் சொல்லுவின்றோம். ஐம்பத் தாறும் வயதில் மார்கழி மாதம் சுக்ல பக்ஷம் தசமி திதியில் மரணமடை வான். இவன், மறுபிறவி காஞ்சிபுரத்தில் அந்தண குலத்தவனுக் பிறப்பான்.

  9. வந்ததுமே வராசர் பக்கல் மன்னனுந் ஜீவித் தேதான் முந்திய கோர்த்தி யாகி மூயற்சியாய்க் குடும்ப மாகத் தன்னா மதிக மாகச் சகத்தினில் வாழ்வா னுக்கும் இந்த இன்றைஞ்சு மாதே இப்பலன் சிதறி டாதே.

Page 585

மிதுன லக்கனம்-ஜாதகம் 53

525

  1. பிறந்து, அரசாங்க உத்தியோகம் ஏற்று, ஜீவித்து வருவான். புகழடையவனை, முயற்சியுள்ள குடும்பத்தையடைந்து, தன் நல் சம்பாதிக் கப்பட்ட பொருள் அதிகமாகி, உலகில் வாழ்வான். இந்திரனுல் தோன்தரிக் கப்படும் தேவியே ! இத்தப பலன் தவருது.

  2. சாதகன் ஜாதகங் காணும் சந்திரன தசையி றுப்பக் கோ லமா யாண்டு வெட்டுங் குறித்திட்டு திங்கள் ஆறும் நீதியாய் ஜாதக கர்க்கு நிகழ்த்துவோங் கண்டன் தானும் போதவே நிகழு நாளில் புக்கிடுந் துனைவர் தாமே.

  3. ஜாதகன பிறக்கும் காட்டில் சந்திரமகாதசையில் இருப்பு எட்டு வருடங்களும் ஆறு மாதங்களுமாம. ஜாதகனுக்கு கெணடம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் தோன்றுவார்.

  4. தந்தைக்கு வதிக ரோகங் சார்ந்திடு மிதுவல் லாமல் மூத்திய பூமி விருத்தி எய்திடு மிவனுக்கு கேதான் சொந்தமா தசல்நித னிக்கு ஜயமுண்டு கிருக மெய்தும் பிந்திய பாகன தனில் பேசவோம் விவர மாக.

  5. தந்தைக்கு ரோகம் அதிகமாகும். இதவன்றி, பழைய பூமி விருத்தி யாகும். இவனுடைய சொந்த மாமனுக்கு வெற்றியுண்டாகும். வீடு கிடைக்கும். பிற்பாகத்தில் விபரமாகக் கூறுகின்றோம்.

Page 586

ஜாதகம் 54.

  1. பொன்அசை யிய மாகப் புதன்தலாம் புகருங் கள்நி சந்திமன் ராகு மானில் தபனனுந் தேள தாக மண்ணிய குசனுன் சாடி வருஞ்சகி வண்டி யாக ஒன்றவாறு இரகம் நின்று இலக்கினம் வீண யாக;

  2. குரு சனி சிம்மத்திலும், புதன் தலாத்திலும், சுக்கிரன் கன்னியிலும், சூரியன் விருச்சிகத்திலும், செவ் வாய் கும்பத்திலும், சந்திரன் ராகு மகரத்திலும், கேது கடகத் திலுமாக நவக்கிரங்கள் இருந்து, லக்கினம் மிதுனமாக; இருந்தால்;

  3. பலனதைச் சொல்லு மென்று பார்வதி கேட்கும் போது குலவிய பராசர் சொல்வார் குறித்தது வாறுன் ஜன்மம் தலமது கீழ்மேல் வீதி தென்வாசல் குணக்கில் தந்தி நிலமுள் வடகிழக்கு நிலசது அமன்று சொல்லெனும்.

  4. பயனேச் சொல்லுங்கள், என்று பார்வதிதேவி கேட்கும்போது, பராசர முனிவர் கூறுவின்றார். இது ஆண் குழந்தையின் ஜாதகம். பிறந்த வீடு கிழக்கு மேற்கான வீதியில் தெற்கு வாடையிலுள்ளது. மேற்குத் திக்கில் விறுயகர் ஆலயமும், வட கிழக்கில் சிவபெருமான் கோயிலும் உள்ளன என்று சொன்னேன்.

  5. குடகினில் மாறி யுண்டு சூறுவோ மே : டை காணும் அடைவுடன் தெற்கில். . . . அருள்பான் சாலி நிற்கும் திடுமடன் சிற்றார் தன்னில் செப்புமிவ் வடையா ஞத்துள் உடலெங்கை செய்யா வங்கு உதிப்பது மூலர்கு ஜன்மம்.

  6. மேற்குத் திக்கில் மாறியம்மன் கோயிலும், ஒரு நீரோடையும் உள்ளன. சமீபத்தில் தெற்குத் திக்கில் திரௌபதியம்மன் கோயிலும் உள்ள, ஒரு சிற்றூரில், இவ்வித அடையாளங்களுடன் சூடிய வீட்டில், வேளாள குலத்தில் ஜாதகன் தன் தந்தைக்கு மூன்றுவது குழந்தையாகப் பிறப்பான்.

Page 587

இருநவன் ஜனன யோகம் எழுமிலெறுந் தன்நத யோகம் ராண்நிய வழ்நே யோகம் வரும்புற்ற காத்திர யோகம் தன்னிலே முன்பின் ஜன்மம் சாந்தியுங் கூறு கின்றேும் அன்னமே யாங்கள் சொல்லும் அருள்மொழி குண்று வென்றேும்.

  1. ஜாதகனுடய பிறப்பு யோகம் அழியாத்ந்யையின் யோகம் தாயின் யோகம் வரும் மீனவி மகாநின் யோகம் முற்பிறப்பு மற்பிறப்பு இவை கையும், சாந்தியையும் கூறு஫ின்றோம். எங்களுடைய அருள் வார்த்தைகள் தவரு.

  2. தந்தையின் வர்க்கந் தன்னைச் சாற்றுவோ மறுவ சாறும் எம்மையே வாண்பா லொன்று எழுதுள கண்ணி ரண்டு சந்ததம் விருத்தி யாமிச் சீரண சிலநாள் தன்னில் முந்திய பிறாத குணத்தைப் புகலுவோங் கேளுங் தாயே.

  3. தந்தையின் வர்க்கத்தாரைச் சொல்லுவிந்றோம். அவர் அறுவர் என்றோம். சகோதரன் ஒருவனும் சகோதரி இருவரும் விருத்தியாவார்கள். மற்றவர்கள் பிறந்த, சின்னாட்களில் இறந்து விடுவார். தந்தையினுடைய குணத்தைச் சொல்லுவிந்றோம். அம்பிகையே ! கேளும்.

  4. இருநிறந் சமதே கத்தந் இடாநாந் புத்தி யில்லாந் உரைசெய்வாந் சுகமாய் வார்த்தை ஒன்றொடி யார்க்கு நேயந் ஒருஷியுந் செய்வாந் ஞகும் கெடுதலாம் புத்தி யில்லாந் விரைவினில் நடக்க வல்லாந் வினோபுலம் விருத்தி செய்வாந்.

  5. இரு நிற முடையவன். சமமான உடலமைப் புள்ளவன். திய எண்ணங்க லில்லாதவன். சுகமாகப் பேசுபவன். மனவிக்குப் பிரியஙக இருப்பாந். விவாதம் செய்து வருவாந். கெட்ட புத்தி இல்லாதவன். வேக மாக நடப்பவன். வினை நிலங்களிப் பெருக்குவாந் என்று கூறுவிந்றோம்.

  6. பித்தச்சூடைய ஞகும் பிஞ்சுகந் தநேத்து திப்பந் உத்தம ஜகி வாழ்வாந் உள்மனங் கவடு மில்லாந் நத்தினோர்க் குதவி செய்வந் நந்முக வடிவு காணும் நித்தியஞ் சில ஞுவந் நீர்தநில் தோய வல்லந்.

  7. பித்தச் சூடுள்ளவன். சிவபெருமானேத் துதிசெப்பவன். உத்தமநுக வாழ்ந்து வருவாந். மனத்தில் கபடமில்லாதவன். தன்னே வந்து அடைந்த வர்க்கு உபகாரம் செய்பவன். அழிய முகம் உள்ளவன். நல்லொழுக்க முடையவன். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவான்.

  8. தந்தையின் பாகம் ரண்டாய்ச் சாற்றுவோம் வாயு ரோகி தந்தந மதிக மில்லாந் சதுஷ்பாதம் விருத்தி செய்வந் விநதையாய்ப் பேச வல்லாந் வித்தையுங் கெஞ்ச முன்ளாந் கந்தநே யின்ற டாதே கழறுவோங் கேட்டி ! டாயே.

Page 588

  1. தந்தையின் சொத்துக்கள் இரு பங்காகும். வாயு ரோக முள்ளவன். தன்னல் சம்பாதிக்கப்பட்ட பொருள் அதிக மில்லாதவன். கால் நடைகளைப் பெருக்குவான். சிறிது கல்வியறிவுள்ளவன். கத்திராநேப் பெற்ற பார்வதி தேவியே ! கூறுவின்றேம். கேளுங்கள்.

  2. இக்குண முடையோ ரூக்கு இவனுடைய வுதிப்பா றுகும் மிக்கவே விவன்கு ணத்தை விளம்புவோ ன் சிவந்த மெய்யன் சிக்கன மில்லா றுகுத் கேய்ந்திடுந் தத்த மாறும் திக்கெலாம் நல்லோ னிவன் சிறமுக மொருபால் தாழ்வு.

  3. இங்ஙனம் சூறப்பட்டவ றுக்கு ஜாதகன் பிறப்பான். இவனுடைய குணத்தைச் சொல்லுவின்றேம். சிவந்த மேனியன். சிக்கன மில்லாதவன். பற்கள் தேய்ந்து போம். நான்கு திக்குகளிலும் நல்லவன் என்று பேசப் படுவான். தலையும் முகமும் ஒரு பக்கமாகத் தாழ்ந்திருக்கும்.

  4. கல்வியுங் கொஞ்ச முண்டு காரமதில் கோதுமை ரேகை இல்லாயென் நுறைக்க மாட்டான் இடாடான் புத்தி யில்லாந் தசாலுவேந் தற்பிறு ளோரும் சகுணமாலைச் சுக்கு லத்தான் இல்லதும் புதிதாய்ச் செய்வான் ஈசுவரி கேட்டிடாயே.

  5. சிறிது கல்வியறி வுள்ளவன். கையில் கோதுமைரேகை யுள்ளவன். யாசித்தவருக்கு இல்லே யென்று சொல்லாதவன். திய ஏண்ணங்களில்லாத வன். நேர்மையாகப் பேசுவவன். சகமுன்ளவன். நிலையான மன மில்லாதவன். புதிய வீடு கட்டுவான். ஈசுவரியே ! கேளுங்கள்.

  6. பூமியுந் பரிபா லிப்பன புண்ணிய மனத்த றுகும் சேமமாங் குடும்ப மாவன் செய்தனறி மறவாறு கும் தாமதக் குணத்தா றுகும் சல்லியங் கொள்ளா டென்றும் தாம மனைய யொருவர்க் கொண்ண ன் திரையில் லாத நெஞ்சன்.

  7. பூமியை யாண்டு வருவான். புண்ணியமான மனத்தினன். சகமுன்ள குடும்ப முள்ளவன். பிறர் செய்த உபகாரத்தை மறவாதவன். தாமதமான குணத்தினன். கடன் வாங்காதவன். பிறுக்குத் திங்கு செய்ய என்னைத் வன். தைரியமில்லாத மனத்தினன் என்று கூறுவின்றேம்.

  8. சகையுங் கொஞ்ச முள்ளான் இவன்பித்த தேகி யாவன் நாகரி கங் கெரில்லான் நாயகி யிட்ட றிவன் ஆசம மிரியா றுகும் ஆவுகள் விருத்தி யுள்ளான் ஊகமு முடைய றுகும் ரோமங்கள் நீட்சி யில்லான்.

  9. சிறிது கொடுக்குங் குணமுள்ளவன். பித்தச்சீர முடையவன். நாகரிகங் கல்விலாதவன். மனைவிக்குப் பிரியமானவன். பசுக்க ள் பெருக்கமாக உடையவன். ஊகமுள்ளவன். தலை மயிர் குட்டை யாக இருக்கும்.

Page 589

  1. இவனுடைக் தரணவர் தம்மை இயம்புவோராம் மூவராகும் அவனியில் லான்பால் காணுன் அழிய பெண்பால் நண்டு நவணியில் தீக்க மாறும் நாயகன் தனிக ரூவன் சிவந்ததாப் பூசை செய்யுந் தேவியே கேட்டிடாவே.

  2. ஜாதகனுடைய உடன்பிறந்தவர்களுக்கூட றுவோம். அவர்மூவராவர். சகோதராக வாளிருந்தவர்கள். இருகரங்களுள்ளவன். அவர்கள்நீண்ட ஆயுளுள்ளவர்கள். செல்வவானுளிருப்பான். சிவபெருமானைப்பூசைபுரியும் தேவியே! கேளுங்கள்.

  3. இரணவன் மணத்தின் காலம் இயம்புவோ மிருபதாண்டில் கன்னிகை யுத்திர் ரத்தில் கனத்திடு நகரந் தன்னில் அண்ணவள் வருவாள் ஆகும் அவளுமால் நிறத்ததாஆகும் தன்மனஂ கவர்டு மில்லாள் சரசமாய்ப் பேச வல்லாள்.

  4. ஜாதகனுடைய திருமணக் காலத்தைக்கூறுகின்றேன். இருபதாம் வயதில் வடக்குத் திக்கிலுள்ள பெரிய நகரத்திலிருந்து மணவி வருவாள் என்று சொன்னேன். அவள் கரிய நிறமுடையவள். கபடமில்லாத மனத்தினள். சரசமாய்ப் பேசுபவள்.

  5. வரனுக்கு நேய முள்ளாள் மாதுநன் ணடக்கை யுள்ளாள் திருமக ளொருப்ப தாகுஞ் சிறுத்தவர்க் குதவி செய்வள் பொறுமைய ளில்மா நத்தால் பூயிமில் நல்லோ ளாவள் வறுமைக ளனடியாள் ஆகு மக்கையும் யோக சாலி.

  6. தன் கணவனுக்குப் பிரியமுள்ளவள். நன்னடத்தை யுள்ளவள். இலக்குமியைப்போன்றவள். துன்ப மடைந்தவர்க்கு உபகாரி. பொறுமை யுள்ளவள். இளகிய மனத்தினள். உலகில் நல்லவளாகி இருப்பாள். தரித்திர மடையாதவள். பெண்ணும் அதிர்ஷ்டமுடையவள்.

  7. புத்திர விருத்தி தன்னெப் புகலுவோ மீரஞ்ச ஆகும் சித்தமா யானப லொன்று தீர்க்கமாம் பெண்பால் நான்கு சுத்தமா மைந்துந் தீர்க்கஞ் ஜீரண மற்ற வல்லாம் பத்தியாய்ப் பராசர் சொல்லப் பகருவாற் றத்திரி தாமே.

  8. ஜாதகனுடைய புத்திரவிருத்தியைச் சொல்லுகின்றேன். அவர் பத்தினமராவார். ஒரு புத்திரனும் நான்கு புத்திரிகளும் ஆக ஐவரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். மற்றவர்களெல்லாம் இறந்த விடுவர், என்று பராசர்முனிவர் சொல்லுகின்றார்.

  9. எப்படிச் சுதராண் விருத்தி இயம்பினீர் முனியே நீர்த்தம் தப்பிதந் சுதராள் நுக்கு இனிக்கினுந் திதே யாகுந் மெய்ப்படு ணந்தச் சங்கை விளம்புவீர் விர மாகக் செப்புவார் பராசர் தாமும் செயுமே வொன்பான் நிற்க ; Sapta.—34

Page 590

  1. புத்திர விருத்தியுண்டு என்று எங்ஙனம் சூறினீர்கள் ? முனிவரே ! ஊண் குறித்துக்குத் தோஷமுண்டு. பிறந்தாளும் நிலேயா. அந்தத் தோஷத்தைச் சொல்லுங்கள், என, பராசர முனிவர் கூறுகின்றார். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருப்பதாலும்;

  2. புத்திரு 'மன்ஜில் தங்கப் புகருமே நீச்ச மாக மநது நீசனைப் பார்க்கும் வீட்டில் மனதச் கற்பதை இந்தவாறு அத்திரி சொல்லி இயல்ஜ்ய முனிவர் சொல்வார் மநதிரி தனக்கு ரண்டில் ²வரணுக்கி³ இருப்பதாலே;

  3. புதன் புத்திர ஸ்தானத்தில் இருந்து சுக்கிரனும் (இந்தாம் வீட்டுக் சுரியவன்) நீசமாக இருப்பதாலும், சனி இரண்டைப் பார்ப்பதாலும், புத்திர தோஷம் என்று சொன்னேன். இங்ஙனம் ஸ்ரீதிரி முனிவர் கூற, இயமுனி சொல்லுகின்றார். கருமதானுபதியாயிய குரு விருக்கு மிடத்துக்கு இரண்டாம் மிடத்தில் சுக்கிரன் இருப்பதால்;

  4. கருமங்கள் செய்ய வேண்டிக் காவல் ஒருவ ஊண்‌டு அறைகின்றேன் முன்னை காளன் அனுப்பிநுந் திதே யாகும் திறமையா யெட்டாந் இன்மந் இரித்திதுன் தீர்க்க மாக் குறுமுனி யிதைக் கேட்டுக் சுடருவார் சிலேவ சங்கை.

  5. ஜாதகனுக்கு இறுதிக் கருமங்கள் செய்ய புத்திரன் ஒருவன் உண்டு. முன் பிறந்த புத்திரனில்லாதவன் என்று சொன்னேன். பிறந்தாளும் இறந்து விடுவான். ஜாதகனுக்கு எட்டாமவதாகப் பிறக்கும் புத்திரன் நீண்ட ஆயுளுள்ளவன். அகத்திய முனிவர் இதைக் கேட்டுச் சில சந்தேகங்களோச் சொல்லுகின்றார்.

  6. எண்நகா ரணத்தி னுலே இலகாது மூனனு ணென்றீர் அநததோர் சேதி சொல்வீர் அவனுடும் ஜன்மந் தன்நில் கண்மங் எதிகள் செய்தான் காணுது புத்திரர் தாயும் தன்னிலே யந்த உழைச் சாற்றுவீர் விவர மாக.

  7. ஜாதகனுக்கு என்ன காரணத்தால் மூதலில் பிறந்த புத்திரன் இல்லே என்று சூறினீர்கள் ? அந்த விபரத்தைச் சொல்லுங்கள். ஜாதகனும் மூற்பிறவியில் பலவிதமான திசைசெயல்களோச் செய்தான். அதனில் புத்திரர் தோன்றமாட்டார். அந்தத் திவிணையை விவரமாகச் சொல்லுங்கள்.

  8. முன்னவ நிருந்த ஜன்ம மொழிஙின்றெங் காஞ்சி யுத்தம் உனனதச் சமஹூர் தன்நில் உறைநதன நிக்கு லத்தில பெர்னபணி யதிக முண்டாய்ப் பூமியு முடைய ஞகித் தன்மேல் புத்திர ருணடாய்த் தனமதால் செட்டுச் செய்து;

  9. ஜாதகனுடைய மூற்பிறவியைச் சொல்லுவின்றேன். காஞ்சிபுரத் துக்கு வடக்கில் உள்ள சமனிலேயான ஊரில் இதே குலத்தில் பிறந்தான். போன ஊர்ப்பணிகள் அதிகமாக அடைந்து; ஊர்யும் உழவர்குள், மன்னி மக்களோப் பெற்று, பணத்தைக் கொடுக்கல் வாங்கல் செய்து வந்து;

¹ புத்திர ஸ்தானம்.

²சுக்கிரன்

Page 591

  1. பலருக்கு வுதவி செய்து பாரினில் வாழு நாளில் குலவியே வந்த ஆழைக் கூடுறுவோம் விவரா மாக நல்முள மறையோ னுக்கு நற்சுடு ஒெருவ னுணன் தலைமதில் வறுமை யாய்ச சத்தியில் ஒபங்க ஒின்றி;

  2. பல பேர்கட்கு உதவிசெய்து உலனில் வாழ்ந்து வரும் காலத்தில் வற்பட்ட ஏடையேல் விபராக கூறிகன்றோம். நல்மையுள்ள அந்தனரொ இருவனுக்கு நல்லொழுக்கமுடைய குமாரன் ஒருவன் உண்டு. அவன் வறுமையுடன் சந்தியாவந்தனம் முதலிய ஒபங்கொச செய்யாமலிருந்ததால;

  3. உபநய னங்கள் செயய உத்தமன் தன்பால் சென்று நயமுள வார்த்தை பேசி நற்பொரு ளுதவி செய்வாய் ஒபதப முடிப்பே னென்று செபிநு னேன்மை தானுந் வியமிலாத தாரே னென்ன வேதியன் தைரியங் கொண்டு;

  4. உபநயனம் செய்ய நீனேத்து, ஜாதகனிடம் சென்று, நயமான வார்த் தைகோக் கூறி, பொருள் உதவி கேட்க, ஜபங்கொச செய்யவேண்டிய பொரு ளுதவி செய்கிறேன் என்று சொன்னேன். எழையும் அந்த வார்த்தையில் நம்பிக்கை வைச்சு தைரியத்துன்;

  5. சேகரன் செய்த பின்னல் செம்பொனேக் கேட்கும் போது தாகவே பூமி தந்தால் தருகுவேன் பொருளே யென்ன 1ஆகமன் மணம் வருந்தி அவன்மொழி போலச் செய்யப் பாகமாய்ப் பொருளேக் தந்தான் பற்றியே சென்று னென்றேும்.

  6. மற்ற சாமானகொச சோர்த்துக்கொண்டு பொருளேக் கேட்கும்போது, உன்னுடைய பூமியைக் கொடுத்தால்தான்பணம் தருவேன் என்று சொல்ல, அவுந்தனன் மணம் வருந்தி, அவன் சொல்லியதுபோல் செய்தவுடன், ஜாதகன் பொருளேக் கொடுத்தான். அந்தணனும் அதை வாங்கிக்கொண்டு சென்றுன்.

  7. மணமது முடித்துப் பின்பு மறையவன் சிலநாள் சென்று கனமுடன் பொருளே யிக் கங்கையின் குலத்தோன் றுனுந் பிணியாக வதிகம் பொன்னேப் புகலவே மணம்போ லீந்த அனேயவே மறையோன் றுனுந் அறைகுவான் மணவே றுப்பாற்.

  8. உபநயனத்தை முடித்துக்கொண்டு, சில காலம் சென்று, அந்தணன் ஜாதகனிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, நிலத்தைக் கேட்கும்போது, ஜாதகன் பொய்யாக அதிகமான பொருளேக் கேட்டான். அந்தணனும் அதே போல் கொடுத்துவிட்டு மணவேறுப்புடன் கூறுகின்றுன்.

  9. மதலேயின் சபத்துக் காக வாங்கின பொருளே யன்றி நிதியது வேறே யில்லே நீயதமா யதிகம் பெற்றுல்ச சதிசெய்கையால் மறையோர் குமைதச் சந்ததி தேடி மாறும் விதியினுல் மறுஜன் மத்தில் வீரது வாண்பா இுந்தான்.

Sapta.—34

Page 592

  1. என்னுடைய மகனின் உபநயநத்துக்காக் கொடுத்த பொருள்நத தவிர உனக்குத் தரவேண்டியது வேறு இல்லை. நீ அனியாயமாக அதிகமான பொருளை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டாய். அந்தணனே எமாற்றி விட்டாய். அதனால் உன் சந்ததிக்குத் தோஷமாகும். மறு பிறவியில் புத்திரர்கள் தோன்றமாட்டார்.

  2. வேதிய னிவனாறு செல்வம் விலகினி நிதியோர் தோடும் திதியாக் கறுப்பன் தென்று தீர்க்கமாய் வாசஂ கொல்லை நீதியாய் மரத்தை வெட்டி நிமலன்தன் வேலைக் காகச் சூதன கறுப்பன் ருனுந்த தங்குமில் விலசின தாலே;

  3. அந்தணன் இங்ஙனம் சூறிவிட்டுக் சென்றான். இத்து ஒரு தோஷம், இவன் வீட்டுக் கொல்லையில் கறுப்பன் சாமி ஒன்று வசித்து வந்தது. அந்த மரத்தை இந்த ஜாதகன் தன் வேலைக்காக வெட்டிவிட்டான். கறுப்பன் சாமிக்கு சுத் தங்குமிடம் இல்லாமற் போனதால;

  4. வேறெறு விருட்சஞ் சென்று விளம்பிற்றுச் சொல்லக் கேளாய்த் தீர்மாய் இரித்த வில்லந் செல்லாமல் வேறு வில்லம் மாறுவாய்ச் சுதராண தோட மறைந்து கறுப்பன் தானுந் சூறின விரண்டு சாபங் கூடியற்று விவனுக்கு கேதான்.

  5. வேறெறு மரத்துக்குச் சென்றது. அது சூறிய சாபத்தைக் கேளுங்கள். உனக்கு, பிறந்த வீடு கிடைக்காமல் வேறு வீடு பெற்று வாழ்ந்து வருவாய். ஆண் குழந்தைக்குத் தோஷம் உண்டு என்று கறுப்பன் சாமி சொல்லியது. சொல்லிய இரு சாபங்களும் ஜாதகனுக்கு எற்பட்டது

  6. அந்திய காலந் தன்நில் அவன்சுத ராணில் லாமல் அந்நகன் பக்கல் சென்று அயன்றனுள் வரையப் பட்டு வந்தவ நிவனோ என்றே மறைகின்றேற் மிச்சென் மத்தில் சந்ததி யாண்பால் தோடந் இனித்தவில் விலகு மென்றேும்.

  7. ஜாதகன் (முற்பிறவியில்) தன் கடைசிக் காலத்தில், ஆண் குழந்தை கரில்லாமல், மரணமடைந்து, மீண்டுந் பிறமனுல் படைக்கப்பட்டுப் பிறந்த வன் என்று சூறுகின்றேன். இப்பிறவியிலும் ஆண் சந்ததிக்குத் தோஷமும் பிறந்த வீடு கவிட்டுப் போம் என்றேும்.

  8. எந்தக்கா லத்தி லேதான் இவனில்லம் விலகினு சொல்லீர் இந்தவாறு மனன னுக்கு எண்ணனுக்கு வாண்டு மேலே சொந்தமாய் மேற்குத் திக்கில் செய்யுவான் கிரகந் தானுந் அந்ததோ ரிடத்தி லேதான் அனுகுவாந் தென்று சொன்னோம்.

  9. ஜாதகனுக்கு எந்தக் காலத்தில் வீடு நீங்கும் ? கூறுங்கள். ஜாதக ஊடைய முப்பத்தி ரண்டாம் வயதுக்குமேல், இந்த நீட்டுக்கு மேற்குத் திக்கில் சொந்தமாக வீடு ஒன்று கட்டுவான். அந்த வீட்டிற்குச் சென்று வாழ்ந்து வருவான்.

Page 593

மிதுநே லக்னம் ஆருதகம் 54

533

மந்திர சாந்தி

  1. மறையவர் மூனிதம் சாபம் விலகவே இறையை கேளும் ரிறையவே கரும சாந்தி நிமலனுன் செய்து மேதான் அற்கோணன் தாயி ரத்தில் அுடை த்துப்பின் ணிவாள் னுளில் வருஞ்சுதர் விருத்தி யாகு மங்கையுங் கேட்க உற்றுள்.

  2. அந்தணனுடையவும் முறையினுடையவுமாகிய சாபங்கள் நீங்கச் சாந்திகள் கூறுவின்றோம். ஆதனான், கரும சாந்திகளே அதிகமாகச் செய்து, தாமிரத் நெகுடியில் ஆறுகோணச் சக்கரத்தை வரைந்து, இதை அனிந்து வந்தால், புத்திர விருத்தி ஏற்படும். பார்வதியும் கேட்கலாம்.

சாந்தி விபரம்.

  1. சாந்தியெவ் விதமாய்ச் செய்ய சாற்றுவிர் முனியே நீர்தான் ! கூற்ந்துமே சொல்லு இன்றும் இரியையின விவரந தன்னே ஆன்றதோர் சமிதத்துத் தான்யம் அழகிய கலச மோன்பான் ஏன்றதோ ரோமன் செய்து இயல்சாத்தி பூசை வைத்து;

  2. சாந்தி எப்படிச் செய்யவேண்டும் என்று கூறுங்கள், முனிவரே! சாந்தியின் விபரங்க ளாறாய்ந்து சொல்லுகின்றேன். சமித்துக்கள், தானியம், கலசம் இவை எல்லோன்றும் ஒன்பது வைத்து ஓமம் செய்து சக்தி தேவியின் பூசையையும் செய்து;

  3. சகததிரன்இ ஜபங்கள் செய்து ஷடடசா மூலஞ் சொல்லி வகையுட னணிவாள் ராகில் மைந்தர்கள் விருத்தி யாகும் தகைமையா யினதான் காண்டல் சாற்றுவோ மூலன் தன்னை இகபரன் பூசை செய்யும் ஈசவரி கேட்டி டாயே.

  4. ஆயிரம் தடவை ஜபங்கள் செய்து ஷடடசா மூல மந்திரத்தை உச்ச ரித்து, அந்தத் தகட்டை அணிந்து வந்தால், புத்திர விருத்தி ஏற்படும். இந்தாம் காண்டத்தின் மூலமந்திரத்தை விவரமாகக் கூறுகின்றோம். இவ்வுளில் உள்ளவர்கள் பூசை செய்யும் ஈசுவரியே ! கேளுங்கள்.

  5. மணவியின் பூர்வந் தன்னே வறைகின்றுங் காஞ்சி தன்னில் அணையவே வைசியச் செய்யாய் அவளுமே யுதித்து மேலும் கணமுள குடும்பி யாகிக் காதலி வரானு முன்னுற் இனமதில் வறுமை யின்றி இவளுமே வாழு நாளில்;

  6. ஜாதகனுடைய மணவியின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம். காஞ்சிபுரத்தில், வைசிய குலத்தவளாகப் பிறந்து, பெரும் குடும்பமுள்ள வாழ்க்கி, உள்ளனுரிந்தே கணவனையடைந்து, வறுமைகளில்லாமல் வாழ்ந்தவரும் காலத்தில்;

  7. பஞ்சையாய்ப் பெண்ணெ ருத்தி பாலகன் தனக்கு வண்ணம் கெழுசியே யிளப்பாற கேட்கக் கர்வத்தால் கோப முற்று வஞ்சியோ லிரோதன சொல்லி மகவேதோ ரில்லோ யென்றான் துஞ்சிய மனத்த ளாகிச் சொல்லுவாள் ஏழைமை தானுற.

Page 594

  1. எழைப்ப பெண் ஒருத்தி, தன் குழந்தைக்கு அந்நம் வேண்டி இவளைக் கெஞ்சிக் கேட்கும்போது, இவளும் கார்வமடைந்து, கோபத்தால் அப்பெண்மீது அடாத நிந்தனைகள் சூறி, குழந்தைக்கு அந்நமில்லே என்றுள். வருத்தமடைந்த மனமுள்ளவளாய் எழை சொல்லுகின்றுள்.

  2. மதலேசோ ரீயாப் பாவி மறுஜன்ம மகவா ணிற்றி விதியினால் தோன்றி னளும் வீரது நசிக்கு மென்று நிதியிலா வேழை சொல்லி நீங்கினள் வேறு இல்லம் அதுவோட மிவளேப் பற்றி அந்தியக் காலந் தன்னில்;

  3. குழந்தைக்குச் சோறு போடாத பாவியே ! உனக்கு ஏற்படும் மறு பிறவியில், ஆண்குழந்தை உதிக்காது. தவறித் தோன்றினளும், நிலையாமல் இறந்து போவிடும் என்று சூறிவிட்டு, வேறு வீட்டுக்குச் சென்றுள். அந்தத் தோவம் இவளேப் பற்றியது. இவளும் தன் கடைசிக் காலத்தில்;

  4. பித்தமாங் குணங்கள் கண்டு போஜன வெறுப்பு மாகி விதிகளன் காலன் பக்கல் மேவியே பிரம நிலே சுத்தமாய் வரையப் பட்டுத் தலங்களி னிலவே யென்றும் உடலுடன் இர்கென மகதில் உற்பிறவுச் சகாத ணேன்றும்.

  5. பித்த நோய் ஏற்பட்டு, சாப்பாட்டில் வெறுப்புண்டாகி, மரணமடைந்து மீண்டும் பிரம தேவனுள் படைக்கப்பட்டுப்பிறப்பவள் இவள் என்று கூறு ஓன்றும். இவளுக்கு, இப்பிறவியில், புத்திர்கள் பிறந்து இறந்து விடுவர் என்றும்.

  6. அந்தோர் தோடந் தீர அருளுவோ னுஞ் சாந்தி தானுங் கந்தவேள் தணிகைக் கேதான் காதலி வரனுங் கூட சந்தத மேகிப் பின்பு விஷ்ணுமூர்த்திக் கர்ச்சித தேத்தி முந்திய மூவேழ் பேர்க்கு முயற்சியா யனவே மீந்தால்;

  7. அந்தத் தோஷம் நீங்கச் சாந்தி யொன்று கூறுகின்றேும். முருக்கக் கடவுள் எழுந்தருளிருக்கும் திருத்தணிக்கு, இவள் தன் கணவனுடன் சென்று, அங்களள் ஆரடுத்து அருச்சனை செய்து, துதித்து, இரு பத்தொரு பேர்கட்கு அன்புடன் அன்னமளித்தால்;

  8. முனிவோன் நீங்கு மென்று முதித்திடு மாண்பால் தீர்க்கும் பிந்திய ஜன்மந் தன்னேப் பேசுவோந் தனிகை தன்னில் முந்திய மறைக்கு லத்தி உதிப்பாள் மிவளே யென்றும் இந்ததோர் ஜன்ம தன்னில் இவள்செய்த புண்ணிய மென்ன.

  9. முற் பிறப்பில் செய்த தீவினை நீங்கிவிடும். பிறக்கும் ஆண் குழந்தை தீர்க்கமாயிருக்கும். இவளுடைய மறு பிறவியைச் சொல்லு கின்றும். திருத்தணியில், அந்தண குலத்தில், பிறப்பாள் என்று கூறு வோம். இப்பிறவியில் ஜாதகனுடைய மேன்மை செய்த நற்காரியங்கள் என்ன ?

Page 595

  1. பலருக்கும் நல்லோ ளாயிப் பன்ஐசமே லிரக்க மாட்டி நல்ழுள வறத்தி லிச்சை நாயி கொண்ட தாளுரும் கையில மறு இனமத்தில் பிற்பளாம் பிரம சோயம் மேலயிறை மகளே யாங்க ளறைந்தது தப்பா தாமே.

  2. பல போர்க்கு நல்லவளாகவும், எழைகளின் மீது இரக்கமுள்ளா வளாகவும், தருமம் செய்து வருவதில் பிரிய முள்ளவளாகவும் இருந்து வந்த தாள், அடுத்த பிறவியில் அந்தண குலத்தில் தேனான்றுவாள். மலையரசனின் புதல்வியே ! நாங்கள் சூறிய வார்த்தைகள் கவரு.

  3. அன்னேயுன் சிவந்த மேனி அழருளாள் வாத தேகி தன்சோலே மேன்மை யாகச் சாதிப்பால் பாட்டாள் யென்றேும் உன்னதக் குணத்தாள் ஆகும் உரைக்குழுன் கோபி யாகும் அன்னவள் வர்க்கு நாசம் அவளுநே திந்தை யுள்வாள்.

  4. ஜாதகனுடைய தாயும் சிவந்த உடலுள்ளவள். அழகுள்ளவள். வாத சீர முடையவள். தன் வார்த்தைகளே மேன்மையுள்ளன என்று சாதிப்பாள். உழைப்பாள். உயர்ந்த குணமுள்ளவள். மூன் கோப முள்ளவள். அவளுடைய வர்க்கத்தாருக்கு நாசமுண்டாகும். அவளும் பக்மியை யடைவாள்.

  5. அவளுடைப் பூர்வந் தன்னே அறைகின்றுந் கேளுந் தாயே பவமுள பட்சி மேல்பால் பருகிய சிற்றூர் தன்னில் இவளுநே தியின் வம்சம் எய்தியே சுகமுண் டாகி நவனியில் மதலே யுணடாய் நாயகி வாழு நானில் ;

  6. ஜாதகனுடைய தாயின் முன் பிறவியைச் சொல்லுகின்றேும். தேவியே ! கேளுங்கள். திருக்கழுக்குன்றத்துக்கு மேற்கில் உள்ள சிறிய ஹரில், வன்னிய குலத்தில் பிறந்து, சுக முள்ளவளாகி, உலகில் குழந்தை ஏற்பெற்று, வாழ்ந்து வருங் காலத்தில்;

  7. இறப்பினில் கூடு கட்டி. இருக்கின்ற பட்சி தம்மைக் குறிப்பாக வைத்துப் பிடித்துக் கொண்றனள் போல் வைத்தாள் வரன்பட்சி மனங்க லங்கி மாண்டது வென்று சொன்னேும் உறைந்தது வந்தத் தோடம் உத்தமி கேட்டி டாயே.

  8. அந்தப் பெண்தன் வீட்டுக்க் சூரையில் கூடு கட்டியிருக்கும் பறவை கூடப் பிடித்து பட்சியைக் கொன்று விட்டாள். ஆண் பட்சி மனம் வருந்தி இறந்தது என்று சொன்னேும். அந்தத் தோஷம் ஏற்பட்டதி. உத்தமியே! கேளுங்கள்.

ஆலயத்தில் விளக்கென்ணெய்த்திபம் வைத்த தோஷம்

  1. இதவன்றி யின்னு மொான்று இயம்புவே மால யத்தில் நிதமுநே திப மொான்று நேர்ந்தனள் சிலநாள் தன்னில் சதியில மாட்டு வெண்ணெய் எற்றிக் கொண்று எழுந்து அகிபதி யற்றி யத்தில் வாயுவால் பாதை கண்டு ;

Page 596

  1. இதுவல்லாமல் வேறு ஒன்றும் சூறுகின்றோம். ஆலயத்தில் தினம் தோறும் தீபக் கைங்கர்யம் செய்து வந்தாள். சின்னாட்களில் விளக்கெண்ணையை வார்த்து தீபத்தை எற்றினாள். அதனால் அவளுக்கு, கடைசியில், வாயுரோகம் எற்பட்டது;

  2. மறலியின் பதிக்குச் சென்று மலராயன் வடையப் பட்டு உறைந்ததன விவளோ யென்றே முயர்ப்பசி தோடத் தன்னுல் வருந்துணே சேத மாகும் வரணுமே மத்தில் மாள்வன் திருமகள் பின்ஜன் மத்தைச் செப்புவோங் கேளுந் தாயே.

  3. மரணமடைந்து, மீண்டும் பிரமதேவனில் பதிதாகப்பட்டுப் பிறந்தவள் இவள் என்று சொன்னோம். பகழினுடைய தோஷமும் இவளே சார்ந்தது. அதனால் உடன் பிறந்தவர்களுக்குத் தோஷமேற்படும். இடையில் கணவன் மரணமடைவான். ஜாதகியினுடைய தாயின் மறுபிறவியைச் சொல்லுவதோரும்.

  4. மறுஜன்மம் வல்லநுர் தன்நில் மாதுமிக் குலத்தி லேதான் உறைகுவாள் என்று சொன்னோம் உறக்கின்றோ நாற்பா ருலில் பெருமையய்த் தனுசு மாதம் பேசுவோம் மாதிரு கண்டம் திறமாய்த் மூன்று மாண்டில் சித்திரை மாதத் தன்நில்;

  5. மறு பிறவி, திருவள்ளுநரில், இதே குலத்தில் பிறப்பாள் என்று சொல்லுவின்றோம். ஜாதகனுடைய நாற்பதாம் வயதில் மார்கழி மாதத்தில் தாய்மாணமடைவாள். ஜாதனுடைய மூன்றும் வயதில் சித்திரை மாதத்தில்;

  6. தந்தக்குக் கண்டட மென்றோழ் ஜாதகன் தனக்கு மேதான் எத்தயே யறுபான் ஐந்தில் ஆவணி மாதத் தன்நில் முன்பகன் துவாதசி தன்நில் மொழிகின்றுன் கண்டடன் தாணும் பிந்திய ஜன்மத் தன்னேப் பேசுவோம் விவர மாக.

  7. தந்தை மரண மடைவான். ஜாதகன், தனது அறுபத்தைந்தாம் வயதில் ஆவணி மாதம் வளர்பக்கத்தில் துவாதசி திதியில் இறந்து விடுவான். அவனுடைய மறு பிறவியை விராமாகச் சொல்லுவின்றோம்.

  8. பிருதிவி தலத்தி லேதான் பிராமண குலமுத் திப்பான் அரணதேவி கேட்க உற்றுள் அவனசெய்த புண்ணிய மென்ன உறைப்போர்கள் முனியே நீர்த்தாம் உலுக்கு நல்லோ ருயும் முருகன்மேல் பத்தி யாயு முன்மனங் கவர்ந்து மிற்றி;

  9. காஞ்சிபுரத்தில், அந்தண குலத்தவனுகப் பிறப்பான். பாற்வதி தேவி கேட்கலான். அவன் அப்பிறவியில் செய்த நற்காரியங்கள் என்ன என்று கூறுங்கள், முனிவரே ! உலகத்தவருகுத் த நல்லவனுயும், முருக்கடவுள்மீது பக்தியுள்ளவனையும்,

  10. வருவதால் மறைக்கு லத்தில் வருகுவா என்று சொன்னோம் திருமகன் யோகச் சேதி செப்புவோ மினியோ லாக வறுமைக் கில்லா ருகும் மாநிலம் விருத்தி செய்வன் அறமதி லிக்சை உள்ளான் அவனுஞ்சல்-லியங்கள் கொள்ளான்,

Page 597

  1. வாழ்ந்து வருவதால், அந்தண குலத்தில் பிறப்பான் என்று சூறிடுவோம். இனி, ஜாதகனுடைய மற்ற யோக விரயங்களைக் கூறுவோம். தரித்திரம் இல்லாதவன். வீணா நிலங்களைப் பெருக்குவான். தருமம் செய்வதில் விருப்பமுள்ளவன். கடன் படாதவன்.

  2. மேனியால் யோகம் வாய்க்கும் மாடுகள் விருத்தி யுள்ளான் கனமுடன் வாழ்வான். தருப்பு காளைது நரித்தி ரங்கன் அனேயவே யிவன்பின் ஜாதல் அவள்பாரி மரண மெய்தும் பிணமிலாத் தவங்கள் செய்யும் புண்ணிய வதியே கேளாய்.

  3. ஜாதகனுக்கு, தன் மேனியால் யோகம் எற்படும். கால் நடைகள் விருத்தியுண்டு. கனவானக வாழ்வான். தரித்திர மில்லாதவன். இவனுக்குச் சுப பின்னல் இவன் மேன்வி மரணமடைவான். தீங்கில்லாத தவங்களையற்றும் தேவியே ! கேளுங்கள்.

  4. ஜாதகன் ஜனன காலன் சந்திரன் நசையி ருப்பு ஒதுவே ருண்டு வேழும் உறைந்திடுந் திங்க லொட்டும் மேதினில் தேவி ருத்தி மிக்கதோர் சந்தை கண்டம் ஜாதகன் தனக்கு ரோகஞ் சார்ந்துபின் நிவிர்த்தி யாகும்.

  5. ஜாதகனுடைய ஜனன காலத்தில் சந்திரமகாதசை இருப்பு எழு வருடங்களும் எட்டு மாதங்களுமாம். அக் காலத்தில் உடன் பிறந்தவர்களுக்கு விருத்தி எற்படும். ஜாதகனுடைய தந்தை மரணமடைவான். ஜாதகனுக்கு ரோகம் எற்பட்டுப் பிறகு நீங்கும்.

  6. குடும்பமுழு மகேச்ச லாவுங் குறையான மனங்க ருண்டு அடைவுடன் 'காலி பீடை அதிகமாய் நிந்தை யுண்டு தடமதில் களவு கொஞ்சங் சல்லிய மிகவே சேரும் திடமதா யிரண்டி லேதான் செப்புவோம் விரா மாக.

  7. குடும்பத்தில் ஐச்ச இுள்ளவன். மனத்தில் சஞ்சலங்கள் உள்ளவன். காலநடைகட்டுச் சேதமுண்டாகும். அதிகமான பழிகளீ அடைவான். வீட்டில் களவுபோகும். அதிகக் கடன் எற்படும். மற்ற விபரங்களீ இரண்டாம் பாகத்தில் சொல்லுகின்றோம்.

Page 598

ஜாதகம் 55.

  1. மதிகன்னி பணியுங் கோலில் மால்புகர் பானு தேரில் விதிநந்தி பொன்செய் நண்டு வீணியுள் ஜன்ம மாக இருவிதங் கோளும் நின்றுல் இயம்புவீர் பலனே யென்று அதிபதி கேட்கும் போது மாழ்மணி புகலும் கின்றுர்.

  2. சந்திரன் கன்னியிலும், ராகு தலாத்திலும், புதன் சுக்கிரன் சூரியன் விருக்கத்திலும், சனி விருஷ பத்திலும், குரு செவ்வாய் கடகத்திலும், கேது மேஷத்திலும் இருந்து, ஜன்ம லக்கினம் மிதுனமாக இருப்பின், (இங்கனம் நவக்கிரக நிலையிருந்தால்) பலனேச் சொல்லுங்கள், என்று பார்வதி கேட்கும்போது, முனிவர் சொற்றகின்றுர்.

  3. இந்தசே யாணுங் ஜன்மம் இல்லமுங் மேஷமேல் வீதி தென்வாசல் மாயோன் மேற்கில் சிதைந்திடுங் காளி தென்மேல் நன்நதி யருவில் தங்கும் நற்றந்தி யீசன் கீழ்ப்பால் சின்னஊர் கங்கை செயாய் ஜனிப்பபனு மிந்தப் பாலன்.

  4. இந்த ஜாதகம் ஆண் மகனுடையது. பிறந்த வீடு மேற்காக உள்ள வீதியில் இருக்கும். அது தெற்கு நோக்கிய வாயிலுடையது. திருமாலின் இடிந்த ஆலயம் ஒன்று மேற்குத் திசையிலிருக்கும். காளி கோயில் தென் மேற்குத் திசையிலும் ஒரு புண்ணிய ஆறு பக்கத்திலும், கிழக்கில் விணயகர் கிவபெருமான் இவர்களது ஆலயங்களும் உள்ள சிற்றூரில், வேளாள குலத்தவனுக இந்த ஜாதகன் பிறப்பான்.

  5. பாலகன் யோகச் சேதி பெற்றதாய் தன்னை யோகம் சாதிவே தணேவர் யோகன் தன்மேனி புத்திர யோகம் எல்லே முன்பின் ஜன்மம் இயம்புவோ மிந்நூல் தன்னில் ஆலத்தை யுன்டோன் தேவி அம்பிகை யாலே கேளாய்.

  6. ஜாதகனுடைய யோகச் செய்தியையும், தாய் தந்தையர் உடன்பிறந்த தவர் மணவி புத்திரர் இவர்களுடைய யோகங்களும், இவர்களுடைய முற்பிறப்பு மறுபிறப்பு இவைகளையும் இந்நூலில் சொல்லுகின்றோம். ஆலகால விஷயத்தை யுருந்திய சிவபெருமானின் தேவியே! கேளுங்கள்,

Page 599

  1. தந்தையுன் துணையாண் காரணுன் சத்திமா இருவர் ஜாதகம் பின்னைய பாகந் தன்னில் பேசுவோர் மலர்க்க ளசேதி விந்நையாம்ப் பிதாகு ணத்தை யம்புவோன் சிவந்த மேனி கந்தன்மேல் பத்தி பூண்பான் காமதில் கமல ரேகை.

  2. தந்தைக்கு உடனே பிறந்தவரில்லை. இரு சகோதரிகள் நீண்ட ஆயுளுள்ளவர்கள். பிற்பாடுதான் அவர்களுடைய மனைவி சொல்லி இன்றும் ஜாதகனுடைய தந்தையின் குருவைக் கூறுகின்றேும். சிவந்த மேனியான். குமாக கடவுள்மீது பக்தியுள்ளவன். கையில் தாமரை ரேகை யுள்ளவன்.

  3. ஊகவான் பலபேர் நேயன் உண்மையாம் மனத்த னிகும் ஆகம நுணுக்கந் தேரான் அடைநிதோரை யாத ரிப்பந் நாகரி கங்க னுண்டு நற்சுவி போஜ னத்தன் வேகமாய் நடக்க வல்லான் வினோபுலம் விருத்தி செய்வன்.

  4. ஊக முள்ளவன். பல பேருக்குப் பிரியமானவன். உண்மையான மனத்தினன். வேதாந்த ரகசியங்களை அறியாதவன். தன்னே அணடி வந்தவர்களே ஆதரிப்பான். நாகரிகங் குறைள்ளவன். சுகமாகச் சாப்பிடுவான். வேகமாக நடக்கும் இயல்பினன். விநோதங்களைப் பெருக்குவான்.

  5. நன்னடை மிருது வார்த்தை நாற்காலி விருத்தி யுண்டு தன்மேனே தன்னில் யோகந் தரியலர் வெற்றி கொள்வான் பொன்பணி சேர்ப்போ பிறக்குஞ் புகழ்ந்தோரை யாத ரிப்பந் கன்னெனா மொழியே சொல்வான் கட்டுறை பகரா னுமே.

  6. நன்னடத்தை யுள்ளவன். மெதுவாகப் பேசுவான். கால்நடைகள் பெருகும். தன் மனவியால் யோகம் அடைவான். விரோதிகளை வெல்வான். பொன்னுபரணங்களைச் சேர்ப்பான். தன்னைத் கிதி செய்தவர்களை ஆதரிப்பான். இனிய வார்த்தைகளையே பேசுவன். வார்த்தைகளைப் புணந்து பேசாதவன்.

  7. வஞ்சக வஞ்ச னுவன் மறுத்துறை யதிகங் கூறுன் பஞ்சபோல் நெஞ்ச முண்டு பால்தயிர் பிரிய னுவன் அஞ்சிடா நெதிரிக் கேதான் அற்பரை யுறவு கொள்ளான் வெஞ்சினம் வெளிக்காட்டா தான் மேவுவான் தலவா சங்கள்.

  8. வஞ்சகமுள்ள மனத்தினன். அதிகமாக மறுத்துப் பேசாதவன். மிருதுவான ரோமங்க ளுள்ளவன். பால் தயிர் இவைகளின்மீது விருப்ப முடையவன். தன் விரோதிகட்குப் பயப்படாதவன். அற்பர்களுடன் நட்புக் கொள்ளாதவன். கோபத்தை வெளிவிடாதவன். புண்ணிய தலங்களுக்குச் செல்வான்.

  9. வண்டிவா கணமு மூண்டு வடிமையும் குடிபெ ருக்கம் பண்டநாள் பூமி தன்னேப் பால்க னிருத்தி செய்வன் அண்டிளுற்க் குதவி செய்வன் அவன்பந்நு பகையு மாவன் எண்டிசைப் புகழு மேற்பன் எய்திடும் பித்தச் சூடு.

Page 600

  1. வணடி முதலிய வாகன வசதிக அனுளவன். பணியாட்களும் குடி மக்களும் அதிகமாக உள்ளவன். பழைய நாள் பூமியை (பிதுரார்ஜித மான சொத்தை) ஜாதகன் பெருக்குவான். தன்னே வந்து யாசிப்பவா களுக்கு உபகாரம் செய்வான். தன சுற்றத்தாருக்கு விரோதியாயிருப்பான். எட்டுத் திக்குளிருந்த கிரந்தி யடைவான். பித்தச் சூடுள்ளவன்.

  2. சொன்னவிக குணத்தா னுக்குச் சுதனுமே வதிப்பா னிக்கும் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அன்புளான் மாஞ்சி வபன பொன்பணி சேர்ப்பா னிக்கும் பொறுமையும் மடக்க மாவன் தன்னினத் தவர்க்கு மேலாய்த் தனிகுடை வாழ்வா னிக்கும்.

  3. இஙனம் சூறப்பட்ட குணங்களுள்ளவளுக்கு ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணங்களேச் சொல்லுவேன். அன்புள்ள மனத்தினன். சிவந்த மேனியன். பொன்னுபரணங்க னேச் சேர்ப்பான். பொறுமையும் அடக்கமும் உள்ளவன். தன்சற்றத்தாருக்கு மேலாகச் செல்வானுக வாழ்ந்து வருவான்.

  4. விததையுசு சமமா தாகும் வன்வம்பினல் செல்லா னிக்கும் குட்டத்தை மனத்தில் வையான் கோவலர் மதிக்க வாழ்வன் கிததமே கரப்பு மில்லான் செய்நனிற் மறவா னிக்கும் பத்தினிக் கனப னுவன் பஞ்சைபோ இணவு கொள்வன்.

  5. சமமான கல்வியறிவுடையவன். வீணவம்புக்குச் செல்லாதவன். பிறர் செய்யும் குற்றங்க ளே மனத்தில் வைக்காதவன். அரசர் கொண் டாடும்படி வாழ்வான். மனத்தில் கெட்ட எண்ணங்கள் (சூத) இல்லாதவன், பிறர் செய்த உபகாரத்தை மறவாதவன். தன் மனவிக்குப் பிரியனுவன். எழைையைப் போலச் சாப்பிடுவான்.

  6. தத்தைநாள் பூமி தன்னேத் தாணவன் விருத்தி செய்வன் வந்தவாக களின் மவளன் வார்க்கதைக் கார்ப்பா னிக்கும் கந்தன்மேல் பத்தி பூண்பன் காலாட் குடைய னிக்கும் மூநதிந் தலங்கள் செல்வ னுயர்வான் குடும்ப மேற்பன்.

  7. தன் பிதுரார்ஜிதமான சொத்தைப் பெருக்குவான். தன்னிடம் வந்த வர்க்கு அந்நமளிப்பான். சொன்ன வார்த்தைக ளே நிறைவேற்றுவான். முருகக்கடவுள்மீது பக்தி யுள்ளவன். பணியாட்க ளுடையவன். புண்ணிய சேஷத் திரங்களுக்கச் செல்வான். உயர்வான குடும்பத்தை அடைவான்.

  8. ரோமங்க ளதிக மில்லான் நவலுப யோசசங் கொள்வன் தாமதக் குணத்த னுவன் சல்லியங் கொள்ளா ரென்னரும் பூமிகள் சேர்ப்பா னுவன் பூஜசோலே துறவு செய்வன் வாமனன் தங்கை யாளே அவன்தன்ே யாண்பா லொன்று.

  9. அதிகமான ரோமங்க ளில்லாதவன். பெரியோரிடம் உபதேசம் கொள் வான். தாமதமான குணத்தினன். கடன்படாதவன். வினோ நிலக்க ளேச் சேர்ப்பான். தோட்டம் துறவுகள் செய்வான். இருமாலின் தங்கையான பார்வதியே அவனுக்கு உடன்பிறந்தவன் ஒருவன் உண்டு,

Page 601

  1. கண்ணிகை யிருவர் தீர்க்கங் காணுது மற்ற வெல்லாம் பின்தேண் யாண்பால் சேதி பேசுவான் தந்திர மாக உன்னாதக் களைகள் கற்பனன் உனவுக உதிகன் கொள்வன் பின்னாளில் வாத சேதி பொருத்தமா யுறைப்பான் இகும்.

  2. இரு சகோதரிகள் நீண்ட ஆயுள் பள்ளவர்கள், மற்ற சகோதர்கள் நிலையார். உடன்பிறந்த இஜ்ஜிய சகோதரிப்பற்றிச் சொல்லுவின்றேும். தந்திரமாகப் பேசுவபன். உயர்ந்த கலைகளைக் கற்றுணர்வான். அதிகமாகச் சாப்பிடுவான். உண்ணாமில்லாத சரீர முடையவன். பொருத்தமாகப் பேசுவபன்.

  3. வறுமையெப் போதுங் காணுன் மலர்கரம் விஷ்ணு ரோகை அறிவயர் மோக லுவன ஆவுள பேணுயர் விருத்தி நெறியதைக் காப்பா எற்குந் நிரோத்த்து முடிக்க வல்லன் ஆசர்பூ சிதமு மாவன் அடாவடி கொ ற்ச முன்னான்.

  4. ஒரு போதும் தரித்திர மடையாதவன். கையில் விஷ்ணுரோகை யுள்ளவன். பெண்களாது மேகம் கொள்ளுவான். பகுப்பகள் (பண்பே) ஏர் முதலியன விருத்தியாகும். நல்லொழுக்க முள்ளவன். எண்ணிய காரியங் கைகூடிக்கட்டுவவன். அரசரால் நன்கு மதிக்கப்படுவான். சிறிது அடா வடியாகப் பேசுவான்.

  5. பாரியு மொன்றே யாகுங் பால்க ளாண்பால் மூன்று நாநியு மல்வாறு தீர்க்கந் நாயகன் ஒன்றுய்ன் வாழ்வான் காரிழை மார்கள் சேதி கழறுவோம் பின்பா கத்தில் திரமாய்த் தவங்கள் செய்யும் செல்வதி கேட்டி டாயே.

  6. மனேவி ஒருத்தியே யாகும். மூன்று புத்திரிகளும் தோன்றுவார்கள். எல்லோரும் நீண்ட ஆயுளுள்ள வார்கள். எல்லோரும் இசை குடம்பியாக வாழ்ந்து வருவார்கள். பெண்களின் செய்திகளைப் பிற்பாகத்தில் சொல்லுகின்றோம். திடமனத்தான் தவங்க ளியற்றும் தேவியே கேளுங்கள்.

  7. இருபது விரண்டு ஆண்டுகள் இவனுக்குப் பாரி வாய்க்கும் வருங்கன்னி யுள்ளூர் கீழ்ப்பால் வருவாள் தந்தை வர்க்கும் உறைக்கின்றே மவனுக்கு ணத்தை உள்மனங் கவடு மில்லாள் நெறியதைக் காப்பா ளாகுந் நீதோருக் கன்ன மீவள்.

  8. ஜாதகனுடைய இருபத்திரண்டாம் வயதுக்குள் மனேவி வாய்ப்பாள். தன் தந்தையின் வர்க்கத்தைச் சேர்ந்த அப் பெண் உள்ளூருக்குக் கிழக்குத் திக்கிலிருந்து வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுகின்றோம். நன்நடத்தை யுள்ளவள். தறவிகட்கு அன்ன மளிப்பாள்.

  9. பால்பாக்கி முடைய ளாகும் பந்துவை யாத ரிப்பள் சிலது மடக்க வார்த்தை தேரின் புத்தி யேற்பள் காததை யறிந்த ரைப்பள் கணவன்தன் மனம்போல் வாழ்வள் ஞானமேல் நல்லோ ளாவள் நன்னடை யுடைய ளாமே.

Page 602

  1. புத்திர பாகிய முள்ளவள். தன் சுற்றத்தாரை ஆதரித்து வருவாள். நல்லொழுக்க முள்ளவள், அடக்கத்தோடு பேசுபவள். முதிர்ந்த அறிவாளி. வருங்காலத்தை அறிந்து சொல்வாள். தன் கணவனுடைய மன மறிந்து வாழ்வாள். உலகில் நல்லவளாக இருப்பாள். நண்ணடத்தை யுள்ளவள்.

  2. கணபாம் நிறைத்த நாறும் காடவி யோக சாதகி வஞ்சனை யெண்ணை நெஞ்ச மடிசிலுக் கினிய ளாகும் பஞ்சசகட கண்ண மீவள் பாவையும் விரத மேற்பள் தஞ்சமாய்ப் புத்திர பாவகு சாற்றுவோ மினிமே லாக.

  3. தாமரையைப் போன்ற நிறத்தினள். யோகசாலி. வஞ்சனை யெண் ணுத மனத்தினள். உருசியுடன் சமையல் செய்வாள். எழைகட்டு அன்ன மலிப்பாள். நோன்புகளே நோற்பாள். இனி ஜாதகனுடைய புத்திர பாவத்தைச் சொல்லுகின்றோம்.

  4. புத்திர விருத்தி தன்னேப் புகலவே பலமே யில்லை சித்தமா யுத்தத்(த) ரின்தார் தங்க(கு) மென்று சொல்லோம் அத்திரி முனிவர் சொல்லவார் அவனுக்குப் புத்திர தோடம் பெத்தகா ரணத்தை நீங்கள் பேசுவீர் முனியே நீர்த்தாம்.

  5. புத்திர விருத்தியைக் கூற பலமில்லை. தவறிட் பிறந்தாளும் நிசயார் என்று சொல்லுகின்றோம். அத்திரி முனிவர் கூறுகின்றார். அவனுக்குப் புத்திர தோஷம் வந்த காரணத்தைக் கூறுங்கள். முனிவரே ! நீர்தாம்.

  6. அஞ்சினில் ராகு தஙக 'ஆராழு' மைந்தைதைப் பார்க்கத் துஞ்சியோ மதலே யென்றோள் ஜயமுனி கடுத்துச் சொல்வார் தஞ்சமாய் ஞான சமேடு தபனும் புதனுவ் கூடி நஞ்சபோல் சனியும் பார்க்க நலகிடும் முன்னூழ்த் தோடம்.

  7. ஜாதகனுக்கு, புத்திர ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும், அன் விடத்தை செவ்வாய் பார்ப்பதாலும், பிறக்கும் குழந்தைகள் இறந்துபோம். ஜயமுனி மறுத்துச் கூறுகின்றார். ஐந்தாம் வீட்டுக்குரிய சுக்கிரனோடு சூரிய னும் புதனும் கூடியிருந்து சனியும் பார்ப்பதால் முற்பிறவி தோஷம் உண்டு.

  8. எவ்விதத் தோட மத்தை இயம்புவீர் முனியை நீர்த்தாம் பவ்வாமா யவன்முனன் ஜன்மம் பட்சியின் தலத்தி லேதான் நவ்விய வணிகன் வம்சம் நாயக ருதித்து மேலும் வவ்விய வணிகன் செய்த உலகினில் காத்து மாளும்,

  9. எந்த விதமான தோஷத்தைச் சொல்லுவீர். தாங்கள், முனிவரே ! ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றோம். திருக்கழுக்குன்றத்தில், வைசிய குலத்தில் பிறந்து, உலகில் வர்த்தகம் செய்து வந்த, புகழடைந்து.

Page 603

பீதுநா லக்னம்—ஜாதகம் 55

543

    • மதிலேகள் மேனி யுண்டாய் வறுமைக நில்லாத ரூபிச்

சதமுடன் வாழு நாவில் சாற்றுவோ மூலி தானே

பதியினில் இராக மொன்று பருவிற்று மகுடத் தானே

  1. மேனி மக்கீனப் பெற்று, நிறிதருமில்லாதவருகு வாழ்ந்து வரும்

நாளில் ஏற்பட்ட திவிஷையைச் சொல்லுவிகின்றோம். தன் வீட்டில் சர்ப்பம்

இன்று வெந்து படமெடுத்தது;

  • இதற்கு மேல் சொலப் பிறிதில் காணப்படவில்லை.

Page 604

ஜாதகம் 56.

  1. திங்களும் நந்தி யாகச் சிகிளன்னி பொன்னுனுன் தேவில் மங்களன் ராகு மீனம் மாலசனி யிரவி மானில் கிங்கைகோள் சாடி யாகக் கலந்தமே வீணே ஓன்மம் இங்கவை கோரும் நன்றுல் இயம்புவர் பல்நீத் தனிநே.

  2. சந்திரன் விருஷபத்திலும், கேது கன்னியிலும், குரு விருச்சிகத்தி உம், செவ்வாய் ராகு மீனத்தி உம், புதன் சனி சூரியன் மகரத்திலும், சுக்கிரன் கும்பத் திளும் இருந்து, மிதுனம் ஐனம லக்கினமாக இருப்பின், பலனோக் கூறுங்கள்.

  3. ஏறுமுனி புகலு கின்றுர் குறித்தது வாண்பால் ஓன்மம் வருமிலங் கேழ்மேல் வீதி வாசலு மெமனின் பார்வை கொருவயி றப்பன் மேல்பால் பேதமா காளி கும்பம்1 அறுமுழ னருகில் தங்கும் அநுகிய சிறவள ராகும்.

  4. அகத்திய முனிவர் கூறுவதற். இவ்வு ஆண்மகனின் குறிப்பு: இவன் பிறந்த வீடு கிழக்கு மேற்கான வீதியில் தெற்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. மேற்குப் பக்கத்தில் விளிங்கரின் ஆலயமும், காளி கோயில் வடமேற்குத் திக்கிலும், சுப்பிரமணியசுவாமி கோயில் அருகிலும் உள்ள சமதிலையுள்ள ஊரில் பிறப்பான்.

  5. இன்னவன் யோகச் சேதி இவன்தந்தை தாயின் யோகம் தந்து ண களத்ர புத்தர் ஜாதகன் முன்பின் ஜன்மம் பண்ணுவோம் நவக்கோ ளாலே பாலகன் தந்தைக் கேதான் கன்னிமார் மூவ ரென்றேங் காணுது வாண்பா இருந்தான்.

  6. ஜாதகனுடைய யோகச் செய்தையும், இவனுடைய தந்தை தாய் உடன்பிறந்தவர் மனைவி மக்கள் இவர்களின் யோகத்தையும், முற்பிறப்பு மறுபிறப்பு இவைகளையும், நவக்கிரக நிலையை ஆராய்ந்து கூறுவோம். ஜாதகனுடைய தந்தைக்கு (உடன்பிறந்த சகோதரிகள்) மூவர். ஆண் மகனிலே என்று சொல்லுவோம்.

1 வடமேற்கு.

Page 605

  1. தந்தையின் குணத்தைச் சொல்வோன் சாந்தவா ணிருநி றந்தன் வந்தோய் விக்கு வானும் மறுதேசன் சமமாய்ச் செல்வான் எந்நிடம் பெருமை யேற்பன் இன்பச்சொல் ஊக சாலி கந்தன்மேல் பத்தி கொள்வான் கல்வியு முடைய னேமே.

  2. ஜாதகனுடைய தந்தையின் குணத்தைச் சொல்லுவிக்கும். சாந்த முடையவன். இரு நிறமுள்ளவன். எற்பட்ட நோய்களேத் நீப்பான். வேறு தேசத்துக்குச் செல்வான். எவ்விடத்திலும் புகழ்மடைவான். இன்பமாகப் பேசுவான். ஊகமுள்ளவன். முருக்கடைவுள்மீது பக்தி கொள்ளுவான் கல்வியறி வுள்ளவன்.

  3. பலபேர்க்கும் பந்தி னர்க்கும் பரிந்துப சாரன் செய்வன் கலகத்தைக் கூறு ஞுங்காதலி மார்கள் மோகன் புலவனு மிளமை னத்தன் பொருந்திடும் நாபிச் சூடு சலந்திரத்தள் தோய்வா ஞுங்குன் சமயோகம் வருமை காணுன்.

  4. பல் பேர்களுக்கும் தர்ளி உறவினர்களுக்கும் அன்புடன் உபசாரம் செய்வான். கலகம் செய்யாதவன். பெண்கள்மீது மையல் கொள்வான். புலவன். இளைய மன முடையவன். நாபிச் சூட்டு நோயுள்ளவன். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவான். சமமான யோக முடையவன். தரித்திர மில்லாதவன்.

  5. மந்திர வைத்தியஞ் செய்வன் மாமுனி வார்த்தை கூறுவன் நிந்தையுங் கொஞ்ச மேற்பன் நீர்தோய்வன் வெளிம யக்கன் சிந்தூர மெழுத வல்லான் சித்தினி சாதி யாவன் நொந்தவர்க் குதவி செய்வன் நிருபர்க ளிடங்க் கொள்வன்.

  6. மந்திரம் வைத்தியம் இவைகளச் செய்து வருவான். பெரிய முனி வரைப் போல் பேசுவான். பழிகள் சிறிது அடைவான். புண்ணிய தீர்த்தங் களில் நீராடுவான். உலகத்தவரை மயக்குவான். சித்திரங்களே நன்கு எழுதுவான். சித்தினி ஜாதியைச் சேர்ந்தவன். கஷ்டமடைந்தவர்க்கு உபகாரம் செய்வான். அரசர்க்குப் பிரியமானவன்.

  7. இக்குறை முடையோ றுக்கு இவனுமே வுதிப்பா றுகும் மிக்கவே விவன்கு ணத்தை விளம்புவோ முனிக்கல் நீட்டி தக்கவே சிவந்த மெய்யன் சாந்தவான் கல்வி ரண்டு அக்கரை கெல்வா றுகும் அரசரால் செட்டுக் கெய்வான்.

  8. இங்ஙனம் கூறப்பட்டவனுக்கு ஜாதகன் பிறப்பான். இவனுடைய குணத்தைச் சொல்லுவிக்கும். மெல்லிய நீலமான தேகமுள்ளவன். சிவந்த நிறமுடையவன். சாந்த முள்ளவன். இருவிதக் கல்வி கற்பான். அக்கரைக்கு (சமுத்திரம் தாண்டி)ச் செல்வான். அரசருதவியால் வியாபாரம் செய்வான்.

Sapta.—35

Page 606

  1. சித்திர வேலே செயவன் சணசகா யங்க குள்ளான் உத்தம நலி வாழ்வான் ஒராறு முகத்தோன் பத்தி குத்தத்ததைச் சேர்க்கா ஞூகும் கூறுஞ்சொல் சுகமே வெய்தும் புத்தியில் பெரியோ ரிவன் புதிதான வில்லறு செய்வன்.

  2. சித்திர வேல்கள் செயவான். ஜானங்களால் உபகாரம் அடைவான். உயர்ந்தவளைக் வாழ்வான். சுபமனியக் கடிஷ்டமும் பக்தியுடையவன். குற்றம் புரிவதனேடு சேராதவன். பேசும் வார்த்தைகள் இனிமையாகவே இருக்கும். புத்தியில் பெரியவன் இருப்பான். புதிய வீடு கட்டுவான்.

  3. புணர்தனம் விருத்தி செய்வன் புண்ணிய மனத்த ஞூகும் தாதர மற்வோ ஞூகும் சத்துப்தர என்று சொல்வார் சுறைநிறை யோக மூண்டு கோபத்தைக் கெலிக்காட்டி டாதான் வருந்துவான் யாண்பால் ரண்டு அறிவிப்பான் தீர்க்க மாக.

  4. பிதுரார்ஜிதமான நிலங்கொப் பெருக்குவான். புண்ணியமான மனத்தினன். நன்மை திமைகளின் தராதரங்கள் அறிவான். நல்ல புத்திரன் என்று உலகத்தவரால் சொல்லப்படுவான். குறைந்தும் பின்பு நிறைந்தமுள்ள யோகமுண்டு. கோபத்தைக் கெலிவிடாதவன். இரு சகோதரர்கள் நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்று சொல்லுகின்றேம்.

  5. பின்துணே யாகச் சொல்வோம் பேசவோ மொருவன் சேதி கண்னியர் மோகங் கொள்வன் கவடான வார்த்தை சொல்வன் பண்னியே பேச வல்லன பயிர்த்தொழிலில் புரிவாஞ் ஞூகும் தன்னிலே வறுமை காணுஞ் சல்லியங் கொள்ளாஞ் ஞூகும்.

  6. அவர்கள் ஜாதகனுக்குப் பின் பிறந்தவர்கள் என்று சொல்லுகின்றேம். அவர்களில் ஒருவன் தேய் திசையைச் சார்ந்திருப்பான். பெண்குலத் மையளுள்ளவன். கபடமாகப் பேசுவான். பண்ணிப் பண்ணிப் பேசுவான். விவசாயம் செய்து வருவான். உலகில் வறுமையில்லாதவன். கடனுபத்திர வமில்லாதவன்.

  7. பாரியு மோன்றே யாகும் பாவையு மண்ணே வர்க்கம் சுறுவோள் சுதராண் ரண்டு கோதையு மோன்றே தீர்க்கம் விரிய ஜென்றுய் வாழ்வன் வீண்செல் வில்லாஞ் ஞூகும் ஆறுமுகநெப் பெற்ற அம்பிகை யாளே கேளாய்.

  8. மகிழ்வியும் ஒருத்தியோகமும், அப்பெண்ணும் தன் தாயின் வாக்கத்தினைச் சார்ந்தவள் ஜென்றும். இரு புத்திரர்களும் ஒரு புத்திரி யும் உள்ளனர் என்றும், அவர்கள் தீர்க்காயுளுள்ளவர்கள் என்றும் சொல்லுவோம். இவன் ஜாதகனுடன் ஒரே குடும்பமாக வாழ்ந்துவருவான். வீண் செலுகனில்லாதவன். ஆறுமுகனேப் பெற்ற அம்பிகையே ! கேளுங்கள்.

Page 607

  1. பின்திண சேதி தன்னெப் பொருத்தமா யுறைப்பா மன்கும் தன்மனந்த தன்மை வாற்த்தை மறுமெழி யதிகங் கூறவன் மன்னவ றுறகிவ கொள்வன் மாற்றலர் தமைழ யிப்பன தன்சொலே யேன்மை யாகச் சாதிபான் நெறியைக் காட்பான்.

  2. ஜாதகனுடைய இன்னொச் சகோதரனேப் றிச் சொல்லுளின்றும். பொருத்தமாய் பேசுவவன். மனத்திலுள்ளதைத் தந்திரமாகப் பேசுவன். அதிகம் எதிர் வாற்த்தை சொல்லுவான். அரசருடன் உறவாடுவான். விரோதிகளை வெல்வான். தன்வாற்த்தைகே யேன்மையுள்ள என்று சாதிபான். நல்லொழுக்க முள்ளவன்.

  3. வேறுநாட்ட தன்னை யேதான் வித்தகன் சிலநாள் வாசம் திரமா யரசர் மூலந் செட்டுகள் செய்வா னுக்குந் பாரதை விருத்தி செய்வன் பணிபாத் திரங்கள் சேர்ப்பன் மாறியே சொல்வா னுக்கந் தரிபோலச் கோப முண்டு.

  4. ஜாதகன் சில நாட்கள் வேறு தேசத்தில் வசிப்பான். அரசாங்க உதவியால் தொழில் செய்து வருவான். பூமியைப் பெருக்குவான். ஆபரணங்களையுந் பாத்திரங்களையுஞ் சேர்ப்பான். மாற்றிப் பேசும் இயல்பினன். சிங்கம்போல் கோபங்கொள்ளுவான்.

  5. மணமது வொன்றே யாகு மாயின் வர்க்கந் தேடுந் பிணியிலச் சுதராண் றண்டு பெண்ணதவ் வாறு தீர்க்கந் துணவரோ டாத்து வாழ்ந்து செல்லுவான் வேறு கத்தான் கணமுடன் வயது தீர்க்கந் காசினில் வறுமை காணுந்.

  6. இவனுக்கு மனம் ஒன்றே. அவளும் தன் மாயியின் வர்க்கத் தினைச் சேர்ந்தவள். இருபத்திரார்களும் இருபத்திரிகளும் பிறந்து இர்க்காயுடனிருப்பர். தன் சகோதரனுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவான். பிறகு தனியாகச் செல்வான். நீண்ட ஆயுளுள்ளவன். இவ் வுளகில் பணத்துக்குத் திரித்திரமில்லாதவன்.

  7. இருபது வொன்ப தாண்டிசல் இவனுக்குப் பாபி வாய்க்குந் வருங்கண்ணி தந்தை வர்க்க மருவிதுங் குணத்தைக் கோளாய் கருநிறந் சமதே கத்தாள் இடாநான் புத்தி யில்லாள் குறையென்றேற்க் குதவி செய்யவல் கோடையும் விரதந் பூண்பாள்.

  8. ஜாதகனுக்கு இருபத்தொன்பதாம் வயதில் மேனவி வாய்ப்பாள். மனேவி தந்தையின் வாக்கத்திலிருந்து வருவாள். அவளுடைய குணத்தைக் கேளுங்கள். கரிய நிறமுள்ளவள். சமமான சரீர முடையவள். திய புத்தி யில்லாதவள். கஷ்டமடைந்தவர்க்கு உபகாரம் செய்வாள். நோன் பகள் நோற்பாள்.

  9. சுகமுள குடும்பி யாவள் சொல்லதைக் காப்பா ளாகுந் பகையென்று மனத்தில் வையாள் பிறிந்துப சாமரக் செய்வள் அகமதில் வந்த பின்பு அம்புலி போல யோகந் சகமதில் நல்லோ ளாவள் செப்புவோம் புத்திர பாவம். Sapta.—35A

Page 608

  1. சுகமுள்ள குடும்பியாள். தனது வார்த்தைகனேக் காப்பாற்று வாள். விரோதம் பாராட்டாதவள். அன்புடன் உபசாரம் செய்வாள். இவள் வீட்டுக்கு வந்த பிறகு பிறைச்சந்திரன்போல் யோகம் வளரும். உலகில் நல்லவளாவாள். இவளது புத்திரபாவத்தைச் சொல்லுகின்றோம்.

ஐந்தாம் பாவம்

  1. சதர்கள் மாண்பா லொன்று தோகையுட மல்வாறு திர்க்கம் இதுவதென் முனிவர் சூற இயல்சய முனிவர் சொல்வார் சுனசனி யரவி யைந்தில் பொருந்தியே யிருப்ப தாலே முதல்ரண்டு சுதர்கள் தோட மேவிடும் பால னுக்கு.

  2. ஒரு புதல்வனும் ஒரு புதல்வியும் உள்வானர். அவர்கள் திற்காயு ளளவர்கள். இங்ஙனம் அகத்திய முனிவர்கள் சொல்லும்போது, ஜயமுனிவர் கூறுகின்றார். புதன் சனி சூரியன் ஜந்தாமிடத்தில் இருப்பதால் முதலில் தோன்றும் புத்திருக்குத் தோஷமேற்படும்.

வேறு.

ஏழாம் பாவம்

  1. இதற்குன் றாட்டியாய்ச் சாட்சி சுருதி யிதிலேழாம் பாவத்தைப் பார்க்க அதுகாலம் பிணிகள் அலுகிடு மென்றெும் அதுவின்றித் தன்தையுங் கண்டம் எதற்குமே சாட்சி யம்பினே மறிவிர் எழினுக் குடையவ ன்றில் சதியாக விருக்கில் தையலுந் தவறுஞ் சந்ததி யிரண்டுமே தோடம்.

  2. இதற்கு நேராக ஜோதிடநூலில் ஏழாம் பாவத்தைப் பார்க்கவும். அதுவல்லாமல் அக்காலத்தில் நோய்கள் உண்டாகும். தன்தைக்கும் கண்டம் ஏற்படும். இதற்கு அத்தாட்சியாகும் சொல்வேனம். தெரிந்து கொள்ளுங்கள். ஏழாம் வீட்டுக்குரியவன் ஆரும் வீட்டில் இருந்தால் மனவியும் தவறுவாள். இரு சந்ததிக்கும் தோஷம் உண்டாகும்.

வேறு

  1. பின்சதர் விருத்தி யென்றேும் பிழைவார விந்த வார்த்தை உன்னேயின் குணத்தைச் சொல்வோம் அன்புள மனத்த ளாகும் முன்கோபம் பின்பு சாந்த மாளன்தன் மனம்போல் வாழ்வாள் தன்துணை யாண்பால் மூன்று தையல் பிறண்டே தீர்க்கம்.

  2. பின்னல் தோன்றும் புத்திரர்க்குத் தீங்கு நேரது. இந்த வார்த் தைகள் தவறு. தாயினுடைய குணத்தைக் கூறுகின்றோம். அன்புள்ள மனத்தினள். முன்கோப முடையவள். பிறகு சாந்தமடைவாள். தன் கணவனை மன்றிந்து வாழ்வாள். தனக்கு மூன்று சகோதரிகளும் இரு சகோதரர்களும் இரு

Page 609

  1. விரதங்கள பூண்பா ளாகும் வீணவார்த்தை புகலி ளாகும் திருமக் கொன்றப் தாகும் செய்நன்றி மறவா ளாகும் கரைமன முடைய ளாகும் கலந்திடும் வாயு பீடை உரைக்கின்று மிவள்ஷன பூர்வம் உத்தமி கேட்டு டாயே.

  2. நோன்புகள நோற்பாள். உலகுமைய பொய்கதவள். பிறர் செய்க உபகாரத்தைக் மறவா சவள். இனிய மன முள்ளவள். வாயுநோயுள்ளவள். இவளுடைய முற்பிறவி யைச் சொல்லுவின்றேும். உத்தமியே ! கேளுங்கள்.

  3. ஆலங்கா டதரீ லேதான் அ றுபிணுள் கர்ண சேயாய்ப் பாலர்க உடைய ளாகிப் பகவானிர பத்தி பூணடு சீலமு மறத்தி லிச்சை சென்றனள் கால கூடு மாமகன் வரைப பட்டு எந்தன விந்த மாது.

  4. திருவாலங்காட்டில் கருணிகா குலத்தில் பிறந்து, மக்களேப் பெற்று, தெய்வபக்தி கொண்டு, நல்லொழுக்கம் உடையவளாகிக, தருமம் செய்வதில் பிரியங்கொண்டு வாழ்ந்து, எமபுரம் அடைந்தாள். மீண்டும் பிரமதேவனல் படைக்கப்பட்டுப் பிறந்தவள் இந்தப் பெண் (ஜாதகனின் தாய்).

  5. தந்தையின் பூர்வன் தன்னேச் சாற்றுவோங் கடையூர் தன்னில் வந்தனன் வைசியச் செயாய் வணிபங்கள் மிகவே செய்து நிந்தையு மில்லா லுகி நீரணிக் கடவுள் பத்தி இந்தவன் கொண்டு மேதான் இன்னதோருக் கன்ன மீந்து ;

  6. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவின்றும். திருக்கடையூர் சேஷதிரத்தில் வைசியகுலத்தவனுகப் பிறந்து, வர்த்தகங் களில் அதிகமாகச்செய்து, அபவாதங்க ளடையாதவனுகி, சிவபெருமானின் பக்திகொண்டு, எழைகளுக்கு அன்னமனித்து வந்து;

  7. காலனதன் நாட்ட வந்து கள்ஞ்சலில் வரைப பட்டச் சீலமாங் குலத்தி லேதான் இனித்தன நிலங்கைத் தீவில் மேலவருஞ் ஜன்மக் சொல்வோம் வேலன்வாழ் பழனி நாட்டில் சாலவே சத்திரியச் செயாய்த் தானவ னூதிப்பா ளென்றேும்.

  8. எமபுரம் அடைந்து, மீண்டும் பிரமனுல படைக்கப்பட்டு, நல்லொழுக்க முடைய குலத்தில் இலங்கைத்தீவில் பிறந்தான். அத்த பிறவியைச் சொல்லுவின்றேும். குமராக்கடவுள் வாழ்ந்து வரும் பழனியில் குலத்தவனுகப் பிறப்பான் என்று சொல்லுவோம்.

  9. இன்னவன் மூன்ஜன் மத்தை எடுத்துநா முறைக்கக் கேண்மேல் கண்ணியா குமரி தன்னில் கலந்தனன் செங்குந்த வம்சம் தன்மண் மத்தை யுண்டாயித் தரணியில் வுறுமி முன்றிப் பொன்பணி யதிக முண்டாய்ப் பூமியில் நெசவு செய்து ;

Page 610

  1. ஜாதகனுடைய மூற்பிறவியை எடுத்துக் சொல்லுகின்றேும். கன்னியாகுமரியில் செங்குந்தமரபில் பிறந்தான். மனைவி மீக்கனோப் பெற்று, உலகில் வறுமையின்றி, பொன் ஆபரணங்கேள அதிகம் பெற்று, பூமியில் நெசவுத் தொழில் செய்து வந்து;

  2. முருகர் தம் பத்தி கொண்டு முதிர்ந்தோருக் கன்ன மீந்து பெருநித தலங்கள் சென்று புக்கனள் காட்டிடு பிரமனுல் வரையப் பட்டுப் பிறப்பன மிலங்கைத் திவில் அறிவிப்போ மிவனின் யோகம் மங்கையே கேட்டி டாயே.

  3. முருகப்பிரான்மது பக்தியுடன் பெரியோர்களுக்கு அன்னமளித்து வந்து, புண்ணிய நதிகளில் நீராடி, கோஷ்டிரங்கள் சென்று மரணமடைந்தான். மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டு, இலங்கைகத்தீவில் பிறப்பான். இவனுடைய யோகத்தை அறிவிப்போம். தேவியே! கேளுங்கள்.

  4. பூமியை விருத்தி செய்வான் புகழ்ந்தோரை யாத ரிப்பான் நிலையில் செல்லா ஞானும் சகாஓசார் தன்னைல் செட்டு தாமத மாகச் செல்வன் தனமது பெருக்க மில்லான் நொமியில் முருகர் பத்தி நிதங்கொள்வ னறத்தி லிச்சை.

  5. பூமியைப் பெருக்குவான். தன்மீத் ததிசெய்பவரை ஆதரிப்பான். கெட்ட வழிகளில் செல்லாதவன். அரசாங்க உத்தியால் தொழில் செய்து வருவான். மெதுவாக நடப்பவன். பெரிய தனவானக இல்லாதவன். முருக்கடவுன்மீது பக்திகொள்ளுவான். தருமம் செய்வதில் விருப்ப முடையவன்.

கத்திரியோகம்

  1. பாரியும் வந்த பின்பு பகருவோம் விசேட யோகம் காரிய சமர்த்தன். கத்திரி யோகமுடையவன். தன் உடல் பிறந்தவர்களின் ஆதரிப்பான். வீணவம்புக்குச் செல்லாதவன். பெருங் குடும்பியாகி, உலகில் வறுமையில்லாதவனுக இருப்பான்.

புதையல்

  1. முப்பது நாற்பது வாண்டில் மோவிடும் நிதிநிட் சேபம் அப்போது 1பணியின் சக்ரம் 2ஆரல்தன் புத்தி யாரும் அப்புடன் கொள்ளே தன்னில் உறைந்திட்டும் பொருளு மென்றும் செய்பின மொழிகுன் றுவே தேவியே மேலுங் கேளே.

Page 611

  1. ஜாதகனுக்கு. முப்பத்துநான்காம் வயதில் புதையல் கிட்டும். அக்காலத்தில் ராஜுமகாஜனசையில் செல்வாய் புக்தி நடைபெறும். தன் வீட்டுக் கொல்லேப் புறத்தில் புதையல் கிடைக்கும் என்று கூறினேனும். சொல்லப்பட்ட வார்த்தைகள் சவறு. தேவியே ! கேளுங்கள்.

  2. திருப்பணி செய்வான் குடும்ப சித்திர புதல்வன் வருவிப்பான் சோலை யுண்டு மாநிலக் சேர்ப்பான் குடும்ப பறைகள் உடைய குடும்ப பிள்ளைகள் விருத்தி செய்வான் அருமமை முடிவில் லாடும் அம்பிகை யாளே கேளாய்.

  3. ஆலயத் திருப்பணி செய்வான். அழகிய வீடு இரண்டு கட்டுவான். தோட்டங்கள் உமைபெற்றான். விசேநிலங்கொப் பெருக்குவான். பள்ளுப்பறை உள்ளவன். பண்ணேர் முகலியன விருத்தியாகும். தேவங்களில் சூறப் படும் தேவியே ! கேளுங்கள்.

  4. இருபது வாதல் வாண்டில் இவன்தன்னை கண்டம் நேரும் பெரும்பண்ணே மூப்பான் மூன்றில் பேசுவோங் கண்டன் தானும் அறுபது வாண்டு தன்னில் மார்கழி மாதன் தன்னில் திருமக னுடல் மேகும் செப்புவோம் பின்ஜன் மத்தை.

  5. ஜாதகனுடைய இருபத்தாறும் வயதில் தந்தைக்கு மரண யேற்படும். தாய்க்கு, முப்பத்துமூன்றும் வயதில் மரண மேற்படும். இறுபதாம் வயதில் மார்கழி மாதத்தில் ஜாதகன இறந்து விடுவான். அவனுடைய மறு பிறவியைச் சொல்லுகின்றேன்.

  6. கோங்குநா படனிலே தான் குதிப்பனுஞ் சத்திரய லகப் பாங்காக வரசு செய்து பரிவண்டி யுடைய குழி அங்கவன் இராம்போ லகும் அறைந்தகலை தப்பாவ் வென்றும் தீங்கிலாத் தவங்கள் செய்யுந் தேவியே கேட்டி பாயே.

  7. கொங்குநாட்டில் கஷ்டத்திருக்கலத்தில் பிறப்பான். அரசாங்க உத்தி யோகம் எற்று, குதிரைவண்டி உடையவனாகி வாழ்ந்து வருவான். சூறியவை தவறு. திமைகளில்லாத தவங்களே மியற்றும் தேவியே ! கேளுங்கள்.

  8. ஜனித்திடுங் காலந் தன்னில் சந்திரன் தசையி முப்புக் குணித்திடு மாண்டு வென்பான் கூடிய திங்கள் நாளும் துணைவிருத்தி குரவி யோங்குஞ் செலவுக ளதிக முண்டு சினமுடன் விரோதம் நேரால் சதுஷ்பரதம் சேத மெய்தும்.

  9. ஜாதகனுடைய ஜனன காலத்தில் சந்திரமக தசையில் இருப்பு ஜன்பது வருடங்களும் நான்கு மாதங்களுமாம். அக்காலத்தில் சகோதர விருத்தியாகும். விசே நிலங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். அதிகச் செலவுகள் உண்டு. கோபத்துடன் பகை எற்படும். காலநடைகட்குச் சேத முண்டாகும்.

Page 612

  1. காரமுங் காலி பீடை சுகதுக்க மிரண்டு முண்டு கொற்றுநா டனில் தத்தை மேவுவான் பொருளுஞ் சேர்ப்பன் குமாய்ப் பந்து சூதம் செயினுல் துன்பம் நேரல் இன்றுவோம் பின்பால் சேதி கோதையே கேட்டி டாயே.

  2. ஜாட்டப்பயம் உண்டு. காலநடைக்கட் கு ரோகம் ஏற்படும். சுகம் துன்பம் இன்றும் மாறி மாறி யுண்டாகும். தத்தை வேறு நாட்டுக்குச் செல்வான். பொருள் சேர்ப்பான். பந்துக்களுக்கு அசுபம் நிகழும். தன் குழந்தையால் துன்ப முண்டாகும். பிற்பாகத்தில் மற்றலவகைக் கூறுகின்றேும். தேவியே ! கேளுங்கள்.

  3. பகுருமே வொன்பா நிற்கப் பூமகன் தசமம் பற்ற மிகுதனங் காணு ஞூக்கும் வீடுபொன் பூமி யாவும் சகமதில் நாலாயி ரம்பொன் செப்பலாம் பால ஞுக்குப் பகையிலான் பின்பால் யோகம் பகுரோான் தாயே கேளும்.

  4. சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருந்து செவ்வாய் பத்தாம் இடத்தில் இருப்பதால் மிகுந்த செல்வம் அடையார்தவன். வீடு, பொன், பூமி இவைக ளெல்லாம் சேர்ந்து நாலாயிரம் பொன் பெறுமான முள்ளவை. பகை யில்லாதவன். பிற்காலத்தில் யோகம் உண்டென்றும், தாயே ! கேளுங்கள்.

  5. ஆற்று வாண்டு மேலாய் அவனதுணை வேறுய்ச் செல்வான் பாரினில் பாகம் மூன்றுய்ப் பகுரோான் பிறைபோல் யோகம் கரிழை வந்த பின்பு கலப்பனா "மாது தானும் ஆறுமா முகமேப் பெற்ற அம்பிகை யாளே கேளாய்.

  6. ஜாதகனுடைய முப்பத்தாறும் வயதுக்கு மேல் அவனுடைய சகோதரன் வேறுகச் செல்வான். இவனுடைய தந்தையின் ஆஸ்தி மூன்று பாகமாகப் பிரிக்கப்படும். வளா் பிறைபோல் யோகம் யுண்டும். மன்வி வந்த பிறகு லட்சுமீகடாட்சம் எற்படும். ஆறுமுகக் கடவுளோட் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

Page 613

ஜாதகம் 57.

  1. திங்களுங் கன்னி யாகச் சனிகேது மேரு வாக மங்களன் திய மாக மறைராகு வீணே புக்கப் பங்கயன் புதன்னும் மேடம் பலிங்குமே நந்தி யாகும் இருள்நிலை பகல்நிலை நின்று இலக்கின் மிதுன மாக;

  2. சந்திரன் கன்னியிலும், சனி கேது தனுசிலும், செவ்வாய் சிம்மத்தி லும், சூரு மிதுனத்தி லும், சூரியன் புதன் மேஷத்தி லும், சுக்கிரன் விருஷபத்தி லுமாக நவக்கிரங்கள் இருந்து, இலக்கினம் மிதுனமாக இருப்பின் ;

சூரியன் புதன் சுக்கிரனை ராஜு (சூரு) லக்கினம் சனி கேது சந்திரன் இராசி சக்கரம் செவ்வாய்

  1. பலன்தேனச் சொல்லுந் மென்று பார்வதி சொல்லும் போது குலகுரு வதிட்டர் சொல்வார் குறித்தது வாண்பால் ஜன்மம் தல்மது வடதென் வீதி சனிவாடை கீழ்ப்பால் கண்ணி நலமுள மீனக் சாத்தான் நாட்டினுந் பேருர் தன்னில.

  2. எற்புடன் பலன்கள் கொள்ளுங்கள். என்று பார்வதி கேள்வி கேட்கும் போது, குல குரவரிய வசிஷ்ட முனிவர் கூறுகின்றார். இஃது ஆண் குழந்தையின் ஜாதகம். பிறந்த வீடு வடக்குத் தெற்கான வீதியில் வட (கிழக்கு) வரிசையில் உள்ளது. கிழக்கில் அம்மன் கோயிலும், வட கிழக்கில் ஐயனார் கோயிலும் உள்ள பெரிய ஊர் என்று கூறுவோம்.

  3. இத்தகை யடையா ளத்துள் இருந்து ஜன்ம மாகப் பெற்றதாம் தந்தை யோகம் பேறதையார் புத்திர யோகம் வித்தகன் தூணவர் யோகம் விளம்புவோ முன்பின் ஜன்மம் அத்தியைப் பெற்ற மாதே அறைகின்று மிந்தனுல் தன்னில்.

  4. இவனை மகேயாளுமுள்ள ஈரில் இராதகனைத் தன்னைக் கருதி புத்திர ஜூகப் பிறப்பான். ஜாதகனின் தந்தை தாய் மகேனவி மக்கள் உடன்பிறந்த வர் இவர்களுடைய யோகத்தையும், முற்பிறவி மறுபிறவி இலைகனையும் கூறுகின்றோம். வினுயகனேப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

1 சுக்கிசன். 2 வடமிழக்கு.

Page 614

  1. தன்தையின் வர்க்கன் தன்னேச சாற்றவாண பலத்தைத் காணேும் வத்திடுங் கன்னி யொன்று வரைகுறேத் தீர்க்க மெய்துங் அந்தகன் பக்கல் மூன்று அனுகிடு மென்று சொல்லோம் சந்ததம் பிதாகு லைத்தைச் சற்றுவோங் கேளு மாதே.

  2. தன்தையின் வர்க்கத்தினறைப் பற்றிக் கூறப் பலமில்லை. ஒரு சகோதரி பிறந்து நீண்ட ஆயுளாவாளா இருப்பாள். மூன்று குழந்தைகள் இடையில் இறந்து விடும் என்று சொல்லுவின்றோம். தன்தையின் குணத் தைச் சொல்லுவின்றோம். கேளுங்கள்.

  3. புத்திமான் பொறுமை சாலி புண்ணிய மனத்த லகும் பத்தினி நேய லகும் பகையென்று மனத்தில் வையான் உத்தமக் குணத்தா லகும் ஒராறு முகத்தோன் பத்தி நத்திநோர்க் குதவி செய்வான் நல்லோர்க்கு நல்ல லவன்.

  4. புத்திசாலி. பொறுமையுடையவன். புண்ணியமான மனத்தினன். மனைவியின் மீதிக்குப் பிரியனையிருப்பான். விரோதம் பாராட்டாதவன். உயர்ந்த குணமுள்ளவன். அறுமுகப்பெருமான்பீடு பக்தி யுள்ளவன். யாசிப்பவர் களுக்கு உதவி புரிவான். நல்லவர்க்கு நல்லவன்.

  5. இருஷிவணி பங்கள் செய்வான் கேதோ மல் விற்பன லகும் கரைமனஞ் சுகபு சிபபன் கசடறை யுறவு கொள்ளான் தரையைத் திருத்தி செய்வான் தனமது பெருக்க மில்லான் விரைவினில் நடக்க வல்லான் வீணவ மில்லா செல்லா லுமே.

  6. விவசாயமும் வியாபாரமும் செய்து வருவான். சங்கேத்தில் பிறிய முள்ளவன். இளகிய மனத்தான். சுகமாகப் புசிப்பதில் விருப்பமுடையவன். மூடன்களுடன் நட்புகொள்ளாதவன். பூமியைப் பெருக்குவான். செல்வங்கள் அழிமாக இல்லாதவன். வேகமாக நடப்பவன். வீண் வம்புக்குச் செல்லாதவன்.

  7. இந்தறி யுடைய லுக்கு இவனுமே இரண்டாஞ் ஜன்மம் அன்னவ லுதிப்பா லகும் அவன்குணங் கூறக் கேண்மோ கண்ணென மொழியே சொல்வான் கல்வியு மிரண்டு கற்பன் அன்னிய தேசந் தன்னில் அரசனால் ஜீவிப் பானும்.

  8. இங்நனம் கூறப்பட்டவனுக்கு ஜாதகன் இந்தாவது மகனுக்கப் பிறப்பான். அவனுடைய குணத்தைச் சொல்லுவின்றோம், கேளுங்கள். இனிய வார்த்தைகளேப் பேசுவான். இருவிதமான கல்வி கற்பான். வேறு தேசத்தில் அரசாங்க உத்தியோகம் எற்று ஜீவித்து வருவான்.

  9. மாநிற மூலச்சல் தேகி மருமமு மில்லா லகும் ஈன்றவனி நேயங் கொள்வான் அற்பனறை யுறவு கொள்ளான் சொன்டந் பெருமை யேற்பன் புல்லறை யுறவு கொண்ளான் லணமாங் குணங்க ளில்லான் இடரொன்றோர்க் குதவி செய்வன்.

Page 615

  1. மாநிறமுடையவன், மெல்லிய சீர்முன்னவளன், இரகசியமில்லாதவன், பெரியோர்கள் நட்புக் கொள்வான். அஃபபருடன் உறவாடாதவன், சென்ற விடங்களில் பெருமை அடைவான். அற்பர்கள் நட்புக் கொள்ளாதவன். தீய குணங்க எில்லாதவன். துன்பமடைந்தவர்கட்கு உதவி புரிவான்.

  2. துருவசக கரங்க ஏோடும் மறைபக்க லனுகி வாழ்வான் திருமகள் வாழ முன்னடு சிறப்பான் குடும்பி யாவான் பொறுமையும் கூக சாதி புகாழ்ந்தோரை யாத ரிப்பன் கரமதில் கமலை ரோகை கந்தடனின் பத்தி கொள்வான்.

  3. துருவசக்கரங்களுடன் கூடிய அஃதணிடும் சென்று வாழ்ந்து வருவான். இலக்கிய கடாட்சம் உள்ளவன். சிறப்பான் குடும்பத்தை யுடையவன். பொறுமையுள்ளவன். காகமுடையவன். தனிநேத தோத்திரம் செய்தவரை ஆதரிப்பான். கையில் கமலரேகை உள்ளவன். ஷண்முகன் மீது பக்தியுடையவன்.

  4. சொல்விது வசனை மெல்லாளுஞ் சுத்தமாஞ் சொல்லுறு றுண்பன் வெஃளுவாள் எெதிரி தள்ளேன விண்வழக் கோரகு சொல்லான் நல்லவன் தல்ல வர்க்கு லணடார்க்கு மிண்டட றுவன் தல்லிசெய் தவத்தித ஏேலே தனக்குமே யோககள் சொன்னேும்.

  5. சூறும் வார்த்தைகள் எல்லாம் சுத்தமாக விருக்கும். அஃனத்தைச் பிரியமாக உண்பான். பகைவரை ஜயிப்பான். விண் வழக்குகளில் செல்வான். பெரிய சாட்சி சூறுதவன். நல்லவர்கட்கு நல்லவன். தீயருக்குத் தீயனை இருப்பான். தன் தாய் செய்த புண்ணியத்தால் இவனுக்கு யோகமுண்டாகும் என்றேும்.

  6. வித்தையால் பெருமை கொள்வன் விவேகியா மெவர்க்கு நண்பன் உத்தமக் குணத்தோ றுண்டும் உயர்வோர்க்கு மன்னா மீவன் சுத்தவான் வறுமை காணுங் துணேவர்சொல் தட்டா றுகும் வித்தகள் சாத்தை யாளித விரும்பிட றென்று சொல்லேயாம்.

  7. வித்தையைக் கற்றதால் பெருமை அடைவான். நல்ல விவேகமுள்ளவன். எவருக்கும் நண்பன். உயர்ந்த குணமுடையவன். பெரியோர்கட்கு அன்னமளிப்பான். சுத்தமுள்ளவன். தரித்திரம் அடையாதவன். தன் உடன் பிறந்தவர் வார்த்தையை மீறதவன். ஜாதகள் தன் தந்தையின் ஆஸ்தியை விரும்பாதவன் என்று சொல்லுவின்றேும்.

  8. இவனுடைத் துணேவ ராழில் எகுவர் சிலரே எென்றேும் நவனிய லாண்பா லென்று நாயகி யைவர் தீர்க்கம் தவசியே யாண்பால் மூத்தோன் சாற்றுவோா மவன்கு ணத்தைப் பவமில்லான் நற்கு ணத்தான் பிறந்துப் சாத ன் செய்வன்.

  9. ஜாதகனுக்கு உட்பிறந்கவர். ஆதரப்பாளில் சிலர் இறந்து விடுவர். சகோதரன் ஒருவனும் சகோதரிகள் இவரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்றேும். தாயே ! ஜாதகனுடைய மூன் பிறந்த சகோதரனின் குணத்தைச் சொல்லுவின்றேும். பல மில்லாதவன். நற்குணமுடையவன். அன்புடன் உபசாரம் செய்வான்.

Page 616

  1. தந்தையார் ஜிதங்கள் தம்மைத் தாணவன் விருத்தி செய்வனோ வந்தவர்க் கண்ண மீவன வாக்கதைக் காப்பான் றுக்கும் நொந்திடும் பேரைக் காப்பான் நீங்காதா நில்லாம் விட்டுக் கந்தன்மேல் பத்தி பூணபன் கழறுமுன் கோபி யாவான்.

  2. தந்தையின் ஆஸ்தியைப் பெருக்குவான். தன்னோ வந்தடைந்த வர்கட்கு அன்னமளிப்பான். சொன்ன சொற்கீழ் காப்பான். கஷ்ட மடைந்தவர்க்கே ஆதரிப்பான். தன் வீட்டைவிட்டு வெளிச்செல்லாதவன். மூர்க்கப்பிரானமீது பக்தியுடையவன். முன்கோபமுள்ளவன்.

  3. பாரியை யொன்றே யாழும் பாலர்க ளாடபால் ரண்டு திரமாய்ப் பெண்பா ல்வல்லாறு செப்புவோர் தீர்க்க மாக மாரனத ஹுதவி கொண்டு வளருவான் தத்தை யில்லாம் போர்செல்லா நிலம னத்தான் புகழ்ந்தித்தாரை யாத ரிப்பான்.

  4. மணவி யொருத்தியே. இரு புத்திரர்கள் தோன்றுவார். இரு பெண்களும் பிறப்பார் என்றும், தீர்க்காயுளுள்ளவர்கள் என்றும் சொல் இன்றும். சகோதரனுடைய உதவியுள்ளவன். தன் தந்தையின் வீட்டி லேய வளர்வான். சண்டைக்கு முன்னுல் செல்லாதவன். இளகிய மனத்தான். தன்னைப் புகழ்ந்தவர்களே ஆதரிப்பான்.

  5. வயதுமே தீர்க்க மெய்தும் மங்கையர் சேதி பின்பால் நயமுட னுறைக்கக் கேண்மோ நாயகன் மனத்தின் காலம் தலையுட னெண்ணணுன் காண்டில் செப்புவோம் பால் னுக்குப் பயமிலா வள்ள் குணத்தைப் பகருவோத் தாயே கேளும்.

  6. நீண்ட வயதுள்ளவன். சகோதரனின் செய்தியைப் பிற பாகத்தில் சொல்லுவின்றும். கேளுங்கள். ஜாதகனுடைய திருமணக் காலத்தைக் கூறுஙின்றும். ஜாதகனுக்கு முப்பத்திரண்டாம் வயதில் மண மாகும். அவளுடைய குணத்தைச் சொல்லுஙின்றும். தாயே ! கேளுங்கள்.

  7. வன்சனே மனமில் லாதாள் வருவோர்க்கு வன்ன மீவள் டென்சினம் வெளிக்காட்டாள் விருந்தினர்ப் பிரிய மாவள் கள்ஞம்போல் நிறத்த ளாகுங் கல்விமான் வறுமை காணுள் அஞ்சுவாள் பாபத் திற்கு அன்னம்போல் சாய லோக்கும்.

  8. வன்சனயான என்னங்களில்லாதவள். தன்னே யடைபவர்களுக்கு அன்னமளிப்பாள். கோபத்தை வெளியிடாதவள். விருந்தினருக்குப் பிரிய மானவள். தாமரை போன்ற நிறமுடையவள். கல்வி யறிவுள்ளாள். திரித்திரமில்லாதவள். தீச்செயல்கேச் செய்ய பயப்படுவாள். அன்னம் போன்ற நடையுள்ளவள்.

  9. துடிபாடை விரதம் பூணபன் தோகைதன் ஓடக்கை யுண்டு படிசை நல்லோ ளாவுள் பணிதிக் ரிச்சை யுண்டு விடவுறை பகரா ளாகும் வயதுமே தீர்க்க மெய்தும் அடைவுடன் வசிட்டர் சொல்ல அத்திரி புகலு இன்றுர்.

Page 617

  1. (தூடி பாடை ?)..................... விரதம் மேற்கொள்வாள், ரண்ணடத்தை யுள்ளவள். உள்ளில் நல்லவளாயிருப்பாள். ஆபரணங்க ளணிவதில் விருப்பமுள்ளவள். கெட்டவர்த்தை சுறுதவள். நீண்ட வயதுள்ளவள், என்று வசிட்ட முனிவர் சொல்லும்போது, அத்திரி முனிவர்கேட்கின்றுர்.

  2. காரியுங் கேது வழியில் கலந்ததால் தாராம் ரண்டு தீராமய் நடக்கு மென்றுன் தென்முனி தடுத்துச் சொல்வார் பாரிய நாளில் திங்கள் பதிந்திட நல்லோன் லாபம் சாரியா யோகான் ஜன்மன் தங்கின பலத்தி ரூமேல்.

  3. சனியும் கேதுவும் எழாம் வீட்டில் இருப்பதால் ஜாதகனுக்கு இரு மனைவியர் எற்படுவார். இது நிச்சயம் என்றும். உகத்திய முனிவர் இடைமறித்துச் சொலுகின்றுர். நான்காம் வீட்டில் சந்திரன் இருப்ப தாலும், அவ்வீட்டுக்குரிய புதன் இலாபஸ்தானத்தில் இருப்பதாலும், எழாம் வீட்டுக்குரிய குரு ஜன்மத்தில் இருக்கும் பலத்தாலும்;

  4. மறுமமனே காண இருக்கும் வதித்தரும் புதனு கின்றுர் வருமேனே மூலவோன் பாறு வந்திடில் மடிவு காணும் குருதசை புகர்பு சிப்பில் கூடிடும் மணமே யென்றும் திருமகள் வயது தீர்க்குஞ் செப்பின மொழிகுன் ரூவே.

  5. ஜாதகனுக்கு இரண்டாம் மனேவி இல்லே. வசிட்ட முனிவர் கூறு கின்றுர். ஜாதகனுடைய மனேவி முப்பத்துமூன்றும் வயதில் இறந்து விடுவாள். குருமகதசை சுக்கிரபுக்கியில் வேறு மணம் நடக்கும். அவளுடைய வயது தீர்க்கமாகும். கூறிய வார்த்தைகள் தவறு.

  6. புத்திர விருத்தி தன்னேப் புகளுவோ மெழுவார் தோன்றும் சித்தமா யண்பால் ரண்டு செல்வதி யவ்வாறு தீர்க்கம் குற்றமா முதலில் புத்திர் குறைவுண்டு நாளு மாறும் இத்தகை முனிவர் கூற இயம்புவார் பராசர் தாமும்.

  7. ஜாதகனுக்குப் புத்திர பாவத்தைச் சொல்லுவின்றேும். எழுவர் பிறப்பார். இரு ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். முதலில் தோன்றும் புத்திரனும் நான்காமவனும் ஆரும் குழந்தையும் இறந்துவிடும். இங்ஙனம் முனிவர் கூறும்போது பராசரமுனிவர் சொலுகின்றுர்.

  8. முதல்சுதர் தோட மெவ்வா றியம்புவீர் மூனியே நீர்தாம் 2 பதியினுக் கைந்ததோன் வெள்ளி பணிரண்டி விருப்ப தாலே சதியாகு முதலில் புத்திர் தசமத்தோன் ஜன்மன் தங்க அதுவும்பின் விருத்தி யாகும் அம்பிகை யாயே கேளாய்.

1 புதன். 2 லக்னம்.

Page 618

  1. முதலில் புத்திராணுக்குத் தோஷம் உண்டாகும் என்று சொன்னீர்களே, முனிவரே ! ஐந்தாம் வீட்டுக்குரிய சுக்ரன் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால் ஜாதகனுடைய முதல் குழந்தை இறந்துவிடும். பத்தாம் வீட்டுக்குரிய குரு லக்கினத்தில் இருப்பதால் பிறகு தோன்றும் குழந்தைகள் விருத்தியாகும். தாயே ! கேளுங்கள்.

  2. மாதரு மான்ஷி வப்பள் மைந்தர்மே லாசை யுண்டு ஒதவாள் சுகமாய் வார்த்தை உள்மனங் கவடு மில்லாள் திதக் கொருவர்க் கெண்ணுள் திகைத்தேதோ ரை யாத ரிப்பள் பாதக மனம்வை யாதாள் பரிந்துப் சாரண் செய்வள்.

  3. தாய் மாநிற முடையவள். புத்திரர்மீது விருப்ப முள்ளவள். இன்ப மாகப் பேசுவள். மனத்தில் கபடமில்லாதவள். திங்கள் ஒருவருக்கும் நினையாதவள். பயந்தவர்க்கு உபகாரி. கெட்ட எண்ண மில்லாதவள். பிறரை விரும்பி உபசரிப்பாள்.

  4. சமயோகம் வறுமை காணுள சத்தியும் விரதம் பூண்பள் இறையவர் பத்தி பூண்பள் எய்திடு மற்ப ரோகம் அவமைந்த கிடுந் தகேணியா ணென்று அகவமே சிற்க்க மெய்க்கும் பிற்பொருள் மனம்வை யாதாள் பரிந்துப் சாரண் செய்வள்.

  5. சமயான யோக முள்ளவள். தரித்திர மில்லாதவள். நோன்புகள் நோற்பாள். தெய்வ பக்தி உடையவள். சிறிது நோய் உள்ளவள். உடன் பிறந்த சகோதரன் ஒருவன் நீண்ட ஆயுளுள்ளவன். பொய் பேசாதவள். கணவனது மனமறிந்து நடப்பாள். பிறாது பொருளின்மீது இச்சை யில்லாத வள். அன்புடன் உபசரிப்பாள்.

  6. அன்னேயின் பூர்வஞ் சொல்லேோம் அழகிய பாண்டி நாட்டில் நன்னய சைவச் சேோயாய் நாயகி யுதித்து மேலுந் முன்னமே குடும்பி யாகி முதல்வியும் வாழு நாளில் தன்வரன தேண்வி பேரில் சாற்றினாள் சிலேடை வார்த்தை.

  7. ஜாதகனுடைய தாயின் முற்பிறவியிச் சொல்லுவகின்றோம். பாண்டிய நாட்டில், சைவ குலத்தவளாகப் பிறந்து, உயர்ந்த குடும்பத்தைப் பெற்று, வாழ்ந்தவரும் காலத்தில், தன் கணவனுடைய உடன் பிறந்தவள் மீது சில வார்த்தைகள் இருபொருள்படும்படி சூறினள்.

  8. மாதவு மனங்க லங்கி வரைக்குவாள் சாபந் தாணும் ஒதியுய் நிந்தை வார்த்தை உதிக்கிடு மறுஜன் மத்தில் திதார்க்குச் சுதர்கள் பாதி தன்தேண பெண்பாள் வின்றி மேதினில் வாழ்வாய் என்று விளம்பியே தருசு விட்டாள்.

  9. அப் பெண்ணுநும் மனம் வருந்திச் சாபமிட்டாள். என்மீது பழி கூறி யே, நீ, அடுத்த பிறவியில், சகோதரிகளில்லாமல் தோன்றி, பக்தர்களில் பாதியை இழந்து, உள்ளில் வாழ்ந்துவருவாய், என்று சொல்லி, தெரு மண்ணேத் தூற்றினள்.

Page 619

  1. நாத்தியின் சாபன் தாணும் நல்கிற்று விம்மா துக்கு வேற்றொரு தோடம் காணுள் விமலியு மந்தி யத்தில் காதர மாள செய்து கலந்துமே நீர்த்தன் தோய்ந்து நீதோருக் கண்ண மீந்து நேர்ந்தனள் கால நுடி.

  2. நாத்தியின் சாபம் இப்பெண்ணுக்கு எற்பட்டது. வேறு துன்பமேக வீழ்வோமல், தன் கடைசிக் காலத்தில் புண்ணியமான செயுங்குச் சென்று, நீராடி, துறவிகட்கு அன்னமளித்து, பிறகு காளமானந்.

  3. கஞ்சனல் வரையப் பட்டுக் காதலி மிச்சென மத்தில் மிஞ்சிய யிலங்கைத் தீவில் மேவின ஒல்ன்று கொள்வோம் வஞ்சியர் நாத்தி சாப மருவினும் பாலவைக் கேதான் தஞ்சமாய்ச் சுதர்கள் பாதி தங்காது துணேப்பெண் தோடம்.

  4. பிரமதேவனல் படைக்கப்பட்டு இவள் இப் பிறவியில் இலங்கைத் தீவில் பிறந்தாள் என்று சொல்லினோரும், நாத்தியின் சாபம் தோடர்ந்தது. அதன்படி பாதி குழந்தைகள் இறந்துபோய், உடன் பிறந்த சகோதரி யில்லாமல் வாழ்வாள்.

  5. மறுஜன்மன் தில்லே தன்னில் மறைககுள் மூதிப்பா ளாகும் விருதருங் கேடக உற்றுர் மெல்லியச் சென்மத் தன்னில் உறைந்தபுன் ணியங்க ஒல்னா உறைபீர்கள் முனியே நீர்தாம் வரன்மனம் போல வாழ்ந்தது மனமது கவடு மின்றி ;

  6. மறு பிறவியில் தில்லே கேசத்திராத்தில், அந்தண குலத்தில் தோன்றுவாள். விருதர் கேட்கலானர். இப்பிறவியில் செய்த புண்ணியங்களெல்லன வென்று சூழுங்கள், முனிவரே ! நீர்தாம். தன் கணவனது மனமறிந்து வாழ்ந்து வந்தாளும், கபடிங்ன்றி ;

  7. தேவதாப் பத்தி யாயும் தேரினோர்க் கண்ண மீந்தும் நாவது சத்த மாயும் நாயகி வாழ்வ தாலே மேவுவாள் பிரம்ம சேயாய் விளம்பின மொழிகள் ரூவே ஆவியாத் தவம்கள் செய்யுப் அப்பனைக் கேளாய்.

  8. தெய்வபக்தியுடனும், பெரியோர்க் கண்ணமலித்தும், வாக்குச்சுத்த மாயும், வாழ்ந்து வருவதால், அந்தணகுலத்தில் பிறப்பாள். சூறிய வார்த்தைகள் தவறு. சிறத்தையுடன் தவங்கள் செய்யும் தேவியே ! கேளுங்கள்.

  9. தந்தையின் பூர்வம் தன்னேச் சாற்றுவோம் பிறங்குத் தீவில் விந்தையாய் மிலேச்ச ரகி மெல்லியாள் சுதர்க ளுணடாய் முந்திய செட்டுச் செய்து வித்தகன் வாழு நாளில் வந்ததோர் வினேயைக் கேண்மோ அதிக்குத் துண்பன் செய்தான்.

  10. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுஙின்றோம். பிறங்குத் தீவில், மிகமதிய வயமசத்தில் பிறந்து, மன்னி மக்களேப் பெற்று, வர்த்தகம் செய்து வாழ்ந்து வருங்காலத்தில் எற்பட்ட தீவினேயைக் கேளுங்கள். தன்னிடம் வந்த விருந்தினருக்குத் துண்பமிழைத்தான்.

Page 620

  1. தொழில் தனில் கணக்கில் துன்பன் செய்தன நிவர்னே யென்றேும் அழிவாக வேழை சாபம் அநுனிற்று விவநுக் கேரான் பழியது விச்சென மத்தில் பாவிதுன் தேணேவர் தோடம் வழியிலாச் சமயோ கத்தான் வரைந்தன மென்று சொன்னேனும்.

  2. தொழில் நடத்தும்போது கணக்கில் தவறுகள் செய்தான் இவன், என்றேும். திங்காக் எழைஇயின் சாபம் இவனுக்கு எற்பட்டது. அதனில் இப்பிறவியில் உடன்பிறந்த சகோதாரணுக்குத் தோஷம் எற்பட்டு, நேர்மை யில்லாத சாதாரண யோகமுள்ளவன் என்று செல்லுஙின்றேும்.

  3. பின்ஜன்ம மவலூர் தன்னில் பிறப்பபடு மிக்கு லத்தில் பொன்பொரு ருடைய ருடிப் புகழ்ச்சியாய் வாழ்வா ரெனும் மண்ணரால் தொழிலு மேற்பன் வரைந்தது தப்பா தாகும் உந்நத வரனேப் பெற்ற உத்தமி கேட்ஷ டாயே.

  4. மறுபிறவி, அவலூரிலேயே இந்நதக் குலத்தில் தோன்றி, பொன்னும் பொருளும் பெற்று, புகழுள்ள குடும்பத்துடன வாழ்வான். அரசால் உத்தியோகம் பெறுவான். சுற்றியது தவருது. உயர்ந்த கணவனேப் பெற்ற உத்தமியே ! கேளுங்கள்.

  5. ஜாதகன் பூர்வந் தன்னேச் சாற்றுவோம் பிறங்கு தல்னில் ஒருவோந் தீமின் வம்சம் உயர்வான குடும்பி யாசிக காதலி மதிலே யுண்டாய்க் கணராசர் தம்பால் சென்று தில்லா வதிகா ரங்கள் செய்துமே பொருள்ப டைத்து ;

  6. ஜாதகனுடைய மூற்பிறவியைச் செல்லுகின்றேும். பிறங்கு தேசத்தில், வந்நிய குலத்தில் தோன்றி, உயர்ந்த குடும்பத்தைப் பெற்று, மன்னவி மக்களை யடைந்நது, அரசிடம் சென்று, ராஜயில்லாத அதிகாரங் ளடைந்து, பொருள் சேர்த்து;

  7. அறமதி லிச்சை யுண்டாய் அதிகட் கண்ண மீந்து பெருநதித் தலங்கள் சென்று பிராமணர் பத்தி கொண்டு மரலியின் பதிக்குச் சென்று மாலமகன் வரையப் பட்டு வருவவா நிலங்கை நாட்டில் வந்தவன் யோகம் சொல்வோம்.

  8. தருமம் செய்வதில் விருப்பங்கொண்டு, விருந்தினருக்கு அந்நா மலித்து, புண்ணிய நதிகளுக்குச் சென்று, அந்நதணர்மீது பக்திகொண்டு, மரணமடைந்து, பின்பு பிரமதேவனால் படைக்கப்பட்டு, இலங்கைத்தீவில் தோன்றவான். ஜாதகனுடைய யோகத்தைக் சூறுகின்றேும்.

  9. தருமகர் மாதி யோகம் கேசரி யோக மெமான்றும் பருவத யோக மொன்றும் பகருவோம் பால னுக்கு ஒருபது மூன்றுண் டின்மேல் எகுவான் வெலிதே சத்தில் அரசால் தொழிலு மேற்பன் அநேகபாக் கியமுன் சேர்ப்பன்.

Page 621

  1. தருமகருமாதி யோகம் ஒன்றும், கேசரி யோகம் ஒன்றும், பருவத யோகம் ஒன்றும் ஆக மூன்று யோகங்கள் ஜாதகனுக்கு எற்படும். ஜாதகன், தனது இருபத்துமூன்றும் வயதில் வெளிநாட்டுக்குச் செல்லுவான். அரசாங்க உத்தியோகம் பெற்று அதிகமான பாக்கியங்களை யடைவான்.

  2. நிதித்ததை முடிக்க வல்லன் நீரின்மேல் செல்வான் ஞானும் கனத்தபுத் திகழு மேற்பன் கருதிடான் கட்டு வார்த்தை அளேவரும் நேச மாகும் அதிகளு மிகளுஞ் சேர்ப்பன் பின்முண்டு வெவ்விகாட் டாதான் திருப்பணி செய்வான் ஞானும்,

  3. எண்ணிய காரியங்க ளெல்லாம் முடிப்பான். சமுத்திரத்தின் அக்கரைக் குச் செல்லுவான். முதிர்ந்த அறிவாளி. வார்த்தைகளைப் புரிந்து பேசு தவன். எல்லோருக்கும் நண்பன். அதிகமான பூமியை விருத்தி செய்ப வான். கோபம் கொள்ளுவான். ஆனல் அதை வெளியில் காட்டாதவன். திருப்பணிகள் செய்வான்.

  4. பொங்கிய குடும்பி யாவன் புகழ்ந்ததோரை யாத ரிப்பன் மங்கையும் வந்த பின்ப வளர்பிறை போல யோகம் தங்கிடும் பணிகள் சேர்ப்பன் தலவாசன் செய்வான் ஞானும் பங்கய முகத்தி ஞானே படைப்பான்முப் பாயி ரம்போன்.

  5. செழிப்புள்ள குடும்பியாவான். தன்னோத் தோத்திரம் செய்த வரை ஆதரித்து வருவான். மண்வி வந்தபிறகு வளர்பிறைச் சந்திரன் போல் யோகம் பெருகும். நிலையான ஆபாரங்கள் வாங்குவான். புண்ணிய தலங்களுக்குச் செல்லுவான். தாமரையைப் போன்ற முகத்தை யுடையவனே ! மூவாயிரம் பொன் சேர்ப்பான்.

  6. இருபது மூன்று வாண்டுள் இவன்தந்தை கண்டம் நேரும் வரைக்கின்று முப்பா ஞானில் அன்னேக்குக் கண்டம் நேரும் அருபது வொன்ப காண்டல் 1 உடுமா தக்தி லோதான் நிறைபக்கம் சட்டி தன்னில் நீங்கிடு மூடலந் தானே.

  7. ஜாதகனுடைய இருபத்துமூன்றும் வயதுக்குள் தந்தை மரண மடைவான். முப்பத்திநான்காம் வயதில் தாய் இறந்துவிடுவாள். அருபத் தொன்பதாம் வயதில் சித்திரை மாதத்தில் சுக்கிலபக்‌ஷ சஷ்டி திதியில் ஜாதகள் மரணமடைவான்.

  8. மறுஜன்மங் கோகர ணத்தில் மண்ணிறதந் குலமுட் தித்துக் கரிபரி யுடைய குணிக் கணகமு மதிக முண்டாய்ப் பெருமையாப் வாழ்வா ஞானும் பேசின மொழிகுன் ரூவே அருமறை முடிவி லாடும் அம்பிகை யானே கேளாய்.

  9. ஜாதகன், மறு பிறவியில், திருக்கோகரணத்தில் குலத்தில் தோன்றி, யானே குடிசைகளை யடைந்து, செல்வங்கள் அதிகமாகப் பெற்று, பெருமையுடன் வாழ்ந்து வருவான், சுறிய வார்தைகள் தவறு. வேதங்களின் முடிவில் வாழும் தாயே ! கேளுங்கள்.

Sapta.—36

  1. சித்திரை.

Page 622

  1. எதன்முனி புகளும் கின்றுற் செய்யனு மிகச்சென் மத்தில் மன்னிரால் சீவ ங்கள் மருவிடு மென்று சொன்னீர் எந்தமட் டுய்வான் சொல்வீர் *இரவின் மகள்கால் மட்டும் சந்தத மரசு மோங்குள் சாற்றின மொழிகுன் றுவே.

  2. அகத்திய முனிவர் சூறுகின்றார். ஜாதகன் இப் பிறவியில் அரசாங்க உத்தியோகம் அடைவான் என்று சூறினீர்களே ! எந்தகாலம் வரையில் இருக்கும்? சொல்லுங்கள். சனிமகார்த்தை வரையில் அரசாங்க உத்தியோகம் மேன்மேலும் விருத்தியாகும். சூறிய வார்த்தைகள் தவறு.

  3. உன்பது வெட்டாண் டில்தான் அலுகிடும் ராஜ யோகம் துன்பங்கள் மத்தி யில்தான் தோற்றுதோ விவராந் சொல்வீர் என்கோள் கலகம் நேரா எய்தினும் பொன்யேன் இன்மம் நிற்றதால் அரிமுன் யாரோ நீங்குமா போல வாமே.

  4. ஜாதகனுக்குத் தனது ஜாம்பத்தெட்டாம் வயதில் ராஜயோகம் கிட்டும். இதற்கு இடையில் துன்பங்கள் எற்படாவோ? விபரமாகச் சொல்லுங்கள். என்ன திக்குகள் அனுகினிலும் கரு லக்கினத்தில் இருப்பதால் சிங்கத்துக்கு முன் யானைபோல் நீங்கிவிடும் என்றேும்.

  5. அறுபது வொனப தாண்டு அறைந்திட்டுற் சாதத கர்க்கு † இருப்பதால் பினிய நேக மெய்தினு முடன்நி விர்த்தி பரிதிமுன் நிருள்போல் நீங்கும் பார்வதி கேட்டி டாயே.

  6. ஜாதகனுக்கு அறுபத்தொன்பதாம் வயதில் மரணக்காலம் சொன் னீர்களோ இருப்பதால் நோய் அதிகமாக எற்பட்டாலும் உடனே நீங்கும். சூரியன்முன் இருள்போல் விலகிவிடும். பார்வதியே! கேளுங்கள்.

† இப் பாடலின் இரண்டாம் வரி சூலப்பிரஸ்தியில் காணப்பெறவில்லை.

Page 623

ஜாதகம் 58.

  1. நதிபுனல் வெள்ளி பானு மேடதில் கேது வண்மை விதிர்நில போன்றேன் கன்னி விடமானில் செய்ய மேன்மை உதவுறு கோளு நிற்று இகினும் வீணா யாக அதுபலன் சொல்லு மன்னன அம்பிகை கேடக இற்றுளா.

  2. சந்திரன் புதன் சுக்கிரன் சூரியன் லக்னமே செவ் வாய்

சந்திரன் புதன் சுக்கிரன் சூரியன் மேஷத்திலும், கேது கடகத்திலும், சனி விருச்சிகத்திலும், குரு கன்னியிலும், ராகு மகாதிநும், செவ்வாய் மீனத்திலும் மாக நவக்கிரங்கள் இருந்து, இலக்கினம் மிதுநமாக உருந்தாள், எற்படும் பலனேச் சொல்லுங்கள், எந்நு பார்வதேவி கேட்கலானாள்.

இராதி சக்கரம்

ராகு சனி குரு

  1. தென்முனி புகளு கின்றுர் ஜனிக்குமே யாண்பால் ஜன்மம தந்தையி நில்லஞ் செல்வேன் தென்வாசல் தீர்மேல் வீதி சந்தத முனியபு முத்திரம் சாலேயுங் குடகில் தங்கும் தெந்திசை வேறு ஆரும் சிறுலூர்போல் முன்னோ காட்டும்.

  2. அகத்திய முனிவர் சொல்லுகின்றார். பிறப்பது ஆண் குழந்தை. ஜாதகனுடைய தந்தையின் வீட்டைச் சொல்லுகின்றேன். அது சிக்கர்க்கு மேற்காக வீதியில் தெற்கு திசையுள்ள வாயிலேயுடையது. முனீச்வரன் கோவில் வடக்கிலும், மேற்கில் ஒரு சாலையும், தெற்குத்திசையில் வேறு ஒரு சிற்றூரைப்போலத் தோன்றும்.

  3. இத்தகை மாடி குழந்த இலிய கூறை இல்லம் பெத்ததாய் தந்தை யோகம் பின்துணே களந்த மீதர்வித்தகன் முன்பின் ஜன்மம் விளங்குமிச் சென்மன் தன்னில் அத்தியைப் பெற்ற மாதே வரைகிரோ மிந்துநால் தன்னில்.

  4. இங்ஙனமுள்ள ஊரில் மாடிகுழந்த க.ரைவீட்டில் பிறப்பான். ஜாதகனுடைய தாய் தந்தையர் சுகோதார் மன்னவி மக்கள் முற்பிறவி மறுபிறவி இவைகளில் இறப்பிற்கிள் சொல்லுகின்றேன். விழுமக்கண்பெற்ற தாயே ! இத்தச் சோதிட நூலில் கூறுகின்றேும்.

Sapta.—36

Page 624

  1. தர்னையின் குணத்தைச் சொல்வேன் சாந்தவான் மாஞ்சி வப்பன் தந்நையி நில்லம் வாழ்மான் வேறொரு தேசஞ் செல்வன் தந்நன முடைய லிங்குன் சகராசர் பேட்டி கொள்வன் தன்பத்து புகழ் வாழ்வன் தரணியில் வறுமை காணுன்.

  2. ஜாதகனுடைய தந்நையின் குணத்தைச் சொல்லுவின்றேம். சாந்த முடையவன். சிவந்த நிறமுள்ளவன். தன் தந்நையின் வீட்டில் வாழ்ந்து வராதவன். வேற்றூருக்குச் சென்றுவிடுவான். தன்னல் சம்பாதிக்கப் பட்ட பொருள் உடையவன். அரசர் நட்புக் கொள்ளுவான். தன் உறவிளர் மெச்ச வாழ்வான். தரித்திர மில்லாதவன்.

  3. கருவியப் யாச மூண்டு கடவுளார் பத்தி கொஞ்சம் குறையென்றேற்க் குதவி செய்வன் சூறுமுன் கோபி யாவன் மருவரை வசித்தே வெல்வன் வண்டிவா கணமும் மூண்டு பொறுமையும் பெருமை யேற்பன் புண்ணிய மனத்த னும்.

  4. யசித்தரங்களில் அப்பியாசஞ் செய்வான். இதயப் பக்கத் துள்ளவன். துன்பமடந்தவர்கட்கு உதவி செய்வான். சொல்லுவதற்குமுன் கோபஞ் கொள்வான். விரோதிகளுக்கூட இருந்தே ஜயிப்பான். வண்டி முதலிய வாகன வசதிகளுள்ளவன். பொறுமையும் பெருமையும் அடைவான். புண்ணியமான மனத்தினன்.

  5. வந்தவர்க் கண்ண மீவன் அரசரால் தொழிலு மேற்பன் நிந்தைக ளோற்கா னுவன் நேமியில் புகழ் மேற்பன் சுந்தரான் கட்டில் மெத்தை சுகிபசிப் புடைய னும் சந்தேக மனத்த னுக்குஞ் சத்திமார் பிரிய னுமே.

  6. தன்னேயண்டி வந்தவர்க்குத் அன்னமனிப்பான். அரசாங்க உத்தி யோகம் பார்ப்பான். பழிகள் அடையாதவன். உலகில் கீர்த்தி பெறுவான். அழகிய கட்டில் மெத்தை இவைகளுடன் சுகமாக வசித்து, சாப்பாட்டில் பிரியமுள்ளவனும் சந்தேகமுடைய மனத்தினனும் பெண்கள்மீது மோகமுடையவனும் மிருப்பான்.

  7. பலவித பாடை கற்பன் பரவுப் காரி யாகும் ஜல நீர்த்தந் தோய்வா னுக்கு சமமான மேல்செல் வானும் விலேமாதர் மோகங் கொள்வன் வீணவம்பில் செல்லா னுக்கும் நலமுளோர் நேசங் கொள்வன் நற்கா ரம் பத்த மேகை.

  8. பலவிதமான பாஷைகளைக் கற்பான். பிறருக்கு உபகாரியாவான். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவான். முறையாக மேன்மேலும் நல்ல நிலையை யடைவான். வேசையர்மீது விருப்பங் கொள்ளுவான். வீண வம்புக்குச் செல்லாதவன். நல்லவர்கள் நட்புக் கொள்வான். கையில் பத்மரேகை உள்ளவன்.

Page 625

  1. பின்வய திளிலே யோகம் பொருந்திடும் பூமி யில்லம்

மன்னவ ருறவே யாவர் மறுத்ததுறை கூறு குவான்

தன்துணை யாண்பா லொன்று சாற்றுவோம் மூதூதோ ராக

அன்னவன் குணத்தைச் சொல்வேன் அறு மகள் பத்தி பூண்பன்.

  1. ஜாதகனுடைய தந்தையின் பிற்காலத்தில் யோகம் எற்படும். பூமி

வீடு இடங்கள் கிடைக்கும். அரசருடன் நட்புக் கொள்வான். மறுத்துப்

பேசாதவன். உடன் பிறந்தவர்களில் மூத்த சகோதரன் ஒருவன் உண்டு.

அவனுடைய குணத்தைச் சொல்லுவின்றும். சுபரமணியக் கடவுளிடம்

பத்தி கொள்ளுவான்.

  1. தனவான்பா லறுகி வாழ்வான் மேதினில் வறுமை காணுன்

இங்கிலே யாது ரிப்பனன் இன்பச்சொல் ஊக சாலப்

கணமான பத்தி யுண்டு கஞ்சமாம் ரேகை யுண்டு

துணைவரை தொத்து வாழ்வான் சுந்தர முடைய குணமே.

  1. தனவானிடம் சென்று வாழ்ந்து வருவான். உலகில்

இல்லாதவன். தன் பந்துக்கள ஆதரிப்பான். இன்பமுறு ம்படி

பேசுவவன். ஊகமுள்ளவன். பெரிய (தாராள) புத்தி உள்ளவன்.

பத்தமரேகை உள்ளவன். தன சகோதரனுடன் ஒன்றுகூடி

வாழ்ந்து வருவான். அழகுள்ளவன்.

  1. மனேவியு மிரண்டே யாகும் பாலர்க ளாண்பா லென்று

தீரமாய்ப் பெண்பா லொன்று செப்புவோத் திர்க்க மாக

மாறியே பராசர் சொல்வார் மைந்தர்க் கெம்மா துக்குக்

கூறுவீர் முனியே நீர்தாம் முன்சுத ராண் நான்காகும்.

  1. மனைவிகள் இருவராகும். இந்த புத்திரர்களும் ஒரு புத்திரியும்

நீண்ட ஆயுளுள்ளவர்களாயிருப்பார்கள். பராசர

முனிவர் தடுத்துச் சொல்லுவின்றர். நெஞத மனைவிக்குப் புத்திரன்கள் தோன்றும் !

மூனவரே ! கூறுங்கள். முதலில் நான்கு புத்திர்கள் ;

  1. இர்க்கமாம் பெண்மா துக்குச் செய்மை யொன்றே யாகும்

ஏர்க்கவே யாண்பா லொன்று இயம்புவோத் திர்க்க மாக

ஆர்க்கவே சிலநாள் ஒன்றுய் அன்னம் வேறும்

மார்க்கமாம் விபரம் ரண்டில் வரைகிரேுந்த தாயே கேளும்.

  1. பிறந்து தீர்க்க மாயிருக்கும். பின் மனேவிக்குப் பெண் ஒருத்தியே.

ஆண் குழந்தை யொன்று நீண்ட ஆயுளுள்ளது. அவர்கள் சின்னாட்கள்

ஒன்றுக வாழ்ந்து வந்து ............சாப்பாடு தனியாக இருக்கும். இரண்

டாம் பாசதில் விபரமாகச் சொல்லுவின்றும். காயே !

கேளுங்கள் !

  1. ஜாதகன் குணத்தை யாங்கள் சாற்றுவோஞ் சிவந்த மெய்யன்

கோதிலா மூர்க்க முண்டு குணமது ..........

ஆதியா யுதித்த இல்லம் அடையாமல் வேறூர் செல்வன்

காதியு மதிக மேற்பன் கல்வியு மிரண்டு கற்பன்.

Page 626

  1. ஜாதகனுடைய குணத்தை நாங்கள் சொல்லுவின்றேும். சிவந்த மேனியண். ஓர்க்க சபாவமுள்ளவன். இருவிதமான குணங்க ளுண்டு. முதலில் பிறந்த வீட்டை அடையாமல் வெறொருக்குச் சென்று வாழ்வான். .......அதிகமாக அடைவான். இருவிதமான கல்விக்கோக கற்றுணர்வான்.

  2. உண்டியும் சுகமாய்க் கொள்வன் உறைப்போடு புலிப் பிலிச்சை குண்டைகோ விருத்தி யுண்டு கோவர் தன்னு லுய்வனி வண்டிவோ கனமுடு மன்னர்கள் உறவே கொள்வன ஏண்டிசைப் புகழ் மேற்பன் ......... வன்.

  3. சாப்பிடுவதில் செளக்கியமுள்ளவன். உண்டியில் உறைப்பிலும் புலிப்பி யும் பிறியன். பசு எருதுகள் விருத்தியடையும். அரசாங்க உத்தி யோகம் எற்று ஜீவிப்பான். வண்டி முதலிய வாகன வசதிகளுள்ளவன். அரசர்களுடன் நட்புக்கொள்ளுவான். எட்டுத் திக்குகளிலும் யீர்த்தியடை வான்.

  4. திருப்பணி செய்வோ லகும் சென்றிடம் பெருமை யேற்பன தரைமிகச் சேர்ப்போ லகும் தனமது பெருக்க முண்டு விரைவினில் நடக்க வல்லன் ........... அறுமுகன் தொண்டு பூநபன் அற்பரை றுறவு கொள்ளான்.

  5. ஆலயத்திருப்பணிகள் செய்வான். சென்ற விடங்களில் புகழ்நட வான். அதிகமான நிலங்களைச் சேர்ப்பான். செல்வங்கள் பெருகும். வேக மாக நடப்பவன். ஆறு முகக் கடவுளுக்குத் தொண்டு புரிவான். அற்பர்களுடன் உறவு கொள்ளா தவன்.

  6. சித்திர வில்லஞ் செய்வன சிறப்பான குடும்பி யாவன் பத்தினி மார்கள் நேயன பால்திர் பிறிய லுவன் சுத்தவான் ........ சோம்பிடான் காரி யத்தில் உத் ரையப் பெற்ற மாதே வரைந்தவை தப்பா வாமே.

  7. அழகிய வீடு கட்டுவான். அற்புதங்கள் குறிப்பதைக் கண்டடவான். மனைவிக்குப் பிறியன். பால் தயிர் முதலியவற்றில் பிறியமுள்ளவன். சுத்த முள்ளவன். ...... காரியங்களில் சோம்பலில்லாதவன். வினையகோப பெற்ற தேவியே ! சூறிய வார்த்தைகள் குன்று.

  8. இன்னவன் துணேவர் தம்மை இயம்புவோ மாண்பால் தோடம் கன்னிகை யோன்றே தீர்க்கங் கழறுவோ மவள்கு ணத்தைப் பின்னமில் லாத தேகி பிறர்குற்றன சொல்லா ளாகும் அன்னியர் மதிக்க வாழ்வள் அடிசி லுக் கினிய ளாமே.

  9. ஜாதகனுடைய உடன் பிறந்தவர்களைச் சொல்லுவின்றேும். சகோ தரி யோருத்தியே நீண்ட ஆயுளுள்ளவள். அவள் டைய குணத்தைச் சொல்லுவின்றேும். ஞானமில்லாத சரீரமுடையவள். பிறர்மீது குற்றம் கூறுவள். பிறர் மதிக்கும்படி வாழ்வள். சுவையுடன் சமைப்பதில் வல்லவள்.

Page 627

  1. திருமக ளென்றப தாசுன் சனுபெ காரி யாவுன் நறைமலர்க் கந்த மிற்படும் தனவன் மனம்போல் வாழ்வான் அறமதி விசை யுண்டு அவனியில் வருமை காணுன் பெருஞ்சுகத ராண்பால் ரண்டு பெண்ணிதவ் வாறு ஞாயகம்.

  2. இதுக்குமியைப் போன்றவள், ஜனங்களுக்கு ஜீகாரி, புஷ்பம் சந்தனும் இளைகளிலி விருப்பமுள்ளவளாள். கற் கணவனது மனம்போல் வாழ்ந்து வருவாள். தருமம் செய்வதில் விருப்பமுள்ளவள். உலகில் திரித்திரையில்லாதவள். இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் நீண்ட ஆயுள் ளுள்ளவர்கள்.

  3. தன்னுடன் கூடி வாழ்வான் தந்தையால் பெருமை யேற்பாள் அண்ணவள் வயது நிர்க்கும் காமியாளை காண்வள்ளே யாம் முன்னமே சொல்லனு மென்னா மூன்றையும் காரி பார்க்க பின்னமான் துணேயாய் ஏன்றேரும் பேதையே கேட்டி டாயே.

  4. கணவனுடன் கூடி வாழ்ந்து வருவாள். தன்னுடைய தந்தையால் பெருமை அடைவாள். நீண்ட ஆயுளுள்ளவள். ஜாதகளுக்குச் சகோதரன் தோன்றுத காரணமென்ன? கூசுங்கள், என, மூன்றுமிடத்தைச் சனி பார்ப் பதால், உடன் பிறந்த சகோதரனுக்குத் தோஷம், என்றும். தேவியே ! கேளுங்கள்.

  5. உதித்தவன் மணத்தின் காலம் வரைகின்றே மீவர்ட் டாண்டில் அதிபதி யன்னே வாக்கம் மாதவின் மகந்க்க் கொள்வன் சதியிலா மனத்த ளாகுஞ் சரசமாய் வார்த்தை சொல்வள் துதிசெய்தோர்க் கண்ண மீவள் . . . . . ளாயே.

  6. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றோம். பதி யுறும் வயதில் தன் தாயினுடைய வார்க்கத்திலிருந்து மாமன் மகள் மணம் புரிவான். இவள் திய எண்ணங்களில்லாதவள். சரசமாகப் பேசப் வள். தோத்திரம் செய்பவர்களுக்கு அன்ன மனிப்பாள்.

  7. அன்னம்போல் சாய் லோக்கும் ஆளானுக் கிளிய ளாகும் தன்சொலு தமக்க மூண்டு சுந்தர நடக்கை யுண்டு கன்னிகை யாக சாவி கனத்தபுத் திகளு மூன்டு உன்னத வரனேப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  8. அன்னம்போல் அழகுள்ளவள். தன் கணவனுக்குப் பிரியமான வள். அடக்கமாகப் பேசுபவள். அழகிய நடையை யுள்ளவள். அதிருஷ்ட முடையவள். பெரிய (தாயான) புத்தி யுள்ளவள். உயர்ந்த கணவனைப் பெற்ற உத்தமியே ! கேளுங்கள்.

  9. சுதர்களு மாண்பால் ரண்டு தோகையும் மூன்று என்றும் இதுவன்த நீர்க்க மென்றும் இடருண்டு மூன்று என்றும் சதியில வதித்தோன் புளவன் சார்ந்தமோட் பான்மை யேற்பாட் பதியது சிறுவோர் தன்னில் பிறந்தனன் வைச்ச செயோய்.

Page 628

  1. இரு புத்திரர்களும் மூன்று புத்திரிகளும் உள்ளவன் என்று சொன்னேன். இவர்களேவரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். மூன்று குழந்தைகள் சேதமடையும். ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகிறேன். பாண்டிய நாட்டுக்கு இழக்கில் உள்ள சிற்றூரில் வைசிய குலத்தவனாகப் பிறந்தான்.

  2. சுகமுள குடும்பியாகித் தோல்புலி செட்டுச் செய்து தகமையாய் மனேவி மைந்தர் சான்றோர்கள் பத்தி பூண்டு பலையதைத் தவிர்க்குஞ் செய்து பதிசென்று தீர்த்தந் தோய்ந்து சமயத்தில் நல்லோர் ஜூடிச் சென்றனன் கால ஜூடு.

  3. சுகமுள்ள குடும்பியாகி உலகில் வர்த்தகம் செய்து வந்து, மனேவி மைந்தர்களேயடந்து, பெரியோர்கள் பக்தி கொண்டு வினையெய்து தீர்க்கும் செயுவுக்குச் சென்று, நீராடி, உலகில் நல்லவனாகி வாழ்ந்து மரண மடைந்தான்.

  4. சிரநான்கோன் வரையப் பட்டு இனிப்பது மிவனே யென்றேும் வரைகின்றே மிவனின் யோகம் உதித்ததனால் முதலா மாகத் திருமகன் மரண மட்டுஞ் சந்திரன் பிறைபோல் யோகம் பெருகுவத் தனங்கள் பூமி புவியாசர் பேட்டி யெய்தும்.

  5. மீண்டும் பிரமனுல் படைக்கப்பட்டுப் பிறப்பான் இவன் என்று சொன்னேன். இவனுடைய யோகத்தைச் சொல்லுகிறேன். பிறந்தநால் முதல் மரண காலம் வரையில் பிறைச் சந்திரன் போல் யோகம் பெருகும். தனம் பூமி இவைகள் விருத்தியாகும். அரசனுடைய பேட்டி கொள்வான்.

  6. இருபது வாண்டு மேலாய் இவனுக்கு ராஜ யோகம் பெருகுவத் மன்பா ஜூணும் பிளைவரு மதன்மேலாக அறுவாணனுள் செலவ நேகம் அவன்தனைத் தாய்கள் நோயாம் இருப்பிடங் ஜோர்ப்பக் கத்தில் எய்திடு மென்று சொல்வோம்.

  7. இக்கத் ஜாதகனுக்கு இருபதாம் வயதுக்கு மேல் ராஜயோகம் கூட்டும். அந்த ஜாம்பதாம் வயது வரையில் இருக்கும். அதற்குமேல் ஆறு வருடங்களுக்குச் செலவு அதிகம். அவனுடைய தாய் தந்தையருக்குப் பீடை எற்படும். வீடு கிழக்குப் பக்கத்தில் இடைக்கும் என்று சொல்லுவோம்.

  8. தந்தைக்கு மனது துன்பஞ் சிநேகிதர் பகையு மெய்த்தும் இந்தவாறு நேரு மென்றும் இயம்பின வாண்டு மேலாய் முத்திய சொல்போல் யோகம் மேவிட முலகோ ரிட்டம் கண்டன்தன் இருபை யாலே கனத்திடும் மேன்மேல் யோகம்.

  9. தந்தைக்கு மனத்துன்பங்களும் நண்பர்கள் விரோதமும் எற்படும். நாங்கள் சூறிய வருடங்களுக்கு மேல் இவ்விதம் நடைபெறும். முன்னுள் சொல்லப்பட்டவைபோல் யோகமுண்டாகும். உலகத்தவருக்குப் பிரியனுவன். ஷண்முகக் கடவுளின் அருளால் யோகம் வளரும்.

Page 629

  1. அன்னையு நற்கு ணத்தான் அழகுளால் சிவந்த மேனி தன்சொலு மடக்கு முண்டு தன்வான மனம்போல் வாழ்வள் கன்வினால் மொழிய ளுண்டு சன்மனம் போல வாழ்வள் காத்தோருக் குதவி செய்வள்.

  2. ஜாதகனுடைய ஜாய் நற்குண படையளால். அழகுளளவள். சிவந்த மேனி யுடையவள். அடக்கமாகப் பேசபவள். தன் கணவனுடைய மன மறிந்து நடப்பள். இனிய பார்த்திசைகளப் பேசுவள். நல்ல மனவளள் வளர்வி வாழ்ந்து வருவள். இம்மடைத் தன்வர்கட்கு உதவி புரிவள்.

  3. சொல்லதெக் காப்போ ளாதுந் துணியாண்போ லென்றே யாதும் வளரியு மெனான்றே நிர்க்க மவர்பலன் பின்பாக் சொல்வோம் தல்லியின் பூர்வந் சொல்வோம் நாம்பிர பரணி தன்நில் புல்கினள் சேடர் வம்சம் புதல்வரிக் ளுதிக் முன்னடய் ;

  4. தன் வார்த்தையின்படி நடப்பவள். சகோதரன் ஒருவனே யாகும். சகோதரி ஒருத்தி நின்ற ஆயுளுள்ளவள். அவருடைய பலன்களப் பிற பார்க்கில். சொல்லுவின்மேல். தாயின் மேற்பிறவியைச் சொல்வதின்மேல். தாமிரபரணிக்கருகில் சேட்மரபில் பிறந்து புத்திரர்கள அதிகமாகப் பெற்று ;

  5. அறுமுகன் பத்தி கொண்டு அதிகடக் கண்ண மீந்து மறலியின் பதிக்குச் சென்று மால்மகன் வரையப் பட்டுத் திருமக ளுறித்தா ளென்னேறுஞ் செப்புவோ மிவள்பின் ஜன்மம் திருவண்ண மலக்கு வுத்தரஞ் சிறுலேரில் பிரம செயாய் ;

  6. ஆறுமுக்க கடவுள்மீது பக்தி கொண்டு, விருந்தினருக்கு அன்ன மவித்து மரணமடைந்து, மீண்டும் பிரம தேவனுள் படைக்கப்பட்டுப் பிறந் தவள், என்று சொல்லுவின்ம். இவளுடைய மறுபிறவியைச் சொல்லுவின் மேல். திருவண்ண மலைக்கு வடக்குள்ள சிற்றூரில் அந்தண குலத்தவ ளாக ;

  7. பிறப்பனா மென்று சொல்வோம் பராசருங் கேட்க இற்றுர் திருமக விச்சென் மத்தில் செய்தபுண் ணியங்க ளென்ன வருவோ னியாத ரிதமும் மனமது தளர்ச்சி மாயும் நெறியதைக் காத்த லாழும் நிருபந்தன் மனம்போல் [வாழ்ந்தும் ;

  8. பிறப்பாள் என்று சொல்லுவின்மேலும். பராசரமுனிவர் கேட்க லானர். ஜாதகனின் தாய் இப்பிறவியில் என்ன நற்காரியங்கள் செய தாள் ? விருந்தினர்கள ஆதரித்து வந்தும், இளைய மனமுள்ளவளும், நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்தும் வந்ததாலும், தன் கணவனின் மனம் போல் வாழ்ந்து வந்ததாலும் ;

Page 630

  1. இருப்பதால் மறுபி றப்பு இறங்குவாள் மறைக்கு லத்தில் தெருந்தத்தைத் தூர்வஞ் சொல்வேன் புலியூரில் தீயின் வம்சம் வருமண மதலே யுண்டாய் மாதிலம் நல்மலா லகிச் சிறுமையோர்க் குதவி செய்து தேவதா பத்தி யாயும்;

  2. மறுபிறவி அந்தணகுலத்தில் பிறப்பாள். ஜாதகனுடைய தந்தை யின் மூற்பிறவியைச் சொல்லுவினரேயும். புலியூரில் வண்ணிய குலத்தில் பிறந்து, மன்னவி மக்களேப் பெற்று, உலகில் நல்லவநீகி, கஷ்டப்படுபவர்களோ ஆதரித்து வந்து, தெய்வ பக்தியுடன்;

  3. மலர்வனம் வைத்து இன்னேனும் மறலியின் பதிக்குச் சென்று பிரமனுள் வரையப் படடுப் பிறந்தவ எவனே யென்றேயும் வருஞ்சல்மந்த் துவாரை தன்னில் மறைக்குள் முடிப்பாள் ஒரும் அருமறை முடிவி லாடும் அம்பிகை யாயே கேளா ய்.

  4. பூந்தோட்டம் வைத்து இவன் மரணமடந்தான். மீண்டும் பிரம்ம தேவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவன் என்று சூறியின்றேயும். மறு பிறவி, துவாரகையில், அந்தண குலத்தில் தோன்றுவான். வேதங் களின் முடிவில் வாழும் தாயே ! கேளுங்கள்.

  5. இத்திதோர் ஜன்மத் தன்னில் இவன்டொரு ரிச்சை வைத்துந் நிறையா யற்ப வத்து ருகர்ந்ததால் மறுபி றப்பு முந்திய குலத்தில் தோன்ற மொழிகுவீர் விபரந் தன்னே நிறைகள் பெற்ற போதும் நிமலனு மிச்சென் மத்தில்;

  6. இப்பிறவியில் ஜாதகனுடைய தந்தை ! பொருளின்மீது இச்சைக் கொண்டும், அற்ப வஸ்துக்களின்மீது விருப்பமுள்ளவனகவும் இ ரந்த போதிலும், மறு பிறவியில் அந்தண குலத்தில் பிறக்கக் காரணங்க ளோ விபர மாகச் சொல்லுங்கள். அவமானங்கள் அடைந்த போதிலும், ஜாதகனின் தந்தை, இப்பிறவியில்;

  7. அறமது ரிச்சை யாயும் அடைந்ததோரும் யாத் றத்தும் தெருநதி தலங்கள் சென்றும் புறமான வார்த்தை யின்றித் திருமகன் வாழ்வ தாலே சீர்மைக்கு கலமோ திப்பான் அருமறை முடிவி லாடும் அம்பிகை யாயே கேளாய்.

  8. தருமம் செய்வதில் விருப்பமுள்ளவனும், தன்னே அண்டி வந்த வர்க்கு உதவியித்து வந்தும், புண்ணிய நதிகளில் நீராடியும், திய வார்த் தைகளில்லாமல் வாழ்ந்து வருவதாலும், உயர்ந்த அந்தண குலத்தில் பிறப்பான். வேதங்களின் முடிவில் நடனமாடும் தேவியே ! கேளுங்கள்.

  9. முப்பது வொன்று வாண்டி இர்யர்தனூர் மாதன் தன்னில் செப்புவோந் தந்தை கண்டஞ் சேதன்தன் தசையி லேதான் வுந்துடன் கூறுவைப் புத்தி உற்றநதற்கு மிந்தக் காரண மப்பணி சடையோன் தேவி அருளிய மொழிகுன் றுவே.

Page 631

  1. ஜாதகனுடைய ரூபபத்தோராம் வயதில் உயர்ந்த மார்கழி மாதத்தில் தந்தை மரணமடைவான். ராஜகுமாரதையில் சூரபுத்தியில் கருமம செய்ய நேநம். கங்கையைச் சடை முடியில் தரித்த சிவபெருமானின் சேவியே ! சூரிய வார்த்தைகள் தவரு.

  2. நாற்பது நான்கு வாணடில் நற்றுள மகதன், அன்னில் சூப்பிடு வருஙும் காளன் சுறித ரோக ரண்ணே சமினே எற்கவே பணியின் காமம் இந்துவின் புத்தி யாறும தீர்ப்பாக நடக்கு மென்றேஒன் செப்பிய மொழிஇருன் ருவே.

  3. ஜாதகனுடைய நாற்பது நான்காம் வயதில் ஜப்பகி மாதத்தில் தாய் மரணமடைவாள். அறிபோது ராஜகுமாரதையில் சந்திரபுத்தி யாகும். அது நிசயமாக நடக்கும் என்றும். சூரிய வார்த்தைகள் தவரு.

  4. அறுபத்து வாறு ஆண்டில் ஜப்பகி மாதந் தன்னில் குறைபக்க மேகா தசி குமரன்தன் நுடல் மேலும் மறுத்தமே சூறு கின்று மதிக்காற்றில் குருவும் நிற்க உறைக்கின்றேள் சகட யோகம் ஒராண்டுள் கண்ட மென்றேம்.

  5. ஜாதகனுடைய அறுபத்தாறும் வயதில் ஜப்பகி மாதத்தில் இருஷ்ண பட்சம் ஏகாதசியன்று ஜாதகன் மரணமடைவான். மறுத்துக்கு சூறுகின்று. சந்திரனுக்குடிமட்டத்துக்கு ஒருமிடத்தில் குரு இருப்பதால் சகடயோகம் எற்படும். ஒரு வருடத்துக்குள் கண்டம் நேரும் என்று சொன்னேும்.

  6. நாவினில் குருவும் நிற்க நாடாது சகட யோகம் பாலகன் வயது தீர்க்கம் பகருவோ மிவண்பின் ஜன்மம் சாலவே யிலங்கை தன்னில் சத்திரிய குலமுறு திப்பான் வேலணே மாதே விளம்பின் மொழிகுண் ருவே.

  7. நான்காம்பத்தில் குரு இருப்பதால் சகட யோகம் எற்படும். ஜாதகன் நீண்ட ஆயுளுள்ளவன். இவனுடைய மறுபிறவியைச் சொல்லு இலங்கையில் கஷத்திரிய குலத்தில் தோன்றுவான். முருக்க கடவுளேப் பெற்ற தேவியே ! சூரிய வார்த்தைகள் தவரு.

  8. மதிபுத்ர நிரவி வெள்ளி வருளுலான் தன்னில் நிற்கப் பதியது மூன்று செய்வன் பணிதபொன் பூமி யாவும் நிதிகளூம வேழமை ரம்போன் நிருபனும் சேர்ப்பா இரும் அதிதியை யாத ரிக்கும் அம்பிகை யாளே கேளாய்.

  9. சந்திரன் புதன் சூரியன் சுக்கிரன் இவர்கள் மேஷத்தில் இருப் பதால் மூன்று வீடுகள் கட்டுவான். ஆபரணங்கள் போன பூமி இவைக எல்லாம் சொந்து இருப்பதோராம் பொன் ஜாதகன் சேர்ப்பான். மூனிவர்களேக் கூடும் அம்பிகையே ! கேளுங்கள்.

Page 632

  1. பாலகன் இனிக்கும் காலேப் பரணியின் மூன்றும் பாதம் சாலவே வெள்ளி தன்னில் சதுராண்டு திங்கள் ரண்டும் எல்லே பலன்கள் சொல்லேன் இவனுக்குப் பினியு மெய்யதும் கோலமாய்த் தான பேதங் குழப்பமாம் மனங்கள் தாமே.

  2. ஜாதகன் பிறக்கும் போது பரணி நட்சத்திரம் மூன்றும் பாதம், சுக்கிரமகாதசையில் நான்கு வருடங்களும் இரு மாதங்களும் பாக்கி நிற்கும். இச்சாதசைப் பலன்களைக் கொலவிலேறும். இவைக்கு நோய் உண்டாகும் இடம் மாறுதல் எற்படும். மனக் கலக்கம் உண்டாகும்.

  3. அன்னையின் துணைசு பங்கள் அலேச்சலாஞ் செலவ நேகம் மன்னரால் தொழிலு யர்வா மாநிலத் சேரு மென்றும் தந்தைமுன் துணைசு பங்கள் சந்ததி சேரு மென்றும் இத்திர நிறைஞ்சு மாதே இயம்பின மொழிகுன் ருவே.

  4. தாயின் உடன் பிறந்தவர்க்குச் சுப காரியங்கள் நிகழும். அலேச்சலும் செலவுகளும் நேரும். அரசனில் உத்தியோகம் உயரும். வீட்டில் சேரும். தந்தைக்கு முன் பிறந்தவர்க்குச் சுபமும் சந்தோஷமும் தோன்றும். இந்திரனுட் பதவிக்கும் தேவரைப் பூரிப்படைய தருவார்.

  5. இருபது நாளாண் டுக்கும் இவன்தன்னை ராஜ யோகம் பெருகிடும் பின்னல் நீங்கும் பூமியால் யோகம் வாய்க்கும் திருமக ளிதற்குள் நேர்ந்த சேகிரம் நிவர்த்தி யாகும் பெருவயி ரேஞாப் பெற்ற புண்ணிய வதியே கேளாய்.

  6. ஜாதகனுடைய இருபத்து நாண்காம் வயதில் இவனுடைய தந்தைக்கு ராஜயோகம் எப்தும். செல்வம் பெருகும். பிறகு விலகும். பூமியினால் யோகம் ஏற்படும். இதற்குள் லட்சுமிகடாட்சம் ஏற்பட்டு, ஓகிரத்தில் விலகும். விண்யுகனேப் பெற்ற புண்ணியவதியே! கேளுங்கள்.

Page 633

ஜாதகம் 59.

  1. இங்களையே கேதுவீனே செம்பொன்னுங் காரி மீனம் பங்கயன் நந்தி யாகப் பணிதனும் புதனும் வெள்ளி துங்கமாய் மேடன் தன்ம ஜன்மறு மிதுன மாக இங்கிவை ஜோகம் நின்றுல் இயம்புனீர் பலேனத் தானே.

  2. சந்திரன் செவ்வாய் கேது மிதுனத்திலும், குரு சனி மீனத்திலும், லக்னம் சந்திரன் செவ்வாய் கேது சுக்கிரன் விருஷபத்திலும், ராகு தனுசிலும், புதன் சுக்கிரன் மேஷத்திலும், இருந்த இலக்னம் மிதுனமானல், (நவக்கிரக நிலை இவ்வாறு இருந்தால்) பலேக் கூறங்கள்.

  3. பலன்றொகச் சொல்லுங் மென்று பார்வதி கேட்கும் போது குலவிய பாசர் சொல்வார் குறித்தது வாண்பால் ஜன்மம் தலமது ஜோஷ்மேல் வீதி தென்வாடை யீசன் மேடம் பலமுள காளி யுத்தம் பேசுவோம் பலதே வாசம்.

  4. பலேச் சொல்லுங்கள் என்று பார்வதி தேவி கேட்கும்போது, பார குலவியர் சொல்லுவார். இத் தன்மை பலனில் ஜாதகம். இவள் பிறந்த வீடு கிழக்கு மேற்கான தெருவில் தெற்கு வரிசையில் உள்ளது. அவ்வூரில் சிவபெருமான். . . . . . வடக்குத்திக்கில் சக்தியுள்ள காளி தேவி கோயிலும் இன்றும் பல தெய்வங்களும் வாழ்ந்திருக்கும்.

  5. இத்தகை யடையா ளத்துள் இறங்குவா ணந்தாள் ஜன்மம் வித்தக ணீரே தந்தை விலங்கிடு மகள்வி மைந்தர் சித்தசன் துணேவர் யோகம் செப்புவோ மூன்பின் ஜன்மகு சுத்தமாய் நவகோ ளாய்ந்து சொல்லுவோங் கேட்டி டாயே.

  6. இங்ஙனம் கூறப்பட்ட அடையாள மூள்ளவிடத்தில் ஜாதகன் தன் தந்தைக்கு இந்தாய் புத்திரனாகப் பிறப்பான். ஜாதகனுடைய தாய் தந்தை பக்கல் மக்கள் உடன்பிறந்த தோழர்கள் யோகத்தையும், முற்பிறவி மறுபிறவி இவற்றையும், நவக்கிரக நிலையை ஆராய்ந்து சொல்லு இன்றும். கேளுங்கள்.

Page 634

வேறு

  1. தநைதகுணங் கூறுகின்றே மாநி றத்தன் சனமார்க்கன் பலவணிபன் தரணி கொஞ்சம் தவ்வதனமுன் செடடுசெய்வள் வக சாலி சங்கரன்றன் தொண்டுசெய்வள் வறுமை காணுந் தநைதமொழிக் கிடருறையா ஞுள்ளன் போடும் தநபநதக் கணக்கமிலான் சாண்றோர் நெய்யன் தத்தநோ யுடையவனுத் திமை காட்டான் சனமதிப்புக் கொண்டிடுவன் சல்யங் கொள்ளான்.

  2. ஜாதகருடைய தநதையின் குணத்தைக் கூறுகின்றேும். மாநிற முள்ளவன். நல்லொழுக்க முடையவன். லவிதமான வர்த்தகம் செய்து வருவான். விஷே நிலங்கள் குறைவாகவே உள்ளன. தன்னைல் சம்பாதிக்கப் பட்ட பொருளைக் கொண்டு வியாபாரம் செய்வான். ஞானமுள்ளவன். சிவ பெருமானுக்குத் தொண்டுகள் பல செய்வான். தரித்திரயில்லாதவன். தன் னுடைய தநதையின் வார்த்தைக்கு மாறுபடுத்துக் கூறுதவல். உள்ளபடியே பெரியோர்களே உபசரிப்பான். தன் சுற்றத்தாருக்குத் தாழ்வில்லாதவன். பல் வியாதி உள்ளவன். கோபத்தை வெளிபடாதவன். இளங்கனால் மதிப்புக் கொள்ளுவான். கடனுபடாதவன். மில்வாதவன்.

  3. கொள்ளவிற்க வல்லவுங் கோப முள்ளுல் கூறும்பின் சாந்தமுண்டு குமாரன் டக்கி தண்டமிழ் நுணைக்கிறவான் இளம ஞநத்தன் தன்காத்தில் கோதுமைரோ கையுழ ளாருநன் சந்நயது வந்தியத்தில் சிறையாய் வாழ்வான் தங்கிடுமே பித்தபிணி சாரு மென்றேும் பள்ளுப்பறை யெவர்களுடே நல்லோ ரென்பர் பரிந்தகுணம் பதர்வார்த்தை சொல்லா ணிக்கும்.

  4. வாங்குவதிலும் விற்பதிலும் சமர்த்தனன். முன் கோபி. உடனே இனிய சார்த்தமாட்டான். இளமைக்கடவன்மைது பக்தியுள்ளவன். இன்னிய தமிழ்ப் பாடசயின் இரகசியங்களே நன்கறிவான். இளைய மனமுள்ளவன். கையில் கோதுமைரோகையு முள்ளவன். பிற காலத்தில் துன்பமடைந்து சிறையில் வாழ்வதுபோல் வாழ்ந்து வருவான். பித்தச்சூடு உள்ளவன். பள்ளுப்பறை எல்லோரும் இவனே நல்லவன் என்று சூறுவார்கள். பரிந்து உபசாரம் செய்யும் குணமும் உள்ளவன். அற்பவார்த்தைக்கே பேசாதவன்.

  5. பதலங்கள் சென்றிடுவன் தசணைய் ராறில் பகருவோ மாறென்று கண்ணி ழுன்று நிலையென்றே மிரண்டாண்டில் வேறுபச் செல்வன் நிகழ்த்துவோம் பிண்பாவிலி நிமலி யேகேள் சொலுமிந்தக் குணத்தானுக் சிந்தப் பாலன் ணிபிறபை பிவள்குணறத்தைச் செபதக் கேண்மோ லிவன்போல் தான்புகல்வன்...... புயபலத்தன் சமகல்வி பொருந்து றைப்பண்.

Page 635

  1. பல புண்ணிய சேட்டிதிரங்களுக்குச் செல்லுவான். உடனே பிறந்த பன்வி ருவரில் சகோதரன் ஒருவனுடன் சகோதரிகள் மூவரும் நிஃலயாயுள்ளனர் என்றும். இவன் இரண்டு வாட்டங்களில் தனியாகக் கெளற்று விடுவான். பிற்பாகத்தில் வியாமாசுக் கூறுசின்றும். தாயே! கேள்!ங்களே! இங்ஙனம் சூறப்பட்ட ருணமுள்ளவருக்கு இந்திர ஜாதகன் பிற பான். இவனுடைய ருணசுதைச் சொல்ல இயின்றும். சேருங்கள் புலைஞரே!போலப் பேசுவான். ......புயபல முள்ளவன். சமமான கல்வியிறிவுள்ளவன். தொருத்த மாகப் பேசுவான்.

  2. உரைக்திறனுடன் சுகமாக வார்த்த செய்வான் ஒராறு முகம்பத்தி உவமை சொல்வான் குறையென்றேற்கு குறிடுவான் பொருளுஞே வித்தை குறிமுகத்தில் வைகுருபடி உடைய ரூப விறைவினிக் நடைமுலன் சூடு டையான் வீணவம்பில் தான்செல்லான் விருந்தோர் நேயன் நெறிகாப்பான் ஊகமுளான் கணக்கில் தேர்வான் நீதியோர்மேல் பிரியமிலான் நிமலி நேயன்.

  3. சுகமாகப் பேசுவான். வியாபாரம் செய்வான். ஆறுமுகக்கடவுள் மீது பக்தியுடையவன். உவமையாகப் பேசுவான். கவுடப்படுபவர்களுக்கு உபகாரம் செய்வான். செல்வத்தின்மீது விருப்பமுள்ளவன். முகத்தில் வைசூரியின் வடுக்கள் உள்ளன. வேகமாக நடப்பவன். முலச்சூட்டு நோயுள் ளவன். வீணவம்புக்குச் செல்லாதவன். விருந்தினருக்குப் பிரியமானவன். நல்வழியைக் கடைப்பிடிப்பான். ஊகமுள்ளவன். கணக்கில் புத்திசாலி. துறவிகளின்மீது பிரியமில்லாதவன். பெண்கள்பீது மோகமுள்ளவன். (மணவிக்குப் பிரியனல்லவன்).

  4. வெளிதேசன் சோங்கின்மீது மேவு வானும் வியாபாரந் தான்செய்வான் வீணன் நல்ல கிலமொழியா மனவர்மான் திறம வார்த்தை கெடுதியென்னுன் யாவர்க்குந் துணையாய் நின்று நலினமுன் கண்ணியுமே மூன்று திற்க்கம் நாயகனு முன்னேயுந் நவில் லரும தவிர்நிறைமால் சாந்தமுளான் தரித்ர மில்லான் சோங்கின்மேல் சென்றிடுவான் தன்வா லவன்.

  5. வெளிதேசத்துக்குக் கப்பலின்மீது செல்லுவான். ......வியாபாரம் செய்து வருவான். நல்ல இல்லியின் மொழி போலப் பேசுவான். மனத் தில் வர்மம் உள்ளவன். தந்திரமாகப் பேசுவான். பிறருக்குத் தீங் கெடுதியதவன். உடன் பிறந்த சகோதரன் ஒருவனுண்டு. அழகுள்ள மூன்று சகோதரிகள் உளர். அவர் தீர்க்கமாயிருப்பர். ஜாதகனும் முதல்வ ணைச் சொல்லக்கூடும். தவறிப்போன்ற மேன்மையான பிற முள்ளவன். சாந்த சூணமுள்ளவன். தரித்திர மில்லதவன். கப்பலில் செல்வான். தண வாளுவான்.

Page 636

  1. எகுமிம தத்தைக்குத் தாழ்வு ருதான் அடைந்தோரை ஆதரிப்ப னறிவோர் நேயன் எகவான் சிலநாளில் வெளிநாட தனில் இரணியங்கள் செட்‌டுச்செய்வ னிரப்போர்க் கணபன் எதாகியொன்று தீர்க்கமுறுஞ்சு சதான் ரண்டு சந்தரிமா றவாறுச்செப் லரகும் பகமது இல்லாமல் ஒன்றுப் வாழ்வன பலசெட்டுத் தான்‌செய்வன் பலர்க்கு நேயன்.

  2. தன் தத்தைக்குக் குறைவில்லாதவன். தன்னோ வந்து அடைந்தவர் கீழ் ஆதரிப்பவன். அறிவாளிகளுக்கு நண்பன். சின னட்களில் வெறி தேசத்துக்குச் செல்வுான். தங்க வியாபாரம் செய்து வருவான். யாசிப்ப வர்களுக்குப் பிரியனக இருப்பான். மனேலியும் ஒருத்தியே. நீண்ட ஆயுள்‌ளவள். இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் தோன்றுவார் என்று கூறுவோம். பாகமில்லாமல் ஒன்றுகவே வாழ்ந்து வருவான். பலவித வியாபாரம் செய்து வருவான். எல்லோருக்கும் நல்லவன்.

  3. கன்னிமார் தேகியின்பால் கமலு வோர்யான காளக்கு வீரோழில் கன்னி வாய்க்குங் அன்னவரும் வடபாலில் அணுகு மென்றும் அவள்குணமாம் ஜாதகமுண்டு அனனக் சாயல் பின்னமில்லா நடைநனமை யதிக வாரத்தை ஆன்மனம் போல்வார்த்தை யதிட்ட சாலி முன்கோப மூர்க்கக்கொஞ்ச மாஞ்சி வப்பள் உயர்தலவா சஞ்செய்வள் முதல்வி தானே.

  4. சகோதரிகள் செய்தியைப் பின்பாகத்தில் கூறுகின்றோம். ஜாதக னுக்குப் பதினான்காம் வயதில் மனைவி வாய்ப்பான். அவளும் வடக்குப்பக்கத் திவிருந்து வருவாள் என்றும். அவளுடைய ஜாதகத் துக்குத் கூறுகின்றோம். ஊகமுள்ளவள். அன்னத்தைப் போன்ற அழகுள்ளவள். ஊனமில்லாத வள். நன்னடத்தையுள்ளவள். அதிகமாகப் பேசுவள். தன் கணவன் மனம்போல் வாழ்ந்து வருவாள். அதிருஷ்டமுள்ளவள். முன்கோபம் உடையவள். சிறது மூர்க்ககுண முள்ளவள். மானிற முடையவள். இவள் உயர்ந்த கோத்திரங்களுக்குச் செல்வாள்.

  5. வயதுமே தீர்க்க மெய்யும் வதிட்டரு மறுத்துச் சொல்வார் பயமுட னேழில் ராகு 'பார்மகண காரி பார்க்க வியமாகும் முதலம ஏதான் மேவிடு மிரண்டாம் பாரி நயமுடன் வதிட்டர் சொல்ல நாரதர் பகுள் கிறுளர்.

  6. நின்ற ஆயுள்ளவள். வசிஷ்ட முனிவர் இடை மறித்துச் சொல்லு கிறுளர். எழாம் வீட்டில் ராகு இருப்பதாலும், செவ்வாய் சனி இவர்கள் எழாம் வீட்டைப் பார்ப்பதாலும், முதல் மனைவிக்குத் தோடமாகும். இரண்டாட் மனைவி வாய்ப்பான். இந்நனம் வசிஷ்டர் சொல்லும்போது நாரத முனிவர் சொல்லிளிறு.

Page 637

  1. எழிலினுக் குடையோ ருட்டிசூரனில் காறி கூடத்

தாள்வுறு தாதல் தர்குத் சன்சப காலந் தன்னில

வாழ்குப மிரண்டு முண்டு மங்கையு மொன்றே யீர்க்கும்

ஆழியால் அமம னெக்குற அநுநிடு மிரண்டு முத்தினை.

  1. எழிலும் விட்டுச்செய்ய குரு ஆட்சியாக் சனியின் பத்திநாயகன் குடில்

இருப்பதால் மகிழ்விக்குற் தீங்கில்லை. அவனுக்கு இரு மணங்கள் எற்படும்.

இவர்க்கு மகிழ்வி ஒருதிசியோ நீரிட்ட ஆயுள்நளவள். அப்பெண்ணுக்கும்

இரு மாங்கல்யம் உண்டு என்று சொல்லுவேம்.

  1. காரணம் யாது என்னாக் கள்ளோால் முத்திரை நீங்கும்

வேறேரு முக்கிய சேர்ப்பள் விளையுங் காலத்தைச் செல்வாய்

ஆரேழ ஆண்டு தன்னில் அருளேனகுச் செல்லுங் காலல

மாறிடு மென்று சொல்வோம் மங்கையே மேலுங் கேள்.

  1. அதற்குக் காரணம் என்ன என்று வினவ, திருடால் இரு மங்கள

நாண் நீங்கிடும். அதற்குப் பதிலாக வேறேரு மாங்கல்யம் அணிந்து

கொள்வாள். அந்த எற்படும் காலத்தைக் கூறுங்கள். ஜாதகனுடைய

நாற்பதிறான்டாம் வயதில் திருவண்ணமேல்க்குச் செல்லும்போது திருட்டிப்

போகும் என்று சொல்வோம். தாயே ! மேலும் கேள்.

  1. இன்னமும் சிலவே சங்கை இயம்புவோம் பின்பால் சேதி

தங்சுதர் ஐவர் தோன்றும் சாற்றுவோ மாண்பா லொன்று

கன்னிமார் மூவ ரென்றேயுங் கழறின நான்கு தீர்க்கம்

உன்னத வரைப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  1. இன்னும் சில தருப்பங்கள் பிற பாகத்தில் எற்படமென்று சொல்லு

கின்றேும். ஜாதகனுக்கு இந்த குழந்தைகள் தோன்றுவர். ஒரு புத்திர

னும் மேன்ற பத்திரிகளும் தீர்க்காயுள்நளவர்கள். உயர்ந்த கணவனைப்

பெற்ற உத்தமியே ! கேளுங்கள்.

  1. அன்பினை மாட்சி வப்பள் அன்புள மனத்த ளாகும்

தன்சொலு மடக்க மூண்டு தருமமாங் குணத்த ளாகும்

கன்னிகை விரத மேற்பள் கடோரத்தை வெளிக்காட் டாதான்

தன்திற ஆனப லொன்று தங்கிடுந் தீர்க்க மாக.

  1. ஜாதகனுடைய தாய் மாநிற முள்ளவள். அன்புள மனத்தினள்.

அடக்கமாகப் பேசபவள். தருமம் செய்வதில் விருப்ப முள்ளவள்.

நோன்புகள் நோற்பாள். கொடுமையை (கொட்பதை) வெளிக்காட்டா

தவள். உடன் பிறந்தவர்களில் சகோதரன் ஒருவன் நீண்ட ஆயுள்நளவன்

என்றுங்.

  1. மாதரு பூர்வத் தன்மே வரைகின்றேந் தாயே கேறும்

ஒரு தலத்தி லேதான் உதித்தனன் சேரா வர்க்கும்

போதவே குடம்பி யாகிப் புத்திர ரதிக மூணடாய்த்

காதலி வாழு நாளில் கழறுவோ மூழி தானும்.

Sapta.—37

Page 638

  1. தாயின் முற்பிறவியைச் சொல்லுவிசின்றும். தாயே ! கேளுங்கள். ஏதார் என்ற ஊரில், சேடர் வர்க்கத்தில் பிறந்தாள். பெரும் குடும்பியாளி, புத்திரகேளிப் பெற்று, வாழ்ந்து வருங்காலத்தில் எற்பட்ட திவ்யநையைச் சொல்லுவிசின்றேும்.

பெண் நிந்தை

  1. மைத்துனன் மண்ணவி பேரில் வரைந்தனள் சிலேடை வார்த்தை சுத்தத்தாற் றிவ்நேக் கேட்டுத் தோகையை விலக்கி விட்டார் வித்தகி மனங் கலங்கி விளம்புவாள் சாபந் தானுங் குத்தமாய் நிந்தை வார்த்தை கூறின வளுக்கு மேதான் ;

  2. ஜாதகனுடைய தாய், தன் மைத்துனனுடைய மண்ணவி பின்மீது இரு பொருள்படும்படி சில வார்த்தைகளைக் கூறினள். அவளுடைய உறவினர் இவள் கூறும் சொற்கேளா கேட்டுப் பெண்ணே விலக்கிவிட்டனர். அப்பெண் மனம் நொந்து சாபமிட்டாள். என்மீது இல்லாத பழி வார்த்தைகள்க்கூறிய பாவிக்கு ;

  3. மறுஜன்ம மகவாய்த் தோன்றி வருந்தணேப் பெண்ணில் லாமல் குறையான கர்ப்ப நோயால் கூற்றன்தன் பதிக்குச் செல்வாய் உரைத்துமே தெருத்தாற் விட்டு ஒதுங்கினள் அந்த மாது மறுவிற்று அந்தத் தோடம் மாதுவ மந்தி யத்தில் ;

  4. மறு பிறவியில, பெண்ணுயப் பிறந்து, உடன் பிறந்த சகோதரி யில்லாமல், குறைக்க கர்ப்பபத்தால் மரண மடைவாய் என்று சொல்லித் தெரு மண்ணவாளி யிறைத்து விட்டுச் சென்றுள். அந்தத் தோஷம் இவள்ப் பற்றியது. இவளும் தன் கடைசிக் காலத்தில் ;

  5. பாரிச வாயு வாள் பறந்தனால் கால கடு ஆரியன் வரையப் பட்டு அநுபினுன் வைச்ச சேயாய் நாரியுந் துணிபிமெப்ண காணுள் நாட்பத்தது மூன்றுண் டில்தான் சேருவாள் கால கடு தேவியின் சாபம் போல.

  6. பாரிச வாயு நோயால் மரண மடைந்தாள். மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்ைட வைசிய குலத்தவளாகப் பிறந்தாள். அவளும் உடன் பிறந்த சகோதரியில்லாதவள். நாற்பத்தெட்டாண்டுள்ம் வயதில் (முற்பிறவியில்) பெண் சாபம்போல் (ஜாதகனுடைய எழாம் வயதில் இறந்தவிடுவாள்).

  7. மறுஜன்மம் பழனி தன்னில் மன்னர்தன் குலமுழு தித்துப் பெருமையாய்க் குடும்பி யாகிப் பெண்பொரு ளநக முண்டாய்த் திருமகள் வாழ்வாள் ஞாகுந் செபின மொழிகுந் ரூவே கரிமத் வாயே பெற்ற காதலி கேட்டி டாயே.

  8. மறுபிறவி, பழனியில், அரசர் குலத்தில் பிறந்து, பெருமையுள்ள குடும்பத்தவாளக, பொருள் பொன்கெள் அதிகமாகப் பெற்று வாழ்ந்த வருவாள். சிறிய வார்த்தைகள் தவறு, கரிய யோனுமகத்தோனே யீன்ற தேவியோ ! கேளுங்கள்.

Page 639

  1. தந்தையின் பூர்வஞ் சொல்வேன் சம்புகேக் வரத்தி லேதான் வந்தனன் ரொட்டி வம்ச மாநில மதிக முண்டாய் முந்திய குடும்பி யாளி மொய்குழல் மரபிலே யுண்டாய் இந்தவன் வாழு நாவில் இயம்புவோரா மூழி தாழுவம்.

  2. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொலஉன்மோதும். சம்புகேச்வரத்தில், (திருவாற்றாக்காவலில்) ரொட்டி மாநில தோந்றி, வினோ நிலங்கநாப் பெற்று, வெளியாடுபடைப் பெற்று, மகோவி, குழந்தைகனே யடைந்து, இவன் வாழ்ந்தவுருங்காலத்தில் எற்பட்ட தீவினையக்கூறுவோம்.

  3. சிறுத்ததோ ரெழைக கேதானா சிலதில பொருளு மீந்து பறித்தன நிலிலும் யாவும் பகருவா ரெழை சாபர் குறையான மொருளி யீந்து குடியில கொண்ட பாவி வருளஉன்மம் மகவாய்த் தோன்றி மத்தியில் மகேனி மாண்டு ;

  4. துன்பமடைந்த சில எழைகளுக்குச் சிறில பொருள் கொடுத்து, வீடு முதலிய யாவற்றையும் அபகரித்துக் கொண்டான். எழைகள் சாப மிட்டனர். எங்களுக்குக் குறைவான பொருளேக் கொடுத்து, குடியிருக்கும் வீட்டை எடுத்துக்கொண்ட பாவியே ! உனக்கு எற்படும் மறுபிறவியில், கடைசிக்காலத்தில் மகோவி மாண்டு ;

  5. சஞ்சல மனத்த லுங்கிச் சிறையாக வாழ்வா யென்று வெஞ்சின மாகச் சொன்னரு மேவிற்று வந்தச் சாபம் தஞ்சமா யந்தி யத்தில் தான்சேது பதிக்குச் சென்று மிஞ்சினோர்க் கன்ன மீந்து மேவினன் கால ளுடு.

  6. துன்பமடைந்த மனத்தவனுகி, சிறையில் வாழ்வதுபோல் வாழ்ந்து வருவாய், என்று மிதுந்த கோபத்துடன் சொன்னர். அந்தச் சாபம் இவனே வந்தடைந்தது. தன் கடைசிக் காலத்தில் சேதுக்குச் சென்று, எழைகளுக்கு (துறவிக்கு) அன்னமனரித்து, கடையில் மரணமடைந்தான்.

  7. தோநான்கோன் வரையப் பட்டு ஜினித்தவ நிவேனே யென்றேும் குலவிடும் முன்னுாஷ் சாபம் உறுமோ மத்தி யத்தில் குலவுவாள் கால ளுடு குமாரனுஞ் சிறையாய் வாழ்வன் நல்முள பராசர் சொல்ல நாயகி கேட்க உற்றுள்.

  8. பிரமனுல் மீண்டும் படைக்கப்பட்டுப் பிறந்தவன இவனே என்றோம். முற்பிறவியின் தோஷம் தொடரும். தன் மகோவி இடைக்காலத்தில் இறந்துபோவான். இவனும் சிறையில் வாழ்வதுபோலா வாழ்ந்து வருவான். இந்நனம் பராச முனிவர் கூற, பார்வதி கேட்கலாள்.

சேதுவில் நீராடிய பலன்

  1. தன்‌ஜன்மஞ் செயது தீர்த்தம் முயன்றதோர் பலத்தி லுலே வந்தசா பங்கள் நீங்கா வோவதைச் சொல்லு மென்ன நொந்திடு மேழை சாபம் நீங்காது என்று சொல்வோம் சந்ததஞ் சேது சென்ற தன்பலஞ் சொல்லு மென்னே ;

Page 640

  1. முற்பிறவியில் சேதுவுக்குச் சென்று நீராடிய புண்ணியத்தால் எற்பட்ட சாபங்கள் நீங்காவோ? அதனைக் கூறுங்கள், என்று கேட்க, மனம் வருந்திய வழிகளின் சாபம் விலகாது என்று சொல்லேனும். சேதுவுக்குச் சென்ற புண்ணியங்கள் என்ன வென்று கூறுங்கள்.

  2. வழுமைகள் காணு தாகும் வனமுளே குடும்பிய யாவன் இருபது வாறு ஆண்டில் வகுவன் தத்தை தானும் குருதசை காரி புத்தி குலவிடு மந்தக் கூலம் வருஞ்சன்மஞ் சேத தன்னில் மறைக்கல் முதிப்பானே.

  3. தரித்திரமில்லாதவன். செழிப்புள்ள குடும்பியாவான். ஜாதகனுடைய இருபத்தாறும் வயதில் தத்தை மரண மடைவான். அக்காலத்தில் குருமகாதசையில் சனி புத்தி நடைபெறும். மறுபிறவி சேதுவில் ஜந்தண குலத்தவனாகத் தோன்றுவான்.

  4. இந்ததோர் ஜன்மத் தன்னில் இவன்செய்த புண்ணிய மென்ன முந்தவே கூறு மென்ன முருகர்தம் பத்தி கொண்டும் வினதையாய்த் தலங்கள் சென்றும் வித்தகன் வாழ்ந்த தன்னே பிந்திய ஜன்மத் தன்னில் பிறப்பானும் பிரம சோய்.

  5. ஜாதகனுடைய தத்தை இப்பிறவியில் என்ன நற்காரியங்கள் செய்தான்? அரைை முதலில் கூறுங்கள், என்று கேட்க, முருகப்பிரான்மீது பக்தியுடன் புண்ணிய தலங்களுக்குச் சென்று வாழ்ந்து வந்ததால் மறுபிறவில் அந்தண குலத்தவனாகப் பிறப்பான்.

  6. உதித்தவன் பூர்வநு சொல்வோம் உறைபூர் தன்னித் தேவான் நதிகுலந் தனிலும் தித்த நாயகி மேன்வி மைந்தர் முதன்மையாய்க் குடும்பியாய்க் கூறுவோர்கள் பத்தி கொண்டு அதிகட் கண்ண மீந்து அதுஜன்மம் பவமில் லாடமல்;

  7. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுஙின்றோம். உறைபூரில், வேளாள குலத்தில் தோன்றி, மண்ணவி மக்கட்குப் பெற்று, உயர்வுள்ள குடும்பி யாகி, பக்தி கொண்டு, விருந்தாளிக்கு அன்னமளித்து, அப்பிறவியில் பாவச் செயல்களில்லாமல் வாழ்ந்து;

  8. காலன்தன் நாட்ட டைந்து கஞ்சனுள் வரையப் பட்டுச் சிலம்பில் லாத வைசிய குமரதி உதிப்பான் லுகும் பாலகன் யோகச் சேதி பகருவோ மின்மே லாகச் சாலேவ் வெசி யோகந் தங்கிட மதுவே மின்றி;

  9. அம்பரம் அடைந்த, பீநடும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு, நல்லொழுக்கமில்லா வைசிய குலத்தில் பிறப்பான். இனி ஜாதகனுடைய யோகச் செய்திகளைக் கூறுகின்றோம். வேதயோகம் என்ற ஒரு யோகம் எற்படும். அனுவு மல்லாமல்;

Page 641

  1. தர்ளகர் மாதி யோகக் சாற்றுவோம் பலனைக் கேளாய் பொருநமக உடையாள லகும் மாநிலந் சல்யப் கொள்ளான் படிதச மின்டையில் செல்வன் பணாது அதிகந் கேற்பவன் குறையென்னுறும் தம்மைக் காடான் சூவத்தைக் செய்வான லகும்.

  2. தருமகர்மாதிதி யோகம் எற்படும். அதன பலன்கோச் சொல்லு இன்றேம். தரித்திரம் அடையாதவன். நிலத்தில் கடன் படாதவன். மத்திய காலத்தில் வேறு தேசத்துல்செல்லுவான். பணத்தை அதிக மாகச் சோர்ப்பான். உண்மடைந்தவர்களை ஆதரிப்பான். வினைகோன் தோணுவிபான்.

  3. தந்தைக்கு மேலாய் வாழ்வான் தனமதைச் சோர்ப்பா லகும் முர்தின தங்கள் செல்வ உயர்வாளான் குடும்ப மேற்பனை கந்தனமேல் பத்தி கொள்வான் கடவுளார் தொணாட பணின் பத்தினி மாதிக்கு பாழ்ம ன படைப்பாள பொன் றியர்ம் போன்.

  4. தன் தந்தைக்கு மேன்மையாக வாழ்ந்த வாவான். செல்வத்தைப் பெருக்குவான். உயர்ந்த கோத்திரங்களுக்குச் செல்வான். உயர்வான குடும்பமுள்ளவன். முருகக்கடவுள்பீது பக்தி கொள்ளுவான். தெய்வ (பெரியோர்) பக்தி உள்ளவன். உறவினர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். பதினைம பொன் சேர்ப்பான்.

  5. இருபது இத்தாண் டின்மேல் இயம்புவோம் யோகச் செதி அரசர்பூ சிதமு மெய்தும் யாவரும் வணங்க வாழ்வன் தரையினல் பொருளுஞ் சேரும் செருங்கா லங்கள் சொல்வாய் இருபது ஒண்பா லுண்டில் எய்திடுந் நிதிநிட் செபம்.

  6. ஜாதகனுடைய இருபத்தைத்தாம் வயதுக்குமேல் எற்படும் யோகத் தைக் சொல்லுகின்றேன். அரசரால் கெளரவிக்கப்படுவான். எல்லோரும் வணங்கப்படுவான். நிலங்களால் பொருள் சேரும். அப்படி எற் படும் காலத்தைச் கூறுங்கள். இருபத்தொன்பதாம் வயதில் செல்வம் (புதையல்) கிடைக்கும்.

  7. மூவெட்டு வாண்டு தன்னில் மேவிடு மில்ல மென்றேம் தீவினில் பலவாய்ச் செட்டச் செய்திடுவே நித்தப் பாலன் பாவத்தில் செல்லா லகும் பண்னுவான் சோலே யாழி சேவலங் கொடியோன் தொண்டு செய்வனு மிவேன யம்மா.

  8. இருபத்தநாலாம் வயதில் வீடு கட்டுவான். பல தீவுகளுக்குச் சென்று பல வியாபாரம் செய்வான். பாவச் செயலேச் செய்யான். தோட் டங்கேள வைத்து வளர்ப்பான். விணறு குளங்கேள் வெட்டுவிப்பான். மூனுக்கட கடவுள்மீது பக்தி கொள்ளுவான்.

  9. அறுபது எட்டு ஆண்டில் ஆணிமா தத்தி லேதான் நிறைபக்கள் சட்டி தன்னில் நீங்கிடு மூடல மென்றேம் வருஞ்சன்மம் பிருதிவி தன்னில் டறைக்குல முதித்த இன்னேன் அரசர்பூ சிதமு மெய்தும் அம்பிகை யானே கேளாய்.

Page 642

  1. ஜாதகன் தனது அறுபதெட்டாம் வயதில் ஆனிமாதத்தில் சுக்கிலபட்சம் வளர்டி இரிதயில் இறந்து விடுவான். வரும் பிறவி, காஞ்சிபுரத்தில், அந்தண குலத்தில் பிறப்பான். அரசாள நங்கு மதிக்கப்படுவான். தாயே ! கேளுங்கள்.

  2. அத்திரி தனத்துச் சொல்வார் இருபானெட் டாண்டள வீடு சித்தமாய்க்கிடைக்கு மென்றேனுன் சனியும் பக்தில் சுத்தமா யிருப்ப தாலே செப்பின வாண்டுக் குள்ளே குலத்தமாய்ப் பினிய நேகங் குலவிதுங் கண்டன் காணுந்.

  3. அத்திரி மறுத்துக் கூறுகிறார். ஜாதகனுடைய இருபதெட்டாம் வயதில் வீடு நிச்சயமாய்க் கிடைக்கும். குருவும், சனியும் பத்தாமிடத் திலிருப்பதால் கூறியவருஷத்துக்குள்ளாகவே பலவித நோய்கள் ஏற்படும். ஆனல் கண்டம் ஏற்படாது.

  4. மாரியால் சுரத்தால் பேதி வாகனத் தன்னல் நேரும் கஹின மாரி தங்கள் கறின உற்றபோ றென்றும் தேரிடும் வயது என்றேனுஞ் சனிதசை நாளே யாக வீரியன் தனக்குக் கண்டம் விளாம்பலாந் தடுத்தச் சொல்வார்.

  5. மாரி (அம்மை), சுரம், பேதி, வாகனம் இவைகளுள் ஒன்றுல் அபாயம் நேரும். ஆனல் மரண மேற்படாது. நாங்கள் கூறிய அறுபத் தெட்டாம் வயது வரையில் ஆயுள் நிச்சயம் என்றேும். சனிமகாதசை நான்காவதாக இருபதில் ஜாதகனுக்குக் கண்டம் நேரும் என்று தடுத்தச் சொல்லுகின்றார்.

  6. கரியின் தசையி லேதான் கணமாண பிணிகள் நேரும் அருணன்கன் தசையி லேகான் அறைந்தன மாரி தங்கள் திருமகன் ஜனன காலஞ் செய்யதசை யாண்டு மூன்றும் மருவிடுந் திங்கொன்றுந் மன்னவன் பினியால் வாடும்.

  7. சனிமகாதசையில் கணத்த நோய்கள் ஏற்படும். ஜாதகனுடைய ஜனன காலத்தில் செவ்வாய்த்தசை மூன்று மூன்று வருடங்களும், மாதம் ஒன்றும் பாக்கியாகும். ஜாதகனுக்கு நோயால் துன்பம் ஏற்படும்.

  8. இல்லாழும் பிரித லாகும் எய்தும்பின் துணைபெண் விருத்தி தல்லிக்கு நலித இுண்டு சித்தமா பேச்சல் தந்தை அல்லாய் வர்க்கள் சூதம் வரைகிறும் பின்பால் சேதி எல்லையை யளந்தோன் தேவி இதுபோர்வ பாக மாமே.

  9. வீடு பிரிந்து விடும். சகோதரி விருத்தியாவாள். தாய்க்கு நோய் ஏற்படும். தந்தைக்கு அல்லேசல் உண்டாகும். தன் வர்க்கத்தினருக்கு அசுபம் நிகழும். பிற்பாகத்தில் மற்ற சேதையச் சொல்லுகின்றேும். பூமியை அளந்த திருமாலின் சோதரியே ! இது முதல் பாகமாகும்.

Page 643

ஜாதகம் 60

  1. திங்கள்சேய் கேது நந்தி செங்கதிர் மிதுன மாகப பங்குமே மேரு வாகப் பணிதுரு தேள் தாகச் செங்கண்மால் புக நண்டில் ஜன்ம ம்ர்ம வீண யாகச் சங்கையச் சொல்லு மென்னச் சத்தியுங் கேட்க உற்றுள்.

  2. சந்திரன் செவ்வாய் கேது விருஷபத்திலும், சூரியன் மிதுனத்தி லும், சனி தருசிலும், ராகு குரு விருச்சிகத் திலும், சுக்கிரன் புதன் கடகத்த ரும் இருந்து, லக்னம் மிதுனம னுல் எற் படும் பலனெச் சொல்லுங்கள, என்று பார்வதி தேவி கேட்க லாணுள்.

  3. பிருகுமே புகலுன் பிறந் திடு மாண்பால் ஜன்மம் பெருந்தன்னை யில்லஞ் சொல்வேன் பெருநாமங் கோம்மேல் வீதி மறலியின் வாச லாகும் மாகாளி வடகீ யாகும் கார்முகன் மேலாள் தங்குங் கங்கையு மருபால் திக்கும்.

  4. பிருக்கு முனிவர் கூறுகின்றார். பிறப்பது ஆண் மகன். பெற்ற தந்தையின் வீட்டைச் சொல்லுகின்றேன். பெரிய பெயருடையது. கிழக்கு மேற்காண வீதியில் தெற்கு நோக்கியுள்ள வாயிலுடையது. வட இழக்கில் காளி தேவியின் கோயி யுண்டு. மேற்கில் யாமேழுகத்தோன் கோயி யுள்ளது. இருபுறங்களிலும் ஆறு இருக்கும்.

  5. சொல்லிய வடையா ளங்கள் செப்பினேன் மெட்டாட்க ஜன்மம் இல்லமு மற்ப மாகும் இவன்தன்னை தாயின் யோகம் வல்லியின் புத்ர யோகம் வரைகிரே முன்பின் ஜன்மம் அல்லலின் மேல சொல்வோம் அப்பனைக் யோகே கேளாய்.

  6. இவ்வித அடையாளங்களுள்ள வீட்டில் ஜாதகன் எட்டாம் பிறவியாகத் தோன்றுவான். வீடு மிகச் சிறியது. இவனுடைய தாய் தந்தையர் மக்னி வர்களின் யோக த்தையும், முற்பிறப்பு மறுபிறப்பு இவைகளேயும் துன்பமில்லாமல் சொல்லுகின்றேும். தாயே ! கேளுங்கள்.

Page 644

  1. தாதைக்குத் தாரம் ரண்டில் தரித்திடு மீளியா ஈன்ற பிளையாய் மைந்தன் தாணும் நிகழ்த்துவோ மிவனின் தந்தை தவோன் துணேவர் நான்கு உற்பகிதுங் சிலவே யென்றேறும் பிளிலா வாண்பால் ரண்டு செப்புவோ முன்பின் றுக.

  2. ஜாதகனுடைய பாட்டனுக்குள்ள இரு மனைவியரில் ஜாதகனுடைய தந்தை இவளவன் பெற்ற புத்திரன் என்றும். தந்தையின் உடன்பிறந்த நால்வரில் சிலர் இறந்தவிட்டவார் என்றும். இரு ஜாதக னுடைய தந்தைக்கு முன்பின்னுக இருப்பார்கள்.

  3. பாலக னுதிக்கா முன்னம் பாகங்கள் பிறிதல் நேரும் வல்லவே பின்பா கத்தில் இயம்புவோ மவர்கள் சேதி சாலவே மாதருழுன் ஜன்மஞ் சாற்றுவோ மலேநா டடனில் திலயில் லாத வன்யன் ஜனித்துமே கிருஷி செய்து;

  4. ஜாதகன் தோன்றுவதற்கு முன்பாகவே பாகங்கள் பிறந்துவிடும். பிற்பாகத்தில் அவர்களுடைய செய்கைகளைக் கூறுவோம். ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுவினரோம். மலே நாட்டில் வன்னிய குலத்தில் தோன்றி, விவசாயம் செய்து வந்து;

  5. மனோலமைந் தனமுன் டாகி மறைவர் தொண்ணு பூண்நு வினையது இல்லா ளாகி மேவினள் காவல் றை சன்முழ பிரமன் லக்கங் கெளரியின் குலமுள் தித்தாள் அன்னயவே யவள்கு ணத்தை அறிவிப்போன் தாயே கேளும்.

  6. மனேவி மக்களேப் பெற்று, அந்தணர்க்குத் தொண்ணு செய்து, தேவினோகள் இல்லாதவளாங் மணமடைந்தாள். மீண்டும் பிரம தேவனால் படைக்கப்பட்டு, கெளரி குலத்தில் பிறந்தாள். ஜாதகனுடைய தந்தையின் குணத்தைக் கூறுகின்றோம். தாயே! கேளுங்கள்.

  7. மனதினில் கவடு மில்லான் மாநிறந் சமதே கத்தான் தனமிலான் பொறுமை சாலி தறித்தொழில் புறிவா னைகும் இந்தத்‌திற்கு இணக்கஞ் செய்வான் இடிவிழு மாம்போல் நெஞ்சம் கனமுள குடும்ப மற்பம் சாந்தம்போல் பத்தி யுண்டு.

  8. கபடமில்லாத மனத்தினன். மாநிறமுள்ளவன். சமமான தேக முள்ளவன். தனமில்லாதவன். பொறுமையுள்ளவன். நெசவுத்தொழில் செய்து வருவான். தன் பந்துக்களுக்கு அடங்கி இருப்பான். திடமான மனமுள்ளவன். பெரிய குடும்பமில்லாதவன். சாந்தியுள்ளவன்போலிருப் பான்.

  9. தந்தைய னில்லம் விட்டுச் சாருவான் ஏறு சாகை பத்திவோ னில்லன் செய்வான் பொாருளையுங் கொஞ்ச முன்னெு விந்தையாய்க் கல்வி சாணன் விகடங்கள் கூறு னைகும் சந்தர சீல மில்லான் துணேவர்சொல் தட்டா னுகும்.

Page 645

  1. தன் தந்தையின் வீட்டை விட்டு வேறு வீட்டுக்குச் செல்வான். பின்னல் வேறு வீடு கட்டுவான். சிறிது பொருளையுள்ளவான். அதிகமான கல்வி யறிவில்லாதவன். விகடமாகப் பேசாவன். நல்லெழுச்சியில்லா தவன். தன் உள்ளப் பிறந்தவர் பேச்சைப் பிறுதவன்.

  2. சொன்னஇக் குணத்தாற் றுக்குத் தோன்றுவாற் றெட்டாங் ஜன்மமஅன்னவன் குணத்தைச் செல்வோம் அற்படாங் கல்வி யுண்டு உந்நத தேகம்பின்னை உ-ருடித்யாமாத்த றுக்கும் பண்ணியே பேச வல்லன்பாருகள் சேர்ப்பாற் றுக்கும்.

  3. இங்ஙனேம் கூறப்பட்ட குணங்களுடையவனுக்கு ஜாதகன் எட்டாவது மக ளுகிப் பிறப்பான். அவ்விடைய குணத்தைச் சூறாவின்றும். அப்ப மான கல்வியறிவுள்ளவன். உயர்ந்த தேகமும், திட மான மனமும் உள்ளவன். பண்ணிப் பண்ணிப் பேசுவவன். வியோனிலங்கோச் சேர்ப்பான்.

  4. ஆதியில் வறுமை யுண்டு அற்பமாங் குடும்ப மென்னுளும் சூதுகள் சிலர்க்குச் செய்வன் சொல்மென்மை யாச்ச சொல்வன் ஞாத்யை நசிக்க வைப்பான் நயம்படக் கூறு வானும் மேதினில் புகழ் மேற்பான் வெஞ்சினம்வெளிக்காட் டாதான்.

  5. ஆதி காலத்தில் வறுமை யுள்ளவான். அற்பமான குடும்ப முடை யவன். சிலருக்குச் சூதுகள் செய்வான். மென்மையாகப் பேசுவான். தன் உறவினர்களை அழிக்கவல்லவன். நயம்படப் பேசுவான். உலகில் புகழடை வான். கோபத்தை வெளியிடாதவான்.

  6. தந்தைக்கு மேலாய் வாழ்வான் தாமரை ரேகை யுண்டு நொந்தபேர்க் குதவி செய்வன் நிதானத்தை முடிக்க வல்லன் பந்தினர்க் கிணக்கணுச் செய்வான்பாரினல் சல்லியங் கொள்ளான்கந்ததை யீன்ற மாதே கலேத்தொழில புரிவாற் றுக்கும்.

  7. தன் தந்தைக்கு மேலாக வாழ்ந்து வருவான். கையில் தாமரை ரேகை யுள்ளவான். துன்பப்பட்டவர்களுக்கு உபகாரம் செய்வான். தன்பட்டை நிதானத்தை முடிக்கவல்லவான். தன் பந்துக்களுக்கு அடங்கா தவன். உலகில் கடனுடதிராவம் இல்லாதவன். முருக்க கடவுளிப் பெற்ற தாயே! தன் குலத்தொழிலே (நெசவுத்தொழிலே)ச் செய்து வருவான்.

  8. எப்படி யோகங் சொன்னீர்இரணியன் ஆதி லேறத் தப்பிதந் திவ பத்தில் தங்கிட யோக மென்வோறு செப்புவீர்புகரும் புந்தி தனத்தினில் கதிரோன் ஜன்மம்இப்படி சிககத் தாளே இயம்பினேனும் யோகந் தானே.

  9. ஜாதகனுக்கு யோகம் எப்படி உண்டாகும் என்று சொன்னீர்கள். குரு ஆருமிடத்தில் இருப்பதாலும், யோகம் எப்படி உண்டாகும்? சுகிரனும் புதனும் தன்ஸ்தானத்தில் இருந்து சூரியன் ஜன்மத்தில் இருக்கும் பலத்தால் சூழ்ந்திருந்தாலும்.

Page 646

  1. பத்தாண்டு முதலா மாகப் பருவத யோகம் நேரும் கத்திர இல்லர் சய்தல் செழிப்பான தொழிலு மெய்த்தும் சுத்தத்தார் மதிக்க உ்ய்வன் தொடுத்தகா ரியங்க ளெற்றி முத்தினே ரருளி லேலே யுயர்வாக வாழ்வன் மாதே.

  2. ஜாதகனுடைய பத்தாம் வயதுக்குமேல் பர்வதயோகம் நேரும். அழகிய வீடு கட்டுவான். பொங்கிய தொழில் பெருகும். உறவினர்கள் கொண்டாட வாழ்வான். எடுத்த காரியங்கள் வெல்வான். பெரியோர்களின் அருளால் உயர்வாக வாழ்ந்து வருவான்.

  3. பணிதசை பிறபால் கொண்டு பகருவோம் வறுமை காணுன் பணிவானா மனக்க ளெய்துன் தொல்லேகள் நிவிர்த்தி யாகும் தணிவுளோர் நேச மெய்துளு சகோதரன் தனுள் யோகம் அணியவே தவங்க ளசெய்யும் அம்பிகை யாலே கேலாய்.

  4. ராகுமகாதசை பிறபாகம் முதற்கொண்டு தரித்திரமில்லாதவன் என்று சொல்லோம். பணிவுள்ள மன முண்டாகும். தொந்தரவு கள் நீங்கும். நல்லவர்கள் நட்புக் கிடைக்கும். தன் சகோதரனில் மேன்மை கிட்டும். பல தவங்கள் புரியும் அம்பிகையே! கேளங்கள்.

  5. தனதுணே யாண்பால் மூன்று சத்திமார் நாள்வ ராகும் பின்னங்கள் சிலவே பின்னல் பேசுவோ முதிர பாகம் அன்னையின் குணத்தைச் சொல்வோ மனபுள மனத்த ளாகும் சொன்னசால் சுகமே யாகுன் தோகைபோல் நிறத்த ளாகும்.

  6. ஜாதகனுக்கு உடன்பிறந்தவரில் மூன்று சகோதரர்களும் நான்கு சகோதரிகளுமாவர். சிலர் இறந்து விடுவார். அவர்க ளெப்பிறபாகத்தில் சொல்லுவின்றும். ஜாதகனுடைய தாயைப்பற்றிச் சொல் லுவின்றும். அன்புள்ள மனத்தினள். சுகமாகவே பேசுபவள். மயிலென்போன்ற அழ குள்ள நிறத்தினள்.

  7. சுகதுக்கங் கலந்து வாழ்வாள் தோகைபாட டாளி யாகும் பகையென்று மனத்தில் வையாள் பகருமுந் கோபங் கொள்ஞ்சம் உகமையாய்ப் பேசு வாளாம் உறுதியில் மாத நெஞ்சம் நலிபணி யதிகுங் காணுன் நாயி தீர்க்க சேவி.

  8. சுகதுக்கம் கலந்து வாழ்வாள். உழைப்பாளி என்று சொல்வோம். மனத்தில் விரோதம் பாராட்டாதவள். கோருவதற்குள் கோபங் கொள்ள வாள். உவமனத்துடன் பேசுவள். திடமில்லாத மனத்தினள். உயர்ந்த ஆபரணங்கள் அதிக மில்லாதவள். நீண்ட ஆயுளுள்ளவள்.

  9. இல்லழும் வடபா லாகும் இவ்வதுணே யாண்பா லோந்று மல்லியா பருவ மாகு மாண்டுணை நட்ட மெய்தும் சொல்லிய கண்ணி யொன்று சாருவாள் வெலியி லேதான் அல்லலாய் நிந்தை யேற்பனன் அம்பிகை யாலே கேலாய்.

Page 647

  1. இவளது பிறந்த வீடு வடமேற்குத் திசையிலுள்ளது. உடனே பிறந்தவர்களில் சகோதரன் ஒருவனும் சகோதரிகள் இருவருமாவர். சகோதரன் இறந்து விடுவான். சகோதரி ஒருத்தி வெளியூருக்குச் சென்று விடுவாள். துன்பத்துடன் பழிக்கு அடைவாள். தாயே! கேளுங்கள்.

  2. மாதுர ஸ்தான விசேஷமேல் மனைத்துக்கு கிறிப்ப பாலக மேதினில் சிற்றூர் தன்னில் விளாம்பிடி ஸ்தலா கெட்டி வம்சம பாதக மனங்க விற்ளிப பிததோருக கள்ளன மீதது காதலி வாழ்ந்து மேதான காளந்தன பதிக்குப புகிதி;

  3. ஸாயினெ ஸுற்பிறவியைச் சொல்லுவினேரும். மேலத்துக்கு இகிழக்களுள்ள சிற்றூல், செட்டியார மரபிலே தோன்றினள். இவ எண்ணகவில்லாமல், பசியடன் வந்தவர்க்கு உணவளித்து வாழ்ந்து வந்து மரணமடைந்து;

  4. பிறனான்கோன் வரையப பட்டு ஜனித்தவ என்று சொல்வோம் வருஞ்சன்மந் ஜெனவச் செயாய் வருகுவாள் வான்மி ஞூரில் திருமகள் விலாசம பெற்றுச் செலவந் வாழ்வாள் காடும் பெருவயி தேரொப பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  5. பிரமாதேவனால் படைக்கப்பட்டுப் பிறந்தவள் என்று சொல்லுவின்றேும். மறுபிறவி, சைவ குலத்தவளாய், திருவான்மியூரில் பிறப்பாள். லட்சுமிகடாட்சம் பெற்று வாழ்ந்து வருவாள். விணுயகக் கடவுளேப் பெற்ற புண்ணியவதியே கேளுங்கள்.

  6. பத்தொன்ப தாண்டு தன்னில் பகருவோன் தந்தை கண்டடம் வித்தகன் பின்ஜுன் மத்தை விளாம்புவோஞ் சேர நாட்டில் சுந்தமாஞ் சைவச் செயாய்ச் ஜனிப்பனு மென்று சொல்லுவோம் அத்தியை வளர்த்த எங்கள் ஆத்துமத் தாயே கேளாய்.

  7. ஜாதகனுடைய பத்தொன்பதாம் வயதில் தந்தை மரணமடைவான். அவனுடைய மறு பிறவியைச் சொல்லுவின்றேும். சேரநாட்டில் சுத்த முள்ள சைவ குலத்தவனாகப் பிறப்பான் என்று கூறுவின்றேும். விணுயகக் கடவுளேப் பெற்ற எங்கள் உயிர்க்குயிரான தாயே! கேளுங்கள்.

  8. இருபது நாளு ஆண்டில் இயம்புவோ மன்னோ கண்டடம் குருதசை சுயமாம் புத்தி கூடிடுந் காலந் தன்னில் மருவிடும் பித்த பாண்டால் மாரக மென்று சொல்லோம் அருமறை முடிவி லாடும் அம்பிகை யானோ கேளாய்.

  9. ஜாதகனுடைய இருபத்திநான்காம் வயதில் தாய் மரணமடை வாள். அக்காலத்தில் கிருமகாதசையில் குருபக்தி நடைபெறும். பித்த பாண்டு ரோகத்தால் மரண மேற்படும். வேதங்களின் முடிவில் ஆடும் தேவியே! கேளுங்கள்.

Page 648

  1. பாலக மனத்தின் காலம் பகருவோ மிருபா ஜெனுறில் நீலிய முள்ளந் நேரும் துவலுவோ மல்கு ணத்தைச் செலியாம் விரத சாவி சனசகா யங்கள் செயவல் காலத்தை யறிந்த ரைப்பள் கணவனுக்க் கினிய ளாகும்.

  2. ஜாதகனுடைய இருமணக் காலத்தைச் சொல்லுவோம். இருபத் தோராம் வயதில் உள்ளனரிலுந்தே மனவி வாய்ப்பள். அவனுடைய குணத்தைச் சொல்லுவினோரும் நல்லொழுக்க முடையவள். விரத மேற்பாள். ஜனங்களுக்கு உபகாரி. வருங்காலத்தை முன் சூட்டித் தெரி விக்கும் ஆற்றலுடையவள். தன் கணவனுக்குப் பிரியமானவள்.

  3. வருவோரை யாத ரிபபள் மங்கைபாட டாளி யாகும் திருமக ளொப்ப தாகுந் தேவிக்கு வயது தீர்க்கம் பிருகுமே தடுத்தச் சொல்வார் புரவியோன மகனு மேழில் கருவுவே யாறில் தங்கக் கோ தய ரிரவெ ன்றேும்.

  4. தன்னே அண்டிவந்தவர்களா ஆதரிப்பாள். உழைப்பாளி என்று சொல்லுவோம். இக்குணியை யொத்தவள். நீண்ட ஆயுளுள்ளாள். பிருகு முனிவர் மறுத்துக் கூறுவின்றார். சனி எழிலும் குரு ஆறிலும் இருபதில் இரு மனேவியர் உண்டு என்று சொல்லுவேும்.

  5. அத்திரி தடுத்தச் சொல்வார் அநுகாத் தாரம ணடு எத்தசை பலத்தி ருலேல் இயம்பின் ரந்தச் சங்கை லெத்தியாய்ப் புகரும் ரண்டில் வெண்மதி செய்யும் நிற்கக் குற்றம யடபன் தங்கத் தேவியு மொன்றே யாகும்.

  6. அத்திரி முனிவர் தடுத்துக் கூறுவின்றார். இரு மனேவியர் ஏற்படக் காரணமில்லை. எனக் காரணத்தால் அட்படிச் சொன்னீர். சுக்கிரன் இரண்டாமிடத்திலும் சந்திரன் செவ்வாய் இவர்கள் இடபத்திலும் தங்கியிருப்பதால் மனேவி யொருத்தியே யாவள்.

  7. அகிலுக்கு சனினும் தங்க அபிமான மாது வொன்று பாகமாய் நேரு மென்றும் படருங்கா லங்கள் சொல்வீர் தோகையும் முப்பா றில் தோன்றுவாள் வடகீழ் தன்னில் ஏகமாய்ச் சுதர்க் ளின்றி எய்திடும் வன்னிய மாது.

  8. சனி எழாமிடத்தில் இருப்பதால் அபிமான மனேவி ஒருத்தி யுண்டு என்று கூறுவின்றும். அப்பெண் வரும் காலத்தைச் சொல்லுங் கள். ஜாதனுக்கு முப்பத்தாறும் வயதில் வயிழக்குத் திசையிலிருந்து அவள் வருவாள். அவள் வன்னிய குலத்துப் பெண். அவள் புத்திரர் களில்லாமல் வாழ்வாள்.

  9. அதுமுதல் மரண மட்டும் அவனுடன் சுட்டி வாழ்வாள் சுதர்பலன் சொல்லக் கேண்மோ செல்வமார் மூவ ராகும் மதனன்போல் ஆண்பாற் றண்டு வரைகிறும் பெண்பாற் றண்டு இசெய்தோர் தம்மைக் கார்க்குந் தோகையே கேட்டி டாயே.

Page 649

  1. அந்தக் காலம் முதல் ஜாதகனுடைய மரணக்காலம் வரையில் அப்பெண் ஜாதகனுடன் கூடிவாழ்ந்து வருவாள். ஜாதகனுடைய புத்திர பாக்கியத்தைச் சொல்லுவேனேறும். கேளுங்கள். மன்மதன் போல இரு புத்திரர்களும் இரு பெண்களும் பிறப்பார்கள். தோத்திரம் செய்யவனை ஆறிக்கும் அம்பிகையே! கேணும்.

  2. இன்னவன் முன்னிலை மத்தை எடுத்துடன முறைக்குக் கேணியோ தெந்திசை செய்து ,ன்னில் ஜனித்தனன் வன்னிய குகத் தன்மேனி மதில யுண்டாய்ச் சலமீத லோடம் விட்டு முன்னுக்குந் தொன்று டூன்று மேதினி லன்ன மீந்து;

  3. ஜாதகனுடைய மற்பிறப்பை எடுத்துச் சொல்லக் கேளுங்கள். தெற்கு திசையிலுள்ள செதுவில், வன்னிய குலத்தில் பிறந்து, மீனவி மக்கள்ப் பெற்று, இலத்தின் மீத படகு விட்டு (படகோட்டியாக ஜீவனம் செய்து), பெரியோர்களுக்குத் தொண்டுகள் செய்து உள்ளிட், எழைகட்(அ)ன்ன மலித்து;

  4. விணையது மில்லா ருடி மேவினன் கால நுட கருமமா பிறமன்ன லெகங் கல்பினை பிக்கு உதித்(த) சினமிலோ விஷனின் யோகன் செப்புவோன் தந்தை மேலாய்த் தன்மது பெருக்கன் செய்வன் தரணிகள் சேர்ப்போ இருங்கு.

  5. திவிநேகள் இல்லாதவனை இறந்தான். மீண்டும் இருமதேவனுள் படைக்கப்பட்டு இத்குலத்தில் பிறந்தான். தன் தந்தைக்கு மேலாய் இவனுக்கு யோகம் வாய்க்கும். செல்வங்கேள் விருத்தி செய்வான். பூமிகளேச் சேர்ப்பான்.

  6. ஈரஞ்சு வாண்டு மேலாய் இவனுக்கு யோகம் வாய்க்கும் தீராம மணங்க இண்டு சல்லியம் நிவிர்த்தி யாகும் வெறுறு இல்லஞ் செய்தல் வேண்டினே ரிட்டங் கொள்ளல் காரியம் நீதத்த தோங்குந்(க) குலத்தொழில் முயற்சி யாகும்.

  7. ஜாதகனுக்குப் பத்து வயதுக்கு மேல் யோகம் பெருகும். மணம் எற்படும். கடன் உபத்திரவம் நீங்கும். வேற்று வீடு கட்டுவான். வேண்டிய வர்க்குச்(சு)ப் பிரியனுவன். எண்ணிய காரியங்கள் நடைபெறும். தன் குலத் தொழில் விருத்தியாகும்.

  8. ஜனித்தநாள் முதலா மாகப் பின்தச மாண்டுக் குளிர்நே வினோமனஞ் சலல புத்தி வேளாக்கள் குறைவு நேரும் திநந்தினந்த அுக்க முண்டு செலவுக்(க) ஈதிக மூணடி நினோவது தவற லுண்டு நிமலியே கேட்டி டாயே.

  9. ஜாதகன் பிறந்தது முதல் பத்து வயது வரையில் கெட்ட காலமாக இருக்கும். மனத்தில் சஞ்சலங்கள் எற்படும். எடுத்த காரியங்கள் நடை பெறு. அடிக்கடி திக்கு சம்பவங்கள் நேரும். அதிகச் செலவு எற்படும். எண்ணிய வேளாக்களில் தவறுதல் உண்டாகும். தாயே! கேளுங்கள்.

Page 650

  1. அறுபது வெட்டு ஆண்டுகள் ஆனிமா தத்தி லேதான் குறைபக்க மேகா தசி கூமவியி னுடல மேகும் வருஞ்ஜமநன் தவாறை தன்னில் மறைக்ககுள் முதிப்பா ஞகும் பிருகுமே தடுத்துக் சொல்வார் புனிதவிச் சென்மந் தன்னில்;

  2. ஜாதகனுடைய அறுபத்தெட்டாம் வயதில் ஆனி மாதத்தில் கிருஷ்ணபட்சம் எகாதசி திதியில் ஜாதகன் மாணமடைவான். மறுபிறவி துவாறகையில் அந்தண குலத்தில் பிறப்பான். பிருகு முனிவர் தடுத்துக் கூறுகின்றார். ஜாதகனின் இப்பிறவியில்;

  3. செய்தபுண் ணியங்க ளென்ன செப்புவிர் முன்னியே நீர்தாம் ஜயமென் ரேரைக் காத்தும் ஆபத்துக் கெல்க்குச் செய்தும் துய்யமாந் தலங்கள் சென்றுஞ் சொல்லிதைக் காத்த லிலும் வையமேல் மறைக்கு லெத்தில் வருவதா னென்று சால்வோம்.

  4. செய்த நற்செயல்கள் என்ன? முன்னிற்க ! கூறுங்கள். எழைமைகளுக்கு உதவி செய்யும், துன்பமடைந்த சிலர்க்கு உபகாரம் செய்தும், புண்ணிய கேஷத்திரங்களுக்குச் சென்றும், சொன்ன வார்த்தைகளின்படி நடந்தும் வந்ததால் அந்தண குலத்தில் பிறப்பான் என்று சொல்லுவோம்.

  5. ஜனித்திடு காலந் தன்னில் செய்த்தசை யாண்டு நாலாம் குனிக்குறும் பலனே யாங்கள் குழவிகுச் பிணிய நோகம் தனமது செல்வு மூண்டு சஞ்சல மனமுங் மெய்யதும் வினையிலாப் பூர்வஞ் சொன்னோம் வித்தகி கேட்டி டாயே.

  6. ஜாதகன் பிறக்கும் காலத்தில் அங்காரக மகாதசையில் நான்கு வருடங்கள் மீதியிருக்கும். அக்காலத்திய பலனே சொல்லுவீரோ? ஜாதகனுக்கு நோய் எற்படும். செல்வு அதிக மேற்படும். மனகலக்கம் உண்டு. தேவியே ! தன்பங்களில்லா முதல் பாகத்தைக் கூறினேன். தேவியே !

Page 651

ஜாதகம் 61.

  1. மதிபுக ரிசவி புந்தி வாடையில் குருவும் நண்பில் விதிசனி சிம்ம மாக விற்கருங் கோளும் வில்லில் பதிருசன் கேதும் வீணே பகர்ந்ததோர் மிதுனே கோநிற்ப பதிருசன் தேதும் மாளப்பா ஸ்ரீருஞ் சொல்லுவோம் பலன்க எல்லாம்.

  2. சந்திரன் சுக்கிரன் குரியன் புகந் மேஷத்திலும், குரு கடகத் திலும், சனி சிம்மத்திலும், ராகு தனுசிலும், செவ்வாய் கேது மிதுனத்திலும் இருந்து, லகினமும் மிதுனமாயின, பிறப்பது ஆண் ஜாதகம். மற்ற பலன்களைக் கூறுகின்றோம்.

ராகு

சனி

குரு

சந்திரன் சுக்கிரன் குரியன் புகன்

இராசி சக்கரம்

  1. பாலகன் பிறந்த இல்லம் பகருவோம் வடதென் வீதி கோலமாங் கிழக்குப் பார்வை கூறுவோந் தெற்கி லேதான் ஆணையின் கோவி இருந்த அதன்மேற்கில் சமணன் கோட்டம் மாலவன் வடகீழும் நிற்கும் மாகாளி யுத்தம் நோக்கம்.

  2. ஜாதகன் பிறந்த வீடு வடக்குத் தெற்கான வீதியில் கிழக்கு நோக்கிய வாசலையுடையது. தெற்குத் திக்கில் வீணாயகர் ஆலயம் ஒன்றுள்ளது. அதற்கு மேற்கில் சமணதேவன் கோயில் ஒன்றுண்டு. வடகிழக்கில் திரு மாலின் ஆலயம் ஒன்று இருக்கும். காளி கோயில் வடக்குத் திக்கில் உள்ளது.

  3. இன்னமும் பலதே வாசம் இலக்டு மவ்லூர் தன்னில் பன்னிய பேருந் தன்னில் பாலகன் சைவச் செய்யாய் மன்னவ னுடிப்போ ளிக்கும் வருந்தன்தை மாதரு புத்திர் தன்னிலே களத்ர யோகன் சாற்றுவோ மிதுநால் தன்னில்.

  4. இன்னும் பல தெய்வங்கள் வாழ்ந்ததவரும் அப்பெரிய ஊரில் சைவகுலத்தவராக ஜாதகன் பிறப்பான். அவனுடைய தாய் தந்தை செய்கின்ற பாவத்தின் பயனை இவன் இளமையில் அனுபவிப்பான். அவனுடைய தாய் தந்தையின் யோகத்தை இனிது சொல்லத் தொடங்குவோம்.

Page 652

  1. தந்நையின் குணத்தை யாங்கள் சாற்றுவோ மிருசி வப்பாம் பந்தமா யுயர்ந்த தேகன் பரமனுர் பூசை செய்வான் சந்ததம் பக்தி யுள்ளான் தலையுளான் கல்வி யில்லான் தினை யில் கலக்க மில்லான் தீர்த்த யாத் திரைகள் செய்வான்.

  2. ஜாதகனுடைய தந்நையின் குணத்தைக் கூறுகின்றேும். கருமை கலந்த சிவப்பன். உயரமான சரீர முடையவன். சி.பெருமானைப் பூசை செய்வான். தெய்வ பக்தியுள்ளவன். தலையில் குழுமுடையவன். கல்வி யறி வில்லாதவன். மனக்கலக்க மில்லாதவன். தீர்த்த யாத்திரைகள் செய்வான்.

  3. பிரமண பக்தி யுள்ளான் பெருத்த தேகா சரீர முள்ளான் முராதன ஆஸ்தி தன்னைப் புண்ணிய ன் விருத்தி செய்வன் தராதர மறிவான் ஞானி தபச் விலோபன் மேனும் குறை விலாச் செல்வ முள்ளான் கூறுவோங் கிருசி ஏம்மா.

  4. அந்தணர்மீது பக்தியுடையவன். பெருத்த சரீர முடையவன். தன் பிதுரார்(து)மாம் ஆஸ்தியைப் பெருக்குவான். உயர்வதாழ்க்க(ண்)யறியுந் திறனுடையவன். ஞானியாயிருப்பான். குறை விலாத செல்வமுள்ளவன். விவசாயம் செய்து வருவான்.

  5. இப்படி யிருக்குந் தந்நை இவனுடைச் சகோதரங்கள் செப்புவோ மாண்பா லென்று செல்வியு மொருத்தி யாகும் அப்புடன் பெண்பாள் இக்கு உறும்புத்திற் றாழு மில்லை அப்பியை சிலநாள் நில்தான் ஆள்வனு மழிந்து போகும்.

  6. இங்ஙனம் கூறப்பட்ட தந்நையின் சகோதரகணக்க சொல்லுகின்றேும். சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருத்தியும் உண்டு. பெண்ணுக்குப் புத்தி ர்கள் தோன்றுவர். பிறந்த சின்ன(டு)களில் இறந்(து)போம்.

  7. தந்நகளின் மேல்(கு)தாய்க்குச் சந்ததி யுடன் பெண்(டு)மாய்க் குடும்ப மாகும் பகரிடுந் தந்நைக் கேதான் மைந்தன்நு முடிப்பாள் னம்மா வளர்ந்ததன் குணத்தை யாங்கள் உந்நன்தான் பாதம் போற்றி உரைக்கின்றேும் ரிசிக ஏம்மா.

  8. ஜாதகனுடைய மூத்த சகோதரனுக்குச் சந்ததிகள் அதிகமுண்டு. தந்னைக்குச் கிறிய குடும்பமே யாகும். இங்ஙனம் கூறப்பட்ட தந்னைக்கு ஜாதகன் தோன்றுவான். ஜாதகனுடைய குணத்தை, உன்னுடைய பாதங்களே போற்றிச் சொல்லுகின்றேும், ரிசிகளான நாங்கள்.

  9. இந்நவை நிறந்கு ணித்தை இயற்றுவோள் சிவந்ந மேனி மணிய சமதே கத்தன் நாட்டவோ ன் கல்வி யுள்ளான் லணிய பமிரு முள்ளான் பந்துவு மெச்ச வாழ்வனா யுணங்கள் போட வல்லான் ஆள்கர ருடைய ஞானே.

Page 653

மீதுன லக்ஷணம்-ஜாதகம் 61

593

  1. ஜாதகனுடைய நிறம் குணம் இவைகளைக் கூறுவிதி. சிவந்த கூடலுள்ளவள். சமமான சரீர அமைப்புள்ளவன். கல்வியறிவுடையவன். பயிற்சிதொழிலில் உள்ளவன். உறவினர்கள் கொண்டாடும் மகி வாழ்ந்து வருவான். அன்னங்கள் அளிப்பதில் பிரியன். பணியாட்கள் உள்ளவன்.

  2. பபருநடச்ச சுழல்ளான பாவையர் அருகில் சோர்வன். இதமுளன் எவர்க்கும் நண்பன் எழைமேல் பிரிய ஜீவன் குடை ஞம கேட்க வல்லன் காரிகை யொருத்தி யாளும் நதிநெய்யா விட முள்ளான் சந்ததி கொஞ்ச மாய்மே.

  3. சொழுசாக நடப்பவன். லல பெண்கள் மீது விருப முள்ளவன். எல்லோருக்கும் நண்பன். எழைகளின்மீது பிரியமுள்ளவன். கதைகள்க் கேட்பதில் பிரியன். மூலி யொருத்தியே. தமிர் நெய் பால் இவைகளில் பிரியமுள்ளவன். அற்பமான சந்ததி யுள்ளவன்.

  4. வணக்கமு முடைய ஜீவன் வாள ளமேல் பக்தி யுள்ளான் மனமிழ் மூத்ததார் தம்மை மருவுவான் சமர்த்த தகுப் பிணக்குகள் பேசா ஜீவும் பித்தமாத் தேகி யாவன் கணக்கினில் ஊக மில்லான் கனமன முடைய ஜீவன.

  5. வணக்க முள்ளவன். சிவபெருமான்மீது பக்தியுள்ளவன். மனம் சந்தோஷப்படும், தன் சுகோதரனுடன் ஒத்து வாழ்வான். பொய் பேசா சவன். பித்த சரீரமுள்ளவன். கணக்கில் ஊகமில்லாதவன். தாராள புத்தியுள்ளவன்.

  6. ஏகையு மதிக மில்லான் எத்துக்க ளேகன்செய்வன் துரோகங் கொடுரவர்க் கெண்ணுன் சோம்பலுங் கொஞ்ச [முள்ளான் யோகவான் பூமி சேர்ப்பன் புண்ணியங் கொஞ்சது செய்வன் ஆயிய சங்கு சக்கரம் அநுபி சேர்கை உண்டாம்.]

  7. அதிகக் கொடையில்லாதவன். அநேக தத்திரங்கள் செய்வான். துரோக சிந்தனே இல்லாதவன். சிறிது சோம்பலுள்ளவன். யோக முள்ள வன். பூமியைச் சேர்ப்பான். சிறிது நற்காரியங்க ளிச்செய்வான். சங்க ரேகை சக்கரேகை உள்ள கைகளுள்ளவன்.

  8. இன்னவன் துரோகர் தம்மை இயம்புவோ மறுவ ராகும் பின்னமாய் நஷ்ட மாகும் பலக்காத சகோதர்கள் தன்னமே தனிய ஜீவன் தைரிய மனத்த ஜீவும் சொன்னசொல் குற்றி டாவே சுந்தரி கேட்டி டாயே.

  9. ஜாதகனுடைய உடன் பிறந்தவர் அறுவராவர். ஆனால் சகோதர்கள் நிலேயாமல் இறந்து விடுவார். இவன் தனித்து வாழ்வான். தைரிய சாலி. சொன்ன சொற்கள் குறைவுறு. அழகியே ! கேளுங்கள்.

Sapta.—38

Page 654

  1. ஜாதகன் மணத்தின் காலஞ் சாற்றுவோ மிருபா ஒட்டிலி நீதியாய் வடக்குத் திக்கில் நிர்மித்த மாதைக் கொள்வன் போதவே யவள்கு ணத்தைச் சாற்றுவோ மூலச்சல் தேஜி தீதான குணத்தா ளாகுஞ் சகோதர மில்லா ஒன்றோம்.

  2. முன்கோபி யடக்க மில்லாள் மூலநோய் கொஞ்ச சூழ்நாள் தன்குல் தோட முள்ளாள் தன்னிற் மிருசி வப்பாம் அன்னம்போல் நடையு முள்ளாள் சூழ்நுக்கு இனிய ளாவல் மன்னுகற் புடைய ளாவள் வயதுமே தீர்க்க மெய்யதும்.

  3. இப்படி முனிவர் கூற ஈசவரி சொல்லுவ ஒன்றுள் எப்படித் தார மொன்று இயம்பினீ ரோதில் ராகு செப்பமாய் மிருப்ப தாலே செல்வியு மிராண்டே யாகும் ஏப்புடன் மாது கேட்க உரைக்கிற் முனிவ ரம்மா.

  4. எழினுக் கிறண்டோன் தானுந் திரண்டினி இுச்ச மாக வாழ்மதி லாப மேற மைந்தனுந் பாரா ளுகில் ஆதிக்குந் புவியில் தாரம் அறைந்தன மொன்றே யென்றுந் பாழது வாரா தென்று பகர்ந்தனம் முனிவ ரம்மா.

  5. புத்திரர் கொஞ்ச மென்று புகன்றகா ரணங்க ஒென்ன சுத்திய தோடர்த னிற சொல்லுல் கேட்க பத்தினி மாதே யிந்தசப் பாலகன் முன்ஜன் மத்தில் உத்தம தணிகை மேல்பால் உதித்தனன் ரெட்டி யாம்.

Page 655

  1. புத்திரர் குறைவு ஏன்று கூறிய காரணங்களென்ன ? முதற்கு எற பட்ட தோஷத்தைச் சொல்லுங்கள், என்று கேட்க, பத்தினித் தெய்வமாகிய தேவியே ! இந்த ஜாதகன் டுற்பிறவியில் வடக்கிளுள்ள திருத்தணிகைக்கு மேற்குப் பக்கத்தில் வெட்டியார் மரபில் பிறந்தான்.

  2. எனருள் பூமி பெற்று இணையினாச் செல்வ மேன்மை நாளிய மைந்த நாடு நிலிருட்டின் கதிரே பாரிய வயலுக்கு குளோன் பண்புடன் மேடு தோன்றி வாரியே கொட்ட வென்று வேஷுவாரி தனைய மைத்தான்.

  3. ஏகன் பூமி பண்ணிய இவைகயோடைந்து, ஒப்பற்ற செல்வம் பெருகி, மேன்மை மக்களுடன் வாழ்ந்து வந்த காலத்தில், தன்னுடைய வயலில் மேடு தோன்றியிருபதை அகற்ற, பணியாட்கள் அழைத்தான். (வயலில் மண்ணிருந்ததை வெட்டிக் கொட்ட வேலையாட்களைக் கூப்பிட்டான்.)

வேள்க்குத் தகு சூலி தராமல் ஏமாற்றியது

  1. வேலேக ஏதிகம் வாங்கி வித்தகன் சூலியைத் தான் ஏஜலேல் குறைத்துத் தந்தான் நலிந்த அக் சூலிக்காரர் துலம்பொருள் சுமந்த சூலா கொடுக்காமல் குறைத்துத் தந்தாய் ஆலம்போல் புத்திர தோடம் அனுகவே வேணு மென்று ;

  2. அவர்களிடம் அதிக வேலையை வாங்கிக்கொண்டு, குறைவாகச் செய்ததாகக் கூறி, சூலியைக் குறைத்துக் கொடுத்தான். ஏழைகளான சூலிக்கார்கள் மண்ணைச் சுமந்த சூலியை முழுவதும் தராமல் குறைத்துக் கொடுத்த பாவியே ! உனக்குக் கொடிய விஷம்போல் புத்திர தோஷம் எற்படும் என்று ;

  3. வாயிலே யடித்துக் கொண்டு சென்றனர் சூலிக் காரர் பாவிக்குச் சாபம் வந்து பற்றிற்று வச்சன் மத்தில் கோலமாய் மைந்தர் மாண்டு சூற்றன்தன் பதியைச் சேர்ந்து சீலமா யிச்சென்ன மத்தில் செயனும் சைவச் செயாய் ;

  4. வாயில அடித்துக்கொண்டு சூலிக்காரர்கள் சென்றனர். அதனில் அந்தச் சாபம் இவனேப் பற்றியது. அப்பிறவியில் அவனுடைய புத்திரர்கள் மாண்டு, அவனும் மரணமடைந்து, இப்பிறவியில் சைவகுலத்தவனாகத் (தோன்றி) ;

சாந்தி விபரம்

  1. பிறந்தனன் சாபத் தாழலே பலக்காது சகோதர நட்டம் சிறந்ததோர் புத்திர தோடம் செப்புவேன் சாந்தி யென்று நிறைந்தநல் வழியில் லேதான் நின்சுமை தாங்கிச் சேத்துப் பறந்திடு மேடை செய்தால் பாவங்கள் விலகிப் போகும்.

  2. தோன்றினான். அந்தச் சாபத்தால் சகோதரர்கள் பலக்காமல் புத் திரதோஷம் எற்படும். அது நங்கச் சாந்தியோன்று சொல்லுகிறேும். பெரிய சாலேயொன்றில், ஒரு நீண்ட சுமைதாங்கி எற்படுத்தி, மேடைகளும் எற்படுத் திருள் பாவங்கள் விலகும்.

Sapta.—38A

Page 656

  1. சந்தான விருத்தி தீர்க்குஞ் சகலகா ரியங்கள் கூடும் இந்தவாறு செய்யா ணில் இலகாத புத்திரர் தாழும் முந்தியே பிறந்தா ளுந்தான் முயலாது நாச மாகும் கந்தணைப் பெற்ற மாதே கழருவேன் கேளு மம்மா.

  2. புத்திர விருத்தி எற்படும். எல்லாக் காரியங்களும் கைகூடும், இப்படிச் செய்யாவிடில் புத்திரர்கள் தோன்றர். அப்படிப் பிறந்தாலும் நிலையாமல் மரிப்பர். முருகப்பிரானைப் பெற்ற தேவியே ! சூறாசின்றும், கேளுங்கள்.

  3. தோடங்கள் நிவிர்த்தி செய்தால் சொல்லுவேன் லுணபா லொன்று பாமாய்ப் பெண்பால் ரண்டு பருவிதின் தீர்க்க மாகும் மோசங்கள் மூன்று உண்டு முன்தோடன் செய்யா ணுளில் நாசமாய்ப் போகு மென்று நவிலுவோம் ரிஷிக ளம்மா.

  4. தோஷங்கள் நீங்கச் சாந்தி செய்தால் புத்திரன் ஒருவனும் அன புள்ள பெண் இருவரும் பிறந்து நீண்ட ஆயுளுள்ளவர்களாவர். முன்னுற் குழந்தைகள் தரிக்கா நாங்கள் கற்ப சாந்தி செய்யாவிடில் எல்லாம் நாசமாகிவிடும், என்று ரிஷிகளாய்ச் சொல்வோம், தாயே !

  5. தந்தையின் மரண காலஞ் சாற்றுவேன் முப்பா றுந்நதில் வந்தவை காசி மாசம் மைந்தனும் கர்மம் செய்வான் பிந்திய மாதரு காலம் பேசுவோம் நாற்பா றென்றில் கந்தணைப் பெற்ற மாதே கழருவோம் மேலுங் கேளோ.

  6. ஜாதகனுடைய தந்தையின் மரணக்காலத்தைச் சொல்லுகின்றும், முப்பத்தைந்தாம் வயதில் வைகாசி மாதத்தில் தன் தந்தைக்குக் கருமங்கள் செய்வான், நாற்பத்தோராம் வயதில் தாய்க்கு மரணமேற்படும். முருகப்பிரான் பெற்ற தேவியே ! சொல்லுகின்றேன். மேலும் கேட்டிடவாய்.

  7. மாதரு குணத்தை யாங்கள் வுக்கின்றும் உஷ்ணசல் தேகி திலாக் குணத்த ளாகும் சிவந்திட மேனி யாவள் ஆதியாய்க் கற்பு முள்ளாள் அவள்பித்த தேகி யாவள் வேதனே வாயு முள்ளாள் மெல்லியே மேலுங் கேளோ.

  8. தாயின் குணத்தை நாங்கள் கூறுகின்றும். மெல்லிய சரீரமுள்ள வள். இயகுரணங்களில்லாதவள். சிவந்த இடுள்ளாளவள். கற்புடையவள். வாயுநோயுள்ளாளவள். தாயே ! மேலும் கேள்.

  9. மாதரு சகோதரங்கள் வுக்கின்றேறும் ஆண்பா லில்லே போதவே கன்னி ரண்டு புகன்றனம் விருத்தி யாழும் மாததன் குடும்பந் தாளும் வகையுட னழிந்து போகும் சோதனைப் பார்த்து யாங்கள் சொலுமொழி குன்றி டாவே.

  10. தாயின் உடன்பிறந்தவர்களில் சகோதரர்களில்லே. இரு சகோதரிகள் விருத்தியுள்ளாவர்கள். தாயின் குடும்பம் அழிந்தபோய் விடும். நாங்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்துக் கூறியவைகள் தவறு.

Page 657

ஜாதகம் 62.

  1. பொண்சனி மீன மாகப் புதன்ரவி நந்தி யாசச சந்திரன் தாரக மாகத் தனைமகன் நீச மாகச் சலியன் மேட மாகச் சிஙுமே பிதன மாக முந்திய கயிறு மோர்க் கிளையுன் சென்மா மாக இந்தவாறு கோள நின்றால் இயம்புவீர் பலனேத் தானே.

  2. குரு சனி மீனத்திலும், புதன் குரியன் விருப்பத்திலும், சந்திரன் துலாத்திலும், செவ்வாய் கடக, தனுசி லக்ஷிணை திலும், சுக்கிரன் மேடத்திலும், கேது மிதுநத ராசு தனுசிலும், கேது மிதுநத லுமாக நவக்கிரங்கள் இருந்து, இலக்ஷிணம் மிதுநமாக இருந் தாள், உள்ள பலனைச் சொல்லுங் கள்.

குரு சனி சக்கிரனை செவ்வாய் ராசு

புதன் குரியன் லக்ஷிணை கேது

சந்திரன்

  1. பார்வதி கேட்கும் போது புகலுவா ரத்திரி தாழும் கூறுவோம் பெண்பால் ஜன்மம் உதித்தவில் வடதென் வீதி தேரிய கிழக்குப் பார்வை செப்புவோங் மெதிர்வீ டில்லை நாரியின் பாகன் தந்தி நவிலுவோங் இழக்கி லேதான்.

  2. என்று பார்வதி தேவி கேட்கும்போது, அத்திரி முனிவர் கூறுகின் ரூ. இது பெண் குழந்தையின் ஜாதகம். இவள் பிறந்த வீடு வடக்குத்தெற்கான வீதியில் இழக்கு நோக்கியுள்ள வாசலேயுடையது. எதிர்ப்பக்கத்தில் வீடில்லை. இழக்குக்குத்திக்கில் செபெருமான் ஆலயமும் விநாயகர் ஆலயமும் உள்ளன.

  3. உத்தரங் காவி வாசம் உமையவ ளருளில் தங்கும் வித்தக சிற்றூர் தன்னில் விளங்குவாள் கங்கை வம்சம் மெத்த தென தந்தை தாயின் விளங்கிய துணைவர் புத்திரர் பத்தினி வரனின் யோகம் பகருவோ மூன்பின் ஜன்மம்.

  4. வடக்கில் காவிகோயில் இருக்கும். அருகில் பார்வதிதேவி கோயில் இருக்கும். இங்கனமுள்ள ஒரு சிற்றாறில் வேளாள குலத்தவளாகப் பிறப்பாள். இவளுடைய தாய் தந்தையர் உடன்பிறந்தவர் புத்திரர் கணவன் இவர்களுடைய குணத்தையும், முற்பிறப்பு மறுபிறப்பு இனவ களையும் கூறுகின்றேன்.

Page 658

  1. இவள்பிதா குணத்தைக் கேளாய் சுகேவாணிருநி றத்தான் அவனியில் உயர்மில்லான் அவன்முக வடிவு முள்ளான் நவனியில் இருஷி செய்வன் நற்புத்தி ஊகசாதி சிவனுடைத் தியானஞ் செய்வன் சித்திர வீடுஞ் செய்வன்.

  2. இவளுடைய தந்தையின் குணத்(ை)ரிக் கூறிகின்றும், கேளுங்கள். கருமைகலந்த சிவந்த நிற முடையவன். இயமித்லாதவன். முகத்தில் வடு உள்ளவன். விவசாயம் செய்து வருவான். நல்ல புத்தி ஊக முடையவன். சிவபெருமானிடம் பக்தி யுள்ளவன். அறிய வீடு கட்டுவான்.

  3. பொறுமையும் புகழ் முண்டு புண்ணிய மனத்த ளாகும் திருமகள் வாச முள்ளான் சென்றிடம் பெருமை யுள்ளான் அரணடி யார்க்கு நேயன் அன்னங்கள் போட வல்லான் பகைவர்கள் தமலை யிப்பன் பிறிதும் வார்த்தைச் சொல்வான்.

  4. பொறுமையுள்ளவன். சீர்த்தியுள்ளவன். புண்ணியமுள்ள மனத்த தினன். லட்சுமி இவன் வீட்டில் வாழ்ந்தவருவாள். போகுமிடமெல்லாம் பெருமையடைவான். சிவனடியார்மீது பக்தியுள்ளவன். அன்னமளிப் பதில் பிரியமுள்ளவன். விரோதிகளே வெல்வான். அன்புடன் பேசுபவன்.

  5. இன்பந்து மெச்ச வாழ்வன் இவன்சில்ன் அடக்க முண்டு கணமுடன் வாழ்வ ளாகும் கணத்தவர் நேச மாவன விழிநிக ஞாதி வர்க்கம் விளம்புவோம் குற்ற முள்ளான் சிமது கொஞ்ச முள்ளான் சனவசி யங்கள் செய்வன்.

  6. தன் உறவினர்கள் கொண்டாடும்்படி வாழ்ந்து வருவான். நல்லொழுக்கமும் அடக்கமுள்ளவன். கண்ணியமாக வாழ்க்கை நடத்துவான். பெரியோர்களுக்கு நண்பன். தனபந்து வார்க்கத்தினரில் குற்றமுள்ளவன், சிறிது கோப முள்ளவன். ஜனங்க(ள்)ள் வசிக்கும்இயல்பினன்.

  7. இக்குண முடையோ னுக்கு இவளுபோல் உதிப்பாள் என்றேறும் மிக்கவே இவள்கு ணத்தை விளம்புலோ மிருநி றத்தாள் தக்கவே வார்த்தை சூறுவள் சற்றினிற் கோபி யாவள் தொக்கவே உயர்மில்லாள் சித்தினி சாதி யாவள்.

  8. இங்ஙனம் கூறப்பட்ட குணங்க(ள்)ளுடையவனுக்கு இந்த ஜாதகி பிறப்பாள் என்று சொல்கிறேன். இவளுடைய குணத்தை இனிக் கூறுகின்றும், கேளுங்கள். கருமை கலந்த சிவப்பு நிறமுள்ளவள். தக்கபடி பேசுவள். விரைவில் கோபம் கொள்ளுவாள். உயரமில்லாதவள். சித்தினி ஜாதியைச்சேர்ந்தவள்.

  9. பதமான நடையு முள்ளாள் பற்க(ள்)ளிற் குறைவு முண்டு விதவித வார்த்தை சொல்வள் விடாது மிஷ்ட முள்ளாள் சிதியிலா மனத்த ளாகும் சத்தினன் நடக்கை யுள்ளாள் சுதனமாய் வார்த்தை கூறுவள் ஆவ(ள்)ள்மேல் பக்தி யுள்ளாள்.

Page 659

  1. பதமான நடையுள்ளவள். பற்களில் குறைவு இருக்கும். விதவித மாகப் பேசுபவள். வாய்நேப் பொருளத ஏமிது இடது முள்ளவள். இங்கில் லாத மனத்தினள். நண்ணடத்தையுள்ளவள். நல்லதனமாகப் பேசுபவள். தன் சுணவன்மீது பக்தியுள்ளவள்.

  2. அடிசிலுக்கு இனிய ளாகும் அன்னங்கள் போடா விச்சை திடமான பணிகள் செய்வாள். சிறமுக வழிவு முன்னாள் அடருடன் பெருந் புத்தி அன்னம்போல் நடையு முள்ளாள் இடையினில் பாடை உள்ளாள் இவள்பித்த தேசி யாவள்.

  3. உருசியுடன் சேரம்பதில் வல்லவள். என்மகட்கு அன்னமனிப்பதில் விருப்பமுடையவள். திடமான ஆகாரங்கள் உள்ளவள். முகம் தலை இவைகள் லட்சணமுள்ளவைகள். தாராள புத்தியுள்ளவள் (பெருந் தன்மையுடையவள்). அன்னம்போல் நடையவள். இடைக்காலத்தில் ரோகம் உள்ளவள். இவள் பித்தச்சீர முடையவள்.

  4. சகோதர ராசியால் ஒன்று சாற்றுவோம் பெண்பால் காடனும் வகையுடன் மூத்தோ தென்று அவளுக்கு இன்னோர் ரண்டு தகமையும் வரன் மறை நிகழ்க்கும் சாத்திதே மிவளுக் கேதான் பகயிலா வாழ்வாள் கும் பலன்க ளிரண்டில் சொல்வோம்.

  5. மூன்று சகோதரர்கள் உள்ளவள். சகோதரன் இவளுக்கு மூத்தவன். இருவர் இன்னோர்க்க ளிரும் மூவரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்று சொல்லுநும். அவர்கள் விரோதிக ளில்லாமல் வாழ்ந்து வருவார்கள். அவர்களுடைய மற்ற பலன்களை இரண்டாம் பாகத்தில் சொல்லுகின்றோம்.

  6. இவளுடை மனத்தின் காலம் இயம்புவோ மொருபா னேழித் கவனமாய் மேற்றி லேதான் காதலி தத்தை வர்க்கம் அவனியில் மூன்றுந் தாரம் அவனுமே சேர்வா ளென்றும் தவமுனி இவ்வாறு கூற சயமுனி கேட்க இற்றுர்.

  7. ஜாதகியுடைய இருமனக் காலத்தைச் சொல்லுகின்றோம். பதி னேழாம் வயதில் மேற்குத் திக்கிலிருந்து, தன் தகப்பன் வர்க்கத்தைச் சேர்ந்த கணவன் வாய்ப்பான். அவனும் தன் கணவனுக்கு மூன்றும் தார மாக வந்து சேர்வாள் என்று முனிவர் கூற, ஜயமுனிவர் கேட்கலானார்.

  8. எப்படி மூன்றுந் தார மியம்பினி ரத்திறி என்றுசெப் புவோம் வரனுக்கு கேதான் திருமண மிரண்டு செய்துத் தபிதது சுதர்க ளுண்டாய்த் தன்மனே மிரண்டும் போக மெய்ப்புடன் மூன்று மாது மேவவா ளிவளே என்றும்.

  9. மூன்றும் மனேவியாக வாய்ப்பாள் என்று எப்படிக் கூறினீர்கள் ? அத்திரி முனிவரே ! என்றார். ஜாதகியினுடைய கணவனுக்கு இரு மனங்கள் செய்தும், புத்திரப்பக்சி மில்லாமல் இரு மனேவியாரும் இந்து விட்டதால், இவள் மூன்றும் மனேவியாக வாய்ப்பாள், என்று கூறினோம்.

Page 660

  1. எவருடைக் குற்ற மத்தை இயம்புவீர் முனியே என்றுர் அவள்வான் முன்னுழி தன்னில் அறைந்தன மிதுவு மன்றி நவமத்தோன் தசம மேற நலின்றன மிவளுக் குந்தான் தவசியே வரனின் சேதி சாற்றுவீர் மொன்று கேட்டார்.

  2. பாருடைய குற்றத்தால் ! இப்படி ! நேரும் ? என்று சொல்லுங்கள், மூனிவரே ! ஜாதகியுடைய குணவனின் முற்பிறப்புத் எற்பட்டது. இதுவல்லாமலு, ஒப்பகும் வீட்டுக்குள் பத்தினும் வீட்டில் இருப்பதால் இவளுக்கும் இஃகனம் எற்படுது. தவம் செய்பவரே ! ஜாதகி ன் கணவனுடைய செய்தியைக் கூறுங்கள் என்று கேட்டார்.

  3. வரன்சேதி சிவந்த மெய்யன மறுமொழி மதிகன் சூறுவன் பெருமவர் நேசங் கொள்வன் பலவிதக் கல்வி கற்பன் திறமையாய்ப் பேச வல்லான் செப்புவான் கட்டு வார்த்தை உறநெறி பூண்பாள் இருஙும் அவன் சொல்லு மிரண்டு முள்ளன்.

  4. ஜாதகின் கணவனுடைய செய்திகளாவன :--சிவந்த உடலுள்ள வன். அதிகம் எதிர்த்துப் பேசுபவன். பெரியோர்கள் நட்புக் கொள்வான். பலவிதக் கல்வி கற்பான். இறமையாகப் பேசும் இயல்பினன். வார்த்தை கள் புணேந்து பேசுவன். தரும வழியைக் கடைப்பிடிப்பான் இரு விதமாகப் பேசுவன்.

  5. துணடியுள் சுகமாய்க் கொள்வன் உறுதியா மனத்த இருஙும் துணடுணி செய்வாள் இருஙும் கோதையர் விருப்பங் கொள்வன் எண்டிசைத் தீர்த்தம் ? தாய்வான் இவளுக்கு மாதொரு ரண்டாம் அண்டியுளோர் தம்மைக் காப்பன் ஆழ்கர ருடைய இருமே.

  6. சுகமாக சாப்பிடுவதில் பிரிய முன்னவன். திடமான மனத்தினன். கோள் சொல்லுவபன். பெண்கள்மீது விருப்பம் கொள்ளுபவன். பல மார்கள் இவரவர் தன்மையடைந்தவர்களின் ஆதரிப்பான். வேலியாட் களுளவன்.

  7. அல்லுநினைத் திண்வாள் தம்மை வரைகிற மாண்பா லோன்று நவனியில் தீர்க்க மாகும் நாயகன் வேருய்ச் செல்வன் இவனுமுன் ஜன்மத் தன்னில் எழில்காஞ்சி தன்னி லேதான் பவுளன வைச்ச செயாய்ப் பாலகன் பிறந்தாள் என்றுளும்.

  8. ஜாதகியினுடைய கணவனின் சகோதரரைப் பற்றிச் சொல்லுவோ ம். சகோதரன் ஒருவன் மீண்ட ஆயுளுள்ளவன். அவன் வேருக்க் சென்று விழுவான். இவன் தனது முற்பிறவியில், சிறப்புள்ள காஞ்சி புரத்தில் வைசிய குலத்தவனாகப் பிறந்தான் என்றும்.

  9. பலவிதக் செட்டிச் செய்து பத்தினி மதலே யுண்டாய்க் குலவியே வாழு நாளில் சூழ்வோ மூழி தானும் நலமுன பெரியோ ரோர்நாள் நாயக னில்லாத சென்று இலமதி இன்று கொண்டு சயனித்தான் தபசி தாழும்,

Page 661

  1. பலவிதமான வியாபாரம் செய்து வந்து, மனேவி மக்களோப் பெற்று, வாழ்ந்து வருங் காலத்தில் எற்பட்ட திவிஷனையச் சொல்லுவிநேறும். நன்மை யுள்ந பெரியவர் ஒருவர் ஜாதியுடைய கணவன் வீட்டுக்குச் சென்று, உணவ ருந்திவிட்டுப் படுத்திருந்தான்.

பெரியோரைந் தவறுகள் சிறையிலிட்டு

  1. இரவினில் கள்ளன் வந்து எரிநு ரிவாடதன் வீட்டுள் பெரியவர் தள்ளுந் வந்த பிறையென்று மனனெ முற்போல் சிறையினி விட்டபோது செப்புவாந் ரகித காழும் குறைந்திடு மனேவி மைந்தனார் சூநித்திரு ஜாநாத் தேன்றும் :

  2. இரணுடைய வீட்டில் இரவில் திருடர்கள் புகுந்து நிறுடிக் சென்ரனர். இந்நப் பெரியவாதான் இஃது எற்பட்டது எந்று கெட்ட எண்ணெத் தாளி இந்நப் பெரியவரைச் சிறையிலடைத் தர்பொழுத, அந்நக விருந்த தாளி மனம் வருந்திச் சொல்லிநின்றார். உன்னுடைய மனேவி மக்கள் இறந்து விறார். உன்க்கு எற்படும் ஒவ்வொரு பிறவியிலும்;

பலவந்தப் புணர்ச்சி: கருவழித்தது

  1. புத்திரக் கென்மனி தோடம் பொருந்திடு மென்று சொல்லுவோம் சித்தமா யிதுவோர் சாபம் சேர்ந்தது இதுவல் லாமல் பத்தினிப் பெண்ணேத் தாணும் பாலகன் போகந் துய்த்துத்துக் குத்தமாய்க் கருவ ழித்துக் கோதையும் மாண்ட தோடம்.

  2. புத்திரர்க்குங் மனேவிக்குங் தோஷம் எற்படும் எந்று கூறிநுர். இஃது தவிர, இவன் ஒரு கற்புள்ள மங்கையுடன் பல வந்தமாக இன்பமனுபவித்து அதனால் எற்பட்ட கருவை யழித்ததால் அப் பெண்ணும் மரணம் மடைந்ததால் ஒரு தோஷம் எற்பட்டது.

  3. இவ்வித தோடந் தாணும் இவனுக்கு நோர்ந்த தென்றேரும் பவ்வமா யிச்சென மத்தில் பாலகன் மரண மாயி ஒவ்விய இச்சென மத்தில் உறைந்தது வந்தத் தோடம் இவ்விய மாதே மாங்கள் சொல்லெமாழி குன்றி டாவே.

  4. இவ்விதமான தோஷங்கள் இந்த ஜாதகியின் கணவனுக்கு எற் பட்டன. முற்பிறவியில் ஜாதகியின் கணவன் தக்க காலத்தில் மரணமடைந் திப்பிறவியில் பிறந்ததும் தோஷங்கள் தொடர்ந்தன. அழகியே ! நாங்கள் கூறியவை தவறு.

  5. ஜாதகி தனக்குப் புத்திரர் தங்காவே யென்று சொன்னோம் மாதவர் சொல்லும் போது மங்கையுங் கேடக இற்றுல் நீதாகும் மதலே யென்னீர் சேதியைச் சொல்லு மென்ன ஒதுவே நொழில் மறகு உறைந்ததால் சுதர்கள் தோடம்.

  6. ஜாதகிக்குப் புத்திர்கள் நிலோயா எந்று கொன்னோம், எந்று தவமுனிகள் சொல்லும் போது, பார்வதி கேட்கலாந். புத்திரர்க்குத் தோஷமுண்டாகுங் என்றேச ! அதற்குக் காரணம் சொல்லுங்கள், என், எழாம் வீட்டில் ராகு இருப்பதால் புத்திரர்க்குத் தோஷம் எந்றோம்.

Page 662

  1. சனியவ நெட்டோ ருஜிச் சத்தமத் தன்னேப் பார்க்க வனிதைக்குத் முன்னோள் தன்னல் வரைந்தன மந்தத் தே ட்டம் ஓனியதைச் சொல்லு மென்ன இயம்புவார் முனிவர் தாமும் அனேயவே திருக்கச் சூருக் கருணினில் மேல்போ லாக ;

  2. சரி எட்டாம் வீட்டுக்குரியவனுகி எலையப் பார்ப்பதால் பெண்ணுக்கு மூற்பிறபுத் திவளையும் எற்பட்டது என்று சொல்லேனும். அதைக் கூறுங் கள், என்று வினவ, முனிவர் சூ றுஙினுர். திருக்கச்சூருக்குள் மேற்குப் பக்கத்தில் ;

  3. கருணிகர் குலமுழு தித்துக் காதல இருள்நிலா ளாகி வறுமைக ளில்லா ளாகி மதமேயு முள்ளா ளாகி பெருமையாய் வாழு நாளில் பேசுவோ ரூழிய தாளும் சிறுமைகள் கொண்ட வேழை தேவபால் சென்று மேதான் ;

  4. கருணீகர் குலத்தில் பிறந்து, கணவனை யடைந்து, தரித்திரமில்லாத வளமிகுழந்தைகளோட் பெற்று, பெருமையுடன் வாழ்ந்து வந்த காலத்தில் எற்பட்ட திவளையைச் சொல்லுஙின்றேம். எழைப்பெண் ஒருத்தி இவளிடம் சென்று ;

எழைப் பெண் சாபம்

  1. அநிங்ககள் கேட்டோ ரென்றேனும் அவள்பால் சனிங்கள் கொண்டு பின்மையாய் வார்த்தை பேசி விரட்டின ளிவளே யென்றேனும் மன்னிய யெழை தாளும் மனமது வெறுப்புக் கொண்டு உள்ளுடைச் செல்வம் நீங்கி உதித்திடு மதிலே யற்று ;

  2. அண்ணமலிக்க வேண்டி னுள். இப்பெண் அவளிடம் கோபம் கொண்டு இய வார்த்தைகளைக் சூறி விரட்டி விட்டாள் என்றும், அந்த எழைப்பெண்ணும் மனம் வருந்திச் சொல்லுஙின்றள். உன்னுடைய செல்வங்கள் நீங்கி, பிறக்கும் குழந்தைகளேன யிழிந்து ;

  3. வறுமைகள் கொள்வா யென்று மங்கையுஞ் செல்லி யேதான் மறுமயே தன்னில் சென்றுள் வழுத்திய சாபத் தாளும் திருமக ளுக்கு நேர்ந்த செல்வங்கள் குறைவு மூண்டாய் வறுமையில் சென்று என்றேனும் மறையனல் வரைப்ப பட்டு ;

  4. தரித்திர மடைவாய், என்று சொல்லிவிட்டு வேறு வீட்டுக்குச் சென்று விட்டாள். சூறிய சாபம் இவர்களுக்கு நேர்பட்டு, செல்வங்கள் குறைந்து, வறுமை யடைந்தாள். மீண்டும் பிரம தேவனில் படைக்கப்பட்டு ;

  5. இக்குல முதித்தா ளென்றேனும் இச்சென்மன் தன்னி லேதான் தொக்கிற்று முன்னோள் தாளுந் சுதர்களுந் தோட் மென்றேும் மிக்கவே தோடன் தீர விளம்புவோ ன்சாந்தி யோன்று தக்கனன் மகளாய் வந்த சங்கரி கேட்ட டாயே.

  6. இக்குலத்தில் பிறந்தாள் என்றும். இப்பிறவியில் மூற்பிறவி தோஷம் தோடர்ந்தது. புத்திரகட்கும் தோஷமுண்டாகும். சோபனம் நீங்கச் சுபங்கியோன்று தக்ஷனின் மகளாய் வந்த தேவியைக் கேளுங்கள்.

Page 663

சாந்தி

  1. வருணட நிவளனுள் சேர்ந்து மனனுகா ளாதிக சேய்ப் பெருநதி யோர்த்தந் தோய்நது வெம்மானுக கர்ச்சித சித்த மரகுநல் பதிதந் தன்னைல் உத்தமர் செய்து மேதான் மறையவர் நமக்கு ஆந்து ஒடியாருக் கண்ண மீதது;

  2. இவள், சனு சணவபை ன் யேர்ப்பு இருங்கால்க்கீர்த்து களரது, அங்கள நதியில் நீராடி, சிவபெருமானுக்கு அருச்சனை செய்து, துதித்து, வெள்ளியால் பாம்பு உருமே ஒன்று செய்து, உன்தனருக்குக் கொடுத்து, சிவனடியார் பலருக்கு அன்னமளித்து வந்து;

  3. கச்சியில் குமர ருக்குக் கண்முட நற்கசித் தேத்தி இச்சையாய் யுளளன்று சென்று இன்பமாய்ச் செய்வின் வாரம் மிக்சமாய் விரதங் கொண்டடால் விளங்கிட மதலே யென்றுநும் அச்சுதன் தங்கை யாளே அம்மொழி தபா என்றேறும்.

  4. கரங்கெருத்தில் எழுந்தருளியிருக்கும் கும்பக கடவுளுக்குப் பக்தி யுடன் அருச்சனை முகமியன செய்து, அதித்து, மீண்டும் உள்ளனுக்குத் திரும்பி, செவ்வாய்க் கிழமைகள் தோறும் விரதம் தோற்றுவந்தால், குழந்தை தோன்றும்! தமக்கையும் சொன்னாள்.

  5. சுதர்களு மானபா லோன்று தோகையு மிராண்டு தீர்க்கம் விதிதேச செய்யா ளாயில விளங்காது மதலே யென்றுநும் மதிநுத லிவதுக்கே தான் மங்களயம் தீர்க்க மோசோல் சதிசெய்யு மங்கள யந்தான் சாற்றுவோங் காலந் தன்னே.

  6. புத்திரன் ஒருவனும் புத்திரிகள் இருவரும் தோன்றுவர். கெட்ட விணேயால் செய்யாமலிருந்தால் புத்திர பாக்கியம் இல்லே. ஜாதகிக்கு மாங்கல்யம் தீர்க்கமாய் ? சொல்லுங்கள், என்று கேட்கும்போது, மாங் கல்யம் நீங்கும் காலத்தைச் சொல்லுவின்றும்.

  7. எண்ணன்சு மூன்று ஆண்டில் எகுவான் பர்தா தானும் விண்ணினி விவன்பின் ஜன்மம் வடதிசை துவாந தன்னில் மண்ணினில் வைச்ச செயாய்ப் மாறனு முடிப்பாந் ஒன்றும் அண்ணல்தன் தேவி யாளே அவளுடைக் காலங் கேளாய்.

  8. ஜாதகியின் நாற்பத்ச்சு மூன்றும் வயதில் கணவன் மரணமடை வான். இவனுடைய மறு பிறவி வடக்கில் உள்ள துவாநகயில் வைசிய குலத்தவனுகப் பிறப்பான் என்றுநும். சிவபெருமானின் பாரியையே ! ஜாதகியின் இறுதிக் காலத்தைச் சொல்லுவின்றும், கேளுங்கள்.

  9. அன்பத்து லைந்து வாண்டில் இப்பசி மாதந் தன்னில் 1 குன்றிய பக்கந் தன்னில் குறித்தபடி சமியி லேதான் இன்னவ றுபடமே வாடும் இவளுடைப் பின்னந் மதத்தைத் தன்னிலே காதத்தில் தன்னில் செளராஷ்ட்ர குலமுடு இப்பாள் .

Page 664

  1. ஜாதகியின் ஐம்பத்தைந்தாம் வயதில் ஐப்பசி மாதத்தில் கிருஷ்ண பட்சம் பஞ்சமி திதியில் இவருக்கு மரணம் ஏற்படும் என்றும். இவள் மறுபிறவி திருக்காளாத்தியில் செல்வார்ட்டி குலத்தில் பிறப்பாள்.

  2. மாதரு குடும்பச் சேதி வரைகின்றே மாண்டி. லேதான் ஒதுவேன் சாத ஓக்கு யோகத்தை விபர மாக மேதினில் ஜனனந் தொட்டு மேவிய மரண மட்டும் நீதியாய்ப் பிறைபோல் செல்வம் நிலத்திட்டு மென்று சொல்வோம்.

  3. ஜாதகின் குடும்பச் செய்தியை இராண்டாம் பாகத்தில் சொல்லுவின் றேும். ஜாதகியின் யோகத்தைச் சொல்லுவின்றேன். ஜாதகிக்குப் பிறப்பு முதல் மரணம் வரையில் பிறைச் சந்திரன்போல் யோகம் விருத்தியாகும், என்று சொல்வேன்.

  4. பிறந்திடம் புகுந்த வில்லமும் பிரபல குடும்ப மூண்டு செறிந்திடுண் தனமுங் தான்யஞ் சிந்தையில் குறைவு ரூவே பொருந்திடுந் திருவுந் தானும் பிறைபோல் வளரு மென்றேும் அறந்ததே வளார்க்கு மாதே அம்பிகை யாரோ கேளாய்.

  5. ஜாதகி பிறந்தஇடு, புகுந்தவீடு இரண்டும் பிரபலமடையும். செல் வமும் பெருநலம். தானியம் செயிக்கும். மனத்தில் குறைகள் ஓராது. இவன் வீட்டில் வாசம் செய்வாள். வளார் பிறைச் சந்திரன்போல் செல்வம் விருத்தியாகும். தருமத்தை வளர்க்கும் தாயே! பார்வதியே! கேளுங்கள்.

  6. பிறந்தசேய் ஜனன காலம் 'பதகன்தன் தசையி லேதான் உறைந்திடு மாண்டு மொன்பான் உதித்திடுந் திங்க லெட்டும் செறிந்திடும் ரோக மேலாய் ஜாதகி தனக்கு மூண்டு பறந்திடு மந்த ரோகம் பாலகி சுகமே யாகும்.

  7. ஜாதகியின் ஜனன காலத்தில் ராகுகோதசையில் ஒன்பது வருடம் களும் எட்டு மாதங்களும் பாக்கி இருப்பாம். அப்போது (தாய்க்கு) ரோகம் வாய்க்கும். ஜாதகிக்கும் ரோகமுண்டாம். பிறகு அந்த நோய் விலகி, ஜாதகுக்குச் சுக மூண்டாகும்.

Page 665

ஜாதகம் 63.

  1. இறைந்த பானு வண்டி புன்னபுகர் செய்யும் வீர்க்கு தருமாணில் சணியு மேரு கோலதில் ராகு நின்று பெருநானி யேட மாகப் பேசுவோ மிதுனஞ் ஜன்மம் குறைகுவிர் பலனே யென்று உதனமி கேட்க வேற்றன.

  2. சந்திரன் விருஷபத்திலும், சூரியன் கடகத்திலும், புதன் சுக்கிரன் செவ்வாய் மிதுனத்திலும், குரு மகரத்திலும், சணி தனுசிலும், ராகு துலாத்திலும், கேது லகினம் மீதுனமாயினும், வெற்படும் பலனேச சொல்லுங் கள், என்று பார்வதி கேட்கலான்.

  3. அத்திரி சொல்லுவின்றர் ஆணைத ஜன்ம மாகும் வித்தக நிலலசன் சொல்லேன் வடக்குத்தென் வீதி யாகும் சத்தியே யேழ்ப்பால் வாசல் சங்கரன் மாலுன் யேழ்ப்பால் சுத்தமாய்த் தத்தி தென்பால் துலுக்கர்தன் கோட்டு முத்திரம்.

  4. அத்திரி முனிவர் கூறுகின்றார். இது ஆண்மகனின் ஜாதகம். அவன் பிறந்த வீட்டைச் சொல்லுவின்றேன். தெற்கு வடக்கான வீதியில் ஹம்மது நோக்கியபடி யானது. ஹம்மதில் திருமாலின் ஆலயமும் உள்ளன. விநுயகர் கோயிலும் தெற்கிலும் வடக்கில் மூகமதியர் பள்ளிவாசலும் உள்ளன.

  5. பலநாதி யவ்லூர் வாசம் பெருக்கத்தோர் மடமுங் காளுந் தமமது பேரு ராகுஞ் செட்டுக்க ளபலவா யோங்கும் சொலுமிந்த வடையா ளத்துள் சதனுமே வைந்தாறு ஜன்மம் உலவுவா ஜென்று சொல்வோம் வரைகிறும் யோகச் சேதி.

  6. பலநாதி மனிதர்கள் அவ்லூரில் வசிப்பார்கள். பெரிய மடமொன்று உண்டு. அது பலவிதமான வியாபாரங்களுள் பெரிய ஜோராகும். இந்த அடையாளங்களுள் வீட்டில் தன் தந்தைக்கு ஐந்தாவது புத்திரனாகப் பிறப்பான் என்று சொல்லுகிறார். அவனுடைய யோகத்தைச் சொல்லு கிறேன்.

Page 666

606

மிதுன லக்னம்-ஜாதகம் 63

வேறு

  1. செதி யுறைபேன் தந்தைதனே ஜனிப்பின் கால மாண் மூன்று. மதினில் விருத்தி வேறெருவர் விளம்பும் பின்பால் சேதிதனே ஒதக் கொண்டு தந்தைகுணம் உயர்வாம் புத்தி பலசெட்டு சாதிப் பாளன் சிலசங்கை தரணி விருத்தி செய்திடுவன்.

  2. விபரம் சொல்லுவின்றேும். இவனுடைய தந்தைக்குப் பிறக்கும்போது மூன்று சகோதர்கள் உளர். பிறகு ஒருவர் பிற்பார். அதன் விபரங்களைப் பிற்பாகத்தில் சொல்லுவின்றேன். கேளுங்கள். தந்தை உயர்வுளவி குடும்ப முள்ளவன். பலவித வியாபாரம் செய்தவருவான். சில சந்தேகங்களை நிவர்த்தி செய்வான். உலகில் பூமியைப் பெருக்குவான்.

  3. இடவன் எழைச தமக்கன்னம் இயல்பா யடிமை குடியுண்டு கடனே கொள்ளான் நிடுக்கழுநான் கன்னி மார்கள் மோகழுநான் உடன்வந் தோர்க்கு மேலாக உலகில் வாழ்வான் உவமைசொல்வன் மடையோ ருறவு கொள்ளாதான் வாக்குத் தவறுந் மாநிறத்தான்.

  4. எழைகளுக்கு அன்னமனிப்பான். பணியாட்கள் ம் குடிகளும் உள்ள வன். கடனே வாங்காதவன். துன்பமுள்ளவன். பெண்கள்மீது மைய இுள்ளவன். தன் உடன் பிறந்தவர்கட்கு மேன்மையாக உலகில் வாழ்ந்த வருவான். உபமானங்களுடன் பேசுவலன். மூடர்களுடைய சினேக மில்லாதவன். சொன்னசொல் தவறுதவன். மாநிறமுள்ளவன்.

  5. 1 இடவன் ராசி சக்கரநாள் அனுகும் பலவாய் மதுசெட்டுத் தலமேல் செயவன் சலவணிபம் (?) தக்கோர் நேயன் ஈகையுளன் புலவன் போல மொழிபுகல்வன் பிதாமே லாக வாழ்திடுவன் பலேபர் புகழ்வர் காளிவிருத்தி பலமா துகளின் மோகழுநான்.

  6. கடகராசியில்......நட்சத்திரத்தில் பிறந்தவன். பல வித மதுபான வியாபாரம் செய்து வருவான். ......... நல்லவர்கள் நட்புக்கொள்ளுவான். கொடுக்கும் குணமுள்ளவன். புலவன்போல் பேசுவலன். தன் தந்தைக்கு மேலாக வாழ்வான். பலேபர் கொண்டாடும்படி வாழ்வான். கால் நடைகள் விருத்தியுண்டு. பல பெண்களின்மீது விருப்பமுள்ளவன்.

  7. கடகாசி.

Page 667

  1. மாலோன் பத்தி யரிரேகை மருவும் கரத்தில் முகவடிவுன் லேன் நினைத்த படிமுடிப்பன் செப்பும் வார்த்தை யிரண்டாகப் பால்பாக யியமும் விருத்தியுள்ள படரும் வாயு ரோகமுடே சால இவன்தன பூர்வமதைச் சொல்லக் கேண்மோ சங்கரியே.

  2. திருமாலினமிது பகதியுள்ளவன், கைகளில் விசிறுரேகை உள்ள லவண. முகலட்சணமுள்ளவன், நல்லொழுக்க முள்ளவன். எண்ணிய காரிய யத்தை முடிக்க வல்லவன். இருவிதமாகப் பேசுவவன். புத்திரவிருத்தி யுள்ளவன். வாயு ரோக முள்ளவன். இவனுடைய முற்பிறவியைச் சொல் உகின்றேும். கேளுங்கள், தேவியே!

  3. கடைய ரகுல கெனபாவில் கனத்த தனவான் வைசியகுலம் திடமாய் வணிபம் தான்செய்து தேவி மதலே தாநுண்டாய் முடையோர்க் கண்ணம் வழிமார்க்க முயர்வாய்பத் தாகப் பந்தலவைத்து அடைந்தான் காலன் நகர்தன்னை அயனும் வரைக் கெளரிகுலம்;

  4. திருக்கடைபூருக்கு அருகில் தெற்குத் திக்கில் பெரிய தனவானக, வைசிய குலத்தில் பிறந்தான். திடமுள்ள வர்த்தகம் செய்து வந்து, மனைவி மக்களுடப் பெற்று, உலைகளுக்கு அண்மனவித்து வந்து, சால யோரங்களில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்து, இறுதியில் மரணமடைந்த் தான். பிரமனுல் படைக்கப்பட்டுக் கெளரி குலத்தில்;

  5. பிறந்த ஜென்ரோ மம்பிகையே பேசு மிந்த குணத்தார்க்கு குறித்ததோ மிந்தப் பாலனுமே கூறு மிவன்தன் குணந்தண்ண சிறந்த கல்வி ஞானமுளன் சிவந்த மெய்யன் திரமணம் நிறைந்த கடும்பி பலவனிபம் நீதிதோர்க் கண்ணம் நிருபனுமாம.

  6. பிறந்தான் என்று சொன்னேும், தாயே! இங்ஙனம் கூறப்பட்டவ னுக்கு இந்த ஜாதகன் பிறந்தான். இவனுடைய குணத்தைச் சொல்லுவகின் ரேும். சிறந்த கல்வியறிவுள்ளவன். ஞானமுடையவ லுள்ளவன். தைரியமுள்ள மனத்தினன். செழித்த கடும்பமுள்ளவன். பலவிதமான வர்த்தகம் செய்து வருவான். துறவிக்கு உண்ணமனிப்பான.

Page 668

  1. மாண்போல் விழிமார் மோகமுளன் மாடு பூபி விருத்தியுளன் தேன்போல் மொழியும் நிரமனம் சகமேல் வறுமை காணுதல் சான்றோர் நேயன் ஜனவுதவி தந்தை சமமாய் வாழ்ந்திடுவன் பின்மை யாக மொழிபகர்வன் பந்து வணங்க வாழ்ந்திடுவன்.

  2. மருண்ட விழிகளேயுடைய பெண்களிட் மையல் கொள்ளுவான். காட்நடைகள் பூமிகள் முதலியவற்றின் விருத்தியுள்ளவன். இனிய வார்த்தைகளேப் பேசுபவன். ஐந்திரியமுள்ள மனத்தினன். உலகில் வறுமை யில்லாதவன். பெரியோர்களுக்குப் பிரியன். ஜனங்களுக்கு உதவி செய் வான். தன் தந்தைக்குச் சமமாக வாழ்ந்திடுவான். பொருத்தமாகப் பேச பவன். உறவினர்கள் வணங்க வாழ்ந்து வருவான்.

வேறு

  1. தன்துணே முன்பெண் ரண்டு தீர்க்கமா மாண்பார் லொன்று! அன்னவன் தீர்க்க மெய்யும் அவன்குணமே சூறக் கேண்மோ மன்னர்போ ச்தமு மெய்து மால்நிதிரை கல்வி மூன்று சொனனசொல் சுகமே யெய்தும் துக்குகள் பூர்வ மூண்டு.

  2. தன் உடன்பிறந்தவரில் இரு சகோதரிகள் நீண்ட ஆயுளுள்ளவர்கள், சகோதரன் ஒருவனும் தீர்க்கசீவி. அவனுடைய குணத்தைச் சொல்வதின் மேலும். அரசனால் கொண்டாடப்படுவான். கரிய நிற முள்ளவன். மூன்று விதமான கல்வி கற்பான். சொன்ன வார்த்தைகள் நலமாகும். முற்பிற வியில் செய்த வினையுண்டு.

  3. பரிவண்டி யுடைய ஒருகும் பாரினில் புகழ் மேற்பன் எறிநாளாந் தேரின் ராசி இறங்குவான் பொருளுள் சேர்ப்பன் தரையது சேர்ப்பா லுகுஞ் சம்பத்தாய் வாழ்வா லுகும் பெருநதி தலங்கள் சல்வன் பேசுவு மொன்றே யாகும்.

  4. குரிவாட்டி யுடையவன். உலகில் நிர்த்தியடைவான். கார்த்திகை நட்சத்திரம் விருச்சிகராசியில் பிறந்தவன். பொருளைச் சேர்ப்பான். நிலம் கீழ்ப் பெருக்குவான். மிகுந்த சம்பத்துடன் வாழ்ந்து வருவான். புண்ணிய நதி (சரிதம்)களுக்குச் சென்று நீராடுவான். மண்வியும் ஒருத்தியே.

  5. சுதர்கள்கு மாண்பால் மூன்று தோகையு மிரண்டு தீர்க்கம் பதர்க்கு மிரண்டு என்றும் பாலக ஜென்றுய் வாழ்வான் அதிபதி துணைவி சேதி வலைகிறும் பின்பா கத்தில் அத்தமை யாத ராகும் அம்பிகை பார்வதி கேளாய்!

  6. மூன்று புத்திரர்களும் இரு புத்திரிகளும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். இரு புத்திர்கள் இறந்து விடுவார். ஜாதகன் அவனுடன் ஒன்றுகச் சேர்ந்து வாழ்வான். ஜாதகனுடைய உடன் பிறந்தவளின் சேதியைப் பின் பாசத்தில் சொல் உனினேும். விருந்தாளிக்கு காப்பாற்றும் தேவியே ! கேள்ங்கள்.

Page 669

மிதுன லக்னம்—ஜாதகம் 63

  1. உகித்தவள் மணத் தின் காலம் வரைகின்றே ஒரு மீதெட் டாண்டில் அதிபதி வடபால் தன்னில் மனுவாள் என்று சொல்வோம் அதுபலன் சூறக் கேண்மோ அபகுரோள் சவ்நித மேனி சத்யிலா மனத்த ளாகும் சற்பாதரி யீகை யுள்ளாள்.

  2. ஜாதகனுடைய திருமனக்கலத்தைச் சொல்லுவின்றேும். பதினெ ரும் வயதில் ஜாதகனின் வீட்டுக்கு வடக்குத் திசையிலிருந்து மனைவி வருவாள் என்று சொல்லுவேம். அவளுடைய குணங்களைச் சொல்லுவின்றேும், கேளுங்கள். அழகுள்ளவள். சிவந்த மேனியள். இதில்லா மனத்தினள். சத்பாததிரி. கொடுக்கும் குணமுள்ளவள்.

  3. திருமக ளென்ப தாகுந் தேவிக்கு வயது நீர்க்கம் குறுமுனி ததத்துச் சொல்வார் குடும்பதிதோன் விசய முற்றுக் கரியவ னெனில் தங்கக் கணக்கதோ னெட்டில் தங்க இருமனி யறிக்கு மென்றேம் இருவருந் தீர்க்க மோசொல்.

  4. இலக்குமியை யொத்தவள். நீண்ட வயதுள்ளவள். அகத்திய விராயஸ்தானத்தில் இருப்பதாலும், சனி எழாம் வீட்டில் இருப்பதாலும், குரு எட்டாம் இடத்தில் இருப்பதாலும், இரு மனேவிகள் ஏற்படும் என்று சொன்னேும். இருவரும் நீண்ட ஆயுளுள்ளவர்களோ ? சொல்லுங்கள்.

  5. முதல்மே கரிப்பத் தாளே மேவுவாள் கால னுடு பதியினுக் கிரண்டா மாது பரவுவாள் என்று சொல்வோம் சுதர்க்களத் பலத்தைக் கேளாய்த் தோன்றுது தோன்றில் கேளும் அதிகுறற்கு சொல்லு மென்ன அத்திரி புகளு கின்றுர்.

  6. ஜாதகனுடைய முதல் மனேவி கர்ப்பத்தால் இறந்து விடுவாள். அவளுக்கு மறு மனேவி ஏற்படுவாள் என்று சொல்லுகின்றேும். ஜாதகனின் புத்திர பாவத்தைச் சொல்லுவின்றேும், கேளுங்கள். புத்திரர்கள் தோன்றுர். பிறந்தாளும் நிலேயார். அப்படி ஏற்படக் காரணம் என்னவென்று சொல்லுங்கள், என அத்திரி முனிவர் சொல்லுகின்றுர்.

  7. அனுசினில் ராகு நிற்க அந்தண நெட்டில் நீச்சம் கள்ஷன பாகன் ரண்டில் கலந்ததால் புத்திர ஈனம் நஞ்சுபோல் முன்வாழன் மத்தில் கலந்து வந்தத் தோடம் வளர்ச்சி யென்ன செய்தா றெனவிப்பீர் முனியை நீர்த்தாம்.

  8. இந்தாம் வீட்டில் ராகு இருப்பதாலும், எட்டாம் வீட்டில் குரு நீச தோஷமேற் பட்டது. கொடிய விஷம்போல் முற்பிறப்பில் செய்த தோஷம் விளைந்தது. என்ன தீங்கள் செய்தான் ? சொல்லுங்கள். முனிவரே ! நீர்த்தாம்.

Sapta.—39

Page 670

  1. பெண்ணேந திக்கு வோராம் வரும்போே பட்டி தன்னில் திணமாய் வைச்சய் செயாய் ஜனிததுமே செட்டுச் செய்த கண்ணிய குடும்பி யாகிக் கோேத்திடு மேனவி மைந்தர் அண்ண லும் வாழு நாளில் வரைகேேற மூழி தானே.

  2. பெண்ணே நதிக்குருப் பக்கத்தில் உள்ள பெணப்பட்டி என்ற ஊரில், வைசிய குலத்தவனுகப் பிறந்து, வியாபாரம் செய்து வந்து, கண்ணியமுள்ள குடும்பேற்பட்டு; மனைவி மகைன்கர்ப்பணையடுத்து வாழ்ந்துவந்து காவேத்தில் எற்பட்ட திவேணையக் கேளுங்கள்.

  3. இல்லத்தில் வெழுநா ளாக விருந்தது நாக மொன்று அல்லாம் மகுடத் தாளே அதுழுற்றந் தன்னில் செல்ல வல்லவ னரங்கள் செய்த வாட்டி னான் கழியி னேலே புலகிற்று கால நடு புக்கிற்று வந்தத் தோடம்.

  4. ஜாதகனுடைய வீட்டில் பலகாலமாக சர்ப்பம் ஒன்று வாழ்ந்திருந் தது. இஂது ஒரு நாள் வீட்டு முற்றத்தில் படமெடுத்து ஆடியது. ஜாதகன் அந்தச் சர்ப்பத்தைக் கழியி னால் அடித்தான். சர்ப்பம் இறந்துவிட்டது. அந்தத் தோஷம் இவனே யடைந்தது.

  5. அநங்கர் நதியின் பக்கல் அநுஷிப் வரசின் கேமே தங்தியு நாகம் நிற்குந் தானவர் வாசகு செய்வார் மந்திர மோதும் வேத மறையவர் பூசை செய்வார் இந்தவா றிடத்தி லேதான் இரவினி லேது செய்தான்.

  6. அவ்ளூரில், நதிக்கரையின் பக்கத்தில் உள்ள அரசமரத்தின் கேமே விரையகரும் சர்ப்பமும் மற்றும் பல தெய்வங்களும் வாழ்ந்து வந்தனர். வேதங்கள் ஓதும் அந்தணர் கள் பூசை முதலியன செய்து வந்தனர். இவ் வாறுள்ள ஊட்டத்தில், இரவில் ஜாதகன் என்ன செய்தான் ! தெரியுமா ?

  7. விதவையை மரத்தின் கேமே வித்தகன் போகந் துய்த்து அதனுலே கருவு தங்க அநேகபண் டிதங்கள் செய்யச் சதியி னால் கருவு நீங்கிச் சத்தியு மாண்டா லென்றும் இதுவொரு தோட மாச்சு ஈச்வரி கேட்டி டாயே.

  8. ஜாதகன் ஒரு கைம்பெண்ணுடன் அம்மரத்தின்கீழும் சிற்றின்பம் அநு பவித்தான். அதனால் கரு எற்பட்டு அதை விலக்கப் பல வித மருந்து கொடுத்தான். அதனால் கரு நீங்கிப் பெண்ணும் மரணமடைந்தாள். இது ஒரு தோஷமாயிற்று. ஈசுவரியே ! கேளுங்கள்.

  9. மாரானு மந்தி யத்தில் மைந்தர்கள் தோட மெய்தித் தோயாத் காற னடு செந்நதுடே பாய்மல் வக்கும் பாரினில் வரையப் பட்டுப் பிறப்பன்று மிந்தப் பாலன் சூறவோ முன்னூழ்ந்த தோடவ் குழவிகள் தோட மாமே.

Page 671

பீஹுண லக்கணம்—ஜாதகம் 63

611

  1. ஜாதகனும் த ார கடைசிக்காலத்தில் புத்திர தே ஷனும் பெற்று இறந்த தான். மீண்டும் பிரமமேதவனல் படைக்கப்பட்ட உலகில் இந்தக்க ரூபத்தில் பிறந்தான். முற்பிறவியின் தோஷம் தொடர்ந்ததால் புத்திரக்குத் தீங்குண்டாகும்.

சாந்தி யில்லே

  1. வந்ததோர் விண் டில் தீர வரைகுவீர் சாந்தி யொன்றும் எந்தசான் த ிளச்செய் தானும் விலகாத நாக சாபம் முந்தின மா தாக் கேர ன் மேவிடும் புத்திர ரென்றிற் அந்ததோார் பல னெனவ் வா ரவரைகுவீர் முனியே நீர்தான்.

  2. எற்பட்ட புத்திரி தோஷம் நீங்கச் சாந்தி யொன்றும் கூறுங்கள். எந்தச் சாந்தி செய்தாலும் சர்ப்பதோஷம் நீங்காது. முதலில் மன்னிக்குப் புத்திரர் தோன்றும் என்று சொன்னீர்களே! அந்த எப்படி? சொல்லுங் கள், முனிவரே!

  3. கருவதை யழித்தத பாபங் காதலி கர்ப்பத் தாளே மறலியின் பதிக்குச் சேர்வள் மறுமையிலே சேரு மென்கொரும் உறையார்கள் காதனைத் தாழும் உதிக்குள்ள ததே யாகும் அருட்டறை புட்டுவி லாடும் அம்பிகை யானே கேளாய்.

  4. கருவழித்த பாபத்தால் மண்ணவி கர்ப்பத்தால் மாண்டுபோவாள். இரண்டாம் மண்ணவி வாய்ப்பாள் என்று சொன்னேனும். புத்திரர்கள் தேவர். பிறந்தாளும் நிலையார். வேதங்களின் முடிவில் ஓதும் தேவியே கேளுங்கள்.

  5. இன்னவன் தனக்குக் கருமம் எவர்செய்வார் விபரன் சொல்வாய் இன்னவன் சுதனுக்கு செய்வன் மொழிகினேரும் பின்பால் சேதி அன்னேயின் குணைத்தைச் சொல்லுவோம் அன்புள மனத்த ளாகும் பொன்னிறம் ஓர்க சாலி பொருந்தவே யுறைப்ப ளாகும்.

  6. ஓர்ககைக்குக் கரும்கள் யார் செய்வார்? விவரமாகச் சொல்லுங்கள். இவனுடைய புத்திரன் செய்வான். அது விவரம் பிற்பாடத்தில் சொல்லுவின்றேும். ஜாதகனுடைய தாயின் குணத்தைச் சொல்லுவின்றேும். அன்புள்ள மனத்தினள். பொன்னேபோன்ற நிற முடையவள். பொருத்தமாகப் பேசுபவள்.

  7. அடிகசிலுக்கு இனிய ளாகும் அழகுளாள் நடக்கை நன்ன தூடி மிடை யோக சாலி சொல்லது சுகமே யாகும் படிமீதில் நல்லோ ளாவள் பாவையுந் துரேணகள் காளுவ மடையரை யுறவு கொள்ளாள் வதித்தருங் கூறு இன்றுளர்.

  8. உருசியுடன் சமைப்பவள். அழகுளாளவள். நன்னடக்கை யுள்ளவள் மெல்லிய இடையுள்ளவள். யோகசாலி. அன்புட னப் பேசுபவள். உலகில் நல்லவளாயிருப்பாள். உடன் பிறந்தவரில்லாதவள். உறவாடாதவள். வசிட்டமுனிவர் கூறுஇின்றுளர்.

Sapta.—39A

Page 672

612

மிதுன லக்னம்-ஜாதகம் 63

  1. மங்கைக்குத் துணைகள் தோட மறிபிப்பீ ரந்தச் சங்கை இங்கட்கு மூன்றில் பாணு சேர்ந்தமே மிருப்ப தாலே தங்கைதன் துணைகள் தோடம் நாயகி பூர்வந் தன்னில் தங்கிற்று விணைய நேகள் சாற்றுவீ ரந்தச் சங்கை.

  2. ஜாதகனுடைய ஜாயக்குச் சகோதர ஜோதிஷம் ஏற்படக் காரணம் சூறுங்கள். சந்திரனிருக்குமிடத்துக்கு மூன்றுமிடத்தில் சூரியன் இருப்ப தால் தாயின் உடன் பிறந்தவருக்குத் ஜோதிஷமுண்டு. தாயும் முற்பிறவியில் பல ஜீவன்கள் செய்ததால் அஃது ஏற்பட்டது. அவற்றைக் சூறுங்கள்.

ஸ்திரீ நின்றை

  1. அருணமா நகரி லேதான் அக்கினி கலமும் தித்துத் திருமகள் வாச மெய்யித் தேவியும் வாழு நாளில் மருவின விணையைச் சொல்வேன் வராநுடைத் தங்கை பேரில் உரைத்தனள் சிலேடை வார்த்தை உத்தமி மனங்க லங்கி ;

  2. இருவண்ணமேகியில் வன்னிய குலத்தில்பிறந்து, எட்சுபீனோக்குப் பேற்று, வாழ்ந்திருக்கும் போது ஏற்பட் ஜோதிஷங்களிரும். கணவனுடைய சகோதரியின்மீது இருபொருள் படும்படியான வார்த்தைகளேக் சூறினள். அந்த நல்ல குணமுள்ள பெண் மனம் வருந்தி ;

  3. பெண்பழி சொன்ன பாவி பிறக்கும்பின் ஜன்மந் தன்னில் அண்ணந தம் பிகள் மின்றி அதிதிபோல் தனியாய் வாழ்வாய் திண்ணமாய்ச் சொலவிச் சென்றுள் சேர்ந்தது வந்தத் தோடம் வண்ணமா யில்லத் தன்னில் மருவிற்றுப் பட்சி தானும்.

  4. பெண்மைது அபாண்டமாகப் பழி சொன்ன பாவியே ! உனக்கு ஏற்படும் மறுபிறவியில், அண்ணன தம்பி களில்லாமல், விருந்தாளிபோல் தனித்து வாழ்வாய் என்று திடமுடன் கூறிச் சென்றுள். அந்தத் தோஷம் இவளே வந்தமைந்தது. இது தவிர, இவளுடைய வீட்டில் பட்சி ஒன்று வசித்து வந்தது.

பறவையின் சூட்டைக் கேலித்தல்

  1. பறவையின் சூட்டைத் தானும் பாவையுங் கேலத்தா யென்றேும் மருவிற்று வந்தத் தோடம் மாதுவ மாந்தி யத்தில் பெருநதி சேர்து புக்கிப் பல்மிலார்க் கண்ண மீந்து மரலியின் பதிக்குச் சென்று மலராய் வரையப் பட்டு ;

  2. அந்தப் பறவையின் சூட்டை இப்பெண் கேலித்து விட்டாள். அந்தத் தோஷமும் இவளே வந்தடைந்தது. இப்பெண்ணும் தன் கடைசிக்காலத்தில் பண்ணிய நதிகள் சேரு( முகலிய இடங்களுக்குச் சென்று, நீராடி, எலை களுக்குள் அண்ணமலித்து, மரணமடைந்து, மீண்டும் பிரமமேவனுல படைக்கப் பட்டு ;

Page 673

  1. வந்தவ லிவளே யென்றே மாதுவின் சாபம் போலச் தன்தேண காளுன் தாகுஞ் சாற்றுவோ மிலவ்பின் ஜன்மம் விந்தையாய் வாயு திகழில் மேவுவான் சதிரியச் செயாய் இந்ததோர் ஜன்மந் தன்னில் இவள்செய்த புண்ணிய மென்னே.

  2. பிறந்தவன் இவள் (ஜாதகன் தாய்) என்று கூறினேனும். பெண்ணின் சாபத்தீப்போல் உடன்பிறந்தவரில்லாதவள். இவளுடைய மறு பிறவியைச் சொல்லுங்கின்றேனும். வடமேற்குத் திசையில், சதிரிய குலத் தவளாகத் தோன்றுவாள். இப்பிறவியில் இவள் செய்த நற்காரியங்க ளென்ன ?

  3. அறமதி லிச்சைய யாயும் ஆனந்தன் மணம்போல் வாழ்ந்தும் வருவோரை யாதத் சித்து மாதுவும் வாழ்வ தாலே உறைகுவாள் சதிரியச் செயாய் உறைத்தவை தப்பா வாகும் பெருவயி றூர்வாப் பெற்ற புண்ணிய சாலி கேனாய்.

  4. தருமம் செய்வதில் விருப்பமுன்ளவளாயும், தன் கணவன்மனம் போல் வாழ்ந்து வந்தபடியாளும், தன்னே யண்டி வருவோர்க்கே ஒதரித்தும் வாழ்ந்து வருவதால், சதிரிய குலத்தவளாகப் பிறப்பாள். நாங்கள் கூறியவை தவரு. விளங்குங்க ளெப் பற்றதேய ! கேளுங்கள்.

  5. இருபது வேழு ஆண்டில் இசைந்ததை மாதந் தன்னில் மருவிதென் தன்னத கண்டம் வருஞ்ஜோன்மங் கூறக் கேண்மோ பெருகிய காளாத்தி தன்னில் பிறப்பாளும் பிரம செயாய்த் திருமக ணிச்சென் மத்தில் செய்தபுண் ணியங்க ளென்னா.

  6. ஜாதகனுடைய இருபத்தேழாம் வயதில் தை மாதத்தில் தந்தைக்கு மரண மேற்படும். இவனுடைய தந்தையின் மறுபிறவியைச் சொல்ல, கேளுங்கள். உயர்ந்த காளாத்திக்கோததிரத்தில் அந்தண குலத்தவனுகப் பிறப்பான். இவன் இப்பிறவியில் செய்த நற்செயல்களென்ன ?

  7. இன்னதை யாததும் இல்லமை முடைய இருய்ம் களமுள தலங்கள் சென்றும் கடந்தோர்க்கு வன்ன மீன்தும் வினேமன மில்லாற் றுழ வித்தகன் வாழ்வ தாலே சின்மிலாப் பிறம்ம செயாய் ஜனிப்பனு மென்று சொல்வோம்.

  8. தன்பந்தக்கேன ஆதரித்து வந்ததாளும், இளகிய மனமுடையவளை யிருந்ததாளும், பல புண்ணிய சேஷ்திரங்களுக்குச்சென்று வந்ததாளும், துறவிகட்கு அன்னமளித்து வந்ததாளும், திய மனமில்லாமல் வாழ்ந்தவரு வதாளும், பாபமில்லாத அந்தண குலத்தில் பிறப்பான் என்று சொன்னேனும்.

  9. முப்பது மூன்று வாண்டி இரயராணி மாதந் தன்னில் செப்புவோ மன்னே கண்டஞ் சேதன்தந் தசையி லேதான் இப்புட னரிக்கு குறித்து உறைத்தது மறைக்கு ஞாலம் அப்பணி சடையோன் தேவி அருளிய மொழிகுன் ருவே.

Page 674

  1. ஜாதகனுடைய முப்பத்துமூன்றும் வயதில் ஆனி மாதத்தில் தாய் மரணமடைவாள். அப்போது ராகுகாததையில் சூரியபுத்தி நடைபெறும். கங்கையைச் சடை முடியில் தரித்த சிவபெருமானின் தேவியே! நாங்கள் சூறியவை தவரு.

  2. அன்பது வேறு வாண்டில் அழகிய ரிஷப மாதம் முன்பக்கன் துவாதசி தன்னி லுகித்ததவ னூடல் மேகஜும் பின்னன்மங் கலிங்க நாட்டில் பிறப்பான் சத்திரிய செய்யாய் இன்னவாறு முனிவர் கூற இயம்புவார் பாசர் தாமும்.

  3. ஜாதகன், தனது ஐம்பதிாறாம் வயதில் ஐ.வகாசி மாதத்தில் சுக்கில பட்சம் துவாதசி திதியில் மாறணமடைவான். மறுபிறவி கலிங்க தேசத்தில் சத்திரிய குலத்தில் பிறப்பான். இங்நனம் முனிவர் சொல்லுங்காலம், பாசரமுனிவர் சொல்லுகின்றார்.

  4. எட்டினுட் குடையோன் காறி எழுடதன் தன்னில் நின்றும் அட்டமங் கருவே நின்றும் அருக்கனுட் பிறாண்டில் நிற்கக் குட்டாக வாண்டுக் குள்ளே குழலிக்குக் கண்டம் நேரும் திட்டமாய் முனிவர் கூறத் தென்முனி புகளு கின்று.

  5. எட்டாம் வீட்டுக்குரிய சனி எழாமிடத்தில் இருப்பதாலும், எட்டாம் வீட்டில் குருவும் இரண்டாம் இடத்தில் சூரியனும் இருப்பதாலும் ஒரு வயதுக் குள்ளாகவே ஜாதகனுக்குக் கண்டம் நேரும் என்று திண்ணமாக முனிவர் கூறும்போது, அகத்திய முனிவர் சொல்லுகின்றார்.

  6. ஓராண்டு கண்டம் நேரும் (நேராது ?) உயர்பினி செலவ நேகம் நேரிடு மென்று சொல்வோம் நேமித்த வன்பா ஞேழும் மாரனுந் தீர்க்க மெய்தும் வரைந்தது தப்பா தாகும் ஆறுமாமுகூடப் பெற்ற அம்பிகை யாயே! கேளாய்.

  7. ஜாதகனுக்கு ஒரு வயதுக்குள்ளாகவே கண்டம் நேரும் (நேராது ?) வியாதியால் அதிகச் செலவு ஏற்படும். ஜாதகன் நீண்ட ஆயுளுள்ளவன். நாங்கள் சொன்ன ஐம்பதேழு வயது தவறது. சூறியதும் தவறுது. ஆறுமுகக் கடவுளே! பெற்ற தாயே! கேளுங்கள்.

  8. வந்தவன் யோகச் சேதி வரைகின்றேும் வணிபன் செய்வன் தந்தைக்குச்ச் சமமாய் வாழ்வன் தணியில் வறுமை காணன் முந்தமால் பத்தி கொள்வன் உயர்வான குடும்ப மேற்பன் நொந்தவர் தம்மைக் காப்பன் நீங்காத செல்வ முன்டு.

  9. ஜாதனுடைய யோகச் செய்திகளைக் கூறுகின்றேும். வர்த்தகம் செய்து ருவான். தன் தந்தைக்கு சமமாக வாழ்ந்து வருவான். உலகில் வறுமை இல்லாதவன். திருமாலின்பது பக்தியுள்ளவன். உயர்ந்த குடும் பத்தை அடைவான். கஷ்டப்படுவர்களே ஆதரிப்பான். நீங்காத செல்வ முள்ளவன்.

Page 675

மிதுநா லக்கணம்-ஜாதகம் 63

616

  1. காவலன் ஜனிக்குங் காலங் கார்த்திகை நாளாங் பாதம் மேவிய பாணு தன்னில் விளங்கிய வாண்டு வொன்றும் தாவிய திங்கள் நாளுந் சாற்றுவோம் பலனே யாங்கள் நீவினில் செலவு ஏனகள் சிலசில் நிற்கை யுண்டு.

  2. ஜாதகனது ஜனனகாலத்தில் கார்த்திகை நடசத்திரும் நாளாம்பாதம். சூரியமகாதசையில் ஒருவருடனும் நான்கு மாதங்களும் மீதி நிற்கும். இங்கனத்தில் ய போ யுப் பலன்கள் சொல்லுங்கின்றனர். செலவு அதிகம் ஏற்படும்.

  3. தன்தைக்குப் பினிய லச்சல் சதுஷ்பாதம் சேத மெய்ப்பதும் பந்துவில் சூத மெய்ப்பதும் பகைவரு மிடையூ றுண்டு பின்னதன பாகன் தன்னில் பேசுவோம் விபர மாக இந்திர நிறைஞ்சு மாதே இதுபொர்வ பாக மாமே.

  4. தந்தைக்கு வியாதியும் அலேச்சலுமுண்டாகும். காலனடைக்குச் சேதமேற்படும். பந்துக்களுக்குள் அசுபம் நிகழும். விரோதிகளால் பல துன்பங்கள் நேரும். பிற்பாகத்தில் விபரமாகச் சொல்லுங்கின்றேும். இந்திரனால் தோத்தரிக்கப்படும் தேவியே! இது முதல் பாகமாகும்.

Page 676

ஜாதகம் 64.

திக்களுங் கன்னி யாகச் செய்புகர் புதனும் வீணே பங்கள கடக மாகப் பணிகுரு தேள் தாகப் பங்குமே தனுசு வாகப் பற்றேறன் நத்தி புக்க இங்கவை கிரகம் நின்று இலக்கின மிதுன மாக ;

  1. சந்திரன் கன்னியிலும், செவ்வாய் கக்திந் புதனில் மிதுநத் திலும், சூரியன் கடகத்திலும், ராகு குரு வீச்சிகத்திலும், சனி தனுசிலும், கேது விருஷ பத்திலும் இருந்து, மிதுனம் இலக்கினமாக இருந்தால் ;

  2. சொல்லுவீர் பலனே யென்று சுந்தரி கேட்கும் போது புல்குவார் பராசர் தாமும் பிறந்திடு மாண்பால் ஜன்மம் இலலமு யேழ்மேல் வீதி எமன்பாரைவ வடா லீசன எல்லேமா காவி 'வாயு எம்பிரான் தத்தி மேற்கில்;

  3. பலனேச் சொல்லுங்கள், என்று பார்வதி தேவி கேட்க்கும்போது, பார சமுனிவர் சொல்லுகின்றனர். பிறப்பத ஆண் மகன். பிறந்த வீடு இழக்கு மேற்கண வீதியில் தெற்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. வடக்குத் திக்கில் சிவபெருமானின் ஆலயமும், காளிகோவில் வடமேற்குத் திசையிலும், விநாயகர் ஆலயம் மேற்குத் திக்கிலும் உள்ள;

  4. இவ்வித வடையா ளத்துள் இலவுலுக்கு சேட்ட ருகப் பலவமாய் வருவா இருகும் பாலக ன்னே தத்தை ஒவ்விய கள்த்ர புத்தார் உறுந்ததேண முன்பின் ஜன்மம் திவ்விய நூலே யாய்ந்து செப்புவோன் தாயே கேளும்.

  5. அடையாளங்களுள் வீட்டில், ஜாதகன் தன் தந்தைக்கு மூத்த புத்திரனுக்கு தோன்றுவான். ஆதகனுடைய தாய் தந்தையர் மகள் உடன்பிறத்தவர் இவர்களுடைய யோகங்கொயும், முற்பிறவி மறுபிறவி இவைகளையுப்பற்றி ஜாதகனுரோல் ஆராய்ந்து கூறுவின்றும்.

1 தனி. 2 கேது. 3 வடமேற்கு.

Page 677

  1. இவன்பிதா துணேவர் தடமை இயம்புவோமா நவமே தோன்றும அவனியி லாண்பால் மூன்று அழிய கண்ணி நானாகு நவனியில் திறக்க மெய்த்தும் நசித்திரு மிள்ண்டு வென்றும் அவராண்பால் மூன்று லுக வரைகின்றேன் தாயே கேளும்.

  2. ஜாதகனுடைய தந்தையின் உடன் பிறந்தவரைப்பற்றிச் சொல்லுவ கின்றேும். ஒன்பதுபேர் தோன்றுவார்கள். அவர்களில் மூன்று சகோத ரர்களும், நான்கு சகோதரிகளும் நீர்நட ஆயுள்ளவர்கள். இரு குழந்தைகள் இறந்து போவார், என்றேும். அவரும் மூத்தவரென்று சொல்லு கின்றேும். தாயே! கேளுங்கள்.

  3. உதிக்காமுன் வேறுய்ச் செல்வண வரைகின்றேன் தந்தை செதி நிதியிலான் சல்லிய முள்ளான் விலேநிலம் திருஷி செய்வன அதிகவார்த் தைகள் மூண்டு அவல்மாங் குடும்ப மென்றேும் சதியுள மனத்த நைகும் தனத்தின்மேல் லிச்சை யுண்டு.

  4. ஜாதகன் பிறப்பதற்குமுன் தனியாகச் சென்றுவிடுவான். ஜாதகனுடைய தந்தையின் செய்தியைக் கூறுகின்றேன். செல்வ மில்லாதவன், கடனுபட்டவன் முள்ளவான். விவசாயம் செய்துவருவான். அதிகமாகப் பேசுபவன். அற்பமான குடும்பத்தானென் றென்றுள்ளான். பிறியுமுள்ளவன்.

  5. வித்தையுங் கொஞ்ச மூண்டு விவேகியாம் மாஞ்சி வப்பன் பத்தினி நேய லைகும் பால்தயிர் பிரிய லைகும் வெற்றிச்சொல்ல இடைய லைகும் விடமமுங் முடைய லைகும் சித்தமே கரப்பு மூண்டு தீர்மா மனத்த லைகும்.

  6. சிறிது கல்வியருள்ளவன். விவேகமுள்ளவன். மாநிறமுடைய வன். மகேவிக்குப் பிரியனுவான். பால் தயிர் இவைகளின்மீது விருப்பமுள்ள வன். வெற்றிச்சொல்லுடையவன். சிறிது விஷமம் செய்யும் குணமுள்ள வன். மனத்தில் கெட்ட எண்ணமுடையவன். தைரியமுள்ள மனத்தினன்.

  7. அந்தமான் செல்வா லைகும் அத்திரி தருத்தக் கொள்வார் எந்தக்கா லத்தில் செல்வான் இயம்புவீர் முனியே நீர்தாம் வந்தவ லைகேளே வனவாசன் செல்வா லைகும் அந்தத்தில் விராஜன் சொல்வோம் அவ்வித மவன்றுன் செல்வான்.

  8. அந்தமான்வுக்குச் செல்லுவான். அத்திரி மூனிவர் மறுத்தகச் சொல்லுகின்றுர். எந்த காலத்தில் அங்குச்செல்லுவான்? மூனிவரே! கூறுங்கள். ஜாதகன் பிறந்த ஒரு வருடத்துக் குள்ளாகவே வனவாசம் போல் தனித்துச் சென்றுவிடுவான். அந்த வீரத்தைக் கைவிடச்சொல்லு கின்றேன். அங்கனம் முன்பாகவே செல்லுவான்.

  9. சொன்னவிக் குணித்தா லுக்குச் சுதனுமே வுதிப்பா லைகும் அன்னவன் செய்யேச் சொல்வோம் அன்புள மனத்தா லைகும் முன்கோபி சினந்த மெய்யின் மூலச்சிக் குடைய லைகும் பின்னமில் லாத தேடி புகலுவான் கல்வி ரண்டு.

Page 678

  1. இங்னனம் கூறப்பட்ட குணமுடையவனுக்கு இந்த ஜாதகன் பிறப் பான். அவனுடைய விஷயங்களைச் சொல்லுகின்றேன். அன்புள்ள மனத் தினன். மூன் காபி. சிவந்த உடலுள்ளவன். மோலச்சூட்டு நோயுள்ளவன். ஊணயில்லாத சரீரமுள்ளவன். இருவிதக் கல்வி கற்பான்.

  2. கரமதி இருத்திர ரேகை கடந்தோர்கள் நேயம் கொள்வன் இரண்டுறை மகிழ்த்த வாழ்வன் உறுதியான செட்டுச் செய்வன் அரிபக்தி பூண்பா ஞருகும் அனேவர்க்கும் நல்லோ னுவன் விரைவினில் நடக்க வல்லன் விரும்புவான் சுகபு சிப்பு.

  3. கையில் ருத்திரரேகை யுள்ளவன். தறவிக்குப் பிரியனுவன். தன் பந்த ஜனங்கள் கொண்டாடுபடி வாழ்ந்து வருவான். உறுதியுள்ளவன், வர்த்தகம் செய்துவருவான். விஷ்ணுபக்தி கொள்ளுவான். எவருக்கும் நல்லவனுக இருப்பான். வேகமாக நடக்கவல்லவன். சுகமாகப் புசிப்பதில் பிரியமுள்ளவன்.

  4. ஆதியில் வறுமை யுண்டு இளோன்று வாண்டு மேலாய் மோதினில் யோக மெய்தும் வினோதில் மகிழ்ச்சன் கடையாள் சகலிய முண்டு திரிந்து கொண்டு பயில் புதல் புகழ் மேற்பன் பொய்யது வழித்தா னுமே.

  5. ஆதிகாலத்தில் வறுமையுள்ளவன். ஜாதகனுடைய பதினெட்டு வயதுக்குளோமல் உலகில் யோகமேற்படும். வினோதிலங்கனை அதிகமாகச் சேர்ப் பான். தன் பாட்டனால் கடனுபத்திரவுமுள்ளவன். சிறிது பூமிகள் குறை யும். உலகில் கீர்த்தி அடைவான். பொய் பேசாதவன்.

  6. சித்திர மெழுத வல்லன் சித்தினி சாதி யாவன் வெத்திச்சொல் உடைய ஞருகும் விகடவார்த் தைகளு முண்டு பத்தினின் மீது மோகன் பந்துவிற் கிணங்கன் செய்யான் சுத்தியைப் பெற்ற மாதே வரைந்த இம் மொழிகுன் ரூவே.

  7. சித்திரம் எழுதவதில் சிறந்தவன். சித்தினி ஜாதையச் சேர்ந்தவன். வெல்லும்படியான வாக்கு வன்மையுடையவன். விகடமாகப் பேசுவான். மணவியின்பது மோகமுள்ளவன். தன் பந்து ஜனங்களுக்கு இணங்காத வன். விதுவகனோபபெற்ற தேவியே! சூரிய வாரத்தைகள் தவரு.

  8. தன்தனே காண லகுழ் சாற்றுவி றேந்தச் சங்கை பின்னமாய்ப் பானு ரண்டில் வேதிய னுடனே ராகு மன்னிய வாறில் தங்க வரைந்தன மத்தச் சங்கை இன்னவன் தன்னை தேசான் தரத்தின் லெய்த தாழும் ;

  9. உடன் பிறந்தவரில்லாதவன். அதற்குக் காரணம் சொல்லுங்கள். சூரியன் இரண்டாம் வீட்டில் இருந்து குருவுடன் ராகு ஆருமிடத்தில் தங்கி இருப்பதால் அங்நனம் கூறினேன். இது தவிர, ஜாதகனுடைய தந்தை தேசாந்தரம் சென்றதாலும்;

Page 679

பிதுரு லக்னம்—ஜாதகம் 64

619

  1. உடன்துணே காடுன் கருகும் உரைகின்றே மன்னே சேதி மிட்டமதை யொட்டப் தாகும் வளமிலாக் குடும்ப மெய்தம்உடன்துணே யான்பால் காணுன் ஏன்டொடி. விரண்டு நீர்க்கும் தடபுதல் செய்னை யுள்ளான் சாற்றுமுன் கோடி யாவன்.

  2. உடன்பிறந்தவர் இல்லாதவன். தாயின் செய்கைகள் கூறுவின் மேலும். இவனது வீடு மிகச்சிறப்பானது. உடன்பிறந்த சகோதரிகள் இருவர். சகோதரில்லை.தடபுதலான ஓடம்பரச் செய்கையுள்ளவன். கூறுவதற்குமுன் கோபமடைவான்.

  3. வந்தபின் வராதவுக் கேதான் வறுமைகள் சல்ல பாதி, நொந்திட மனத்த னுகும் நிமலிபாட் டாளி யாசும் சந்தக மற்ப கோரி தாயில்லை தென்மே லாகும் பத்தமாங் குடும்ப மென்றேும் பூருவ விதியாந் தாயே.

  4. ஜாதகனுடைய தந்தையை மணம் புரிந்தமிறகு வறுமைகள் அதிகரிக்கும். கடன் உண்டு. கஷ்டப்படும் மனத்தை யுடையவள். உழைப்பாளி என்று சொல்லுவின்றும். சதா சிறிய தேனாயுள்ளவள்.தன் தாய்வழி தெற்கு மேற்குத் திசையுள்ளது. அற்பமான குடும்பம்என்றும். அவளுடைய முற்பிறப்புத் திவினேயால் எற்பட்டது.தாயே !

  5. மங்கைசெய் விதிக னென்ன வரைகவிர் முனியே நீர்தான்சங்கையில் லாமல் சொல்வோம் செந்தில்மா நகரி யேதான்துங்கமா மறைக்க லத்தில் தோன்றியே வறுமை யின்றிஅங்கவள் வாழு நாளில் வரைகின்றே மூடி தானே.

  6. ஜாதகனுடைய தாய் செய்த திவினகளென்ன ? முனிவரே ! கூறுங்க ள், நீர்தான். சந்தோகமில்லாமல் சொல்கின்றேன். செந்தில்மாநகரதில், துராய அந்தணகுலத்தில் பிறந்து, தரித்திராமின்றி வாழ்ந்து வருங்காலத்தில் எற்பட்ட திவினையச் சொல்லுவின்றும்.

  7. மைத்துனன் மின்வி பேரில் வரைந்தனள் சிலேடை வார்த்தைவித்தக னதனேக் கேட்டு மெல்லியை விலக்க இுற்றுன்சத்தியு மனவெ றுப்பாற் சாற்றுவாள் சாபந் தானும்குற்றமில் லாம லென்மேல் குறைகன்ச் சொன்ன பாவி.

  8. தன்னுடைய மைத்துனனின் மனேவிமீது இரும்பொருள்பட்டிகில வார்த்தைகள் கூறுவள். அப்பெண்ணின் கணவன் அதைக் கேட்டுஅவளும் மனவருத்தமடைந்து சாப மிட்டாள். அவளும் மனவருத்தமடைந்து சாபமிட்டாள்.குற்றமற்ற என்மீது அடாத வார்த்தைகளைக் கூறிய பாவியே !

  9. மறுஜன்மங் குளந்தாழ்ம் வாக வந்தமே வராநு மூன்றாய்ச்சிறையாத வாழ்வாய் நீயுந் திறுமைகள் பலருங் கோச்சல்வறுமைக் குடைய ளாகி வாழ்குவாய் மாதே நீயுந் தெருக்கூடித் தூற்றிச் சென்றுல் சேர்ந்தது வந்தச் சாபம

Page 680

  1. உனக்கு எற்படும் மற்று பிறவியில், நீ, தாழ்ந்த குலமடைந்து, தன் கணவனைப்பெற்று, சிறையில் வாழ்வதுபோல் வாழ்ந்து வருவாய். பலபேர் இகழும்படியான தரித்திர நிலையைடைந்து வாழ்ந்து வருவாய். பெண்ணே ! நீ, என்று தெருமண்ணேத் துற்றிவிட்டுச் சென்றுள். அத்தத் தோஷம் இவளுக்கு எற்பட்டது.

  2. அதுவன்றி வேறு சொல்வோம் அவள்வாந் தன்னே ற்றறு மதிபிறை யணிந்தோன் கோட்ட மாபெரு நாளில் சென்று துதிசெய்து கடைவீ திக்குச் சென்றுமே சீப்பு மன்ஞள் அதிசதி வாங்கிக் கொண்டு வெள்வீயு மீயா ளாகி;

  3. அதுவல்லாமல் வேறு ஒன்று கூறுவினேனும். அவள், ஓர் உற்சவ நாளில், தன் கணவனுடன் சந்திரனே முடியிலணிந்த சிவபெருமானின் ஆலயத்துக்குச் சென்று, தோத்திரம் செய்து, கடைவீதீக்குச்சென்று, மன்ஞள் சீப்பு முதலியவை வாங்கிக்கொண்டு, அதற்குரிய பணத்தைத் தராமல்;

  4. மாநது பற்றதாற் போல் மங்கையை மீளவக் சென்றுள் ஆனதோர் வணிகன் பார்த்து அம்மையைக் காணு தாகி உனமா மனத்த ளுகி வரைவான் சாபன் தானும் தேன்மொழி வார்த்தைப் பேசிச் சிவப்பு மன்ஞள் சீப்பு;

  5. மாநெப்போல் வெகு வேகமாகத் தன் வீட்டுக்குச் சென்று விட டாள். அதைக் கடைக்காரன் கவனித்து பெண் இல்லாததால் நொந்த மனமூடையவனுசி சாபமிட்டான். இனிய வார்த்தைகள் கூறி குங்குமம், மன்ஞள், சீப்பு இவைகளே;

  6. வாங்கியே பொருளீ யாமல் மறைந்தததோர் பாவிக்கே தான் தேங்கியே யழுவாய் நீயும் சிவப்புக் ளாகா முன்னம் சாங்கமாய் மறுஜன் மத்தில் தன்வர றுண்டாய்ப் பின்பு எங்கியே சிறையாய் வாழ்வாய் இயல்பிலாக் குடும்பி யாயி;

  7. வாங்கிக்கொண்டு பணம் தராமல் ஒடிவிட்ட பாவியே ! நீ வாங்கிய குங்குமம் திருவதற்கு முன்பாகவே கணவனே மிழற்பாய். இனி எற்படும் மறுபிறவியில், கணவனே யடைந்தும், சிறையில் வாழ்வது போல் எங்கி வாழ்ந்தும், செல்வமில்லாத குடும்பியாகவும் வாழ்வாய் என்றும்;

  8. இன்னுமம் பலவாறு சொல்லி இறைத்ததனன் தெருமண் வாரி கண்ணிக்கு வந்தச் சாபம் காக்கோட விழும்போல் சேர்ந்து அன்னவள் அந்த ஆண்டில் அவள்வரான் மரண மாகித் தன்மை சஞ்ச லத்தால் சண்டிதன் பதிக்குப் புக்கி;

  9. இன்னும் பலவிதமாகக் கூறி, தெருமண்ணே வாரித் தூற்றினுள். அந்தச் சாபம், பெண்ணுக்கு, கொடிய விஷம் போல் எற்பட்டது. அவள், அதே வருடத்தில், கணவனே இழந்து, மனச் சஞ்சலம் அதிகமாகி மரண மடைந்து;

Page 681

  1. வேதநல் வரையப் பட்டு விளங்கினள் சலர்கு வேதியில் ஒதுவேன் வணிபன் சாபம் ஓரகத்தி சாப மொன்று திதாக யிச்சென் மத்தில் சேர்ந்தன மாதுக்கே நான் மேதினில் திறையாய் வாழ்வாள் விசனமே குடியாய்ப் பிறகும்.

  2. பிரம தேவனைப் பகுடக்களபட்டு வேளாள குலத்தில் பிறப்பாள். வியாபாரியின் சாபமும் ஓரகத்தியின் சாபமும் இப் பிறப்பில் கொடுமை யாகத் தொடர்ந்தன. உலகில், பிறையில் பொழ்வதபோல் வாழ்ந்து வருவாள். துயரமே குடியாக இருக்கும்.

  3. வினோதச் சாந்தி யொன்று விளம்புவீர் முனியே நீதாம் வணிபன்தன் சாபத் இற்கு வரையே மாட்டோம் யாங்கள் கணிகையுள் திகில் டைந்து கழறின சாபத் இற்கும் வினோயாக வேறு வொன்று பேசவே மாட்டோம் யாங்கள்.

  4. இந்தக் கிளின்கள் நீங்கச் சாந்தியொன்று கூறற்கள், முனிவரே ! கடைக்காரனிட்ட சாபத்துக்கு நாங்கள் சாந்தி சூறவேமாட்டோம். பெண்ணும் மனத்தில் திகிலேற்பட்டுக் கூறிய சாபத்துக்கும் வேறு சாந்திகள் சூறமாட்டோம், நாங்கள் என்றுர்.

  5. சந்திரன் நாளில் தங்கச் சனிகுசன் பார்த்த தாலே வந்தது வந்தே திரும் வரைகிரோ மிவளுபின் ஜன்மம் அந்தளூர் மேல் பாலாக அனுசிய சிறுலூர் தன்னில் விந்தையாய்ச் செங்குந்த வம்சம் வித்தசி வுதிப்பா ளாமே.

  6. சந்திரன் நான்காமிடத்தில் இருந்து சனி செவ்வாய் பார்ப்பதால் வருவது வந்தே திரும். இவளுடைய மறுபிறவிலையைச் சொல்லுகின்றேும். அவளுக்கு மேற்கில் உள்ள சிற்றூரில் செங்குந்த மாபில் ஜாதகனின் தாய் பிறப்பாள் என்று சொன்னேனும்.

  7. ஜாதகன் மணத்தின் காலம் சாற்றுவோ மிரப் தாண்டில் காடலி தென்மேல் தன்னில் கல்பளா மென்றுறு சொல்லுவோம் ஒதுவே னவள்கு ணத்தை உணர்ச்சலாம் மாதி றத்தாள் சூதிலால் யோக சாதி திர்க்கமாம் வயது மேற்பாள்.

  8. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றேும். இரு பதாம் வயதில் தென் மேற்குத் திக்கிலிருந்து மணவி வாய்ப்பாள். அவளுடைய குணத்தைச் சொல்லுகின்றேும். மெல்லிய சீரமுடையவள், மா நிறமுள்ளவள், அதிருஷ்டமுள்ளவள், நீண்ட வயதுடையவள்.

  9. ஜயமுனி தடுத்துச் சொல்வார் தேவிமா திருவ ராகும் வியமாகும் முதல்ம ஏதான் மேவிடு மிசண்டாம் பாரி பயமிலாச் சொன்ன சங்கை பகுரவீர் விவர மாக நயமிலா எழா தேனு ராகவுங் கூடி ஆறில்;

Page 682

  1. ஜயமுனி மறுத்துக்கூறுகின்றுர். இரு மனேவிகள் உண்டு. முதல் மனேவி இறந்தபோய் மறுமனேவி வாய்ப்பாள் என்றுர். சந்தேக மின்றி, சூறிய விஷயத்தை விளக்கமாகக் கூறுங்கள். என, எழாம் வீட்டுக் குடைய தருவதன் ராகு சூடி ஆரும் இடத்தில் இருப்பதாலும்;

  2. சத்தமஞ் சனியும் நிற்கத் தபனனு மிரண்டில ரங்கக் குதமஞ் முதல்ந ள்குடன் கூடி மறிண்டா மாது செத்திடு காலஞ் சொல்லீர் செய்யுங் கிருபா நெட்டிலப் புத்திர கர்ப்பத் தாலே போகிடு மந்த மாது.

  3. எழாம் வீட்டில சனியுமிருந்து கூரியன் இரண்டாம் வீட்டில இருப்பதால, முதல் மனேவிக்குத் தோஷ மேற்படும். இரண்டாம் மனேவி வாய்ப்பாள். முதல் மனேவி இறந்தவிடும் காலம் எப்போது என்று சொல்ல உங்கள். ஜாதகனுக்கு இருபத்தெட்டாம் வயதில் கர்ப்பம்நோயால் முதல் மனேவி இறந்துவிடுவாள்.

  4. மறுமனேவி யந்த வாண்டில் வருகுவாள் பால் னுக்குப் பெருஞ்சுத ராண்பால் மூன்று பெண்ணதவ் வாறு தீர்க்கம் உறுதித முதல்ந ள்க்கு உரைத்து தபன் தருவும் அருமறை மூடிவி லாடும் அம்பிகை போலே கேலாய்.

  5. மறு மனேவி அதே வருஷத்தில் வருவாள். ஜாதகனுக்கு மூன்று புத்திரர்களும் மூன்று புத்திரிகளும் பிறந்து, நீண்ட வயதுள்ளாவாள். முதல் மனேவிக்குப் புத்திர கிடையாது. சூறியது தவறுது. வேதத்தின் மூடிவில் ஆடிம் தேவியே! கேளுங்கள்.

  6. பாலகன பூர்வந் தன்நேப பகருவோ மினிமே லாக வேலன்வாழ் போருர் தன்னில் விளங்கினுன் ரெட்டி வம்சம் ஞாலத்தை விருத்தி செய்து நன்மேன மதலே யுண்டாய்க் கோலமாய் வந்த வுழைக் கூறுவோ மினிமே லாக.

  7. இராகனுடைய மற்பிறவியை உனிக் கூறுவின்றும். மருகக்கடவுள் வாழும் திருப்போரூரில் ரெட்டியார் வமசத்தில் பிறந்து, விளே நிலங்கொணப் பெருக்கி, மகாலி மக்கேய யைத்து வாழுங்காலத்தில் எற்பட்ட திவினையைச் சொல்லுகின்றும்.

  8. விதவையைப் போகந் துய்த்து மேவிற்றுக் கருவு தாங்கும் அதன்செய்தான் பண்டி தத்தால் அம்மாது மரண மாஞுள் இதுவொரு தோட மாச்சு இயம்புவோம் வேறு வொன்று நிதிதானோ என்று சொல்லி நியிலையைப் போகந் துய்த்து;

  9. ஜாதகன் ஒரு விதவையுடன் இன்ப மனுபவித்தான். அதனால் கரு எற்பட்டது. மருந்துகளுக்க் கொடுத்துக் கருவைக் கலைத்தான், வித வை மரணமடைந்தாள். இத்நு ஒரு தோஷமையிற்று. வேறு ஒன்றும் சூறுகின்றும். பணம் தருவதாகச் சொல்லி ஒரு பெண்ணுடன் சிற்றின்பம் அனுபவித்து;

Page 683

மீதுன லக்கணம்—ஜாதகம் 64

623

இன்பமனுபவித்துப் பின் பொருள் தராதது

  1. பொருவியாச் சென்று என்றேயும் புகலுவா ளந்த மாதர்

வருஞ்ஜன்மன் துனேக ஈன்றி மனேவியு மிருவ ராசும்

பெருந்தன்மை முகங்காற ணுமல் பூமியில் வாழ்வாய் நீயும்

வறுமைக ளனைய யடி வாழ்வாய் யென்று சொன்னாள்.

  1. சொன்ன பணத்தைக் கராது சொன்னான். அந்தப் பெண்ணும்

சொல்லுளின்றுள். உனக்கு எற்படும் மறுபிறவியில், உடல் பிறந்தவரில்

லாமல், இருமேனியரை யடைந்து, உன்னைப் பெற்ற தந்தையின் முகத்தைக்

காணுமல், தரித்திரமுடையவளா வாழ்ந்து வருவாய் என்று சொன்னாள்.

  1. கன்னிகை சாபம் தாளுந் கலந்தது பால றுக்குப்

பொன்பொருள் குறைவு நேர்ந்து புக்கினுன் கால ஞான்று

முன்னவன் வரையப் பட்டுத் தோன்றுவாள் னிக்கு லத்தில்

கன்னிகை சாப மொன்றும் கருவதை யழித்த தோன்றும் ;

  1. கன்னிகையின் சாபம் இவனுக்கு எற்பட்டது. செல்வங்கள்

குறைந்து மாணமடைந்தான். மீண்டும் பிரம்ம தேவனல் படைக்கப்பட்டு

இக்குலத்தில் பிறப்பான். பெண்ணின் சாபமொன்றும், கருவழித்த தோஷ

மொன்றும் ;

  1. கூடிடு மிச்சென மத்தில் கோதைய் திருவ ராயும்

பாடுவீ றதற்குச் சாந்தி பகரவே மாட்டோம் யாங்கள்

தேடியே கருவ ழித்த தீங்கிற்கு வேறுவன் றில்லே

வாடியே தவங்கள் செய்யு மங்கையே கேட்டி டாயே.

  1. இப்பிறவியில் தொடரும். இரு மனேவிகள் எற்படுவர். அதற்குச்

சாந்தியொன்று சூறுங்கள். நாங்கள் சாந்தி சொல்லவேமாட்டோம். கரு

வழித்த தோஷத்துக்குச் சாந்தி வேறு ஒன்றறமேயில்லே. மிகுந்த சிரத்

தையுடன் தவங்கள் இயுற்றும் தேவியே ! கேளுங்கள்.

கண்கில் மோசம்

  1. தந்தையின் பூர்வந் தன்மேன்ச் சாற்றுவோங் கொங்கு நாட்டில்

இந்ததோர் கலமும் தித்து எழில்பொ செட்டுச் செய்து

பிந்தநோர்க் குதவி செய்து பிழைசெய்தான் கண்கில் மோசம்

அந்தவர் மணவே றுப்பால் வரைகுவார் சாபந் தாளும்.

  1. ஜாதகனுடைய தந்தையின் மூற்பிறவியைச் சொல்லுஙின்றோம்.

கொங்கு நாட்டில், இதே குலத்தில் பிறந்து, பலவிதமான வர்த்தகம் செய்து

வந்து, எழைகட்கு இடதவி யளித்து, பிற்கு கண்கில் மோசம் செய்தான்.

அந்த எழைகள் மணவருத்தமடைந்து சாபமிட்டனர்.

Page 684

  1. பின்ஜன்ம மகவாய்த் தோன்றி பொருளது மில்லா தாழி அந்தமான் தன்னில் சென்று அந்தகன் பக்கல் சேர்வாய் பந்தவு மில்லா தாழிப் பாரினில் வாழ்வாய் நீயும் இந்தவாறு சொல்லிச் சென்றுர் எய்திற்று வந்தத்த தோடம்.

  2. மறுபிறவியில், பின்னோயாகப் பிறந்த, பொருள் இல்லாதவனுடி, அந்தமாளுக்குச் சென்று, அங்கேயே மரணமடைவாய். உறவினர் இல்லாத வகுபி இல்லில் வாழ்ந்து வருவாய் என்று கூறிவிட்டுச் சென்றனர். அந்தத் தோஷம் இவனெப் பற்றியது.

  3. மாரனு மந்தி யத்தில் வாயுவால் மாண மாகி ஆரியன் வரையப் பட்ட அனுகினு ரிக்கு லத்தில் கூறின வேழை சாபங் குலவிடு மிச்சென் மத்தில் பாரினில் வறுமை யுண்டாய்ப் பரதேசன் செல்வா னுமே.

  4. ஜாதகனின் தந்தை, தன் கடைசி காலத்தில், வாயு நோயால் மரண மடைந்தான். மீண்டும் பிரம்மதேவனுள் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்தான். எழையின் சாபமும் இப்பிறவியில் ஏற்படும். உலகில் வறு மையுடையவனுக்கு வேறு தேசத்துக்குச் செல்வான்.

  5. இருமனுறு வாண்டு தன்னில் எகுவான் தத்தை யென்றேும் வருஞ்சனமும் விதப்ப நாட்டில் வருவான் வைசச்ச் செயோய் ஆழெறு வாண்டு தன்னில் அன்னோக்குக் கண்ட மென்றேும் பெருவயிர் ரூபேப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  6. ஜாதகனுடைய ஆரும் வயதில் தந்தை மரணமடைவான். மறு பிறவி, விதர்ப்ப தேசத்தில் வைசிய குலத்தவனாகப் பிறப்பான். ஜாதகனின் நாற்பத்திரண்டாம் வயதில் தாய் மரணமடைவாள். விணுயகனேப் பெற்ற புண்ணியவதியே! கேளுங்கள்.

  7. அன்பது வெட்டு வாண்டில் ஆடுமா தத்தி லேதான் துன்னிய கால குடு சேருவான் பாலன்தானும் பில்லானம் வேகட்டுத் துணிப்படர்கு சதாயச் செய்யும் உன்னத வரனேப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  8. ஜாதகன் தனது அறுபத் தெட்டாம் வயதில் சித்திரை மாதத்தில் இறந்து போவான். மறுபிறவி திருவேங்கடத்தில் சௌத்திரியனுகப் பிறப் பான். உயர்ந்த கணவனையடைந்த உத்தமியே! கேளுங்கள்.

  9. நாலாண்டில் தந்தைக்கு கும்மே நவிழுவோ மார கங்கள் சாலவே மிவனின் யோகஞ் சாற்றவோ மிருபான் மேலாய் நாலமேல் செட்டுச் செய்வன் நன்னிலங் கிருஷி யோங்கும் பாலபக்க முடைய குடும் பாரினில் வறுமை காணுன்.

  10. ஜாதகனது நாலாம் வருடத்தில் தந்தைக்குக் கண்டம் ஏற்படும். இவனுடைய யோகத்தைச் சொல்லுகின்றேன். இருபதாம் வயதுக்கு மேல் வர்த்தகம் செய்து வருவான். விஞநிலங்கரில் விவசாயம் பெருகும். புத்திரபாக்கியமுள்ளவன். உலகில் வறுமை யடையாதவன்.

Page 685

பிருண லக்ணம்-ஜாதகம் 64

625

  1. அன்னோவான் ஜான் காலம் அத்தனா விரணடாம பாதம்

சந்திபன் ஜாதியை ருபபுத் தங்கிட மாளரு வைந்தும

வந்திடுரு திங்கள் ரண்டும் பறுமைகள் வென்வா சங்கள்

இந்திரனி றைஞ்சு மாதே இதூர்வ பாக மாமே.

  1. ஜாரணது ஜான் காலத்தில் அஸ்ரத நட்சத்திரம இராட்டாம பாதம்.

சந்திரமகாதசயில் துருப்ப ஏந்து, புரட்டி நிகழும் இது, மனம் திரிபகுப்பும்.

நரித்தனம் ஏற்படும். வன்வாசம் ஏற்படும். இந்திரனுள் தேவ! திரிகபடும்

தேவியே! இது முதல் பாகமாம்.

ஸப்தா.—40

Page 686

ஜாதகம் 65.

  1. கலேயரி புகரு மீனம் கனகனும் ராது தேவிலு நிலமகன் மான தாக நீலனு மேரு வாகப் புலவனும் பாநு சாடி பின்சிஇ நந்தி யாகத் தலமது மிதுன மாகச் சாற்றுவீர் பலனேத் தாரே.

  2. சந்திரன் சிம்மத்திலும், சுக்கிரன் மீனத்திலும், குரு ராகு விருச்சிகத் திலும், திலும், செவ்வாய் மகரத்தி லும், சனி தனுசியிலும், புதன் சூரியன் கும்பத்திலும், கேது விருஷபத்திலும் இருந்து, மிது ணம் இலக்கினமாக இருந்தால், எற்படும் பலனைச் சொல்லுங்கள்.

சுக்கிரன் கேது லக்கினம் புதன் சூரியன் இராசி சக்கரம் சந்திரன் செவ்வாய் குரு ராகு

வேறு

  1. தானே யாண்பால் ஜனனமுறும் தந்தை மில்லம் தென்வாடை மானே நீழ்மேல் வீதிபத் ஸ்தான வாய்வு மால்கியப்பால் வானேர் மருகன் மேல்பாரில் மடிந்த கெடியும் வடபாலாம் கோணர் வாழும் பேராம் குலவு மதிகச் செட்குளும்.

  2. இந்த ஜாதகம் ஆண் பிறந்தையுடையது. இவனுடைய தந்தையின் வீடு தெற்கு வரிசையில் இழக்கு மேற்கான வீதியில் உள்ளது. முகம்மதியர் கோரி வடமேற்குத்திக்கிலும், திருமாலின் ஆலயம் இழக்குத்திக்கிலும், அருக தேவன் கோவில் மேற்குத்திக்கிலும், இடிந்த கோட்டை வடக்குத் திக்கிலும் உள்ள பெரிய ஊரில் பிறப்பான். அவளில் வர்த்தகம் பெருகும்.

  3. அளக நகராம் கங்கைகுலம் அருநனச் சேட்ட பாலனையாய் நளன்போல் தந்தை தாய்யோகம் நவில்வோம் மண்வி துணையோகம்

Page 687

மிருண லக்ஷ்ம்-ஜாதகம் 65

சுனவா முப்பின் ஜன்மங்கள் சூ.று பிறநாள் குற மணியும் இன்னோர் மன த்தை யாதரிக்கும் எம்மைக் காக்கு மம்பிகையே.

  1. அது குபேருடைய அளகாபுரி போலுள்ளது. மேலாளா குடைந்திட தன் நந்தைக்கு மூத்த புள்ளவனுக ஜாதகன் பிறப்பான். நலனேப போன்ற வன். இவனுடைய தாய் தந்தையர் மகள்வி மக்கள உடன்பிறந்தவா இவர்களின் யோகத்தையும், முற்பிறவி மறுபிறவிகளெப் பற்றியும் இந்த நூலில் சொல்லுவின்றேும், என்று அகத்தியர் சொல்லுகின்றுர். துண்ப மடைந்தவர்களோக காக்கும் தேவியே !

  2. தந்தை துணையா ஜெண்ணுறுமே தங்கா மற்று மூன்ஜேனும் ஜந்தான் பலனெத் தான்புகள்வேன் அறிவோர் நேயன்புசொல்லன் சிந்தை வெகுளி மாஞ்சிவப்பன் செட்்டுப பலவாய்ச செய்திடுவன் கந்தப் பிரியன் கல்வியுளன் கழருண் கட்டு வார்த்தைகொ.

  3. ஜாதகனுடைய தந்தையுடன் பிறந்தவர்களில் சகோதரன் ஒருவன் நிலேத்திருப்பான். மற்றவர்கள் நிலேயார். ஜாதகனுடைய தந்தை இவனுக்கு மூத்தவன். ஜந்தாவதாகப் பிறந்தவனின் செய்திகளச் சொல்லுகின்றேும். அறிவாளிகளுக்குப் பிரியன். அன்புடன் பேசுவான். வெகுளியான மனத்தன். சிவந்த நிறமுடையவன். பலவிதமான வர்த்தகம் செய்து வருவான். வாசனைப் பொருள்களின்மீது விருப்ப முள்ளவன். கல்வியறி வுள்ளவன். வாத்திகேனப் புணேந்து பேசாதவன்.

  4. வார்த்தை பிசகான் வறுமையிலான் மனேவி யோன்று குடகிலவரும் பூர்த்துமி ராதான் சுதர்களுமே பூர்வ விதேயாள் புகன்றேும்யாம் கார்த்த விதியைத் தான்புகல்வீர் கலின்கு நாட்டில் கர்ணகுலம் பார்த்தன் போலத் தானுலித்துப பகையை சிலர்க்குத் தான்செய்தான்.

  5. வார்த்தை பிசகாதவன். தரித்திர மில்லாதவன். மனேவி ஒருத்தி மேற்குத் திக்கிலிருந்து வருவாள். புத்திரர்கள் இல்லாதவன். அது மற மற்படிக் கிலேயோளால் எற்பட்டது என்று சொல்லுவோம். எற்பட்ட தீக்கெய்யாக் கூறுங்கள். கலின்க தேசத்தில் கருணிகர் குலத்தில் பிறந்து, அருச்சுணேப போல இருந்து, கிலருக்குத் திங்குள் செய்தான். Sapta. 40A

Page 688

  1. சிறியோர் மனது வெறுப்பதனல் செப்புஞ் சாபன் தான்கேளாய்ப்

குறைவாய்க் குடும்பம் பிறியாகிக்

கூற்றன பதிக்குத் தான்சென்று

வருள்ஜன் மத்தில் சதாநின்றி

வளமில் லாத குடும்பியதாய்

வரிவேல் விழியார் துணையின்றி

வாழ்வா யென்று தான்புகன்று.

  1. உழைகள் மனம் வருந்தியதால் சுறிய சாபத்தைக் கேட்கின்கள். குடும்பத்தில் குறைவு நேர்ந்து, வியாதி யலைந்து, எமனுலகம் சென்று, வரும் மறுபிறவியில் புத்திர பாக்கிய மில்லாமல், செழிப்புள்ள குடும்ப மில்லாதவகை, அழகிய சகோதரிகள் இல்லாமல் வாழ்ந்து வருவாய் என்று சொன்னர்கள்.

  2. அந்தச் சாபன் தானனுக்

கெட்டு, பிற்காலத்தில் நோயால் வருந்தி, மகிழ்மனை நீகான் பீடும்

பிரமதேவனுல் படைக்கப்பட்டுப் பிறந்தான் என்றும். முற்பிறப்புச் சாபம்

உற்பட்டதால் புத்திரதோஷம் உண்டாகும் என்று சொன்னும்.

  1. செப்புஞ் சாபம் விலகுதற்குச்

சாந்தி யொன்று தான்புகல்வீர்

ஒப்பு மணேவி தன்னுடனே

உயர்வாய் ரஙகன் தான்சென்று

அப்பன் தனக்குத் தாபத்தால்

அர்ச்சித் தேத்தி யருமறைக்கு

மெய்ப்பொய் விடங்கென தம்வெள்ளி

வியாக்க செய்தால் தசம்பாக்கு;

  1. நீங்கள் சொல்லிய சாபம் நீங்கச் சாந்தியென்று கூறுங்கள். இவன் தன் மனேவியுடன் உலகில் உயர்ந்த திருவரங்கத்துக்குச் சென்று, அங்குள்ள திருமாலுக்கு தாபம் முறவியன போட்டு அர்ச்சனை செய்து ததித்து பத்து அந்தணர்க்கு உள்ளன்புடன் சந்தணம் புஷ்பம் தாம்பூலம் முதலியவை கீத் தட்டியணயுடன் கொடுத்து;

Page 689

  1. நதி நகருக் கேள்பின் இருடி இரங்கு யோர்பனி மலர்வக விரதமுற சிறந்த விளைகள் தானவிதி மான் போலச் சதிர்தே யின்றும் மறப்பா ஞினிச் சுற்றியும் சூரு மொழிபொன் தான்செய்யில் குலவு மொன்றுன் பெண்ணிறண்டு.

  2. கொடுத்து, தன்னை உடையனருக்குச் சென்று, எவ்வொரு மாதரும் ஏகதசி யன்று இடமானத்துடனே விரதம் இருந்ததால், நற்பட்ட திவ்விணைகள் நிறைவிலும். தன்னைப்போன்ற புத்திரர்கள் தோன்றுவர். செய்யாமலிருப பாவனில் புத்திரப் புத்த தோண்ண ஆகும். நாங்கள் சொல்லியது போல செய்தால் இரு புத்திரையும் தோன்றுவர்.

  3. மரைத்தனள் சிலது விபரமனை உத்தர பானத் தானிறவாய்ச் சிறுத்த மான தன்னைச்சுணை செப்பக் கேண்மோ தேவியர சிறுத்தாப் போலத் தான்புகல்வான் நேச ரதிகள் தான்சேர்ப்பன் அருத்த மணமில் லாதவனுங் களவான் பக்க லஞ்சியவாள்வன்.

  4. சில விபரங்கள் சொல்லேனும். மற்றவிபரத்தை மறுபாதியில் தெரிந்து கொள்ளுவீர்கள். மச்சில்லாத தன்மையின் குணத்தைச் சொல்லுகின்றும், கேளுங்கள். தேவியை ! அளந்து பேசுவான், அபிமான நாட்பர்கள் யுடைய வன். திய எண்ணங்களில்லா மனத்தினன். கனவான் யண்டி வாழ்ந்து வருவான்.

  5. வண்ணி குணத்தை விளக்கிடுவான் வார்த்தை பிசகான் மாஞ்சிவப்பன் முன்னேன் வார்த்தை தான்கடவான் முன்னம் வறுமை யுடையவனும் பொன்போல் குணத்தான் புகழேற்பன் பூமியில் குலே பிழைப்பவனும் கண்ண மொழியுங் கணக்கில்லன் கஞ்ச ரேகை யுடையவனும்.

  6. கெட்ட குணத்தை விளக்கி விடுவான். வார்த்தை தவறுதவன். மாஞ்சிவப்பு நிறமுள்ளவன். தன் மூத்தவனுடைய வார்த்தைகளைக் கட முதலில் வறுமை உள்ளவன். பொன் போல நல்ல குண இர்த்தையடை வான். விவசாயத்தால் வாழ்ந்து வருவான். இனிய வார்த்தைகள் பேசுவான். கணக்கில் வல்லவன். தாமரை ரேகை யுள்ளவன்.

Page 690

  1. ஓலன் பித்த தேகத்தன் சிறுத்தே மொழிவளன் தேர்மலான் சால பத்தி கடவுளின்மேல் சாற்றுங் குணத்தா னுக்குமிவளன் பாலனுந் திப்பான் குணம்புகல்வோம் புகல்வான் நிரண்டு கல்விகளும் வேல்போல விழிமார் மோகமுளான் விருந்தோர் தேயன் விண்புகவன்.

  2. நல்லொழுக்க முடையவள். பித்த தேகமுள்ளவள். சுறுக்கமாகப் பேசுபவள். தைரிய மில்லாதவள். கடவுள் பக்தி அதிக முள்ளவள். இங்நனம் சுறப்பட்டவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். ஜாதகனுடைய குணத்தைக் கூறுகின்றோம். இருவிதமான கல்வி கற்பான். வேல் போன்ற விழிகளையுடைய மாதர்மீது மையல் கொள்ளுவான். பெரியோர்களுக்குப் பிரியன். வீண்வார்த்தை பேசாதவன்.

  3. புகல்வான் சுவைபோல அரசரிட்ட புண்ணிய தலங்கள் சென்றுவான் உகமையாய்க் கதைகள் சொல்வானும் அரசரா இருப்பவன் பெருமையேற்பன் அகமது செய்வன் பிறவண்ணடி உடைய னடுத்த வரைக்காப்பன் ஜகத்தோர் வசியங் கொண்டிடுவன் தந்தைக் குப்புக மூணடசெய்வான்.

  4. இனிப்பாகப் பேசுவன். அரசருக்குப் பிரியன். புண்ணிய கேஷத் திரங்களுக்குச் செல்வான். உபமானங்கடன் கதை சொல்வான். அரசாங்க உத்தியோகம் ஏற்று சிவனம் நடத்துவான். பெருமை அடை வான். வீடு கட்டுவான். சுற்றி வண்டி உடையவன். தன்னே யண்ணிய ஓர்க்குன் ஆதரிப்பான். உலகத்தோர்ம மன்கும்படி நடந்து கொள்ளுவான். தன் தந்தைக்குக் கீர்த்தி உண்டாக்குவான்.

வேறு

  1. எப்படி யோக மியம்பினிர் முனியோர் எழினில் காரியு நின்று ஒப்புடன் புகரு வசம தாக உரகனு மாறினி லுச்சம் மெய்ப்புடன் செய்யு மட்டம மூச்சம் மேதையும் பானுமே யொன்பான் படிக்கு றைக மருப்பதால் யோகம் எய்திடு மெனவுறைத் தனமே.

Page 691

  1. ஜாதகனுக்கு யோகம் உண்டாகும் என்று எங்ஙனம் சூரியனீர்கள் ? எழாம்படத்தில் சலியிருப்பதாலும், சுக்கிரன் மீனத்தில் உச்சமாகவும் ராகு ஆருமிடத்தில் உச்சமாகவும் செவ்வாய் எட்டாமிடத்தில் உச்சமாக வும் புதனும் சூரியனும் ஒன்பதாமிடத்தில் இருப்பதாலும், இங்ஙனேய் இரக நிலையிருப்பதால் யோகம் எற்படும் என்று சொன்னேும்.

  2. உரைத்தது யோக மிருபதாறு முன்னமே ஒன்றிறும் பிறைபோல் செல்வம் தராமனார் பேட்டி யதிகார முடையனை தனமது பெருக்கமே செய்வென் பெருமையும் புகழும் போனன சுகியன் பருவத யோகமே ஒன்று நிறைவாசி யோகங் கமலயோ கங்கள் நிகழ்த்திதநே மூவித யோகம்.

  3. நாங்கள் சொன்ன யோக ஜாதகனுக்கு இருபதாம் வயதுக்கு மேல் பெருகும். வலார் பிறைச்சந்திரன் போல் விருத்தியாகும். உலக மாளும் அரசருடன் சரிதப்பு நேரும். அதிகார முன்னாவன். செல்வம் பெரு கும். பெருமையும் கீர்த்தியும் அடைவான். சாப்பாட்டுச் சொக்கிய முன்னாவன். பருவதயோகம், நிறைவாசியோகம், கமலயோகம் ஆகிய மூன்று யோகங்கள் இவனுக்கு எற்படும் என்று சொன்னேும்.

  4. தன்தனே யெயுழவ ராணது விருண்மி சத்தியு மவ்விதந் தீர்க்கம் பின்தனே யாகப் பேகவோந் தாயே புகளுவோ முத்தர பாகம் அன்னவன் மணத்தின் காலத்தை யுறைப்போம் கிய ஜான்கு வாண்டினில் நேரும் கண்ணிகை கிழப்ப்பா லன்னையின் கிளோின் கல்பபலாஞ் சிவந்திடு மேனி.

  5. ஜாதகனுக்கு நழு உடன் பிறந்தவர்களாவார். அவர்களில் இரு சகோதரர்களும் இரு சகோதரிகளும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். சகோதர்கள் இனியவர்கள். தாயே! அவர்கள் சேதியை மறு பாதியில் சொல்லுவின் றேும். ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுகின்றேும். அந் த இருபதாம் வயதில் நேரும். மணப் பெண் கிழக்குத்திக்கிலிருந்து தன் தாயின் வர்க்கத்திலிருந்து வாய்ப்பாள். சிவந்த மேனி யுடையவள்.

  6. கல்வியு முடையாள் கணத்தபுத் திகளும் கணவனுக்கு ஒணியவ ளாகும் சொல்லது சுகமாம் வெகுளியா மனத்தாள் தோழையும் வந்தபின் யோகம்

Page 692

  1. கல்வி யறிவுள்ளவள். தாராள புத்தியுள்ளவள். தன்னை கணவனுக்குப் பிரியமானவள். இனிமையாகப் பேசுபவள். வெளுத்த மனமுள்ளவள். மனவி வந்தபிறகு ஜாதகனுக்கு யோகம் பிறக்கும். திருமகடைந்தவர் கட்டு உடவி புரிவாள். அன்புள்ள மனத்தினள். இளக்குமிளையப் போன்ற வள். இவளுக்கு நீண்ட ஆயுடுண்டு. வசிஷ்ட முனிவர் மற்றத்துக் கூறு ஒன்றர்.

  2. மைந்தனு மேழி லேழினுக் குடையோள் வாறினில் பணியுமே கூட. அந்தவன் தனக்கு இருபாரி யென்றெும் அதிமன்றுத் தோதுவார்ப ராஜர் இந்தவன் தனக்குப் பாரியு மொன்று இசைந்திடு மபிமான மொன்று வந்திடும் பாரி வடுகர்தங் குலத்தில் ஆரஞ்சு வாண்டிலே நேரும்.

  3. எழாம் வீட்டில் சனியும், எழாம் வீட்டிற்குரிய குரு ஆறில் ராகுவுடன் சேர்ந்திருப்பதால் ஜாதகனுக்கு இரு மனைவியர் ஆகிறோம். அதை மறுத்துப் பராசர் கூறுகின்றார். ஜாதகனுக்கு மனைவி யோருத்தியும் அபிமானப் பெண் (வைப்பாட்டி) ஒருத்தியும் உண்டு. ஜாதகனுடைய முப்பாட்டம் வயதில் வடுகர் குலத்திலிருந்து அம்மனேவி வாய்ப்பாள்.

  4. கார ணம் யாது கழறுவீர் முன்னியே சாரியோம் சங்கின பலத்தால் மாறன்முன் விணையால் மறவிடு மென்றெும் வரைகுவீ ரசங்கை விவரம் நாயினன் சுதனும் போர்புரி யூரில் நல்கினன் வைசியச் செயாய்ப் பாறினில் வணிபம் பலமதாய்ச் செய்து பத்தினி மதலேக குண்டாய்;

  5. அதற்குக் காரணம் என்ன? முனிவரே! சொல்லுங்கள். சனி எழாமிடத்தில் தங்கியிருப்பதால் ஜாதகனுடைய மூப்பிறப்பு தோஷத்தால் எற்படும் என்றோம். அதன் விபரங்களைச் சொல்லுங்கள். ஜாதகனும் அவன்மனைவியும் போர்புரியூரில் வைசியகுலத்தில் பிறந்தனர். உலகில் பலவித வாத்தகம் செய்து வந்து, மன்னன் மக்களைப் பெற்று வாழ்ந்து வந்தாளாத்தில்;

Page 693

மிதுநிலகன்ம—ஜாதகம் 65

639

  1. நங்கையின் குவித்து மாதுமே விதலை சனங்க இடையவ ளாள் இர்க்கிவன் தன்பால் சிலதுபொன வைத்து எகினள் எதன்திசைத் தலங்கள் எங்கியு மீண்டு மான்பாள லன்று அருளுவாய் பொருளுளு மென்னச் சகலமாய் மனத்ததான் சொல்லில் மன்கையும் பேதியால் :மாண்டு;

  2. கணவனிழந்த சொள்நலா ரசப்பண சருத்திி பெரும் செல்வ முடையவளாக இருந்தாள. உடனி ம் பெரொறு காணசம் பணத்தை வைத்திருக்கச் சொல்லிவிட்டு, தன்குற்றிசையி ளுள்ள பண்ணி யலங் கருக்கச் சென றள். ண்ணெ ளும் திரும்பி வந்து காடுத்த ண்ணெச் செக் கேட்குங் பொது, கெட்ட எண்ணங்க ளுடன் சகசாயபுக்கந சொல்லி வந்தாள. அப்பெண்ணும் பேதியால் இறந்துவிட்டாள்.

மூன்ஜம்மத்தில் கொடுத்த க. ளேத் திருப்பிற் பெறப் பிறந்தவள்

  1. வணிகனப் பெரும்பே சோலேத டாகம் வருவித மாணமும் யாரிச் சுணிவள வுதித்தான் மூன்கடன் தந்த தோகையு மப்பொருள் வாங்க அணுகவா சென்றும் சுதர்களுங் காணுள் அத்திரி தடுத்துமே புகல்வார் கண்முள மங்குக்கக் காணேக இண்டோ கழறுவீர் விபரமாய் முன்னே.

  2. வர்த்தகன் அப்பொருள்கொண்டு ஒரு தோட்டமும் குளமும் ஏற்படுத்தினான். பிறகு மரணமடைந்து இப்பிறவியில் பிறந்தான். மூற் பிறவியில் கடன் கொடுத்த பெண் அந்தப் பொருளேத் திருப்பி வாங்க இவனே அடைவாள் என்றும். புத்திர பாக்கியமில்லாவள். அத்திரி முனிவர் மறுத்துச் சொல்லுகின்றார். மணம் செய்து கொண்ட மன்விக்குப் புத்திரர்களுண்டோ ? விபரம் சொல்லுங்கள். முனிவரே !

  3. புத்திர ரிசணடு பெண்ணது நான்கு பொருந்திடும் திர்க்கமா மென்ரேும் பத்தினி யன்ன சேதையச் சொல்லேன் பதறிடாள் அன்னம் போல் சாயல் சுத்தவாள் ஓக கல்விமா னடக்கம் துணையது நாசமே யாகும் குக்கத்தைப் புகல்வீர் ஆறினில் ராகு குசனுமே அட்டமந் தங்க ;

  4. இருபுத்திரர்களும் நான்கு புத்திரிகளும் பிறந்து நீண்ட ஆயுளுள்ள வர்கள். ஜாதகனுடைய தாயின் செயதையைச் சொல்லுகின்றும். பத்தி மில்லாதவள். அன்னதைப் போன்ற அழகுள்ளவள். சுத்தமுடையவள்.

Page 694

மிதுன சிகணம்-ஜாதகம் 65

684

இககுழுள்வள். கல்வி யறிவுடையவள். அடக்கமானவள். உடன் பிறந்த வருக்குச் செதமுண்டு. குற்றத்தைச் சொல்லுங்கள், என்று வினவ, ஓரும் வீட்டில் ராசுவும் எட்டில் செவ்வாயும் இருப்பதால்;

  1. தன்தனே காணுல் ஜனிக்கிறுன் திதாம் சாருமிள் யோத்ததிசை யாகும் அன்னவள் பாப்பு மாதவா யதனில் அருமறைக் குலமதி லுதித்து இன்னத விரத மூட்டுகள் செய்து ஓரகத் தின்பேரில் நின்றை இன்னவள் புகல மனவெறுப் பதனுல் இயம்புவாள் கற்புடை மாது.

  2. தாய்க்கு உடன் பிறந்தவரில்லை. பிறந்தாலும் நிலையார். அவருடைய வீடு கிழக்குத் திசையிலுள்ளது. ஜாதகனின் தாயின் மூற்பிறவியைச் சொல் ஒன்றும். ஆலவாயில் அந்தண குலத்தில் பிறந்து, உயர்ந்த விரதங் கள் இயற்றி, தன்னுடைய ஓரகத்தி (கணவனின் சகோதரியின் மனைவி) யின் மீது பல பழிகளைக் கூறினாள். கற்புடைய பெண்ணைய அவள் மனம் புழுங்கிக் கூறுகின்றன.

  3. பின்வருஞ் ஜன்மந் தனேவர்க ளின்றிப் பூவைச்ச குலமதி லுதிப்பாய் பொன்பொருள் குறைவாய்க் குலதின்னத பெற்றுப் பூமியில் வாழ்வா யென்று இன்னனும் பலவாறு சொன்னுள் மாது இசைந்தது அவளினே தானே கண்ணிக்கு அந்த வாய்ரணங் கண்டு காலன்தன் நாடதைச் சேர்ந்தது;

  4. உனக்கு எற்படும் மறுபிறவியில், உடன் பிறந்தவரில்லாமல், வைகியகுலத்தில் பிறப்பாய். செல்வங்கள் குறைந்து, குலத்தில் பழிகள் ஏற்று, உலகில் வாழ்ந்து வருவாய் என்றும், இன்னும் பலவிதமும் சொன்னுள். அந்தச் சாபம் இவளே (ஜாதகனுடைய தாயை) அடைந்தது. அவளும் கடைசிக்காலத்தில் வாயில் புண் ஏற்பட்டு மரணமடைந்து;

  5. வந்தவ லென்றுளே மாதுவின் சாபம் மருவிடுந் தனேகளு மின்றித் தன்னமே தனியாய் வாழ்வலா மென்றேறுன் சாற்றுவோம் பின்ஜன்மந் தன்நேக் கந்தன்வாழ் தணிகை நகரதில் சைவ கங்கையின் குலமதில் தோன்றும் இன்னத வரனேப் பெற்றிடு மாதே வரைகின்றுன் தந்தையின் பூர்வம்.

Page 695

  1. பிறந்தவள் என்று சொன்னேனும். பெண்ணின் சாபம்ப் ஏற்பட்டு, உடன்பிறந்தவரில்லாமல், தன்நந்தனியனுய் வாழ்வாள் என்று சொன்னேன். மறுபிறவியைச் சொல்லுவின்றேன். முருகபிரான வாழும் திருத்தணிகையில் சைவ வேதாந்த குருத்தில் பிறந்து வாழ்வாள். உயர்ந்த கள்நினைப் பெற்ற உத்தமிய! தன்னையின் முற்பிறவியைக் கூறுமின்றேன்.

  2. வாரியில் ஞான மாவளி மேல்பால் வடுகர்தன் குளமதில் தோன்றிப் பாரியு மதில் பாதது விருத்திப் பண்புளோர் தோண்றமே பூணறு நிரனும் வாழ்ந்த வியோதது வின்றிச் சென்றனன் காலன்தன் நகரம் மாள்முன்வந் தோன் வரையோ வந்தனான் மறுஜனனவன் கொங்குநாட் டதனில்.

  3. அழுத்திராக்கரையோரத்திலுள்ள மஹாயலிபுரத்தில், வண்ணிய குலத்தில் பிறந்து, மண்ணவி மக்களோடந்து, விணோடிலங்கோப் பெற்று, அந்தணர் கட்குத் தொண்டுகள் பல செய்து வாழ்ந்து, ஐவர்க்கில்லாமல் மரண மடைந்தனர். மண்ணும் பிறமக்கதவுள் படைக்கப்பட்டு இருபிறவியில் பிறந்த தான், கொங்கு நாட்டில் என்றும்.

  4. உதிப்பனும் பிரம்ம செயாய் உமையவள் பூசை செய்து விதியது . . . . . . . . . . . . விலாம்புவோ முப்பா றில் மதிதசை ரவியின் புத்தி வந்திடு மென்று சொல்லுவோம் அதிதையை யாத ரிக்கும் அம்பிகை யானே கேளாய்.

  5. அந்தண குலத்தில் பிறப்பான். பார்வதி தேவிக்கும் பூசைகள் செய்து வருவான். . . . . . . . . முப்பத்தாறும் வயதில் சந்திர மகாதசை சூரிய புத்தி எற்படும் என்று சொல்லுகின்றோம். விருத்தாவிகளோக் காப்பாற்றும் கேள்வியே! கேளாயேல்.

  6. நாற்பது நாளு வாண்டில் நமன்பதி யன்னே சேர்வள் ஏற்கவே யுதித்தோ ஞுக்கு இயம்புவோ மறுப்பா றில் தீர்ப்பாகச் சிம்ம மாதன் செப்புவோ மார் கங்கள் மார்க்கமா யிவன்பின் ஜன்மம் வரைகின்றே மீன்மோ லாக.

  7. ஜாதகனுடைய நாற்பத்தநாங்காம் வயதில் தாய் மரணமடைவாள். ஜாதகன் தனது அறுபத்தாறும் வயதில் ஆவணி மாதத்தில் மரணமடை வான். இனி ஜாதகனுடைய மறுபிறவியைச் சொல்லுகின்றோம்.

  8. தந்தையினூரி லேதான் சதுர்மறைக் குலமு தித்து முந்திய வரசு செய்வன் முயன்றவை தப்பா வாறும் இந்தவன் யோகச் சேதி இயம்புவோ மீன்மோ லாகச் சந்கத மரசர் தம்மால் தானவ னுய்வாற் றிகும்.

Page 696

  1. தன தந்தையின் ஊரிலேயே வேதங்கள் இதும் அந்தணர் குலத்தில் தலை பிறந்து, அரசனேப்போல் வாழ்வான். சூறியவை தவறு. ஜாதக ருடைய யோகச் செய்திகளே இனிக் கூறுகிறேன். அரசாங்க உத்தியோகம் ஏற்று வாழ்ந்து வருவான்.

  2. இரபது வாண்டு கெண்டு எய்திடும் ராஜ யோகம் பிறையோல நேரு மென்றும் பேசுவோர் மன்பா டிலும் அரசுவேர் வோங்கு மென்றும் ஒருவி ரம்பொ ன் சேர்ப்பன் கரிமத வாணே பெற்ற காதலி கேட்டி டாயே.

  3. ஜாதகனுடைய இருபதாம் வயதுக்குமேல் ராஜயோகம் ஏற்படும். அது வழுபிறைச் சந்திரன்போல் விருத்தியாகும். ஜாதகனுடைய இம்பத்து நான்காம் வயதில் யோகம் பெருகும். ஒருவராம் பொற்காசுகள் சேர்ப்பான். கரிய யானே முகத்தையுடைய விநுயகனேப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  4. தந்தைமுன் தாயேவ ருக்குச் சாற்றுவோ முப்பாற் றிரில் அந்தகன் பக்கல் செர்வன் அவனின் முன் இல்மக் கேண்மேல் விந்தையாய் வாணமி யூரில் மிகுசைய குலமே தோன்றும் இந்திர . னத்தாலே இயம்பினே மொழிகுன் றுவே.

  5. ஜாதகனுடைய தந்தையின் மூத்த சகோதான் இவனுடைய முப்பதாம் வயதில் மரணமடைவான். அவனுடைய மறு பிறவியைச் செல்வுள்ளூரும். திருவான்மியூரில் சைவ குலத்தவருகள் பிறப்பான். . . . . சூறியவை தவறு.

  6. பிறந்திடு காலந் தன்னில் பூரத்தின முதல்பா தத்தில் சிறந்தசுக் கிரகி ருப்புத் திங்கள் மென்றே செல்லாம் வருந்தணே பெருமை ஏய்த்தல் வள்ளன பூமி செய்தல் திருவிலா தனவான் பக்கல் சென்றுமே வாழ்த் இுண்டு.

  7. ஜாதகனது ஜனன காலத்தில் பூராடசத்திரம் முதல் பாதம். சுக்ரா மகாதசை ஒரு வருடம் செல்லாயிருக்கும். சகோதரனுக்குப் பெருமை ஏற்படும். செழிப்புள்ள பூமி கிடைக்கும். சிவபில்லாத தனவான் அண்டி வாழ்ந்து வருவான்.

  8. மத்தியில் குடும்ப லேச்சல் மைத்தனுக்க கதிக நோயும் குத்தம்போல் காணு மென்றுங் குடும்பத்தில் சிலர்க்கு நோயும் முத்தின தந்தை கண்ட மொழிகிறேன் பின்பால் சேதி சுத்தமா ணவரைக் காக்குள செல்வதி கேட்டி டாயே

  9. இடைக்காலத்தில் குடும்பத்தில் அல்லோச் சேற்படும். ஜாதகனுக்கு வியாதி அதிகமாகும். அது கண்டம்போல் தோன்றும். தன் குடும்பத்தில் சிலருக்கு வியாதி ஏற்படும். பெரிய தந்தை மரணமடைவான். பிற்பாகத் திருமுள்ளவர்சூல் ஆகார்கும் தேவியே ! கேளுங்கள்,

Page 697

ஜாதகர் 66.

  1. இங்குள்ள கடட மாகச செயஷயம புதநும வெள ள தங்கிஷ னெளளி யாகச சன மேரு குருவ மாரில் பங்கயன் றாழு கொடிலி புச ரும கடைப்பா நத்திஷ இந்நிலவ கோஆந நிற று சகினம மிதுந மான;

  2. அதிரன் கடகத்திலும் செல்வ ய சிம்மத்திலும், புதகன் சிராஷ கண்ணியிலும், சணி தருசிலும், மாரகாத்திலும், சூரியன் ராகு தலாாதிலும், கது மேலதி இுமாக நவகிரங்கள் இருந்து, பூச நட்சத்திஷ நாங்காம் பாதத்தில் பிறந்து, இலக்கின மிதுநமாக இருபின், பலனேச சொல்லுஙகள;

  3. காதலி கேட்கும் போது கெளசிகர் கூடறு இன்றுர் மேதினி லாண்பால் ஜன்மம் வந்ததில் தென்பால் நோக்கம் போதக வாணே மாரி பொருந்திடு மேல பாலாகச சீதள பிறைய விந்தோன் காவியு முற்ற மாகும்.

  4. என்று பார்வதி தேவி கேட்கும்போது, கௌசிக முனிவர் கூறுகின்றார். இந்து ஆண் பிறப்பு. பிறந்த வீடு தெற்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. விளையாடர் ஆலயம், மாளியமன கோயில் இவைகள் மேற்குத் திக்கில் உள்ளன. கங்கையையும் சந்திரனையும் முடியில் தரித்த சிவபெருமான் கோயிலும் காளி கோயிலும் வடக்குத் திக்கில் இருக்கும்.

  5. சொல்லிய வடையா எத்தன் சிறுலுராம் கூறை யில்லம் வல்லவன் நான்காம் ஜன்மம் வருகுவான் கங்கை செயாயத் தல்லியின் தந்னை யோகம் சகோதர புத்ர யோகம் வல்லவன் முன்பின் ஜன்மம் வரைகிரோ மிந்நூல் தன்னில்.

  6. இந்நனம் கூறப்பட்ட அடையாளங்களுள்ள சிற்றூரில் கூறை வீட்டில் ஜாதகன் தன் தந்னைக்கு நாங்காம் பிறப்பாக வேளாள குலத்தில் பிறப் பான். ஜாதகனுடைய தாய்யர் சகோதர புத்திரர் இவர்களுடைய யோகங்களையும், முற்பிறப்பு மறுபிறப்பு இவைகளையும் இந்த நூ லில் கூறுவோன்றும்.

Page 698

  1. தாதைக்குத் தாரும் ரண்டிலும் தரித்திடு மிக்யாம் லீன்ற நீதியாம் மைந்தன் தானும் நிகழ்த்துவோ மிவனின் தந்தை ஒருவோம் தஜேவர் மூன்று செப்புவோம் கண்ணி ரண்டு இதிலாத் தீர்க்க மென்றும் செப்புவோம் பின்பாற் சேதி.

  2. ஜோதகனுடைய தந்தைக்கு இரு மனைவியர். அவர்களில் இளையவள் பிறந்தவள் ஜோதகன். ஜோதகனுடைய தந்தைக்கு மூன்று சகோதர்களும் இரு சகோதரிகளும் திகழ்விலாமல் திற்க்காயுள்ளவர்கள், என்றேயும். பிற்பாகத்தில் அவர்களுடைய செயதியைக் கூறுகின்றோம்.

  3. தந்தையின் குணத்தைச் செய்வேன் சேணிய விருத்தி செய்வளன் தந்தைசொல் கடவாள் ஞானும் தானிரு நிறத்த ஞானும் பிந்தியோ சேனிய முள்ளான் பிறர்குற்றம் புகலா ஞானும் நின்றைகள் ஏற்காள் ஞானும் நேமியோர் மெச்ச வாழ்வான்.

  4. ஜோதகனின் தந்தையின் குணத்தைக் கூறுகின்றோம். சேணிய விருத்தி செய்பவன். தந்தையின் வார்த்தைகளைக் கடவாதவன். இரு நிறுமையவள். பின்புத்தி யுள்ளவள். பிறர்மீது குற்றம் கூறுபவள். பழிகள் அடையாதவள். உலகத்தவர் கொண்டாடும்படி வாழ்ந்திருப்பான்.

  5. பெரிய குடும்ப மேம்பன் பொய்யது புகலா ஞானும் அறிவையர் வர்க்கம் ந ஸ்ரி அவாடி கூறு ஞானும் சீருளிகள் செய்வாள் ஞானும் கோபமும் கொஞ்ச முண்டு இருவுளில் சேர்ப்பான் பூமி எவளாள் போல வுய்வான்.

  6. பெரிய கும்பத்தை யடைவான். பொய் பேசாதவன். பெண்கள் வர்க்க மில்லாதவன். அடாவடியாகப் பேசாதவன். விவசாயம் செய்து வருவான். சிறிது கோபமுள்ளவன். இரு ஊர்களில் பூமி சேர்ப்பான். வேதகாரனைப்போல ஜீவனம் நடத்துவான்.

  7. தருமமாங் குணத்த ஞானுஞ் சதுஷ்பாதம் விருத்தி யுண்டு திருமாலி பின்னல் சித்திர செய்வானும் வறுமை காஞண குறையென்றேற்க் கூறவே வாழ்வான் கொடுமையை விரும்பா ஞானும் தரிபடக் கூறு ஞானுஞ் சங்கரி சேட்டி டாயே.

  8. தருமமான குணமுள்ளவன். கால்நடைகள் பெருகும். பிற்காலத்தில் அழகிய வீடு கட்டுவான். திரித்திரம் இல்லாதவன். கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்பவன். கொடுமையை விரும்பாதவன். கண்டிதமாகப் பேசா தவன். தாயே ! கேளுங்கள்.

  9. இப்படி விருக்குன் தந்தை இவனுக்கு வுதித்த பாலன் செப்புவோ மிவன்கு ணத்தைத் தீர்மா மனத்த ஞானும் ஜப்புடன் கல்வி யுள்ளான் உறுதியா மனத்த ஞானும் மெய்ப்புடன் பெண்கள் மோகன் வாக்குகள் சுத்த மூண்டு.

  10. இப்படியுள்ள தந்தைக்கு ஜோதகன் தோன்றுவான். அவனுடைய குணங்களைக் கூறுகின்றோம். தைரியமுள்ள மனத்தினன். கல்வியற் கூடிய யவன். திடமுள்ள மனமுள்ளவன்.. பெண்கள்மீது மையளுள்ளவன். சுத்தமாகப் பேசுபவன்.

Page 699

மிதுன லக்ணம்-ஜாதகம் 66

639

  1. சோமகள் செய்வாள் முகுந்த திருசான நடையு மவள் நல்லோர்கள் சேர்ப்பாள் ஞகும் நல்லோர்க்கு நல்லோ ரவள் காலத்தை யறிந்து வாழ்வான் கட்டுரை சொல்வாள் ஞகும் ஒழுங் கொஞ்ச முற்றி செட்டுகள் செய்வாள் ஞகும்.

  2. தோட்டங்களை வைத்துத்தவள் ஏர்ப்பாள். வேகமாக நடப்பாள். புமிகோச் சேர்ப்பாள். நலவர்க்கு நல்லவள். அருங்கலத்தை அறிந்து அடக்கத் தக்கபடி வாழ்ந்து வருவாள். பார்த்தைகேற்ப புன்னத பேசுவாள். சிறிது ஒழுக்க முள்ளவள். பெரித்தகம் செய்யு வருவான்.

  3. உண்டிடு முன்வினை மீது உறைப்பிடபொருட் புறிப்பி விசனச வண்டிவாள் கனமும் மேற்பன மாற்றுநோ ஞகவாய் வளர்வளன் குண்டுணி கலதங் கொழுசங் குலமதிப பாக வாழ்வளன் பண்டுநாள் பூமி தனேப் பாலகன விருத்தி செய்வளன்.

  4. சாப்பிடும் புதர்த்தங்களில் உறைப்பும் புளிப்பும் உள்ளவைகளான சாப்பாட்டில் பிரியமுள்ளவள். வண்டி முதலிய வாகன வசதிகளுள்ளவள். இராஜதிகேச கல்பமாக ஜீவிப்பாள். சிறிது கலகமும் கோப சொல்லும் குணமும் உள்ளவள். தன் குலத்தில் மேன்மையாக வாழ்வாள். பழைய நாள் பூமியை (பிதுரார்ஜிதமான சொத்தை) ஜாதகன் பெருக்குவான்.

  5. இவனுடைத் திணைவர் தம்மை இயம்புவோங் கன்னி மூன்று அவனியில் ஆழ்பா லொன்று வழகிறோந்த் தீர்க்க மாகத் தவசியே யியைய வாணபால் சாற்றுவோந்த் தீர்க்க மாக அவன்குணம் புகலக் கேண்மோ அடாவடி யுடைய ஞகும்.

  6. ஜாதகனுடைய ஜடனைப் பிறந்தவர்கள்க் கூறுகின்றோம். மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்றும், தவசியே! சகோதரன் இழப்பவன். அவனும் தீர்க்காயுளுள்ளவன். அவனு டைய சுணத்தைக் கூறின்றோம், கேளுங்கள். அடாவடியாகப் பேசாதவன்.

  7. அதிகமாம் வார்த்தை யேற்பபன் அஞ்சாத நெஞ்ச ஞகும் ததிபாக்கிய முடைய லகுந் சந்தேக மனத்த ஞகும் புதையலு மெடுப்பாள் ஞகும் பொருத்தமாய்ப் பேசு வாளும் சதியுள மனமுடி மூண்டு சர்ப்பம்போல் கோப மூண்டு.

  8. அதிகமாகப் பேசுவள். பயப்படாத நெஞ்சமுள்ளவள். தயிர் (பால்) பாக்கிய முள்ளவள். சந்தேகப்படும் இயல்பினள். புதையல் எடுப் பாள். பொருத்தமாகப் பேசுவாள். கெட்ட மனமும் உள்ளவள். சர்ப்பம் போல கோபம் கொள்ளவாள்.

  9. வித்தையு முடைய ஞகும் விருந்தினர்ப் பிரிய ஞகும் பத்துமா னவர்க்கு அன்னம் படைப்பளும் ஞக வாளும் சத்தியங் சூறு ஞகும் சாதமுங் குறைவு ருதான் நத்தினோர்க் குதவி செய்வான் நாகம்போல் கோப மேற்பன்.

Page 700

  1. விதைதெழிக்க் கற்பான். விருந்தாளிக்கே உபசரிப்பான். பக்தி யுள்ளவன். விருந்தினருக்கு அன்புடன் அணைவுசெய்வான். ஊக்கமுள்ள எஜமான். சத்தியம் செய்யாதவன். சாப்பாட்டுக்குக் குறைவில்லாதவன். தன்னே யடைந்தவர்களுக்கு உதவி செய்பவன். சர்ப்பம் போல் கோபங் கொள்ளு வான்.

  2. மன்னவன் ஒருத்தியே. புத்திரருக்குத் தோஷமுண்டு. ஜாதகனுக்குப் புத்திர விருத்தி எற்படாத காரணத்தைச் சொல்லுங்கள். ஜாதகன் தனது முற்பிறவியில் சில துன்பங்கள் செய்தான். ஆறுமுகக் கடவுளேப் பெற்ற அம்பிகையே ! கேளுங்கள்.

  3. முன்ஜன்ம வினைகள் தீர மொழிகிறேன் இரையென்று கன்மசாத்திரங்கள் செய்து கந்தன்வாழும் மைலேஜி அன்னவ ரடப ணிந்து அர்ச்சனை மிகவே செய்து அன்னவ ரடியா ருக்கு எமன்றுப் பாதத்துக் கண்ணாம் ;

  4. முற்பிறப்பில் செய்த தீவினைகள் நீங்கச் சாந்தியென்று சூறுகின்றோம். கர்ம சாந்திகள் செய்து, முறுக்காடுவாள் வாழ்ந்து வரும் மைலத்துக்குச் சென்று, அவருடைய அடிகளேப் பணிந்து, அருச்சனைகள் செய்து, அவனடியார்கள் பதினெந்து பேர்களுக்கு அண்மரித்து ;

  5. மாரனும் வருவா ராசில் மருவின வினைகள் தீர்ந்து ஈர்மயச்ச சுதராவென்று செல்விமா இருவரும் தீர்க்கம் வீரியான் குடும்ப மேன்மை மேதினில் செய்யங் கொள்ளான் பாரினில் தவங்கள் செய்யும் பாவவதி கேட்டு டாயே.

  6. ஜாதகன், வருவாளுமின், எற்பட்ட தீவினைகள் நீங்கி, ஒரு புத்திரனும் இரு புத்திரிகளும் பிறந்து நீண்ட ஆயுளுள்ளவர்களாக வாழ்வார்கள். ஜாதகனுடைய குடும்பத்தில் மேன்மை எற்படும். உலகில் கடன்படாதவன். தவங்கள் பல செய்யும் தேவியே ! கேளுங்கள்.

  7. மற்றவர் சேதி யாவும் வரைகிறும் பின்பா கத்தில் உற்றதோர் சாத கர்க்கு உரைக்கிறோ மணத்தின் காலம் சித்தமா யொருபா ஜென்றப ணடியில் வடமேல் திக்கில் பத்திய தந்தை வர்க்கம் பாலையும் வருவா ஒென்றோம்.

  8. மற்றவர்களுடைய செய்திகள் யாவற்றையும் பிற்பாடகத்தில் கூறு கின்றோம். ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றோம். ஜாதகனுடைய பத்திதொன்பதாம் வயதில் வடமேற்குத் திக்கில் தந்தையின் உற்கத்திலிருந்து மண்ணி வாய்ப்பாள்.

Page 701

  1. பாரிய யிருந்த நரத்தாள் பகருவோள் சமமேத கத்தாள் சூறுவாள் சுகமாய் வார்த்தை குணமது நல்ல தாகும் பாரிய புத்தி யெற்பாள் பாவையும் யோக சாலி சீருடன் வாழ்வாள் என்றேறுந் ஜனவுப காரி யாவாள்.

  2. மனேவி இரு நிறையுள்ளவள். சமமான சீர முடையவள். மாறு பேசுபவள். நல்ல குணமுள்ளவள். பெருந்தன்மையான புத்தி யுடையவள். யோகமுள்ளவள். சீரும் கிறப்புமாக வாழ்ந்து வருவாள். ஜனங்களுக்கு உபகாரி.

  3. மதலேகள் விருத்தி தன்கே வரைகுவோம் பலமே ருத சுதர்கள் முதித்ததா இருந்தான் சுருக்கினில் சேத மெய்யும் அதுவிதற் சொல்லுடு மென்ன அருங்கினில் பாணு பாம்பு புதன்புகர் நாளில் தங்கச் சாற்றினேன் மந்தச் சங்கே.

  4. புத்திர விருத்தியைச் சொல்லப் பல மில்லேல். புத்திரர்கள் தோன்றி னுடம் விரைவில் சேத மடைவர். அது எப்படி என்று சொல்லுங்கள், என்று வினவ, இந்தாமிடத்தில் (புத்திர ஸ்தானத்தில்) சுரியன ராது இருப்ப தாலும், நான் ஆமிடத்தில் புதனும் சுக்கிரனும் இருப்பதாலும் அந்தச் சந்தேகங்களைக் சூற்றினேன்.

  5. பாலகன் முன்ஞஜ மத்தைப் பகருவோ வாரி யோரம் சாலமா பலியி லேதான் ஜனித்தனன் ரெட்டி வம்சம் மேலான குடும்பி யாகி மேதினில்

  6. ஜாதகனுடைய முற்பிறப்பைப் பற்றிச் சொல்லுங்களேும். சமுத் திரத்துக்குப் பக்கத்திலுள்ள மகாபலிபுரத்தில் ரெட்டியார் வமிசத்தில் பிறந்தான். மேலான குடும்ப மூலாவனவி . . . . . . உலகில் வாழ்ந்து வரும் காலத்தில் ஏற்பட்ட திவ்வியைச் சொல்லுஙின்றேன்.

  7. இல்லத்தில் வெகுநா ளாக இருந்தது நாக மொன்று அல்லாத மகுடத் தாலே அது முற்ற மியங்கும் போது வல்லவன் அரங்குச் செய்து வாட்டினுன் கழிய குலே பொல்லாத கால குடு புகிற்று அது ஓர் தோடம்.

  8. வெகு நாட்களாக ஜாதகனுடைய வீட்டில் ஒரு சர்ப்பம் வாழ்ந்து வந்தது. அந்த ஒரு நாள் வீட்டு முற்றத்தில் படமெடுத்து ஆடம்போது, ஜாதகன் அதனே வாட்டித் தடியால் அடித்தான், அதுவும் இறந்து விட்டது. அந்த ஒரு தோஷமாயிற்று.

  9. விதவையைப் போகச் செய்தான் மேவிற்றுக் கருவு தானும் அதன்செய்தான் பணிசி தத்தால் அதுவொரு தோட மாச்சு அதிபனு மந்தி யத்தில் மைந்தர்கள் தோட மாகச் சதியான கால குடு சென்றுமே பிரமன் லக்கம் ,

Sapta. —41

Page 702

  1. ஒரு கைம்பெண்ணுடன் இன்பமனுபவித்தான். அதனால் அவளுக்கு லூக் கரு ஏற்பட்டது. அந்த மருந்துகளால் கலைத்தான். அந்த ஒரு தோஷமாயிற்று. ஜாதகனும், தன் கடைசிக் காலத்தில், புத்திர தோஷ மடைந்து, எமனுலகம் சேர்ந்து, மீண்டும் பிறமதேவனுள் படைக்கப்பட்டு ;

  2. உதிப்பனு மிதப்ப பாலன் உறைந்திடும் மூன்னும் தோடம் புதல்வர்கள் தோட மெய்ப்பொரும் பதுவீர் சிறுப்பை ஒன்றும் அதிபதி மாரிக் கேதான் அரவுமே சிலேயில் செய்து அதனுடன் வைத்துப் பூசை அனுஷ்ட வினோகள் நீங்கும்.

  3. இந்த ஜாதகன் தோன்றுவான். முற்பிறப்புத் தீவினை இவனெத் தொடர்ந்தது. அதனால் புத்திர தோஷம் உண்டாகும். அது நீங்கச் சாந்தி யோன்முறை கூறுங்கள். ஜாதகன் மாரியம்மன் கோவிலுக்கு எதிரில், சர்ப்பத் தைப்போல் சிலேயில் செய்தவைத்துப் பூசைகள் செய்தால், ஏற்பட்ட தீவினை கள் நீங்கும்.

  4. சுதர்கள் மாண்பா லென்று தோகையு மிருவர் தீர்க்க ம் இதனிற்க் இவனின் யோகம் இயம்புவோம் கல்வி ரண்டு அதிகமாய்ச் செட்டச் செய்வன் அவனிகள் விருத்தி செய்வன் பதியது சித்திர செய்வன் பலர்மெச்ச வாழ்வா ற்கும்.

  5. ஒரு புத்திரனும் இரு புத்திரிகளும் தோன்றித் தீர்க்கமாவார். இது நிற்க, ஜாதகனுடைய யோகத்தைக் கூறுங்கிறேும். இருவிதக் கல்வி கற்பான். அதிகமான வர்த்தகம் செய்து வருவான். பூமியைப் பெருக்க வான். அழகிய வீடு கட்டுவான். பலர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான்.

  6. தந்தைக்கு மேலாய் வாழ்வான் சல்லிய பாதை யேற்கான் இத்திரன் போல வாழ்வன் அனேகவர்க்கு மிவன்சொல் மேன்மை ஒன்பது பத்தோ லென்றுய் உறைந்ததால் யோகன் சொன்னேும் பொன்பணி யதிகள் சேர்ப்பன் புணையது மெடுப்பா லென்றேும்.

  7. தன் தந்தைக்கு மேலாக வாழ்ந்து வருவான். தேவர்கள் தலைவனுடிய இத்திரனேப்போல் வாழ்ந்து வரு வான். எல்லோரிடமும் இவனுடைய வார்த்தைக்கு மதிப்பு உண்டு. ஒன்பதுப் பத்துக்குடைய சனி குரு இவர்கள் பரிவர்த்தனையாக இருப்ப தால் யோகம் ஏற்படும் என்று சொன்னேும்.

  8. எந்தக்கா லத்தில் நேரும் இயம்புவீர் முனியே நீர்தாம் இந்தவ நிறுபோ ருண்டில் எய்திடு நிதிநிட் செபம் முந்துமா லருனு மோங்கு மேன்பாட மிருவில் லங்கள் அந்தவன் செய்வா ற்கும் அளகேசன் போல வாழ்வான்.

  9. எந்தக் காலத்தில் யோகமுண்டாகும் என்று சொல்லுங்கள். முன்னே! லட்சுமியுடைய இருபதும் வயதில் புதையல் கிடைக்கும். (இருமாலின்) அருளும் கிடைக்கும். மேன்மையுள்ள இரு வீடுகள் கட்டு வான். அளகாபுரிக்கு அரசனைய குபேரனேபோல் வாழ்ந்து வருவான்.

Page 703

  1. மாதரு குணத்தை யாங்கள் வரைகிறே ஒருநி றத்தாள் மேதினில் பித்தத தேகி வீண்ப வாத மில்லாள் சாதிப்பாள் சிலவே சங்கை தன்தன்னே தோட மெய்த்தும் மேதினில் தனியாய் வாழ்வாள் விசனமில் லாதா ளென்றேும்.

  2. தாயின் குணத்தைக் கூறுகின்றேும். இருநிற முள்ளவள். பித்த சாரமுடையவள். வீண்பகன் அன்பாதவள். தன் சகோதரிகளை நிறுத்தி செய்வாள். உடன்பிறப்புத் தோழமுண்டு. இவள் தனியாளக் காழ்ந்து வருவாள். துன்பங்களில்லாதவ ளென்றேும்.

  3. அவருடைத் தந்தை யில்லம் அழுருகாது வென்று சொல்வோம் இவளுடே சிலை மில்லாள் இன்பச்சொல் இுடைய ளாகும் தவசிகட் கண்ண மீவள் சந்தேக குணத்தா ளாகும் சிவன்தன்னப் பூசை செய்யுன் செல்வதி கேட்டி டாயே.

  4. ஜாதகனுடைய தாய்க்குத் தன் தந்தையின் வீடு கிடைக்காது என்று சொல்லுகின்றேும். நல்லொழுக்க மில்லாதவள். இனிய வார்த்தை கூறுபவள், தவிகட்கு (துறவிகட்கு) அன்னமளிப்பாள். சந்தேக குணமுள்ளவள். சிவபெருமானேப் பூசை புரியும் பார்வதி தேவியே! கேளுங்கள்.

  5. முன்னவ லிருந்தத ஜன்ம மொழிகிறேும் காஞ்சி தன்னில் அன்னவள்செ ணியச் செயாய் அநுங்கியே வறுமை மின்றிப் பின்னோர்க்குத் தாக மீந்து பிழையான குணங்க லின்றிக் கன்னிகை வரண்பின் ஜூர்க காலன்தன் பதிக்குச் சென்று ;

  6. ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும். காஞ்சி புரத்தில் அவள் சேனியர் குலத்தில் பிறந்து, தரித்திரமில்லாமல், தாழ்ந்தவர்க்கு அன்னம் நீர் முதலியன அளித்து, இயக்குணங்களில்லாமல், தன் கணவனுக்குப் பிறகு எமனுலகமடைந்து ;

  7. வந்தவ ளென்று சொல்வோ மறுஜன்ம மறுபே தன்னில் சந்ததம் பிரம செயாய் ஜனிப்பளா மென்று சொல்வோம் முந்தின குடும்பி யாகி முதல்வியும் வாழ்வா ளாகும் கந்தனே யின்ற மாதே கழறின மொழிகுன் ருவே.

  8. இப்பிறவியில் பிறந்தவள் (என்று) சொல்லுகின்றேும். மறு பிறவி, திருவண்ணாமலையில், அந்தணகுலத்தில் பிறப்பாள் என்று சொல்லுகின்றேும். உயர்வான குடும்பத்தைப் பெற்று வாழ்ந்து வருவாள் என்றேும். கந்தபிரமேப் பெற்ற தேவியே ! கூரிய வார்த்தைகள் தவறு.

  9. தந்தையின் முன்ஜன் மத்தைச் சாற்றுவோந் தவகள் தென்பால் முந்தின பேருர் தன்னில் உதித்ததன் தியின் வம்சம் வந்துமே பெருமை பூண்டு மானில் மதிக முண்டாய் நொந்திடும் பேரைக் காத்து நீங்காத செல்வ லகி § Sapta.—41Δ

Page 704

  1. ஜாதகனுடைய தன்னையின் முற்பிறவியைச் சொல்லுவிசின்றேும். தவலேச்சவரத்துக்குத் தெற்குப் பக்கத்தில் உள்ள பெரிய ஊரில் வன்னிய குலத்தில் பிறந்தான் பெருமையுடன் விளங்கினான் அதிகமாகப் பெற்று, துன்பமடைந்தவர்களை ஆதரித்து, நீங்காத செல்வானுடி;

  2. காளன்தான் நாடு சென்று குஞ்சனில் வரையப் பட்டுச் சீலமில் லாத கங்கை குலமதி இருதித்தாள் என்றேும் சாலவே இவன்பின் ஜன்மம் செப்புவோம் காளாத்தி தண்ணில் எல்லே இக்கு லத்தில் இறங்கவாள் என்று சொல்லோம்.

  3. எம்பரம் அடைந்து, மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு, நல் லோழக்கமில்லாத வேளாள குலத்தில் பிறந்தான் என்றேும். இவனு டைய மறுபிறவியைச் சொல்லுகின்றோம். காளாத்தியில் இதே குலத்தில் பிறப்பான் என்று சொல்லுகின்றோம்.

  4. இருபத்து எட்டு ஜாண்டில் இயம்புவோன் தந்தை கண்டடம் திருகிலா ரூபமா ஏழந்தில் செப்புவோ மன்னோ கண்டடம் அறுபது மூன்று ஆண்டில் ஆடிமா மாதத்தி லேதான் திருமக ஞூடல் மேகும் செப்புவோ மிலவன்பின் ஜன்மம்.

  5. ஜாதகனுடைய இருபத்தெட்டாம் வயதில் தன்னை மரணமடைவான். முப்பத்தேழாந்தாம் வயதில் தாய் மரணமடைவாள். ஜாதகனுக்கு அறு பத்தூன்றும் வயதில் ஆடி மாதத்தில் மரணம் எற்படும். ஜாதகனுடைய மறுபிறவியைச் சொல்லுகின்றோம்.

  6. வேலங்கா டதற்கு மேல்பால் விளங்கிய பேரூர் தண்ணில் சாலவே வைசிய வம்சம் ஜனித்துமே செட்டுச் செய்து மேலான குடும்பி யாகி வித்தகன் வாழ்வாள் ஒரும் ஆலத்தை யுண்டான் தேவி அறைந்தன மொழிகுன் ரூவே.

  7. திருவேலங்காட்டுக்கு மேற்சில் உள்ள பெரிய ஊரில், வைசிய குலத்தில் பிறந்து, வர்த்தகம் செய்துவந்து, மேன்மையுள்ள குடும்பமுள் ளவனுடி, ஜாதகன் வாழ்ந்துவருவான். விசித்தையறிந்த சிவபெருமா னின் தேவியே ! சூரிய வார்த்தைகள் தவறு.

  8. ஜனித்திடுங் காளன் தன்னில் சனிதசை ஆண்டு வொன்றும் குனித்திடு திங் கொன்றுளும் குழவிக்குப் பிறியு மூண்டு கனமுள அதன்மேல் புத்தி காளத்தின் பலனேக் கேளாய் நிலோவது ஓங்க லாகும் நிலமது பெருக்க மாகும்.

  9. ஜாதகனது ஜனகாளத்தில் சனிமகாதசையில் ஒரு வருடும் ஒரு மாதமும் பாக்கியிருக்கும். பிறந்த குழந்தைக்கு நோயுண்டாகும். அதற்குமேல் புத்திகாதசையின் பலனேக் கேளுங்கள். விணோ நிலங்கள் பெருகும்.

Page 705

மிதுந லக்னம்-ஜாதகம் 66

345

கலங்கள் புமி யோலே கண்டிடுந் ஜயமே யாகும்

தலமது சித்தாள் செய்தல் சல்நிய பாதை நீங்கல்

குலமதிப் பாக வாழ்தல் சூறுவோம் பின்னு லாக

ம ல்யிறை மகளே யாங்கள் வாழத்தின மொழிஞுன் முறவே..

  1. ஊர்பியால் கலகம் ஊற்படும். அழலை வெற்றி ஆடும், வீடு கட்டுவான்.

கடன் உபத்திரவம் விலகும். குலமதிப்புடன் வாழ்ந்து வருவான். பிறபாகத்

தில் மற்ற விபரங்களைக் கூறுகின்றோம். மஹாயரசின் புதல்வியே ! நாங்கள்

கூறிய வார்த்தைகள் சவர.

Page 706

ஜாதகம் 67.

  1. லிறைமேடஞ் சனியும் வீணே பூமகன் பணியுஞ் ஜீயம் தருகன்னி புதன்பானு தேளில் குட்டுநுந் தனுசு வாக அருவது மிதுனத் ஜன்மம் வராகுவீர் புதனே யென்று அரன்மேனி யாளுங் கேட்க அத்திரி முனிவர் சொல்வார்.

  2. சந்திரன் மேடத்திலும், சனி மிதுனத்திலும், செவ்வாய் ராகு சிம்ம மத்திலும், குரு கன்னியிலும், புதன் சூரியன் விருச்சிகத்திலும், சுக்கிரன் தனுசிலும், கேது கும்ப பத்திலும் கிரகங்கள் இருந்து, மிதுனம் ஜன்ம லக்கினமாக இருப்பின், பலனேக் சூறுங்கள், என்று சிவபெருமான் தேவி யாகிய பார்வதி கேட்க்கும்போது, அத்திரிமுனிவர் கூறுகின்றார்.

  3. இந்தசே யானுங் ஜன்மம் இல்லுமங் யேழ்மேல் வீதி தென்வாடை யேழ்ப்பால் மாரி தத்திவா கனத்தால் நிற்பள் அந்திர காளி தென்மேல் ஆஞேயின் கோட்டம் மேற்கில் கந்தத மாரி வுத்ரன் தங்கிடு மென்று சொல்வோம்.

  4. இந்த ஜாதகத்தையுடையவன் ஆன குடிநிலை பிறந்தவர்க்கு மேற்காண தெருவில் தெற்கு வரிசையிலுள்ளது. இழக்குத்திக்கில் மாரியம் மனுவும், விறைகர் ஸ்தலையுடும் உள்ளனா.தெற்கில் காளிதேவியின் கோவிலும், மேற்கில் பானுமுகத்தோன் ஆலயமும், வடக்கில் மாரியம்மன் கோயிலும், இருக்கும் என்று கூறுகின்றோம்.

  5. இன்னமும் பலதெய் வங்கள் எய்திடும் பேரு ராகும் அன்னவன் வைசயச் செயோய் அருள்வா யென்று சொல்வோம் மன்னவன் குடும்பச் சேதி வரைகிரோ மித்னால் தன்னில் உன்னத வரனேப் பெற்ற உத்தமி மேலுங் கேளே.

  6. இன்னும் பல தெய்வங்கள் வாழ்ந்து இருக்கும் பெரிய ஜனராகும். ஜாதகன் வைசய குடுத்துவளர்ப் பிறப்பான் என்று சொல்லுகின்றோம். ஜாதகனுடைய குடும்பச்செய்திகள் இந்தச் சோதிடனூலில் கூறுகின்றோம். உயர்ந்த கணவனோடைந்த உத்தமியே ! கேளுங்கள்.

Page 707

  1. தன்கையின் குணத்தைச் சொல்லவேன் சாந்தவான் மாதிர் றத்தன் தந்தையின் நாமங் கொள்வன் சரசமாய் வார்த்தை கேள்வன் தன்மனங் கவர்ந்து மில்லான் தன்திறன் சொல்லட்டு டாதான் தந்தைசொல் தப்பாற் றிக்கும் தரணிகள் கொஞ்சி முண்டு.

  2. ஜாதகனுடைய தந்தையின் குணத்தை நாங்கள் கூறுகின்றோம். சாந்த முன்னவன். மாநிற முடையவன். விளைவகிரின் நாமமுடையவன். சல்லபாமாகப் பேசுபவன். மாத்தில் கபட மில்லாதவன். தன் உடன்பிறந் தவரின் வார்த்தையை மீறுவதன். தன் தந்தையின் பேச்சுக்குப்பட்டு நடப்பவன். கொஞ்சம் புள்ளிதி யுள்ளவன்.

  3. இரணிய சேல செய்வன் இடரென்றேற்க் குதவு வாணும் வருவோரை யாத ரிப்பன் வடிவினில் குள்ள னுவன் பொருளது பெருக்க மில்லான் போசன சுரிய றுகும் ஆன்ளுசை புரிவாற் றிக்கும் ஓபதென் றேர்க்கு சவன்.

  4. தங்க வேலைகோச் செய்வன் (தட்டான்). துன்பமடைந் தவர்கட்கு உதவுவான். தன்னை வஞ்சித்தவர்களை உதறுவான். குள்ளமான சீரமுடையவன். செல்வமதிக மில்லாதவன். சாப்பாட்டில் பிரியன். சிவ பெருமானுக்குப் பூசைகள் செய்துவுருவான். ஆபத்து என்று வந்தவர் கட்டு உதவுவான்.

  5. துணேவர்க ளான்பா லொன்று தோகையர் நால்வ ராகும் பிணியாக வேறுய்ச் செல்வன் பலக்காது நட்ட மெய்தும் சினமிலாப் பின்பால் சொல்வேன் செப்பின் குணத்தாற் றுக்கு வனிதையர் நால்வர் தம்மில் வருவவான் கடையாற் றுக்கு.

  6. ஜாதகனுடைய தந்தைக்குச் சகோதரன் ஒருவனும் சகோதரிகள் நால் வருமாவர். சகோதரன் தனியாகச் சென்றுவிடுவான். அவன் விருத்திக்கு வராதவன். பிற்பாகத்தில் விவரம் கூறுகின்றோம். இங்ஙனம் கூறப்பட்ட குணங்களுள்ள வனுக்கு மனைவிகள் (நால்வர்). அவர்களில் கடைசி மனைவிக்குப் புத்திரனாக இவன் தோன்றுவான்.

  7. பாலகன் நிறங்குண த்தைப் பகருவோ மிருசி வப்பன் சீலவான் சரமமில் லாதான் செம்பொன்னின் வேலை செய்வன் சூலமேல் நல்லோ றுவன் நயம்படக் கூறு வாணும் ஆலம்போல் கோப மேற்பன் அறிவுடையோர் நேயங் கோள்வன்.

  8. ஜாதகனுடைய நிறம் குணம் இவைகளோபற்றிச் சொல்லுகின்றோம். கருமை கலந்த சிவப்பு நிறமுள்ளவன். சிரம மில்லாதவன். பொன் வேலை செய்வான். உலகத்தில் நல்லவன் என்று பெயச்செருப்பான். நயமாகப் பேசுவான். கொடிய விஷம்போல் கோபங் கொள்வான். அறிவுடையவர்களது நட்பைக் கொள்ளுவான்.

Page 708

  1. சகதுக்கங் கலந்த வாழ்வல் சோம்பனும் கொஞ்ச முண்டு லகைனன்று மனததில் நவயான் பதாவிநுல் சுகமில லாதான் றைவான் பக்தி பூண்பன் இளக்கமா மனத்த னுகும் டகமையாய்ப் பேசு வாணும் உள்மனம் கபடு முண்டு.

  2. சுக துக்கம் கலந்து வாழ்பவன். சிறிது சோம்பல் உடையவன். வீரோதம் போற்றாதவன். தன் தத்தைமகள் சகமில்லாதவன். கொடுக்கும் குணமுள்ளவன். பக்தியுடையவன். இளகிய மனமுள்ளவன். உவமானங் களுடன் மேசுபவன். உள்மனத்தில் கபடமுள்ளவன்.

  3. செய்தொழில் மூலத் தாளே சொல்லது முண்டு நதயலுக் கினிய னுகும் தரணியுங் கொஞ்சனுந் சேர்ப்பன் ஐயமே லிச்சை யுண்டு அடைந்ததாரை மாத ரிப்பன் தரயன மனத்த னுகும் சொல்லது மடக்க முண்டு.

  4. தான் செய்யும் தொழிலில் இருவிதமாகப் பேசுவபன். தன் மனவிக்குப் பிரியன். சிறது பூமியையும் விருத்தி செய்வான். தருமம் செய்வதில் விருப்பமுள்ளவன். தன்னே வந்தடந்தவர்க்கே ஆதரிப்பான. நல்ல மனமுள்ளவன். அடக்கமாகப் பேசுவபன்.

  5. தன்துணே முன்னு ஞென்று சத்திமா ரவலாறு திர்க்கம் தன்துணே கன்னி யோன்று பேசுவோந் தீர்க்க மாக முன்மாதா துணையென் றிசே மொழிகுவீர் அவர்க்குப் புத்திரர் கண்மபுத் திரு மில்லார் கரதலி யோன்றே தீர்க்கம்.

  6. ஜாதகனுக்கு மூத்த சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருத்தியும் தீர்க்காயுள்ளவர்கள். மற்றொரு இளைய சகோதரியும் நீண்ட ஆயுளுள்ள வள் என்று சொல்லுகின்றோம். மூத்த தாய் என்று சொன்னீர்களே ! அவருக்குப் புத்திரருண்டோ ? கருமம் செய்யப் புத்திரரில்லே. ஆனல் பெண் ஒருத்தி நீண்ட ஆயுளுள்ளவள்.

  7. முதல்மாதா தனக்குச் சொன்னேம் மேவது இரதா யென்றேும் விதியது முடியு மென்றேும் விளம்பின மிரண்டு தாயும் சதியிலா நான்கா மாதா தங்குவாள் பால் ணன்ணே இதுநிறக் முன்னேந் சேதி இயம்புவோ மினி மேலாக.

  8. மிதல் தாய் என்று சொன்னேோம். ஆனல் இரு தாய்மார்கள் எற்படர் என்று கூறினரேும். இரு தாய்மார்களுக்கும் ஆயுள் முடிந்துவிடும். நான்காவது தாய், ஜாதகனுடைய தாயைத் தங்குவாள். இது நிற்க, முற்பிறந் சகோதானின் சொத்தியைக் கூறுகின்றோம்.

  9. டகவான் னறைுககந் தேர்வ னுண்மையை வெளிக்காட் பாதான் பாகமாய்ப் பேசு வாணும் பாரினில் நல்லோ லைவன் சொாகைய பிருவர் நேருந் திரிசலாய் வாழ்வா னுகும் தகமென் றேர்க்கு வீவந் தயாளமாம் குணத்த னுகும்.

Page 709

  1. ஹாக மூளளவன். இராகசிய ரூபிணி அஉரிந்தவன். இணையை யா வெளியிடாதவன். (கண்டிப்பாய்) பொருத்தமாய்ப் பேசபவன். உலகில் நல்வனுவன். இரு மனவியர் எற்படுவர். அலேச லுள்ளவனுக வாழ்ந்து வருவான். (தாகமுள்ளவர்க்கு) பசித்தவர்கட்கு அன்னம் முதலியன அளிப்பான். தயாள கூணமுள்ளவன்.

  2. சுதர்களு மாண்பால் மூன்று தோகைய பிருவர் தீர்க்கம் எதுவித மாதுக்க தேதான இயம்பினீ ரன்றச சங்கை அதிபதி யிராயா ளுக்கு ஆள்ராண்டு கல்னி பல்வாறு சதியிலா முதல்ம ?பாக்குச் சந்ததி ஒன்றே தீர்க்கம்.

  3. மூன்று புத்திரர்களும் இரு புத்திரர்களும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். எந்த மனவிக்குப் புத்திரர் தோன்றுவார்கள் ? ஜாதகருடைய சகோதரனின் இன்னொய மனவிக்கு இரு புத்திரர்கள் உண்டு. முதல் மனைவிக்குப் புத்திரான் ஒருவனே. அவன் நீண்ட ஆயுளுள்ளவன் என்றும்.

  4. மற்றவை சேத மெய்தும் மனவி யூர் சினகுள் வாசம் சுத்தவான் பொறுமை உண்டு சோர்நே.......வன் நித்தியம் லாப முன்று நினத்தகா ரியம் முடிப்பன் வித்தகன் வயது தீர்க்கம் விமலியே மேலுங் கேளே.

  5. மற்றவை நிலேயா என்றும். சில நாட்கள் தன் மனவியின் ஊரில் வசிப்பான். சுத்தமுள்ளவன். பொறுமையுடையவன்....... நித்தியம் லாப முள்ளவன். எண்ணிய காரியங்களைச் செய்து முடிப்பான். நீண்ட ஆயுளுள்ளவன். தயே ! இமேலும் கேள்.

  6. முன்கண்ணி சேதி சொல்வேன் மொழியது சுத்த முன்டு முன்கோப மூர்க்க முன்டு மேவிடும் நாபி நோயும் தன்வரான் தென்பால் நேரும் சாகவிட டகலா ளாகும் . தன்வரான் மடக்க மாவன் சலிப்பபாக வாழ்வ வென்னேரும்.

  7. ஜாதகனுடைய மூத்த சகோதரியின் செய்தியைக் கூறுவின்றும். வாக்குச் சுத்தமுள்ளவள். சிறிது முன்கோபமும் மூர்க்ககுணமும் உள்ளவள். வயிற்றுநோய் உள்ளவள். கணவன் தெற்குத் திசையிலிருந்து வருவான். தன்வீட்டை விட்டு வெளிச்செல்லாதவள். கணவன் அடங்கியே வாழ்ந்து வருவான். சலிப்புடன் வாழ்வ வென்றும்.

  8. சுதர்கள் முதிக்கில் இதன்கு சொல்லுவீ ரன்றச சங்கை சதியான முனிதோ டத்தால் சந்ததி கேடு சொல்வோம் அதற்குமே சாந்தி செய்து சந்தரீ பீசந் தன்னே முதல்ரோக்கில் வருவி யேதான் மங்கையு மணிவா ளாழில் ;

  9. புத்திரர்கள் தோன்றினும் நிலேயா. அதற்குக் காமணம் சொல்லுங்கள். முனியின் தோஷத்தால் எற்பட்டது என்று கூறின்றும். அதற்குச் சாந்தி செய்து சக்தியின் பீஜாட்சரத்தைத் தங்கத் தகட்டில் எழுதி பெண் அணிந்துவந்தால் ;

Page 710

  1. மனவினே நிவிர்த்தி யாமி யுதித்தசெய் தீர்க்க மெய்யதும் சொன்னலும் செய்வோர் ராசில் தோன்றிட மாண்பா லென்று என்னிகை யவ்வாறு தீர்க்கன் கலந்ததோர் பிணியு நீங்கும் சொன்னலும் செய்யா ராசில் சுதர்களும் தோற்றில் தீதாம்.

  2. மற்பிறப்புத் தேவினே நீங்கிப் பிறக்கும் குழந்தைகள் தீர்க்கமாயிருக்கும். நாங்கள் சூறிய சாந்தியைச் செய்தவிந்தால் ஓராண் குழந்தை யும் ஒரு பெண்ணும் பிறந்து நீண்ட ஆயுளுள்ளவயாய்க்கும். எற்பட்ட நோயும் விலகும். தாங்கள் சூறிய சாந்தியைச் செய்யாணல் புத்திரர்கள் பிறவார். பிறக்கினும் நிலையார்.

  3. பின்கன்னி சேதி சொல்வேன் போசன வறுமை காணுள் கன்னிகை யோக சாலி கணவன்தன் மனதுக் கேததோள் மனனனும் வடபால் நேரு மைந்தர்கள் தவத்தால் தோன்றும் சொன்னேன் சுதராண் ரண்டு தோகையுட் மவ்வாறு யென்றேும்.

  4. இாதகனுடைய இன்னய சகோதரியின் செய்தியைக் கூறுகின்றேும். சாப்பாட்டுக்கு வறுமையில்லாதவள், யோகசாலி. தன் கணவன் மனத்துக்கு ஏற்றவள். கணவனும் வடக்குத் திசையிலிந்த வருவான். பத்திரா களும் மற்பிறப்பு நல்வினோயால் தோன்றுவர். இரு புதல்வர்களும் இரு புதல்வியும் பிறப்பர் என்று சொன்னோம்.

  5. மாதவும் வயது தீர்க்கம் மங்கள வார்த்தை சொல்வள் காதலு விரத சாலி கழறுவோாம் பின்னால் சேதி இதுவே ணன்னோ சேதி உயர்வான புத்தி யேற்பள பாதக மனமில் லராதல் பணிந்தோருக் குதவி செய்வள்.

  6. அவளும் நீண்ட ஆயுளுள்ளவள். நல்ல வார்த்தைகளே பேசு பவள். நோன்புகள் நோற்பவள். பிற்பாகத்தில் மற்ற சேதிக்குக் கூறு இன்றும். ஜாதகனுடைய தாயின் செய்திக்கைக் கூறுகின்றோம். உயர் வுள்ள புத்திசாலி. திய மன மில்லாதவள். தன்னே வந்தடைந்தவர்க்கு உதவி புரிவாள்.

  7. அரவு போல் கோப மூண்டு ஆள்ந்தன் மனதுக் கேததோள் சிறியபுத் திகளுந் கொஞ்சம் சலிக்குத் துணிவு யென்று வரிவதி மார்கள் பண்டு வழகினோர் தீர்க்க மாக நெறியதைக் காப்பா ளாகும் நிமலிபுன் தீர்க்க சிவி.

  8. சர்ப்பம்போல் கோபங்கொள்ளுவாள். தன் கணவன் மனத்துக்கு ஏற்றவள். சிறது அல்ப புத்தியுள்ளவள். சகோதரன் ஒருவன் உண்டு. இரு சகோதரிகளும் உண்டு. அவர்கள் தீர்க்காயுள்ளவர்கள் என்று சொல்லுகின்றோம். நல்வழியிலேயே செல்லுடவள். தீர்க்க ஆயுளுள்ளவள்.

  9. அன்னையின் மூன்ஜன் மத்தை அறிவிப்போ மருதோர் தன்னில் வன்னிய கூறும் தத்து வாய்மான் குடம்பா மகி இன்னவள் வாழு நாளில் எய்தின வினையைக் கேண்மோ கன்னிகை வேசி பேரில் கழறிணுள் கட்டு வார்த்தை.

Page 711

  1. ஜாதகனுடைய தாயின் முற்பிறவியை இனிச் சொல்லுங்கன்றேும் மருதாரில், வன்னிய குலத்தில் பிறந்து, செல்வமுள்ள குடும்பியாய் வாழ்ந்து வருங் காலத்தில் எற்பட்ட தவறையைச் சொல்லுறேன். கேளுங்கள். லேசையர் குலத்தில் பிறந்த ஒரு கண்ணிப்பெண்மீது சொல்லத்தகாத வார்த்தைகளேச் சொன்ளுள்.

  2. மாதவும் மனது வாடி வரேந்தசா பததைக் கேண்மோ ஆதான வார்த்ததை என்மேல் செப்பின பாவிக் கேதான மேதினில் மறுசென் மத்தில் யைதுமே சென்ற மாறன் காதல் இனுக்குத் தோான்றிக் கலவர புத்தி எற்பாய்.

  3. அப்பெண் மனம் வருந்திக் சூறிய சாபத்தைக் கேளுங்கள். என் மீது அடாதவார்த்தைகளேக் கூறிய பாவியே! நீ, மறுபிறவியில், வயது சென்ற கணவனே அடைந்து, கலவரமடைந்த மனமுடனே வாழ்வாய்.

  4. நங்கு சொல் எற்பாய் நீயும் நவின்றனள் வேசி மாத தங்கிற்று அந்தச் சாபம் தையலும் மந்தி யத்தில் எங்கள் போல் அதிதிக் கண்ண மீந்தும் தலங்கள் சென்று சங்கையாய்க் கால நீடு சென்றுமே பிரமன் லக் கம்;

  5. பழிச்சொல்லேல் அடைவாய், நீ, என்று சூறினள், வேசிப்பெண். அந்தத் தோஷம் இவளோயடைந்தது தனது. மத்திய வயதில், எங்கேப் போன்ற துறவிகட்கு அள்னமளித்து, புண்ணிய கேஷததிரங்களுக்குச் சென்று மரணமடைந்து, மீண்டும் பிரம தேவனில் படைக்கப்பட்டு;

  6. வந்தவ ஒன்று சொல்வோம் வேசியின் சாபம் போல பந்தணி தனக்கு நேரும் பராவிடும் பித்த வாயு பிந்திய ஜன்மன் தன்னேப் பேசுவோம் கோகர்ணத்தில் அந்தவ லிக்கு லத்தில் அருளுவாள் என்று சொல்வோம்.

  7. பிறந்தவள் என்று சொல்லுவின்றேும். வேசியின் சாபம்போல் ஜாதகனுடைய தாய்க்குப் பித்தவாய்நோய் எற்படும். இவளுடைய மறு பிறவியைச் சொல்லுவின்றேும். திருக்கோகர்ணத்தில் இதே குலத்தில் பிறப்பாள் என்று சொல்லுவின்றேும்.

  8. தந்தையின் முன்ஜன் மத்தைச் செப்புவோ மருவே நாட்டில் பிந்திய ஊரி லேதான் பிறந்தனன் செங்குந்த சேயாய் மூத்திய குடும்பி யாசி மேதினில் வாழு நாளில் விந்தையாய்க் கல்வி சொன்ன வாததியின் மகன்மேல் மோகம்;

  9. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவின்றேும். திருநளமல் அருகல் ஒரு கிறற்றில் செங்குந்த வம்சத்தவளுபிறந்தான். உயர்வான குடும்பமுள்ளவருக உலகில் வாழ்ந்து வந்த காலத்தில், கல்வி கற்பித்து வந்த உபாத்தியாயின் மகள்மீது மையல் கொண்டு;

Page 712

  1. ஜனன்தா சவக்துத் தந்து தையலே பலவன் தத்தால் அஞ்ணந்த னதவோர் சாபம் வரைகெருவும் வேறு வொன்று செய்தோ னெழை யோர்க்கு விலம்புவார் சாபன் தாழும் இனிவருன் ஜன்மத் தன்னி லெய்திடும் மனேய நேகம்.

  2. பெரியவர், ஜாடை முகத்தின்மை அவர்களுக்கொருத்தி, அவளேடு பலவந்தமாகப் புணர்ந்தான். அஃது ஒரு தோஷமாயிற்று. மற்றென்றும் சொல்லுவேரும். எழைகட்குத் துன்பம் செய்தான். அவர்களும் சாப மிட்டனர். இனி எற்படும் ஜன்மத்தில் உனக்குப் பல மனேவிகள் எற்படுவர்.

  3. இன்னுமிழ் பலவாறு சொன்னுர் எய்திற்று வந்தச் சாபம் மன்னவ நந்தி யத்தில் வாயுவால் கரங்கால் சோர்ந்து துன்மையாய்க் கால கறு சென்றுமே பிரமன் லக்கம் அன்னவ னூதித்தா நென்றும் அநுடு முன்னுளச் சாபம்.

  4. என்றும், இன்னும் பலவிதமாகக் சூறினர்கள். அந்தச் சாபம் இவளே (ஜாதகனுடைய தந்தையை)ப்பற்றியது. அவளும் தன் கடைசிக் காலத்தில் பாச வாயுவால் கைகால்கள் சோர்வுற்று இறந்தான். மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டுப் பிறந்தான் என்று சொன்னேனும். முற்பிறவி யின் தோஷம் இவளேப் பற்றியது.

  5. பாரியு மனேக மாகும் பகருவோ மிவன்பின் ஜன்மம் ஆறுமா முகத்தோன் வாழும் அந்நகர் தணிகை தன்னில் சேருவான் பிரம செயாய்ச் செப்புவீர் கரும காலம் கூறுவோ மாரு ருண்டில் குழவியின் தந்தை கண்டம்.

  6. அநேகம் மனேவியர் எற்படுவார். இவளுடைய மறு பிறவியைச் சொல்லுவேரும். அஃறுமகத் கவளு வாய்மை கிங்கதனிற்கதையில் அந்தக் குலத்தவரைப் பிறந்து வாழ்வான். ஜாதகனுடைய மூப்பத்தாரும் வயதில் ஜாதகனின் தந்நை மரண மடைவான்.

  7. எண்ணுங்கு வொன்று வாண்டில் வராகுவோ மன்னே கண்டம் திண்ணமாய்ப் பத்தோன் பாண்டில் ஜனித்தசெய் மணங்க பெண்குண மழர்கு முள்ளாள் பிறர்குற்றும் புகலா ஞாகும் கண்ணிய மாக வாழ்வள் கிஞ்சித்துக் கோபி யாவள்.

Page 713

  1. அடிசிலுக் கினிய ளாகும் அவ்னவர்க்கு நல்லோ ளாவன் நடைதன்மை சில முண்டு நாயகன் மனதுக் கேத்ததோன் மடையரை யுறவு கொள்கின்றாள் வாக்கதைக் காப்பா ளாகும் துடியிடை மான் றந்தாள் சொல்லது சருக்க மாகும்.

  2. ருசிபுடன் சமைப்பதில் வல்லவள். எல்லோருக்கும் நல்லவள். அருசி கான் நடையுடையவள். நாயகனுக்கு இன்பம் தருபவள். தன் கணவன் மனத் திக்கு எற்றவள். மூடர்களின் நட்பிலாதவள். தன் வார்த்தையைக் காப் பார். மெல்லிய இடையும் மாநிறமும் உள்ளவள். சுருக்கமாகப் பேசுபவள்.

  3. புத்திமான் பொ றுமை கோபம் புண்ய மனமும் கொஞ்சம் பக்திமா னவருக் கண்ணம் படைப்பனாம் பித்த தேவி உத்தம குணத்தா வாகும் வரைமிரும் வயது நீர்க்கம் அத்தியை வளர்த்த எங்கள் ஆத்துமத் தாயே கேோாய்.

  4. புத்திசாலி. பொறுமையுள்ளவள். கோபமும் நல்ல மனமும் ஒரிது உள்ளவள். பக்திமான்களுக்கு உணவு அளிப்பவள். பித்த சீரிய முடையவள். உயர்ந்த குணமுடையவள். நீண்ட வாழ்நாள் உயிர்க்குயிராந தேவியே ! எங்கள் ஆத்துமத் தாயே ! எங்களுக்கு உயிர்க்குயிராந தேவியே !

  5. சுதர்களு மாண்பால் ரண்டு தோகையு மல்வாறு தீர்க்கம் முதசுதர் தோட மெய்யதும் மொழிகுவீர் அந்தச் சங்கை புதல்வர்தா னத்தோன் வெள்ளி பொருந்திட மோழி தாக விதியனும் பார்ப்ப தாலே விளம்பினோ மந்தச் சங்கை.

  6. இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் பிறந்து தீர்க்காயுள்ளவரா வர். மூதல் புத்திரன் இறந்து விடுவான். அதற்குக் காரணம் சொல்லுங் கள். புத்திராஸ்தானத்துக்குரிய சுக்கிரன் எழாமிடத்தில் இருந்து சனி பார்ப்பதால் அந்தத் தோஷம் சொன்னேும்.

  7. பாலகன் முன்ஜன் மத்ததைப் பகருவோம் பட்சி தன்னில் சீலமாம் வேளாள் குறை இனித்துமே இருவி செய்யது ஞாலமேல் நல்லோ ளை நாதனுர் பக்தி பூண்பன் காலன்தன் பதிக்குப் புக்கி மலராயன் வரைப்பட்டு ;

  8. ஜாதகனுடைய மூற்பிறவியைச் சொல்லுவின்றேும். திருக்கழுக்கு குன்றத்தில், வேளாள் குலத்தவனாகப் பிறந்து, விவசாயம் செய்து வந்து, உலகில் நல்லவனுக, சிவபெருமான்மீது பக்தி கொண்டு, மாண மடைந்து மீண்டும் பிரம தேவனுள் படைக்கப்பட்டு.

  9. பிறப்பனு மிந்தப் பாலன் பேசுவோா மிவனின் யோகம் தரசேரிபன் விரயனு செய்வன் செலவுக் ளதிக முள்ளான் வறுமையெப் போதும் காண நவறுமகன் பதி பூண்பன் பொறைசொல்லா னிளம ணத்தன் புகன்றிடான் கட்டு வார்த்தை.

Page 714

  1. இந்த ஜாதகன் பிறப்பான். இவனுடைய யோகத்தைச் சொல்லுவோம். பூமியைப் பெருக்குவான். விரயமாக்குவான். அதிகமான செலவுகள் செய்வான். எப்போதும் தரித்திரமில்லாதவன். சுப்பிரமணியக் கடவுள்மீது பக்தி கொள்ளுவான். பொய் சொல்லாதவன். இளகிய மனத் தின். வார்த்தைகளைப் புரிந்து பேசத் தெரியாதவன்.

  2. தனமது பின்னல் சேர்ப்பன் சந்திரன் தசையில் லேதான் கனமுள புகழு மேற்பன் காரிய சமர்த்த லுக்கும் துணைவன்சொல் தடுக்கா லுக்குத் துறவேருக் கன்ன மீவன் வியோதைத் யொருவர்க் கெண்ண லின் விமலியே மேலுங் கேளே.

  3. பிற்காலத்தில் பொருள் சேர்ப்பான். சந்திரமாகாதசையில் கீர்த்தி அடைவான். காரியங்களில் சமர்த்தன். தன் உடல் பிறந்தவன் வார்த்தையைத் தடுக்காதவன். துறவிக்கு அன்னமளிப்பான். தீங்குகள் ஒரு வருக்குமெண்ணுவதன். தாயே ! மேலும் கேளுங்கள்.

  4. அறுபது வொன்பது தாண்டில் அனுகிய மேட மாதம் திருமக ளுடல மேகஞ் செப்புவோம் பின்னல் மத்தைக் குறைதீர்க்கு மருடே தண்ணி லுடிப்பழம் பிரம்ம சேயாய் ஆரசால் தொழிலும் பெற்று அவனுடியே வாழ்வா லுக்கும்.

  5. அறுபதொன்பதாம் வயதில் சித்திரை மாதத்தில் ஜாதகன் மாண மடைவான். மருபிறவி, குறைகளேன் தீர்க்கும் திருவண்ண மேலில் அந்தண குலத்தில் பிறப்பான். அரசாங்க உத்தியோகம் எற்று வாழ்ந்து வருவான்.

  6. பாரியை யிவன்பின் லட்சே பறப்பளாங் கால லூடு கிருநின் ஜனன காலஞ் செம்பாம்பு தசையில் ருப்புக் சூடுலோத் திங்க லொன்றுநுங் குளவுநாள் தசமே யாக்கும் ஆருமா முகத்தோன் தன நல் அருளினோம் பூர்வ பாகம்.

  7. இவனுடைய மண்ணி இவனுக்குப் பின்னல் மாண மடைவாள். ஜாதகனுடைய ஜனன காலத்தில் கேது மகாதசையில் இருப்பு ஒரு மாதமும் பத்து நாட்களுமாம். என்று சொல்வோம். ஆதுமுகக் கடவுளின் அருளால் மூதல் பாகம் சொல்லினோம்.

Page 715

ஜாதகம் 68.

  1. பிறையீன்று காடி மேடம் பூமகன் கடக மாகக் கருபகரி பூனை பந்தி கேதுவு நந்தி யாக அரவுமே கேதள தாக அணுசிய ஜன்மம் வீணா உரைப்பீர்கள் பலே யென்று உத்தமி கேட்கும் போது;

  2. சந்திரன் மீனத்திலும், சனி மேடத்திலும், செவ்வாய் கடகத்திலும், குரு சுக்கிரன் சுரியன் புதன் கேது விருஷபத்திலும், ராகு விருச்சிகத்திலும் இருந்து, மிது னம் இலக்கினமாஞல், எற்படும் பலனைக் கூ.றுங்கள், என்று பார் வதி தேவி கேட்கும் போது;

  3. தென்முனி புகளு இன்றுர் ஜனித்திடு மாண்பால் ஜன்மத் தந்தையி நில்லஞ் சொல்வோந்த் தென்வட வீதி யாகும் இந்திர ரோக்கம் வாசல் யோனியின் கோட்டன் தென்பால் சுந்தரி வுத்தர மாகு மனுஷிய சிறுலூ ராகும்.

  4. அக்கத்தைய் முன்வாய் சுக்கிரன்று. இந்தி ஆளி மகளின் ஜாதகனுடைய தந்தையின் வீட்டைச் சொல்லுஙின்றேன். அது வடக்குத் தெற் காண வீதில் இழக்கு நோக்கியுள்ள வாயிலேயுடையது. தென்கிழக்கில் வினுய கர் ஆலயமும் அம்மன் கோயில் வடக்குத் திக்கிலும் உள்ள சிற்றூர்.

  5. சொல்லிய வடையா ஏத்துள் சுதனுமே சேட்ட லுகப் புல்குவான் வேளாள லுகப் புதல்வனின் யோகன் தானும் தல்லியின் தந்தை யோகன் சகோதர களத்ர புத்தர் வல்லவன் மூன்பின் ஜன்மம் வரைகிரோ மிந்துநூல் தன்நில்

  6. இப்படிச் சொல்லப்பட்ட அடையாளங்களுள்ளா வீட்டில் ஜாதகன் தன் தந்தைக்கு மூத்த புதல்வனுகப் வேளாளா குலத்தில் பிறப் பான். ஜாதகனுடைய யோகத்தையும் தாய் தந்தைய ஸகோதர மனுஷ்ய மக்கள் இவர்களின் யோகத்தையும், முற்பிறப்பு மறு பிறப்பு ஆகிய இவற்றையும் இந்த நூலில் சொல்லுஙின்றேும்.

Page 716

  1. அந்தையின் துணையாண் ரண்டு சத்திமார் நால்வ ராகும் நொந்திடு மற்ற வெல்லா நுகளுவோம் பிதாகுணத்தை வந்தவர்க் கண்ணா மீவன் வசனமுஞ் சுகமே யாகும் நிதையை மீண்டே யாகுஞ் செழிப்பான குடும்ப மேற்பன.

  2. ஜாதகனுடைய தன்னதயின் துணைவர் இருவராகும். நான்கு சகோ தரிகள் ஊகும். மற்றவைகள் நிலேத்திரா. தந்தையின் குணத்தைச் சொல்லுவின்றும். தன்னை வந்தடைந்தவர்க்கு அன்ன மலிப்பான். சுகமாகப் பேசுடவன். இருவிதமான எண்ணங் கூள்ளவன். செழிப்புள்ள குடும்பமுள்ளவன்.

  3. கடனில்லா நிடுக்க மில்லான் காரிய சமர்த்த லுகும் உடன்படான் பிழை களுக்கு உறுதியா மனத்த லுகும் தடபுடல் செய்கை யுண்டு தாட்சின்யன் கனத்த புத்தி விடாவக்கு முன்கோ பத்தின் மேதினி விருத்தி செய்வான்.

  4. கட னில்லாதவன். துன்பமில்லா தவன். காரியங்களில் சமர்த்தன். தவறு செய்வதற்கு உடன்படாதவன். இடமுள்ள மனத்தினன். தடபுடலான ஆடம்பர செய்கைகளுள்ளவன். தாட்சினிய முள்ளவன். பெரிய புத்தியுடையவன். விஷயாக்குள்ளவன். முன் கோபி. பூமியைப் பெருக்குவான்.

  5. கர்மதில் மாலின் ரேகை கஞ்சரே கையு மூண்டு உரன்முறை மதிக்க வாழ்வன் ஒராறு முகத்தான் பத்தி பறைபற்ளு முடைய லுகும் பாரினில் வறுமை காணு ன் விரைவினில் நடக்க வல்லன் வெற்றியான் தொடுவழக்கில்

  6. கையில் திருமாலின் ரேகையுள்ளவன். பத்மரேகையும் உள்ளவன். தன் பந்துக்கள் மெச்ச வாழ்வான். சுப்ரமணியக்கடவுள்பீது பக்தியுள்ள வன். பள்ளுப் பறைகள் உள்ளவன். உலகில் வறுமையில்லாதவன். வேக மாக நடப்பவன். எடுத்த காரியங்க ளிப்பான்.

  7. முன்ஜன்மம் புதவை தன்னி லுதித்ததன் வைசியச் செயோய்ப் பொன்னுடனே பரிதி யுண்டாய்ப் புகாழான வணிபன் செய்து தன்மனே மதலே யுண்டாய்ச் சகலர்க்கு நல்லோ லுகி முன்வினே யில்லா தாழி மேவினுன் கால லுடு.

  8. ஜாதகனுடைய தந்தை, முற்பிறவியில் புதுவை மா நகரில் வைசிய குலத்தினுள் பிறந்தவன். பொன், குதிரை முதலிய பெற்று, வர்த்தகம் செய்து வந்து, மேன்மை மக்களோப் பெற்று, உலகில் நல்லவனுக், வாழ்ந்து வந்து, இவிணகளில்லாதவனுக் இருந்து, மரண மடைந்தான்.

  9. வேதனுள் வரையப் பட்டு விளங்கின கென்று சொல்வோம் ஒதிய குணத்தா னுக்கு உதிப்பன மிற்ச செய்யும் வேதகன் குணத்தைச் சொல்வோ முய்வனுந் தரணி யாரேல் சாதிமார்ச் சால லுகுந் தறவிபோல் வார்த்தை யுண்டு.

Page 717

  1. வேதங்களிறிந்த பிரம தேவனைப் படைக்கப்பட்டு பிறந்தவனை என்று சொல்லுவின்றோம். இப்படிக் கூறப்பட்ட தந்தைக்கு இந்த ஜாதகன் புத்திர லுகப் பிறப்பான். அழறுஙைய ரூபத்தைச் சொல்லுவின்றோம். பூமி யினுள் (விவசாயம் செய்த வருவதால்) வாழ்க்கையை நடத்துவான். பெண் கள்மீது மைய ளுள்ளவன். ஆனுல் துறவிகளோபோல் பேசுவான்.

  2. வித்தையுஞ் சமமா நல்லும் விவேகியாம் பொறுமை சகித்த நத்திநோக் குதவி செய்வன் நாற்காலி விருத்தி யுண்டு சித்தமே கரப்பு மில்லான் நித்தையை யெவர்க்கு மெண்ணுண சத்தியங் கூறுந் தெரிய மில்லா தென்சம்.

  3. சமமான வித்தை கற்பான். விவேகங்களுள்ளவன். பொறுமையுடைய வன். தன்னை ரெந்தடைந்தவர்கட்கு உதவி புரிவான். கால்ருடைகள் பெருகும். மனதில் தீய எண்ணங்களில்லாதவன். பிறனுக்குத் தீங்கு செய்ய என்ணதவன். சத்தியம் செய்யாதவன். தைரியமில்லாத மனத் தினன்.

  4. வறுமையெப் போதுங் காணுங் நிலங்களில் விளோச்சல் செய்வான் இறுந்த மூலச்சல் தேடி இடர்ப்பொறுத்துக் குதவி வருவும் அறுமுகன் பத்தி கொள்வன் ஆபத்தைச் சிலர்க்குக் காப்பன் கரிமத வாளே கோட்டங் கட்டுவாய் என்று சொல்லோம்.

  5. ஒருகாலும் வறுமை அடையாதவன். நிலங்களில் விளோச்சல் செய்து வருவான். இருநிற மூலவன். மெல்லிய சரீர முடையவன். துன்பமடைந்தவர்கட்கு உதவி செய்வான். சுப்ரமணியக் கடவுள் மீது பக்தி கொள்ளுவான். ஆபத்தைச் சிலருக்குக் காப்பான். கரிய யானை முகத்தான் கோயில் ஒன்று கட்டுவான் என்று சொல்லுகின்றோம்.

  6. சிலசில வணிபஞ் செய்வன் ஜனவுப காரி யாகுஞ் நிலமதைப் பெருக்க வாழ்வும் நாயகி யிட்ட ருவன் விளோமாது மோகங் காள்ளான் வெஞ்சினம் வெறிக்காட் படர்கான் சொலுமொழி காப்பான் ருகும் வித்தகி மேலுங் கேளோ.

  7. சிறசில வியாபாரம் செய்து வருவான். ஜனங்களுக்கு உபகாரி. விளேனிலங்களேப் பெருக்குவான். தன் மனவிக்குப் பிரியனுவன். வேசை யர்மீது மையல் கொள்ளாதவன். கடுங்கோபத்தை வெளியிடாதவன். சொல்லுந் வார்த்தைகளேக் காப்பான். தாயே! கேளுங்கள்.

  8. தன்துணே காண ரடுள் செப்புவி ரந்தச் சங்கை துன்மையாய் ராகு காரி செயுமே நீச ருக்க சொன்னதோர் குற்றாத் தாலே துணைவர்கள் காண ருடம்அந் னவன் தனியாய் வாழ்வன் அம்பிகை யானே கேளாய்.

  9. உடன்பிறந்தவர்களில்லாதவன். அதற்குக் காரணம் சொல்லுவகள். ராகு சனி செவ்வாய் மூவருந் நீசமாக இருப்பதால். உடன் பிறந்த வர்க்குத் தோஷமுண்டு. ஜாதகன் தனியனுக வாழ்ந்து வருவான். தாயே! கேளுங்கள்.

Sapta.—42

Page 718

  1. மங்களன் பதிதெனுன் பாண்டில் மருவிடுந் தென்மேல் பாரி அங்களை் குணத்தைச் சொல்வேன் அரிமான யோப்ப தாகும் பங்கய முகத்தா ளாகும் பாரினில் நல்லோ ளாவள் எங்கள்போ லதிதிக் கன்ன பீவளா மென்று சொல்வோம்.

  2. ஜாதகனுக்கு, பதிதெனைபதாம் வயதில் தெற்குத் திக்கிலிருந்து மன்னவி வாய்ப்பாள். அவளுடை குணத்தைச் சொல்லுஙின்றேும். இலகுமியைப் போன்ற முகமுடையவள், உலகில் நல்லவள். எங்கேனப் போன்ற துறவிகளுக்கு அன்னமளிப்பாள் என்று சொல்லுஙின்றேும்.

  3. இருதுணே யாண்டா லாகச் செப்புவோம் பாலைக் கேதான அரிவைவந் நடையு முண்டு ஆசாரம் புத்தி சாலி திருநிலால் கோபங் கொஞ்சத் தேவியும் யோக சாலி வருவோரை யாத றிப்பள் வஞ்சனை யென்னு நெஞ்சம்.

  4. ஜாதகனுடைய மனேவிக்கு இரு கிஷேகதர்கள் உண்டு என்று சொல்லுவோம. அவளும் நன்னடத்தையுள்ளவள். ஆசாரமுள்ளவள். பத் இராளி, சுத்தலாதவள். சிறிது கோபமுடையவள். யோகப் பிரியையுள்ளவள். தன்னிடம் வருபவர்க ளாதரிப்பாள். வஞ்சனை யென்னு றவள்.

  5. மாதவும் யோக சாலி மதிப்பாக வாழ்வா ளாகும் ஒதுவோம் வயது தீர்க்கம் உறுதியில் லாத நெஞ்சம் காதலி சுதர்ப லத்தைக் கழறுவோ முனியே கேளும் ஆதவன் போலா ணென்று அழுவிடும் பூர்வந் தீர்க்கம்.

  6. அவளும் யோகசாலி. மதிப்பாக வாழ்ந்து வருவாள். நீண்ட வய துள்ளவள். இடமில்லாத மனத்தினள். ஜாதகியின் புத்திா பாவத்தைச் சொல்லுஙின்றேும். தாயே! கேளுங்கள். முனிவரே! சூரியன் போல் புத்திரனும் முதலில் தோன்றி தீர்க்கமாவான்.

  7. அதற்குப்பின் கன்னி தோன்றும் ஆகிய நவமே யாகும் குழந்தைகள் சிலவே யென்றேும் குறையிலா வாண்பால் ரண்டு மதிமுகப் பெண்பால் மூன்று வகையிருந் தீர்க்க மாக அதிதைய யாத றிக்கும் அம்பிகை யாலே கேளாய்.

  8. அதற்குப்பின் பெண் தோன்றுவார்கள். ஆகக்கூடுதல் ஒன்பது குழந்தைகள் உண்டு. சில குழந்தைகளுக்குச் சேதமுண்டு. இரு புத்திரர் களும் மூன்று புத்திரிகளும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். துறவிக ள்யாதிருக்கும் தேவியே! கேளுங்கள்.

  9. பாலகன் பூர்வந் தன்னேப் பகருவோம் போன்றர் தன்னில் சலமில் லாத கடிகைக் குலந்தன றுதித்து விண்ணேறுன் ஞானங்கள் விருத்தி செய்து நாயகி மதலேல் வுண்டாய்ச் சாலேவா றழு நாளில் தாங்கின ழைச்ச சொல்வோம்.

Page 719

  1. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுடிந்திருந்தால். திருப்போருநில், நல்லொழுக்கமில்லாத வேளாள குலத்தில் பிறந்து, விநோதங்கோப் பெருக்கி, மீனவி மக்களோ யனடந்து பாழ்ந்து வருங்காலத்தில் வற்பட்ட ஸ்ரீ விநாயசை சொல்லுடிந்திருப்ம்.

  2. தன்னுள்ளே பார்த்து தானே தன்னால் மேசனை செய்தால் பின்துணே வருக்த முற்றும் புகந்‌ஷா பத்தைக் கேண்மோ பொங்கடன் பாராத பாவி பிறக்குபின் ஜன்மன் தன்னில் என்னோப்‌போல் துன்னண பிறந்து இப்புவி தன்னில் வாழ்வாய்.

  3. தன் உடல்பிறந்ததுடைய பாகசுதைத் தராபால் மேசம் செய்தான். இன்னிய சகோதரனன் வருந்தும்படி நந்து சிறிய சாபத்தைக் கேள்ங்கள். எனக்குக் கூ ஏஏ மாத்ரம் கொடுத்து (சொத்தை எடுத்துக்கொண்ட) பாவியோ ! உனக்கு எற்படும் மறுபிறவியில் என்னைப் போன்ற உடல் பிறந்தவர்கள் இல்லாதவருக, இவ்வுலகில் வாழ்ந்து வருவாய்.

  4. இன்னமும் பலவாறு சொன்னுன் எய்திற்று அந்தச் சாபம் கண்ணிமேல் நிந்தை வார்த்தை கழறிநுன் மாது வெட்டிக் தன்மையாய் வார்த்தை என்னோல் செய்பின் பாவிக் கேதான் பின்வருஞ் ஜன்மன் தன்னில் பேதையர் துனேவ ரின்றி;

  5. இன்னும் பலவிதமாக் கூறினுன். அந்தச் சாபம் வந்ததைந்தது. இது தவிர, ஒரு கண்ணிப் பெண்ணீது பழியேற்படும்படியான வார்த்தை கூறினுன். அப்பெண்ணுநும் வெட்கமடைந்தது, என்மீது இல்லாத வார்த்தைகளால் கூறிய பாவியே ! மறுபிறவியில் உனக்குச் சகோதரிக் ரில்லாமல்;

  6. உலகினில் வாழ்வா யென்ன உறைந்தது அந்தச் சாபம் தேவனுந் மந்தி யத்தில் ஷண்முகன் பத்தி யாசிக் குலவினன் கால லுடு குறைதலே வரையப் பட்டுத் திலகம்போ இுதிப்பா லகும் சேர்ந்திடும் முன்னாழ்ச் சாபம்.

  7. உலகில் வாழ்ந்து வருவாய் என்றுன். அந்தச் சாபம் இவனைப் பற்றியது. ஜாதகனும் தன் கடைசிக்காலத்தில் சுபிரமணியக் கடவுள்மீது பக்தியுடன் வாழ்ந்து மரணமடைந்தான். மீண்டும் பிரமதேவனுள் படைக்கப் பட்டு, திலகம்போல் பிறப்பான். முற்பிறவியின் சாபம் தொடரும்.

  8. தனியனுய் வாழ்வா லகும் சாற்றுவோ மிவனின் யோகம் இன்னியசோல் தைரிய வாளும் இடுக்கமே எவர்க்கு மெண்ளன் கண்முன குடும்பி யாவன் காலாள்கள் காலி விருத்தி விநேமனங் கொஞ்ச முண்டு வெற்றியாம் தொடு வழக்கு.

  9. ஜாதகன் தனியனுக வாழ்ந்து வருவான். இவனுடைய யோகத்தைச் சொல்லுகின்றேும். தைரியமுள்ளவன். ஒருவருக்கும் திக்‌செய்யாதவன். பொரிய குடும்பியாவான். காலாட்கள் இருப்பான். சிறது கெட்டமனமும் உள்ளவன். எடுத்தக்காரியம் இய மாகும்.

Sapta.—42A

Page 720

  1. தந்தைநாள் பூமி தன்னேத் தானவன் விருத்தி செய்வன் பிந்தியும் பூமி சேர்ப்பன் புண்ணிய மனத்த நிகும் விந்தையா இல்லஞ் செய்வன் மென்மையாய் மொழிவோ நிகும் நிந்தைகள் எற்கா நிகும் நிதானமாம் குடும்பி யாவன.

  2. ஜாதகன் பிதார்ஜிதமான பூமிக்கேற்ப பெருக்குவான். பிறகு அதிக மாகவும் பூமி சேர்ப்பான். புண்ணியமான மனதினால் அபிமத வீடு கட்டுவான். வார்த்தையை மென்மையாகப் பேசுவனன். பழிகள் அடையாத வன். நிதானமான குடும்பத்தை யடைவான்.

  3. எந்தக்கா லத்தில் பாலன் இல்லாம் மெய்துஞ் சொல்வீர் சந்ததம் முப்பாண் டின்மேல் தங்கிட மில்ல மென்றேும் பிந்தியும் பூமி சூவல் பெறுவனுஞ் சோலே செய்வன் கந்தன்தன் அருளு மோங்கும் காடதி கேடடி டாயே.

  4. ஜாதகனுக்கு எந்தக் காலத்தில் வீடு கிட்டும் சொல்லுங்கள். அவ ஊடைய முப்பதாம் வயதில் வீடு கிடக்கும் என்றும், மற்றும் தோட்டம் தறவு இவைகளேப் பெறுவான். முருகப்பிரான் அருள் விருத்தியாகும் தாயே ! கேளுங்கள்.

  5. யோகமெல் விதமாய்ச் சொன்னீர் உரைப்பீர்க லீத சங்கை பாகன்போன் பளிக்கு பாறு பற்றிடம் நந்தி யாக நாகமும் ஆறில் தங்கத் திங்களும் தசம மாகத் தோன்றுமாம் கமல யோகம் தூரக தியோக மொன்று.

  6. ஜாதகனுக்கு யோகம் எற்படும் என்று எப்படிச் சொன்னீர்கள் ? அந்தச் சந்தேகத்தைச் சொல்லுங்கள். புதன குரு சுக்கிரான சூரியன் இவர்கள் விருபத்தில் இருப்பதாலும், ராகு ஆறில் இருப்பதாலும், சந்திரன் பத்திலிருப்பதாலும், கமலயோகம் ஒன்றும் துரகதியோகம் ஒன்றும் உண்டு.

  7. இருவித யோகத்தாலே இயம்பபடுறும் விரும்பைக் காணிணி தலைஇருத்தி சல்யங் காணுன் சந்தைக்கு மேலாய் வாழ்வான் ஆரஞ்சு வாண்டு மேலாய் அற்புத யோக மெய்தும் பொருளது பூமி தன்னுல் பெறுவனு மென்று சொல்வோம்.

  8. இருவித யோகங்களால் தரித்திரமில்லாதவன். பூமியைப் பெருக்க வான். கடனுபடாவமில்லாதவன். தன் சந்தைக்கு மேலாக வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய முப்பதாம் வயதுக்குமேல் அற்புதமான யோக முண்டாகும். பூமியால் பொருள் கிட்டும் என்றும் சொல்லுகின்றோம்.

  9. அன்னேயின் குணத்தைச் சொல்வோ மழகுளாள் பொறுமை [யுள்ளாள் அன்னமு மனபா யீவள் அயல்குற்றிய புகலா ளாகும் அன்னவள் யோக சாளி அடவடி தனில் சொல்லாள் அன்னேயில் மேல்பா லாகும் ஆள்ந்தன் மனதுக் கேத்தோள்.

Page 721

  1. ஆதகளுடைய தாயின் குணத்தைச் சொல்லுவின்றோம். அழகுள் னவள். பொறுமைஆலி. அன்புடன் அன்னமனிப்பாள். பிறர்மீது குற்றம் சூறுதவள். யோகமுள்ளாவள். அடாவடியாகப் பேசாதவள். அவள் தன் தாய் வீடு மேற்றுப் பக்கத்திலுள்ளது. தன் கணவன் மனத்துக்கு கேற்றவள்.

  2. பித்தச்சூ டைய ஆகும் பேதைக்குத் தைண்யாண மூன்றற் சத்திமார் களு மிாண்டு சாற்றுவோம் மிவளின் பூர்வம் சித்தர்வாழ் பழனி தன்னில் ஐனிதரனாள் தியின் வம்சம் முத்தின குடும்பி யாகி மூதல்வியும் வாழு நாளில் ;

  3. பித்தச் சூடு நோயுள்ளாவள். இவருக்கு மூன்று சகோதர்களும் சகோதரிகள் இருவரும் உள்ளது. இவருடைய முற்பிறவியைச் சொல்லு ன்றோம். சித்தர்கள் வாழும் பழனியில் வன்னிய குலத்தவளாகப் பிறந்தாள். முதிர்ந்த குடும்பம் உடையவளாயி வாழந்து வரும் காலத்தில்;

  4. பஞ்சையாம் எழை மாது பாலருக் கண்ணம் வேண்டிக கெஞ்சினுள் மாதைத் தானும் கிளிமொழி வார்த்தை இன்றி பிறஞ்சிய வார் தைச் சொல்லி விரட்டினுள் எமை கஞ்ஞோ வஞ்சியும் மனவெ முற்பால் வரைந்தசா பத்தைக் கேண்மோ.

  5. எழைப் பெண் ஒருத்தி தன் குழந்தைக்கு அன்னம் வேண்டி இவளேக் கெஞ்சிக் கேட்டாள். இவளும் அன்புடன் ஆதரவான வார்த்தை களில்லாமல் கடும் வார்த்தைகளேக் கூறி அவளை விரட்டி விட்டாள். எழைப் பெண்ணும் மனம் வருந்திக் சூறிய சாபத்தைக் கேளுங்கள்.

  6. பாலர் சோறியாப் பாவி பருகாது சுதர் உணக்குச் சாலவே பின்ஜன் மத்தில் சந்ததி யில்லா தாயும் நீலியுன் துணைப்பெண் ணிற்றி நேமியில் வாழ்வா யென்ன ஆலம்போல் அந்தச் சாபம் அஞுகிற்று என்று சொல்வோம்.

  7. குழந்தைக்குச் சாதம் கொடுக்க மறுத்த பாவியே! உனக்கு குழந் தைகள் பிறவார். எற்படும் மறு பிறவியிலும் சந்ததியில்லாவளாயும், சகோதரிகளில்லாதவளாயும் வாழ்ந்து வருவாய் என்றாள். கொடிய விஷம் போல் அந்தச் சாபம் இவளேப் பற்றியது என்று சொல்லுவின்றோம்.

  8. மாதுக்கு அந்தி யத்தில் மைந்தர்கள் தோட மாயும் வேதனே மனத்த ளாகி வினுயகன் கோட்டத் திற்குச் சோதியு மொன்று வைத்துச் சண்டன்தன் பதிக்கு சென்று வேதனுல் வரையப் பட்டு விளங்கினுள் என்று சொல்வோம்.

  9. ஜாதகளுடைய தாயும், தன் கடைசிக் காலத்தில், புத்திரர்களுக்குத் தோஷமேற்பட்டு, துன்புற்ற மனமுள்ளவளாய், வினுயகப்பெருமான் கோயி லுக்கு விளங்கு ஒன்று வைத்து, இறுதியில் மரண மடைந்தாள். முண்டுளி பிரமமேதவனில் படைக்கப்படுப் பிறந்தாள் என்று சொல்லுவின்றோம்.

Page 722

  1. முன்ஜன்ம விதியை ஜூலே மேஹனாது சுதர்கள் தாழும் இந்ததோர் பாலன் தீர்க்கம் எப்படிச் சொல்லுவ மென்னக் கன்னியு முன்ஜன மத்தில கணேசன்தன் லுல யத்தில் உன்னத புண்யன் செய்து ஒருவனே புத்திர என்றேும்.

  2. முற்பிறவியின் தீவினையால் புத்திர்கள் நிலையார் என்றேும். இந்த ஜாதகன் எப்படி நீண்ட ஆயுளாவன என்று சொல்லுங்கள். இவரும் முற்பிறவியில் விளைகர ஆலயத்தில் தீபங்கியாமாயிய உயர்ந்த புண்யம் செய்து வந்ததால் புத்திரன் ஒருவனே பிறப்பான் என்றேும்.

  3. பின்ஜன்ம மேஹனா டனில் பிறப்பபாலம் பிரம்ம சேயாய்க் கன்மகா லங்கள் தம்மைக் கழுறவீரு முனியே நீர்தான் தன்மையாய் மூப்பான் நெட்டில் செப்புவோ மன்னோ கண்டம் மன்னிய மூப்பான் கற்றில் மடிவுண்டு தத்தை காணும்.

  4. மறு பிறவியில், மேல் நாட்டில், அந்தணகுலத்தவளாகப் பிறப்பாள். ஜாதகனுடைய கரும காலங்கீச சொல்லுங்கள். மூனிவரே ! தாங்கள். திமையாக ஜாதகனுடைய மூப்பத்தெட்டாம் வயதில் தாய் மாணமடைவாள். முப்பத்தாறும் வயதில் தந்தை மாணமடைவாள்.

  5. மறுஜன்மம் கலிங்க நாட்டில் மன்னர்குல மரபினச் சிறும அறுபது வொன்ப தாண்டில் இப்பசி மாதம் தன்னில் திருமக னூடல மேகசுன் செப்பின மொழிகுன ரூவே கரிமத வானோ பெற்ற காதலி கேட்டி டாயே.

  6. ஜாதகனுடைய தந்தை, மறுபிறவியில், கலிங்க தேசத்தில் அந்தண குலத்தவனாகப் பிறப்பான். ஜாதகன் தன் அறுபத் தொன்பதாம் வயதில் இப்பசி மாதத்தில் மரணமடைவான். சூரிய வார்த்தைகள் தவறு. கரிய யானே முகத்தையுடைய விளுங்கனோப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  7. பின்ஜன்மம் காஞ்சி தன்னில் பிறப்பபனுள் செந்நாட்டிச ரவம்சம் பொன்னெனுடு பணிதி பெற்றுப் புழுதன வாழ்வாள் லுகும் தன்மனே யவன்பின் ஜூலே செருவாள் கால லுடு கன்னென மொழியை யொக்குங் காதலி கேட்டி டாயே.

  8. மறு பிறவி, காஞ்சிபுரத்தில், செந்நாட்டிச ரவம்சம் பொன்னென்று போற்றப்படும் பணிதி பெற்று, புழுதன வாழ்வாள். இவனுக்குப்பின் இவன் மீதி மரணமடைவாள். இனிய வார்த்தைகளேப் பேசும் தேவியே ! கேளுங்கள்.

  9. ஜனித்திடுங் காலன் தன்னில் சனிதசை வாண்டு ரேழு குனித்திடுங் திக் லொன்பான் சூற்றினேும் பூர்வ பாகம் இனியுள்ந் தாபன தன்னில் இயம்புவோம் விபர மாக அனேகவே தவங்கள் செய்யும் அம்பிகை யானே கேளாய்.

  10. ஜாதகன் ஜனிக்கும் காலத்தில், சனி மகாதசையில், பதினொன்கு வருடங்களும் ஒன்பது மாதங்களும் பாக்கியாகும். இது முதல் பாகம். இரண்டாம் பாகத்தில் விபரமாகக் கூறுவின்றும். தவங்கள் இயற்றும் அம்பிகையே ! கேளுங்கள்.

Page 723

ஜாதகம் 69.

  1. மந்திரி புதன் செய் பாநு அரியினில் கேது வில்லில் சந்திரன் வெள்ளி ராகு தஙிடம் பிதுந மாக மந்கநும் கெண்டை யாக வீநேயன் ஜன்ம மாக இநதவாறு கோளு நின்றுல் இயம்புவீர் பலைநெ என்று;

  2. குரு புதன் செவ்வாய் சூரியன் சிம்மத்திலும், கேது தனுசிலும், சந்திரன் சுக்கிரன் ராகு பிது நதத்திலும், சனி மீனத்திலும் இருந்து, பிதுநம் லக்கினமாக வும், இவ்விதம் நவக்கிரக நிலை கருமிருப்பின், பலைநேக் கூறும் கள் என்று;

  3. மங்கையும் கேட்டும் போது மாமுனி புகள் இண்றுர் இங்கிவை ஆண்பால் ஜன்மம் குலவிடும் வடதென் வீதி தங்கிடு மேல்பால் வாசல் சங்கரன் கோட்டு முத்தாம் சங்கரன் அருகில் தங்கும் ஆலிவா கனத்தாள் மீனம்.

  4. பார்வதி தேவி கேட்கும்போது மாமுனிவர் கூறுகின்றார். இங்கு ஆண் பால்மயின் ஜாதகம். இவள் வீடு வடக்குத் தெருக்களில் மேற்கு நோக்கியுள்ள வாயிலையுடையத. வடக்கில் சிவபெருமான் ஆலயமும் மற்றெரு சிவன் கோயில் பக்கத்திலும் இருக்கும். சிங்க வாகனத்தை உடைய காளி தேவி (வட கிழக்கு) மீனதிகில் உள்ளாள்.

  5. மாலவன் மேல்பால் தங்கும் மாரியு மருகில் தங்கும் சாலஇவ் வடையாள் ஆத்துள ஜனிப்பனும் சேஷட ஞுகப் பாலகன் வடுகச் செயாய்ப் பிறப்பபனு மென்று சொல்லோம் எலவே குடும்பச் சேதி இயம்புவோ மினிமே லாக.

  6. மேற்குத் திக்கில் திருமாலின் கோயிலும், அருகில் மாரியம்மன் கோவிலும் உள்ள இவ்வளவையாங்களுடைய ஜீரில் தன் தந்நதக்கு மூத்த புதல்வர்க்கு வல்ணியர்க்குத்தில் பிறப்பான் என்று சொல்லுவர்கள். இவனுடைய குடும்பச் செய்திகளைக் கூறுகின்றோம்.

Page 724

  1. தந்நையின் தஜேனாண்ணு ரண்டு சக்கிமார் மூல ரோனேரும் இந்தவ ஞுதிக்குங் காலே இயம்பின இண்பா இருந்தான் முன்பின்னய் மொழிய லாகும் மூத்தவன் சேதி கேளாய்ப் பொன்னிற முடைய ஞகும் பூமியை பிறிபா லிப்பான்.

  2. ஜாதகனுடைய தந்நைக்கு இரு சகோதரர்களும், மூன்று சகோதரிகளும் பிறக்கும்போது கஷியோகத் திரிகோணத்தில் செய்தியைக் கேளுங்கள். பொன் நிற முள்ளவன். பூமியை ஆண்டு வருவான்.

  3. வித்தையு மில்லா ஞகும் வெகுளியாம் சூகை யுண்டு உத்தம குணத்தா ஞகும் உண்மையா மனத்த ஞகும் பத்தினி ஒன்றே திர்க்கம் பாலர்கள் கண்ணி மூன்று சுத்தமாய் ஆண்பா லொன்று தீர்க்கமா மென்று லைப்போம்.

  4. கல்வி யறிவில்லாதவன். வெகுளியிறுப்பான். கொடுக்கும் குண முள்ளவன். உயர்ந்த குணவான். உண்மையுள்ள மனத்தினன். மன்னவி ஒருத்தியே நீண்ட ஆயுளுள்ளவனென்றும் ஒரு புத்திரனும் மூன்று புத்திரிகளும் பிறந்து திர்க்காயுள்ளவர்களாவார்கள் என்றும்.

  5. உடன்கூடி வாழ்வா ஞகும் உலகினில் சல்லியங் காணுந் தடபுடல் செய்கை யுண்டு சாதமுங் குறைவு ருதான் அடவுடன் வயது திர்க்கம் வரைகேரும் பிதா குணத்தைக் குடன்கொள்ளவன் நிவிர்த்தி செய்வன் கஞ்சமாம் நிறத்த ஞகும்.

  6. ஜாதகனுடைய தந்நையுடன் அவன் கூடி வாழ்ந்திருப்பான். கடனில் லாதவனல். ஆடம்பரச் செய்கைகள் உள்ளவன். அரன்த்துக்குக் குறைவில்லா தவன். நீண்ட ஆயுளுள்ளவன். ஜாதகனுடைய தந்நையின் குணத்தைக் கூறின்றும். கடன் வாங்குவான். அதைத்தீ அடுத்து விடுவான் தாமரை யைப் போன்ற நிறமுள்ளவன்.

  7. ஆதியில் வறுமை கொஞ்சம் அவனிகள் பின்னல் சேர்ப்பன் பாதக மனையில் லாதான் தன்ன தமில்லா ஞகும் வேதனை ஒருவர்க் கெண்ணுந் வித்தையு மில்லா ஞகும் மாதவர் பக்தி பூணுன் வண்ணவுமே புதிதாய்ச் செய்வன்.

  8. முதலில் சிறிது வறுமையுள்ளவன். பூமியைப் பிறகாலத்தில் சேர்ப்பான். திய எண்ணங்க லில்லாதவன். தன்னைல் சம்பாதிக்கப்பட்ட பொருளில்லாதவன். பிறருக்குத் திங்கு செய்ய நினையாதவன். கல்வியறி வில்லாதவன். புதிய வீட்டைக் கட்டுவான்.

  9. தந்திர மொழியு முண்டு சாதமுங் குறைவு ருதான் பிந்தியோ சனையு முள்ளான் புயபல மடைய ஞகும் சந்நைய பிறந்து மாகும் சகல கோபுர சாந்தம் நந்தியா விருத்தி யுண்டு நடையது துருசு மாகும்.

Page 725

  1. தநதிரமாகப பேசபவன். அந்நததுக்குங் குறைவில்லாதவன். பினயோசின யுள்ளவன். பராக்கிரமசாலி. இருவிதமான ஏண மாங்க ளுள்ளவன். முன்கோபி. சீக்ரத்தில சாந்தமடைவான். பசு எருதுகள் விருத்தியாகும். வேகமாக நடப்பவன்.

  2. ரகையற் கொன்ச முன்னு ஏதிரியை வசியஂ கொள்வன் தோகை சொல்ல கடவாள குஙும் கொல்பவி இருவுர் சொபபன் ஆகம முணர்ந்தோர் நேசம் அவனுமே கொள்ளாள குஙும் போகவா ரிதியைப பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  3. சிறிது கொடுக்கும் கநமுள்ளவன். தன் விரோதிகளோ வசிகரிக்க வல்லவன். தன் மனவியின வார்த்தைப்படி நடப்பவன். பூமியை இரு கூரில் சேர்ப்பான். வேதங்களறிந்த அநதணர்கள் நட்புக் கொள்ளாதவன். போக சமுத்திரத்தைப் பெற்ற புண்ணியவதியோ ! கேளுங்கள்.

  4. இநநறி யுடையோ னுக்கு இப்பால னுதிப்போ னுதம் அன்னவன் குணத்தைச் சொல்லேன் அழகுளான சிவநத மேனி தன்சொலே மென்மை யாகச் சாதிப்பான் முன்சோ பத்தன் பொன்பணி சேர்ப்போ னுக்கும் பூமியை விருத்தி செய்வன்.

  5. இங்நானம் கூறப்பட்டவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைச் சொல்லுகின்றேன். அழகுள்ளவன். சிவந்த உடலுள்ளவன். தன் வார்த்தைகளே மென்மையுள்ளான என்று சாதிப்பான். மன் கோபி. பொன்குபரணங்களேச் சேர்ப்பான். பூமியைப் பெருக்குவான்.

  6. உண்டியும் சிறிதே உண்பான் சிற்றுண்டி யதிகங் கொள்வான் துண்டமாய்க் கூறு நுக்கும் தொடுவழக்க் கதனில் செல்லான் வண்டிவோ கனமோ மேற்பன் மாற்றுணே யுறவு கொள்ளான் தண்டமி முடைய னுக்கும் சதுஷ்பாதம் விருத்தி யுண்டு.

  7. அற்ப உணவே அருந்தவான். சிற்றுண்டி அதிகம் உண்பவன். கண்டித்துப் பேசாதவன். வீண வம்புக்குச் செல்லாதவன். வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். விரோதிகளுடன் உறவாடாதவன். குளிர்ந்த தமிழ்ப்பாஷையை யறிந்தவன். காவிநடைகள் விருத்தியுள்ளவன்.

  8. இவனுடைத் தன்மை இயம்புவோ மாண்பா லொன்று அவனியில் கன்னி ரண்டு வரைகின்ற திற்க்கு மாக நவனியில் மற்ற வெல்லாம் நசித்திடு மென்று சொல்வோம் சிவன்தனேப் பூசை செய்யுங் கெல்வதி கேட்டி டாயே.

  9. ஜாதகனுடைய உடன் பிறந்தவர்களைச் சொல்லுகின்றேன். சகோதரன் ஒருவனும் சகோதரிகள் இருவரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். மற்ற வர்களெல்லாம் நிஃசேயார் என்று சொல்லுகின்றேன். சிவபெருமானேப் பூசை புரியும் செல்வியே ! கேளுங்கள்.

Page 726

  1. மாதரு குணத்தைச் சொல்வேன் மாஞ்சிவப் புடைய ளாகும் ஜாதான மனமும் கொஞ்சகு சொல்லது வதிக மூண்டு பாதக மனமில் லாதாள் பதர்குண மில்லா ளாகும் சாதிப்பாள் சிலவே சங்கை சந்தேக குணத்தா ளாகும்.

  2. ஜாதகனுடைய தாயினை குணத்தைக் கூறுவினேன். சிவந்த நிற முகமனவள். கிருது கபமான மன முள்ளவள். அதிகமாகப் பேசுபவள். திய மன மில்லாதவள். கெட்ட குணங்க ரில்லாதவள். சில தீரக் செயல்கள் புரிவாள். சந்தேகப்படும் இயல்பினள்.

  3. பித்தச்சகு டைய லொகும் பொய்யத புகலா ளாகும் சுத்தமுங் கொஞ்ச மூண்டு தோகைபோல் வடிவு மொக்கும் பத்தினி துணையாண ரண்டு பாலையு முவ ராகும் பெத்தத்தா யில்லங் கீழ்ப்பால் பலமிலா நிக்கு மென்னுறும்.

  4. பித்தச்சூடு நோயுள்ளவள். பொய் பேசாதவள். சிறிது சுத்த முடையவள். மயிலேப்போன்ற அழகுள்ளவள். இரு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் உள்ளவள். தாயின் வீடு ஒழுக்கத் திசையில் உள்ளது. அது பலமில்லாமல் நசித்து விடும்ணுறும்.

  5. இல்லமு மலேச்ச லாகும் இவள் துணை வெளிதே சங்கள் செல்லுவா என்று சொல்வோம் தென். . . . . . . துஞ்சு போல ளல்லாய் வாழ்வா இருகும் அவன்செதி பின்பால் சொல்வோம் தல்லியின் முன்ஜன் மத்தைச் சாற்றுவோன் தாயே கேளும்.

  6. அலைச்சலுள்ளவள். இவளுடைய சகோதரன் வெளி தேசங்கள் ளுக்குச் செல்லுவான். துண்பத்துடன் வாழ்ந்து வருவாள். அவர்களின் சேதியைப் பிற்பாகத்தில் சொல்லுகின்றேும். தாயே ! கேளுங்கள்.

  7. கொங்குநா டதனி லேதான உதித்ததனை கர்ரண சேயாய்ப் பாங்கான குடும்பி யாகிப் பலருக்கு நல்லே ளாகி ஒங்குநூற் கண்ண மீந்து இடராண புததி யின்றி ஆங்கவள் வீணியில் லாமல் அநுசிஙகள் கால நூடு.

  8. கொங்கு நாட்டில், கருணைகார மரபில் தோன்றி, வளமுள்ள குடும்ப யாகி, பலருக்கு நல்லவளாகி, எளிமைகளுக்கு அன்னமளித்து வந்து, திய ஏண்ங்களில்லாதவளாகி, ஜீவனைமில்லாதவளாக இருந்து மாண மடைந்தாள்.

  9. பொன்னவன் வரையப் பட்டுப் பிறந்தவன் என்று சொல்வோம் கண்ணிகை வந்த பின்பு க்ளேபிறை போல யோகம் கண்களும் குறைவு ரூபத் உறைகல்ரு மகளோடு ஐன்ம உன்னத காஞ்சி தன்னில் உதிப்பளாஞ் செொனாஷ்டிர வம்சம்.

Page 727

  1. மீனடும் பிரமம்தேவனல் படைக்கப்பட்டுப் பிறந்தவள் என்று சொல்லுளின்றேும். இவள் கணவனை யடைந்த பிறகு பிறச்ச சந்திரன் போல் யோகம் விருத்தியாகும். சாப்பாட்டுக்குங் குறைவில்லாதவள். இவளுடைய மறு பிறப்பைச் சொல்லுளின்றேும். உயர்ந்த காஞ்சிபுரத்தில் செளராஷ்ட்ர வம்சத்தில் பிறப்பாள்.

  2. தந்தையின் (ரமனடன் மத்தைச் சாற்றுவோம் பெரு மூக்கில் தன்னுள் [னில் வந்தனன் வைசியச் செய்யாய் வளமுளா குடும்பி யாளி நிற்கையு மில்லா தாளி ரேமியுன் சிவித தேதான் மூத்துறேந்த் தெண்ணுடு பூணடு வினேயது வில்லா தாளி;

  3. ஜாதகனுடைய தந்தையினை முற்பிறவியைச் சொல்லுளின்றேும். முகூடத்தன்னில் வண்ணிய குலத்தவளுக்கப் பிறந்து, செழிப்புள்ள குடும்ப முள்ளவளை, பழிகள் அடையாதவளுக்க, விசாயம் செய்யது ஜீவித்து வந்து பெரியோர்களுக்குத் தொண்டுகள் பல செய்து, இவ்வித களில்லாவளுக்க;

  4. காலனதன் நாடு சென்று கஞ்சனல் வரையப் பட்டச் சிலமில் லாத முந்திய குலமதி இதிப்பாளுக்கும் ஞாலத்தா உய்வாள் ளுக்கும் நல்லோர்க்கு நல்லோ ளுவளன் மால்பத்தி கொஞ்ச முண்டு வள்சினே மனமுங் கொஞ்சம்.

  5. மரண மடைந்து மீனடும் பிரமம்தேவனல் படைக்கப்பட்டு நல்லொழுக்க மில்லாத குலத்தில் பிறப்பான். விவசாயம் செய்யது ஜீவித்து வருவான். நல்லவருக்கு நல்லவனுக இருப்பான். திருமாலின்மீது பக்தி யுள்ளவன். வஞ்சனைகள் உள்ள மனமுள்ளவன்.

  6. துறவுகள் சோலே செய்வன் தொடுத்தத்தைச் செய்வா ளுக்கும் பொருள்கடன் கொள்ளா ளுக்கும் புகலுவோ மிவன்பின் ஜன்மம் திருவள்ளுனர் தன்னி லேதாள் ஜனிப்பாளும் ரெட்டி வமிசம் பெரிதான வணபன் செய்வன் பேதையே கேட்டி டாயே.

  7. தேட்டம் துறவுகள் எற்படுத்துவான். எலுத்த காரியத்தை எவ்வ வான். பணம் கடன் வாங்காதவன். இவனுடைய மறு பிறவியைச் சொல்லுளின்றேும். திருவள்ளுநரில் ரெட்டியார் மரபில் பிறப்பான். வியாபாரம் செய்பவன். தாயே ! கேளுங்கள்.

  8. ஆற்று வாண்டி லேதான் அஞுகிடுந் தந்தை கண்டம் கூறுவோ நாற்ப தாண்டில் குழவியி ணன்னே கண்டம் மாரன்தன் மணத்தின் காலம் வரைகிரேும் பதினு ருண்டில் காரிழை மேல்பால் நேர்வள் கழறுவோ மவள் குணத்தை.

  9. ஜாதகனுடைய முப்பத்தாறும் வயதில் தந்தை மரண மடைவான். நாற்பதாம் வயதில் ஜாதகனின் தாய் மரணமடைவாள். ஜாதகனுடைய நாற்பதாம் வயதில் ஜாதகனின் தாய் மரணமடைவாள். இவர்களுக்குப் பதினொறும் வயதில் மேற்குப் பக்கத்தி லிருந்து மனவி வருவாள், அவளுடைய குணத்தைச் சொல்லு இன்றும்.

Page 728

  1. பால்பொய்க முடைய ளாகும் பசித்தோர்க்குத் தாக மீவள் இலம்போல் வெளிம யக்குள் சிந்தையு நல்ல தாகும் காலத்தை யறிந்து வாழ்வள் காதலி திர்க்க சிவ இல்லமேல் நல்லோ ளாவள் நவிலுவோர் பிருகு தாமும்.

  2. புத்திரபாக்கிய முடையவள். பசித்தவர்க்கு அன்னமளிப்பாள். நல்லெொமுக்க முள்ளவள்போல் தோற்றுமுடையவள். நல்ல மணமுள்ளவள். வருங்காலத்தை அறிந்து அதன்படி வாழ்ந்து வருவாள். நீண்ட ஆயுளுள்ளவள். உலகில் நல்லவளாவள். பிருகு முனிவர் கூறகின்று.

  3. ஜாதகன் தனக்குத் தாரன் சாற்றவோ மிரண்டு மாக ஊதவி ரந்தச் சங்கை ஒரேயில் கேது தங்கக் காதலி மிரண்டு வென்றோடுங் கெளசிகர் மறுத்துத் சொல்வார் சிதை மதியு வெள்ளி ஜனமத்தி லிருப்ப தாலே;

  4. ஜாதகனுக்கு இரு தாரம் உண்டு என்று சொல்லுகின்றோம். அதற்குக் காரணம் சூறுங்கள். எழாம் வீட்டில் கேது தங்கி இருப்பதால் இரு மனைவியர் என்றோம். கெளசிக முனிவர் தடுத்துச் சொல்லுகின்றார், மழைக்காலங்களிய சுக்கிரனும் செவ்வாயும் ஜன்மலக்னமாகிய மிதுனத்தில் இருப்பதால்;

  5. சத்தமத் தோன்ப லத்தில் தங்கின பலத்தி ஞூலே வித்தகி யொன்றே திர்க்கம் விலாம்புவோம் புத்திர பாவம் சுத்தமா யாண்பால் மூன்று தோகையில் நிருவர் திர்க்கம் பத்தாது மற்ற வெல்லாம் பார்வதி கேட்ஷி டாயே.

  6. எழாம் வீட்டுக்குரிய குரு மூன்றில் தங்கி இருப்பதால் மனோவி யொருத்தியே நீண்ட ஆயுள் உள்ளவள். புத்திர பாவத்தைச் சொல்லு ஓின்றோம். திண்ணமாக மூன்று புத்திரகளும் இரு புத்திரிகளும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். மற்றவைகெல்லாம் நிலோயா, பார்வதியே ! கேளுங்கள்.

  7. மன்னவ நிறுத்த இன்மை மொழியினோடு காஞ்சி கன்னில் நன்மைசெய் வேளான் வம்சம் நல்கியே கிருஹி செய்து அன்றியுந்த தன்மை மிக்க அவனுமே வாழ்ந்த மேத 'ன் பின்னுக்கத் தாக மீந்து பவமது மில்லா தாகி;

  8. ஜாதகனுடை முற்பிறவியைச் சொல்லுகின்றோம். காஞ்சிபுரத்தில், நற்குணமுள்ள வேளாள குலத்தவனகப் பிறந்து, விவசாயம் செய்துவந்து, தாய் தந்தையர் கொண்டாடும்படி வாழ்ந்துவந்து, எழைகளுக்கு நீர் அன்ன மளித்துவந்து, திச்செயல்களில்லாதவனி;

  9. மறலியின் பதிக்குச் சென்று மறைவன வரையப் பட்டுத் திருமக ஞுதிப்பா றுகுன் செப்புவோ மிவனின் யோகம் தரையது நாட்டு நாளாய்ச் சேர்ப்பனும் ஜக சாளி அறிவினோடென்று கூறன் செய்வன் கொண்டமை யென்வாக்கு ! 'மெண்ணன்.'

Page 729

  1. மரணமடைந்து, பிரமனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவன் என்று சொல்லுகின்றோம். இவறுடைய யோகத்தைக் கூறுகின்றோம். நான்கு நாள் பூமியைச் சேர்ப்பான். இரகமுள்ளவன். குறையுள்ளவர்களுக்கு உதவி புரிவான். ஒருவருக்கும் ஈகுசெய்ய என்னுதவன்.

  2. பந்துவு மதிக்க வாழ்வான் பாரபட் சங்ககள் பேசான் வந்தவர்க் கன்ன மீவின் மாடுகள் பணேயோர் விருத்தி சுந்தர முடைய ஞுகுந் தேகமு மோர்ச லுள்ளான் கந்தனே யீன்ற மாதே கழறின மொழிகுன் ரூவே.

  3. தன் உறவினர்கள் வேகாண்டாடும்படி வாழ்ந்துவருவான். ஒரவுஞ்ச ஊகள் பேசாதவன். தன்னை அண்டியவர்கட்கு அன்னமனிப்பான். கால் நடைகள் விருத்தியுள்ளவான். அழகுள்ளவான். மெல்லிய சரீரமுடையவான். மூருகக் கடவுள்பெற்ற தேவியே ! கூறிய வார்த்தைகள் தவறு.

  4. மூன்றுணடுள் மாதம் தோறும் மேவிடும் பணியு மேதான் சான்றமைய பாரு யோசனை சங்கிடு ரமன்கட்கணம் ஏந்திழை மாதே யாங்கள் இயம்புவோ மறுப தாண்டில் நேர்ந்திடு மகர மாதம் நிருபணி ஞுடல் மேகும்.

  5. மூன்று வயதுக்குள் மாதா மாதம் நோய் எற்படும். இந்த வயதுக்குள் கண்டம் நேரும். தாயே ! அறுபதாம் வயதில் தை மாதத்தில் ஜாதகன் மரணமடைவான்.

  6. மறுஜன்மந் தோற்கை தன்னில் வருகுவான் ரெட்டி வம்சம் தரையது வதிக முள்ணடாய்த் தானவன் வாழ்வா இருக்கும் திருமகன் ஜனன காலமாதிறை முதல்பா தத்தில் அரவுதன் தசையி ருப்பு அறிந்தன மீரெட் டாண்டும்.

  7. மறுபிறவி தோகைய மலையில் ரெட்டியார் மரபில் பிறப்பான். பூலோக அதிகம்பெற்று வாழ்ந்துவருவான். ஜாதகனது ஜனனகாலத்தில் திரு வாதிரை முதல் பாதம். ராகு மகாதசை இருப்பு பதிறுவருடங்களாகும்.

  8. பலநதைப் புகலக் கேணமோ பாலகன் பிறிய நேகம் நிலமது விருத்தி வென்றேரும் நேர்ந்திடும் பணேயோர் விருத்தி சிறியதந் தைக்கு மாது சேருவா என்று சொல்வோம் தலைவனுக் கதிக கண்டன் சார்ந்திடு மென்று சொல்வோம்.

  9. அக்காலத்திய பொதுப்பலன்கேச் சொல்லுகின்றோம். கேளுங்கள். பல வித நோய்கள் எற்படும். நிலங்கள் விருத்தியாகும். பண்ணே ஏர் முதலியவை பெருகும். சிறிய தைக்கு பன்னி யோகப்பான் என்று சொல்லுவோம். ஜாதகனுக்க கண்டம் அதிகமுண்டு என்று சொல்லுகின்றோம்.

Page 730

  1. தநதையின் துணேவன் சேதி சாற்றுவீர் முனியே நீர்தாம் சிந்தையு மிரண்டு மாகுஞ் சோம்பலுங் கொஞ்ச முண்டு நந்தியா விருத்தி யுண்டு நாயகன் வறுமை காணுன் முந்தின கோபி யாவன் மூத்தோன்கெசால் தடுத்து வாழ்வான்.

  2. எதகளுடைய சிறிய தநதையின் செய்திகளைக் கூறுங்கள். (முனி வரே! இரவிதமா ன எண்ணங்களுள்ளவன். சிறிது சோம்பலுள்ளவன். பசு, எருது முதலியவற்றின் விருத்தி யுடையவன். தரித்திரியில்லாதவன். முன்கோபமுள்ளவன். சகோதரனுடைய வார்த்தையை மீறி நடப்பவன்.

  3. பிறந்தநாள் முதல் மாகப் பூமியுஞ் சேர்த லுண்டு வறுமைகள் நீங்கு மென்று மேன்மேலும் மேற்கொல் பெறுந்தசத ராண்பா லொன்று மேதையு மிருவர் தீர்க்கம் திருமகன் வயது முள்ளான் செப்புவோம் பின்பால் சேதி.

  4. இவன் பிறந்த நாள் முதல் பூமி விருத்தியாகும். தரித்திரம்விலகும். மேலும் மேலும் மேற்குத் திக்கிலிருந்து வாய்ப்பான். புத மனைவி யொருத்தியே. அவன் மேற்குத் திக்கிலிருந்து வாய்ப்பான். புத திர பாக்கியத்தைச் சொல்லுவோம். ஒரு பிள்ளையும் இரு பெண்களும் பிறந்து தீர்க்க மார்வர். இந்த ஜாதகன் நீண்ட வயதுள்ளவன். பிற்பாகத்தில் மற்ற வற்றைச் சொல்லுகின்றோம்.

Page 731

ஜாதகம் 70.

  1. மிதுனமுன் ஜன்ம மாக வெள்ளிசேப் மதியுந் தங்க அதிதியும் நாளி லாக அந்தணன் நாளி லேறத் தஸ்கயறு தசத்தி லாகச் செங்கதிர் புதனா ற்றில் விதியவன் நவதில் லாக நாதிரை மூன்றும் பாதம்.

  2. மிதுனம் ஜன்மலக்ஷினமாகவும் - அதே இடத்தில் சுகிரன சந்திரன் சேனாபதியகும் நேது,நாளாமிட மாமிய கனியி லும், குரு ஆறு மிடமாதி விருச்சிகத்தி லும், ராகு பத்தாமிடமாதிய மீனத்தி லும்,சூரியன் புதன் பன்னிரண் டாமிட மாதிய விருஷபத்தி லும், சனி ஒன்பதாமிடமாதிய கும்பத்தி லும் இருந்த, திருவாதி றை மூன்றும் பாதத்தில்;

ராகு சூரியன் சுக்கிரன் சந்திரன் செவ்வாய்

சனி இராதி சக்கரம் குரு கேது

  1. பிறந்தசெய் பலனெவ வாறு பேசுவீர் முனியே நீர்தாம் பராசரும் சொல்லுவி கின்றூர் பாலகன் ஆணுங் ஜன்மம் பெருமில்லம் வடதென் வீதி வாச லும் மேல்பாற் நோக்கம் அறுமுகன் கோட்டம் மேற்கில் அம்மையும் வடபால் தங்கும்.

  2. பிறந்த குழந்தையின் பலன் எப்படி என்று சொல்லுங்கள், முனி வரே ! தாங்கள். பராசர முனிவர் கூறுவின்றுர். இஃது ஆண் குழந்தையின் ஜாதகம். பிறக்கும் வீடு வடக்கான தெருவில் மேற்கு நோக்கிய வாயிலேயுடையது. ஆறுமுகக்கடவுள் கோவில் மேற்கிலும் வடக்கில் அம்மன் கோயிலும் உள.

  3. தந்தியின் கோட்டத் தென்பால் செப்பிய வடையா ளத்துள் இந்தவன் வருவோர் இயம்புவோரா மிவனின் யோகம் தந்தைதாய்த் துசோகர் யோகத்த தன்மேலே புத்திர யோகம் வந்தவன் முன்பின் ஜன்மம் வரைகிரோ மின்னூல் தன்னில்.

  4. தெற்கில் வினுயகர் ஆலயமும் உள்ள இவ்விடயாங்கனுள்ள வீட்டில் ஜாதகன் பிறப்பான். இவனுடைய யோகத்தையும், தாய் தந்தை உண்டிருக்கும் மனவி மகிழ்ச்சின் இவர்களின் யோகத்தையும், ஜாதகத் தைய மூற்பிறப்பு மறுபிறப்பு இவைகணையும் இந்த நூலில் சொல்லுடின் முறும்.

Page 732

  1. தந்நதையின் குணத்தைச் சொல்லவேன் சரசமாய்ப் பேசு வாளும் தத்தியின் நிறத்ததா ஒகுந் தரித்தொழில் புரிகு வாளும் தந்நதையி நில்லல்ம் வாழ்வான பின்வேறு வில்லகு செய்வள் தந்மனங் கவடு மில்லாள் தரணிகள் சேர்ப்பா ஒகும்.

  2. ஜாதகனுடைய தந்நதையின் குணத்தைக் கூறுகின்றேும். சரசமாகப் பேசுவள். யாதனையப் போன்ற கரிய நிற முள்ளவள். நெசவுத் தொழில் செய்து வருவாள். தன் தந்நதையின் வீட்டிலே வாழ்ந்து வாராதவள். வேறு வீட்டிற்குச்சென்று வசிப்பவள். கபட மில்லாத மனத்தினள். பூமிகைப் பெருக்குவாள்.

  3. ஆதியில் வறுமை யுண்டு அல்பமா முண்டி. யென்றேும் பாதியின் வயதது மேலாய்ப் பார்சேர்க்கைத் தொழிலும் மேன்மை போதனள் சேர்த இுண்டு புண்ணிய மனத்த இகும் ஜோாதியு முடைய இகுந் கெளரவ குடும்பி யாகும்.

  4. முதலில் வறுமையுள்ளவள். அற்பமான ஆகாரமே உண்பவள். ஜாதகனுடைய பாதி வயதுக்குமேல் தொழில் மேன்மையடையும் பூமியும் சேரும். செல்வம் பெருகும். புண்ணியமான மனத்தினள். ஜோதிதி யுடையவள். கெளரவமான குடும்பமுள்ளவள்.

  5. அறமதி லிச்சை யுள்ளாள் ஆபததென் றேருக்கு ஈசவன் இருகுண முடையாள் இகும் எவலா இுடைய இகும் அரணடி தோணடு பூண்பன் அவனதிண யாணபா லொன்று வரிலிழ மார்கள் மூன்று வரைகிறே மிவளுக் கேதான்.

  6. தருமத்தில் விருப்பங் கொள்ளுவளன். ஆபத்து என்று வந்தவர் களுக்குப் பொருளெக் கொடுத்து உதவிபுரிவான். இருவிதமான குண முள் வன். வேலையாட்கள் உள்ளவன். சிவனடியில் தொண்டுகள் செய்துவரு வான். உடன் பிறந்தவர்களில் சகோதரன் ஒருவனும் சகோதரிகள் மூவரும் உண்டு என்று சொல்லுகின்றேும்.

  7. சொல்லிய தீணவன் தாநுந் சிறியோரு மொப்பிய இகும் பலகுவோ மவனகு ணத்தைப் புறம்போன் செட்டிச் செய்வள் இல்லில லாமல் வாழ்வள் அவனைய விருததி செய்வள் கெவல்லுஞ்செல் இுடைய இகுந் வீண்செல் வில்லா ணென்றேும்.

  8. கூறப்பட்ட சகோதரன் ஜாதகனுடைய தந்நதையின் சிறிய சகோதர லவன். அவன் குணத்தைச் சொல்லுகின்றேன். பொய்ச்சாட்சி சொல்லாத வன், வர்த்தகம் செய்துவருவான். தன்பங்களில்லாமல் வாழ்ந்து வருவான், பூமியைப் பெருக்குவாள். சொல்வன்மை வில்லாதவன். வீண்செல் வு யுடையவள்.

  9. குடித்தொழில் செய்வா இகுந் குஞ்சர மோத்த தேகன் பலரையும் வசியங் கொள்வன் பாரவயு மொன்றே தீர்க்கம் நல்ல சுகமாய்ப் பண்ணு நல்கிடுந் கண்ணி யவ்வாறு சிவன்பின் இகுநில் வேறு சாருவா ணென்று சொல்வோம்.

Page 733

  1. தன் குலத்தொழிலையே செய்துவருபவன். யாரெனையயாத்த சிறு முடையவன். எல்லோரையும் வசிகரிக்க வல்லவள. மனேவியும் ஒருத்தியே யாவள். நன்மையுள்ள இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் உண்டு என்று சொல்லுவின்றோம். இவன பிற்குட்டகளில் வேறுகச் செல்வான் என்று சொல்லுவின்றோம்.

  2. ஜாதகத்தில் குணத்தைச் சொல்லும் பல தையுள்ளன கல்வி யுண்டு ஒதுவான் சுகமாய் வார்த்தை உள்ளமன காட்டில் லாதான் மேதினி விருத்தி செய்வான் மெல்லியும் பகையுன் சின்னுள் நீதான குணமில் லாதான் தினைத்தோருக் குதவி செய்வன்.

  3. ஜாதகனுடைய குணத்தைச் சொல்லுவின்றோம். தன்மைக் குணமுள்ள வன். கல்வியறிவுள்ளவன். இப்பிமாகப் பேகபவன். மனத்தினன். பூமியைப் பெருக்குவான். சினனுட்கள் விரோதம் கொள்ளுபவன். திய குணங்க எில்லாதவன். ஆபத்தடைந்த வர்க்கு உதவி புரிவான்.

  4. பிறத்தனால் முதலா. மாகப் பிறைபோலத் தொழிலில் மேன்மை பொருளில் பூமி சேர்க்கை புண்ணிய மனத்த ஞகும் தரிபடக் கூறு கொழுச் சந்தேக மனத்த ஞகும் அறுமுகன் பத்தி யூண்பன் அண்டின பேரைக் காப்பன்.

  5. ஜாதகன் பிறந்த நாள்முதல் தொழில் விருத்தியுடையும். பொரு இரும் பூமியும் அதிகமுண்டாகும். புண்ணியமான மனத்தினண. துண்டமாகப் பேசாதவன். சந்தேகமுள்ள மனத்தினன். முருக்கடவுள்மீது பக்தி கொள்ளுவான். அண்டினவர்க்கே ஆதரிப்பான்.

  6. தனதைக்குச் சம்மா ய வாழ்வன் சத்தமத் துணேகள் தோன்றும் வந்தில் சிலேவ சேதமாண்டாண்டு கன்னீ வொன்று இந்தவாறு விருத்தி யென்றேு மிவர்பலன் பின்பால் சொல்வோம் பிந்தியோ சோது முள்ளா ண்டின பேரைக் காப்பன்.

  7. தன் திநதைக்கு மேலாக வாழ்ந்துவருவான். எழு சகோதர்கள் பிறந்ததில் சிலர் நிலோயார். இரு சகோதர்களும் ஒரு சகோதரியும் விருத்தியனடையும். அவர்களுடைய பலன்களெப் பிற்பாகத்தில் சொல்லுவின்றோம். பிற்புத்தியுடையவன். தன்னையடைந்தவர்க்காகப்பான்.

  8. மங்களம் பதிநோடு மாண்டுள் மரவிடும் வடபால் பாரி அங்கவள் குணத்தைச் சொல்வோம் அறிவுள்ளான் பொறுமை சாலி நங்கமாய் வார்த்தை யேற்பப் னாயகன் தன்னு லோதான் சங்கையா மனத்த ளாகுந் தருமமாங் குணமும் கொளசம்.

  9. ஜாதகனுடைய பதினொடாம் வயதுக்குள் திருமணம் நடைபெறும். வடக்குத் திக்கிலிருந்து மனேவி வாய்ப்பாள். அவளது குணத்தைச் சொல் வோன். அறிவுள்ளவள். பொ.றுமையுள்ளவள். தன் கணவனைப் பின்பற்றுவாள். சந்தேகமுள்ள மனமுடையவள். தருமகுணமும் சிறது உள்ளவள்.

Sapta.—43

Page 734

  1. சிலவேநாள் சிறையாய் வாழ்வள் செல்வியுந் தீர்க்க சீவி தேலவியும் யோக சாலி சர்ப்பம்போல் கோப முண்டு நலமதைச் செய்வோ ளாகும் நாயகன் பகையின் ருட்கள் விலகிப்பின் சுகமாய் வாழ்வள் விததகி கேட்டி டாயே.

  2. சின னுட்கள் சிறையில் வசிப்பதுபோல் வாழ்ந்து வருவாள். நீண்ட ஆயுள்ளவள். அதிருஷ்டமுள்ளவள். சர்ப்பம்போல் கோபம் கொள்ளு வாள். நல்லதைச் செய்துவருவாள். சிலகாலம் கழிவ னுடன் மனஸ்தாபம் உண்டு. விலகியிருந்து பிறகு சுகமாக வாழ்ந்து வருவாள். தேவியே ! கேளுங்கள்.

  3. சுதர்களு மாண்பால் ரண்டு தோகையு மவ்வாறு தீர்க்கம் பதராகு மற்ற வெல்லாம் பிருகுமோ தடுத்துச் சொல்வார் மதிமுக மனேவி ரொண்டு மருவிடும் பால் னுக்கு அதுவிதம் புகலு மென்ன அந்தண னேஜோ னகி;

  4. இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் தீர்க்காயுளுள்ளவர்கள். அதற்குமேல் பிறக்கும் குழந்தைகள் நிலையாப். பிறகு முனிவர் தடுத்துச் சொல்லுவிங்கள். ரிஷிகளுக்கு அழகிய மனைவியார் இருவருண்டு என்றால், அந்த உவிதம் ? கூறுங்கள். குரு எழாம் விட்டுக் குறியவனை;

  5. ஆறினி இருப்ப தாலும் அட்டமத் தேனும் பார்க்கச் கூறினே மந்தச் சங்கை குறுமுனி புகலு கின்றுர் ஈரமாய் மதிசேய் வெள்ளி ஜன்மத்தி லிருப்ப தாலே மா ன்பின் கடையோ னுக்கு மனேவியி ருவ சாவர்.

  6. ஆரும் வீட்டில் இருப்பதா னும், எட்டாம் வீட்டுக் குரிய சனியால் பார்க்கப்படுவதா னும், அங்கனம் சூறினேன், என்றுர். அகத்திய முனிவர் சொல்லுகின்றார். திடமாசி சந்திரன் செவ்வாய் சுக்கிரன் ஜன்மத்திலிருப்ப தால் இரு மனைவியார் உண்டு என்றேரும்.

  7. குருவாதி இருந்த குற்றம் கோதையு மிவன்முன் னுலே உறைகுவாள் கால னுடு வரைகினேரே மிவன்முன் ஜன்மம் பிருதிவி தலத்தி லேதான் பிறந்தன னிக்கு லத்தில் தரித்தொழில் மிகவே செய்து சம்பத்தது முடைய னகி ;

  8. குரு ஆரும் வீட்டில் இருப்பதால் ஜாதகனுக்கு முன்ஞல் அவன் மனேவி இறந்து விடுவாள். இவனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேனும். காஞ்சிபுரத்தில் இதே குலத்தில் பிறந்தான். நெசவுத் தொழில் மிகுதியாசி செய்து, செல்வங்கள் உடையவனாக;

  9. அருமகன் தொண்ணு பூண்ணு அதிதிக்கு வண்ண மீந்து மறலியின் நாடு சென்று மறையவன் வரையப் பட்டு முருகன்றன னடிநா மரிக்க முதிப்பது மிந்தப் பாலன் வரையினேரு மிவனின் யோகம் உத்தமி கேட்டி டாயேம்.

Page 735

  1. ஆறுமுகக் கடவுளுக்குத் தொண்டுகள் பல செய்து, விருந்தினருக்கு அன்புடன் அன்னமவித்து, மரணமடைந்து, பீடணும் பிரமதேவனால் படைக்கப்பட்டு, முருகப்பிரான் அடிமை வர்க்கமாகிச் செங்ருந்த மாயில் பிறப் பான் இந்த ஜாதகன். இவனுடைய யோகத்தைச் சொல்லுஙின்றேம்.

  2. அன்னமுங் குறைவு றுடான் ஆயுள்நாள் வரைக்கும் மேதான் பொன்சுடான் கொழுளான் குரும் பூமியை விற்பான் செய்வான் தன்குலத் தொழிலும் மேன்மை செட்டுக்கள் செய்வான் குரும் சின்னாட்க் றுத்திரம் வேலூர் செட்டுக்கள் செய்து நின்கும்.

  3. தன் ஆயுள் முடிய சாப்பாட்டுக்குக் குறைவில்லாதவன். பணம் கடன் வாங்காதவன். பூமியை விற்கமாட்டான். தன் குலத்தொழிலில் மேன்மை யுறுவான். வியாபாரம் செய்து வருவான். சின்னஞ் சிறு வயதில் வேலூரில் சென்று, வியாபாரம் செய்து, அவ்விடத்தை விட்டக லுவான்.

  4. மனமது கவடு மில்லாந் வருவோரை யாது றிப்பபன் இனமதிப் போன்று வாழ்வான் இடுக்கமென் றேரரைக் காப்பான் துனேவரை யாது றிப்பபன் சொல்லதைக் காப்பா றுடும் கனமுடன் குடும்பி யாவான் காதலன் தீர்க்க சீவி.

  5. மனதில் கபடமில்லாதவன். தன்னே வந்து அண்டி னவரைக் காப்பான். தன் இனத்தவரது மதிப்புடையவனாவான். துன்பமடைந்தவர்களின் ஆதரிப்பான். தன் வார்த்தைகளுக்குக் காப் பான். கண்ணியமுள்ள குடும்பியாவான். நீண்ட ஆயுளுள்வான்.

  6. பாலகன் தனக்கு யோகம் பகர்ந்தகா றணங்கள் சொல்வீர் ‘ஆலமுங் பத்தி லாக அப்புளி இன்மைன் தங்க ‘நீலன்னு மாட்சி மாக நின்றதால் பத்த மோகம் எலவே நாக யோகம் இயம்பினும் பால றுக்கு.

  7. ஜாதகனுக்கு யோகம். எற்பத் காரணங்களைச் சொல்லுங்கள். ஆகு பத்தாமிடத்திலும் சந்திரன் லக்கினத்திலும் இருப்பதாலும், சனியும் ஆட்சி யாக இருப்பதாலும் பத்தமயோகம் ஒன்றும் நாகயோகம் ஒன்றும் ஜாதக னுக்கு உண்டு என்றும்.

  8. இருவகை யோகத் தாலே எப்போதும் வறுமை காணப் பெருகிடுஞ் செல்வந் தானும் பிதாமேலாய் வாழ்வா றுடும் வரைநின்று மன்னே சேதி உள்மனங் கவடு மில்லாள் வரண்மனம் போல வாழ்வள் வருவோரை யாது றிப்பப்.

  9. இருவித யோகம் ஏற்படுவதால் ஒருகாலும் வறுமை அடையாதவன். செல்வம் பெருகும். தன் தந்தைக்கு மேலாக வாழ்ந்து வருவான். தாயின் செய்தியைச் சொல்லுஙின்றேம். மனதில் கபடமில்லாதவள். தன்னிடம் வருபவரை ஆதரிப்பாள்.

Page 736

  1. சுகமுள வார்த்தை சொல்வல் சோர்வேற்க்குத் தாக மீவள் இகபான பத்தி பூணபல் இடுக்குமென் றுறைக் காப்பள் சகமதில் நல்லோ ளாவுன் சிலியாம் விரத மேற்பள் பகையென்று மனத்தில் வையாள் பசித்தோர்க்கு மன்ன மீவள.

  2. சுகமுள்ள வார்த்தைகளே பேசுவல். துன்பமடை ந்தவர்கட் கள்ளமறிப்பவள். சொல்பொருளுணர்ந்து பகடியுள்ளவள். கள்ளப்படுபவர் கீழ் ஆதரிப்பாள். உலகில் நல்லவள். நல்லெழுக்கமுள்ளவள். வாத ரோக முடையவள். விரோதம் பாராட்டாதவள். பகியென்று வந்தவர்களுக்கு அன்னமளிப்பாள்.

  3. தன்துணை யாண்பால் மூன்று சத்திய மவ்வா ருகும் பின்னமாழ் சிலவே யென்றும் பேசுவோ மீவள்முன் ஜன்மம் கநன்வாழும் மைலங் கீழ்ப்பால் கண்யிலாச் சிறுலூர் தன்னில் அன்னவள் வேளாள வம்ச மனுசியே வாழ்ந்தாள் லின்னனள்.

  4. உடன் பிறத்தவர்களில் சகோதரர் மூவரும் சகோதரிகள் மூவரு மாவர். திலக் குறைந்தைகள் நிலேயாள் என்றும். இவருடைய முற்பிறவி யைச் சொல்லுவின்றும். மூருக்க கடவுள் வாழும் மைலம் என்ற ஊருக்குக் கிழக்கில், சாதாரண சிற்றூரில், வேளாளர் குலத்தவளாகப் பிறந்து வாழ்ந்து வந்தாள்.

  5. மாதுவுஞ் சுகமாய் வாழ்ந்து அறமதி லிச்சை யுண்டாய் வகினள் கால னுடு இறையவன் வரையப் பட்டுக் கொடாக மிலாத விந்தக் குலமதி யுடிப்பா ளாகும் கதாகையும் வந்த பின்பு தாயனுக் கதிக யோகம்.

  6. பெண்ணும் சுகமுடன் வாழ்ந்துவந்த, தருமம் செய்வதில் விருப்ப முற்று, மரணமடைந்தாள். மீணும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு, தீங் கிள்ளாத இக்குலத்தில் தோன்றுவாள். அவளுக்கு மணமான பின்பு இவள் கணவனுக்கு யோகம் விருத்தியாகும்.

  7. மறுஜன்மங் காஞ்சி தன்னில் வரவளாஞ் செொராட்டிர வர்க்கம் பொருந்தது பெருக்க மாகிப் புண்ணிய வதியும் வாழ்வாள் வைகின்றேன் தந்தை பூர்வம் உயர்திலேக் கீழ்ப்பா லாகச் திறலூரில் வைச்ச செய்யாய் ஜனித்துமே செட்டுச் செய்து;

  8. மறுபிறவி, காஞ்சிபுரத்தில், செொராஷ்டிர மாபினநாகப் பிறந்த, பொருநே அதிகமாக அடைந்து, புண்ணியவதியாக வாழ்வாள். ஜாதகனுட டைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவின்றும். உயர்ந்த தில்லேக்கு இழக்கில், சிற்றூரில், வைசிய குலத்தவளாகப் பிறந்து, வர்த்தகம் செய்து வந்த;

  9. பெரியோர்க்கு வன்ன மீந்த புக்கனன் கால னுடு பிரமனுள் வரையப் பட்டுப் பிறந்தவெ என்று சொல்வோம் வருங்ஜன்மனத் தேயு தன்னில் மறைக்குள முதிப்பா னைகும் கரிமத வாண பெற்ற காதலி கேட்டி டாளே.

  10. நிருவண்ணூமீக.

Page 737

  1. பெரியோர்க்கு அந்நமளித்துவந்து மரணமடைந்தான். மீண்டும் பிரமதேவனல் படைக்கப்பட்டுப் பிறந்தவன் என்று சொல்லுவாருமருபிறவி திருவண்ணமேசியில் அந்தண குலத்தில் பிறப்பான். கரிய யானே முகத்தோனேப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  2. இந்தவன் மரண காலம் இயம்புனர் முனியே நீர்தாம் சந்ததம் நாற்ப தாண்டில சாருவான் கால ஞாடி முந்தியே முப்பான் மூன்றில் மேவுவா ஏன்னே யென்றேரும் கந்தனே யீன்ற மாதே கழறின மொழிகுன் ருவே.

  3. ஜாதகனுடைய தந்தையின் மரண காலத்தைச் சொல்லுங்கள். முனிவரே ! ஜாதகனது நாற்பதாம் வயதில் தந்தை இறப்பான். ஜாதகனுடைய முப்பதுமூன்றும் வயதில் தாய் மரணமடைவாள். முருகக் கடவுளேப் பெற்ற தேவியே ! கூறியவை தவறு.

  4. ஜாதகன் மணத்தின் காலஞ் சாற்றுவோ மறுபா னெழுதில் மேதினில் தனுசு மாத மோ துவோ மார கங்கள் ஓதுவோ மகன்பின் ஜனயம் ஒருமைக் குமைலச் சன்னில் மாதவர் குலமுடு தித்து அறுமுகன் திசைத்து திப்பான்.

  5. ஜாதகனுக்கு மரணக்காலம் அவனுடைய அறுபத்தேழாம் வயதில் மார்கழி மாதத்தில் என்றபடும் என்று சொல்லுவோம். இவன், மறுபடி, உயர்ந்த மலையைபோல மைலத்தில், அந்தணகுலத்தில் பிறந்து ஆறுமுகக் கடவுளைத் துதிசெய்வான்.

  6. அறுபது வாண்டு தன்னில் அவன்பாரி கண்ட மெய்தும் திருமகன் ஜனன கால மாதிரை மூன்றும் பாதம் அரவுதன் தசையா ருண்டும் அனுகிடும் நவமாத் திங்கள் வரைந்தனம் பூர்வ பாகம் உத்தமி கேட்டி டாயே.

  7. ஜாதகனுடைய அறுபதாம் வயதில் மேன்மை மாணமடைவார். ஜாதகனின் ஜனன காலத்தில் திருவாதிரை நட்சத்திரம் மூன்றும் பாதம். ராகுமகாதசை இருப்பு ஆறு வருடங்களும் நான்கு மாதங்களுமாம். இவ்வாறு முதல் பாகம் சொல்னேும். தேவியே ! கேளுங்கள்.

Page 738

ஜாதகம் 71.

  1. சந்திரன் நந்தி யாகச் சனிவீணே குருவும் கன்னி லந்தியும் பாணு தேவில் புகர்தனு கேது கும்பம் லந்தனுங் கயறு செயும் மருவிடுன் ஈய மாக இந்ததோர்க் கோளும் நின்று இலக்கின் மிதுன மாக;

  2. சந்திரன் விஷபத்திலும், சனி மிதுனத்திலும், சூரு கன்னியிலும், புதன் சூரியன் விருச்சிகத்தி உம், சக்ிரன் தனுசிலும், கேது கும்பத்திலும், ராகு செவ் வாய் சிம்மத்திலுமாக நவக் இரக்கள் இருந்து, இலக்கினம் மிதுனமாக விருந்தால;

  3. பலன்றிணைப் புகரு மென்று பார்வதி கேட்கும் போது நல்முள பிறக்கு சொல்வார் நாயகி ஜனன மாகும் தலமது மேல்பால் நோக்கசன் சர்கையும் வாடை யாகும் குலவிய சிறுளு ராகுங் கோதையு மைந்தாள் ஜன்மம்.

  4. எற்படும் பலனேச் சொல்லுங்கள், என்று பார்வதி தேவி கேட்கும் போது, நன்மை மிக்க பிறக்கு முனிவர் கூறுகின்றார். இது பெண்ணின் ஜாதகம். பிறந்தவிடு ஒழக்கு வாடையில் மேற்கு நோக்கியுள்ளது. ஒரு சிற்றூரில் தன் தந்தைக்கு இரத்தாம் பிறப்பாள்.

  5. கன்னியின் ஜனன யோகங் கனத்ததோர் தந்தை யோகம் அன்னியின் துணேவர் யோகம் அவளுடை வரனின் யோகம் முறைபின்ஜன் மங்கள் யாவும் வலம்கிற மின்னூல் தன்னில் உண்டந்த வரனைப் பெற்று உத்தமி கேடடி டாயே.

  6. ஜாதகியின் பிறப்பு யோகம் தந்தையோகம் தாய் உடன் பிறந்த வர்கள் கணவன் இவர்களின் யோகத்தையும், முற்பிறப்பு மறுபிறப்பு இவைகையும் இத சொன்ன நூலில் கூறுகின்றோம். உயர்ந்த கணவனே டைந்த உத்தமியே! கேளுங்கள்.

Page 739

  1. மாதுவின் சேதி தன்னே வரைகிறேன் சிவந்த மேனி ஒதுவாள் சுகமாய் வார்த்தை உயர்வான புத்தி யேற்பபால் சிதள பிறைய ணிந்த தேவன்மேல் பத்தி கொள்வான் மேதினில் நல்லோள் ளாவள் விகடங்கள் கூறு ளாகும்.

  2. ஜாதகியின் தாயின் செய்தியைச் சொல்லுவிறேன். சிவந்த உட உள்ளவள். நயமாகப் பேசுபவள். உயர்ந்த புத்தியுள்ளவள். குளார்ந்த சந்தியே முடியில் தரித்த சிவபெருமானின்பிறு பக்தியுள்ளவள். உலகில் நல்லவளாக இருப்பாள். விகடமாகப் பேசாதவள்.

  3. பரணிழுன் சிம்ம ராசி பிறப்பாள் முனிச்சல் தேகப் பொருள்செருக்காள் செல்வர் செய்வள் பிறுராஸ்தி நாஸ்தி செய்வள் இருமாளி விள்ளாளுந் தேசமேல் திரிவாளாகும் ஒருவர்போல் பாலனுக்கு யேதான் உத்சமி சிலதா ஞயவள்.

  4. பரணி நட்சத்திரம் சிம்மலக்னத்தில் பிறன்சுவள். மேலிய சீர முள்ளவள். அதிகமாகப் பொருள் சேர்க்காதவள். செல்வு செய்து தத்தையின் பொருளை அழித்து விடுவாள். சொந்தத்தில் வீடு இல்லாதவள். உடலில் பலம் இல்லை. நிமிருந்து செல்வாள். ஒருவரை அடைந்து அவரால் சிக்கலாம் ஜீவித்து வருவாள்.

  5. தென்முனி போல வின்றனள் சிலர்வினே தீர்ப்பாள் ளாகும் சொன்னதைக் காப்பாள் ளாகுஞ் சுத்தமா மனத்தாள் ளாகும் தன்னகர் வாழா ளாகுஞ் சஞ்சல மனத்த ளாகும் அன்னவ ளறத்தில் சை அம்பிகை யாளே கேளாய்.

  6. அகத்திய முனிவர்போல் இவள் சில துன்பங்களே நீக்குவாள். தான் கூறிய வார்த்தைகளின்படி நடப்பவள். சுத்தமான மனதினள். சொந்த ஊரில் வாழ்ந்து வாராதவள். நிலையில்லாத மனதினள். தரும் செயவதில் பிரியமுள்ளவள். தாயே ! கேளுங்கள்.

  7. தன்திற் ஆண்பால் ரண்டு சகதியும் மகவராடு திராக்கும் பின்னமாம் மற்ற வெல்லாம் பேசின ஆண்பா உநதான் அன்னவர் வேறுயிச் செல்வார் அவர்பலன் பின்பாற் சொல்வேன் கன்னியின் தந்தை பூர்வம் கழருவோந் தாயே கேளும்.

  8. ஜாதகிக்குத் தந்தைக்கு இரு சகோதரர்களும் இரு சகோதரிகளும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். மற்றவர்கள் நீலயாமல் மரித்து விடுவார். சொல்லிய சகோதரர்களும் தனித்துச் சென்று விடுவார். அவருடைய பலனைப் பற்பாத்தில் சொல்லுகின்றேன். ஜாதகியின் தந்தையின் முற்பிறவியைப் பற்றிச் சொல்லுகின்றேன். தாயே ! கேளுங்கள்.

  9. பிருதிவி தலத்தி லேதான் பிறந்தனன் நெசவு வர்க்கம் தரிதொழில் செய்து இன்னோன் தன்மேன மதலே யுண்டாய்த் திருமகன் வாழு நாளில் செய்தோர் வினையைக் கேளாய் குருவியும் இல்லை வாசம் சூட்டையும் கிலேத்தா என்றேன்.

Page 740

680

மிதுன லக்கனம்-ஜாதகம் 71

  1. காஞ்சீபுரத்தில் நெசவாளர் குலத்தில் பிறந்தான். நெசவுத் தொழில்புரிந்து, இவன் மனைவி மக்களுடப் பெற்று வாழ்ந்துவருங்காலத்தில் எற்பட்ட தீவினையைக் கேளுங்கள். கருவி யென்று இவன் வீட்டில் கூடு கட்டி வசித்து வந்தது. அதை இவன் கொல்லதான் என்றேும்.

  2. அதுவொரு தோடு. மாச்சு அதுவிற்று வேறு சொல்வோம் குறைக்கமைய வார்த்தை ஒன்று சூறினுன் நேசன் பேரில் சதியுள மனத் தனுவிச் சாற்றுவான் சாபம் தானுந் உதவாத வார்த்தை சொன்னு யுதிக்குங்பின் இன்மை தன்னில்;

  3. அஃதொரு தோஷமையிற்று. அது தவிர வேறு ஒன்று சொல்லுகின் தேரும். தன் நண்பன்மீது இல்லாத வார்த்தை யொன்றைக் கூறினுன் நண்பன் மனவருத்த மடைந்து சாபமிட்டான். உபயோக மில்லாத வார்த்தையைச் சொன்னுய் நீ பிறக்கும் அடுத்த பிறவியில்;

  4. இல்லுமுன் இல்லா தாகி இடுக்கமாம் குடும்பி யாகி எல்லேமேல் திரிவாய் நீயும் இன்னுமுன் பலவாறு சொன்னுன புலகிற்று அந்தச் சாபம் புணிதனுட மத்தி யத்தில் தொல்லேயு முடைய ஞகிச் சென்றனன் கால னடு.

  5. சோந்தத்தில் வீடு இல்லாதவனாகி, துன்பமுள்ள குடும்பத்தை யடைந்து, பல ஊர்களில் அலைந்து திரிவாய் என்றும், இன்னுங் பலவிதமாக வுங் கூறினுன். அந்தச் சாபம் இவனேப் பற்றியது. இவனுந் தன கடைசிக் காலத்தில் துன்பங்கள் அதிகமுள்ளவனாகி, பிறகு மரணமடைந்தான்.

  6. பிரமனால் வரையப் பட்டுப் பிறந்தவனென்று சொல்வோம் மருவிடுங் மூன்றுலுழ் சாபம் வாளிலான் நிதியு மில்லான் உறைகுவான் வனாச் சங்கள் உறைத்திக் குணத்தாற் றுக்குத் திறமக ஞானிப்பா ளாகுந் செய்ப்பவோ மிக்குணத்தை.

  7. மீணும் பிரமமேதவரைப் படைத்துகப்பட்டுப் பிறந்தவன் இந்த ஜாதக யின் தன்மையென்று சொல்லுகின்றேும். மூப்பிறவியில் சாபம் ஏற்பட்டதால் செழுமை இல்லாதவன். செல்வங்களில்லாதவன். காட்டில் வசிப்பது போல் வசிப்பான். இப்படிப்பட்ட குணமுள்ளவனுக்கு இந்த ஜாதகி பிறப் பாள். ஜாதகியின் குணத்தைச் சொல்லுகின்றேன்.

  8. வித்தையு முடைய ளாகுந் விவேகியாந் நற்கு ணத்தாள் புத்தியுந் பெரிதாய்க் காட்டுந் பொய்யது புகழ் ளாகுந் பத்தியுஞ் சீலமுந் தனடு பதர்குண மில்லா ளாகுந் இதைதி . . யறிவா ளாகுந் அறன் தொண்டு புரிவாள் ஜென்றோம்.

  9. கல்வியறிவுள்ளவள். விவேகம் உள்ளவள். நற்குண முடையவள். தாராள புத்தியுள்ளவள் போல் தோன்றும். பொய் பேசாதவள். நல் லொழுக்கமுங் பக்தியும் உள்ளவள். அறபகுணங்களில்லாதவள். . . . . . (அதை) அறிவாள். சிவபெருமானுக்குத் தொண்டு செய்வாள்.

Page 741

மிதுன லக்னம்-ஜாதகம் 71

681

  1. மாரன்தன் மனபோ லொப்பா மணமத துன்ப முன்னுள நாளியும் யோக மில்லாள் நவினமாய் வார்த்தை யுண்டு சிறிடாள் நடையும் நன்மை இறுத்தோர்க்குத் தாக மீவளி காதலி பின்யோ கத்தாள் காதலி நீர்க்க ஈவி.

  2. விஷ்ணுவின் மணவியாகிய இலக்குமியை யொத்தவள். மனத் தில் சிறிது சஞ்சல முள்ளவள். அதிக யோகம் இல்லாதவள். நயமாகப் பேசுபவள். கோபமில்லாதவள். நன்னடக்கையுள்ளவள். துன்பமடைந்த தவர்கட்கு நீர் அன்னம் முதலியன அளிப்பவள். பிற்காலத்தில் யோக மேற் படும். நீண்ட ஆயுளுள்ளவள்.

  3. தன்துணே வொண்பா லொன்று சத்திமார் நால்வர் தீர்க்கம் சொன்னவா ணிலயோ ருகுள் செப்புவோ மவன் குணத்தை உன்னத கல்வி மண்டு உணருவான் ஊக சாலி அன்னிய தேசன் செல்வன் ஆசாரால் தொழிநு மேற்பன்.

  4. ஜாதகித்த சகோதரன் ஒருவனும் சகோதரிகள் நால்வரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். சுற்றப்பட்ட சகோதரன் இவர்களுக்கு இஷ்டவன். அவனுடைய குணத்தைச் சொல்லிடினும். இருவருமான ஒயர்ந்த கல்விக்குக் கற்பான். ஊகமுள்ளவன். வேறு தேசத்துக்குச் சென்று அரசாங்க உத்தியோகம் ஏற்று வாழ்வான்.

  5. சொல்லதைக் காப்பா ருகுள் சுந்தர முடைய ருகும் வல்லியு மொன்றே தீர்க்க மைந்தர்க ளாண்பால் ரண்டு புள்குவோங் கன்னி மூன்று பேசுவோத் தீர்க்க மாக வல்லவன் துணைவி யாலே வருத்த மில்லாமல் வாழ்வான்.

  6. கூறிய வார்த்தைக்குக் காப்பான். அழகுள்ளவன். மனேவியும் ஒருத்தியோகும். இரு புத்திரர்களும் மூன்று புத்திரிகளும் பிறந்து நீண்ட ஆயுளுள்ளவர்கள். அவர்கள் ஜாதகியின் சகோதரன் தன் சகோதரியால் வருத்தமில்லாமல் வாழ்ந்து வருவான்.

  7. துணைவர்க ளுறதவி யாலே சீவனம் புரிவாள் ருகும் கனமுடன் வாழ்வாள் ருகுள் கழறுவோம் பின்பால் சேதி சின்மிலா வண்ணே செப்புவோ மடக்க வார்த்தை வினேமன மில்லாள் என்றே மேதினில் பாட்டாளி யாகும்.

  8. தன் சகோதரிகளின் உதவியால் தொழில் நடத்துவான். பெருமை யுடன் வாழ்வான். பிற்பகத்தில் விவரம் சூறுவோம். ஜாதகியின் அன்னயின் செய்தியைச் சொல்லுகின்றோம். அடக்கமாகப் பேசுபவள். இயல் எண்ணங்களில்லாத மனதினள். உலகில் உழைப்பாளியாக இருப் பாள் என்றோம்.

  9. மாரன்தன் மனத்துக் கேத்தாள் வஞ்சனே மனமில் லாதாள் திரமில் லாதாள் சிறுகான் குணமில் லாதாள் காரிகை யோக மில்லாள் கழறுவோன் துணையா ணென்று நாளியு மல்வா ருகு நவிலுவோ மிவளின் பூர்வம்.

Page 742

  1. தன் கணவன் மனப்படி நடப்பவள், வஞ்சனையில்லாத மனம் உடையவள், தையல் மில்லாதவள், அற்பகுணமில்லாதவள், அதிர்ஷ்ட மில்லாதவள், சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருத்தியும் உண்டு என்று சொல்லுவின்றும். அவளுடைய முற்பிறவியைப் பற்றி கூறுவின்றும்.

  2. புதுவையில் வைச்ச சேயாய்ப் புகழான குடும்பி யாகி நிதயத வதிக முன்டாய் நிமலிக்குச் சுதர்க ஏண்டாய் அதியபதி விண்ணில் லாமல் மறலியின் நாடு சென்று விதியவன் வரையப் பட்டு விளங்கின ளென்று சொல்வோம்.

  3. புதுவையில், வன்னிய குலத்தவளாகப் பிறந்து, புகழுள்ள குடும்ப மூள்வளாளி, செல்வங்கள் பெருகி, புத்திர பாக்கியம் பெற்று, திவ்யங்களில் லாமல் இறந்து, பிரம்மதேவனுள் படைக்கப்பட்டுப் பிறத்தவள் என்று சொல்லு கின்றும்.

  4. மறுஜன்மம் பாண்டி. தன்னில் மறைக்குல முதிப்போ ளாகும் அரிவையு மிச்சென் மத்தில் அடைந்தபுண் ணியங்க ளென்ன பெரிதான தலங்கள் சென்றும் பிழையான குணங்க ளின்றிக் குறைநின்றுக் குந்தி செய்தும் கொழுநிதன் பம்மேபோல் [வாழ்ந்தும்;

  5. மறுபிறவி, பாண்டிய நாட்டில், அந்தண குலத்தவளாகத் தோன்று வாள். ஜாதகியின் தாய் இப்பிறவியில் செய்த நற் செயல்கள் என்ன ? பல புண்ணிய தலங்களுக்குச் சென்றும், தீச்செயல் கள் இல்லாமல் கஷ்டம் அடைந்த தவர்க்கு உதவி செய்தும், தன் கணவன் மனம் போல் வாழ்ந்தும் ;

  6. இருப்பதால் முதற்கு லத்தில் இறங்குவோள் என்று சொல்வோம் கருமகா லங்கள் தம்மைக் கழறுவீர் முனியே நீர்தான் ஒருரூ வாண்டு தன்னி லனுகுடன் தந்தை கண்டடம் மறுஜன்மங் கழக்குன் றத்தில் வருகுவாள் பிரும்ம செயாய்.

  7. வன்தாள், அந்தண குலத்தில் பிறந்தாள் என்று சொல்லு கின்றும். ஜாதகிக்குக் கருமகாலங்க ளெச்ச சொல்லுங்கள் முனிவரே ! நீர் தாம். ஜாதகியின் முப்பத் தாறும் வயதில் தந்தை மரண மடைவான். அவன் மறுபிறவி திருக்கழுக்குன்றத்தில் அந்தணகுலத்தவனாகப் பிறப்பான்.

  8. அன்னேக்கு நாற்பான் றண்டில் அனுகிரு மார கங்கள் கண்ணிக்கு மனத்தின் காலம் கழறுவோ மிருபா றிருள் மன்னவன் மேப்போல் நேரும் வரைகுறே மவன்கு ணத்தைச் சொன்னதைக் காப்பாற் றிகுந் சுந்தர முடைய றிகும்.

  9. ஜாதகி நாற்பத் திரண்டாம் வயதில் மரணமடைவாள். ஜாதகி யின் திருமணக் காலத்தைச் சொல்லுவின்றும். அவளுக்கு இருபத்தாறும் வயதுக்குள் மேற்குறித்தபடி கணவன் வாய்ப்பான். அவள் டைய குணத்தைச் சொல்லுவின்றும், சொன்ன சொல்படி நடப்பவள், அழகுள்ளவள்.

Page 743

  1. இருசிவப் புடைய லூகும் ராகையான் கல்லி மானும் இருகிலான் வண்புல் செய்வான் தேரிநோற்க கன்னா மேவான் பொருளது வதிக மில்லான் போஜன வறுமை காணான் வருவோரை யாத சிப்பன் யெதுவேமே தீர்க்க மெய்யும்.

  2. இருசிவப்பின்வளன். கொடையளவன். கல்வியின்வளன். கூ தல் லாதவன். வர்த்தகம் செய்து வருவான். திரவிகளுக்கு அஞ்சாமலிப்பான். அதிகமான பொருள் இல்லாதவன். சாப்பாட்டுக்குக் கஷ்ட மில்லாதவன். தன்னை அண்டி வந்தவர்களைக் காப்பான். நீர்க்கா யுள்ளவன்.

  3. சுதர்களு மாண்பால் ஏன்று தோனையு மொன்றே தீர்க்கம் அதிபதி முன்னர் மகிழ்தை வணங்கிரும் தாயே கேளும் அதிவோம் அருணே தன்னில் அழுந்தினுள் செட்டி வாம்சம் நிதிமிக உடைய லாகி நிமலியும் வாழு நாளில்;

  4. மூன்று புத்திரர்களும் ஒரு புத்திரியும் தோன்றி ஈர்க்க முன்வர்களா வார்கள். ஜாதியின் முற்பிறவியின் சொல்லுக்கின்றோம், தாயே! கேளுங்கள். பெரியோர்கள் வாழும் இனிவன்ள்ளாழ்வேபில் செட்டியார் மரபில் தோன்றி ஊள். செல்வங்கள் அதிக முடையவளாய் வாழ்ந்து வரும் காலத்தில்;

  5. வரன்பேரில் பகையு முற்று மாதரு இல்லம் வாழ்ம் வரனுடன் வார்த்தை இன்றி மங்கையும் வாழ்ந்தாள் எள்ளேரும் வரனுமே புகளுன் சாபம் மறுஜன்மம் சிறையாயிப் பூர்வம் வரனுமே இல்லா தாழி வாழ்குவா யென்று சொன்னுன்.

  6. தன் கணவன்மீது விரோதமடைந்தது, தன் தாயின் வீட்டில் வசித்து, தன் புருஷனுடன் பேசாமல் வாழ்ந்தாள். கணவன் இட்ட சாபத்தைக் கேளுங்கள். மறுபிறவியில் வெகு காலம் கணவன் இல்லாமல் சிறையில் வாழ்வது போல் வாழ்வாப் என்று சொன்னுன்.

  7. அந்தரஞ் ததாவித்து வென்னா அஞுகிற்று அந்தச் சாபயம் பந்தணி யந்தி யத்தில் பலவிநே தன்னல் மாண்டு முந்தியோன் வலையப் பட்டு உதிப்பனா மிந்த மாது கந்தந் யீன்ற மாதே கழறுவோ மிவளின் யோகம்.

  8. உபச்சொல்கள் 'அப்படியே' என்று சொல்லப்பட்டதால், அந்தச் சாபம் இவளேப் பற்றியது. பெண்ணும், தன் கடைசிக் காலத்தில், பல திவிநே களால் மாண்டு, பிரம்ம தேவனுள் மீண்டும் படைக்கப்பட்டுப் பிறந்தவள் இந்தப் பெண், என்றோம். முருகக் கடவுளேப் பெற்ற தேவியே ! இவள் டைய யோகத்தைச் சொல்லுகின்றோம்.

  9. இருபது ஐந்தாண் டின் மேல் இயம்புவோ மிவளின் யோகம் வரனுலே சுகமு மெய்யதும் அன்னமுங் குறைவு ருதாள் பொருள்பணி அதிகம் காணுள் புண்ணிய மனத்தா ளாகும் அருண்பக்தி அதிக மேற்பள் அதிதிக்கு அன்ன மீவள்.

Page 744

  1. ஜாதகிக்கு இருபத்தைந்தாம் வயதுக்கு மேல் யோகம் விருத்தி யாகும். கணவனில் சுகமேற்படும். சாப்பாட்டுக்கு குறைவில்லாதவள். அதிகமாக பொருள் ஓபரணங்கள் இல்லாதவள். புண்ணியமுள்ள மனத்தினள். சிவபெருமான் மீது அதிக பக்தியுள்ளவள். விருந்தினர்க்கு அணமமேற்பவள்.

  2. இருபத்து எழாறோன் டின்மேல் இயம்புவோன் தந்தை யோகம் குறைவிலான் வறுமை காணுள் சூழுவோம் பின்பால் யோகம் அறுபதாம் ஆண்டு தன்னில் அனுகிய ரிஷப மாதம் திருமக னுடல் மேகும் செப்புவோ மிவள்பின் ஜன்மம்.

  3. ஜாதகியின் இருபத்தேழாம் வயதுக்கு மேல் தந்தைக்கு யோக மூண்டாகும். குறைவில்லாதவள். தரித்திரமில்லாதவள். பிற்பாகத்தில் விபரத்தைக் கூறுவோம். ஜாதகி, தனது அறுபதாம் வயதில் வைகாசி மாதத்தில் இறப்பாள். இவளுடைய மறுபிறவையைச் சொல்லுகின்றோம்.

  4. தென்திசை தில்லே தன்னில் ஜனிப்பாளாம் பிரம்ம செயய்ப் போன்மிக உடைய ளாகிப் புள்வையும் வாழ்வாளாகும் அண்ணவள் ஜனன காலம் அம்புலி தனசயோன் பாண்டும் சொன்னேன் திங்கள் நாளும் செப்பிடேன் பூர்வ பாகம்.

  5. தெற்குத் திசையில் உள்ள தில்லியம்பலத்தில், அந்தண குலத் தவளாகப் பிறந்து, செலவங்கீர அதிகம் பெற்று வாழ்ந்து வருவாள். ஜாதகியின் ஜனன காலத்தில் சந்திரமகாதசை ஒன்பது வருடங்களும் நான்கு மாதங்களும் பாக்கி, என்று முதல் பாகம் கூறுகின்றோம்.

Page 745

ஜாதகம் 72.

  1. மிதுனமுனு ஜன்ம மாம் விடமர ண்டில காரி மூன்றில் மதிபுதன் பாளு பொன்ன குற்றினில் புகரு மேழில் சதிசெயுங் கேது வெட்டில சார்ந்திட வநுடம் ரண்டில் அதுபல எவ்வாறன்று அம்பிகை கேட்கும் போது;

  2. மிதுனம் லக்னமாகவும், ராகு இரண்டாமிடமாகிய சனி மூன்றுடமிடமாகிய சிம்மத் திலும், சந்திரன் புதன் சூரி யன் குரு ஆருமிடமாகிய விரு ச்சிகத்திலும், சுக்கிரன் எழா மிடமாகிய தனுசிலும், செவ் வாய் கேது எட்டாமிடமாகிய மகரத்திலும் இருந்து, அது ஷம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவாளின் பலன் எப்படி, என்று பார்வதி கேட்கும் போது;

  3. பிருகுமே புகளுவ கின்றுர் பிறந்திடு மாண்பால் ஜன்மம் வருமில்லம் வடதென் வீதி வாசலுங் கீழ்ப்பால் நோக்கம் அருகரின் கேட்டன் தென்பால் வரநதி யருகில் தங்கும் அரசர்கள் வாச மாகும் அனுபிய பேரு ராகும்.

  4. பிருகு முனிவர் சொல்லுவின்றுர். இந்த ஆண மகனின் ஜாதகம், பிறக்கும் வீடு தெற்கு வடக்கான தெருவில் கிழக்கு நோக்கியுள்ள வாயிலே யுடையது. தெற்கில் அருகதேவர் கோவிலும் புண்ணிய நதி அருகிலும் இருக்கும். அரசர்கள் வசிக்கும் பெரிய ஊராகும் அது.

  5. பாலகன் கங்கை சேயாய்ப் பிறப்பானு மிராணடாஞ் ஜன்மம் சாலஇல் வாடை யாகும் தாய்தன்னை தூணவர் யோகம் வேல்விழி மைத்துனர் யோகம் வித்தகன் முன்பின் ஜன்மம் ஞாலமேல் சொல்லுங் கின்றும் நாயகி கேட்டி. டாயே.

  6. ஜாதகன் வேளாள குலத்தவனாகத் தன் தந்தைக்கு இரண் டாம் பிறப்பாகப் பிறப்பான். ...... இவனுடைய தாய் தந்தையர் உடன் பிறந்தவர் மனைவி மக்கள் இவர்கள் யோகத்தையும், மூப்பிறவி மறுபிறவி இவைகளையும் இந்த நூலில் சொல்லுவின்றேும். தாயே ! கேளுங்கள்.

Page 746

686

மிதுன லக்னம்—ஜாதகம் 72

  1. ஒன்பது திசைவ ரொன்று வரைகின்றேறுந் தத்தைக் கேதான

துன்பங்கள் பரவு மென்றேந் தோகையு மொருத்தி யீர்க்கம்

என்னகா ரணத்தி னுலே இவனுட னேதோடுஞ் சொன்னீர்

துன்னமாய்ச் செயு மெட்டில் தொடர்ந்ததால் சொன்னேன்

[காயே,

  1. ஜாதகனை யதனைக்கு உடன்பிறந் தவர்கள் ஒன்பது யோக்

என்றும். `அவர்களில் பலர் நிலையார். ஒரு சகோதரியே நீண்ட ஆயு

ள்ளவன் என்றும். என்ன காரணத்தால் இவனுடைய தத்தைக்குச்

சகோதர தோஷம் உண்டு என்று சொன்னீர்கள் ? திமையாக செவ்

வாய் எட்டாமிடத்தில் இருப்பதால் சூறியேன் தாயே !

  1. தத்தையின் குணத்தைச் சொல்வோம் சரசமாய் வார்த்தை

[யுனடு

தத்தையி னுள்ள யில்லான் சாகையு மில்லா றுகும்

தன்னலே யில்லஜ் சின்னள் சாநவா என்று சொல்வோம்

தன் தனழ் சேர்ப்பா றுகுஞ் செலவுக ளதிக மென்றேம்.

  1. ஜாதகனுடைய தத்தையின்

குணத்தைச் சொல்லுவின்றும்.

சல்லாபமாகப் பேசுபவன். தன்னுடைய பிதாவின் ஆஸ்தி யில்லாதவன்.

சொந்த வீடு இல்லாதவன். சில காலம் தன் மனைவியின் வீட்டில் வசிப்

பான் என்று சொல்லுகின்றோம். தானே சம்பாதித்துப் பொருளேச்

சேர்ப்பான். செலவுகளும் அதிகம் செய்யபவன்.

  1. அரசால் தொழிலு மேற்பன யாவர்க்கு நல்லோ றுவன

இருவிதக் கல்வி கற்பன் குறைக்கமா மனத்தா றுகும்

சிறுவர்க்குச் சின்னள் கல்வி செப்புவா நில்லா மிளான்

வெருங்காற்றுப் பஞ்சு வொப்பாம் பூசனாள் கண்ணி ராசி.

  1. அரசாங்க உத்தியோகம் எற்று வாழ்வான். எல்லோருக்கும்

நல்லவனாக இருப்பான். இருவிதமான கல்வி கற்பான். குறும்புள்ள

மனத்தினன். சில காலம் சிறுவர்களுக்குக் கல்வி போதிப்பான். தன் சொந்த

வீட்டில்லாதவன். பெரிய புயலில் அகப்பட்ட பஞ்சுபோல் அவஸ்த்தைப்

படுவான். பூச நட்சத்திரத்தில் கண்ணியா லக்கினத்தில் பிறப்பான்.

  1. உதிப்பனும் அரங்கன் பேரை உணருவான் இருசி வப்பன்

நடிபல ஊருஞ் செல்வன் நல்லவர் நேசங் கொள்வன்

சதிசெய்தோர்க் குதவு வாளும் தோஸ்வி அளவு செய்வன்

அதிநடை கத்திரி யோகம் அநுகிடும் பித்தச் சூடு.

  1. ஸ்ரீரங்கத்தில் பள்ளிக்கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதப் பெருமானிடம்

பக்தியுடையவன். இரு சிவன். பல ஊர்களுள்ள புண்ணிய நதிகளில்

நீராடுவான். நல்லவர்களுடன் சிநேகம் கொள்வான். தனக்குத் தீங்

கிழமைதகும் உதவி புரிவான். ஸ்நானை அங்குய (சாதி) மேலே

யைச் செய்து வருபவன். வேகமாக நடப்பவன். கத்திரியோகம்

உள்ளவன். பித்தச் சூட்டுச் சரீரம் உடையவன்.

Page 747

  1. முன்னவ இருந்த இன்மம் மொழிஇன்றேும் விருஞ்சி சன்னில் பொன்மிக உடையபா னுக்குப் பிறந்தனன் வேளாள வம்சம் உன்னத குடம்பி யாகி உத்தமன் பொழு நாளில் முன்னோர்க்குப் பொருளோ இந்த பூமியை தன்கைக் கொண்டான்.

  2. அவனுடைய முற்பிறவியைச் சொல்லுவகின்றோம். விருஞ்சநாட்டில் வேளாள வம்சத்தில் ஒரு தலைவனுக்குப்பிறந்தவனாதலால். உயர்வான குடம்ப முன்னவனி, நல்வினைக வாழ்ந்து வருங்காலத்தில், அந்தணர்கட்குப் பொருளேக் கொடுத்து, அவர்களின் பூமியை அபகரித்துக் கொண்டான்.

  3. எழைமயோா வருத்த முற்று இயம்பினென் சாபம் கேண்மோத் தாழ்ப்படப் பொருளோ இந்த தரணியைப் பிறிது பாவி குழம்பின இன்மன் தன்னில் துனோ.ஆனு மில்லா தன்ஆழியு மில்ல மின்றி அலெம்மது தரும்பாம் புத்தி.

  4. எழைகளாம்பிய அந்தணர்கள் வருந்திக் கூறிய சாபத்தைக் கேளுங்கள். குறைவாகப் பணத்தைக் கொடுத்து எங்கள் பூமியைக் கைக்கொண்ட பாவியே ! உனக்கு எற்படும் மறுபிறவியில், உடன் பிறந்த சகோதா நில்லாதவனி, சொந்த வீடில்லாமல், அலெயின்மிதுள்ள சிறு துறும்பைப் போல் சஞ்சலமான புத்தியுள்ளவனவாய்.

  5. இன்னமும் பலவாறு சொன்னர் எய்திற்று அந்தச் சாபம் மன்னவ னந்தி யத்தில் வறுமைக ளுடைய ஞானகித் தென்திசை காலரைச் சென்றுமே பிரமன் லக்கண அன்னவ னுதித்தா நென்றோம் அனுகிடும் எழைச்ச சாபம்.

  6. இன்னும் பலவிதமாகக் கூறினர்கள். அந்தச் சாபம் இவனே வந்தடைந்தது. அவனும், தன் கடைசிக் காலத்தில் வறுமையுள்ளவனக இறந்தான். மீண்டும் பிரமாதேவனால் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறன் தவன் என்றோம். எழைகளின் சாபம் தொடரும் தவன் என்றோம்.

  7. ஆகையால் துனோவர நடம் அவனியு மில்லா ஞர்கும் எகிதுன் தன்னை யாஸ்தி இயம்பின குணத்தாள் னுக்குப் பாகமா யிந்தப் பாலன் பிறப்பபனும் குணத்தைச் சொல்வேன் நாகரி கங்க னுண்டு நாயக நிருசி வப்பன்.

  8. ஆகையால்' உடன் பிறந்தவர்க்குத்த் தோஷமுண்டாகும். பூமி யில்லாதவனுவா தன்னையின் ஆஸ்தியும் இவனே விட்டுப்போகும். இங்ங னம் சூறப்பட்ட குணங்கையுடையவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைச் சொல்லுவகின்றோம். நாகரிக வாழ்க்கையை நடத்து வான். இருசிவப்பான நிறமுள்ளவன்.

  9. கல்வியு மூன்று கற்பன காலாள்கள் பெண்னர் விருத்தி சொல்லது சுருக்க மெய்யும் துன்பங்க ளொவர்க்கு மெண்ணேன் தல்லியோள் ஆத ரிப்பன் தந்தையார் சீத்தை வேண்டான் புல்லிய புத்தி யில்லான் போஜன வறுமை எற்கான்.

Page 748

  1. மூன்(று) விதமான கல்வி கற்பான். வேலாட்கள், பண்ணீன், எர் முதலியன அதிகம் உள்ளவன். அதிகமாகப் பேசாதவன். இருவருக்கும் இங் கெண்ணுதவன். அன்னையைப் போல ஆதரவுடன் ஆதரிப்பான். தன் தந்தையினால் சம்பாதிக்கப்பட்ட சொத்தை வேண்டாதவன். அற்பபுத்தி யில்லாதவன். சாப்பாட்டில் வறுமை யில்லாதவன்.

  2. பலவித பங்கள் செய்வன் பரிந்துப சாள் சொல்வள் கலகத்தைக் கூறு ஞநுங் காலிகள் விருத்தி யுண்டு நிலையதைக் காப்பா ஞநும் நேர்ந்திடுந் வேறு ராஸ்தி லேகடற் றுயின்றுன் பத்தி ஆதிய லற்ப மேற்பான்.

  3. பலவிதமான வர்த்தகங்கஞ் செய்துவருவான். அன்புடன் உபசரிப் பான். கலகம் விளைவிக்காதவன். காலநடைகள் பெருகும். தன் வீட்டைக் காப்பான். வேறு ஆஸ்தியோன்று இவனேச் சேரும். கடலில் துயில் கொண்டடருநும் திருமாலிடம் முதலில் சிறிது பக்தி யுள்ளவன்.

  4. கரமதில் மாலின் ரேகை கஞ்சமாம் ரேகை யுண்டு தரைகள்பின் சேர்ப்பா ஞநும் தந்தையால் சுகமில் லாதான் நிறைசெய்யுந் தொழிலுந் சின்னஞ் நிறுபர்க ளிட்டங் கொள்வன் உரசால் தொழிலு மேற்பான் அத்திரி மறுத்துச் சொல்வார்.

  5. கையில் விஷ்ணுரேகை யுள்ளவன். தாமரைரேகையும் உள்ளவன். பிற்காலத்தில் பூமியைச் சேர்ப்பான். தன் தந்தையால் சுக மில்லாதவன். சிலகாலம் நிறுத்தல் வேலை செய்யும் தொழிலில் நடத்துவான். அரசர் களிடம் இவடமுள்ளவன். அரசாங்க உத்தியோகம் பார்ப்பான். அத்திரி முனிவர் இடைமறித்துச் சொல்லுகின்றார்.

  6. பாலகன் தனக்கு யோகம் பகர்ந்தகா ரணங்கள் சொல்வீர் ஆலமுங் கடக மாக அசுரர்மத் திரியு மேழில் ரூலத்தோ ஞந்ச மாக நற்காரி மூன்றி லாக வேல்யோகம் வாசி யோக மேவிடும் பால ஞுக்கு.

  7. ஜாதகனுக்கு யோக மேற்படும் என்று சொல்லக் காரணமென்ன ? கூறுங்கள். கடகத்தில் ராகவும், சுக்கிரன் எழாமிடத்திலும், செவ்வாய் உச்சமாகவும், சனி மூன்றுமிடத்திலும் இருப்பதால், வேல்யோகம், வாசி யோகம் என்ற இரண்டு யோகங்களும் ஜாதகனுக்கு உண்டு.

  8. இருவகை யோகத் தாலே இப்பாலன் வறுமை யேற்கான் அற்றுநான்கு வாண்டு மேலாய் அம்புலி போல யோகம் பெருமையாய்க் குடும்பி யாவன் போதிய பொருமனே வர்க்கத் தாரால் புதல்வனுட் முய்வாஞ் ஞநும்.

  9. இருவிதமான யோகத்தால் இந்த ஜாதகன் வறுமை அடையாதவன். அவனுடைய இருபத்துநான்காம் வயதுக்கு மேலாக வளர்பிறைச் சந்திரன் போல் யோகம் பொருங்கும். பெருமையுள்ள குடும்பத்தை யடைவான். போன பூமியைத் திரும்பவும் பெறுவான். தன் தாயின் வர்க்கத்தாரால் இவன் வாழ்ந்திருப்பான்.

Page 749

  1. மால்மனே கணிசன் போல மருவியே வாழ்வா னுக்கும் ஆலம்போல் பகைவ முக்கு அவனுமே கருட லுவன் பாற்கன் திணையான ரண்டு பகர்வோர்ந் தீர்க்க மாக வெல்விழி யொன்றே ஜாக்கம வினம்பின வாண்முன் பின்னுய்;

  2. இல்குமியின் நோக்குப்பெற்று, கணபதியோல் வாழ்ந்த வருவான் பகைவர்களையே யாப்பனுக்கு இவனை ரண்டு ப பாற்றவன். தோற்க னுக்கு இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்றோம். சூற்றிச் சகோதர்கள் முன் பின் ப ய்த் தோன்றுவார்;

  3. சொல்லுவோந் தாயே யாங்கள் செப்புவோ மவர்பின் பாகம் லல்வியா மன்றி ன் மேனி யாவன் நல்லவ ளாமி பாழ்வ னாதனுர் பத்தி பூணபன் அல்லலோர்க் கூதவி செய்வள் ஆன்றன்றன் மனத்துக் கேற்றோள்.

  4. என்று சூறுகின்றோம். தாயே ! அவர்களுடைய யோகத்தைப் பிற பாகத்தில் சொல்லுவோம். தாமிரை செய்தியைப் பற்றிச் சொல்லுகின்றோம். மாந்தவிர் போன்ற மென்மையான சிறருமுள்ளவள். நல்லவளாக வாழ்ந்து வருவாள். சிவபெருமானடுத்து பக்தி கொள்வாள். தன்பமடைந்தவர் கட்கு உதவி புரிவாள். கணவன் மனப்படி நடப்பவள்.

  5. தன்யுணே இல்வா ளாகும் தனியளாய் வாழ்வா ளாகும் என்ககா ரணத்தி லேல இவன்தனி என்று சொன்னீர் சந்திரன் தனக்கு மூன்றில் சிநிற்கத் துணேவர் தோடம் முன்ஜன்ம வியைபுங் கொஞ்சம் மேவிற்று என்று சொல்வோம்.

  6. ஜாதகனுடைய தாய், உடன்பிறந்தவரில்லாமல் தனித்த வாழ்ந்து வருவாள். என்ன காரணத்திலை இவள் தனியளாக வாழ்ந்த வருவாள் என்று கூறினீர்? சந்திரனுக்கு மூன்றாமிடத்தில் கேது தாய்க்குச் சகோதரதோஷம் உண்டு. தவிரவும், முற்பிறப்புத் திவினையும் சிறிது உண்டு என்று கூறுவோம்.

  7. மாதுசெய் வினைக ளென்ன அறிவிப்பீர் முனியே நீர்தம் காதலி பூரவங் கேளாய் கன்னியாய் ரெட்டி வம்சம் ஜனிததுமே வாழு நாளில் ஒதுவேன் வினையை யாங்கள் உயர்வோர்கள் ஓர்பெண் பேரில் கூறினள் கட்டு வார்த்தை.

  8. தாய் செய்த திவினைகள் என்ன ? சொல்லுங்கள், முனிவரே ! தாங்கள் ஜாதகனின் தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம், கேளுங்கள். இவள் ரொட்டியார் மாபில் பிறந்து, கன்னியாக வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட திவினையைச் சொல்லுகின்றோம். அந்தணகுலத்தில் பிறந்த ஒரு பெண்ணின்மீது இல்லாத பழியைக் கூறினள்.

  9. சொல்லாத வார்த்தை சொல்லித் தருசுகள் செய்யும் போது வல்லியும் மனமே வாடி வரைந்தசா பத்தைக் கேண்மோ பொல்லாத வார்த்தை சொன்னய் பிறக்கும்பின் இன்மத் தன்னில் நில்லாரோ துணைவர் தாழும் நிவாசமு மில்லா தாகி;

Sapta.—44

Page 750

  1. சொல்லக்கூடாத வார்த்தைகளைச் சொல்லும்போது அப் பெண் மனவருத்தமடைந்து சூரிய சாபத்தைக் கேளுங்கள். அடாத வார்த்தை என்மீது சொன்னாய். உனக்கு ஏற்படும் மறுபிறவியில் உடன் பிறந்தவர் கள் இல்லாதவளாகி, குடியிருக்க வீடில்லாமல் ;

  2. இடையினில் வாழ்வா யென்ன உறைந்தது அந்தச் சாபம் தலமதில் அடைக்க லானும் சாரத்து அழைக்க ஓலத்தாள் கலவிற்று அதவோர் தோடம் கோதையு மந்தி யத்தில் நிலவதை யணிந்தோன் பத்தி நிமலியும் கொண்டு மேதான்;

  3. உலகில் வாழ்ந்து வருவாய் என்று சொன்னுள். அந்தச் சாபம் இவளோப் பற்றியது. இவள் வீட்டில் ஒரு பறவை சூடு கட்டியிருந்தது. அதைக் கொலத்தாள். அங்து ஒரு தோஷமாயிற்று. இவளும் தன் கடைசிக் காலத்தில் சந்திரனோ முடியில் அணிந்துள்ள சிவபெருமான் மீது பக்தி கொண்டு;

  4. அறமதி விச்சை யுண்டாய் அந்தகன் நகரஞ் சென்று பிரமனால் வரையப் பட்டுப் பிறந்தவ ளென்று சொல்வோம் மருவிடும் பூர்வ தோடம் மங்கையுந் தேவர் காணுள் போருமாளி யிலல மில்லாள் பேதையே கேட்டி டாயே.

  5. தருமம் செய்வதில் விருப்பமுள்ளவளாகி, மரணமடைந்து, மீண்டும் பிரம தேவனால் படைக்கப்பட்டுப் பிறந்தவளென்று சொல்லுகின்றோம். முற் பிறப்புத் திவ்விய இப்பிறவியி லும் தொடரும். சகோதரர்கள் இல்லாதவள். தாயே ! கேளுங்கள்.

  6. பின்ஜன்மம் வள்ளுநர் தன்னில் பிறப்பளாம் வேளாள வம்சம் கணமகா லங்கள் தன்னோக் கழறுவீர் முனியே நீர்தாம் மண்ணற்கு நாற்பா ருண்டி லடிவுண்டு அன்னே யென்றுந் துன்பங்கள் இதற்குள் ளாகத் தொடராதோ மார கங்கள்.

  7. மறு பிறவி திருவள்ளுநரில் வேளாள குலத்தவளாகப் பிறப்பாள். ஜாதக னூலடைச் சொல்லுங்கள், முனிவரே ! தாங்கள் ஜாதகனது நாற்பதாங்வயதில் தாய் மரணமாவாள். அதற்குள்ளாகவே துன்பங்கள் எற்படாவோ.

  8. புத்தியின் தசைபிற பாகம் பித்தநோய் அதனால் பாதை வந்திடும் பலவா ருக மரலியைக் காணு ளும் பிந்தியும் புகரின் காலம் பொறுந்திடும் மாறக் ங்கள் சந்திர வதனத் தாளே இயம்புவோன் தந்தை கண்டம்.

  9. புதுமகாதசையின் பிற்பாகத்தில் பித்த நோய் ஏற்பட்டு அதனில் துன்ப மடைவாள். பலவிதமான இன்னல்கள் அடைந்தும் மரணமடை மாட்டாள். சுக்கிரமகாதசையில் மரண மடைவாள். அழகிய முகத்தை யுடையவளே ! தந்தையின் மரணக்காலத்தைக் கூறுகின்றோம்.

Page 751

  1. ஆற்று வாண்டு தன்னில் அலுவிடுந்த தந்தை கண்டடம் வேறுளன் மத்தைச் சொல்வோம் விருத்தாச லத்தி வேதான் நீறணி மறையோனுக நேர்வா நிந்தப் பாலன் ஆறுமா முகமுப் பெற்ற அம்பிகை யானே கேலாய்.

  2. ஜாதகனில் ரூப்பத்ததாறும் வயதில் தற்றை மரணமடைவான். அவனுடைய மறு பிறவிச் சொல்லுகின்றேோம். விருத்தாசலத்தில் அந்தண குலத்தில் பிறப்பான் இவன், என்று கூறுவோம். ஆறுமுகக் கடவுளேப் பெற்ற தாயே ! கேளுங்கள்.

  3. பிறந்தசெய் மணத்,தின் காலம் புகலுவோ மறவெட் டாண்டுள் அரிவையும் வடகீழ் நேரும் அவள்குணம் புகலக் கேண்மோ திருமக ளொப்ப தாகுந் தேரின புத்தி யுண்டு தரிபடக் சூறு ளாடுகள் சான்றோர்கள் பத்தி பூண்பவ்.

  4. ஜாதகனுடைய திருமகள் காலத்தைச் சொல்லுகின்றேோம். அவ இருடைய இருபத்தெட்டாம் வயதுக்குள் வடகிழக்குத் திக்கிலிருந்து மணவி வருவாள். அவருடைய குணத்தைச் சொல்லுகின்றேோம், கேளுங்கள். இலக்குமியைப் போன்றவள். முதிர்ந்த அறிவாளி. கண்டிப்பாகப் பேசா தவள். பெரியோர்களைமதிதபக்தி கொள்வாள்.

  5. மங்கையுங் தீர்க்க சிவி வருவோரை யாத ரிப்பள் · சங்கையென் ரெருவைச் சாராள் சந்ததி பலத்தைக் கேண்மோ சிங்கம்போ லாணபால் ரண்டு செல்விமார் மூவர் தீர்க்கம் இங்கரண் றனேவ ளர்த்த அம்பிகை யானே கேலாய்.

  6. அவள் நீண்ட ஆயுளுள்ளவள். தன்னை அண்டினவர்களே ஆநிர்ப் பாள். சந்தேகப்படக்கூடியவர்களோடு சோதவள். புத்திரபலத்தைக் கேளுங்கள். சிங்கத்தைப் போல் தைரியமுள்ள இரு புத்திரர்களும் மூன்று புத்திரிகளும் தீர்க்காயு உள்ளவர்கள். சிவபெருமானின் தேவியே !

  7. பாலகன் மூன்ஜநன் மத்தைப் பகருவோம் பசுமாத் தாரில் சீலமாங் கங்கை செயாய் ஜனித்துமே கிருஷி செய்து ஞாலமேல் நல்லோ லகை நலிந்தோர்க்குத் தாக மீந்த காலன்றன் நாடு சென்று கஞ்சனல் வரையப் பட்டு ;

  8. ஜாதகனுடைய மூத்பிறவியைச் சொல்லுகின்றேோம். பசுமாத்தூரில் நல்லொழுக்கமுடைய வேளாள் குலத்தில் பிறந்து, விவசாயம் செய்து வந்து, உலகில் நல்லவருக வாழ்ந்து, கஷ்டமடைந்தவர்களுக்கு உதவியலித்து, இறந்து, மீண்டும் பிரமமேவனல் படைக்கப்பட்டு ;

  9. பிறப்பபனு மிந்தப் பாலன் புகலுவோ மிவனின் யோகம் தரையைத் திருத்தி செய்வன் தாய்வரிக்குந் தன்பால் சென்று நிறைதொழில செய்வா ளகும் நேர்ந்திட நசகு வென்றும் இருபது நாளான் டிமேல இயம்புவோம் யோகந் தானே.

Sapta.—44A

Page 752

  1. பறப்பான். இவனுடைய யோகத்தைச் சொல்லுவின்றேும். விநோனிலங்கியப் பெருக்குவான். தன் தாயின் பக்கம் சென்று நிறுக்கும் தொழில் ஒன்றைச் செய்து வருவான். வண்டி முதலிய வாகன வகதி களுள்ளவன். இருபத்துநான்காம் வயதுக்குமேல் யோகம் பெருகும்.

  2. ஆறஞ்சு வாண்டு மேல் ய அநுரிட மில் மென்றும் நோராது சல்லிய மென்றேும் நோர்ந்தகல் வியந்துகள் நீங்கும் பார்கின்று பணிபொன் இல்லம் படைப்பன்மூ வாயின்ம் பொன் இ ஆறுமா முகமேப் பெற்ற அம்பிகை யாளே கேளாய்.

  3. ஜாதகனுடைய முப்பதாம் வயதுக்கு மேல் வீடு கிட்டும் என்று சொல்லுவின்றேும். கடன் இல்லாதவன். எற்பட்ட கடன்களும் தீரும். பூமி இண்று ஆபரணம் செல்வம் வீடு முதலிய சேர்ந்து மூவாயின்ம் பொன் உள்ளது. ஆறுமுகக் கடவுளேப் பெற்ற தாயே! கேளுங்கள்.

  4. சந்திரன் தசைகா லத்தில் ஜாதகன் மரிப்பான் லிர்கும் அந்ததான் அறுபத் ஜோழில் ஆனிமா தத்திலே தான் இந்தவ றுடல மேகும் இயம்புவோ மிவன்பின் ஜன்மம் சந்தன்வரும் பைலக் கன்னிலை சல்ப்பும் வேளாள் ஜாதி.

  5. சந்திரமகாதசையில் ஜாதகன் இறந்து விடுவான். அந்தக் காலத்தில் அறுபதேழாம் வயது நடைபெறும் ஆனி மாதத்தில் இறப் பான். இவனுடைய மறு பிறவியைச் சொல்லுவின்றேும். சுப்பிரமணியக் கடவுள் வாழும் மைலத்தில் வேளாள் குலத்தவனாகப் பிறப்பான்.

  6. அன்னவன் ஜனன காலம் அநுடத்தில் இரண்டாங் காலில் துஞ்சனி தசை ருப்புச் செப்புவோம் பதின்மூன் றூண்டும் தன்னுடன் திங்கள் ரண்டும் செப்பியே யும் பூர்வ பாகம் பின்பாகம் விபர மாகப் பேசுவோ ன் தாயே யாங்கள்.

  7. ஜாதகனுடைய ஜனனகாலத்தில் அநுசும் இரண்டாம் பாதம். சனி மகாதசை மருபட் பதின்மூன்று வருடங்களும் இரு மாதங்களும் பாக்க யென்றும். இவ்வாறு முதல் பாகம் சூறியேறும். பிற்பாகத்தில் விவா மாக் சொல்லுவின்றேும். நாங்கள் தாயே!

Page 753

ஜாதகம் 73

  1. பிறைதனு சூருவும் வெள்ளி பானுபணி மான தாக்க கரியவன் சாடி யாகக் கனகனும் மேரு வாகத் தரைமகள் சேர்ந்த தாகச சங்கிட்டி வெண்ண ஜாதம்ப உரைஉவீர் பலனே என்று உததமி கேட்க உற்றனர்.

  2. சந்திரன் முதன் தநுஷிலும், குரு சுக்கிரன் சூரியன் ராகு மகரத்தி லும், சனி கும்பத்திலும், செவ்வாய் விருச்சிகத்திலும், கேது கடகத்திலும் இருந்து, மிதுனம் லக்னமாகவும் இருந் தால், பலனேச் சொல்லுங்கள், என்று பார்வதி கேட்கலானாள்.

  3. குறுமுனி புகலும் இன்று குறித்தது ஆண்பால் ஜன்மம் வருமில்லம் வடதென் வீதி வாசலுங் கோம்பால் நோக்கம் பெருவயி றப்பன் தெற்கில் புலிவாக நத்தாள் மீனம் சிறுஜோராம் கங்கை செய்யாய் ஜனிப்பனும் எழான் ஜன்மம்.

  4. அகத்திய முனிவர் கூறின்றர். எமகிழ்தரு அன்ன மகனின் ஜாதகம். பிறந்த வீடு வடக்குத் தெற்கான தெருவில் கிழக்கு நோக்கியுள்ள வாயிலேயுபையது. அது தெற்கில் வினயகர் ஆலயமும், காளி கோயில் மீனதிக் கீழும் உள்ள ஒரு சிற்றோராயலும். அதில் வேளாள் குலத்தில் தன் தந்தைக்கு எழாமவனாகப் பிறப்பான்.

  5. வந்தவன் ஜனன யோகம் மாதரு தந்தை யோகம் தன்மேன களாத்திர புத்திர சகோதர யோகன் தானும் முன்பின்ஜல் மக்கள் யாவும் உறக்கிறே மின்னால் தன்னில் தந்தையின் துணையாண ரண்டு சக்தியு மொன்றே யலகும்.

  6. ஜாதகனது யோகம், தாய் தந்தையர் மேன்மை புத்திரர் சகோதரர் இவர்களின் யோகம், மற்றிறப்ப மறுபிறப்பு ஆகிய இவைகளே இந்தச் சோதிட நூலில் சொல்லுவின்றும். தந்தைக்கு இரு சகோதர ரும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

Page 754

694

மிதுன லக்னம்-ஜாதகம் 73

  1. மற்றவை சேத மெய்தும் அவர்களும் வேற்பட் செல்வர்

வித்தகன தனதை சேதி விளம்புவோம் ஜனக சாலி

சற்றுவான கல்வி மானும் துர்வழக் கதனில் செல்லான

பக்திமா னவருக் கன்னம் படைப்பனும் இருசி வப்பன்.

  1. மற்றவை நிலேயா. அவர்களும் தனிபாகச் சென்றுவிடுவர். ஜாத

கருடையின் தலையினைச் செய்துபொச்சு மிகுந்துள்ளேரும். விகாரவாளவன்.

தேசங்களில் பலவிடங்களுக்குச் சென்று வாழ்வான். கல்வியறிவுள்ளவன்.

வீண வழிக்கில் செல்லாதவன். தெய்வ பக்தியுள்ளவர்களுக்கு அன்ன

மனிப்பான். கருமை கலந்த சிவந்த நிற முள்ளவன்.

  1. பலகலை உணர்வான ஞானும் பரவுப் காரண் செய்வளா

நிலமது விருத்தி செய்வன நீதிதோர்போல் மொழிவோ ஞானும்

நல்மதை எவர்க்குஞ் செய்வன் நாதனார் பத்தி பூண்பன்

கல்வியிரும் வாயுப் பீடை குறிமக வன்வும் காணும்.

  1. பலவிதமான கலைகளைக் கற்றுணர்வான். பிறருக்கு உபகாரி.

விசு நிலங்கினைப் பெருக்குவான். தறவிக்கொப்போல் பேசுவளன். எல்லோர்க்கும்

குழும் நன்மையை செய்வான். சிவபெருமானிடம் பக்தியுள்ளவன். வாயு

நோயுள்ளவன். முகத்தில் வடு உள்ளவன்.

  1. சுதர்க்கன வேறுய்ச் செய்வன் தொல்லுவி கிருஷி ஒவ்வும்

பதர்செயான மாமி ரண்டு பகர்விபாத் தலங்கள் செல்வன

இதுவித குணத்தா ஞூக்கு இவனுள்மே உதிப்பா ஞானும்

அதிபன்தன் சேதி சொல்வேன் மாஞ்சிவப் புடைய ஞான்மே.

  1. தன் புத்திரர்களைத் தனித்திருக்கும்படி செய்வான். விவசாயம் செய்து

விருத்தியாகும். அற்பகாரியங்களச் செய்யாதவன். இரு மனேவியார்

உள்ளவன். புண்ணிய தலங்களுக்குச் செல்வான். இங்ஙனம் கூறப்பட்ட

வனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். ஜாதகனுடைய செய்திகளைக் கூறுவின்

மாநிற முள்ளாவன்.

  1. விததையு மதிகங் கற்பன விவேகியா மதிக வார்த்தை

உத்தம குணத்தா ஞானும் ஒதக்குவான் தன்னை யாஸ்தி

சித்தமே கரப்பு மில்லாத தந்திர வாத்தை யுண்டு

சுத்தவன் கிருஷி செய்வான் சகராசார பேட்டி கொள்வான்.

  1. அதிகமான கல்வியைக் கற்பான். விவேகி. அதிகமாகப் பேசுவவன்.

உயர்ந்த குணங்களுள்ளவன். தந்தையின் ஆஸ்தியை விலக்குவான்.

மனதில் செய எண்ணங்களில்லாதவன். தந்திரமாகப் பேசுவவன். சுத்த

முள்ளாவன். விவசாயம் செய்து வருவான். அரசரைப் பேட்டி காண்பான்.

  1. தந்தையி ஞான்தி தன்னோத் தானவ ஞானியா ஞானும்

பின்திய தன்னை யாஸ்தி பேணுவான் நின்றப் பாலன்

அந்நதன் செல்வனுச் சேதி அறிவிப்பிற் முனியே நீர்தான்

மைந்தறா ணில்லாத தரிசி வருவான் என்று சொல்வோம்

சந்தத மவர்க்குக் கர்மனு ஜாதகன் செய்வான் ஞான்மே.

  1. இப்பாடலில் ஒருவரி மிதுந்துளது.

Page 755

  1. தன் தந்தையின் ஓஸ்தியே அடையாதவன். சிறிய தந்தையின் ஓஸ்தியை இவன் அடைவான். அவ்விதம் அந்த ஓஸ்தியை அடையக் காரணம் கூறுங்கள். முனிவரே ! தாங்கள். ஆண் சந்ததி இல்லாததால் அவ்விதம் அடையும் எற்று கூறுங்களேரும். அவருக்கு இரக்கடுனகுன் இவனே செய்வான் என்று கூறுங்களேரும்.

  2. அவர்குனை மென்வாறு சொல்வாய் அரசர்கள் பேட்டி கொள்வரே நவநிகள் விரதத் தெய்வான் நந்நிராமச் செய்ருச செய்வான் தவசிகள் கண்ணி மீவான் சாத்நேரேபோல் வார்த்தை சொல்வான் இவன்கரம் பத்தமரேகை ஏகையு முடைய இடம்.

  3. அவருடைய குணம் எப்படி ? சொல்லுங்கள். அரசரைப் பேட்டி காண்பான். உலகில் பூமியைப் பெருக்குவான். இராமத்தில் வியாபாரம் செய்துவருவான். தவம் செய்பவர்க்கு அண்ணன் மனிப்பான். பெரியோர் போலப் பேசுவான். கைமில் பத்தமரேகையுள்ளவன். தொடையான்.

  4. அந்நிய மாதைத் தாளுந் மகிமானம் கொள்வா ஞ்சுகும் தன்நகுப் புத்தர்ப் பொருந்திடு மாண்பா லென்று கண்ணிகை யொன்று வென்வெருங் கழனிங குணத்தா ஞூக்கு ;

  5. ஜாதகனின் சிறிய தந்தை வேற்றுப் பெண் ஒருத்தியின் அபிமான மாக வைத்துக்கொள்ளுவான். புத்திரர்கள் இல்லாதவன். பெண்கள் நான்கு உணடு என்றும் இரண்டாம் மனைவிக்கு ஒரு புத்திரன் தான்று வான். பெண் ஒன்றும் பிறக்கும். இந்நாம் சூறப்பட்ட குணங்களுள்ளவ ஞுக்கு ;

  6. கருமங்கள் செய்வா ஞூகும் ஒருவீன பகையு மாவன் லெனுமையாய்க் கிராமச் செட்டுப் பண்ளுவா நிலவே யென்றுந் திருவிலா குணத்தா ஞூகுந் ஜயஞ்செய்வ யெனுத்த வேலே நெறியதைக் காப்பா ஞூகுந் வினைநிலந் விருத்தி செய்வான்.

  7. இறுதிக் கடன்கள் செய்வான். ஒரு சமயம் அவர்களுடன் விரோதம் கொள்ளுவான். பெருமையுடன் (செல்வி ?) இராமத்தில் வியாபாரம் செய்வான் இவன், என்று சூறுகின்றேும். சூதகளில்லாத குணத்தான். எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பான். நெறியைக் காப்பான். விஷ்ணு நிலங் களைப் பெருக்குவான்.

  8. சாதிப்பான் சிலவே சங்கைத் தந்ததே யாண்பா லென்று ஒதவோன் தீர்க்க மாக உறங்கிடுந் சட்டந் தாளும் மேதினில் முன்னே ஞுக விளம்புவோ மிவன்கு றணத்தைத் திதிலான் நற்கு ணத்தான் செப்புமுன் கோபி யாவான்.

  9. சில சநதேகங்கள் நிவிர்த்தி செய்வான். உடன் பிறந்த சகோதரன் ஒருவன் நீண்ட ஆயுளுள்ளவன். ஆறு குழந்தைகள் மிரித்துவிடுவர்.

Page 756

சீகோதரன் இவனுக்குமுன் பிறந்தவன் என்றும். அவனுடைய குணத் தைக் கூறின்றும். திமையில்லாதவன் நற்குணமுள்ளவன். சொல்லுவதற்குமுன் கோபங்கொள்வான்.

  1. மயிர்த்தொழில் புரிவா ஜிகும் பரவுப காஞ்செய்வன் றயமுள வாத்தை சொல்வன் நாயசி யோன்றே தீர்க்கம் பயமன பயமனப் மனத்து ஜிகும் பாரையும் போம்போ லேறும் தையுளந் சுதராண ரண்டு சத்தி மூலந்று தீர்க்கம்.

  2. விசாசயம் செய்து வருவான். பிறருக்கு உபகாரம் செய்பவன். நயமயாகப் பேசுவலன். மனேவி யொருத்தியே நீண்ட ஆயுளுள்ளவள். பயந்த மனத்தினள். கிழக்குப் பக்கத்திலிருந்து மகளி வாய்ப்பாள். தனயுள்ளவள். இருபுத்திரர்களும் மூன்று புத்திரிகளும் நீண்ட ஆயுளுள் ளவர்கள்.

  3. மறுமாதா வொன்று நேரும் மாதுக்குச் சுதராவென்று அழைக்கும் மல்லவாறு தீர்க்கம் அநுகாதே மற்றெல்லாம் வருந்தான் கூடி வாழ்வள் மாதுரந் கதநும் வேய்த் திருக்காத வாழ்வாள் ஜிகுஞ் செல்வதி கேட்டடாயே.

  4. இண்டாவது தாய் ஒருத்தியுண்டு. அந்தத் தாய்க்குப் புத்திரர் ஒருவர் உண்டு. புத்திரியும் ஒருத்தி பிறந்து நீண்ட ஆயுளுள்ளவளா யிருப்பாள். மற்றவையெல்லாம் நிலேயா. தன்கணுடன் கூடி வாழ்ந்து வருவாள். மூத்த தாயின் மகனும் வேறுகத் தனித்து வாழ்ந்து வருவான். தாயே! கேளுங்கள்.

  5. ஜாதகந் மணத்தி னாலஞ் சாற்றுவோ மிருபான் ரண்டில் காதலி தென்மேல் திக்கில் கப்பனாங் குணத்தைச் சொல்வோம் மதினி இருச்சல் தேகி விவேகியா முன்கோ பத்தாள் மாதவர் வணக்கள் செய்வள் வருவாளை யாத ரிப்பாள்.

  6. ஜாதகனின் திருமணக் காலத்தைச் சொல்லுசின்றும். இருபத் திரணடாம் வயதில் தென் மேற்குத் திக்கிலுந்து மகளி வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுசின்றே றும். மெல்லிய சரீர முள்ளவள். விவேகமுள்ளவள். முன்கோப முடையவள். தவள் செய்யும் பெரியோர் களிடம் வணக்கமாக நடந்து கொள்ளுவாள். தன்னே அண்டினவரைக் காப்பாள்.

  7. பித்தச்சூ டைய ளாகும் பேதைநன் றாக்கை யுண்டு குற்றத்தை வெளிக்காட் டாதாள் குணமது நல்ல தாகும் வித்தய வயது தீர்க்கம் விரதங்கள் பூண்பா ளாகும் நத்தினோர்க் குதவி செய்வள் நலிந்தோரை யாத ரிப்பாள்.

16 பித்தச்சூ ட்டுநோ யுள்ளவள். நன்னடத்தை யுள்ளவள். தன் குற்றத்தை வெளியிடாதவள். நல்ல குணமுடைய வள். நீண்ட வயதைய வள். நோன்புகள் நோற்பாள். தன்னே அண்டிநவர்க்கு உபகாரி. துன்பமடைந்தவரைக் காப்பாள்.

Page 757

  1. சுதர்களு மிருநான் காகத் தோன்றி ன் சிலேவ் சேதம் சதயபால் ணபால் மனது சத்தியும் நான்கு வென்றெும் இதநிறக வன்னென பிதே இயம்புவோ மினிமே லாசுத் துதசெய்தோர்க கன்ன மீவள் தோழந்றன் மனத்துக் கேற்றேள்.

  2. எட்டுக் குழந்தைகள் தோன்றுவார். அவர்களில் சில சேதமாவர். இரு புத்திரர்களும் நான்கு புத்திரிகளும் திருக்குடும்புள்ளவர்கள். ஜாதகணின் தாயின் செய்தியைக் கூற இன்றும். தன்னெத் தோத்திரம் செய்தவருக்கு உன்னமலிப்பாள். தா கணவன் மனத்துக் கேற்றவள்.

  3. வந்தபின் வரன்யோ பத்தான் மாமனே யோப்ப தாதும் தனத்தொண் யாண்பால் ரண்டு சுபால் ரைந்து வென்றெம் தொந்திடந் சிலேவ தாழும் றுவலுவோம் பின்பால் கேதிகாந்தென யீன்ற மாதே காமுற்வோ மன்னே பூர்வம்.

  4. தனக்கு மணமானபின் கணவனுக்கு யோகம் பெருகும். இலக்குமியையப் போன்றவள். இரு கோடாரிகளும் ஐந்து சகோதரிகளும் உள்ளனர். அவர்களில் சிலர் நிலையார். அந்த விபரத்தைப் பிற்பாடக் கேளுங்கள். மூர்க்கப் பெருமாளாய்ப் பெற்ற தேவியே! தாயின் மூற்பிறவியைச் சொல்லுங்கின்றேன்.

  5. வேதத்தோன் பூசை செய்யும் மேலிய பட்டி தன்நில் ஜீதிலா வன்னிய செயாய் ஜனித்துமோ பெருமை பூண்றகாதலி வாழு நாளில் கழறுவோ மூழி தானும் நீதியாய் இலலந் தன்நில் நேர்ந்தது வடைக்க லானும்.

  6. வேதங்களுணர்ந்த அந்தணர்கள் பூசை புரியும் திருக்குழுன்றத்தில், வண்ணிய குலத்தில் பிறந்து, பெருமையுடன் வாழ்ந்தவருங்காலத்தில் எற்பட்ட தீவினையச் சொல்லுகின்றேன். இவளுடைய வீட்டில் ஒரு பட்சி கூடுகட்டி வாழ்ந்தது.

  7. இறகிலாக் குஞ்ச தானும் எய்திற்றுக் கூடு தன்நில் அரவையும் அதைதக் கலேத்து அக்குஞ்ச தேனேய கொன்றுள்மருவிற்று அதனோர் தோடம் மகவுபால் ஏயா நின்றுளுறைந்தது அந்தத் தோடம் உத்தமிக் கந்தி யத்தில்;

  8. இறகில்லாத குஞ்சுகள் கூட்டில் வசித்துவந்தன. பெண்ணும் அக்கூட்டடைக் கலேத்து அக் குஞ்சகனேக் கொன்றனள். அந்த ஒரு தோஷமாயிற்று. குழந்தைக்குப் பால் கொடுக்காமல் இருந்தாள். அந்த ஒரு தோஷமாயிற்று. இவளுக்கு, கடசிக்காலத்தில்;

  9. மகவுக லில்லா தாதி மனமது சஞ்ச லத்தால் இகபரன் பத்தி பூண்டு யாரேயின் கோட்டு ஜீபமுகமையாய் வைத்த இன்னென ஒதுங்கினள் கால நசகபதி வரையப் பட்டு ஜனித்தன என்று சொல்வோமா.

Page 758

  1. குழந்தைகள் இல்லாமல், மனதில் சஞ்சலம் ஏற்பட்டு, தெய்வ பக்தி கொண்டு, வினுயகர் ஆலயத்துக்குத் தீபங்கரியம் செய்து, மரண மடைந்தாள். மீண்டும் பிரம்ம தேவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தாள் என்று சொல்லுவின்றேும்.

  2. மூன் ஜன்மம் பட்டி தோடம் முயன்றது இச்சென் மததில் தன்சுதா தோட மெய்யதும் தானவர் இருவர் திரட்க்கம் என்னகா ரணங்கள் சொல்வாய் யாரையின் தீப புண்ணியம் அன்னவ ரிறண்டு தீர்க்கம் அம்பிகை யாளே கேளாய்.

  3. முற்பிறவியில் நேர்ந்த பட்சியின் தோஷம் இப்பிறவியில் தொடர்ந்த தது. புத்திரதோஷம் ஏற்படும். இருவர் நீண்ட ஆயுளுள்ளவர்கள். என்ன காரணத்தால் அப்படி நேரும் என்று கூறுங்கள். வினுயகர் ஆலயத்தில் தீபங்கரியம் செய்த புண்ணியத்தால் அவர்களிருவரும் நீண்ட ஆயுளுள்ள வர்கள் என்று சொல்னேும். தாயே ! கேளுங்கள்.

  4. மறுஜனமம் அவளூர் மேற்கில் வளமுள பேரூர் தன்னில் உறைகுவாள் வைச்சிய செயாய் உறைகின்று தந்தை பூர்வம் வரம்பெற்ற பெண்யூர் தன்னில் வந்ததன் செங்குந்த தருகத் தரிதொழில் புரிந்து இன்னேுன் வாழுநாள் விதியையக்

  5. மறுபிறவி, அவளூருக்கு மேற்கில் உள்ள திருப்போரூரில், வைசிய குலத்தவளாகப் பிறப்பாள் என்று சொல்லேும். ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும். வரம் பெற்ற பெண்யூரில், செங்குத்தவயசத்தவனுக்குப் பிறந்து, நெசவத்தொழில் செய்து வாழ்ந்து வந்தகாலத்தில் ஏற்பட்ட தவிணையக் கேளுங்கள்.

  6. தன்குல மாது பேரில் சாற்றிஞுன் நித்தை வார்த்தை அன்னவள் மனவெ றுப்பால் அறைந்திட்ட சாபஞ் சொல்வேன் பின்வருஞ் ஜன்மந்த் தன்னில் பேணிய திருவ ராயும் தன்சுதா பகியை மாக்கத் தானவன் வாழ்வார் என்று.

  7. தன் குலப் பெண்யீது அடாதவார்த்தைகளைக் கூறிஞுன். அப் பெண் மனவெறுப்படைந்து கூறிய சாபத்தைக் கேளுங்கள். உனக்கு ஏற்படும் மறுபிறவியில், இருமனேவியர் ஏற்பட்டு, புத்திரர்களுடன் விரோதம் எற்பட்டு, வாழ்ந்து வருவாய் என்றுள்.

  8. சொல்லியே சென்று என்னேுன் கற்றிற்று வந்தத் தோடம் வல்லவ னந்தி யத்தில் வாய்ப்புண்ணுள் மரண மாதி எல்லோய் யளந்தோந் மைந்தன் இவனுடமே வரையப் பட்டு அல்லாள் இக்கு லத்தில் அனுசனு என்று சொல்வோம்.

  9. சொல்லிவிட்டுச் சென்றனள். அந்தச் சாபம் தொடர்ந்தது. அவனும் தன் கடைசிக் காலத்தில் வாய்ப்புண் ஏற்பட்டு மரண மடைந்தான். பூமியை அளந்த மகாவிஷ்ணுவின் புத்திரனான பிரம்மதேவனுள் மீண்டும் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்தான் என்றேும்.

Page 759

மிதுன லக்னம்-ஜாதகம் 73

699

  1. மறுஜன்ம மாயூ ரத்தில் வருவான் மறைக்கு லத்தில் சிறியதோர் தன்னைப் புர்வது செப்புவோ மினிமே லாகப் பிருதிவி தலத்தில் லேதான் பிறந்ததனன் வைசியச் செய்யாய் அரிவையுட மடலே யுண்டாய் யவன்வாழ்நாள் விண்ணைக் கேண்மோ.

  2. மறுபிறவியில், மாயூரத்தில் அந்தணன்குலத்தில் பிறப்பான். ஜாதக களுடைய சிறிய சந்தையின் முற்பிறவியை இனிக் கூறுவின்றும் காஞ்சிபுரத்தில் வைசிய குலத்தவனாகப் பிறந்தான். புத்திர்கள் மகள்வி இவர்களையடைந்து வாழுங்காலத்தில் ஏற்பட்ட தீவினையைக் கேளுங்கள்.

தாசியின் நகைகளைப் பெற்று வஞ்சனையாகப் பேசியது

  1. தேவதா மாது பக்கல் சென்றுமே லவிதம் பேசி ஆவலாய்ப் பணிகள் பெற்று அடாவடி செய்ய இற்றுளன் மேவிய பெண்ணால் கேட்க வியர்த்தமாய் வார்த்தை சொன்னுன் காவிய களிஞுள் தாழுங் கழறுவாள் சாப வார்த்தை.

  2. ஜாளயத்தைச் சேர்ந்த தாசியெ ருக்கதிடம் சென்று, இனிமை யாகப் பேசி, அவளிடம் ஆசரணங்கள் சலவைற்றைப் பெற்றுக் கொள்கிறான், பிறகு அடாவடியாகப் பேசினான். பிறகு, அப்பெண்ணும் ஆபரணங்கொப் கேட்கும் போது, வீண்வார்த்தைகள் பேசினான். மையிட்ட கண்களுடைய பெண் இட்ட சாபத்தைச் சொல்லுவின்றும்.

  3. மற்றொரு ஜன்மத் தன்னில் மறுமுனை யாகத் தோன்றிக் குற்றமாய் வாழ்வேன் யாழுங் கொடுத்ததோர் பணியை வாங்க இத்தகை சொல்லிச் சென்றுள் இமையவர் தாசுதா வென்றுர் குற்றமா யந்தத் தோடந் குலவிற்று வென்று சொல்வோம்.

  4. நான் மறுபிறவியில் உனக்கு இரண்டாம் மனுவியாகத் தோன்றி வாழ்ந்து வருவேன், நான் கொடுத்த ஆபரணங்கேன வாங்குவதற்காக, என்று சொல்லிவிட்டுச் சென்றுள். தெய்வங்களும் 'அப்படியே' என்றனர். அந்தத் தோஷம் ஏற்பட்டது என்று சொல்லுவாய்.

  5. காலன்தன் பதிக்குச் சென்றுக் கள்ஞனலை வரையப் பட்டுச் சாலாவே வுதித்தாள் நென்றுந் தாசியு மிச்சென் மத்தில் ஒலேவே அபிமானப் பெண் எய்துவாள் என்று சொல்வோம் ஞாலமே லிவன்பின் ஜன்ம நாட்டுவோன் தாயே கேளும்.

  6. அவன் இறந்த மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டுப் பிறந் தான் என்றும். வேசியும் இப்பிறவியில் அபிமான மனுவியாக வாய்த்தாள் என்று சொல்லுவின்றும். இவளுடைய மறு பிறவியைச் சொல்லுவின்றும். கேளுங்கள், தாயே !

  7. அருணையில் சைவச் செய்யாய் அருளுவாள் நிவனே வென்றும் திருமக ணிச்சென் மத்தில் ஏமில் லாதா ரூபும் அருந்திண ணல்ப வந்து அடாவடி யுடைய ரூபும் வருவதால் சைவச் செய்யாய் வருங்கா ரணங்க ளென்னா.

Page 760

  1. திருவண்ணாமலையில் சைவருலவதவருகப் பிறப்பான் இவளன் இப்பிறவியில் நல்லொழுக்கமில்லாதவருயும், அல்பவன்துக்க ளின்மீது விருப்பமுள்ளவனுயும், அடவடி உள்ளவனுயும், இருப்பதால், சைவ குலத்தவருகப் பிறக்கும் காரணங்கள் எனன வென்று கூறுங்கள்.

  2. சிலர்க்குள பத்தைக் காத்தும் தேவதாத் தலங்கள் சென்றும் பலருக்கும் நல்லோ ருயும் பாவகன் வாழ்வ தாலே குலவுவான சைவச் செயாய்க் குறித்தவை கற்பா வாகும் மலையிறை மகனே யாங்கள் வகுப்பே ருந்தித்தோன பூர்வம்.

  3. ஆபத்து அடைந்த சிலரைக் காத்தும், புண்ணிய சேஷ்த்திரங் களுக்குச் சென்றும், பல பேருக்கு நல்லவருகவும் வாழ்ந்தவருவதால், சைவ குலத்தவருகப் பிறப்பான். நாங்கள் கூறியவை தவரு. மலேயரசனின் புத்திரியே! நாங்கள் ஜாதகனுடைய மூற்பிறவையச் சொல்லுகின்றேும்.

  4. உத்தரன் தணிகை மேற்கில் உதித்ததனன் ரெட்டி வம்சம் மெத்தமாம் குடும்பிய யாகி வாழ்நாளில் வினையைச் சொல்லவேன் வெற்றிசே ரரசர் பக்களி விளம்பினுன் கட்டு வார்த்தை குற்றங்கள் சிலர்க்கு நேரக் கூறுவார் சாபம் தானே.

  5. பிறந்து, பெரிய குடும்பியாகி வாழ்த்துவருங்காலத்தில் ஏற்பட்ட தீவினையச் சொல்லுகின்றேும். வெற்றியை யடைந்த அசிரடம் பெய்ச்சாட்டி கூறினுன். அதனில் சிலருக்குத் தீங்கள் ஏற்பட்டன. அவர்கள் சாபமிட்டனர்.

  6. மறுஜன்மம் மகவாய்த் தோன்றி மாதரு சுகமு மின்றிப் பெருந்தன்தை யாஸ்தி யின்றிப் பெண்த ருணை காணுளி உறைகுவாய் வேரூர் பக்களி உறைத்துமே தெருத்துளாள் விட்டார் மருவிற்று அந்தத் தோடம் மறுவிசைக் காண ருகும்.

  7. மறுபிறவி பில், குழந்தையாகப் பிறந்து, தாயால் சுகமில்லாத வளர்கி, பெற்ற தந்தையின் ஆசியில்லாமல், உடன் பிறந்த சகோதர மண்ணே வாரி இறைத்தனர். அந்தத் தீவினை ஏற்பட்டது. வேறு திமை ஒன்றும் இல்லாதவன்.

  8. மறையின் பதிக்குச் சென்று மாமலகன் வரையப் பட்டு வரநதி கலமு திப்பான வரைகிரேும் மிவனின் யோகம் அரசருட லிதமு மாவன் அவனிராமக் செட்டிச் செய்வன் நெரியதைக் காக்க வல்லன் நேமியை விருத்தி செய்வான்.

  9. பிறத இறந்து, மீண்டும் பிரமமதேவனல படைக்கப்பட்டு, வேளாள குலத்தில் பிறப்பான். இவனுடைய யோகத்தைச் சொல்லுகின்றேும். அரசால் னன்கு மதிக்கப்படுவான். பிராம விபாபாரும் செய்து வருவான். ஓம்மையைப் பெருக்குவான்.

Page 761

  1. சந்நைக்குத் தாக்வு ருதான் சல்லியங் கொண்டான் கிறும் இந்திர சாலன்ய செய்வன் எதிரையை நாசன் செய்வன் ரந்தாண்டுகள் உன்னே கண்டம் அறைந்தன மிருபா தொட்டில் முந்தந்நை கண்ட மென்றேும் மூதல்வியே கேட்டி மாயே.

  2. தன் தன்மையின் அந்தத்துக்கு குறைவில்லாதவன் கடன்படான். இந்திர ஜாமம் போல நடந்துகொள்ளுவான், விரோதிகள் நகிக்கச்செய்வான். தன் இந்தாம் வயதுக்குள் இவனுடைய தாய் மரணிதைவாள். இருபத்தெட்டாம் வயதில் முதல்த நதை இறந்து விடுவான், என்றும். தாயே! கேளுங்கள்.

  3. ஆரஞ்ச நாளு ஆண்டில் அரசகுமரின் தந்னை கண்டம் சூருவோ மற்றப் தாண்டில் கும்பமாம் தத்தி தேவானை மாறந்நன் உடலை மேகும் ம ஜனனம் புலியூர் தன்னில் தீர்நும் பிரம்ம செயாய் ஜனிப்பது மென்று சொல்லோம்.

  4. ஜாதகனுடைய முப்பத்துநான்காம் வயதில் கிறிய தந்னை மரண மடைவான். அறுபதாம் வயதில் மாசி மாதத்தில் ஜாதகன் இறந்து போவான். மறுபிறவி புலியூரில் அத்தண்ணர் குலத்தவனுகப் பிறப்பான் என்று சொல்லுவினரோம்.

  5. இருபது வேழாமா ண்டில் இவன் கிராமச் செட்டிச் செய்து திருமகன் ஜனனே காலஞ் சுக்கிரன் தசையை ருப்பு உரைக்கிறோன் திங் கெட்டு உரைத் தனம் பூர்வ பாகம் அருமறை முடிவி லாடும் அம்பிகை யாளே கேளாய்.

  6. ஜாதகன் தனது இருபத்தோதழாம் வயதில் கிராம வியாபாரம் செய்வான். ஜாதகனது ஜனனகாலத்தில் சுக்கிரமகாதசையின் இருப்பு எட்டு மாதங்கள் மட்டுமே என்று முதல்பாகத்தைச் சூறிநோம். வேதங்களின் முடிவில் நடனமாடும் தாயே ! கேளுங்கள்.

Page 762

ஜாதகம் 74.

  1. மிதுனமுன் ஜனிம மாக வெள்ளியுந் தேயு நாளில்

புதன்குரு பாணு ஆறில் புயங்களுந் சனியு மொன்பான்

மதியுமே எழில் லாக மூலமும் இரண்டாம் பாதம்

அதுபலன் புகளும் மென்று அம்பிகை கேட்கும் போது;

  1. மிதுனம் ஜனம லக்னமாகவும், சுக்கிரன் செவ்வாய் நான்காமிடத்

தில், புதன் குரு சூரியன் ஆறுமிடத்திலும், ராகு சனி

ஒன்பதாம் மிடத்திலும், சந்

திரன் எழாமிடத்திலும், கேது

மூன்றிலும் இருந்த, மூலம்

இரண்டாம் பாதத்தில் பிறந்தவ

ருடைய பலனைச் சொல்லுங்கள்,

என்று பார்வதி கேட்கும்

போது;

  1. தன்முனி புகளும் ஒன்றுர் ஜனித்திடு மாண்பால் ஜன்மப்

வந்ததில் வடக்கு வாசல் மதயானை கோட்டங் கீழ்ப்பால்

நோந்திடு மரகர் மேற்கு நேமியை யளந்தோன் காளி

வினதையாய் வடபா லாகும் மேற்றிசை மார்க்க மூண்டு.

  1. அகத்திய முனிவர் கூறுகின்றுர். பிறந்தத ஆண் ஜன்மம். பிறந்த

வீடு வடக்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. கிழக்கில் வியைகர் அயும்

உள்ளது. மேற்கில் அருகதேவர் ஆலயம் சிதைந்திருக்கும். மஹாவிஷ்ணு

ஆலயமும் காளி கோயிலும் வடக்குத்திக்கிலுள்ளன. மேற்குப்பக்கத்தில்

சாலே யொன்றுளது.

  1. இன்னுமிந் பலதே வாசம் இலகிய பேருஙாகும்

அன்னவன் கங்கை செயாய் அருளுவாள் ஜிரண்டாள் ஜன்மம்

தந்ததாய் துணேவர் யோகம் தன்மனே புத்தி யோகம்

முன்பின்ஜன் மங்கள் யாவும் உறைக்கிடேறு மின்னால் தன்னில்.

  1. இன்னும் பல தெய்வங்கள் வாழ்ந்த வரும் பெரிய ஓர் ஜாதி

வேளாள குலத்தவனுக ஜாதகன் தோன்றுவான். அவன் தன் தந்தைக்கு

இரண்டாமவர்கப் பிறப்பான். அவனுடைய தந்தை தாய் உடன்பிறந்

தவர் மன்வி மக்கள் புத்திரர் இவர்களின் யோகத்தையும், முற்பிறப்பு

மறுபிறப்பு இவற்றையும் இந்தச் சோதிட நூலில் கூறுகின்றோம்.

Page 763

  1. தந்தையின் துணையா ஜெனுன்று சாற்றுவோந்த அக்க மாக அந்தவா நினையோ ஜகுங் வரைகிறே மவன்கு ணத்தை நின்நதக லேற்கா ஜூகும் நிதானமாங் குடும்பி யாவன் சிந்தைய நல்ல தாய்மை ஞாயில் லாத நெஞ்சம்.

  2. தந்தைக்குச் சகோதரன் துணவன் நீன்றட ஐயுள்ளவன். அந்நும் ஜாதகனுடைய தந்தைக்கு இருபவனுக்கும். அவனுடைய சுணத்தைக் கூறு இன்றேும். பழிகள் அடையாதவன். நிதானமான குடும்ப முள்ளவன். நல்ல மனமுடையவன். தெரிய மில்லாத மனத்தினன்.

  3. விதையுங் மில்லா ஜூகும் விவேகியா மெவர்க்கு நல்லோன் ஒத்ததமே வாழ்வா ஜூகும் உறைநதிடும் தாள மொன்றே புத்திர ராண்பால் ரணடு பெண்ணது நான்கு இர்க்கம் சத்தியங் கூறு ஜூகுன் சங்கரீ கேட்டி டாயே.

  4. கல்வியறிவில்லாதவன். விவேகமுள்ளவன். எல்லோருக்கும் நல்ல வணிக இருப்பான். ஒத்து வாழ்ந்து வருவான். மண்வியொருத்திய. இரு புத்திரர்களும் நான்கு பெண்களும் தீர்க்காயுள்ளவர்கள். சத்தியம் செய்யாதவன். தாமே ஏழுங்கள்.

  5. தந்தையின் சேத்தி சொல்வோ மவனிரு நிறத்த ஜூகும் சிந்தைய மிரண்டு மாக்குள் செய்னில் விருத்தி செய்வன் பத்தணி மார்கள் மோகன் பதர்குண மில்லா ஜூகும் தன்தன மதிக மில்லாஞ் சமமான கல்வி யென்றேும்.

  6. ஜாதகனின் தந்தையின் செய்தியைச் சொல்லுங்கின்றேும். கருமை கலந்த சிவந்த நிறமுள்ளவன். இருவிதமான எண்ணங்களையடையவன். வீரழ நிலங்களேப் பெருக்குவான். பெண்கள்மீது மையல் கொள்வான். அற்பகுணங்க லில்லாதவன். தன்னுள் சம்பாதிக்கப்பட்ட பொருள் அதிக மில்லாதவன், சமமான கல்வியிருடையன்.

  7. மூலநோய் உடைய ஜீகு மியாழ்ந்தைக் காப்பாளுக்கு சிலமுங் கொஞ்ச முண்டு செய்னன்றி மறவா ஜீகும் ஞாலங்கள் விருத்தி செய்வன் நற்குல தெய்வக் சத்தி காலத்தை யறிந்து வாழ்வான் கார்க்கோட கன்போல் கோபம்.

  8. மூலச்குட்டு நோயுள்ளவன். தன் வார்த்தையைக் காப்பான். நல்லெ முக்காமும் சிறிதுள்ளவன். பிறர் செய்த உபகாரத்தை மறவாதவன். பூமியை விருத்தி செய்வான். தன்குல தெய்வமான காளிதேவியை பூசிப் பான். காலத்தைத் தெரிந்து அதற்குத் தக்கபடி வாழ்ந்து வருவான். சார்பம்போல் கோபம் கொள்வான்.

  9. பொய்யது புகலா ஜூகும் போசன வறுமை காநுன் தையலுக் கினிய ஜூகுன் கருமமாஞ் சினமுங் கொஞ்சம் செய்வங்க ரங்கமல ரேகை தேவதா பத்தி பூண்பன் கைமுத லில்லா ஜூகுந் கடநதோர்க் உறவு கொள்ளான்.

Page 764

  1. பொய் பேசாதவன். சாபபாட்டுக்குக் குறைவில்லாதன். தன் மனவிக்குப் பிரியனுவன். சிறிது கோபமும் உடையவன். கயில் தாமரை ரேகை யுள்ளவன். தெய்வபக்தி யுள்ளவன். கைப்பொருள் இல்லாதவன். துறவிகளிடம் உறவு கொள்ளாதவன்.

  2. இந்நெறி வுடையோர் நுக்கு இப்பால் இருதிப்பா னுக்கும் அன்னவன் குணத்தைச் சொல்லவோம் அழகுலா நினுநி நறத்தன்; தன்சொலு மடக்க முண்டு தைய மில்லா நெஞ்சம் பொங்கல்விண் செல்வு செய்வன் புத்திமா என்னுஞு சொல்லவோம்.

  3. இங்ஙனம் குணங்கள் உள்ளவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைக் சொல்லுகின்றேும். இருவிதமான நிற முள்ளவன். அடக்கமாகப் பேசவலன். தைய மில்லாத மனத்தினன். பொருளே அனுவசியச் செல்வுகள் செய்வான். புத்திமான் என்று சொறுகின் மேலும்.

  4. இருவிதக் கல்வி கற்பான் இடரும்யா வர்க்குஞ் செய்யான் வருவோரை யாத ரிப்பன வழியுமே செய்வா னுக்கும் பொறுமையும் பெருமை யேற்பன;போசன வறுமை காளான் திறிபடக் சூறு னுக்கு ந் தரணியால் சிவிப் பாணும்.

  5. இருவிதமான கல்விகளைக் கற்பான். அவரருக்கும் திங்கு செய்யாத வன். தன்னே யண்டிவருவப்;ர்க்காக் காப்பான். விவசாயம் செய்து வருவான். பொறுமை யுடையவன். பெருமை அடைவான் சாபபாட்டுக்குக் குறை வில்லாதவன். துண்டமாகப் பேசாதவன். பூமியில் பயிர்த் தொழிலில் செய்து ஜீவனம் நடத்துவான்.

  6. சொல்லது சுருக்க மா தன் தொழவரை யாத ரிப்பன் தல்லிசொல் கடவா னுக்குன் சாந்தவான் பொறுமை சாலி அல்லக்க லடையா னுக்கும் அனுகிடும் பித்தச் சூடு மல்லுக்கு முன்செல் லாதான் மாற்றந் யுறவு கொள்வன்.

  7. குறைவாகப் பேசுவலன். தன் உடலன் பிறந்ததவரை ஒதுப் பான். தன் மனவியின் சொல்லே மீறதவன். சாந்தமுள்ளவன். பொறுமைசாலி. துன்பங்கள் அடையாதவன். பித்தச்சூட்டு நோயுள்ளவன். சண்டைக்கு முன் செல்லாதவன். விரோதிகளையும் நட்புக் கொள்ளுவான்.

  8. தன்துணே யாண்பா லொன்று சத்திய மல்வாறு தீர்க்கம் சொன்னது வினோயா னுக்குச் செப்பவேோ மாண்பால் சேதி கண்ணென மொழியே சொல்வன் கவடிலா நூக சாலி முனேஞுன்சொல் கடவா னுக்கும் மொழியது சுத்த முண்டு.

  9. உடன் பிறந்தவர்களில் சகோதரன் ஒருவனும் சகோதரி இருத்தியும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். சகோதரன் இளையவன் என்றும், அவனுடைய செய்தியைக் சூறுகின்றேும். இனிய வார்த்தைகளையே பேசு வான். கபடமில்லாதவன். ஓகமுள்ளவன். தன் சகோதரன் வார்த்தையை மீறதவன். சுத்தமாகப் பேசுவன்.

Page 765

  1. கல்விமா ஞானக் சாலி கருதிடான் கட்டு வார்த்தைத் சொல்லது சிலேடை யாகுந் திறவுகோல் கதனில் சொல்லான் வெல்லுஞ்சொல் உடைய ஞானும் வேண்டுவோர்க் குதவி செய்வன் வல்வாய் ஞான்ஜா நெஞ்ச மாநிலம் விருத்தி செய்வன்.

  2. கல்விமான். ஞானமுள்ளவன். வார்த்தைகளைப் பிணந்து பேசுபவன். கட்டுவழக்குகளில் செல்லாதவன். இரு பொருள்படும்படி பேசுவான். கெட்டவழக்குகளில் செல்லாதவன். வெற்றிச் சொல் உடையவன். தன்னை வேண்டுவார்களுக்கு உதவாரம் செய்வான். வாக்குவலிமையுள்ளவன். திறமுள்ள மனத்தினன். நிலத்தைப் பெருக்குவான்.

  3. பாரியு மோன்றே திற்க்கும் பாலர்க் ளானபோ லோன்று நாநியர் நாவல் ராகு நாயகன் பயது நீர்க்கம் வீரிய ஞுடனே வாழ்வன் வயதுமே தீர்க்க மெய்ய்தும் காரிய சமர்த்த திங்காதலி கேட்டி டாயே.

  4. மனேவி யொருத்தியே நீண்ட ஆயுளுள்ளாள். ஒரு புத்திரனும் நான்கு புத்திரிகளும் உண்டாகும். தீர்க்காயுளுள்ளாள். ஜாதகனுடன் சேர்ந்து வாழ்வான். நீண்ட ஆயுளுள்ளவன். காரியங்கேச் செய்வதில் சாமர்த்தியசாலி. தாயே ! கேளும்.

  5. கண்ணிகை சேதி சொல்வோங் கவடிலான் பொறுமை சாலி அன்னமுங் குறைவு ரூதலால் அழகான குடும்பி யாவள் தன்வரன் மேல்பால் நேருஞ் சந்ததி வாண்பா லோன்று மின்னல்போல் பெண்பால் மூன்று விருத்தியா மற்றேர் சேதம்.

  6. சகோதரியின் செய்தியைக் கூறுகின்றேன். கபடில்லாதவள். சாப்பாட்டுக்குக் குறைவில்லாதவள். அழகுள்ள குடும்பமுடையவள். அவளுக்குக் கணவன் மேற்குத்திக்கிலிருந்து வருவான். ஒரு புத்திரனும் அழகிய பெற்றகொடிபோல் மூன்று பெண்களும் நிலேயுள்ளனர். மற்றவர்கள் சேதமாவர்.

  7. மங்கையுந் தீர்க்க சவி வருவோரை யார்த ராப்பள் சங்கையென் ரேனைச் சார்வள் சாதமு மன்பா யீவள் பங்கய முகத்தாள் ஆகுந் பதர்குண மில்லா ஒன்றும் இங்குளன் தனேவ ளேர்த்த அம்பிகை யாயே கேளாய்.

  8. அவளும் நீண்ட ஆயுளுள்ளாள். தன்னையண்டி வந்தவர்க்கீந் சந்தேகப்படாதவள். அன்னமும் அன்புடன் அளிப்பாள். தாமரை போன்ற முகமுள்ளாள். அற்பகுணங் களில்லாதவள். விணுயக்கண் வளர்த்தெடுத்த தாயே ! கேளுங்களே.

  9. இன்னமும் விபர மாக இயம்புவோம் பின்பா கத்தில் அன்னையின் சேதி கேளாய் அறிவுள்ளாய் பொறுமை சாலி மன்னவன் தன்க்கு எற்றுள மனமது தளர்ச்சி யுண்டு பின்னமில் லாத தேகி பித்தநேர யுடைய ளாகும்.

Sapta.—45

Page 766

  1. இன்னும் விபரமாகப் பிற்பாகத்தில் கூறுவின்றேும். ஜாதகனுடைய தாயின் செய்திகளைக் கேளுங்கள். அறிவுள்ளவள். பொறுமையுடையவள். தன் கணவன் மனத்துக்கு ஏற்றவள். சக்ஜலமான மன முள்ளவள். ஊனமில்லாத தேகமுடையவள். பித்த நோய் உள்ளவள்.

  2. இல்லமொ முன்னூறு ராகும் இவள் துணைய யோன்பால் ரண்டு வல்லியோர் நால்வ ராகு மாதுலன் வேறுய்ச் செல்வன் எல்லாம் குடும்ப மாகும் அவர்கலி லின்யோ ஹறக்குச் சொல்லுவோன் தாமம் ரண்டு சுதர்கள் மொன்றே யீர்க்கம்.

  3. வீடு உள்ளநிலையே உள்ளது. இவளுக்கு உடன் பிறந்தவர்களில் இரு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் உள்ளனர். இவளுடைய மாமன் தனியாகச் சென்று விடுவான். துன்பமடைந்த குடும்பமாகும். தாய்மாடனில் இரையனுக்கு இரு தாரம் உண்டு என்றும், புத்திரன் ஒருவனே நீண்ட ஆயுளுள்ளவன் என்றும் கூறுவின்றேும்.

  4. தந்தையி னுல்லதி தன்னைத் தானய நடையா நடக்கும் பந்தணி பக்கல் செலவண பாராசும் மறுத்துச் சொல்வார் எந்தமா துக்குப் புத்திர் இயம்பினீர் விபரஞ் சொல்வீர் மருதிய பமாகத் தேகான் மொய்ப்பித்தே யாம் பக்கா பாவம்.

  5. தன் தந்தையின் ஆஸ்தியை அடையாதவள். தன் மனேவியின் ஊர் சென்று வாழ்ந்து வருவான். பராசர முனிவர் இடாமறித்துச்சொல்லு ஒன்று. எந்தப் பெண்ணுக்குப் புத்திர் தோன்றுவர் ? விபரமாகச் சொல்லுங்கள், என, முதல் பெண்ணுக்கே புத்திரர் பிறக்கும் என்று கூறு கின்றேும்.

  6. இன்னமும் விபர மாக இயம்புவோம் பின்பா கத்தில் மன்னவன் மனத்தின் காலம் வரைகிறே மூவே ழாண்டுள் கண்ணிகை உள்ளூர் நேரும் கழறுவோம் மவள்கு ணத்தைப் போன்றிற முடைய ளாகும் பிறர்கக மடையா ளாகும்.

  7. மற்றவைகளே விபரமாக இரண்டாம் பாகத்தில் சொல்லுவின்றேும். ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுவின்றேும். அவனுடைய இருபத்தோராம் வயதில் உள்ளநிலிருந்தே மனேவி வாய்ப்பாள். அவளுடைய குணத்தைக் கூறுவின்றேும். பொன் போன்ற நிறமுள்ளவள். பிறரால் சுகமடைவாள்.

  8. சுதர்களுன் காண ளாகும் தோகைபோல் வடிவு மொக்கும் பதர்குண முடைய ளாகும் பழியது பெற்று வாழ்வள் அதிபதி இரண்டாம் மாது வருவாள் தென்மேல் திக்கில் சந்திரிலா மனத்த ளாகும் சாதமு மன்பாய் ஈவள்.

  9. புத்திர பாக்கியமில்லாதவள். மயில் போல் அழகுள்ளவள். அற்ப குணங்களில்லாதவள். அவமானங்கள் எற்று வாழ்வாள். ஜாதகனுக்கு இரண்டாம் மனேவி வாய்ப்பாள். அவள் தென்மேற்குத் திக்கிலிருந்து வருவாள். அவள் தய ஏண்ணியங்களில்லாதவள். அன்புமிறிப்பாள்.

Page 767

  1. அன்னம்போல் உடிவு மொக்கும் அயல்குற்றமப் புகலா ளாகும் பொன்னிற முடைய ளாகும் புருடன்தன் மனதுக் கேதோள் நன்னடை யடக்க வார்த்தை நவின்றிடாள் கட்டு வார்த்தை கன்னிகை யோக சாதி காதலி நீர்க்க சீவி.

  2. அந்நதைப் போன்ற அழகான உருவமுள்ளவள். பிறர்மீது குற்றம் சூருதவள். பொன்னேப் போன்ற நிறமுடையவள். தன் கணவன் மனத்துக் கேற்றவள். நன்னடத்தை யுள்ளவள். அடக்கமாகப் பேசுபவள். வார்த்தைகளேப் புனைந்து பேசாதவள். யோகமுள்ளவள். நீண்ட ஆயுள் உள்ளவள்.

  3. இருபது ஒன்பது நாண்டுள் எய்தடு மென்று சொல்வோம் தரிபடக் சூறு ளாகும் தன்மனம் கபடு மில்லாள் வருவோரை ஆதரிப்ப பல் வஞ்சனே மனமில் லாதாள் கரிமத வானே கெபற்ற காதலி கேட்டி டாயே.

  4. ஜாதகனுக்கு இருபத்தொன்பதாம் வயதுக்குள் மணம் ஏற்படும் என்று சொல்லுகின்றோம். துண்டமாகப் பேசாதவள். கபட மில்லாதவள். தன்னை வேண்டி வந்தவர்க்கே ஆதரிப்பாள். வஞ்சனையில்லாத மனத்தி னள். கரிய யானே முகத்தையுடைய விளைகணேப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  5. மதலேக ளாண்பா லொன்று மதலேய பிருவர் தீர்க்கம் பதராகு மற்ற வெல்லாம் பகருவோ மிவன்முன் ஜன்மம் நதியினி லுயர்வதா தான் நற்சேது பதியி லேதான் நிதமிக வுடையா தூக்கு நேர்ந்தனன் வன்ய செயாய்.

  6. ஒரு புத்திரனும் இரு புத்திரிகளும் நீண்ட ஆயுளுள்வர்கள். இவனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றோம். புண்ணிய தீர்த்தங்களுயர்ந்த சேதுவில் ஒரு செல்வாக்கு வண்ணிய குலத்தில் பிறந்தான்.

  7. மாறனு வாழு நாளி லனுகினா விழையைக் கேண்மோ காரிழை வேறு மாதைக் கலந்துமே சுகமுங் கொண்டு பாரியின் முகம்பா ராமல் பலகன் வாழ்ந்தா தென்றுரும் நாறியு மனங்க லங்கி நவின்றசா பத்தைக் கேண்மோ.

  8. இந்நனம் வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட திவியனைய்க் கேளுங் கள். வேறு ஒருதியான இன்பமனுபவித்து வாழ்ந்த வந்தான். தன் மனவியின் முகத்தைப் பாராமல் இருந்து வந்தான். அப் பெண்ணும் மனம் வருந்திக் சூறிய சாபத்தைக் கேளுங்கள்.

  9. சிறைவைத்து வயல்மா தின்மேல் சென்றதோர் பாவிக் கேதான் வருஞ்சன்ம மனிதோய்த் தோன்றி யவமானஞ் செய்து வாழ்வேன் அரிவையுன் சொல்லி நீரால் அடைந்தனள் கால னுடை உறைந்தது வந்தத் தோடம் உத்தமி கேட்டி டாயே.

Page 768

  1. என்னைச் சறை வைத்து வேறெறு பெண்மீது மையல் கொண்டுள்ள பாவியே ! உனக்கு மறு பிறவியில் மனேவியாகப் பிறந்து, அவமானம் எற்படுத்தி வாழ்வேன், என்று சொல்லி, அப்பெண் ஜலத்தில் விழ்ந்து மாண்டாள். அந்தத் தோஷம் எற்பட்டது. தாயே ! கேளுங்கள்.

  2. பாலக நந்தி யத்தில் பஞ்சையே லிரக்க மாகிக் காரனுக்கு நாடு சென்று தஞ்சலை வளரயப் பட்டு ஞானமே உதிப்பா ற்கு நல்கிடுங் கற்பின் சாபம் வேல்விழி மார்கள் ரண்டு மேவிடு மென்று சொல்லோம்.

  3. ஜாதகனும் தன் கடைசிக்காலத்தில் எழைகளின்மீது இரக்கங் கொண்டு வாழ்ந்து, பிறகு இறந்தான். மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டு உலகில் பிறந்தான். கற்புடைய பெண்ணின் சாபம் எற்பட்டது. மனேவி கள் இருவராவர் என்று கூறுகின்றோம்.

  4. வற்தவன் யோகச் சேதி வரைகிரேந் தாயே கேளும் சிந்தையு நல்ல தாகுந் சிறப்பான குடும்ப மேற்பன் கந்தன்மேல் பத்தி பூணபன் கட்டுறை பகரா ற்குநும் நந்தியா விருத்த துணிக்கு யம்பட்டு றாததை யோனே.

  5. ஜாதகனுடைய யோகச் செய்திகள் கூறுகின்றோம். தாயே ! கேளும் கள். நல்ல மனமுள்ளவன். சிறப்புள்ள குடும்பத்தை அடைவான். மூருகக் கடவுள்மீது பக்தி கொள்வான். வார்த்தைகளேப் புரோந்து பேசாதவன். கால்நடைகள் பெருகும். நயமாகப் பேசுவன்.

  6. சல்லிய பாதை யேற்கான் சாதமுங் குறைவு ருதான் மல்லினில் செல்லா ற்குநும் மாதிலம் விருத்தி செய்வன் சொல்லதைக் காப்பா ற்குநுந் தேஹவரை யாத ரிப்பன் புல்லியோ ருறவு கொள்ளான் புண்ணிய மனத்த ற்குநும்.

  7. கடந் உபத்திரவம் இல்லாதவன். அந்நத்துக்குக் குறைவில்லாத வன். சண்டைக்குச் செல்லாதவன். விநோதங்களேப் பெறுக்குவான். தன் வார்த்தைகளேப் காப்பாற்றுவான். உடன் பிறந்தவர்களே ஆதரிப்பான். அற்பர்கள் நட்பில்லாதவன். புண்ணியமான மனத்தினன்.

  8. மாதரு முன்னஜ் மத்தை வரைகிரேந் தாயே கேளும் மேதினில் உயர்வ தான் விரிங்சியா நகரந் தன்னில் போதன முடையா ற்குப்பு பிறந்தந்னை வைசயச் செயாய்த் திதந்ருர்க் குதவி செய்து தேவிழுந் விணேயில் லாமல் ;

  9. தாயின் முற்பிறவியைச் சொல்லுவின்றோம் தாயே ! கேளுங்கள். உலகில் உயர்வான விரிஞ்சி நாட்டில் மிகுந்த செல்வமானுக்கு வைய குலத்தவளாகப் பிறந்தாள். திமையடைந்தவர்க்கு உபகாரம் செய்து மிறபிறபுத் திவேயில்லாமல் ;

Page 769

  1. அறமதி லிச்சை உண்டாய் அந்தகன் நகராஞ் சென்று பிரமனுல் வரைபட் பட்டுப் பிறந்தவ ஒன்று சொல்லோம் வருஞ்ஜன்மம் இறுபாக் கத்தில் வருவார் லிக்கு லத்தில் பொளுது பெருக்க மாயிப் புகழடன் வாழ்வா ளம்மா.

  2. திருப்பம் செய்வதில் விருப்ப முள்ளவளாய் இருந்து, பிறகு இறந்த தாள். மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவள் என்று சொல்லுவோம். மறுபிறவி அச்சிறுயாக்கத்தில் இதே குலத்தில் பிறப்பான். செல்வம் பெருகி, கோர்த்தியுடன் வாழ்ந்து வருவாள். தாயே!

  3. தந்தையின் முன்ஜன் மத்தைச் சாற்றுவோன் தணிக்கு மேற்கில் பிந்தின ஊரிலே தான் பிறந்தனன் ரெட்டி வம்சம் அந்தவண வாழு நாளில் அழுங்கின விணேயைக் கேண்மோ நிந்தைகள் ஓர்பெண் பேரில் நூற்கந்தன என்று சொல்வோம்.

  4. ஜாதகனுடைய தந்தையின் மூற்பிறவியச் சொல்லுவின்றோம். திருத்தணிக்கு மேற்கில் உள்ள ஒரு சிற்றூரில் ரெட்டியார் மாயில் தோன்றி, வாழ்ந்து வருங்காலத்தில் இறப்பட் டிணவனோக் கேளுங்கள். சில பெண்ணது வீண பழிகோக் கூறினுன் என்று சொல்லுவின்றோம்.

  5. மாதவும் மனது வாடி வரைந்தசா பத்தைக் கேண்மோ பாதக வார்த்தை பெண்மேல் பகர்ந்திட்ட பாவிக் கேதான் மேதிலெ மறுஜன மத்தில் விளங்காது துரேணய ஓப்ப்போல் வேதனே மூலச் சூடு மேவியே மாள்வா யென்று ;

  6. அப்பெண்ணும் மனம் வருந்திக் சூறிய சாபத்தைக் கேளுங்கள். கெட்ட வார் தைகளோப் பெண்மேது சூறிய பாவியே! உனக்கு எற்படும் மறு பிறவியில் என்னெப்போல் உடன்பிறந்தவர் இல்லாமல் வாழ்ந்து, வேதனே தரும் மூலச்சூட்டு நோயால் இறப்பாய், என்று ;

  7. சொல்லியே தெருத்துாள் விட்டால் சேர்ந்தது வந்தச் சரபம் வல்லியே யந்தி யத்தி லறுமகன் தொண்ணு பூணும் பொல்லாத கால நூ சென்றுமே பிரமன் லக்கம் எல்லையி லுதித்தாய் என்றும் எய்திடு மாது சாபம்.

  8. சூறி, தெரு மண்ணே வாறி இறைத்தான். அந்தச் சாபம் தொடர்ந்தது. தாயே! அவனும் தன் கடைசிக்காலத்தில் சுப்பிரமணியக் கடவுளிடம் பக்தி கொண்டிருந்து, திய காலனது நாடு சென்று, மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு, இவ்வுலகில் பிறந்தான் என்றோம். பெண்ணின் சாபம் எற்பட்டது.

  9. தன்துணே கல்நி காணன் தங்கிடு முன்னும் நோயும் பின்ஜன்மம் வேவெங் காட்டில் பிறப்பனு மிக்கு லத்தில் கண்மகா லங்கல் தம்மைக் கழறுவீர் முனியியே நீர்தாம் மன்னனுக் இருப தாண்டில் மடிவுண்டு தந்தைக் கேதான்.

Page 770

  1. உடன்பிறந்த சகோதரியில்லாதவன். மூலச்சூட்டு நோய் எற்படும். மறுபிறவி வெள்ங்காட்டில் இருந்த குலத்தில் பிறப்பான். ஜாதகனுடைய கரும காலங்களில் சொல்லுங்கள். மூனிவரே ! நீர்தாம். ஜாதகனுக்கு இருபதாம் வயதில் தந்தை மரணமடைவான்.

  2. மகிதசை காலன் தன்னில் மாதரு கண்ட மெய்தும் அதுகால மாறு ருணடாம் அணு கிடுங் கண்ட மென்றும் சுடனுக்கு வறுபா ருண்டில் தேள்மாதங் கண்ட மெய்தும் அதிபன்பின் ஜன்மன்ஜ் சொல்லோ மாயூரன் தன்னி லேதான்.

  3. சந்திரமகாதசையில் தாய் மரணமடைவாள். அப்போது ஜாதக ஜாதகனுக்கு மூப்பத்தாறும் வயது நடைபெரும். ஜாதகனுக்கு அருபத்தேழாம் வயதில் கார்த்திகை மாதம் மரணம் எற்படும். ஜாதகனுடைய மறு பிறவியைச் சொலுகின்றேும். மாயூரத்தில்;

  4. பிறப்பன முதல்கு லத்தில் பேசவோ ஞ் ஜனன காலம் மறுவிதுங் கேது தன்னில் வருடமு நாளும் மாதகும் உற்றெழுந்து தன்க ராசியும் உறைத்தனப் பாகம் அறந்தனே வளர்க்கு மெங்க லாத்துமத் தாயே கேலாய்.

  5. அன்றண குலத்தவனாகப் பிறப்பான் என்று சூறுகின்றேும். ஜனன காலத்தில் கேதுமகாதசையில் நான்கு வருடங்களும் ஐந்து மாதங்களும் மீதமாகும். இதுவரை முதல் பாகம் சொன்னேன். தருமத்தை விருத்தி செய்யும் எங்கள் உயிருக்குயிரான தாயே ! கேளுங்கள்.

Page 771

ஜாதகம் 75.

  1. மதிகுசன் ஓய்மாக மந்தனுங் கேது வில்லனு உதயனு மேட மாக ஒருகண் டினன் நந்தி யாக நிதிகுரு மாகு விணை நின்றுமே மிதுனுன் ஜன்னம் அதுபலன் புகலு மென்று அம்பிகை கேட்கும் போது;

  2. சந்திரன் செல்வாய் சிம்மத்திலும், சனி கேது தனுசி லும், சூரியன் மேஷத்திலும், சுக்கிரன் புதன் ரிஷபத்திலும், சுரு ராகு மிது னத்திலும், மிதுனம் ஜன்ம மாகவும் இருந்தால், எற்படும் பலனைச் சொல்லுங்கள், என்று பார்வதி கேட்கும்போது;

இராசி சக்கரம்

சந்திரன் செல் வாய்

சனி கேது

  1. அத்திரி முனிவர் சொல்வார் ஆணது ஜனன மாகும் வித்தக நில்லஞ் சொல்வேன் வடவாடை யெழுமேல் வீதி சித்தஜன் தந்தை யெழுப்பால் சிறப்பான கோட்டு மூண்டு அத்தியு மவ்வூர் வாசம் அம்பிகை தவஞ்செய் யூராம்.

  2. அத்திரி முனிவர் கூறுகின்றார். இது ஆண் மகனின் ஜா தகமாகும். அவனுடைய பிறந்த வீட்டைச் சொல்லுகின்றேன். இழக்கு மேற்கோன தெருவில் வடக்கு வரிசையில் உள்ளது. திருமாலின் ஆலயம் இழக்குத் திகில் உள்ளது. அந்தக் கோயில், சிறந்ததாக உள்ளது. விணுயக் கடவுளும் அவ்ளூரில் எழுந்தருளியிருக்கிறார். அது, பார்வதி தவம் செய்த ஊராகும்.

  3. அரசர்கள் வாச மாகும் அநேகரால் புகழு மூண்டு பெரிதான செட்டு வோங்கும் பிருதிவி தலமே யாகும் திருமாலின் வருக்க மாகுந் தேரின் குலமே யாகும் உரைக்கின்றும் குடும்பச் சேதி உத்தமி கேட்டி டாயே.

  4. அம்;து அரசர்கள் வாழ்ந்துவரும் ஊராகும். அநேகரால் பேர்த்தி எற்பட்டதாகும். தந்தைக்கு வர்த்தகம் செழிப்பாக உள்ளது. அது காஞ்சி புரம், ஜாதகன விஷ்ணு வம்சத்தினன். முதிர்ந்த குலம் (அந்தண குலம்) ஆகும். குடும்பச் செய்திகளைக் கேட்கக் கூறுகின்றும். தாயே! கேளுங்கள்.

Page 772

  1. திந்தையின் துணையாண ரண்டு சாற்றுவோன் தீர்க்க மாக ஒன்தவர் வேறுய்ச் செல்வர் அவர்சேதி பின்பால் சொல்வோம் ஒந்தவன் தந்தை செய்தி றாகவான் ஜோக சாலி ஒிந்தை நல்ல தாகுஞ் சிறபபான வில்லஞ் செய்வன்.

  2. ஜாதகன் தந்தையின் சகோதரர் இருவரின் நீதி அவயங்களள்வர்கள். அவர்கள் வேறுவச் சென்றுவிடுவர். அவர்கள் செய்தியைப் பிற்பாகத்தில் சொல்லுவின்றோம். ஜாதகனின் தந்தையின் செய்தியைக் கூறுவின்றோம். தொடையாளி. ஊகமுள்ளவன். நல்ல மன முள்ளவன். அழகிய வீடு கட்டுவான்.

  3. பலருக்கு வுபதே சிப்பன் பகவானின் புத்தி பூண்பன் தலவாசஞ் செல்வா ஒவன் சல்லிய பாதை யேற்கான் நமதை யெவர்க்குஞ் செய்வன் நலிடும் வேறூ ராஸ்தி கலகத்தைக் கூறு ஒுக்கு காதலி கேட்டி டாயே.

  4. பலபேருக்கு உபதேசம் செய்யும் தொழில் செய்பவன். தெய்வபக்தி யுடையவன். நல்ல புண்ணிய தலங்களுக்குச் செல்வான். நிய வழிகளில் செல்லாதவன். எல்லோருக்கும் நன்மையையே செய்து வருவான். வேறுவருடைய ஆஸ்தி இவனுக்குச் சேரும். கலகம் செய்யாதவன். தாயே ! கேளுங்கள்.

  5. சொல்லிய குணத்தா றுக்கு மங்கைய ரிருவர் தம்மில் வல்லியா மீனியா றுக்கு வருகுவா ஜின்தப் பாலன் புல்லுவோ மிவன்கு ணத்தைப் புயபல முடைய ஒுக்குஞ் சல்லிய முடைய ஒுக்குஞ் ரோஷமுந் கோப மேற்பன்.

  6. இங்ஙனம் கூறப்பட்டவனுக்கு உள்ள இரு மனவியரில் இன்மையுங்கு இந்த ஜாதகன் தோன்றுவான். இவனுடைய குணத்தைக் கூறுவின்றோம். புஜபலமுடையவன். கடன் உபத்திராவம் உள்ளவன். ரோஷமும் கோப மும் கொள்ளுவான்.

  7. இருவிதக் கல்வி கற்பான் இடறென்றேர்க்குதவி செப்வன நன்றமை ரிட்டந் கொள்வன் நாயகி மார்கள் மோகந் அம்பத்தி பூண்பா ஒுக்கும் அற்பபுத் திகழந் கொள்ஞ்சம் பொருநவிநுஞ்ச் செல்வு செய்வன் புத்தியுஞ் சபல மாகும்.

  8. இருவிதமான கல்வி கற்பான். துன்பமடைந்தவர்கட்கு உபகாரி. வெண்ணிற மலர்களின்மீது பிரியம் கொள்வான். பெண்கள்மீது மையஉள்ளவன். சிவபெருமான்மீது பக்தி யுடையவன். சிறிது அற்ப புத்தியும் உள்ளவன். வீண் காரியங்களில் பணம் விரயம் செய்வான். சபலபுத்தி யுள்ளவன்.

  9. விவேமோதர் மோக வாழும்வீண்பழி எற்பா ஒுக்கும் தலவாசஞ் செல்வா ஒுக்கும் தந்தைக்குத் தாழ்வாய் வாழ்வான் பலர்கட்குப் போதிப் பாணும் பிறந்தப சாஸ்திர செய்வான் புலவன்போல் வார்த்தை உண்டு பித்தாஸ்டி விரயஞ் செய்வன்.

Page 773

  1. வேசையர்மீது விருப்பமுள்ளவன். அபவாதங்கள் அஞ்சடவான். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வான். தன் தந்தையின் அந்தஸ்துக்குத் தாழ்வாகவே வாழ்ந்து வருவான். பல பேர்களுக்குப் போதிப்பான். அன் றன் உபசாரம் செய்பவன். புலவன் போலப் பேசுபவன். தன் தந்தை யின் ஆலோசனைச் செயலவ செய்துவிடுவான்.

  2. எண்ணின்சு ஆணடு மேலாய் இவனுக்கு யோகன் சொன்னேனும் வர்ணனமா யதன்பின் துறை வருக்குச் செலவு அநேகம் கண்ணிய மில்லா வாழ்வன் சிறிதான புத்தி உண்டு குண்ணிய மனத்து றும் குவலய மதிப்பில் லாதான்.

  3. ஜாதகனுக்கு நாற்பதாம் வயதுக்குள்ளே யோகம் எற்படும். அதற்கு முன்னுள் வரவுக்குமேல் செலவாகும். கண்ணியமில்லாமல் வாழ்ந்து வருவான் அறிப் புத்தி யுள்ளவன். குறுகிய மனப் பான்மை யுள்ளவன். உலகில் மதிப்பில்லாமல் வாழ்ந்து வருவான்.

  4. சொல்லிய ஆணடு மேலாய்ச் சுதனுடை மரண மட்டும் சொல்லிய நிற்கின்ற பலனைச் சகோதரன் வழிய மரகும் எல்லேகள் சேர்த் இண்டு யாவர்க்கு மிவன்சொல் மேன்மை நல்லவர் நேசத் தாளே நல்கிடும் தனமு மென்றேம்.

  5. நாங்கள் சூறிய வயதுக்குமேல் ஜாதகனுடைய மரணம் வரையில் நிர்ப்பந்தங்கள் தீரும். தகவர்கள் நேசம் ஏற்படும். பூமிகள் விருத்தி யாகும். எல்லோருக்கும் இவன் சொல் மேன்மையாகும். நல்லவருடைய நட்பினல் செல்வம் சேரும், என்றேம்.

  6. யோகமெல் விதமாய்ச் சொன்னீர் உறைப்பீர்க ளந்த சங்கே ஆகமன் ஜன்மந் தங்க அலரியும் லாபம் சேரப் பாகனும் புகரும் நந்தி பங்குமே எழில் லாகத் தோகையே பர்வத யோகம் செப்பினீரும் பலனேக் கேளாய்.

  7. யோகம் எற்படும் என்று எவ்விடம் சூறினீர்கள்? அந்தச் சந்நேகத் தைத்த் தெரிவியுங்கள். குரு இலக்கினத்தில் இருப்பதாலும், சூரியன் லாபஸ்தானமாகி மேஷத்திலிருப்பதாலும், புதனும் சுகிரனும் விருஷபத் திலும் சனி எழாமிடமாகிய தகுசிலும் இருப்பதாலும், தாயோ! பர்வத யோகம் எற்படும் என்று சொன்னீரும். அதன் பலனேக் கேளுங்கள்.

  8. நாற்பது ஆணடு மேலாய் அரசர்பூ சிதமு மெய்தும் சேர்ப்பனும் நிதிகள் தாழும் சிலர்களால் பெருமை எற்படன் போக்குவான் சல்யந் தாழும் பெரிதான தலங்கள் செல்லவுன் நாய்க்கது மேன்பா பாகும் தனபதி யாக வாழ்வான்.

  9. ஜாதகன், தனது நாற்பதாதம் வயதுக்கு மேலாக அரசால் நன்கு மதிக் கப்படுவான். உசெல்வங்களைச் சேர்ப்பான். சிலரால் பெருமை அடைவான். கடன் உபத்திரவங்கீள நீக்குவான். இவன் சொல் மேன்மையாகும் வருவான்.

Page 774

  1. தன் தேண் வாண்பால் ரண்டு சத்திமார் நால்வ ராகும் சொண்ணவாள் ஞெருவன் தீர்க்குள் சோர்வுற்று மற்று வெல்லாம் உண்ணவர் சேதி பின்பால் அறிவிப்போா் முனியே கேளும் இன்னவன் முன்தா யொன்று இயம்பினீ ரவற்குப் புத்தர்.

  2. உடன் பிறந்தவர்களில் இரு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் உள்ளனர். அவர்களில் ஒரு சகோதரான் நீண்ட ஆயுளுள்ளவன். மற்றவர்கள் நிலையார். அந்தச் சகோதரனின் செய்தியைப் பின் பாகத்தில் தெரிவிக்கின்றேன். முனிவரே! கேளுங்கள். ஜாதகனுக்கு மூத்த தாய் ஒருத்தி உண்டென்று சொன்னீர்களே ! அவளுக்குப் புத்திரா?

  3. காதலி வொன்றே தீர்க்கும் காண்யு மலவாற் றென்றேும் மேதினில் வேறுவச் செல்வன் வித்தகன் மணத்தைக் கேண்மோா் தில்லா வீரேட் டாண்டில் தேவியும் வருவாளாகும் காதலி சுதரு மின்றிக் காலன்தன் பதிக்குச் செல்வன்.

  4. சகோதரி யொருத்தியே நீண்ட ஆயுளுள்ளவள். சகோதரன் ஒருவனும் தீர்க்கமாவான். அவள் தனித்துச் சென்று விடுவாள். ஜாதகனுடைய திருமணக்காலத்தைக் கேளுங்கள். ஜாதகனுடைய பதினொரும் வயதில் மணவி வருவாள். அவளும் புத்திர பாக்கியமில்லாமல் இறந்து போவாள்.

  5. ஏதக்கா லத்தில் செல்வான் இயம்புவீர் முனியே நீர்தான் உன்னவன் ஞென்னுனன் காண்டில் அடைகுவான் காலனுடு பந்தியு முப்பாற் றிறில் பேதையும் வருவா ளாகும் குன்றி குணத்தைச் சொல்வேன் சொல்லது சுகமே யாகும்.

  6. எந்தக் காலத்தில் மரண மடையாள் என்று சூறுங்கள், முனிவரே ! தாங்கள். அவள், ஜாதகனுடைய இறப்பாள். பிறகு முப்பத்தாறும் வயதில் மறுமணம் ஏற்படும். அவளுடைய குணத்தைச் சொல்லுகிறேன். இனிமையாகப் பேசப்பவள்.

  7. அன்னம்போல் நடையு மொக்கும் அழகுள்ளா விருந்து றத்தால் அன்னம்மு மன்பா யீவள் அயல்குற்றம் புகலா ளாகும் அன்னியர் மதிக்க வாழ்வள் அடிக்கிலுக் கினிய ளாவள் அன்னவள் யோக சாளி அரிமேல் யொப்ப தாகும்.

  8. அன்னத்தைப்போன்ற நடையுள்ளவள். அழகுள்ளவள். இரு நிற முடையவள். அன்புடன் அன்னமனிப்பாள். பிறர்பீழீது குற்றம் கூறுதவள். பிறர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவாள். சகையுடன் சமைக்க வல்லவள். அதிருஷ்டமுடையவள். இலக்குமியைப் போன்றவள்.

  9. ஓலியாம் விரத மேற்பன் சிறுத்தோருக் கூதவி செய்வள் பாலிகை வயது தீர்க்குந் பாலர்கள் பலத்தைக் கேண்மோா சாலவே சுதராண் றண்டு சத்தியு மொருத்தி யென்றேும் ஓலேவ் மூன்றுன் தீர்க்குந் எய்தாது மற்று வெல்லாம்.

Page 775

  1. நல்லிலொழுக்கமுள்ளவள், கஷ்டமடைந்தவர்களுக்கு உபகாரம் செய்யவள். நீண்ட ஆயுளுள்ளவள், புத்திர பாக்கியத்தைக் கேளுங்கள். இரு புத்திரர்களும் ஒரு புத்திரியும் ஆக மூன்று பேர்களும் நீண்ட ஆயுள் ஌வர்கள். மற்றவர் நிலேயார்.

  2. முன்னவ நிறுந்த இரும மொழிசேர்ந்த திருப்பாச் சுற்றில் நன்நய வேளாள நிக நல்ஷிய திருஷி செய்து தன்மேன மதிலே யுண்டாய் வாழினாள் விதியைக் கேளமோ பின்னேருக் கற்ப மாகப் பொருளதை யீந்து வினேருன்;

  3. ஜாதகருடைய யற்ற பிறப்பபை பற்றிச் சொல்லுகின்றோம். திருப்பாச்சுரில், நல்லூழ்நல்ல வேளாளனுகப் பிறந்து, விவசாயம் செய்தவந்து, மண்ணவி மக்களோடப் பெற்று வாழ்ந்தவரும் காலத்தில் ஏற்பட்ட திலிஷனையக் கேளுங்கள். இவன், எழைஷக்த சிறிது பொருநாகக் கொடுத்து;

  4. தரணியைப் பறித்துக் கொண்டான் சாற்றுவார் எழை யோர்கள் குறைவுள பொருநேத்த தந்து குவளயம் பறித்த பாவி வருஞ்சன்மம் மகே வி ரண்டாய் மாநில மில்லா ஜுடிப் பெருநிதி இல்லா ஜுடிப் பூமியில் சலய மேற்பாய்.

  5. பூமியை அபகரித்துக் கொண்டான். எழைகள் கூறுகின்றனர். குறைவாகப் பொருநாகக் கொடுத்து எங்கள் நிலங்கொ எடுத்துக்கொண்ட பாவியே! நீ எடுக்கும் அடுத்த ஜன்மத்தில் இரு மனோவிகோ யடைந்து, நிலங்கள் இல்லாதவனுடி, பெரும் பொருளும் இல்லாமல், உலகில் கடன் உபத்திரவம் அடைவாய்.

  6. இன்னமும் பலவாறு சொன்னுர் எய்திற்று அந்தச் சாபம் மன்னனும் மந்தி யத்தில் மகாதலம் சேது சென்று முன்னோர்க்குத் தோண்டு பூண்டு மேவிநுன் காலன் பக்கல் பொன்னவன் வரைப்பப் பட்டுப் பிறப்பபனு மிந்தப் பாலன்,

  7. என்றும், இன்னும் பலவிதமாகவும் சொல்லிச் சென்றனர். அந்தச்சாபம் இவனுக்கு ஏற்பட்டு, தன் கடைசிக் காலத்தில் புண்ணிய தலமாரிய சோதுவுக்குச் சென்று (ஸ்நானடி), துறவிகட்குத் தோண்டுகள் பல செய்து மரண மடைந்தான். பிறகு பிரமனல் படைக்கப்பட்டு இப்பாலன் பிறப்பான்.

21: ஆகையால் முன்னுடுச் சாபம் அநுசுமிச் சென்மந்த் தன்னில் தோகையு மிரவ ராகும் சல்லிய பாதை ஏற்பபன் பாகமாய்க் குடும்பங் காணுன் பராசரும் புகளு கின்றுர் ஆகம குலமிச் சென்மம் அநுகின காரணச் சொல்.

  1. ஆகையால்முற்பிறவியின் சாபம் ஏற்பட்டு இப்பிறவியில் இருமனோவியரை அடைவான். கடன் உபத்திரவம் ஏற்படும். நல்ல குடும்பம் இல்லாமல் வாழ்வான். பராசர முனிவர் தடுத்துச் சொல்லுகின்றுர். இப்பிறவியில் அந்தண குலம் ஏற்படக் காரணம் கூறுங்கள்.

Page 776

  1. முன்ஜன்மம் சேது இறுத்தம் முயன்றேதோர் பலத்தி இருலே முன்குல முதிப்பா என்றேும் உயர்சேது பலத்தி இருலே முன்வினே நீங்கா தோசொல் உய்விலா எழைச் சாபம் நன்னிய வரனெப் பாகும் வரைந்தஇம் மொழிகுன் ருவே.

  2. முற்பிறவியில் சேதுவில் நீராடிய புண்ணியத்தினுள் உயர்ந்த அந்தண குலத்தில் பிறப்பான், என்றேும். உயர்ந்த சேதுவில் நீராடிய பலத்தால் முற்பிறப்புத் தீவினைகள் நீங்காவோ ? சொல்லுங்கள். தாழ்மை யுள்ள எழைகளின் சாபம் வாரனுக்கு ஒப்பாகும். நாங்கள் சூறியவைதவரு.

  3. மாதரு குணத்தைச் சொல்வேன் மாந்தரின் மேனி யாகும் சூதிலாள் சுகமாம் வார்த்தை சோர்வோர்க்குத் தாக மீவள் தீதான குணமில் லாதாள் தேவிக்குத் துணையாண் ரண்டு காதலி மார்கள் மூன்றும் கழறுவோம் பாவைக் கதானா.

  4. இராகருடைய தாயின் குணத்தைச் சொல்லுவிதோன். மாந்தரில் போல் மென்மையான சீரமுடையவள். கபடமில்லாதவள். இனிமை யாகப் பேசுவள். கஷ்டப்படுபவர்களுக்கு நீர் அன்னமளிப்பாள். திய குணங்களில்லாதவள். அவளுக்கு இரு சகோதரரும் மூன்று சகோதரி களும் உண்டு என்று சொல்லுவின்றோம்.

  5. மன்னவன் மனதுக்கு கேத்ததோர் வருவோரை ஆதரிப்பல் முன்ஜன்மம் விரின்சி தன்னில் உதித்தனள் வைச்ச செயாய்ப் பொன்றெடு பணிதி பெற்றுப் பெரிதான தலங்கள் சென்று அன்னவள் விண்ணில் லாமல் அறமதி லிச்சை உண்டாய்;

  6. தன் கணவன் மனத்துக்கு கேற்றவள். தன்னோண்டி வருவோரைக் காப்பாள். முற்பிறவியில் விரின்சி நாட்டில் வைசிய குலத்தவளாகப் பிறந்து, பொன் ஆபரணங்கள் செல்வம் இவைகளீன யடைந்து, புண்ணிய தலங்கள் பல சென்று, தீவினைகளில்லாமல் தருமம் செய்வதில் விருப்ப முள்ளவளாக வாழ்ந்து;

  7. காலன்தன் குடடைந்து கஞ்சனுள் வரையப் பட்டுச் சேலமா முதல்கு லத்தில் இனித்தன என்று சொல்வோம் சாலவே இவள்பின் இன்மகு சாற்றுவோம் வள்ளுர் தன்னில் எல்லே விக்கு லத்தில் எய்துவாய் என்று சொல்வோம்.

  8. மரண மடைந்து, மீண்டும் பிரம தேவனால் படைக்கப்பட்டு, நல் ஒழுக்கமுள்ள அந்தண குலத்தில் பிறந்தாள், என்று சொல்லுகின்றோம். இவளுடைய மறுபிறவியைக் சூறுகின்றோம். திருவள்ளுரில் இதே குலத் தில் பிறப்பான் என்று சொல்லுகின்றோம்.

Page 777

பொய் சொல்லியதால் பிறர் துன்பமடைதல்

  1. தந்தையின் முன்னஜன் மத்தைச் சாற்றுவோம் புதுவை தன்னில் இந்ததோர் குலமுஇத்து இருநாழிகா மவனு மாடி அந்தவன் வாழு நாவில் அடுறுவின வினையைக் கேண்மோ பிந்திநோர்க் காசர் பக்கம் பிழையான வார்த்தை சொன்னுண்.

  2. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுஙின்றோம். புதுவையில் இதே அந்தண குலத்தில் (எட்டாமவருக) தோன்றி வாழ்ந்து வரும் காலத்தில் எற்பட்ட திவ்யோகைக் கேளுங்கள். எழைகளுக்கு விரோதமாக அரசனிடம் இல்லாத வார்த்தைகளோன் கூறினுன்.

  3. சொல்லினுள் துன்பம் நேரச் செப்புவார் சோமை யோர்கள் இல்லாத வார்த்தைத் தொன்னுய் இனிவருன் ஜன்மத்த் தன்னில் வல்லின்மா திருவர் நேரு மத்தியில் வாழ்மா யென்ன புலகிற்று வத்தச் சாபம் புவையே கேட்டு டாயே.

  4. அந்த வார்த்தைகளினுள் எழைகளுக்குத்து துன்ப மேற்பட்டது. அவர் களும் இல்லாத வார்த்தைகளோ எங்கள் மீது சொறினுய். இனி எற்படும் பிறவி யில், உனக்கு இரு மனவிகள் எற்பட்டு, நீயும் இடையில் இறந்து போவாய் என்று சொன்னோமே! அந்தச் சாபம் இன்றைப் பற்றிக்கொள் கேளுங்கள்.

  5. எழைகள் சாபன் தாறும் எய்திற்று விச்சென மத்தில் தோழிக விருவ ராகுந சுதனுயோத மத்தில் மாள்வன ஆதிய லிவன்பின் ஜன்மம அரங்கமா நகரன் தன்னில் தாழ்விலா விக்கு லத்தில் ஜனிப்பனு மென்று சொல்லேோம்.

  6. எழைகளின் சாபம் இப்பிறவியில் எற்பட்டது. அதனுள் இரு மனவியர் எற்பட்டனர். இவனும் இடையில் இறந்து விடுவான். இவனுடைய மறு பிறவி திருவரங்கத்தில் தாழ்வமையில்லாத இதே குலத்தில் பிறப்பான் என்று சொல்லுஙின்றோம்.

  7. சந்ததம் தஜையின் மத்தில் தந்தையுட மாற்பாட் டுளும் விந்தையாய் முன்னஜ் தாண்டில் விளம்புவோ மாற கங்கள் மந்திரி தசைகா லத்தில் மாதரு கண்ட மெய்தும் சந்ததம் நாற்பான் றண்டில் சாற்றுவோ மாற கங்கள்.

  8. சந்திரமகாதசை இடையில் (இந்தாம் வயதில்) தந்தை மாறான்மை வான். முதல் இந்த வருடங்களில் மாறகங்கள் எற்படும். குருமகாதசை யில், ஜாதகனுடைய நாற்பத்திரண்டாம் வயதில், நிச்சயம் தாய் மாண மடைவாள்.

  9. அறுபது வைந்து வாண்டில் அனுஜிய மீன மாதம் திருமக ஞூடல மேகுன் செப்புவோ மிவன்பின் ஜன்மம் நிறையவே யவ்லூர் தன்னில் நேருவான் சைவச் செய்யப்ப் பிறுக்குநோ பிகளு றின்றா பிறப்பணி குருக்கு லத்தில்;

Page 778

  1. ஜாதகனுடைய அறுபத்தைந்தாம் வயதில் பங்குனி மாதத்தில் ஜாதகன் மரணமடைவான். இவனுடைய மறு பிறவியைச் சொல்லு இன்றும். அதே ஜாதிலில் சைவ குலத்தவராகப் பிறப்பான், பிரகுமுனிவர் கூறின்ரூ. பிராமண குருகுலத்தில்;

பகலில் இன்பம் அனுபவித்த பலன் : வேதம் ஓதாதது

  1. வந்தவன் பின்ஜன் மத்தில் அவனுடலந் தாழ்வ தென்ன அந்ததோர் சேதி சொல்வாய் அவனுடிச் சென்மத் தன்னில் பந்தணி மாரின் மோகம் பகலிலே செய்த தொண்ட்ரு சந்நிதம் சூது ஓசை சதுர்வேத முறைகள் தப்பி;

  2. பிறந்தவன். மறுபிறவியில் தாழ்வான குலத்தில் பிறக்கும் காரணம் கெள்ன்வன்? அதற்குக் காரணம் சொல்லுங்கள். ஜாதகனின் இப் பிறவியில் தன் பத்தினியுடன் பகலில் போகம் துய்த்ததான். எக்காலமும் சூதாட்டத் தில் ஆசையுடன் வேதங்களே ஓதாமல் தவறி நடந்து;

  3. வருவதால் உதிப்பா றகும் வரைகிற மிவனின் யோகம் குருதசை யோகன் சொன்னேன் குருவைப்போ லுபதே சித்துப் பெருநிதி சேர்ப்பா றகும் பெரிதான புகழ் மேற்பன் துறைசார் பேட்டி கொள்வன் சொல்லது மேன்பா டாகும்.

  4. வருவதால், குலம் தாழ்வாக எற்பட்டது. இவனுடைய பொது யோகத்தைச் சொல்லுகின்றேும். குருமகதசையில் யோக மேற்படும் என்றும். குருவைப்போல் உபதேசங்கள் பல செய்து, பெரும் செல்வங் களிச் சேர்த்து, பெரிய கீர்த்தியைப் பெறுவான். அரசரைப் பேட்டி காண்பான். இவன் வார்த்தை மேன்மையானதும்.

  5. தந்தையின் தந்தை போல ஜாதகன் தனக்கு யோகம் விந்தையாய் நேரு மென்றும் விளம்புவோம் பின்பால் சேதி அந்தவன் ஜனன காலம் அலரியின் தசையைந் தாண்டும் பந்தமாய்த் திங்க ளாறும் பகர்ந்தனம் பூர்வ பாகம்.

  6. ஜாதகனுக்குத் தன் பாட்டனார்போல் யோகம் பெருகும். பிற்பாகத் தில் விபரம் சொல்லுகின்றோும். ஜாதகனது ஜனனகாலத்தில் சூரியமகா தசையில் இந்து வருடங்களும் ஆறு மாதங்களும் பாக்கி யென்று இவ்விதம் முதல் பாகம் கூறினேும்.

Page 779

ஜாதகம் 76

  1. 'மதியுஞ் தனுசு பண்ணாடி மால்மகன் நந்தி ஐந்தியம் விதியுங் கோலில் செய்வெள்ளி வேந்தன் வீட்டண் மிதுனமுயிர் மிதுன முயிரே பிரகநிறுல் இயட்பும் பலன்கள் தவறுணியே அதுவே வாண்பால் ஜனனமுறும் வரைவோ மில்ல மம்பிகையே.

  2. சந்திரன் தனுசிலும், ராகு கும்பத் இலும், புதன் (சூரியன்) ரிஷபத் திலும், கேது சிம்மத் இலும், சனி துலாத் இலும், செவ்வாய் சுக்கிரன் குருமிது னக்தி இலும் இருந்த, மிதுனம் இுக் கின மாநில, எற்படும் பலனெக் சூறுங்கள், முனிவரே! இத் த ஆண் மகனின் ஜாதகம். சொல்லுகின் றேும். தாயே !

  3. வடதென் வீதி மேல்பார்வை மாகாள வியே ஜோற்பாளில் விடவா டான மண்ணதவனும் மேல்பால் தங்க முத்தாத்தில் குடியா மத்ததி சிறுலோம் குலமே கங்கை மெனவுரைத்தோம் உடனே இவனின் கேதிதேன உரைப்பிங் கேளா யுத்தமியே.

  4. இவன் பிறந்தவீடு தெற்குவடக்கான தெருவில் மேற்குப் பார்வை யுள்ளது. காளிகோயில் இழுக்குப் பக்கம் உளது........... மேற்குப் பக்கத்தில் இருக்கும். வடக்குத் திக்கில் குளமோன்றுளது. இத் த ஒரு சிற்றூராகும். இதில் வேளாள ஜாதவர்க்கப் பிறப்பான் இவன் என்றும். இவனுடைய செய்திகளைக் கூறுகின்றோம். உயர்ந்தவளே 1 கேளுங்கள்.

'சூரியனின் நிலை காணப்படவில்லை.

Page 780

  1. ஸத்தம மனத்தன் ஜாகமுளன்

உண்மை யாளன் உற்ச்ச லுளான்

பத்தி மான்க நீட்டமுளான்

பசுரில் செல்லான் பார்த்தொழிந்துளன்

சுத்த முடையன் சோல்காப்பன்

சொற்சோர் வில்லாத சுகபசிப்பன்

சித்தங் கரப்பு மில்லாதான்

செப்பு வாயு மற்புதங்கள்.

  1. உயர்வான மனமுள்ளவன். ஹ்ரிகசாலி. உண்மையே பேசுபவன். மெல்லிய தேகமுடையவன். பக்திமான்கள்பீது பிரியமுள்ளவன். அற்ப காரியங்களில் செல்லாதவன். விவசாயம் செய்து வருவான். சுத்தமான வன். தன் வார்த்தையைக் காப்பான். பேசுவதில் சீர்ப்பில்லாதவன். சுகமாகச் சாப்பிடுவதில் பிரியன். மனத்தில் வஞ்சகம் இல்லாதவன். அதிசயமாகப் பேசுபவன்.

  2. நவரா இறிவன் பொய்யப்பகுளான்

நடப்பான் புண்ணிய தலங்களுக்குச்

சென்மேல் பத்தி துணியாணபால்

மூன்று வென்றுங் கன்னியவாறு

பவமான் சிலவே யாணப்பெண்ணும்

பாக மிரண்டாம் பாரிள்ம்

அவன்முன் ஞான்வே ஒன்றுமவன்

வரைவோம் பின்னு லவன்சேதி.

  1. ஒன்பது (புத) வித நால்களை அறிந்தவளன். பொய்ய பேசாதவள். புண்ணிய தலங்களுக்கு (நடந்தே) செல்லுவான். சிவபெருமான்மீது பக்தி கொள்ளுவான். சகோதரர்களில் மூன்று ஆண் மக்களும் சகோதரிகள் மூன்றும் நல்லாய்ப்பிள்ளைகள். அமர்களில் சில சகோதரி சகோதரிகள் இரண்டாகப் பிறந்து விடுவர். பூமி வீடு இவைகளுடன் இவனுக்கு முன் பிறந்தவன் வேறுகச் செல்வான். அவனுடைய செய்தியைப் பிற பாகத்தில் சேறுவோம்.

  2. மூன்றுல ஜனனந் தில்லேதநி

இுதித்தான் வண்ணிய குலந்தனிலே

பொன்னு பரண முடையவனுய்ப்

பூமி யதனல சீவித்து

அன்னே ஞுக்குத் துணையின்றி

அடைந்ததான் காலன் பதிதன்னேப்

போன்றோனுந் வரைய வந்தவனும்

பூனிதன் தனக்கு விருபாவை.

Page 781

மிதுன ராசி - ஆதகம் 76

721

ஸ். ஜாதகன் முற்பிறவியில் திருடியம்பதியில் வண்ணிய குலத்தில் பிறந்தான். செல்வம் ஓபரணம் புதையலை அடைந்து, விவசாயம் செய்து ஜீவித்து வந்து, சகோதரரில்லாமல் மரண மடைந்தான். மீண்டும் பிரம தேவனுல் படைக்கப்பட்டு பிறந்தவன் என்றேும். இவனுக்கு இரு மனைவியர் ஆவார்.

  1. பிறப்பாள் குணத்தைத் தானேபுல்வோமபுலிபோல் கோடாம் புறக்குசொல்லான்வருவோர் தம்மை யாதுப்பாள்வாருந்தன் மனம்போல் வாழ்ந்துடுவான்நெறியைக் காப்பாள் சிலுழனாள்நீதிதோர்க் கண்ணாத் தானேவல்அரிவை யுடனே துணேதசமாம்அவியஞு சிலவே வம்பிகையே.

ஸ். ஜாதகனுடைய (மனேவிமின்) குணத்தை நாங்கள் கூறுகின்றேும். புலிபோலக் கோபங் கொள்வான். கோள் சொல்லாதவன். தன்னிடம் வருபவர்களே ஆதரிப்பாள். தன் கணவன் மனமறிந்து வாழ்வான். நன் னெறியை மேற்கொள்வாள். நல்லிளமைக்குறிப்பான்அவளுக்கு உடன் பிறந்தவர் பதின்மர். அவர்களில் சிலர் நிலையார் என்று சொல்லுவோம். தாயே !

  1. எய்பதுங் கண்ணி யிரண்டோம்இசையு மாண்பா லவ்வாரும்

ஊய்யு மொருவன் தீர்க்கமுறும்

உயர்வாங் குடும்பி தானுவன்தையல் மததே யுடையவனுய்த்தந்தை யில்லம்வாழாமல்பைய வடமேல் சென்றுவன்பகர்வோா முன்னோன் சேதித்தேனே.

  1. ஜாதகனுக்கு இரு சகோதரர்களும் இரு சகோதரிகளும் தோன்று வார்கள். அவர்களில் ஒருவன் நீண்ட ஆயுளுள்ளவன். உயர்ந்த குலப் பத்தை யடைந்து, மனேவி மக்களோடு பெற்று, தன் தந்தையின் வீட்டில் வாழ்ந்து வராமல் வடமேற்குத் திக்கில் மெதுவாகச் செல்வான். மற்றவன் (முன் பிறந்தவன்) செய்தியை;

  2. சேதி யுறைப்பபோ மணமுண்டாய்ச்சுதரு மின்றி மரித்திடுவன்சுகாய்ப் பானு திசை செலிவன்தேவி முன்னோன் குனங்கொள்ளாய்மருவு வானும் தென்பாலில்மருவிச் சுதரா ளோன் றுண்டாய்த்தீதாய் வேறெரு சகமடைவன்செப்பு வோமே பின்பாலில்.

Sapta.—46

Page 782

  1. செய்திக்கே கூறினரேரும். கல்யாணம் செய்து வாழ்ந்தது புத்திரீ பாக்கியமிநிற இறந்து விடுவான். அவன் சிறுகுக்கு திசையில் சென்று விடுவான். ஜாதகனுடைய மனேவியின் மூத்த சகோதரனின் குளித்தைக் கேளுங்கள். தெற்குப் பக்கத்தில் வாழ்வான். மணம் ஏற்பட்டு ஒரு புத்திரனே யடைந்து வாழ்வான். தியவழியில் சுகமடைவான். பிற்பாகத் தில் விபரம் கூறவோம்.

  2. மற்றோர் துணைவி சுகமுடையாள் வயது தீர்க்கம் மங்கைக்கு உற்ற மணத்தின் காலமதை உரைப்பேன் ஒன்பது குணடதனில் சுத்த மாகத் தென்பாலில் தாயுந் தந்தை வர்க்கமுறும் பரத்தா குணமு மிருவகையாம் பதரு முடையன் பார்விருத்தி.

  3. மற்ற சகோதரி சுகமுடையவள். நீண்ட ஆயுளுள்ளவள் அவளுக்கு குத் திருமணிக் காலத்தை சொல்லுகின்றும். அவளுடைய ஒன்பதாம் வயதில் கெற்குப் பக்கத்திலேருந்து தன் தந்தையின் வர்க்கத்திலேருந்தி கணவன் வாய்ப்பான். இருவிதமான குணமு முளளவன். அற்ப குணங்கள் உள்ளவன். பூமி பெருகியிருக்கும்.

  4. கடனே கொள்வன நிவர்த்திசெய்வன் கஞ்ச நிறததன் கட்டுரைப்பன் இடனே துணேவார் தோடமுறும் ஒண்டி யாக வாழ்ந்திருவன் இடமில் லாத வில்லனேரும் தேவிக் கொட்ட டாண்டி ன்மேல் கடனில் லாதான் காலிவிருத்தி கூறபோல் யோகம் கழறுவோமே.

  5. கடன் படுவான். உடனே தீர்த்து விடுவான். சகோதர தோஷமுள்ளவன். தனிய ஊகவே வாழ்ந்திருவான். திடமில்லாத வீட்டில் வசிப்பான். அவனுக்குப் பதினெறு வயதுக்கு மேல் கடன் உபத்திரவமில்லாமல், கால் நடைகள் விருத்தியாகி, பிறைச் சந்திரன் போல் யோகமேற்படும் என்று கூறுகின் றும்.

  6. ஆமே சுதர்கள் ஆனிரண்டு அரிவை மூவர் தீர்க்கமுறும் கமே யிரண்டு மனபத்தி புகல்வோ மிவள்தன் பூர்வமதைத் திமைவில் லக்கும் வளனுளில் ஜனித்ததாள் வைச்சு குலந்தன்னில் நயமில் வறுமை யில்லாளாய் நிததோன் தொண்டு தான்புறிந்து ;

Page 783

  1. ஜாதகனது புத்திர பாக்கியத்தைக் சூறுவினேறும். உரு புத்திரர்களும் மேன்மை புத்திரிகளும் பிறந்து நீர்க்காயுளர்களாவர் கள். இரண்டு குழந்தைகள் நிலையோ. விஷ்ணு பக்தியுள்ளவன். (ஜாத கனுடைய மனேவியின்) மூர்(பி)றவிலையை சொல்லுவினேறும். திங்ககன்ப் போக்கும் திருவள்ளுரில் வைசிய குலத்தில் பிறந்தாள். உலகில் வறுமை யில்சிதவளாகி, திறவிக்கடுத்து திராணிகள் பல செய்து;

வேறு

  1. சுதர்களும் பொன்று முடையாபத் தொல்வினே யில்லா தாய் கருதிபன்முன் மரண மடை மறைவான் வரையப் பட்ட சதியிலா விக்கு லத்தில் ஜனித்தன ஒன்றுசொல்வோம் போதயோகம் புகுவி கின்றேும் பூலியே கேட்டி டாயே.

  2. புத்திரர்க்கேயும் செல்வங்கேயும் பெற்று, திவ்யேஜ்யில்லாமல் தன் கணவன்முன் மரணமடைந்த, மீண்டும் பிறமதேவனல் படைக்கப்பட்டு, திங்கில்லாத இக்குலத்தில் பிறந்தாள் என்று சொல்லுகின்றேும். ஜாதக ரூடைய பொது யோகத்தைச் சொல்லுகின்றேும். தாயே ! கேள்ங்கள்.

  3. அன்னழுங் குறைவு உற்றாள் ஆள்ந்தனai மனத்துக் கேத்தாள் பொன்பணி யுடைய ளாகும் பெரிதான குடும்பி யாவள் சந்திரன் முதல் தாகச் சாதகி மரண மட்டும் பொன்பூமி காலி யோர்கள் சுகமாக வாழ்வா ளம்மா.

  4. சாப்பாட்டுக்குக் குறைவில்லாதவள். தன் கணவன் மனத்துக் கேற்றவள். பொன் ஆபரணங்கள் உடையவள். பெரிய குடும்பத்தை அடை வாள். சந்திரமகாதசை முதலி மரணகாலம் வரையில், ஜாதகி, பொன் பூமி கால்நடைகள் எர்கள் முதலியவற்றை அடைந்து சுகமாக வாழ்ந்து வருவாள். தாயே !

  5. மாதிரு குணத்தைச் செல்வார் மாறுகுணப் புடைய ளாகும் . ஒதுவார் சுகமாய் வார்த்தை உள்மனங் கவடு மில்லாள் வேதனே யொருவர்க் கெண்ணுள் விரதங்கள் பூண்பாள் ளாகும் சாதிப்பான் சிலவே சங்கை தானிள மனத்த ளாகும்.

  6. ஜாதகனுடைய தாயின் குணத்தைக் கூறுவினேறும். மாதிற முடையவள். இன்பமடையம்படி பேசுவள். மனத்தில் கபடமில்லாதவள். பிறர்க்குத் தீங்கு செய்ய என்னுறவள். நோன்புகள் நோற்பாள். சில சந்தேகங்களே விலக்குவாள். இள்ளிய மனமுடையவள்.

  7. அன்னழும் மனபா யீவள் அன்னேயு மிரண்டு மாகும் அண்ணியர் குற்றஞ் சொல்லான் அவள்துணை யாண்பால் ரண்டு அன்னவள் யோக சனை அடைகுணாய் மோகத்தை உண்டு தன்னில்லை தென்பா ளாகும் சாற்றுவோ மிவள்முன் ஜன்மம்.

Septa.—46A

Page 784

  1. உண்புடன் அன்னமளிப்பாள். இரு தாய்மார்கள் உள்ளவள், பிறர் வீது குற்றம் கூறுதவள். இரு சகோதரர்களே உடையவளே. அதிருஷ்டசாலி. அடக்கமாகப் பேசுபவள். அவளுடைய வீடு தெற்குப் பக்கத்தில் உள்ளது. தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும்.

  2. தென் திசைப் பமனி நாட்டில் இனித்தனள் சேடர் வம்சம் பொன்பணி உடைய ளாகப் பெரிதான குடும்பம் பெற்று அன்னவள் வீணியில் லாமல் அந்தகன் நகரில் சென்று முன்னவன் வரையப் பட்டு உதித்தவ ளிவளே என்றோம்.

  3. தெற்குத் திசையில் உள்ள பழனியில், சேடர் மரபில் தோன்றினள். பொன் ஆபரணங்களேப் பெற்று, பெரிய குடும்பத்தையடைந்து, தீவினையில் லாமல் மரணமடைந்து, பிரமதேவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவள் இவள், என்று சொல்லோம்.

  4. மறுஜன்மம் திருவ லத்தில் வரு கவாள் இக்கு லத்தில் பெருமையாய்க் குடும்பி யாகிப் பூமியில் வாழ்வாள் ளாகும் காரமகா லங்கள் தம்மைக் கமறுவீர் முனியே நீர்காம் உறக்ககின்றோம் நாற்பான ரண்டில் உத்தமி உடலே மேகும்.

  5. மறுபிறவி திருவலத்தில் இதே குலத்தில் பிறப்பாள். பெருமை யுடைய குடும்பத்தையடைந்து, உலகில் வாழ்ந்த வருவாள். ஜாதகனுடைய கருமகால்களோக் கூறுங்கள், முனிவரே! தாங்கள் ஜாதகயின் நாற்பத் திரண்டாம் வயதில் தாயின் மாணம் ஏற்படும்.

  6. எண்ணஞ்சு ஆண்டு தன்னில் இயம்புவோன் தந்தை கண்டம் திண்ணமா யவன்பின் ஜன்மம் செபுவோங் காஞ்சி மேற்கில், கண்ணணவாள் சிறுபூர் தன்னில் கட்பனும் பிரம்ம செயாம் அண்ணலேப் பூசை செய்யும் அம்பிகை யானே கேளாய்.

  7. ஜாதகியுடைய நாற்பதாம் வயதில் தந்தை இறந்து விடுவான். தந்தையின் மறு பிறவியைச் சொல்லுகின்றோம். காஞ்சிபுரத்துக்கு மேற்கில் சிற்றூரில், அந்தண குலத்தவனகப் பிறப்பான். சிவ பெருமானேப் பூசை செய்யும் புண்ணியவதியே ! கேளுங்கள்.

  8. உண்பது ஒன்று ஆண்டில் ஆவணி மாதம் தன்னில் கன்னியில் றுடல மேகும் கழறுவோ மிவள்பின் ஜன்மம் மேன்திசை ஆழி தன்னில் இனிப்பலாம் சென்ராஷ்ட்ர வம்சம் உன்னத குடும்பி யாகி உத்தமி வாழ்வாள் ளாகும்.

  9. இம்பதத்தோராம் வயதில் ஆவணி மாதத்தில் ஜாதகிக்கு மாணம் ஏற்படும். இவளுடைய மறு பிறவியைச் சொல்லுகின்றோம். தெற்குத் திசையில் உள்ள மகாபலிபுரத்தில் சோழமனா உபசத்தில் பிறப்பாள். உயர்ந்த குடும்பத்தையடைந்து உத்தமி வாழ்ந்து வருவாள்.

Page 785

மீதணை கைணம்-ஜாதகம் 76

725

  1. பிறந்திடு காலன் தன்னில் பூராட மிரண்டாம் பாதம்

சிறந்தசக் கிரணி ருப்புத் தசவாண்டு திங்க ளெட்டும்

உரைத்தனம் பூர்வ பாகம் உரைக்கிறும் விபரம் ரண்டில்

அருமறை முடிவி லாடும் அம்பிகை யாநோ கேலாய்.

  1. ஜாதகி பிறக்கும் காலத்தில் பூராட நட்சத்திரம் இரண்டாம் பாதம்

சக்ஜோமகாதசையிலிருப்பு பத்து வருடங்களும் எட்டு மாதங்களுமாம்.

இது முதல் பாகம். இரண்டாம் பாகத்தில் விபரம் சொல்லுவிசன்றும்.

வேதங்களின் முடிவில் நடனமாடும் தாயே ! கேளுங்கள்.

Page 786

ஜாதகம் 77

  1. திங்களும் விஷே யாகச சனிராகு கடக மாக மங்களன் கோல தாக; மன்னனதேள் புகரும் வில்லு பங்கயன் புதனுங் கேது பற்றிடம் மாந தாக இங்கவை கோளு நின்று இலக்கண மதின மாக ;

  2. சந்திரன் மிதுநத்திலும், சனி ராகு சடகத்திலும், செவ்வாய் லக்ஷனம் சந்திரன் உம், சுகிரன் தனுசிலும், சூரி யலன் புதன் கேது மகரத்திலு மாக நவக்கிரங்கள் இருந்து, இலக்கினம் மிதுநமாக இருந் தால்;

இராசி சக்கரம்

  1. இதுபல நெல்வாற் றென்று சுசவரி கேட்கும் போது வதித்த ரும் புகளு கின்ற ராணது ஜனன மாகும் பதியது யேற்ப்பால் நோக்கம் பரமனுங் கண்ணி யுத்திரம் நதிசோலே யருகில் தங்கும் நாடியென்கு சிறுவ ராதும்.

  2. யற்படும் பலன் எப்படி ? என்று பார்வதிதேவி கேட்கும் போது, வசிஷ்ட முனிவர் சொல்லுகின்றார். இந்த ஆண் மகனின் ஜாதகம், பிறந்த வீடு கிழக்கு திசையிலுளது. மதாவதிதனுள்ள ஆயுதமும், அம்மன் கோயிலும் வடக்குத் திக்கிலுள்ளன. ஓர் ஆறும் தோட்டமும் அருகில் இருக்கும். இங்ஙனமுள்ள ஒரு சிற்றாரும் அது.

  3. கங்கையின் குலமும் திப்பன கழற்றேவா மிவனின் யோசம் தஞ்சமா யன்னே தந்தை சகோதர காத்திர் புத்திர் மிஞ்சின ஜன்மத் தன்னில் விளையாடும் பிஞ்சன் மங்கள் வஞ்சனே யின்றிச் சொல்வோம் மங்கையே சேட்டி டாயே.

  4. அதில், வோளா குலத்தவனுக இவன் பிறப்பான். இவனுடைய யோகத்தையும், தாய் தந்தையர் மீனவி மக்கள் உடன்பிறந்த வர்கள் இவர்களின் யோகத்தையும், முற்பிறவி மறுபிறவிகளையும், ஏளி மறைவில்லாமல் சூறுகின்றோம். தாயே ! கேளுங்கள்.

1 குரு விலாச்சிகத்தில் Vide stanza 24.

Page 787

  1. தந்தையின் துணையா நின்று சாற்றுவோரை தீர்க்க மாகள் அந்தவா றினோயோ றுகும் அவன்குணங் சுற்றக் கேண்டிய சிந்தைய நல்ல தாகுன் செய்நிலம் விருத்தி செய்வனன் நொந்தபேர் தம்மைக் காப்பன் நேமியில் நல்லோ றுவன்.

  2. ஜாதகனுடைய தந்தைக்குச் சகோதரன் ஒருவன் நீண்ட ஆயுளுள்ள அவனும் இவனுக்கு இனியவன். அவனுடைய குணங்களைக் சூற்ற, கேள்விகள், நல்ல மனமுடையவன், வீண் நிலங்கொடப் பெற்குவான். குடமடைய நல்லவ றுமி வாழ்ந்து வ ருவான்.

  3. பாரியு மிரண்டு தேரும் பாலர்க ளாண்பால் ரண்டு கூ ற்றோந்த தாய யாங்கள் கோதைமா திருவ சென்றோடும் நாடிய செம்மா துக்கு நட்பிடுன் சுதர்க ளென்றீர் காறிகை முன்னே ளுக்கிக் கழறுவோம் புத்த பாவம்.

  4. இரு மனவியரை அடைவான். இரு புத்திரர்கடோப் பெறுவான். தாயே ! நாங்கள் சூறுவின்றோம். இரு மனவிமார் என்று சொன்னீர்களே ! எந்த மனைவிக்குப் புத்திர்கள் தோன்றுவார் ? இன்ன மனைவிக்குப் புத்திர்கள் பிறப்பார்கள் என்றும்.

  5. உடன்கூடி வாழ்வார் றுகும் உத்தமன் தீர்க்க சீலி தடபுடல் செய்கை யுண்டு தானின மனத்தா றுகும் துடியிடைக் கிட்ட றிவன் சொல்லதைக் காப்பா றுகும் விடபணி பாகத் தானே விளம்புவோம் பிதாகு றத்தை.

  6. (ஜாதகனின் இன்ன தகப்பன்) சகோதரனுடன் கூடி வசித்து வருவான். நீண்ட ஆயுளுள்ளவன். ஆடம்பரச் செய்கை யுள்ளவன். இளைய மன முடையவன். தன் மனைவிக்குப் பிரியனுவான். தன் வார்த்தைகேள் காப்பாற்றுவான். சர்ப்பத்தை ஆராணமாகக் கொண்ட சிவபெருமானின் பாதி சரீரத்தை யுடையவனோ ! தந்தையின் குணத்தைச் சொல்லுவோம்.

  7. கல்வியான் ஈகை யில்லான் கஞ்சமா நிறத்த றுகும் சொல்லது அதிக முண்டு சோர்ணமும் பூமி சேர்ப்பன் எல்லேகள் மூலர் சேர்ப்பன் இரவித வார்த்தை உண்டு மல்லில்முன் செல்லா றுகும் மாயிக விரண்டு மாகும்.

  8. கல்வியறிவுள்ளவன். கொடுக்கும் குண மில்லாதவன். தாமரை போன்ற நிறமுடையவன். அதிகமாகப் பேசுவான். பொன் பூமி இவை கொடப் பெற்குவான். சூன்று ஊர்களில் பூமிகை வாங்குவான். இருவிதமாகப் பேசுவான். இரு மனவி யரை அடைவான்.

  9. கரமதில் கஞ்ச ரேகை சிவனது நாமங் கொண்டோன் உறன்முறை மதிக்க வாழ்வன் உவமையாப் பேசு வானம் அறமதி விச்சை யில்லான் ஆவுகள் பண்ணியர் விருத்தி பறைபன்ளு முடைய றுகும் பணிதிபாத் திரங்கள் சேர்ப்பன்.

Page 788

728

மிதுன லக்னம்-ஜாதகம் 77

  1. கையில் பத்மரேகை உள்ளவன். சிவபெருமானின் பெயர் உள்ளவன். தன் பந்துக்கள் கொண்டாடும்படி வாழ்க்கையை நடத்திவான். உபமானக் களுடன் கேசவன். தருமம் செய்வதில் பிரியமில்லாதவன். பசு பண்ணை ஏர் முதலியன விருத்தியடையும். பள்ளுப்பறை முதலிய எவலாட்கள் உடை யவன். ஆபரணங்களேும், பாத்தி ங்களேயும் சேர்ப்பான்.

  2. தனத தின்மேல் லிச்சை உண்டு சாதமும் குறைவு றதான் நின்றபதை முடிக்க வல்லன் நேசங்கள் சித்தன செய்வன் திணேவேன் யாத ரிப்பன் தொடுத்ததைத வெல்வான் கணமான குடும்பி யவன் காசுவீன் செல்வு செய்யான்.

  3. செல்வதின்மீது பிரியமுள்ளவன். சாப்பாட்டுக் குறைவில்லாத வன். எண்ணிய காரியத்தை முடிக்க வல்லவன். வீட்டைச் சித்திரங்களால் அலங்கரிப்பான். உடன்பிறந்தவர்கள் ஆதரிப்பான். எடுத்த காரியத்தை முடிக்க வல்லவன். பெருங்குடும்பத்தைப் படைப்பான். வீண் காரியங்களில் செலவு செய்யாதவன்.

  4. இந்த நெறி உடையான் இருக்கு இபாசன உதிப்பான் இர்கும் அன்னவன் குணங்களைச் சொல்லேவான அவனியில் உப்பான இர்கும் தன்மத்தி லிச்சை அற்பம் சமகல்லி கலி விருத்தி இன்மைல லாத தேகி பொருத்தமாய்ப் பேசுவானும்.

  5. இங்ஙனம் சூறப்பட்ட குணங்களுள்ளவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குலத்தைச் சொல்லுவோனேும். விவசாயம் செய்து ஜீவனம் நடத்துவான். தருமம் செய்வதில் பிரியம் இல்லாதவன். சமமான கல்வியறிவுள்ளவன். கால்நடைகள் பெருகும். ஊனமில்லாத தேக முடையவன். பொருத்தமாகப் பேசுவான்.

  6. தந்தைபோல் குணமும் முண்டு தரணியில் விருத்தி செய்வன் சுந்தர முடைய இர்கும் சொல்லதைக் காப்பான் இர்கும் நந்தியா விருத்தி உண்டு நாயகன். இருதி கப்பான பந்துக்கள் மதிக்க வாழ்வான் பாலபாக்கிய முடைய இர்கும்.

  7. தன் தந்தையைப்போல் குணமுடையவன். பூமியை விருத்தி செய் வான். அழகுள்ளவன். தன் வார்த்தையைக் காப்பான். பசு எருதுகள் விருத்தியாகும். இரு சிகப்பான நிறமுடையவன். தன் சுற்றத்தார் கொண் டாடும்படியான வாழ்க்கையுடையவன். புத்திராப்தியும் உள்ளவன்.

  8. சல்லியப் பாதை எற்கான் சம்பத்து முடைய இர்கும் புல்லிய ருறவு கொள்ளான் பொய்யது புகலான் இர்கும் வெல்லுஞ்சொல் இுடைய இர்கும் வேண்டியோர்க் குதவி செய்வன் இுல்லவில் லாமல் வாழ்வான் அம்பிகை யாலே கேளான்.

  9. இிய வழிகளில் செல்லாதவன். செல்வங்கள் அதிகம் உள்ளவன். அற்பர் (இயர்)களுடைய நட்பில்லாதவன். பொய் பேசாதவன். தன் வார்த்தைக்கு மதிப்புண்டாவன். தன்னே யாசித்தவர்களுக்கு உதவி செய்வான். துன்பமில்லாமல் வாழ்ந்து வருவான். தாயே! கேளுங்கள்.

Page 789

  1. தன்தனே யெழுவர் தோன்றுப் தங்குமுன் குண்ணி ரண்டு பின்தனே யாண்பா லொன்று றபோதயு மல்வாறுதீர்க்கம் சொன்னவாண் செதி சொல்வோம் சிம்மமும் புனர்பூச நாளாம் கணமண மில்லா விருந்த் காலிகள் பணேயேர் விருத்தி.

  2. ஜாதகனுக்கு எழுஉ உடன்பிறந்தவர்கள் தோன்றுவர். இவனுக்கு முன்பிறந்த சகோதரிகள் இருவரும், இளைய சகோதரன் ஒருவனும், இளைய தகோதரி யொருத்தியும் நீண்ட ஆயுளுள்வர்கள். சகோதரன் ந செய்தி யைக் சூறுநின்றும். சிம்மலேகினித்தில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த வன். இரக்கமில்லாத மனமில்லாதவன். கூல்நடை கள் பண்ணி எழர் முதலியன பெருக்கம் உள்ளவன்.

  3. அறமதி விச்சையுண்டு ஆசாரான் தந்த்ரா வார்த்தை உறன்முறைக் குதவி செய்வன் உண்மையா மனத்த னுக்கும் விரைவினில் நடக்க வல்லனும் வெஞ்சினம் வெறிக்காட் டாதான் பொருளது பெருக்கள் செய்வன் போசன சுகிய னுடமே.

  4. தருமம் செய்வதில் பாய்முழுவன்வன். ஆசார முறைமைவன். தந்த்ரா மாறப் பேசுவவன். தன் சுற்றத்தார்க்கு உபகாரம் செய்பவன். உண்மை யுள்ள மனத்தினன். வேகமாக நடப்பவன் கோபத்தை வெளியில் காட்டாதவன். பொருளீப் பெருகச் செய்வான். சாப்பாட்டில் பிரியமுள்ளவன்.

  5. பாரியு மொன்றே புத்திரம் பாலரிக ளண்பால் ரண்டு கூறுவோள் தாயே யாங்கள் கோலதயா திருவ சென்றீர் வீரிய னுடனே வாழ்வன் வீண்பழி யேற்கா னுக்கும் ஆறுமா முகத்தேன் பத்தி அம்பிகை யானே கேலாய்.

  6. மனேவி யொருத்தியே யாகுள். அவளும் வடக்குத் திக்கிலிருந்து வாய்ப்பாள். இரு புத்திரர்க்கும் இரு புத்திரிகளும் தோன்றி, நீண்ட வயதுள்ளவாளாவார்கள். இவனும் நீண்ட ஆயுளுள்வன். தன் சகோதரி னுடன் சூடி வாழ்ந்து வருவான். விண் அபவாதங்களை அழியாதவன். ஆறுமுகக் கடவுளிடம் பக்தியுடையவன். தாயே ! கேளுங்கள்.

  7. கண்ணிமார் சேதி யாவும் கழறுவோம் பின்பா கத்தில் இன்னவன் மணத்தின் காலம் இருபது மூன்று மாணமல் அன்னவள் வடபால் நேரும் அவள்குணங் கூறக் கேண்மோ தன்சொல்லு மடக்க மூன்று சாதமு மன்பா யீவள்.

  8. ஜாதகனுடைய சகோதரிகளின் செய்திகள் யாவற்றையும் பிற்பாகத் சொல்லுகின்றோம். ஜாதகனின் திருமணக் காலத்தைச் சூறுகின்றோம். இருபத்து மூன்று வயதில் வடக்குத் திசையிலிருந்து மனைவி வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லக் கேளுங்கள், அடக்கமாகப் பேசுபவள், அன்புடன் அன்னமளிப்பாள்.

Page 790

  1. அட்சிலுக் கினிய ளாகும் ஆசார விரத மேற்பப் நடைனன்மை யோக சாலி நலிந்தோர்க்குத் தாக மீவள் மடமயி லொப்ப தாகும் வஞ்சனை யெண்ணு நெஞ்சம் படவரை மகளே யாக்கள் சாற்றின மொழிகுன் றுவே.

  2. உருசியுடன் சமைக்க வல்லவள். ஆசாரமும் உள்ளவள். நோன்புகள் நோற்பாள். நன்னெறிக்கை யுள்ளவள். அதறுஷ்டசாலி. இனப மடைந்த வர்கட்கு நீர் அன்னமனிப்பாள். அழகிய மயிலுக்கு கொப்பானவள். வஞ்சனை கிடோ மனத்தாலும் நினோதவள். மலைய சனின் புதல்வியே! நாங்கள் சூறியவை தவறு.

  3. உத்திரி மறுத்துச் சொல்வார் அத்தான் மவ்ளூர் தன்னில் சித்தமாய் நேரு மென்றேன் சுகிர தேன்மில் தங்கச் சுத்தமாய்ப் பராசர் சொல்வார் சுகத்துளோன் மாணில் தங்க வித்தகர் மதியுஞ் ஜன்ம மேவின பலத்தி ஞூலே;

  4. அத்திரி முனிவர் தடுத்துச் சொல்லுகின்றார். ஜாதகளுக்கு அவ்லூரி லிருந்தே மேன்மை வாய்ப்பாள் என்று சூறுவோம். காரணம், சுகிரன் எழாமிடத்தில் இருந்து வருவதால் அஞ்ஞானம் சொல்லுநும். பராசர் முனி வர் சூறுகின்றார். சுகாதிபதியாகிய புதன் பரகத்தில் இருப்பதாலும், சந்திரன் ஜன்மலக்கினமாகிய மிதுனத்தில் இருக்கும் பலத்தாலும்;

  5. உத்தரம் பிருதிவி தன்னில் வருவாள் மத்த மாது வித்தகி உள்ளூர் நேராள் மேவினல் வறுமை நேரும் புத்திர பலத்தை யாக்கள் புகுவோ மினிமே லாகச் சத்தியே எழுவர் தோன்றும் சீரண சிலேவ என்றேும்.

  6. அந்தப் பெண் வடக்குத் திக்கிலுள்ள காஞ்சிபுரத்திலிருந்து வரு வாள். மேன்மை உள்ளூரிலிருந்து வந்தால் வறுமை ஏற்படும். ஜாதக நுடைய புத்திரபாக்கியத்தைச் சொல்லுகின்றோம். தாயே! எழுபோர்கள் தோன்றுவார். அவர்களில் சிலர் நிலையாமல் போவார்கள் என்று சொல் னும்.

  7. சதாண்போ லிருவர் தீர்க்கம் தோகையர் மூவர் தீர்க்கம் புதல்வர்கள் இவன்மே லாகப் புகழுடன் வாழ்வா ரம்மா அதிபன்தன் மூஞ்ஜன் மத்தை வரைகிறேும் பெருமக்கள் [தன்னில்

  8. இரு புதல்வர்கள் (இரண்டு ஆண்களும்) மூன்று புதல்வி களும் (மூன்று பெண்களும்) நீண்ட ஆயுளுள்ளவர்கள் ஆவார்கள். இவுடைய புத்திர்கள் இவனுக்கு மேலான கீர்த்தியுடன் வாழ்ந்து வருவார்கள். ஜாதகனுடைய மூப்பிறவியைச் சொல்லுகின்றோம், பெரு மூக்கல் என்ற ஊரில், செல்வம் அதிக மூடைய சொட்டியார் மரபின னுக்குப் பிறப்பான.

Page 791

  1. பாரிய மதிலே யுணிடாய்ப் பாரமான் குடும்பி யாளி ஆறுமா முகத்தேதான் பத்தி அத்திக்கு வண்ண மீந்து மாரணும் விளையில் லாமல் மறலியின் பதிக்குச் செொறுஆ ஆரிய வரையப் பட்டு அவனியில் இுதிப்பா னுக்கும்.

  2. மேனி மக்கின் யடைதன்று, பெரும் குடும்பத்தை யடைந்து, சுப்பினி மணியக்கட வாமீது பக்தி செொண்டு, விருத்தினருக்கு அன்னமளித்து வந்து, ஏவில னையில்லாமல் மரணமடைந் தான். இின்றும் பிரமா தேவனுள் படைக்கப் பட்டுப் பூமியில் பிறப்பான்.

  3. வந்தவன் பொதுயோ கத்தை வரைமுறேந் தாயே ! கேளும் செந்நிரு விலாச முள்ளான் திராமா மனத்த னுக்கும் தந்நைநாள் பூமி தன்னேத் தாணவன் விருத்தி செய்வான் தன்தன்க் கொற்கல் வாங்கல் சாடுவோ கணமூ மேற்பான்.

  4. ஜாதகனுடைய பொது யோகத்தைச் சொல்லுவி னேன்றும், தாயே ! கேளுங்கள். இலக்குமி நோக்குப் பெற்றவன். தைய முள்ள மனத் தினன். தன் பிதுரார்ச்சிதமான கொடுக்க னிறுவ தி செய்வான். தன்பொருநாட் கொடுக்கல் வாங்கல் செய்து, வண்ஷி முதலிய வாகன வசதிகள் பெறு வான்.

  5. வடதிசை யாசன் போல வாழ்வா நின்தப் பாலன் உடன்துணை காப்பா னுக்கும் உலகமேல் புகழ் மேற்பான் படைசெலான் செல்வில் வெற்றி பலர்பேக்கு மிலன்செல் மேன்மை தடவரை மக்க ளாங்கள் சாற்றின மொழிசுன் ரூவே.

  6. குபேரணப் பால் செல்வானுக வாழ்ந்து வருவான். தன் உடன் பிறந்தவனே ஆ தரிப்பான். உலகத்தில் கீர்த்தி அடைவான். சண்டைக்கு முன் செல்லாதவன். இவன், வார்த்தையில் வெற்றி கொண்டவன். பலபேருக்கு இவனுடைய பேச்சில் மதிப்பு உண்டு. மலே யரசனின் புத்திரியே ! நாங்கள் சூறிய வார்த்தைகள் தவறு.

  7. ஜாதகன் தனக்குப் போகன் சார்ந்ததா ரணங்கள் சொல்வீர் ஆதவன் புதனுடன் மெட்டில் அசுரமந் திரியு மேழில் மாதவ நிறில் தங்க மங்கள ஞான்சி லாக்க காதலி வேசி யோகன் கேதார யோக மோமன்று;

  8. ஜாதகனுக்கு யோகம் ஏற்படக் காரணங்கள் என்ன வென்று சொல்லுங்கள். சுரியனும் புதனும் ஏட்டியும், சுக்கிரன் எழிலும், சுரு ஆறுமிடத் திலும், செவ்வாய் இந்தாமிடத் திலும் இருப்பதால, தாயே ! வேசியோகம் கேதாரயோகம் இரண்டும்;

  9. இருவகை யோக்த தாமேல் இயம்பினேனும் ராஜ யோகம் தரையதை விருத்தி செய்வன் சகலர்க்கு மிலன்செல் மேன்மை பொருலினைப் புரைமையில் கொடுப்பான் புகழில்லாம் வெற்று செய்வான் நிறையவே குடும்பி யாவன் நிமலியே கேட்டி டாயே.

Page 792

  1. இருவிதமான யோகத்திற்குள் ராஜயோகம் ஏற்படும் என்று கூறி னோம். யோகமெயப் பெருக்குவான். எல்லோருக்கும் இவன் பேச்சில் மதிப்பு இருக்கும். பொருளெப் புதைத்து வைப்பான். புதிதாக வீடு கட்டுவான். நிறைந்த குடும்பியாவான், தாயே ! கேளுங்கள்.

  2. அன்னையு மாஞ்சி வயிற்றளறிவுள்நாளடக்க வார்த்தை அன்னமுங் மன்பா யீவள் ஆனந்தன் மனத்துக் கேத்தோள் அன்னியர் குற்றஞ் சொல்லா அழிச்சிலுக் கிநிய ளாகும் அன்னம்போல் நடையு மொக்கும் அதிக்குத்த தாக மீவள்.

  3. ஜாதகனுடைய தாய் மாநிற முள்ளவள். அறிவுள்ளவள். அடக்க மாகப் பேசுவள். அன்புடன் அன்ன மனிப்பாள். தன் கணவன் மனத்துக் கேற்றவள். பிறர்மீது குற்றம் கூறுதவள். உருசியுடன் சமைக்க வல்லவள். அண்ணத்தைப் போன்ற நடை (அழகு) உள்ளவள். விருந்தினரை அன்புடன் உபசரிப்பாள்.

  4. இல்லமுங் வடமே லாகும் இவள்தன்னே யாண்பால் மூன்று வெல்லிமா திருவ ராகும் வரைகின்றே மீவள்முன் ஜன்மம் எல்லையி லுயர்வ தான எழில்பொழில் சேர நாட்டில் புலவர்கள் தவ்யச்ச செயாய்ப்ப புகழான குடும்பி யாகி.

  5. தாய்க்கு வீடு வடமேற்குத் திசையிலுள்ளது. மூன்று சகோதரர்கள் உம் இரு சகோதரிகளுமாவர். இவருடைய மூத்பிறப்பைச் சொல்லுகின்றேன். பூமியில் உயர்ந்ததாகவும் செழிப்புள்ளதாகவும் உள்ள சேரநாட்டில் ஒரு நல்ல கிரக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தாள்.

  6. பலருக்கு நல்லோ ளாயும் பகவானின் பத்தி பூண்டும் கல்விநுள் கால 'குறைதலே வரையப்பட்டு இலகினி இுதித்தாள் என்றும் உயர்வான குடும்பி யாகி மருமமாய் முடிந்த தாண்டுகள் வயிற்பநோயால் மரிப்பாள் ளாகும்.

  7. பலருக்கு நல்லவளாக இருந்து, தெய்வ பக்திகொண்டு இருந்து, பிறகு மரண மடைந்தாள். மீண்டும் பிரம தேவனுள் படைக்கப்பட்டு இப்புவியில் பிறந்தாள் என்று சொன்னோம். உயர்ந்த குடும்பத்தை ஜாதகனுடைய பதிநந்தாம் வயதுக்குள் அவள் வயிற்று வலியால் மரண மடைவாள்.

  8. பின்ஜன்மங் காஞ்சி தன்னில் பிராமணக் குலமுந் திப்பாள் முன்னமே குடும்பி யாகி முதல்வியும் வாழ்வா ளாகும் பின்னொரு வன்னே சேர்வள் புத்திர தோட மெய்தும் கண்மசான் திகழுஞ் செய்தால் கலந்திருங் சுதர்க என்றும்.1

1 பிராமண் இந்து தலைகனையுடைய பிரம தேவனுக்கு, சிவபெருமானுள் ஒரு தன்மை குறைக்கப்பட்டது இதனாலுங் சூறப்பட்டது.

Page 793

  1. மறுபிறவி காணுபொருத்தில் அந்தணை குலத்தில் பிறப்பான் என்றே ரேும். பெரும் செும்பதையடைந்து வாழ்ந்து வருவான் என்றேம். பிறகு (தகப்பனுக்கு மறு மனைவி) இனைய தாய் வருவான். அவனுக்குப் புத்திர தோஷம் உண்டு. அது நீங்கக் கர்ம சாந்திகள் செய்தால் புத்திரர்கள் தோன்றுவர்.

  2. சுதாரண்பால் தோடட முண்டு தோகைய பிருவ ராகும் இதுநிற்கத் தந்தை பூர்வம் இயம்புவோம் புதவை தன்னில் நிதியிலா வைசிய நுக்க நேர்ந்துநேம் செட்டுசி செய்து அதிகமாய்ப் பொருள்ப டைத்து அவன்வாழ்நாள் விரேனையைக் [கேண்மோ.

  3. ஆண் சந்ததிக்குத் தோஷமுண்டு. இரு புத்திரிகள் தோன்றுவர். இது தவிர, ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவினேம். புதவையில் ஓர் எழை வைசியனுக்குப் பிறந்து, வர்த்தகம் புரிந்தவந்து, அதிகமான செல்வத்தை யடைந்து வந்த காலத்தில் ஏற்பட் டிவினையைக் கேளுங்கள்.

  4. எழைமயோன் மணத்துக்கு காக இவ்வேமாங் கல்யங் கேட்கத் தாழ்விலாத் தாமே நென்று தைரிய மவர்க்குச் சொல்லல் ஆழியில் சேக றித்து அடுத்தநால் மூத்திரை கேட்கப் பாழான தொழில் நிலே பணசெய்ய மறநதே நென்று ;

  5. ஓர் எழை இவனைத் தன் மணத்துக்காகப் பொறுந்தவி கேட்க, இவன் தருவிறேன் என்று சொல்லித் தைரியம் கூட்டினுன். அந்த எழையும் பணம் சேகரித்து வந்து அடுத்த நாள் திருமங்கல்யம் கேட்கும் போது பாழாய்ப் போனத் தொழில் தொந்தரவால் மாங்கல்யம் செய்ய மறந்து விட்டேன் என்று சூறினுன்.

  6. வேொன்று முத்திரை வாங்கி வித்தகர் மணமும் டித்தக் சூறுவார் சாபன தாழும் குலவுமிச் சென்மத் தன்னில் நாளிக விருவர் நேரு நற்றுணே கண்ணி யின்றிப் பாரினில் வாழ்வா யென்னப் பற்றிற்று வந்தச் சாபம்.

  7. அந்த எழையும் வேறு திருமங்கல்யம் வாங்கி மணத்தை முடித்துக்க் கொண்டு வந்து சாப மிப்டான். உனக்கு ஏற்பட்ட இப்பிறவியில் இரு மனேவியரை அடைவாய். உடன் பிறந்த சகோதரியில்லாமல் உள்ள வாழ்ந்து வருவாய் என்று சொல்ல, அந்தச் சாபம் இவனுடைய தந்தையைப் பற்றியது.

  8. மாறனு மந்தி யத்தில் மார்க்கத்தில் தாகம் வைத்துத் தேரினோர்க் கண்ணன் மீந்து சேவலங் கொடியோன் பத்தி வீருழைத் தொன்னகு யென்றான் மேனிலுன் கால் கடை ஓரியன் வரையப் பட்டு அணுகினு நிக்கு லத்தில்.

Page 794

  1. ஜாதகனுடைய தந்தை தன் கடைசிக் காலத்தில் சாவேயோசத்தில் தண்ணீர்ப்பந்தல் வைத்து, துறவிகளுக்கு அன்னமளித்து வந்து, சேவல் கொடியையுடைய முருகக் கடவுள்மீது பக்திகொண்டு வாழ்ந்து வ!ந்கு பிறகு மரணமடைந்தான். மீனடும் பிரமமேவரல் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்தான்.

  2. மிதுனமகம் காளாத்தி யேழப்பால் பேருரில் ரெட்டி வமசம் இன்னவ ரூதிப்பா ரெஜகும் அழகான குழம்பி யாவன் கண்மகா லங்கள் தம்மைக் கழறுவீர் மூனியே நீர்தான் திஞ்சனி தசைபோர் வத்தில் செப்புவோன் தந்தை கண்டம்.

  3. மறுபிறவியில் திருக்காளத்திக்குக் கிழக்கில் உள்ள பெரிய ஊரில், ரெட்டியார் மரபில் பிறப்பான். அழகான குழம்பத்தையடைந்து வாழ்வான். ஜாதகனுக்குக் கரும காலங்கீச சொல்லுங்கள், மூனிவரே ! சனிமகா தசை முதலில் தந்தை மரண மடைவான் என்று சொல்லுங்களோரும்.

  4. ஜாதகன் மரண காலஞ் சாற்றுவோ மன்பா ஏந்தில் ஓடிய மகர மாதம் ஒருகண்ட நமேல்க் காணும் யேதகினி லேப்பா ஏந்தில் விளம்படுவோர் மார் கங்கு போதக வானே பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  5. ஜாதகனுடைய மரணகாலத்தைச் சொல்லுஙின்றேும். ஜம்பத்தைந்த தாம் வயதில் தை மாதம் ஒரு கண்டம் எற்படும். ஆனல் அப்போது இறக்க மாட்டான். அறுபத்தைந்து வயதில் இறந்தவிடுவான். உயர்ந்த கண வானே யடைந்த புணியவதியே ! கேளுங்கள்.

  6. மறுஜோனம தக்கோலத்தில் வருகுவான சைவச் செயாய்ந்த திருமகன் ஜனன காலஞ் செய்தசை வாடை மூன்றும் உறைந்திடுன் திங் கோந்தும் உறைத்தனம் பூர்வ பாகம் அருமறை ரூடி வி லாடும் உம்பிகை யாதே கேளாய்.

  7. ஜாதகன் மற்று பிறவியில் தக்கோலத்தில் வைசிய சுலத்தகவுனப் பிறப்பான். ஜாதகனுடைய ஜனன காலத்தில் அங்காரகமக தசையில் மூன்று வருடங்களும் இந்து மாதங்களும் மீதமாகும். இவ்விதம் முதல் பாகம் சொல்லேும். அரிய வேதங்களின் முடிவில் நடனமாடும் தாயே ! கேளுங்கள்.

Page 795

ஜாதகம் 78

  1. கேசரி கடக லாக்க கணகுனுள் சாடி யாக நிலமகன் வில்லு மாக நீதோணும் மீன மாகப் புவவணும் பாணு கோவில் புகர்ராகு கன்ளி யாகத் தலமது பிதுண மாகச் சாற்றுவீர் பலேனெ யென்று;

  2. சந்திரன் சனி மகரத்திலும், குரு கும்பத்திலும், செவ்வாய் தனுசி ரும், கேது மீனத்திலும், புதன் சூரியன் துலாத்திலும், சுக்கிரன் ராகு கணனிலும் இருந்து, இலக் பினம் மிதுனமாக இரந்தால், ஏற்படும் பலேனைச் செல்வுங்கள்; என்று;

கேது

லக்ன லாம்

குரு

இராசி சக்கரம்

செவ் வாய்

புதன் சூரியன்

சுக்கிரன் ராகு

சந்திரன் சனி

  1. பார்வதி கேட்கும் போது பராசரும் புகளு இன்றுர் சீர்பகும் ஆண்பால் ஜன்மம் செப்புமில் கீழ்ப்பால் வாசல் பாசனன் தோணும் தென்பால் பார்மன்னர் வாச மாகும் மாரியு மேல்பா லாகும் மயிலோனுந் தென்மே லாகும்.

  2. பார்வதி தேவி கேட்கும்போது, பராசர முனிவர் கூறினார். இது, சிறந்த புகழ் பெற்ற ஆண் மகனின் ஜாதகம். அவன் பிறந்த வீடு ஓரக்கு நோக்கியுள்ள வாயிலுள்ளதி. உலகத்தை யலந்தோனுடய திருமாலின் ஆலயம் தெற்குத் திக்கில் இருக்கும். அந்த உலகத்தையாளும் மன்னர் வசித்துவரும் ஊராகும். மேற்குப் பக்கத்தில் மாரியம்மன் கோயிலும் தென் மேற்குத் திக்கில் மயில்வாகனனுடய சுப்பிரமணியர் ஆலயமும் உள்ளது.

  3. இன்னமும் பலதே வாசம் இலகிய பேரு ராகும் அன்னவன் ஜன்மம் சொல்வோம் அருனவான் வடகச் செயாய்த் தந்தையாய் துணையவர் யோகம் தன்மேன புத்ர யோகம் இன்னவன் முன்பின் ஜன்மம் இயம்புவோ மிந்நூல் தன்னில்.

  4. இன்னும் பல தெய்வங்களுள்ள பெரிய ஓர் ஊராகும் அது, ஜாதகன் வடகர் குலத்தில் பிறப்பான் என்றும். ஜாதகனுடைய தந்தையர் தாய் உடன்பிறந்தவர் மனைவி புத்திரர் இவர்களுடைய யோகத்தையும் இவன் மூற்பிறவி மறுபிறவி இவற்றையும் இந்தச் சோதிட நூலில் சொல்லுவின்றும்.

Page 796

  1. தந்தையின் குணத்தைச் சொல்வோம் சிவந்ததமெய் கல்லி மானும் வினையைய்ப் பேசு வாரும் வீணவம்பு புகலா ஞுகும் சிந்தையும் நல்ல தாகும் செய்நிலம் விருத்தி செய்வனை வந்தவர்க் கண்ண மீவண மர்மத்தை வெளிக்காட் டாதான்.

  2. ஸ்ரீதகனுடைய தந்தையின் குணத்தைச் சொல்லுகின்றேன். சிவந்த உடலுடையவன். கல்விமான். அழகாகப் பேசுவான். வீணவம்பு பேசாத வான். நல்லமன முள்ளவன். வீணிலங்கொப் பெருக்குவான். தன்னே யண்டிவந்தவர்க்கு அன்னமளிப்பான். இரகசியத்தை வெளிவிடாதவன்.

  3. அரவுபோல் கோப மேற்பன் யாவர்க்கும் நல்லோ ஞானவன் மருவிடும் கார கங்கள் வாணித்தோர்க் குதவி செய்வனை நிருமாலி செய்வா ஞுகும் சலவியோ பாரன் செய்வன் சீருவருக் கஞ்சா நெஞ்சம் உத்தமி கேட்டி டாயே.

  4. சர்ப்பம்போல் கோபங்கொள்வான். எல்லோருக்கும் நல்லவ ன். காரக நோய் ஏற்படும். தன்னேத் தேடத்திரித்தவர்கட்கு உபகாரம் செய்வான். அழியாத வீடு கட்டுவான். கடல் கடந்து வியாபாரம் செய்வான். ஒருவருக்கும் பயப்படாத மனத்தினன். உத்தமியே! கேளுங்கள்.

  5. செய்தொழில் மூலத் தாளே சல்லிய பாதை யேற்பபன் வையமேல் நிலிர்த்தி செய்வனை றக்கைத் காப்பா ஞுகும் தையல்சொல் கடவா ஞுகும் சாப்பாட்டுச் சுவையு மியமா மதுவியோ பாரம் அவனுமே செய்வா ஞுகும்.

  6. செய்யும் தொழில் மூலமாக கடனுபத்திரவம் ஏற்படும். பிறகு அதைத் தீர்த்துவிடுவான். சொன்ன வார்த்தைகளைக் காப்பான். தன் மனவியின் வார்த்தையை மீறுவன். சாப்பாட்டில் பிரிய மாள்ளவன். மது (கள் சாராயம் முதலிய) வியாபாரம் செய்து வளுவான்.

  7. கங்கணே கோன்றப் சேரும் துனியனுப் வாழ்வா ஞன்மா றணகா ரணத்தி ஞாலே இவன்தனி மாக வுந்தான் குன்மையாய்க் கார கங்கள் மேதான்றிடு மென்று சொன்னீர் கணமத்தைச் சொல்லு மென்னக் காதலன் பூர்வப் தன்னில் ;

  8. தனக்கு உடன்பிறந்தவன் ஒருவன் தோன்றுவான். ஆனல் அவன் நிலோயாமல், ஜாதகனுடைய தந்தை தனியனாக வாழ்ந்து வருவான். என்ன காரணத்தினால் இவன் தனியாக வாழ்ந்துவருவான் என்றும், இலையுள்ள காரக நோய் ஏற்படும் என்று சொன்னீர்கள், என்று வினவ, ஜாதகனுடைய தந்தைக்கு முற்பிறவியில் ;

  9. நேர்ந்தது வந்த தோடம் றவலுவீர் பூர்வப் தன்னேப் பாவினி இுயர்வ தான பட்சியின் நகரன் தன்னில் றார்குலம் தன்இ தித்துக் கெளரவக் குடும்பி யாய் இரியு மகலே யுண்டாய் நாயகன் வாழு நாளில்;

Page 797

  1. ஏற்பட்ட தோஷத்தால் ஏற்பட்டது. அந்தத் தோஷத்தைக் கொல்லுங்கள் என்று கேட்க, உடனில் உயர்வதான திருக்குழகுற்றத்தில், கள் என்று கேட்க, உடனில் உயர்வதான திருக்குழகுற்றத்தில், கார் குலத்தில் பிறந்து, கெளரவமான குடும்பத்தை யடைந்து, மனோவி மக்களோப் பெற்று, வாழ்ந்து வரும் காலத்தில்;

  2. கன்னிகை யொருத்தி பேரில் கழறெறுணு வாத்தை சொல்லல் அன்னவள் மனதகவம அறைக்கதவ படுக்கைக் கேண்மோடு தன்மையாய் வ ர்த்தை என்மேல் செய்பின பாவிக் கேதாந் பின்வருஞ் ஜன்மந் தன்னில் பெண்ஆணே துணைக ளின்றி;

  3. தரு கன்னிப் பெண்ணிது சொல்லக்கூடாத அபாண்ட வாத்தைகோச சொன்னுன். அப்பெண் மனம் வருந்தி கூறிய சாபத்தைக் கேளுங்கள். தீமையாக என்மீது வார்த்தை சொல்லிய பாவிக்கு, இனி எற்படும் மறு பிறவியில், ஆண் பெண் உடன் பிறந்தவர்களில்லாமல்;

பெற்றதையை உதைத்த தோஷம்

  1. குலமதில் குற்ற மாயும் குவலயந் தன்னில் வாழ்வாய் உலவிற்று அந்தச் சாபம் உறைக்கின்றும் வேறு ஒன்று விஷமாதர் வார்த்தைக் கேட்டு வித்தகன் தாயை எத்த கலவர மனத்த ளாகிக் கழறுவாள் அன்னே சாபம்.

  2. தன் குலத்தில் பழி யேற்பட்டு உலகில் வாழ்ந்தவுருவாய், என்று சொன்னுள். அந்தச் சாபம் எற்பட்டது. அதுவதிற, வேறென்றும் கூறு ஒன்றேும். ஒரு தாய்(வசை)யின் வார்த்தையைக் கேட்டு, தன் தாயைக் காதால் உதைத்தான். தாயும் மனத்தில் வருத்தமடைந்து கூறு கின்றாள்.

  3. சூத்தியின் வார்த்தை கேட்டுக் கொடுமையைச் செய்த பாவி பாத்திர மறியாச் செய்தாய் பிறக்கும்பின் ஜன்மந் தன்னில் வேத்தெ ரு உருவ மாயும் மோவிடும் கரங்கால் குற்றம் நாற்றம்போல் பின்னிய மெய்தும் நவின்றனள் அன்னே தாயும்.

  4. வைப்பாட்டியின் பேச்சைக் கேட்டு எனக்குத் தீங்கழைத்த பாவியே ! நீ என்ன செய்வதென்பதை அறியாமல் செய்துவிட்டாய். உனக்கு எற்படும் அடுத்த பிறவியில் கை கால்கள் குற்றம் எற்பட்டு, காரக நோயை அடைந்து, வேறெரு உருவம் உள்ளவன்போல் ஆகி, துர்நாற்றம்வீசும் வியராதையும் அடைந்து வாழ்வாய் என்று, தாய் சாபமிட்டாள்.

  5. இருவகைச் சாபத் தாலே இச்சென்மம் கரங்கால் குற்றம் மருவிடும் கார கங்கள் அவன்துணே யில்லா தாயும் குறைசொல்வார் குலத்தி லேதான் குறித்தவிக் குணத்தா லுக்குத் திருமக் ணுதிப்பா லுகும் செப்புவோ மிவன்கு ணத்தை.

  6. இந்த இருவிதச் சாபத்தால் இப்பிறவியில் கை கால்களில் குறைவுக் லேற்பட்டு, காரக நோயை அடைந்து, உடன்பிறந்த சகோதரில்லாமல், குறை சொல்லுபவர் குலத்தில் பிறந்த இக்குணங்களுடையவனுக்கு ஜாதகன் தோண்றுவான். ஜாதகளுடைய குணத்தைக் கூறுவின்றோம். Sapta.—47

Page 798

  1. இருவிதக் கல்வி கற்பான் ஈகைவான் பொறுமை சாலி மருவரை வசிதே வெல்வன் மாநசிவப் வுடைய லகும் துறிஞாசர் பேட்டி கொள்வன் தொடுத்தித்தை வெல்வோ லகும் தரையதைச் சேர்ப்போ லகுஞ் சாதிப்பான் சிலேவ சங்கை.

  2. இருவிதமான கல்வி கற்பான். கொடையாளி. பொறுமை யுடைய வன். எதிரிகள் அடுத்தே வெல்லுவான். மாநிற முடையவன். ஆசனைப் பேட்டி காண்பான். எடுத்த காரியத்தை லயிக்கும் இயல்பினன். புப்மையைப் பெருக்குவான். சில சந்தேகங்களை நிவர்த்தி செய்வான்.

  3. தன்னைநாள் பூமி தன்னைப் பாலகன் விருத்தி செய்வன் வந்தவர்க் கண்ண மீவண நேசராற் செட்டுச் செய்வன் பந்தணி மார்கள் மோகன் பாரினில் சலய மில்லான் சந்தர முடைய லகுஞ் சொல்லது சுருக்க மாகும்.

  4. தன் பிதுரார்ச்சிதமான பூமியைப் பெருக்குவான். தன்னே யணடி வந்தவர்க்கு அன்னமலிப்பான். நண்பர்கள் உதவியால் வியாபாரம் செய்து வருவான். பெண்கள்மீது மையல் கொள்வான். உலகில் கடன் உபத் திரவம் இல்லாதவன். அடக்கமாகப் பேசுவன்.

  5. நல்லவன் நல்ல வர்க்கு லணடக்கு மிண்ட லவன் வெல்லுவோ லென திறி தன்னே வீணவழக் கோரம் பேசான் சொல்லது சுருக்க மெய்துஞ் சணபந்த வாத ரிப்பன் கல்வெட்டுப் போல வெய்துங் காசினில் புகழு மேற்பன்.

  6. நல்லவர்க்கு நல்லவனகவும் தியர்கட்குக் கெட்டவனகவும் நடந்தி கொள்வான். வீரோதிகளை லயிப்பான். வீண் வழக்குகளில் பொய்ச் சாட்சி சொல்லாதவன். அடக்கமாகப் பேசுவான். கல்வெட்டுப்போல் ஆணித்தரமாகப் பேசுவவன். செல்வத்தில் கீர்த்தியடைவான்.

  7. வண்டிவோ கணமு முள்ளான் வண்பங்கள் செய்வோ லகும் பண்டுநாள் பூமி தன்னைப் பாலகன் விருத்தி செய்வன துண்டமாய்க் கூறு லகுஞ் தொடுத்தகா ரியமுடிப்பான் குண்டுணி கூறு லகும் கோதையே கேட்டி டாயே.

  8. வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். வர்த்தகங்களைச் செய்வான். பழைய நாளிலேற்பட்ட பிதுரார்ச்சிதமான சொத்துக்குள்ளேப் பெருக்குவான். கண்டிட்டுப் பேசாதவன். எடுத்த காரியத்தை வெல் வான். கோள் சொல்லாதவன். தாயே ! கேட்டிடுவாய்.

  9. தன்.தனேண முன்பெண் ணென்று சாற்றுவோத் தீர்க்க மாகக் கண்ணியின் சேதி கேளாய்க் கணவன்தன்ன் மனம்போல் வாழ்வள் பண்ணியே பேசு வாளாம் பதர்குண மில்லா ளகும் பொாண்பணி யுடையோ ளாகும் போசன விறுமை காணுள்.

Page 799

  1. ஜாதகளுக்கு முன்பிறந்த சகோதரியொருத்தி நீண்ட ஆயுளுள்ள. அவளுடைய செய்தியைச் சொல்லுவின்றேன். தன் கணவன் மண மற்றக் கஅதன்போல் வாழ்ந்தவருவாள். பன்னிப் பன்னிப் பேசுவள். அற்ப குணங்க வில்லாதவள். செல்வம் ஆபரணம் முதலியன உடையவள்.

  2. அடிக்கடி சினிய நாடகும் அரிமினே யொப்ப தாசும தடபுடல் செய்கை யுண்டு சற்பாதி யோக சாலி விடம்போலக் கோபன் சாந்த மெல்லிக்குச் சுதராண பண்டு மடமயில் பெண்போல் வளவாறு வரைகின்றேந் தீர்க்க சீவி.

  3. உரசியுடன சமைக்க வல்லவள். இலக்குமியைப் போன்றவள். ஆடம்பரச் செய்கையுள்ளவள். சற்பாத்திரியோக முள்ளாவள். விடம்போல் கோபம் கொள்வாள். உடனே சாந்தமடைவாள். அவளுக்கு இரு புத்திரர்க ளும் இரு புத்திரிகளும் பிறந்து நீண்ட ஆயுளுள்ளவர்களாயிருப்பர்.

  4. வரனுமே வடகும் நேரும் மாதுவுந் தீர்க்க சீவி திருமகன் பின்னூண் ரண்டு தீர்க்கமாம் மற்றோர் சேதம் உறைக்கின்றும் பின்பால் சேதி உததமர் சேதி யாவும் பெருவயிற் பேர்ந்து பண்ணிய சாதி கேளாய்.

  5. கணவன் வடழிக்குத் திசையிலிருந்து வருவான். அவளும் நீண்ட ஆயுளுள்ளவள். ஜாதகனுக்குப்பின் இரு சகோதர்கள் பிறந்த தீர்க்கமாம் மிருப்பர். மற்றது சேதமாகும். பிற்பாகத்தில் அவர்களுடைய சேதிகள் யாவற்றையும் சொல்லுவின்றேன். விணுயக்க கடவுளேப் பெற்ற புண்ணிய வதியே ! கேளுங்கள்.

  6. அன்னேயின் குணத்தைச் சொல்வோ மழகுளான் ரதியை [யொப்பாம் அன்னமூ மன்பா யீவள் ஆளாந்தன் மனத்துக் கேற்றேருள் அன்னியர் குற்றந் சொல்லாள். ஆபத்ததென் ரேருக் கீவள் அன்வள் கல்வி மாஞும் அறிவுளா என்று சொல்வோம்.

  7. ஜாதகனுடய தாயின் குணத்தைக் கொல்லுவின்றும். ஜாதகள் ஏவள். ரதியைப்போன்றவள். அன்புடன் அன்னமலிப்பாள். தன் கண வன் மனப்படி நடப்பாள். பிறர்மீது குற்றம் கூறுவள். ஆபத்தையடைந் தவர்க்கு உதவுவாள். கல்வியறிவுள்ளவள். அறிவாளி என்றும் சொல் லுவின்றும்.

  8. அவசர மனத்த ளாவும் அரிபோலக் கோபன் சாந்தம் இவருக்குத் தாண்யாண் நான்கு எய்திதுங் கன்னி ரண்டு தவசியே தீர்க்க மெய்தும் சாகையும் உள்ள ராகும் நவரியில் இவ்முளன் ஜன்மமும் நவிலுவோந் தாயே கேளும்.

  9. அவசர மனமுடையவள். சிங்கம்போல் கோபம் கொள்வாள். பிறகு சாந்தமடைவாள். இவளுக்கு நான்கு சகோதரர்களும் இரு சகோதரிகளும் பிறந்து நீர்க்காயுள்ளவர்களாவர். அவர்கள். உள்ளிருந்து சொல்லுவின்றும். தாயே ! கேளுங்கள்.

Sapta.—47Δ

Page 800

  1. அறுமுகள் தனிகைக் கூத்திராம் அனுகிய பேருர் தன்னில் திருமகள் சத்திரியச் சேயாய் ஜனித்ததுமே சுகமாய் வாழ்ந்து அறமதி லிச்சை யின்றி அந்தகன் நகரஞ் சென்று பிரமனுல் வரையப் பட்டுப் பிறந்தன யென்று சொல்லோம்.

  2. ஆறுமுகக் கடவுள் எழுந்தருளியிருக்கும் திருத்தணிகைக்கு வடக்கில் பெரிய ஓர் ஊரில், சத்திரியகுலத்தில் தோன்றி, சுகமாய் வாழ்ந்து, தருமம் செய்வதில் விருப்பமின்றி, மனைம் அடைந்து, மீண்டும் பிரம தேவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவள் என்று கூறுவின்றோம்.

தருமஞ் செய்யாத பலம் : தாழ்குலம்.

  1. அத்திரி மறுத்துச் சொல்வார் அவுருமே முன்ஜன் மத்தில் சத்திரிய குலமுட் தித்?தாள் சங்கையா யிச்சென் மத்தில் வித்வைக வந்த தென்ன விளாம்புவீர் முனியே நீர்தாம் சத்தியு முன்ஜன் மத்தில் தருமங் கில்லாத தாதே;

  2. அத்திரி முனிவர் மறுத்துக் கூறுகின்றார். முற்பிறவில் சத்திரியகுலத்தில் பிறந்த அவள் இப்பிறவியில் தாழ்வான குலத்தில் பிறந்த காரணம் என்ன வென்று சொல்லுங்கள், முன்வரே! நீர்தாம். அப் பெண்ணும் முற்பிறவியில் தருமங்கள் செய்யாததால்;

  3. பிறந்தன யென்று சொல்லோம் பேசுவோ மிவள்பின் ஜன்மம் அரங்கமா நகரஞ் தன்னில் அருள்வாள் சைவச் செயாய்ப் பொருளாத பெருக்க மாகிப் புகழுடன் வாழ்வாள் ஆம்மா பெருவயி ரூரோப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  4. பிறந்தாள் என்று சொல்லுகின்றோம். ஓவளுடைய மறு பிறவி யைக் கூறுகின்றோம். அரங்கமாநகரில் சைவ குலத்தவளாகப் பிறப்பாள். செல்வம் பெருகி, யோர்த்தியுடன் வாழ்ந்து வருவாளம்மா. விளுஙயக் கடவு ளெப் பெற்ற புண்ணியவதியே ! கேளுங்கள்.

  5. ஒருறு ஆண்டு தன்னில் அன்னோம் ஈடல் மேதும் கூறுவோ மீரோ மாண்டுள் குழவியின் தந்தை கண்டம் வேறுவஜன் மங்கள் சொல்லோம் விநதிர்க்கும் வள்ளுர் தன்னில் சேருவான் வைசியச் செயாய்ச் செழிப்புடன் வாழ்வா ணம்மா.

  6. ஜாதகனது முப்பத்தாறும் வயதில் தாய் மரணமடைவாள். ஜாதக யுடைய பதிநுங்காம் வயதில் தந்தை இறந்து போவான். தந்தையின் அடுத்த பிறவியைச் சொல்லுகின்றோம். திவியநாயத் தீர்க்கும் திருவள்ளூ ரில் வைசியகுலத்தவனுகப் பிறப்பான். செழிப்புடன் வாழ்ந்து வருவான். தாயே !

  7. ஜாதகன் மணத்தின் காலம் சாற்றுவோ மிரப் தாண்டில் காதலி அன்னை வர்க்கய குட்பாளர் மென்று சொல்லோம் யோதேவ னவள்கு ணத்தை உறுதியில் லாத நெஞ்சம் பாதக மனமில் லாதாள் பதற்குண மில்லா ளாகும்.

Page 801

  1. ஜாதகனூடய திருமணக்காலத்தைச் சொல்லுவின்றும். இரு பதாம் வயதில் தன்தாயின் வர்க்கத்திலிருந்து மணேவி வருவாள் என்று கூற இன்றும். அவளுடைய குணத்தை சொல்லுவின்றும். திடமில்லாத மன முள்ளவள். திய எண்ணங்களில்லாத மனத்தள். அற்பகுணங்க வில்லாத வள்.

  2. வெஞ்சினம் வெளிக்காட்டாதான் மெல்லியுஞ் சிவந்த மேனி வஞ்சியும் யோக சாளி வருவோரை யாத ரிப்பள் மிஞ்சின வார்த்தை கூறுள் விகடங்க வில்லா ஞாகும் ஆஞ்சின பேரைக் காக்கும் அம்பிகை யாடோன் கேளாய்.

  3. கோபத்தை வெளியிடாதவள். சிவந்த உடலுடையவள். அதிருஷ்ட முள்ளவள். தன்னிடம் வருபவர்களே ஆதரிப்பாள். அதிகமாகப் பேசாத வள். விகடமாகப் பேசாதவள். பயந்தவர்களுக்குக் காப்பாற்றும் தேவியே ! கேளுங்கள்.

  4. சுதர்களு மாண்பால் ரண்டு தோகையுந் தல்வாறு திர்க்கம் பதராகுஞ் மற்ற வெல்லாம் பகருவோ மிவன்முன் ஜன்மம் நதியினி லுயர்வ தான நற்செய்து பதியி லேதான் சதியிலாச் சேதார் வம்சம் ஜனித்துமே செட்டுச் செய்து ;

  5. இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் பிறந்து திர்க்காயுள்ளவர் கள். மற்றவையெல்லாம் நிலையோ. இவளுடைய முற்பிறப்பைச் சொல்லு இன்றும். புண்ணிய யோர்த்தங்களில் உயர்ந்த சேது கோஷதீரத்தில் தீங்கில் லாச் சேதார் மாபில் பிறந்து வர்த்தகம் செய்து வந்து ;

  6. கடவுளர் தொண்ணூறு காவலன் விணேயில் லாமலல் அடவுடன் கால ஞூடு அடைந்துமே பிரமன் லக்கம் தடமதி லுதிப்பாஞ் கூடுஞ் சாற்றுவோ மிவளின் யோகம் திடமதாய்க் குடும்ப மேற்பன் செல்வதி கேட்டி டாயே.

  7. தெய்வத்துக்குத் தொண்ணூறு பல செய்து தவமியில்லாமல் மடைந்து, மீண்டும் பிரமம்தேவருள் படைக்கப்பட்டு, இவ்வுளிக்கு பிறப்பான். இவளுடைய யோகத்தைச் சொல்லுகின்றேும். உயர்ந்த குடும்பத்தை யடை வான். செல்வியே ! கேளுங்கள்.

  8. ஜனித்தநாள் முதலாமாகச் சுத்தமாய் டும் கனமான செலவு முண்டு கடன்நேரும் தரணி நீங்கல் விணேயிருங் தன்தைக் கேதான் வரவுக்குச் செலவ நேகம் தினம்மணச் செஞ்ச லங்கள் செல்வதி கேட்டி டாயே.

  9. ஜாதகன் பிறந்த நாள் முதலாக எழுவருடங்கள் வரை செலவுகள் அதிகமாக ஏற்படும். கடன்ள் உபத்திரவம் உண்டு. பூமிகள் அதிகமாகும். தன்னை மாறண மடைவான். வருக்கு மேல் செலவுநெரும். தினந்தோறும் மனத்தில் சஞ்சலங்கள் ஏற் படும். தாயே ! கேளுங்கள்.

Page 802

742

மிதுந லக்ணம்–ஜாதகம் 78

  1. சொல்லிய ஆண்டின் மேலாய்ச் சுகம்பெரும் நிரோதத்த வெல்லாம் எவ்வெளகள் சேர்த இன்று இடறிலா வாழ்வா இர்கும் சல்லியம் நிவர்த்தி யாகும் செடுக்க ளேமேன்மே லோங்கும் அல்லலில் லாமல் வாழ்வன் அம்பிகை யாயே கேளாய்.

  2. சொல்லிய எழு வருடங்களுக்குப் பிறகு சுகமேற்படும். எண்ணிய காரியங்கள் சூடும். பயிகள் சேரும். துன்பங்களிலாமலு வாழ்ந்திட வருவான். கடன் உபவத்திரவங்கள் நீங்கும். வர்த்தகம் மேன்மையடையும். தீமைகள் இல்லாமல் வாழ்ந்து வருவான். தாயே ! கேளுங்கள்.

  3. அறுபதஎழு ஆண்டில் ஆவணி மாதந்தன்னில் திருமக னூடல மேகும் செப்புவோ மிவன்பின் ஜன்மம் விருஞ்சியில் சைவச் செய்யோய் மேவுவா என்றுஞ் சொல்வோம் கரிமத வாநே பெற்ற காதலி கேட்டடாயே.

  4. ஜாதகன் அறுபத்தேழாம் வயதில் ஆவணி மாதத்தில் மரண மடைவான். இவனுடைய மறுபிறவியைச் சொல்லுகின்றோம். விருஞ்சி நாட்டில் சைவகுலத்தவனாகப் பிறந்து வாழ்வான் என்று சொல்லுகின்றேன். கரிய யாள்முகத்தோனேப் பெற்றெடுத்த தேவியே ! கேளுங்கள்.

  5. அன்னவன் ஜனன காலம் அவிட்டத்தி நிரணடாம் பாதம் துன்செயின் தசைநா லாண்டும் திங்களும் பதிதே யாகும் சொரணமும் சேத மாகும் தொல்லேயும் தேரு மென்ரும் பின்துணே விருத்தி யாகும் பேசுவோம் பின்பாற் சேதி.

  6. ஜாதகனுடைய ஜனனகாலத்தில் அவிட்டநட்சத்திரம் இரண்டாம் பாதம். செவ்வாய்மகாதசையில் நான்கு வருடங்களும் பத்து மாதங்க ரூமீதமாகும். செல்வம் செல்வாகும். உபத்திரவங்கள் எற்படும். சகோதர விருத்தியுண்டு. பிற்பாகத்தில் விபரம் சூறுகின்றேன்.

  7. பொன்பணி பூமி யில்லம் படைப்படிநழாயிராம் பொன் பின்துணே மிவன்மே லாகப் புகழ்ச்சியால் வாழ்வான்மாறு அன்னையின் குடும்பம் வேறு அடைவலா மென்று சொல்வோம் உன்னத வரனேப் பெற்ற உத்தமி கேட்டடாயே.

  8. போருள் ஆபரணங்கள் பூமி வீடு இவைகளைச் சேர்த்து எழாயிரம் பொன் வைப்பான். இவறுக்குப் பின் பிறந்த சகோதரன் இவன்விட மேம்பாடுடனும் கீர்த்தியுடனும் வாழ்ந்து வருவான். இது தவிர, தாயின் குடும்பத்தையும் அடைவான் என்று சொல்லுகின்றோம். உயர்ந்த கணவனைப் பெற்ற உத்தமியே ! கேளுங்கள்.

Page 803

ஜாதகம் 79

  1. சந்திரன் ராகு கோவில் சனிமேரு குருவு மானில் புந்தியும் புகுருங் கன்ளி பூமகள் கடக மாக இர்த்துபாறு கோவு மின்று இலக்கின மிதுன மாக அந்ததோர் பலன்க லெல்வாறு அும்பிகை கேட்கும் போது;

  2. சந்திரன் ராகு துலாத்திலும், சனி தனுசிலும், குரு மகரத்திலும், புதன் சுக்கிரன் சூரியன் கன்னி யிலும்,செவ்வாய் கடகத்திலும், கேது மேஷத்திலும், இருந்து, இலக்கினம் மிதுனமாகவும், மற்ற இராசிகள் நிலையதவாகவு மிருந்தால், பலன் எவ்வாறு, என்று பார்வதி கேட்கும் போது;

கேது லக்கினம் செவ் வாய் இராசி சக்கரம் குரு சனி சந்திரன் ராகு புதன் சுக்கிரன் சூரியன்

  1. அத்திரி முனிவர் சொல்லவார் ஆனது ஜனன மாகும் வித்தக நில்லலஞ் சொல்வேன் வடவாசல் கீழ்மேல் வீதி உத்தராம் நதியு முன்னடு உயர்பிறை யணிந்ததோன் இழப்பாள் பத்திர காளி மாயோன் பிரமனு மேல்பால் தங்கும்.

  2. அத்திரி முனிவர் சொல்லுகின்றார். இந்து ஆண் மகனின் ஜாதக மாகும். அவனுடைய பிறந்த வீட்டைச் சொல்லுகின்றேும். இழக்கு மேற் காணதெருவில் வடக்கு நோக்கியுள்ள வாயிலேயுடையது. வடக்குத் திக்கில் ஓர் ஆறும் உள்ளது. இழக்கில் பிறைச் சந்திரனே யணிந்த சிவபெருமானின் ஆலயம் உள்ளது. மேற்குத் திக்கில் காளி கோயிலும் மகாவிஷ்ணுவின் ஆலயமும் பிரமதேவன் கோயிலும் உள்ளன.

  3. சொல்லிய வடையாளத்துள் சுதனுடீம எழாளுஞ் ஜன்மம் புல்குவான் கங்கை சேயாய்ப் புதல்வனின் யோகந் தானும் தல்லியின் தந்தை யோகம் தன்மேன புத்ர யோகம் வல்லவன் முன்பின் ஜன்மம் வரைகுறேன் தாயே யாங்கள்.

  4. இங்ஙனம் சூறப்பட்ட அடையாளங்களுள் ஹ்ரில ஜாதகன் தன் தந்தைக்கு எழாம் பிறவியாகப் பிறப்பான். அவன் வேளாள குலத்தில் தோன்றுவான். ஜாதகனுடைய யோகம், காய் தந்தையர் மன்னவர் மக்கள் இவர்களது யோகம், முற்பிறவி மறுபிறவி ஆகிய இவற்றைக் சூறுகின்றேும். தாயே ! நாங்கள்.

Page 804

  1. தன்தையின் துணேயாண் தோடம் சததிமா இருவர் இருக்கம் தன்தையின் சேதி சொல்வோம் சரசமாய் வார்த்தை யுண்டு தந்தமுன் தரள மொக்கும் தரணையை விருத்தி செய்வன் தன்தையை ருந்தி யில்லான் தனமேற் பக்கல் சேர்வான்.

  2. ஏர்களுடைய தன்தைக்குச் சகோதரில்லை, இரு சகோதரிகள் நண்டு யுள்ளனவாள். தன்தையைப் பார்த்தமைக் கூறுவன்றும், சல்லாபமாகப் பேசவான். முத்துக்கொம்போன்ற வெண்மையான பற்களின் உடையவான். பூமியைப் பெருக்குவான். தன் தன்தையின் ஆள் தியில்லாத வான். தன் மனேவியின் பக்கம் சென்று வாழ்வான்.

  3. மனேவியால் பெருமை யேற்பன் வளமே செய்வான் இகும் உறன்முறை மகிப்பாய் வாழ்வான் உயர்வான் புத்தி யேற்பான் விதேயதைப் பெ ஒருவர்க் கெண்ணுணன் மேடமா யில்ஜ நாளில் தனயனுடு முதிப்பா என்ன்றும் தனமது பெருக்கல் செய்வான்.

  4. தன் மனேவியால் பெருமையலடைவான். விவசாயம் செய்து வருவான். தன் பந்துக்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். உயர்வான் புத்தி யுள்ளவான். ஒருவருக்கும் தீங்கு செய்ய எண்ணுவான். மேஷ லக்கினத் தில் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவன் என்று சொல்லேனும். பொருள்பெருக்குவான்.

  5. இன்னவன் செங்கை தன்னில் இலகிடு மானின் ரேகை கண்டுகா லிகளும் விருத்தி கல்விமான காலா இுள்ளான் அன்னியர்க் குதவி செய்வான் அவனுடோ சகை கொள்ஞ்சம் துண்மையாம் பித்த தேகி தொடுத்தகா ரியமுடி பான்.

  6. ஏதகளுடைய தன்தையின் கையில் விஷ்ணுரேகை இருக்கும். கால்நடைகள் கண்டுகள் விருத்தியடையும். கல்வியறிவுள்ளவான். எவ லாட்கள் உள்ளவன். பிறருக்குதவி செய்வான். கொடுக்கும் குணமுடைய வான். நிலமை தரும் பித்த சரீர முள்ளவான். எத்த காரியங்களோ முடிப்பான்.

  7. முன்னவ நிருந்த ஜீன்ம மொழிகிரும் பெண்ணே யோரம் சொன். . . . தன்னி லேதான் ஜனித்தனன் வைசச்ச சோயப்ப் பொன்பொரு உடைய லகிப் பெரிதான வணிபன் செய்து அன்னவன் வாழு நாளில் அழிகின விதேயைக் கேண்மோ.

  8. ஏதகளுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றும். பெண்ணே யாற்றுக்கரில். . . . . தன்னில் வைசிய குலத்தவனாகப் பிறந்தான். பொன் பொருள் முதலியன உடையவனாகி, பொரிதான வர்த்தகம் செய்து வாந்து வாழ்ந்திருக்கும் காலத்தில் எற்பட்ட தீவினையைக் கேளுங்கள்.

சகோதரனுக்குரிய பாகத்தைத் தராதது

  1. தந்துணே பாகம் தன்னேத் தாராமேல் மோசனச் செய்தான் பின்னவன் வருத்து மற்றுப் பகன்மாராப் பகுதைக் கேண்மோ பின்ஜன்மத் துணேயா ணிற்பிப் பிறவாஸ்தி யில்லா தாயும் குண்ணியின் வேட்ட கத்தில் கலந்துடோடி ஒழுவா யென்றான்.

Page 805

  1. உடன் பிறந்தவருக்கு உரிய பாகத்தைத் தராமல் யோகம் செய்து விட்டான். இவைய சகோதரரும் வருகதமடைந்து சூறிய சாபத்தைக் கேளுங்கள். மறு பிறவியில் உடன் பிறந்தவரின்றி, தன்னையின்றைய ஆஸ்திகள் இல்லாமல், மன்னியின்றைய வீடு!ில் இருந்துகொண்டு வாழ்வ் வாய் என்ருன்.

  2. அந்தகத் தாதாவள்ளை அழுதுகிறு வந்தச் சாபம் அந்திய காலில்் தன்னில் அரனுக்குத் தொண்று பொன்னடு அந்தக நகருஞ் சென்று அயனுமே வழையார் பட்டு வந்தவ என்னுஞ் சொல்லுவோ மருவிற முன்னாழ்ச் சாபம்.

  3. உபச்சொல்லும் 'அபபடியே' என்று உற்பட்டது. அதனால் அந்தச் சாபம் இவனே யடைந்துள்ளது. இராககனுடைய நன்னத தன் கண்டசிகோலத்தில் சிவபெருமானுக்(த்) தொண்றுகள் பல செய்து இறந்து, பிறகு சோமனல் படைக்கப்பட்டுப் பிறந்தவன் என்று கூறின்றேும். மூற்பிறவியின் சாபம் தொடரும்.

  4. ஆகையால் துணையாண் தோடம் அவன்தன்னை யான்தி எகும் தோகையின் பகல்வ் வாசம் சொல்லிய குணத்தா னுக்குப் பாவிய மறையப் பிறப்பதுபோல் அஞ்சத்தைக் கொள்ளவன் நாகரி கங்கு ருள்ளான் நல்லோர்க்கு நல்லோ னுவான்.

  5. ஆகையால் இராககனுடைய தன்னைக்குச் சகோதர தோஷம் ஏற்பட்டது. தன் தந்தையின் ஆஸ்திகளும் போய்விடும். இவனும் தன் மன்னவியின் வீட்டில் வாசம் செய்வான். இங்ஙனம் சூறப்பட்ட குணமுள்ளவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். இவனுடைய குணத்தைச் சொல்லுவின்றும். நாகரிகமாக வாழ்க்கை நடத்துவான். நல்லவர்க்கு நல்லவனக இருப்பான்.

  6. கல்விமான் கடவுள் பத்தி கனத்தபுத் திகள் மேற்பான் இல்என்று முறைக்க ஒருவும் இரணியம் விருத்தி செய்வான் சொல்லதைக் காப்பாற ஒருவும் துறவிக்கு அன்ன மீவன் மல்லுக்கு முன்செல் லாதான் வருவோரை ஆதரிப்பான்.

  7. கல்விமான்: கடவுள் பக்தி இராப்பான். ஒருவருக்கும் இல்லெ யென்று கூறுவான். பொன்னேப் பெருக்கு வான். தன் வார்த்தைக்கேக் காப்பாற்றுவான். துறவிக்கு அன்னமளிப் பான். சண்டைக்கு முன் செல்லாதவன். தன்னே அண்படிநவர்க்கீஆ ஆதரிப்பான்.

  8. மன்னர்க்கு இறவு கொள்வன் மாநிலம் விருத்தி செய்வன் அன்னியர் மதிக்க உய்வளன் அடாவடி கூறு ஒருவும் தன்சொலு மடக்க மூண்டு சர்ப்பம்போல் கோபஞ் சாந்தம் பின்னமில் லாத ஒதி புண்ணிய மனத்த ஒருவும்.

  9. அரசர்களுடைய நட்புக் கொள்ளுவான். விள்நிலங்கொப் பெருக்கு வான். பிறரி கொணடாடுவப்டி. வாழ்க்கை நடத்துவான். அடக்கமாடப் பேசுவளன். சர்ப்பம்போல் கோபங்கொள் வான். பிறகு சாந்தமடைவான். ஈணமில்லாத சீரமுடைவவன். புண்ணிய மாண மனத்தினன்.

Page 806

  1. வஞ்சக வஞ்சன மாடுகள் பகைகள் விருத்தி செஞ்சொலின் நுணுக்கம் தேர்வன் தீமா மனத்த லகும் தஞ்சமென் றுறைரைக் காப்பன் ஷண்முகன் பக்தி பூண்பன் நஞ்சென மனத்தா றுக்கு நாயகன் கருட லவன்.

  2. @ஞ்சக்கட்கு வஞ்சனை. காழ்ப்புடைகள் ஏர் பண்ணே மூதலியந பெருக்கமாகும். செஞ்சொல்லின் (தமிழ்ப் பாஷையின்) பகசியங்களே நன்கு அறிவான். தைரியமுள்ள மனத்தினன். தன்னே அண்டினவர்கள்க்காக காப்பான். முருகக்கடவுள்மீது பக்தியுள்ளவன். விஷம்போல் கொடிய பகைவர்க்கு, கருடன் போன்றவன்.

  3. தன் துணை எழுவர் தோன்றும் தங்காத சிலவே யென்றும் மன்னன்வி ஒன்று தீர்க்கம் மொழிகிறே மவள்கு ணதைதப் பன்னியே பேசு வாளாம் பஞ்சசிகட் கன்ன மீவள் பின்னொருக் குதவி செய்வள் பிழையதை ஒருவர்க் கெண்ணுள்.

  4. உடன் பிறந்தவர்கள் எழு பேர் ஆகும். அவர்களில் சிலர் நிலேயார். மூதலில் பெண் ஒருத்தி நீங்கி ஆயுளுள்ளவள். அவளுடைய குணத்தைக் கூறுகின்றேும். பன்னிப் பன்னி பேசுவள். எழைகட்கு அந்ந மரிப்பாள். தாழ்ந்த குலத்தவர்கட்கு உபகாரம் செய்பவள். ஒருவருக்கும் திங்கு எண்ணுதவள்.

  5. மாற்றம் சமதே கத்தாள் வறுமைப்ப போதுங் காணுள் வானவர் பத்தி பூணபள் வருநுமே உள்ளுற் மேல்பால் ஞானமாம் புத்தி இல்லால் இவள்சுத ராணபால் றண்டு மான்விழி பெண்பால் றண்டு வரைகிறுந் தீர்க்க மாக.

  6. மாற்ற மூடையவள். சமமான உடல்மைப்புள்ளவள். ஒருகாலத் திசும் வறுமையை யடையாதவள். தெய்வபக்தி யுள்ளாளவள். கணவன் உள்ளிரில், மேற்குப் பக்கத்திலிருந்த வாய்ப்பான். அற்ப புத்தியில்லா தவள். இவளுக்கு இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் பிறந்து நீண்ட ஆயுடனிருப்பர்.

  7. மங்கையுன் றோக்க சிவ மாரன்பின் துணைவி சேதி சங்கயோ மனத்த லகும் சலித்தோர்க் குதவி செய்வள் நங்கையாம் நிறத்த லகும் நாயகன் மனதுக் கேத்தோள் பொங்கிய குடும்ப மேற்பள் புருடனு மேல்பால் நேரும்.

  8. அவளும் நீண்ட ஆயுளுள்ளவள். ஜாதகருடைய இன்மை சகோதரி யின் செய்தியைக் கேளுங்கள். சந்தேக மனமுடையவள். கஷ்டம் அடைந்த வர்கட்கு உபகாரி. கரிய நிறமுள்ளவள். தன் கணவன் மனதுக்கேற்றவள். செழிப்பான குடும்பத்தை அடைவாள். கணவன் மேற்குப் பக்கத்திலிருந்து வருவான்.

Page 807

  1. சுதர்களுள் ஞானபா லோன்று தோகையு மல்வாறு தீர்க்கம் அதபதி மத்தில் மாரன மடிவதே சிறையாய் வாழ்வன் அழுபலன் பின்பால் சொல்வேன் அவனுடைச் சேதி யாவும் துதிசெய்தோர் தம்மைக் காப்பன் தோகையே கேட்ட டாயே.

  2. ஒரு புத்திரனும் ஒரு புத்திரியும் பிறந்து தீர்க்காயுள் உள்ளவர்களா வார்கள். கணவன் இடையில் இறந்துவிடுவான். இவனும் சிறையில் வாழ்வது போல் வாழ்வகை நடத்துவான். அவனுடைய செய்திகள் எல்லா வற்றையும் பிறபாகத் தில் சொல்லுவின்றேம். தோத்திரம் செய்பவர்களுக்கு காத்தும் தேவியே ! கேளுங்கள்.

  3. அன்னேயின் குண த்தைச் சொல்வேன் அழகுளான் இருடி கப்பள் அன்னமு மன்பா யீவள் ஆள்ந் தன் மனத்துக் கேததேள் அன்னியர் மதிக்க வாழ்வள் ஆண்மையாய்க் குடும்ப மேற்பள் அன்னமுங் குறைவு ரூதாள் அல்பபுத் திக ளில்லாள்.

  4. தாயின் குணத்தைக் கூறுவின்றேம். அழகுளளவள். இரு சிகப்பு பான் நிற புள்ளவள். அன்பின் அன்ப ளிப்பவள். கன் கணவன் மனத்துக் கேற்றவள். பிறர் கொண்டாடும் படி வாழ்ந்து வருவாள். தைரிய யத்துடன் குடும்பத்தை எற்று நடத்துவாள். சாப்பாட்டுக்குக் குறைவில்லாத வள். அற்ப புத்தி வில்லாதவள்.

  5. அரவுபோல் கோப மேற்பள் அஞுகிடும் பித்தச் கூட வருந்துணே காணும் மங்கையுந் தனியாய் வாழ்வள் பிருகுமே புகளு கின்றூர் பூவைக்குத் துணேவர் தோடம் வருமாறு சொல்லுவ மென்ன மதிக்குமே மூன்றில் காரி ;

  6. சர்ப்பம்போல் கோபம் கொள்வாள். பித்தச்சூட்டு நோயுள்ளவள். உடன் பிறந்தவர்களில்லா தவள். இவளும் தனியளாக வாழ்ந்து வருவாள். பிருகு முனிவர் கூறுவின்று. ஜாதகனுடைய தாய்க்குச் சிகோர தோஷம் எற்படக் காரணம் என்ன என்று சொல்லுங்கள். சந்திரனிருக்குமிடத்திற்கு ஏன்றும் இடத்தில் சனி ;

  7. இருப்பதால் புகன்றூந் தாயே இதுவின்றிப் பூர்வந் தன்னில் மறுவின சிலேவ தோடம் வரைகுவீ ரந்தச் சங்கை திருமகள் பூர்வங் கேனாய்ச் சீகாழி தன்னீ லேதான் தரிகொளுங் குலத்திலேதான் ஜனித்துமே வறுமை யின்றி ;

  8. இருப்பதால் என்று சொன்னேம். தாயே ! இதறவல்லாமல் (ஜாதகனுடைய தாய்க்கு) முற்பிறவியில் செய்த தோஷம் சில எற்பட்டன. அவற்றைச் சொல்லுங்கள். ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைக் கேளுங்கள். சிகாழியில் நெசவாளா குலத்தில் பிறந்து, தோத்திரி மில்லாமல் ;

Page 808

  1. மாதவும் வாழு நாளில் மருவின விசேஷையக் கேண்மோ இதான வார்த்தை யொன்று செப்பினுள் நாத்தி பேரில் சுகவி வருத்த முற்றுக் கட்டுரை சொன்ன பாவி முதலினில் மறுஜன் மத்தில் விளங்காது துன்ஞேனப் போல.

  2. வாழ்ந்து வரும் காலத்தில் எற்பட்ட தேவியையக் கேளுங்கள். தன்னுடைய கணவனின் சகோதராமீது கெட்ட வார்த்தையான்று சொறினுள். அப்பெண்ணும் வருத்தமடைந்து இல்லாத வார்த்தைகள்ச் சொன்ன பாவியே ! நீ மறு பிறவியில் என்னெனப் போன்ற சகோதரிகள் இல்லாமல் இருப்பாய்.

  3. சுதர்களி விரண்டு பாகன் சோர்வுறு மென்று சொல்லி அதிபதி தூநேத் தூற்ற மறுவிற்று வென்று சொல்வோம் அதுதிக்கு இடைஞ்சல் செய்தாள் அதுவொரு தோட மாச்சு நதிசடை யணிந்தோன் மாதே நாயகி அந்தி யதில்;

  4. புத்திரகளில் இருண்டு பங்கு நிலேயா என்று கூறிவிடுத் தெரு மண்ணே வாரி இறைத்ததால். அதனுள் தோஷம் எற்பட்டது என்று கூறுகின்றனர். வருத்தந் தோன்கடுத்து துன்பங்கள் செய்தன. அதுவும் ஒரு தோஷ மாயிற்று. கங்கையச் சடை முடியில் தரித்துள்ள சிவபெருமானின் தேவியே ! சகதகனுடைய தாய் தன் கடசிக் காலத்தில்;

  5. பலதல வாசஞ் சென்று பரமன்த னடியார்க் கண்ணம் தலேவியு மீந்து மேதான் சண்டன்தன் பதிக்குப் புக்கித் தலேனாகோன் வரையப் பட்டு ஜனித்தன றிந்த மாது தலவிடும் நாத்தி சாபம் கோதைக்குத் துணேவர் காணுள்.

  6. பல புண்ணிய தலங்களுக்குச் சென்று, சிவனடியார்கட்கு அன்னம் அனித்து, இறுதியில் எமபுரம் அடைந்து, மீண்டும் பிரமதேவனுள் படைக்கப் பட்டுப் பிறந்தவள் என்று சொல்லுளின்றும். நாத்தியிட்ட சாபத்தால் இவளுக்குச் சகோதரர் இல்லே.

  7. சுதர்கள் விரண்டு பாகம் சோர்வுறு மென்று சொல்வோம் அதிபதி யின்ஜன் மங்களே வாயுவின் தலத்தி லேதான் நிதிக முடைய னுக்கு நேர்வாள் இகு எத்தில் அதிதியை ஆத ரிக்கும் அம்பிகை யாதோ கேளாய்.

  8. புத்திரகளில் இரு பாகம் இறந்தபோம் என்று சொல்லுளின்றும். அவளுடைய மறு பிறவியைச் சொல்லுளின்றும். கேளுங்கள். (வாயுவின் தலத்தில்) திருக்காளத்தியில் மிக்க செல்வவான் ஒருவனுக்கு இதே குலத்தில் பிறப்பாள். உறவிகளோக் காக்கும் தேவியே ! கேளுங்கள்.

  9. கருமகா லங்கள் தம்மைக் கழற்றவீர் முனியே நீர்தான் இறைழி ஆண்டு தன்னில் அஞ்சுகுத் தாக்கை கண்டம் அருஞ்சனமம் புளியூர் தன்னில் வைசிய குலமு இத்துப் பெருமையாய்ப்ச் செட்டுக் செய்து புணிதனுளும் வாழ்வாள் ணுமே.

Page 809

  1. ஜாதகனுடைய கரும காலங்களைச்சொல்லுங்கள், முனிவரே! நீர் தாம் ஜாதகனுடைய நாற்பது வயதில் தந்தை மரணமடைவார். மறு பிறவி புலியூரில் வைசியகுலத்தில் பிறந்து பெருமையுடன் வியாபாரம் செய்து வாழ்ந்து வருவான்.

  2. இருபது ஏழிப் தாளையில் இயம்புவோ மன்னே கண்டம் திருமகன் மணத்தின் காலம் செப்புவோ மீா ருண்டில் வருங்கண்ணி மேல்பால் ஏரும் வரைகிரோ மவளுக்கு ணத்தைக் குறைஉரோர்க் குலவி செய்வள் கொழுநன் தன் மனதுக் [கேத்தோள்.

  3. ஜாதகனுடைய இருபத்தொன்பதாம் வயதில் தாய்க்கு மரணம் எற்படும். ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுவின்றோம். ஜாதகனின் பன்னிரண்டாம் வயதில் அது நடக்கும். அப்பெண் மேற்குத் திசையிலிருந்து வருவாள். அவளுடைய குணத்தைக் கூறுவின்றோம். துன்பமடைந்தவர்க்கு உதகாரம் செய்பவள். தன் கணவன் மனத்துக் கேற்றவள்.

  4. சுந்தர மூடைய ரொகும் சேலியாம் விரத சாளி வந்தவர்க் கன்ன மீவள் மாநிலம் நல்லோ ளாவள் அந்தவள் தீர்க்க சிவி அதிமருத் தோது கின்று மந்தனு மேழில் தங்க மறையவ னெட்டி லாக ;

  5. அழகுள்ளாவள். நல்லொழுக்கமுள்ளாவள். நோன்புகள் நோற்ற பாள். தன்னே யணடி வந்தவர்க்கு அன்னமனிப்பாள். உலகில் நல்ல வளாக இருப்பாள். அவளும் நீண்ட ஆயுளுள்ளாள். அதை மறுத்துக் கூறுகின்றுர். சனி எழமாடத்தில் இருப்பதாலும், குரு எட்டாமிடத்தில் இருப்பதாலும் ;

  6. எப்படி மனவி இருக்கா மென்று சொல்லோம் செப்புவார் வதிஸ்டர் தாழும் தேவியு மிருவர் காணுன் மெய்ப்படி மனேவிக் கேதான் மங்கள்ய மிரண்டு செய்வன் தப்பித மந்தச் சங்கை சாற்றுவீர் முனியே நீர்தாம்.

  7. ஜாதகனுக்கு மனேவி எப்படி நீண்ட ஆயுளுள்ளாள் என்று கூறுவீர்? இரு மனேவிகள் எற்படுவார் என்று சொல்வோம். வசிஷ்ட முனிவர் உரைக் கின்றுர். இரு மனேவிகள் எற்படமாட்டார். தன் மனேவிக்கே இரு மங்களி யங்கள் செய்வான். அதற்குக் காரணங்களைச் சொல்லுங்கள், முனிவரே ! தாங்கள் .

  8. ஆறுறு ஆண்டு தன்னில் அழிவுண்டு கள்ள ராலே வேறுமக் கிளுப்பன் செய்வன் மெல்லிய மொழ்ந்தே தீர்க்கம் கூறுவோம் புத்திர பாவம் . கும் மாரன்போல் ஆண்பா லொன்று மருவிடுந் திற்க மாத.

Page 810

  1. ஜாதகனுடைய மூப்பத்தாறும் வயதில் இருடரால் மங்கலியனாண் அபகரிக்கப்படும். அதனுள் வேறு ஒன்று அணிவிப்பான். மனேவி யொருத் இயே நீண்ட ஆயுளுள்ளவள். புத்திர பாவத்தைச் சொல்லுவின்றேும். . . . . மனமதன்போல் அழகுள்ள புத்திரன் ஒருவன் பிறந்து நீர்க்கமாயிருப்பான்.

  2. இவனுடை முண்ண மக்கை இயம்புவோன் தேர்கை தன்னில் பவமிலா அருகர் வர்க்கம் பிறந்துமே குருஷி செய்து நவனியில் வறுமை யின்றி நலிந்ததோர்க் குதவி செய்து தவசிகட் கன்ன மீந்து சண்டன்தன் பதிக்குச் செல்வுன்.

  3. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுவின்றேும். தோகை மஸ்யில், திமையில்லாத சமண குலத்தில் பிறந்து, விவசாயம் செய்து வந்து, உடலில் தரித்திரம் இன்றி, எளைகட்கு உதவி செய்து வந்து, கறவிகட்கு அந்நமளித்து வந்து மரணமடைந்தான்.

  4. சிரநாங்கோன் வரையப் பட்டு இனிப்பகு மிந்தப் பாலன் உரைக்கின்றே மிவனின் யோகம் உயர்வான குடும்பி யாவன் தரையைத் விருத்தத் செய்வான் சல்லியப் பாதை காஞ்சி அருமுகன் அருள் யோங்கும் அம்பிகை யானே கேளாய்.

  5. மீண்டும் பிரம தேவனில் படைக்கப்பட்டு இப்பிறவியில் ஜாதகன் பிறந்தான். இவனுடைய பொது யோகத்தைச் சொல்லுவின்றேும். உயர்ந்த குடும்பியாவான். பூமியைப் பெருக்கம் செய்வான். துன்பங்கள் அடையா தவன். ஆறுமுகக் கடவுளின் அருள் பெருகும். தாயே ! கேளுங்கள்.

  6. அறுபது ஆறு வாணடி ஜபபசி மாதத் தன்னில் நிருக ஒருடல் மேகும் செப்புவோம் பிறஜன மத்தைப் பெருமையாய்க் காஞ்சி தன்னில் பிறப்பானும் ஸென்ராஷ்ட்ர வம்சம் பொருளுத பெருக்க மாகிப் புகழுடன் வாழ்வான் மாதே.

  7. ஜாதகன், தனது அறுபத்தாறும் வயதில் ஜபபசி மாதத்தில் மரணமடைவான். மறு பிறவியைச் சொல்லுவின்றேும். காஞ்சிபுரத்தில் சொராஷ்டிர மரபில் பிறப்பான். செல்வம் செழித்து, கீர்த்தியுடன் வாழ்ந்து வருவான். தாயே !

  8. ஜனித்திடுங் காலந் தன்னில் சுவாதியி நிரணடாம் பாதம் விண்ணரகு தசையி ருப்பு விளம்புவோ மீராண்டும் கண்முள திங்கள் ரண்டும் கழறுவோம் பலோ யாங்கள் கிண்விருத்தி தந்தை நோயும் செப்புவோந் தாயே யாங்கள்.

  9. ஜாதகன் பிறக்கும்போது சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் ராஜமகாதசையில் பாக்கி யிருப்பு பண்ணிரண்டு வருடங்களும் இரு மாதங் குறையும். அக்காலத்தில் பலவிதக் கோள்கள் விருத்தி யுண்டாகும். தந்தைக்கு வியாதி ஏற்படும் என்று சொல்லுவின்றேும். தாயே ! கேளுங்கள்.

Page 811

மிதுன லக்னம்—ஜாதகம் 79

751

  1. பிரகுஜே மறுதத்துச் சொல்லவார் புணிததனுக் கேழா மாண்டில் பெருந்தந்கை கண்ட மென்றே முபுக்புத்தி பணியின் காமம் வரும்வினே நீங்ஷி யேதான் வயதுமே திற்க்க மெய்தும் கரிமத வானே பெற்ற காதலி கேட்டி டாயே.

  2. பிரகு முனிவர் தடுத்ததச் சொல்லுகின்றார். ஜாதகனுக்கு எழாம் வயதில் பெரிய தந்கை மரணமடைவான். ராகுமகாதசையில் சுக்கிர புக்தியில் எற்படும் தந்கை நஷ்டம், நட்ட நீதி ஆயுட் எற்படும். கரிய மக் புக்தியில் முகம்போன்ற முகத்தையுடைய விளையாடி ஏப் பெற்ற கேளுங்கள்.

Page 812

ஜாதகம் 80

  1. மதியுன் கேது கடகமுற மண்ணன் கன்னி சனிதனில் புதனைய பாரனும் புகர்தனுச் பணியு மானில வீணேஜன்மம் இதுவே ஒரசுத் தானின்றுல் இயம்பும் பலன்க வெவ்வாறு அதுவே பெண்பால் ஜனனமுறும் அணுகு மில்லம் வடவாடை;

  2. சந்திரன் கேது கடகத்திலும், குரு கன்னியிலும், சனி விருச்சிகத்தி லும், புதன் செவ்வாய் சூரி யன் சுக்கிரன் தனுசிலும், ராகு மகரத்திலும் இருந்து, மிதுனம் லக்கினம் மாகவும் இருந்தால் எற்படும் பலனைக் கூறுங்கள். இது பெண்ணின் ஜாதகம். பிறந்த வீடு வடக்கு வரிசையில்;

  3. மேல்கும் வீதி பேருராம் விளம்பும் வடமே வாசலுறும் சோல மான நதிமேற்கில் தென்கேட்ப் பள்ளி வாசனுமாம் ஞாலன் தன்னி லுயர்நகராம் நல்கிடும் பிரம குலமதிலே மாலின் மகிழ்போல் மாதுவமே வருவான் நாண்காஞ் ஜனனமுமாய்.

  4. கிழக்கு மேற்காண தெருவில் உள்ளது. பெரிய ஊராகும் அவ் ஊருக்கு வடகிழக்குத் திசையில் அதன் வாயில் உள்ளது. மேற்குத் திக்கில் ஒரு புண்ணிய நதி ஓரும். தென் கிழக்குத் திக்கில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இப் பூமியில் உயர்ந்ததாகக் கருதப்படும் பட்டணத்தில், அந்தண குலத்தில் பிறந்து, இலக்குமி போல் தன் தந்தைக்கு நான்காமவனாகப் பிறப்பான்.

Page 813

  1. உன்னே தன்னை துணையோகம் ஆமே புதல்வர் தம்யோகம் முண்பின் ஜன்மந் தாப ரைப்போம் உடல்வி தன்னை ருணங் களாய் கள்ளெனெ மொழியுங் கல்விமிகும் காணத புத்தி கற்றுடையாள் சொன்ன சொல்லேக் காத்துடவன் தேய்வு தந்த மென்வுரைப்போம்.

  2. இவருடைய தாய் தந்தையார் உடன்பிறந்தவர்கள் புத்திரர்கள் இவர் குடையைய யோகங்கொண்டும, முற்பிறப்பு மறுபிறப்பு ஆகியவற்றையும் சூற்றின் றேும். ஜாதகயிருடையச் சுணத்தைக் கேளுங்கள். இனியவார்த் தைகளையே பேசுபவன். கல்வியான். தாராளபுத்தி யுள்ளவன். வேகமாக நடப்பவன். ராண்ள வாத் தைகளின் டி நடப்ப வன். பற்கள் தேய்ந்து உள்ளன என்று சூற்றுவோம்.

  3. அரசா தம்மால் தானுவவள் அடைந்திட நீதிக் கண்டான் அறிவுளி தரணி யதிகஞ் சேர்ந்திடுவே சனவ சியமே கொண்டிடுவள் மருமக்வி டாதா நிர்குணத்தன் மாநின் ராசி கார்த்திகைநாள் வருவாள் என்னுறும் கடனிட்சி மங்கைக் கிட்டன் மாதமே.

  4. அரசாங்க உத்தியோகம் ஏற்று வாழ்வான். தன்னே யண்டியவர் களுக்கு இனியவன். அறிவுள்ளவன். பூமியை அதிகம் சேர்ப்பான். ஜனங்களே வசிகரிக்கும் தன்மை யுடையவன். ரகசியத்தை வெளி விடாத வன். இருவிதமான குணமுள்ளவன். மகரலகினத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவன் என்று சொல்லுவின்றும். கடன் உள்ளவன். தன் மனேவிக்குப் பிரியன். தாயே !

  5. சொல்லுநத் துணையாண திதென்றேம் தீர்க்கங் கன்னி யொன்றுகப் புலகு மிவன்றன் பூர்வமதைப் பெரிதா மருண மாநகரில் வல்லோன் வைச்சியக் குழுமதித்து வணிப மதிகந் தான்செய்து இல்ல மனேவி யுடையவனை ய்யதுங் காலே விண்ணசொல்வோம்.

  6. சகோதரனில்லாதவன். சகோதரி ஒருத்தி நீண்ட ஆயுளுள்ளவள் என்று சூற்றின்றேம் இவருடைய முற்பிறவ்வையச் சொல் இச்சொல்வோம்

Sapta. - 48

Page 814

பெரிய நகராசிய திருவண்ணாமலையில் வைசிய குலத்தில் பிறந்து, வாத தகம் பெரிதாகச் செய்து, மணவியைப் பெற்று வாழ்ந்து வரும்போது எற பட்ட தீவினையைச் சொல்லுளின்றேம்.

  1. துன்பப் பாகம் தாராமல் தொடுத்ததான் சிலவே கலகமதைப் பிணியாய்க் கடனே தாந்தந்தான் பின்னேனே பிகவும் வருத்தமுற்றிச் சினமாய்ச் சொல்லவாட் மறுஜன்மம் துனக விருத்த நட்டமுறும் வினையாச் சிலநாள் வெறியூரில் வெம்பி வாழ்வா யெனவுரைக்க ;

  2. தன் உடல் பிறந்தவனுக்கு உரிய பாகத்தைத் தராமல் வீண் சண்டைகள் இட்டான். இங்காகக் கடன்களே மட்டும் அவன் பாகத்துக்குக் கொடுத்தான். பின்பிறந்த சிகோதரன் வருத்தமடைந்து கோபத்துடன் சொல்லுறுன். உனக்கு எற்படும் மறு பிறவியில் உடன் பிறந்தவர்கள் பிறந்தாலும் இங்காகும். துன்பத்துடன் சின்னஞ்சிறு வெழியுறுக்குச் சென்று வாழ்ந்து வருவாய் என்று சொல்ல;

  3. அத்தச் சாப மிச்சென்மம் அனுளகு மதனுல் துஷணட்டம் இந்தக் குணத்தா னுக்கிவளே எய்து வாழா மென்றுறைத்தோம் விந்தை யாகப் பேசிடுவள் விரதம் பூணப்் வித்தையுண்டு வந்தோர் கணமை சிவனன்பாய் வார்த்தை நல்மா மங்கையுமே.

  4. அந்தச் சாபம் ஓப்பிறவியில் தொடர்ந்தது. அதனுள் உடன் பிறந்த வர்க்குத் தீங்கு நேரும். இங்ஙனம் கூறப்பட்டவுக்குப் பிறப்பாள் இந்த ஜாதகி என்று சொல்லுளின்றேம். இவளுடைய துணத்தைக் கூறுவின் றேம். வேடிக்கையாகப் பேசுவள். நோன்புகள் நோற்பாள். கல்வியறி வுடையவள். தன்மாயணடி வந்தவர்க்கு அன்னமளிப்பாள். நன்மை பயக்கும்படியே பேசுவள். தாயே !

  5. மாரன் மனேவி யோப்பாகும் வார்த்தை யடக்கம் ஞானமுண்டு ஓர மனமு முடையவளாம் சிறப்பாய் வாழ்வள் சுந்தரியும் கூறுந் துனக ராணிரண்டு கோடை யான்று போக்குமாறும் தீபன் முன்னே ன் செதிசொல்வோம் சிறப்பாய்க் கல்வி யுணர்வாணும்.

Page 815

  1. இலக்குமிக்க ஜாப்பணவள், அடக்கமாகப் பேசுபவள், உறவுமுன்ளவள், தைரியமுள்ள மனத்தினள். இறப்புடன வாழ்ந்து வருவாள். இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் நீண்ட ஆயுளுள்ளவர்களா என்று சொல்லு ஒன்றேம். தகியின் முன்பிறந்த சகோதரனின் செய்திகளோக் கூறுமின்றேம். சிறப்புள்ள கல்வி கற்பாள்.

  2. மன்னர் தம்மால் சீர்மமாம் வாரித்தை தப்பான் மாள்நிறத்தன் பொன்னு பரணைந் சேர்த்திடுவன் பிதாமே மக வாழ்ந்திடுவன் கண்ணி மண்ணி யோன்றுமே கலக்கு மேல் லாள் சுதார்ணபால் மன்னுள் விரைந்ட பெண்ணன்று வரைந்தேந் தீக்க மாசனுக்கு.

  3. அரசாங்க உத்தியோகம் ஏற்று வாழ்வான். சொன்ன சொல் தவறு தவன். மாதிற மூடையவன். எல்வம் ஆபரணங்கள் முதலியவற்றைச் சேர்ப்பான். தன் ஐந்தாத்க்கு மேலாக வாழ்க்கை நடத்துவான். மன்னவி ஒருத்தியே யாகும். அவள் மேற்குப் பக்கத்திலிருந்து வாய்ப்பாள். இரு புதல்வர்களும் மூன்று புதல்விகளும் தோன்றித் திற்காயுள்ளவர்கள் என்று சொல்லுகின்றேம்.

  4. பாலண் வயது தீர்க்கமுறும் பதரில் செல்லான் பலரிட்டம் மேல்பால் செல்வ ஞான்பின்னேன் வீழவாம் புலன்கள் விருத்திசெய்வன் சீல மூடையன் தெய்வபத்தி சிந்தை யிரண்டு தாளுடையன் கால மறிந்து தான்புகல்வான் காலி பண்ணேயர் விருத்தியுண்டு.

  5. நீண்ட ஆயுளுள்ளவன், அற்பகாரியங்களில் பேருக்கு நண்பன். அவனுடைய இனிய சிகோதரன் மேற்குத்திக்கில் வாழ்வான். நில புலன்களை விருத்தி செய்வான். நல்லொழுக்க முள்ளவன். தெய்வபக்தி யுடையவன். இருவித மனப்பான்மை யுள்ளவன். காலத்தை யறிந்து சொல்லுவான். காலநடைகள் பண்ணே ஏர் முதலியன விருத்தி யாகும்.

  6. தீர மனத்தான் சுகபுஷிப்பன் தேவி யோன்றே தீர்க்கமுறும் சூறுன் சுதர்க ளாணிரண்டு கோதை நல்வர் தீக்கமுறும் பாரது சேர்ப்பள் வீசெலவு பண்ணுளன் வயது தீர்க்கமுறும் நாளி பலரைச் சேர்ந்திடுவன் தவில்வோம் பெண்ணின் சேதிதனே.

Sapta.—48A

Page 816

  1. தைதியமுள்ள மனத்தினன். சாப்பாட்டில் பிரிய மூன்றுவன். மனேவி யொருத்திய நீண்ட ஆயுளுள்ளவள். இரு புத்திரர்களும் நாண்கு புத்திரிகளும் பிறந்து நீண்ட ஆயுளுள்ளவர்களாவார்கள். வீணிலங்கலேச் சேர்ப்பான். அளுவசிக் செல்வு செய்யாதவன். தீர்க்காயுளுள்ளவன். பல பெண்களுடன் இன்பம் அனுபவிப்பான். ஜாதகியினுடைய செயதியைக் கூறுவின்மேலும்.

வேறு

  1. திருமக ளொப்ப தாகுள் சொல்லது சுகமே யெய்துநும் மருமக ளாதா ளாகு மாந்தரீர் மேனி யாகுந் வருநுமே தென்கிழ் நேரு மைந்தக் குலம்பால் மூன்று அரிவையுந் மிரள ராகும் அவர்களும் திர்க்க சீவி.

  2. இலக்கிய யைப் போன்றவள். சுகமாக வே பேசுவள். ஒராகியமில்லாத தவள். மாந்தரீர் போன்ற மென்மையான சரீர முடையவள். கணவன் தென் கிழக்குத் திசையிலிருந்து வருவான். புத்திரர்கள் மூவரும் பெண்கள் இருவரும் தீர்க்காயுளுள்ளவர்களாவார்கள்.

  3. மங்கையும் வறுமை காணுள் மறுத்துறை யதிகன சொல்லாள் சங்கையென் றேருரைச் சாராள் சதியிலா மனத்த ளாகும் எங்கள்போ லதிக்க கண்ணஞ் செகுவாள் நற்கு ணத்தாள் இங்கர னறிவை ளர்த்த அம்பிகை யாளே கேளாய்.

  4. இப்பெண்ணும் வறுமை யடையாதவள். அதிகமாக எதிர்த்துப் பேசாதவள். சந் தோஷப்படக்கூடியவர்களிடந் நட்புக் கொள்ளாதவள். வஞ்சனையில்லாத மனத்தினள். எங்கேப் போன்ற அர்த்திகளுக்கு அன்ன மளிப்பாள். நற்குண முள்ளவள். விளுநயம்பெற் பெற்றெடுத்து வளர்த்த தாயே! கேளுங்கள்.

  5. பிற்பாகம் விபர மாகப் சுகவாம வளரின சேதி இன்னவள் மனத்தின் காலஞ் இயம்புவோ மீரா முண்டில் மணனுந் மேல்பால் நேரும் வழியிரு மவன்கு ணத்தை அந்நிய பாஷை யாலே அரசுமே செய்வாளும்.

  6. பிற்பாகத்தில் விபரமாக கூறுவின்றும். ஜாதகியினுடைய இரு மனக் காலத்தைச் செல்லுவின்றும். இவருடைய பண்ணிரண்டாங்வயதில் மேற்குப் பக்கத்திலிருந்து கணவன் வருவான். கணவனுடைய குணத்தைக் கூறுவின்றும். பிற்பாடையில் தேர்ச்சி பெற்று அரசாங்கத்தில் மேன்மை யடைவான்.

  7. தன்மது சேர்ப்பா றகும் சாதிப்பான் சிலவே சங்கை இனமதிப் புடனே வாழ்வான் இடரென்றேர் கூறவ செய்வன் குடும்பந் பின்னல் காதலி தன்னுல் நேரும் மனத்திற முடைய றகும் வாக்கதைக் காப்பா றகும்.

Page 817

  1. செல்வங்கேச் சேப்பான். சில சந்தேகங்களை நிவிர்த்தி செய்வான். தன் குலத்தவால் நன்கு மதிக்கப்படுவான். துன்ப மடைந்தவர்களுக்கு உபகாரம் செய்வான். பிற்காலத்தில் பெரும் குடும்பத்தை அடைவான். தன் மனவிய ல்யோகம் பெருதும். மனதில் உறுதியுடையவன். சொன்ன வார்த்தைகளைக் காப்பான்.

  2. வாதனை செய்யும் திறமும் மைந்தராக ஒருவரை லெற்ற நயமுடை கன்னி ரண்டு நவிலுவான்; தீக்கு மாக ஊயன்செய்வான் எடுத்த வேலை சிக்கிரம் கோபி யாவான் வியமிலாத தவங்கள் செய்யும் விததி கேட்டி டாயே.

  3. நீண்ட ஆயுளுன்ளவன். ஒரு புத்திரனும் இரு புத்திரிகளும் பிறந்து இருக்காயுன்ளவர்களாவார்கள். எடுத்த காரியத்தை வெல்நும் இயல்பினன். செக்ரோதில் கோபம் கொள்வான். அழிவில்லாத தன்யப் காதல் செய்யும் தேவியே ! கேளுங்கள்.

  4. ஜாதகி முன்ஜன்ம மத்தைச் சாற்றுவான் கிறுபாக் கததில் போதன முடையோர் உறுக்குப் பிறந்தனள் சைவச் செயோய் மாதவர்க் கன்னை மீத்த வருவோர்க்குத் தாக மீத்த மேதினில் விதையில் ஒமல் மேவிநுள் காவ லுறு.

  5. ஜாதகியுடைய முற்பிறவியைச் சொல் இுகின்றும். கிறுபாக்கததில், பெரும் செல்வமுடைய சைவனுக்குக் குழந்தையாகப் பிறந்தாள். தவசிக்கு அன்னமளித்து, தன்னே யாசிப்பவர்கட் கும் அன்னமளித்து வந்து, உலகில் திவ்வேகள் இல்லாமல் மரண மடைந்தாள்.

  6. கஞ்சனல் வரையப் பட்டுக் கலந்தன லிக்கு உத்தில் வஞ்சிக்குப் பதிது ருண்டின் மேலேதான் பிறைபோல் யோகம் மின்ஜினெ ஒருளுஞ் சேர்ப்பன் விசித்திர பணிகள் சேரும் கொஞ்சிதுன் இருவு தாணும் குவளயம் வறுமை காணுள்.

  7. மீண்டும் பிரமதேவனல் படைக்கப்பட்டு இக்குலத்தில் பிறந்தாள் என்று சொல்லுகின்றும். ஜாதகிக்குத் தன் பதிநுரும் வயதுக்கு மேல் பிறைச்சந்திரன் போல் யோகம் விருத்தியாகும். அதிகமாகப் பொருள் சேர்ப்பான். விசித்திரமான (வேலைகள்) ஆபரணங்கள் கிடைக்கும். இச்க்குமி வீட்டில் விளையாடுவாள். உலகில் வறுமை யில்லாதவள்.

  8. மாதரு குணத்தைச் சொல்வேன் வார்த்தையும் நல்ல தாகும் காதலி ஏகை சொஞ்சம் கணவனுடிக் கினிய ஈாகும் கூதிலான் முன்கோ பத்தாள் சுந்தர முடைய லாகும் சாதிப்பாள் சிலுவே சங்கை தங்கிடும் பித்த வாயு.

  9. ஜாதகியின் தாயின் குணத்தைச் சொல்லுகின்றும். நன்மை யாகவே பேசுவள். சிறது கொடுக்கும் குணமுன்ளவள். தன் கணவனுக்குப் பிரியமானவள். காட மில்லாதவள். முன்கோப முடையவள். அழகு குள்ளவள். சில சந்தேகங்களை நிவிர்த்தி செய்வாள். பித்தவாயுள்ள சீரமுடையவள்.

Page 818

  1. மங்கைக்குத துணையாய் நெந்ற மருவிதென் திறக்க மாக இக்கவிள் பூர்வல் சொல்வேன் இயலான தவளே தென்பால் அங்கவள் அருகர் வர்க்கம் அநுபியே சகமாய் வாழ்ந்து ஆங்கமாம் விரதம் பூணடு சூழ்வினே யில்லா தாயி;

  2. ஜாதகியின் தாய்க்குச் சகோதரன் ஒரவன் நீண்ட ஆயுளுள்ள வள். தாய்இவளுடைய முற்பிறவியைச் சொல்லுவிகின்றேும். தவலேச்சுர் துக்குத் தெற்கில், சமண குலத்தில் பிறந்து, சுகமுடன் வாழ்ந்து வந்து, தாய் மையான விரதமிருந்து, திவிஙகளில்லாதாய் வாழ்ந்து வந்து;

  3. காளனடன் பதிக்குச் சென்று கஞ்சனுள் வரையப் பட்டுச் சிலமா மறைக்கு லத்தில் ஜனித்தவ ஒன்று சொல்வோம் வேல்விழி வந்த பின்பு வாரணுக்கு அதிக யாகர் ஞாலமேல் வறுமை காளனை நவிலுவோமா மிவள்பின் ஜன்மம்.

  4. பிறது மரணமடைந்த, பின்னும் பிரமேதவ ஞுல் பனடக்கப்பட்டு, நல்லொழுக்கமுள்ள, அந்தணகுலத்தில் பிறந்தவள் என்று சொல்லுவின் ரோம. இவளே மணந்த பிறகு இவளுடைய கணவனுக்கு யோகம் பெரு கும். உடலில் வறுமை யடையாதவள். ஓவள் யடுத்த பிறவியைச் சொல்லுவின்றேும்.

  5. உத்தரம் வேங்கடத்தில் உதிப்பளாய் மிக்கு லத்தில் மெத்தெனப் பொருந்ப படைத்து வித்தகி வாழ்வாளாகும் சித்தமாய் மூப்ப தாண்டில் தெள்ளாத மன்னோ கண்டம் அத்தியை வளர்த்த எங்கள் ஆத்துமதி யே கேலாய்.

  6. வடக்குத்திசையிலுள்ள நிருபதியில் இதே குலத்தில் பிறப்பாள். அதிகமான செலவத்தைப்பெற்று வாழ்ந்து வருவாள். ஜாதகிக்கு மூப்ப தாம் வயதில் திண்ணமாக கார்த்திகை மாதத்தில் தாய் இறந்தபோவாள். வினயகனைப்பெற்ற எங்கள் உயிர்க்குயிரான தாயே ! கேளுங்கள்.

  7. ஏரட்சு ஏழ்நூறு ஏழடியில் அநுபிய தணுசு மாதம் சூரவோரன் குங்கை கண்டம் குறித்துளோரே மிவள்பின் ஜன்மம் ஏரமாய் வாழ்வி யூரில் ஜனிப்பன மிக்கு வேத்தில் பாரினில் தவங்கள் செய்யும் பார்வதி கேட்ட டாயே.

  8. ஜாதகியின் பதின்மூன்றும் வயதில் மார்கழி மாதத்தில் தந்தை மரணமடைவான். தந்தையின் அடுத்த பிறவியைக் சுறுகின்றேும். திருவாள்மீயுள் இதே குலத்தில் தோன்றுவான். உடலில் தவங்களே இயற்றும் பார்வதி தேவியே ! கேளுங்கள்.

  9. நாற்பது ஏழ்நூறு வாண்டில் நாயகன் கண்ட மெய்த்தும் எற்கவே ஏழ்போ ஏழா மாண்டினில் குற்ப மாதம் ஓர்பாக சாத இகிச்சு செப்புவோ மார் கங்கள் ஊர்க்கவே தவங்கள் செய்யும் அம்பிகை யானே கேலாய்.

  10. ஜாதகியின் நாற்பத்திோரும் வயதில் மாசி மாதத்தில் ஜாதகி திண்ணமாக மரண மடைவாள். தவங்களே இயற்றும் தேவியே ! கேளுங்கள்.

Page 819

  1. மறுஜன்மம் விரிஞ்சி தன்னில் மாதுவும் கூடித்திரிய சேயாய்ப் பெருமையாய்க் குடும்பி யாயிப் ட் தையும் வாழ்வாள் ஆகும் அரிவையின் ஜனன காலம் அந்தண னிறண்டா மாண்டும் உறைத்திடும் திங்கள் ஒழுங் உறைத்தனை பூர்வ பாகம்.

  2. ஜாதகி, மறுபிறவியில், விரிஞ்சி நாட்டில் சத்திரியகுலத்தில் பிறந்து, பெருமையுள்ள குடும்பத்தையுடையவளாய் வாழ்வாள் என்கிறும். ஜாதகியின் ஜனககாலத்தில் குருமகாதசையில் இருவராட்சிகளும் எழு மாதங்களும் பாக்யிருக்க தம் என்று முதல்பாகத்தைச் சொன்னேன்.

  3. பதினெ ஆண்டு மட்டும் பகர்வோன் தன்ன த யோகம் அதற்குமேல் அரசர் மூலம் அரும்பொருள் நேர்ந்த வுண்பன் விதவிதச் செட்டிச் செய்வன். மேதினி சேர்ப்பா றுகும் சதியிலாத் தவங்கள் செய்யும் சங்கரி கேட்டு டாயே.

  4. ஜாதகியின் பதினெரும் வயது வரையில் தன்னைக்த்த மிகுந்த யோகம் ஏற்படும். அதற்குமேல் அரசருடைய உதவியால் செல்வங்கொச் சேர்ப்பாள். பூமிகள் விருத்தி யாகும். இங்குளரில் லாமல் தவங்கனை யுற்று ஆயிரம் பார்வதி தேவியே ! கேளுங்கள்.

Page 820

ஜாதகம் 81

  1. சந்திரன குருவும் வீடே செய்யபுகா மீன மாகப் புஷ்டியுங் காரி நந்தி புரவியோன் கேது மேடம் முன்னரக் கயிறு கோலாம் மிதுனமுஞ் ஜன்ம மாக இருவாறு கோள்கள் நின்றல் இயம்புவீர் பலனெ யென்று;

  2. சந்திரன் குரு மிதுனத்திலும், செவ்வாய் சுக்கிரன் மீனத்திலும், புதன் சனி விருஷபத்திலும், லக்னம் சந்திரன் குரு சுரியன் கேது மேடத்திலும், ராகு துலாத்திலும் இருந்து, துடையம் இலக்கினமாகவும் இரு நதால் பலனெச் சொல்லுங்கள் என்று;

இராசி சக்கரம்

  1. மங்கையும் கேட்கும் போது மாமுனி புகழ் இன்று இங்கிவை யாண்பால் ஜன்மம் இல்லமுங் கிழமேல் வீதி தன்மிதிந்த தென்பால் வாசல் சத்திமா காலி ஈழ்ப்பால் கங்கையாம் நதியுந் தென்பால் கந்தன் தன் கோட்டம் வாயு;

  2. பார்வதி தேவி கேட்கும்போது முனிவர் கூறுகின்றார். இந்த ஆண்மகனின் ஜாதகம். இவன் பிறந்த வீடு கிழக்கு மேற்கான தெருவில் தெற்கு நோக்கிய வாசல் படியாகது. மேற்குத்திசில் காவிக்கோயிலும் அம்மன் கோவிலும் உள்ளது. ஒரு புண்ணிய ஊரு தெற்குத்திகில் ஓடும். வாயுதிகில் முருகப்பெருமான் ஆலயம் உள்ளது.

  3. இத்தகை யடையா ளத்துள் இலநிய சிறுலுர் தன்னில் வித்தகன் கங்கை செயய்ப் விலாங்குவான் நவமாஞ் ஜன்மம் பெற்றதாய் தந்தை யோகம் பேசையர் புத்திர யோகம் சுத்தமாய் முன்பின் ஜன்மம் செப்புவோ மிந்த நாள் தன்னில்.

  4. இங்ஙனம் கூறப்பட்ட அடையாளங்களுள் ஒரு சிறு ஹற்றில் வேணாள குலத்தவனுக இந்த ஜாதகன் தன் தந்தைக்கு ஒன்பதாம் பிறவியாகப் பிறப்பான். பெற்ற தாய் தந்தையார் மனேவி மக்கள புத்திரர் இப் பர்களின் யோகத்தையும், முற்பிறவி மறுபிறவி ஆகிய இவ்விரையும் இந்த ஜோதிட நூலில் கூறுவின்றேம்.

Page 821

  1. தந்தையின் தனேஓண் மூன்றுசக்திமா திருவர் ஜீர்க்கம் நொந்திடு மற்ற வெல்லாம் நுவண்றவாண ஏரும்பச் செல்வன் அந்தவர் சேதி பிபால் அறிவிப்போந் தாயே யாங்கள் உந்தவன் தந்தை சேதி இயம்புவோ மினிமே லாக்.

  2. ஜாதகனுடைய தந்தையின் உடன்பிறந்தவர்களில் மூன்று சகோதர்களும் ஒரு சகோதரியும் நீர்க்க ஆயுளுள்ளவர்கள். மற்றவர்களெல்லாம் நீரேயார். சூரிய சகோதரனும் தனித்துச் செல்வான். அவர்களின் செய்திகளைப் பிறர்பார்க்கத் திசொல்லுகின்றேும். ஜாதகனுடைய தந்தையின் செய்திகளைச் சொல்லுகின்றேும், இனிமேலாக.

  3. தரணியால் சீவிப் பாதும் சலிப்ப யாற்றபண் தரணியை விரையசு மெய்வன் சஞ்சல மனத்த ஞரும் விறைவினில் நடக்க வல்லவன். வீண்வம்பில் செல்லா ஞரும் பெரிதான குரும்பம் பூர்வம் பிறைவரு மத்தி மில்லதான்.

  4. விவசாயம் செய்து ஜீவனம் நடத்துவான். துன்பங்களுள்ள வழிகளில் செல்வான். பூமியை நிரம்ப செய்வான். சஞ்சலமன மூலனவன். ஏகமாக நடக்க வல்லவன். வீண் சண்டைக்குச் செல்லாதவன். ஆதியில் பெரிய குரும்பம் இருக்கும். இடக்காலைத்தில் துன்பங்கள் நேரும்.

  5. சிலேப்நோள் வனவோ சங்கள் சிலசில வழக்கு ஸேரும் தலமது குறைத லுண்டு தங்கிடும் பித்த வாயு பலவித நட்ட மாகும் பகவானின பத்தி பூண்பண் அலைமீது துரும்பு போல அடைவணும் தந்தை யென்றேும்.

  6. சிக்காலம் வனவாசங்கள்போல் தனிவாழ்வு ஏற்படும். சிறசில வழக்குகள் ஏற்படும். நிலங்கள் குறையும். பித்தவாயுள்ள சீரமுடையவன். பலவித நஷ்டங்கள் ஏற்படும். தெய்வபக்தி கொள்வவான். அலையின்மீதுள்ள துரும்புபோல் சஞ்சலங்கள் அடைவான். இவனுடைய தந்தை யென்றேும்.

  7. எள்ளகா மணத்தது காற்று இவளிதந்ளதைப் பற்றுமை யென்றீர் துன்ஷனி விரயம் புக்கச் செப்பினே மநத்ச சங்கை சொன்னவிக் குணத்தோ னுக்குத் தோன்றுவோ நிந்தப் பாலன் அண்ணவன் குணத்தைச் சொல்வோம் கருநிற மூஸ்சல் தேடி.

  8. என்ன காரணத்தால் ஜாதகனுடைய தந்தை வறுமையடைவான் என்று சொன்னீர்கள்? சனி விரயஸ்தானத்தில் இருப்பதால் அங்கனம் கூறினேும். இப்படிச் சொல்லப்பட்ட குணங்களுள்ளவனுக்கு இந்த ஜாதகனுடிப்பான் என்றேும். அவனுடைய குணத்தைச் சொல்லுகின்றேும். கரியநிற முடையவன். மெல்லிய தேகருள்ளவன்.

  9. வித்தையுள் சமம தாகும் விவேகியோ மெவர்க்கு நல்லோன் புத்தியில் பெரியோ ஞரும் புண்ணிய மனமுங் கெடுஞ்சம் பித்தக்கு டைய ஞரும் பிறராலதி நாலத செய்வன் வெற்றிச்சொல் உடைய ஞரும் வியாபாரத் தொழிலுளு செய்வன்.

Page 822

  1. சமமான கல்வியறிவுளன் வன. விவேக முடையவன். எல்லோருக்கும் நல்லவனாக இரப்பான். புத்தியில் பெரியோ களெனப் போற்றப்படுவான். சிறிது புண்ணிய காரியங்களில் மனோழஞ்ஞனவன். பித்தத் கூட்டு நோயுள்ள வன். தன் பிதுராச் சிதமான பொருளாளி நாசம் செய்து விடுவான். தன்னுடைய சொல் மதிப்புள்ள வருவான். ராத்தகத் தொடர்ந்து செய்து வருவான்.

  2. சிலவேனா ஒருவர்பக்கல் சேர்ந்துமே சிலிப் பானும் பரிகளால் பெருமை யேற்பனை தர்க்குண மில்லா இருக்கும் பலமான வணிபம் பின்னும் பெருவளனுக்கு சொந்த மாக உ.டைமீது மெழுகு போல உத்தமன் புத்தகுள் காழவன்.

  3. சிலகாலம் ஒருவிடம் அண்டி வாழ்ந்து வருவான். பலருடைய உதவி யால் பெருமை யடைவான். அற்பகுணங்க ஏறிலாதவன். பிறகாலத்தில் சொந்தமாகவே செபரிய வர்த்தகம் செய்பவன். ஆதியில் உலகமீது மெழுகுபோல் சஞ்சலமாகவே வாழ்ந்து வருவான்.

  4. ஜனித்தநாள் முதலா மாகச் செப்புவோம் வறுமை யேற்பபன் தன்னட நல்ல பாதைத் தாரணிகள் செயத மெய்யத் தினமதை ஞானிகள் சதாதிரிச் சனுவே முண்டு மனோகியும் வந்த பின்பு வளாபிறை போல யோகம்.

  5. பிறந்தநாள் முதல் வறுமையையே அடைந்து வருவான். செல்வங்கள் நஷ்டமாகும். கடன் உபத்திரவங்கள் ஏற்படும். விஷ நிலங்கள் குறைந்து போம். எப்பொழுதும் உள்ளில் அல்லேச்சனுள்ளவன். ஜாதகனுக்கு மேனவிந்த பிறகு பிறைச்சந்திரன்போல் யோகம் விருத்தியாகும்.

  6. இருபது வாறுணட் கும் இபம்பினும் வறுமை யுண்டு உறத்தவாண்ட தன்மே லாக உயர்பிறை போல யோகம் அரிவையும் வந்த பின்பு அஞுபிய தரித்திரம்பொய் பொருள்சீரல் வணிப மோனகல் போகிய பூமி சேரும்.

  7. ஜாதகனுடைய இருபத்தாறும் வயது வரையில் வறுமை உண்டு என்றும். குறைப்பட்ட வயதுக்கு மேல் பிறைச்சந்திரன் போல் உயர்ந்த யோகம் வாளுரும். மேனவியும் வந்த பிறகு எற்பட்ட தரித்திரம் நீங்கி, பொருள்கள் விருத்தியாகும். வர்த்தகம் பெருகும். நீங்கிய பூமிகள் திரும்பச் சேரும்.

  8. நாளெழு வாண்டு மேலாய் நல்கிடுன் தான்யச் செட்டு பால்பக் இருத்தி யுண்டு பகரமா குடும்ப மெய்தும் ஞாலங்கள் சேர்த இுண்டு நல்கிடுன் சகடன் தானும் வேலன்.தன் னருளு முன்னு நிமலியே கேட்டி டாயே.

  9. ஜாதகனுடைய இருபத் தெட்டாம் வயதுக்கு மேல் தனியாக வியாபாரம் ஏற்படும். புத்திரபாக்கியம் விருத்தியாகும். நல்ல குடும்பம் உண்டாகும். பூமிகள் சேரும். வண்டி முசலிய வாகன செதிகள் ஏற்படும். சுப்பிரமணியக் கடவுள் அருள் ஏற்படும். தாயே! கேளும்.

Page 823

  1. யோகமென விதமாய்ச் சொன்னீர் உடன்பட ஆனத செய்கை ஆகமன் மதியுள் ஜீவமம அகரமன திரிசெய் பத்தினில் போகாதி பாணு முக்கம பொருந்தினை லத்தி கூடெ தோகையாம் வெளி யோகக் கருவியோ கழுமே ணிம.

  2. ஜாதகனுக்கு யோகக் எற்பரும் என்று எ ளனேம் சொன்னீர்கல்? சொல்லுங்கல், அந்த விபரத்தைத், என்று வினவ, குருவும், சந்திரனும் சூனமலகினைத்தில் இருபதா னும், சுகிரனனும் சென்வாயும் தத்தாம் வீட்டில் இருபதா ம், போகாரகன் சூரியன் இச்சமா இருபதா னும் வெகியோகம் என்றும் தரகபோகம் ஒன்றும்;

  3. பருவத யோக மோன்றும் பக வோ ஆன்று இ ஆகம இருபதசெட டாண்டித் மேலாய் இருக்குமுங் க டை திருமஃறி செய்த இுன்னி நீர்மா மனாழு முண்டு இ இருமையாய்ச் செட்டு மோனகல பூமியால் போருளு நேரும்.

  4. பருவதபோகம் தன்றும் அதிய மூன்று யோகங்கள் எற்படும். ஜாதக தன் இருபத்தெட்டாம் வயதுக்குமேல் துன்பம் இல்லாதவன். வீடு கட்டு வான். தையுள்ளா மனத்தினன். பெருமையட ன் வியாபாரம் பெருகும். பூமியால் பொருள் (புடையல்) கிடைக்கும்.

புதையல்

  1. எந்தக்கா லத்தில் நேரும் இயம்புவீர் முனியே நீர்தான் வந்தவன் முப்பான் மூன்றில் மருவிரு நிதிதிட் சேபம் புத்தியின் தன்மை லேதா னவர்சய புக்தி தன்னில் முந்தினாள் பெ ருளு நேரு முதல்வியே கேட்டி பாயே.

  2. எந்தக் காலத்தில் புதையல் கிடைக்கும் என்று சூறுங்கள், முனிவரே! நீர்தான். ஜாதகனுடைய முப்பத்துமூன்றும் வயதில் நிதி கிடைக்கும். அது புதமகாதசையில் புதபக்தியில் கிடைக்கும். பழைய காலத்திய பொருளும் சேரும். தாயே! கேளுங்கள்.

  3. தன்துணே நவமே தோன்றுநற் தங்காவோ சிலவே செபன்றும் முன்திணே யாண்பால் மூன்று மொழிக்கின்றெந் திர்க்கு மாகக் கன்னிமா திருவர் தீர்க்கசுங் காணியும் வேறுய்ச் செலவர் துண்சனி மத்தியில் தான் துணேவேறுய்ச் செலவா ராகும்.

  4. ஜாதகனுக்குச் சிகோதரர் ஒன்பதின்மர் தோன்றுவர். அவர்களில் சிலர் நிலேயார் என்றும். முதலில் பிறந்த மூன்று சகோதரர்கள் நீண்ட ஆயுளுள்வர்கள் என்று சொல்லுளின்றும். சகோதரிகள் இருவர் தீர்க்காயுள் உடையவர்கள். சகோதரனும் தனியாகச் சென்றுவிடுவான். சனிமகாதசையில் சசோதரன் வேறுகச் சென்றுவிடுவான்.

  5. பின்பாக மவர்கள் சேதி பேசுவோர் தாயே யாங்கள் இுன்னவன் பணத்தின் காவும் இ நபத வேமா வாண்டில் கண்ணிகை மேல்பால் நேருங் கழறுவோ மவள்கு உண்தை நன்னடை மிருதுக் சொல்லு நாயகி சிவந்த மேனி.

Page 824

  1. பிற்பாகத்தில் அவர்களுடைய செய்திகளைச்சொல்லுகின்றும் ;தாயே! நாங்கள். ஜாதகனுடைய திருமணக் காலத்தைக் சூறுகின்றும். இரு இத தேழாம் வயதில் மேற்குப்பகத்திலிருந்து மகள்வி வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுஙின்றும். நன்னடக்கை யுள்ளவள். மெதுவாகப் பேசுபவள். சிவந்த உடல் உள்ளவள்.

  2. அடிகசலுக் கினிய ளாகும் அரிமண்ண யோப்பதாகும் தடசோலான் ரரனுக் கேதான் சலிதேஇருக் குதவி செய்வள் மடையரை யுறவு கொள்ளாள் வருவோரை யாத ரிப்பள் துடியிரை யோக சாலி சொல்லது சுருக்க மெய்யும்.

  3. உருசியுடன் சமைப்பதில் வல்லவள். இலக்குமியைப் போன்றவள். தங்கணவன் வார்த்தைக்குத் தடை செ ல்லாதவள். துன்பமடைந்தவர்க்கு உபகாரம் செய்பவள். முட்டாள்களுடன் உறவு கொள்ளாதவள். தன்னே யடைந்தவர்களே ஓ,ரிப்பாள். மெல்லிய இடையுள்ளவள். அதிருஷ்ட முள்ளவள். அடக்கமாகப் பேசுபவள்.

பூத்திரதோஷம் ஏற்படுதற்குறிய கிரக நிலை

  1. வந்துவின் வரன்யோ கந்தான் வயதுமே திர்க்க மெய்யதும் பந்தனி மாது வுக்குப் பாலர்கள் முதலில் நட்டம் எந்தக்கா ரணங்கள் சொல்வீர் இராகுவு மைந்தில் தங்க முந்திநி சுதருந் தோட முதல்வியே கேட்டிடாயே.

  2. இவ்வே மணந்த பிறகு ஜாதகனுக்கு யோகம் அதிகமாகி நீண்ட ஆயு ளுடையவனுவான். இப்பெண்ணுக்கு முதலில் தோன்றும் புத்திரர்கள் நிலையார். அதற்குக் காரணங்கள் சொல்லுங்கள். செவ்வாயும் ராகுவும் புத்திரஸ்தானமாகிய இந்தாம் இடத்தில் இருப்பதால் முதலில் பிறக்கும் புத்திரர்கள் நிலையார். தாயே ! கேளுங்கள்.

  3. அகற்பகின் விருத்தி யென்றும் அனகவி ராண்டு தீர்க்கும் மதிழகப் பெண்பாள் லோன்று வரைகின்றேன் தீர்க்க மாக இதனிற்க வுலதி?தான் பூர்வம் ஒயம்புவோ மினிமே லாகப் பதியினி இர்யரவ தான பரங்குன்ற நகரி லேதான்.

  4. அதற்குப் பிறகு விருத்தியாகும். இரு புதல்வர்களும் ஒரு புதல்வியும் தோன்றித் தீர்க்காயுள்ளவர்கள் என்று சூறுகின்றும். ஜாதகனுடைய மூற்பிறவியைச் சொல்லுகின்றும். புண்ணிய தலங்களில் உயர்ந்ததான திருப்பரங் குன்றத்தில்;

  5. சேதரதங் குலமும் தித்துச் செட்டுக்கட்கள் பலவாய்ச் செய்து ஆடின பாதத் தோணே அன்புடன் பூசித் தேதான் வாடியோர்க் குதவி செய்து வளமையாய்க் சுடும்பி யாகி நாடிருன் கால நடி 2 நாற்றமல வழையப் படி;

  6. திருப்பரங்குன்றம்.

  7. பிரம்மதேவன்.

Page 825

  1. சேடர் ரூலத்தில் பிறந்து, பலவிதமான வியாபாரம் புரிந்து வந்து, நடனமாடும் சிவபெருமான் பாதங்களேப் பக்தியுடன் பூஜித்துவந்து, கஷ்ட மடைந்தவர்க்கு உபகாரம் செய்து வந்து, செழிப்புடைய குடும்பமுள்ளவருடன் மரணமடைந்தான். மீளும் பிரம்மேதவனில் படைக்கப்பட்டு;

  2. பிற்பகற மிற்பதற்ப பான் பேசுவோ மிவனின் போகம் குறைமதி போலியோகங் கற்போ மிருபாற் றுறும் திரிச்சலாற் சல்லியப் பாதை தென்காற்றும். பன்சு போல் மருவிறு மென்று சொல்வோம் வரைந்தவாறு டதன்மே லாக;

  3. இக்குலத்தில் பிறப்பான் என்று சொல்லுவும். இவனுடைய யோகத்தைச் சொல்லுவின்றும். ஜாதகனுடைய இருபத்து நான்காம் வயதுவரையில் தேய்பிறையோல் யோகங்கள் குறையும். அலைச்சலுண்டு. கடன் உபத்திரவம் இருக்கும். தெற்கில் அகப்பட்ட பன்சுபோல் துண்பப்படுவான் என்று சொல்லுவின்றும். சுறப்பட்ட வயதுக்கு மேலாக;

  4. பலவணி பத்தல் லாபம் பகுரோம் பின்பால் செய்தி தலைவியி னன்னோ சேதி சதியிலா மனத்த ளாகும் நிலையதைக் காப்பா ளாகு நிமிடத்தில் கோபி யாவள் நலமதை யெவர்க்குந் செய்வள் நல்கிடும் பித்த வாயு.

  5. பலவிதமான வியாபாரங்களால் லாபம் ஏற்படும். வியரங்கொப்ப பின் பாகத்தில் சொல்லுவின்றும். ஜாதகனுடைய தாயின் செய்தியைச் சொல்லுகின்றும். கபடமில்லாத மனதினள். தன்னுடைய நிலமையைக் காப்பாற்றிக் கொள்வாள். விரைவில் கோபங்கொள்வாள். எல்லோருக்கும் நன்மையையே செய்வாள். பித்தவாயு நோய் ஏற்படும்.

  6. முன்கோபம் பின்பு சாந்த மூலச்சு டைய ளாகும் தன்துணே நட்ட மெய்துத் தனியளாய் வாழ்வா ளாகும் எனகா ரணத்தி னுலே இவள்துணே தோடந் சோன்னீர் புந்தியும் விரயம் புக்கப் புகன்றநத் தனிய லாக.

  7. முன் கோபி. உடனே சாந்தமடைவாள். மூலச்சுட்டு நோய் உள்ள வள். உடன்பிறந்தவர்க்குத் தோஷமுண்டு. தனியளாக வாழ்ந்து வரு வாள். என்காரணத்தில் இவருக்குச் சகோதரதோஷம் உண்டு என்று கூறுநீர்கள் ? புதன் வியாழதானத்தில் இருப்பதால் அங்ஙனம் தனிய ளாக வாழ்வாள். என்று சொல்லுவும்.

  8. அவளுடைப் பூர்வன் சொல்வோம் அருளணக்குத் தென்பா லாக நவமியில் சிறுபூர் தன்னில் நப்சினுள் வைச்சச் சீயாய் இவளில்ல மடைக்க லானும் எய்திற்றுக் கூட தன்னில் தயசியே யதுகள் லேத்தாள் சார்ந்தது வந்தத் தோடம்.

  9. ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைச் சொல்லுவுகின்றும். திருவண்ணாமேல்க்குத் தெற்கில் உள்ள சிற்றூரில், வன்னிய குலத்தவளாகப் பிறந்து வாழும்போது, இவளுடைய வீட்டில் ஒரு பறவை கூடகட்டி வாழ்ந்தது. தாயே ! அந்தக் கூடையை இவள் கைத்தாள். அந்தத் தோஷம் ஏற்பட்டது.

Page 826

  1. வரல்தம்பி பேரில் நிந்தை மாதுவுஞ் சொல்லுந் போது உரைவது மனவெ றுப்படால் ஊகன்போல் நிந்தை சொன்னும் மறுபிறந்த துணேவி றிற்றி வளமிலாக் குடும்பி யாகித் தரையினில் வாழ்வாய் என்னச் சார்ந்தது வந்தச் சாபம்.

  2. கனவனுடைய தம்பியின்மீது அடாத பழியைக் கூறும்போது, அவன் மனவருத்த மடைந்து (சர்ப்பம் போல் கோபங்கொண்டு) “ என்மீது பழியைச் சுமத்தித் திஞறு; மறுபிறவியிலீத் உடன் பிறந்தவர்களில்லாமல், செழிப் பில்லாத குடும்பத்தையுடையவளாகி, உடலில் வாழ்ந்து வருவாய் ” என்று அந்தச் சாபம் ஏற்படுது.

  3. ஆகையால் இச்சென்மத்தில் அனுருகுமைத் துனசா பம்போல் தோள்கைக்குத் துணேவர் நடடன் சுகமிலாக் குடும்பி யாவள் பாகமா யவள்பின் ஜன்மம் பகருவோ ஞ் சிறுபாக் கத்தில் நாகரி கங்க ளுள்ள நற்சைவ குலமுட் திப்பாள்.

  4. ஆகையால் இப்பிறவியில் மைத்துனை சாபம்போல் சகோதர தோஷம் எற்படும். செல்க்கியமில்லாத குடும்பியாவாள். அவளுடைய மறுபிறவியைச் சொல்லுங்கன்றோம். சிறுபான்மையில் நல்ல அந்தஸ்துள்ள ஒரு சைவ குலத்தில் பிறப்பாள்.

  5. தன்னையின் முன்ஜன் மத்தைச் சாற்றுவோம் விரிஞ்சி தன்னில் அந்தவன் மிலேச்ச ஜாதி அனுசியைக் கிருஷி செய்து சின்னத நல்ல தாங்கி மனேவியு மதலே யுண்டாய் முந்தினாள் விணேயில் லாமல் மேவினன் கால நடு.

  6. ஜாதகருடைய தன்னையின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம். விரிஞ்சி நாட்டில், முகமதிய குலத்தவளாகப் பிறந்து, விவசாயம் செய்து வந்து, நல்ல மனமுள்ளவளுக் மனைவி மக்கட்ப் பெற்று, பூர்வ வினையில்லா மல் மரணமடைந்தாள்.

  7. மறுஜன்மம் பேருந் தன்னில் வருவுவாய் நிக்கு லத்தில் பொருளது பெருக்க மாடிப் புகழுடன் வாழ்வாய் றுகும் கரும லங்கள் தம்மைக் கழறுவீர் முனியே நீர்தா ம் திருமகன் தனக்கு முப்ப தாண்டினில் தன்னத கண்டடம்.

  8. மறுபிறவியில் திருப்போரூரில் இதே குலத்தில் பிறப்பான். செல்வங்கள் விருத்தியாகி, கீர்த்தியுடன் வாழ்ந்தவுருவான். ஜாதக இனுடைய கருமகாலங்கேச் சொல்லுங்கள். முனிவரே ! தாங்கள். ஜாதக இனுடைய முப்பதாம் வயதில் தன்னைக்கு மரணம் நேரும்.

  9. அதற்குப்பின் நாற்பத் தாண்டில் அன்னேக்குக் கண்ட மெய்துந் பிறகு தன்தசையில் லேதான் புகலுவோ ன் சாத கர்க்கு அற்பது வாறு ஆண்டில் ஆனிமா தத்தி லேதான் திருமக் இுடல மேகுஞ் செப்புவோ மிவள்பின் ஜன்மம்.

Page 827

  1. அதற்குப் பிறகு ஒருபது வருடங் கழித்து, தாய் மரணைம அடைவாள். ஜாதகனுக்கு சுக்கிரமகாதசையில், எஞ்சாவது அடுப பத்தாறும் வயதில், ஆனி மாதத்தில் மரணம் வற்படும். அந்நுடைய மறுபிறவியைச் சொல்லுஙின்றேும்.

  2. உக்தரன துவாதசில் தானே இறப்பான் பிறந்து அத்திரி புத்திரன் என்று அழுநபிச் செய்மகன் தன்மைல் சுத்தமூ லிலா குநிச் செல்லது தகறுத லியுன் முத்தின குலமெவ் வாறு உடக்குங் கரணங்கள் சொல்வீர்.

  3. வடக்கில் துவாரகையில் அநதண குலத்தவருகைப் பிறப்பான் என்றேும். அத்திரி முன்வர் சூறின்றுல். ஜாதகன் இப்பிறவியில் சுத்த மிக்லாதவனை, சொல் தவறி நடந்து வநதும் இருநதாலும், உயர்ந்த அநதண குலத்தில் பிறக்கும் காரணங்கள் என்ன? சொல்லுங்கள்.

  4. எத்தனை விநோகள் செய்தும் இடறாது சிலர்க்குக் காத்தும் சித்தசன் றனேய பித்த தேவன்றன பத்தி யாயுந் முத்தினேர்த் தோன்று புண்டு முயர்வான தலங்கள் சென்றுல் வித்தகன் வாழ்ந்த தாளே வளங்குவான் மறைக்கு லத்தில்.

  5. பலவிதமான தீங்குகள் செய்தபோதிலுந் சில பேருக்கு எற்பட்ட ஆபத்தைக் காத்து வந்ததாலுந், மன்மதனே யெரித்த சிவபெருமானின் மீது பக்தி கொண்டு துறவிகளுக் கெதிர்த்த பல புண்ணிய தலங்களுக்குச் சென்றுல் வாழ்ந்தா வநததாலுந் அநதண குலததில் பிறப்பான் என்று சொல்லுவோம்.

  6. பிறநதிடு காலந் தன்வில் புனர்பூசஞ் முதல்பா தத்தில் குருதசை பதின்மூன றுண்டுந் குலவிடுந் திகழ்ந் நாளுந் திருமகன் பிணிய நோயஞ் சல்லிய பாதை நோரல் உறைத்தனஞ் பூர்வ பாகம் உத்தமி கேட்டி டாயே.

  7. ஜாதகன் பிறக்குங் காலத்தில் புனர்பூசநற்சத்திரஞ் முதல் பாக மாகுந். குர மகாதசை பதின்மூன றவ ருட்கநம் நான்கு மாதந் களுந் மீதமாகுந். அக்காலத்தில் ஜாதகனுக்கு அதிகமான நோய் எற்படுந் கடந் உபத்திரஞ் உண்டாகுந். இதுவரை மூதல் பாகம் சொன்னேந். உயர்ந்தவனே! கேளுங்கள்!

  8. புந்தியின் தசைக்கோ லத்தில் பிறபல போக மெய்த்துந் முந்தினால் வி:பூமி மேவிடு மில்லை செய்தல் விந்தையாய்ச் செட்டு வோங்கல் மேவிடுந் நிதிநிட செயஞ் கந்ததே யின்ற மாதே கழறின மொழிகுந் ருவே.

  9. புதமகாதசையில் பிறபலமான யோகம் இட்டுந். பிதுராம்சித மாரனுந் கைமையிட்ட சொத்துக்களநபை யுள்ளன் கற்றவான். வர்த்தகஞ் பெருகுந். புதையல் இட்டுந். முருகக் கடவுளேப் பெற்ற தேவியே! கூறியவார்த்தைகள் தவறு.

Page 828

ஜாதகம் 82

களஸ்தேவில் காரி மானில் கணகநு மேட. மாகப பலவநுந் பாநு வெள்ளி பண்சியநு சிகியநு சாடி கிலமு. னலவன் புக்க இலக்கினம் வீண யாகப பலநதைப் புகளு மெனறு பார்வதி கேதக உற்றுள்.

  1. சந்திரன் வீருச்சிகத்திலும், சனி மகரத்திலும், குரு மேஷத்திலும், புதன் சூரியன் சுக்கிரன் ராகு சிம்மத்திலும், கேது கும்பத்திலும், செவ்வாய் கடகத்திலும், இருந்தால், பாவேச சொல்லும் கள், என்று பார்வதி தேவி கேட்டாள்.

  2. அத்திரி புகளு சினறுர் ஆணது ஜனன மாகும் வித்தக நில்லநு சோல்வோம் வடவரைட ஒழ்மேல் வீதி சந்திபாந் சாலி கன்னி தங்கிடும் பெண்பால் தன்நில் சித்தசன் றையை ரித்த தேவனுந் கீழ்ப்படா லாகும்.

  3. அத்திரி முனிவர் கூறுகின்றார். இந்த ஆண மகனின் ஜாதகம். அவன் பிறந்த வீட்டை சொல்லுவின்றோம். அது, பிழக்கு மேற்காண தெரு வில் வடக்கு வரிசையில் உள்ளது. சக்திதேவியான திருபதியம்மன் கோயிலும் மாரியம்மன் கோயிலும் தென்மேற்குத் திக்கில் இருக்கும். மன்மதே! யெரித்த சிவபெருமானின் ஆலயம் கிழக்குத்திக்கில் இருக்கும்.

  4. மாரியு மேல்பா லாகும் மருவிய சிறுலுர் தன்நில் திரமாய்க் கங்கை செய்வாய் ஜனிபபநு மேஷாந் ஜன்மம் காரிமை யன்னே தந்தை களத்திர புத்த யோகம் பாரினில் முன்பின் ஜன்மம் பகருவோ பின்னால் தன்நில்.

  5. மேற்குப் பக்கத்தில் மாரியம்மன் கோயில் உள்ள சிற்றூரில் வேளாள் குலத்தவனுக் தன் தந்தைக்கு எழாம் பிறவியாகப் பிறப்பான். ஜாதகனுடைய தந்தை தாய், மனைவி மக்கள் இவர்களின் யோகத்தையும், முற்பிறவி மற்பிறவி இன்னகையும் இந்தச் சோதிட நூலில் கூறுவின்றோம்.

  6. புதன். 2. கடகராசி. 3. தென் மேற்கு. 4. சிவபெருமான்.

Page 829

மிதுன கலக்கனம்-ஜாதகம் 82

  1. தந்தையின் துஐனவர் மூன்றிற் றானென்று கன்னி ரண்டு நொந்திட மாண்பா லுந்தான் நிமலிமாா் ஜீர்க்கு மெய்யதும் இந்தனை தநதை சேதி இஒயம்புவோ மால்நி றத்தான சநதத றநாச்சல் நிட்டச் தநதமும பெரிதாய்க் காட்டுடம்.

  2. ஜாதகனுடைய தந்தையின் உடன் பிறநதவர்கள் மூவரில் இரு சகோதரனும் இரு சகோதரிகளுமாவர்கள். சகோதரன் நிலோகு இல்லாத வன். சகோதரிகள் ஜீர்க்காயுள்நாவர்கள். இவருடைய தநதையின் செய்தியைக் கூறுவின்றோம். கரிய நிறமுள்ளவன். மெலிய சரீர முடை யவன். பற்கள் பெரிதாக இருக்கும்.

  3. மனமது கவடு மில்லான் மாதிலந் இருநி செய்வன் தனமது வதிகந் காணந் சரசமாய் வார்த்தை யுண்டு இனமதுக் இனிய றகு டர்செய்யான் யாவ ருக்கும் சினமுண்டு வெறிக்காட் டாதான் ஜீயில லாத நெஞ்சம்.

  4. மனத்தில் கபட மில்லாதவன். விவசாயம் செய்து வருவான். அதிகமான செல்வங் மில்லாதவன். செல்வமாய்ப் பேசுவான். தனி சுற்றத்தாருக்கு இனியவன். ஒருவருக்கும் துன்பங்கள் செய்யாதவன். கோபங் கொள்வான். அநத வெளியிடாதவன். தைரியமில்லாத மனத் தினன்.

  5. கரமதில் சங்கு சக்கரம் கல்வியுஞ் சமம தாகும் நெறியதைக் காப்பா ஞுகும் நிமலன்மேல் பத்தி கொள்வான் குறையென்றோர்க் குதவி செய்வன் கோதைசோல் கடவா ஞுகும் மருவிடும் பித்தச் சூடு மறுத்துறை சூறு ஞுகும்.

  6. கையில் சங்கரைக சக்கரரைகளுள்ளவன். சமமான கல்வியறி வுள்ளவன். தன்நெறியைக் காத்துவருவான். சிவபெருமான்மீது பக்தி கொள்வான். கஷ்டம் அடைநதவர்கட்கு உபகாரம் செய்வான். மேன்வியின் வார்த்தையை மீறதவன். பித்தச் சூட்டுத் தேகமுள்ளவன். மறுத்துப் பேசாதவன்.

  7. இநதெறி யுடையா ஞுக்கு இவனுமே வுதிப்பா ஞுகும் அன்நவன் குணததைச் சொல்வோம் அழகுளான் மாநி றத்தான் தன்சோல் மேம்னமை யாகச் சாதிப்பான் முன்கோ பத்தான் அன்னியர் மெச்ச வாழ்வான் அரன்தொண்டு புரிவா ஞுகும்.

  8. இங்கனம் கூறப்பட்ட இந்த ஜாதகன்தோண்டு வான். அவனுடைய குணத்தைச் சொல்லுஙின்றோம். அழு குள்ளவன். மாநிற முடையவன். தன் வார்த்தைகளோ மேன்மையுள்ளன என்று சாதிப்பான். முன்கோப முடையவன். பிறர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். சிவபெருமானுக்குத் தொண்டுகள் செய்து வருவான்.

Sapta.—49

Page 830

  1. பச்சகா யங்கள் செய்வன் பணிந்தோரை யாத ரிப்பபன் தலவாசகு செய்வோ றகும் சாராடக றுடைய றகும் விளமாதர் மோகங் கொள்ளான் வெற்றியான் தொடுவ ழக்குப் புலவன்போல் மொழிவோ றகும் புதிதாக வில்லஞ் செய்வன.

  2. பலருக்குச் சகாயங்கள் செய்வான். தன்னை அண்டிநவர்கட்கு உதவி செய்வான். புணரிய தலங்களுக்குச் செல்வான். எவலட்கள் உடை யவன. வேசையர்மீது மையல் கொள்ளாதவன். எடுத்த காரியங்களில் றயமே காண்பவன். புலவனைப்போல் பேசுபவன். புதியதாக வீடு கட்டு வான்.

  3. தன்தையின் வர்க்கத் தோரால் தனம்புலி சோப்பா றகும் தன்தையின் பூமி மேலாயத் தாணவன் சேர்ப்பா றகும் கந்தன்மேல் பத்தி பூணபன் கரமதில் கமல ரேகை தொநந்தபேர்க் குதவி செய்வன நேமியில் புகழ் மேற்பன்.

  4. தன் தந்தையுடைய வர்க்கத்தாரால், செல்வம் பூமி முதலியன வைகள் அதிகப்படுத்துவான். தன் தன தையின் நிலத்திற்கு அதிகமாக இவன் சேர்ப்பான். முருக்கடலுளின்மீது பக்திகொள்வான். கையில் கமலரேகை உள்ளவன். கஷ்டம் அலைந்தவர்க்கு உபகாரி. உலகில் கீர்த்தி யடைவான்.

  5. தன்துணை மூளனுள் நான்கு சாற்றுவோன் தீர்க்க மாகப் பிறந்தியுங் கன்னி யொன்று பேசுவோம் பால னுக்கு அன்னவர் சேதி யாவும் அறிவிப்போம் பின்பா கத்தில் உன்னத வரிசைப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  6. ஜாதகனுக்கு முன் பிறந்தவர் நாலவர் என்றும், அவர்கள் தீர்க்காயுள்ளவர்கள் என்றும் சொல்லுவோம். பின் பிறந்த சகோதரி யொருத்தியுடனை என்றும், அவர்களுடைய சேத்திரம் பிறப்பாகத் தில் கூறுவோம் என்றும் சொல்லுவின்றேும். உயர்ந்த கணவனே யடைந்த உத்தமியே ! கேளுங்கள்.

  7. மாதரு குணத்தைச் சொல்வோ மாநிற முன்கோ பத்தாள் சூதிலோ ளடக்க மாவள் சொற்சுக மிளம னத்தாள் காதலி குணமி ரண்டு கழறுவோம் பித்த தேசி வேதனை யொருவர்க் கெணுணல் வித்தி கேட்டி டாயே.

  8. ஜாதகனுடைய தாயின் குணத்தைச் சொல்லுகின்றேும். மாநிற முன்கோபமுடையவள், சூதில்வாதவள். அடக்கமுடை யவள். இனிமையாகப் பேசுபவள். இனிய மன முள்ளவள். பித்த சீரமுடையவள் என்றும். ஒருவருக்கும் துன்பம் இழைக்காதவள். தாயே ! கேட்டிடுவாய்.

Page 831

  1. தன்துணே யான்பால் தோடம் சத்திமார் மூவ ராகும் அன்னவர் செதில் பின்பால் அறிவிப்போம் முனியே கேனும் என்னகா ரணத்தி ஞுலெ இவனுக்கு வாண்பால் தோடம் துன்மையாய் மதியு மாறில் செயுமே விபண்டில் நீகசம்;

  2. தாய்க்கு உடன் பிறந்தவாக்களில் சகோதரருக்குத் தோன்று மூன்று சகோதரிகள் உள்ளனர். அவர்களில் சத்தியப் பிறப்பாகத் தில் சொல்லுளிங்கிரும். முனிவரே ! கேளுங்கள. என்ன காரணத்தால் ஜாதகத்துடைய தாய்க்குச் சகோதர தோஷம் ஏற்பட்டது ? கெடுதலாச்ச சந்திரன் ஆரும் இடத்தில் இருப்பதாலும், செவ்வாய் நீசமாக ;

  3. இருபபதால் துனேயாண் தோடம் இவளில்லம் வடமே லாகும் அறிவமுன் ஜாதமுன் சொல்வோம் ஆலங்கா டதற்கு வுதரம் சிறுளுரில் ரொட்டி செய்யாச் ஜனித்துதுமே வாழு பானில் மருவிண விநேயை யாங்கள வரைகிறூர்ந்த தாயே கேனும்.

  4. இருப்பதாலும் தாய்க்குத் சகோதபதோஷம் ஏற்படும் என்று சொல்லி ஒன்றும் இவரு டய வீடு வடமேற்குத் திக்கில் இருக்கும். இதகனின் தாயின் முற்பிறவியைச் சொல்லுளின்றும். திருவாலங்காட்டிற்கு வடக்கில் உள்ள சிற்றூரில் ரொட்டியா மாமில் பிறந்து வாழந்து வருவன் காலத்தில் ஏற்பட்ட திவேனையச் சொல்லுளின்றும். தயே ! கேளுங்கள்.

  5. தன்வரன் தம்பி பேரில் சலிப்பான வார்த்தை சொல்ல அன்னவன் மனமும் வாடி. அறைத்திட்ட சாபங் கேண்மோ துன்மையாய் வார்த்தை யெனுமேல் செப்பின பாவிக் கேதான பின்வருஞ் ஜன்மத் தன்னில் புகலொனுக் துனேயா னூந்தான்.

  6. தன்னுடைய தமித்துன்மீது வருத்தப்படும்படியான வார்த்தை கேட் கூறினள். அவனும் மனம் வருந்தி யுறைத்த சாபத்தைக் கேளுங்கள். திமையாய் என்மீது பழி சொன்ன பாவி, மறு பிறவியில் உடன் பிறந்த சகோதரனில்லாமல் வாழ்வாள்.

  7. மைத்துனன் மூத்தோ ரின்றி வாழ்வா யென்று சொல்லக் குற்றமா யந்தச் சாபம் குலவிற்றுப் பாவைக் கேதான் வித்திக் கந்தத் ஜன்மம் வாயினில் பிறியு முண்டாய்ப் பற்றினுள் காடு கூடு பிறமனுள் வரையப் பட்டு ;

  8. மைத்தனனும் மூத்த சகோதரனும் இல்லாமல் வாழ்ந்து வருவாள் என்று சொல்லிச் சென்றனுன். திமையாக அந்தச் சாபம் இவருக்கு ஏற்பட்டது. அவர்களும் அப்பிறவியில் வாயில் புண் ஏற்பட்டு மாண மடைந்தனல். மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு;

  9. வந்தவ ஒன்று சொல்வோ மருவிடு முன்னூழ்ச் சாபம் தன்துணே யான்பால் தோடம் ஜயமுனி தடுத்துச் சொல்வார் அன்னயி னெனை மாந்து அடைகுவாள் விண்மகு சொல்லீர் இந்ததோர் பால னுக்கு எய்திடு மென்று சொல்வோம்.

Sapta.—49A

Page 832

  1. பிறந்தவென்று சொல்லுஙின் றும். முற்பிறவியின் தோஷம் தொடரும். உடன் பிறந்த சகோதரருக்குத் தோஷம் உண்டாகும். ஜய முனிவர் மறுத்துச் சொல்லுஙின்றார். தாயின் தாயினுடைய ஆள் திக்கில் யார் அடைவார்கள் என்ற விபரம் சொல்லுங்கள. இந்த ஜாதகனுக்கே இடைக்கும் என்று கூறுவோம்.

  2. மாதரு பின்ஜன மத்தை வரைகின்றுந் தாயே கேளும் மேதினி லுயர்வ தான மேல்கொங்கு நாட்டில் கேதான கூதிலாச் சைவச் செயாய் ஜனிப்பாளா மென்று சொல்வோம் போதக வாணேற்பெற்ற புணரிய சாலி கேளாய்.

  3. தாயின் மறு பிறவியைச் சொல்லுஙின்றேும். தாயே! கேளுங்கள். உலகில் உயர்ந்த கொங்குநாட்டில் நிலைகளில்லாத் லசவ குலத்தவளாகப் பிறப்பாள் என்று சொல்லுஙின்றேும். உயர்ந்த கணவனைப் பெற்ற புணரியவதியே! கேளுங்கள்.

  4. தந்தையின் முன்ஜன மத்தைச் சாற்றுவோம் புலியூர் தன்னில் வன்னிய குலமுட் தித்து மகளுமைந் தருடுமண் டாடிக் கந்தன்மேல் பத்தி பூணடு கடந்தோருக் கண்ண மீந்து தெவ்விடைக் கால் நடு சென்றுமே பிரமன் லக்கம் ;

  5. ஜாதகனின் தந்தையின் முற்பிறப்பைச் சொல்லுஙின்றோம். புலியூரில் வன்னிய குலத்தில் பிறந்து, பெண்வழி மக்களைத் தருடும்படி ஆடிக் கந்தன்மேல் பக்தி கொண்டு, கடவுள்மீது பக்திகொண்டு, துறவிக்கு அன்னமிடுத்து வந்து, இறுதியில் மரணமடைந்து, மீண்டும் பிரமதேவனில் படைக்கப்பட்டு ;

  6. அரிராசி கார்த்தி நாளில் அருவினு என்று சொல்லோம் தரைபின்னல் சேர்ப்பா ஞான்கு சமரச யோக மெய்தும் வருஜன்மங் காளாத்தி தன்னில் வருவகும் சத்திரியச் சேயாய்த் திருமக ணிச்சென் மத்தில் செய்தபுண ணியங்க ளென்ன.

  7. கார்த்திகை நட்சத்திரத்தில் சிம்ம லக்னத்தில் பிறந்தவன் என்று கூறுகின்றோம். பிறகாவத்தில் பூமியைப் பெறுவான். சாதாரண யோகம் (சமரச யோகம்) உள்ளவன். இவன், மறு பிறவியில் காளத்தியில் சத்திரிய குலத்தில் பிறப்பான். ஜாதகனுடைய தந்தை இப் பிறவியில் என்ன நற்செயல்கள் செய்தான் ?

  8. மனமது கவடு மின்றி மா நிலம் நல்லோ ருயும் சினம்தை வெளிக்காட்டாமல் திரனும் வாழ்வ தாலே கன்முள சத்திரியச் செயோய்க் காவல ஞூதிப்பா ஞான்கும் சின்மிலாத் தவங்கள் செய்யுஞ் செல்வதி யேகட்டி டாயே.

  9. மனதில் குழில்லாமல் உள்ளில் நல்லவனும் கோபத்தை வெளி விடாமல் வந்து இருபதாவது அடுத்த பிறவியில் பெரும் சத்திரிய குலத்தில் பிறப்பான். கோபத்தை விட்டுத் தவங்களை இயற்றும் செல்வியே! கேளுங்கள்.

Page 833

  1. உதித்தவன் மனத்தின் காலம் உரைக்கின்றே மிருத்யு தாண்டில் மதிமுக மனேவி யுத்திரம் வருவனாம் தர்த்தை வாக்கும் அஞ்சதி குணத்தைச் சொல்வோ மாஞ்சிவப புடைய ளாகும் துதிசெய்தோர்க் குழவு வாளாந் தோழன்றன மனத்துக் கேற்றேள்.

  2. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுவின்றேும். அந்தி அவளுடைய இருபதாம் யுத்தில் நாடையுளும் சந்திரனேபோல் அழகிய முகத்தை யுடைய மனைவி வடக்குத்திக்கிலிருந்து தன் தன்மையின் வர்க்கத்தில் இருந்து வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். மாநிற முடையவள். தோத்திரம் செய்தவர்களுக்கு உதவி செயவாள். தன் கணவன் மனத்துக்கேற்றவள்.

  3. பால்பக்ய முடைய ளாகும் பகையென்று மனத்தில் வையாள் சீலியாம் புத்தி மாஞ்சின் சிந்தையு நல்ல தாகும் காலத்தை யறிந்து ரைப்பள் கணமான குழம்ப மேற்பள் மால்மனே யொப்ப தாகு மங்கைக்கு வயது தீர்க்கம்.

  4. புத்திர பாக்கியமுள்ளவள். மனத்தில் விரோதம் பாராட்டாதவள். நல்லொழுக்க முடையவள். புத்திசாலி. நல்ல மன முள்ளவள். வரும் காலத்தை முன் சூட்டியே அறிந்து சொல்ல வல்லவள். செழிப்புள்ள குடும்ப முள்ளவள். இலக்குமியைப் போன்றவள். நீண்ட ஆயுளுள்ளவள்.

  5. குறுமுனி தரித்துச் சொல்வார் கோதைய பிருவ மாகும் வருமாறு சொல்லு மென்னா 'மன்னவ னேழோ நீர்க் உறையில்லஞ் சரமே யாக உடபதி நீச்ச மாக பெறுவனத் தானும் ரண்டு பேதையும் மரிப்ப ளாகும்.

  6. அகத்திய முனிவர் தடுத்துச் சொல்லுகின்றார். ஜாதகனுக்கு இரு மனைவியர் உண்டு என்றேும். அதற்குக் காரணம் கூறுங்கள் என்று வினவ, குரு எழாம் வீட்டுக்குளைவனுக, சரத்தில் இருப்பதால் சந்திரன் (உடபதி) நீச்சமாக இருப்பதாலும், இரு மனைவியர் உண்டு என்று சொல்லுகின்றேன். முதல் மனைவி இறந்து போவாள்.

  7. எந்தக்கோ லத்தில் செல்வாள் இயம்புவீரே முனியே நீர்தான் இந்ததோர் பால் னுக்கு இருபதிதான் பாண்டு தன்னில் அந்தவன் கோபத் தாலே அடைகுவாள் கால ருது பிந்தியு முப்பத் தாண்டில் பெறுவனை மறும மேநான்.

  8. எந்தக் காலத்தில் இறந்து விடுவாள் என்று கூறுங்கள், முனிவரே ! தாங்கள். இந்த ஜாதகனுக்கு இருபதிதான்பதாம் வயதில் கோபமடைந்து இறந்து விடுவாள். பிறகு முப்பதாம் வயதில் மறு மனைவி வாய்ப்பாள்.

  9. பின்மனே தீர்க்க சீவி புத்திர பலத்தைச் சொல்வோம் மன்மதன் போலாண் ரண்டு மங்கைமார் மூவர் தீர்க்கம் முன்மனே தன்குப் புத்திர் மொழிகுவீர் முனியே நீர்தான் ஒன்றுமே தோண்றித் தீதாம் உத்தமி கேட்டி டாமோ.

Page 834

  1. மறு மேனி நீண்ட ஓயுளுள்ளவள். ஜாதக்குடைய புத்திரி பாக்கியத்தைச் சொல்லுகின்றேும். மன்மதனேபோன்ற அழகிய புத்திரகள் இருவரும், மூன்று புத்திரிகளும் பிறந்து நீனட ஓயுளுள்ளவர்கள் ஆவார்கள். ஜாதகனுடைய முதல் மன்விக்குப் புத்திரர்கள் உண்டோ? சொல்லுங்கள், முனிவரே ! நீர்தான். ஒரு பிள்ளை பிறந்து நிலேயாமல் மாத்துவிலும் காயும்! கேளும்.

  2. ஜாதகன் முன்ஜன் மத்தைச் சாற்றுவோம் பழனி நாட்டில் கூதியச் செய்ச்ச செய்ய இனித்தமே வணிபம் செய்து போதன முடைய ஜாதிப் புகழ்ச்சியாய் வாழ்வாளில் தீதாக வந்த ஊழைச் செப்புவோ முனியே பாங்கள்.

  3. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும். பழனி நாட்டில் கூதுகள் பல செய்யும் வைசிய குலத்தவனாகப் பிறந்து, வர்த்தகம் செய்து வந்து, பெரும் செல்வானாகி, யோகதியுடன் வாழ்ந்து வரும் காலத்தில், ஈமையாக வந்த தோஷத்தைச் சொல்லுகின்றேும். தாயே ! கேளும் !

  4. சுருதியோர் தமக்குப் பொன்னேத் தத்தமே கணகில் மோசம் வருவித்தான் மறையோர் சாபம் வ நஞ்சன்மந் தாரம் ரணடாய் உறைந்திடு மென்று சொல்ல உவிற்றிரு வந்தச் சாபம் இருகாக வேறு வொன்று செபுவோ முனியே யாங்கள்.

  5. வேதங்களுணர்ந்த அந்தணர்க்குப் பொருநீக் கொடுத்து, கணக் கில் மோசம் செய்தான். அதைக்கண்டு அந்தணர்கள் சாபமிட்டனர். அடுத்த பிறவியில் நீ இரு மன்வியரையுடையவனாய் வாழ்வாய் என்று சொல்ல, அந்தசாபம் இவ்வாறைந்தது. இது தவிர, திங்காக வந்த மற்றொன்றைச் சொல்லுகின்றேும். முனிவரே ! நாங்கள்.

  6. விதவையைப் போகம் செய்ய மெல்லிக்குக் கருவு தங்க அதனுசெய்தான் பண்டித தத்தால் அம்மாது மாண மாளன் சதியாக வந்தத் தோடன்சார்ந்தது பால உன்க்கு நிதியது குறைவு நேர்ந்து நிமலியு மரண மாம் ;

  7. ஒரு விதவையுடன் இன்பம் அனுபவித்து, அதனுள் கருவேற்பட்டு, அதன்ப பலவித மருந்துகள் கொடுத்துக் கருவைக் கலைத்தான். அதனுள் அப்பெண் மாணமடைந்தாள். திங்காக அந்தத் தோஷம் இவனைப் பற்றியது. செவ்வர்கள் குறைவாய் மனேவிக்கேயும் இழந்து;

  8. காலனதன் கூட டைந்துக் கஞ்சனல் வரையப் பட்டுச் சீலமில்லாத கங்கைக் குளமதி லுதிப்பாற் கேளும் எல்லே முன்னாழ்த் தோடம் உளவிடு மிச்செண மத்தில் பாமிய இருவ ராகும் பாரவதி கேட்டி டாயே.

Page 835

  1. தானும் மரணமடை நது, மீனொடும் பிரமிதவருள் படைக்கப்பட்டு, நல்லொழுக்கமில்லாத வேளாள் குலத்தில் பிறபாண என்றேரும். மூற்பிறவியின் காசும் இப்பிறவியிலும் தொடர்ந்து அதனுள் இரு மனேவி யரை அடைவான். பார்வதி தேவியே ! கேளுங்கள்.

  2. இருமனே யடைவர்கா வண்ணம் இயம்புவீர் சாந்தி யொன்று வருவது வந்தே சீரும் வளையாவே மாட்டோஞ் சாந்தி திருமகன் யோகச் செய்து செப்புவோா மினிமே லாகத் தலையது நாட்டு நானாய்ச் சேர்ப்பனை மென்று சொல்வோாம்.

  3. இரு மனவியர் என்பதாதிறுக்கச் சாந்தி யொன்று கூறுங்கள் என்று கேட்க, வ நவது அவையில் வந்தே சீரும்; சாந்திகள் கூறமாட்டோம். ஜாதக ருடைய யோகச் செய்திடல் இனிக் கூறுவ னிரும். நான்கு நாள் பூமி யைப் பெருக்குவான், என்று சொல்லுவின்றோம்.

  4. அன்னிய னன்னாய் ஆஸ்தி அனுபிடுங் துணேவ ருக்குத் தனதந்தை கூதி யாஸ்தி சார்ந்தே மூன்றே ஒுக்குப் பொன்பணி சேர்ப்பா இுக்கும் புகழது மேற்பா ஒுக்கும் அன்னியர் மதிக்க வுய்வன் அவனியில் சலயங் காணல்.

  5. ஜாதகனுக்குத் தன் பாட்டியின் (தாய் ஜனுடைய தாய்) ஆஸ்திகள் சேரும். இது தவிர, தந்தையின் பங்காளியின் ஆஸ்திகள் இவனுடைய முன்பிறந்த சகோதரருக்கு இட்டும். பொன் ஆபரணங்கொட் சேர்ப்பான். ஈர்த்தி அடைவான். பிறர் கொண்டாடும்படி வாழ்வான். உலகில் கடன் உபத்திரவம் இல்லாதவன்.

  6. சதுராண்டு யேலாஞ் கத்தான் தாய்தந்தை யாஸ்தி யேசரும் இதுவிற்றி மூன்றோன் தானும் இவன்ஜாதி பக்க இுக்குச் சதியிலாச் செல்வா இுக்கு ஜாற்றுவோம் பின்பால் சேதி பதிபூமிப் பணிகள் யாவும் படைப்பன் பதிநுயி ராம்பொன்.

  7. ஜாதகனுக்கு நான்கு வயதிற்கு மேல் தாய் தந்தையருடைய ஆஸ்திகள் விருத்தியாகும். இது தவிர, ஜாதகனுடைய மூத்த சகோதரன் தன் பங்காளியின் பக்கம் சேருவான். அவனுடைய செய்திகளேப் பிற்பாகத் தில் சொல்லுவின்றோம். வீடு பூமி ஆபரணம் முதலியவற்றை மூவாயிரம் பொன் மதிப்புள்ளனவாகச் சேர்ப்பான்.

  8. இருது வாறு வாண்டில் இவன்தன்னை கரும யேரும் திருஷ்டி லா விருப்பா ஞெட்டில் செப்புவோா மன்னோ கண்டம் அறுபது வொன்ப தாண்டில் ஆனிமா தத்தி லேதான் குறைபக்கள் சட்டி தன்னில் குழவியி னுடல் மேதும்.

  9. ஜாதகன் தனது இருபத்தாறும் வயதில் தந்தைக்கு இறுதிக்கடன் கண்செய்வான். இருபத்தெட்டாம் வயதில் தாயின் கருமம் நேரும். ஜாதக னுடைய அறுபத்தொன்பதாம் வயதில் ஆனி மாதத்தில் தேய்பிறைச் சஷ்டி திதியில் ஜாதகன் இறந்து போவான்.

Page 836

  1. மழுஜன்ம காஞ்சி தன்னில் வைசிய குலமுட தித்துப் பொருளுத பெருக்க முண்டாய்ப் புசாழ்ச்சியாய் வாழ்வாள் ஒருவும் குறுமுனி தடுத்தச் சொல்வார் குருவிற்கு வெட்டில் திங்கள் இருபதா லெட்டாண் டிற்குள் இவளுக்குக் கண்ட மெய்தும்.

  2. ஜாதகன், மறு பிறவியில், காஞ்சிபுரத்தில் வைசியகுலத்தில் பிறந்து, பெருஞி பொருநாய்ப் பெற்று, ஓர்த்தியுடன் வாழ்ந்த வருவான். அகதிய முனிவர் மறுத்துச் சொல்லுகின்றார். குருவிற்குமிடத்திற்கு எட்டாமிடத் தில் சந்திரன் இருப்பதால் ஜாதகனுக்கு எட்டாம் வயதுக்குள் கண்டம் நேரும்.

  3. அத்திரி தடுத்துச் சொல்வார் அந்தணன் பத்தோ லஞ்சி ஓத்தமாய் ஒபம் நிற்கத் தாய்த்தனைக் தமக்குத் கற்பம் வித்தகன் செய்வாள் ஒருவும் வெள்ளியில் மூன்றுந் தங்கச் சுத்தமாய் வயது நோக்கம் செப்பின மொழிகுண ருவே.

  4. அத்திரி முனிவர் மறுத்துக்க் சூறினார். குரு பத்தாம் வீட்டுக் குரியவனை, உறுதியுடன் லாபஸ்தானமாய மேஷத்தில் இருப்பதால் தாய் தந்நையருக்கு இவன் திண்ணமாக இருந்து கடன்கள் செய்வான். சுக்கிரன் மூன்றுமிடத்தில் இருப்பதால் திண்ணமாக வயது நோக்கம். சூறிய மொழி கள் தவறு.

  5. அன்னவன் ஜனன காலம் அநுடத்தி லிராண்டாம் பாதம் துன்னி தசையை ருப்புச் செப்புவோ மீராண்டும் நன்மையாய்த் திங்க ஏநதும் நவின்றனம் பூர்வ பாகம் கண்டென மொழியை யோக்குங் காதலி கேட்டி டாயே.

  6. ஜாதகனுடைய ஜனன காலத்தில் அனுஷடசத்திரம் இரண்டாம் பாதம். சனிமகா தசையில் இருப்பு பண்ணிரண்டு வருடங்களும் இந்து மாதங்களுமாதும். இது வரை முதல் பாதம் கூறினோம். இனிய மொழியைப் பேசும் தேவியே ! கேளுங்கள்.

Page 837

ஜாதகம் 83

  1. கமேசனி 'கலையி லாக்க கனகளனு மேடம புக்க நிலமகன் கடக மாக நீள்புகர் பானு ராகு குலவிடன் றிய மாகக் சூரியோன் கண்ணி யாகத் தலமது மிதுன மாகச் சாற்றுவீர் பலனேத் தானே;

  2. சந்திரன் சனி மகரத்திலும், குரு மேசததிலும், செவ்வாய் கடகத்திலும், சுக்கிரன் சூரியன் ராகு சிம்மத்திலும், கேது கும்ப பத்திலும், புதன் கண்ணியிலும் ஆக இருந்த, இலக்கினம் மிதுனமாக இருப்பின் பலனைச் சொல்லுங்கள்;

இராசி சக்கரம்

  1. மங்கையும் கேட்டதும் போது மாமுனி புகளும் கின்ற இங்கிவ ருண்பால் ஜன்மம் இல்முன் தென்பால் சோக்கம் சிங்கவா கணத்தா இராம் சிரமுளாக் கோட்ட முண்டு இங்கிவன் ரெட்டி வர்க்கம் இறங்குவான் மூன்று ஜன்மம்.

  2. என்று பார்வதி தேவி கேட்கும் போது மாமுனிவர் சொல்லுகின்றார். இந்த ஆண் மகனின் ஜாதகம். பிறந்த வீடு தெற்கு சோாக்கியுள்ளது. வடக்கில் கோயிலும் மாரியம்மன் கோயிலும் உள்ளன. ஜாதகன் ரெட்டியார் மரபில் தன் தந்தைக்கு மூன்றும் பிறவியாகப் பிறப்பான்.

  3. பாலகன் யோகச் சேதி பெற்றதாய் தந்தை யோகம் சாலவே துணைவர் யோகந் தன்மேன புத்ர யோகம் எலவே முன்பின் ஜன்மம் இயம்புவோ மித நூல் தன்னில் ஆலத்தை யுண்டோன் தேவி அறிவிப்போம் பிதாகு ணத்தை.

  4. ஜாதகனுடைய யோகச் செய்திகள் பெற்றதாய் தந்தையர் உடன் பிறந்தவர்கள் புத்திரர்கள் இவர்களேயும், இவர்களது யோகத்தையும், முற்பிறவிலமறு பிறவி இவைகளேயும் இந்தச் சோதிட நூலில் சூறுவின்றும், விஷத்தையுட நீலகண்டனின் தேவியே! தந்தையின் குணத்தைச் சொல்லுவின்றேம்.

1 மகவிசாஸ்டிரம்.

2 இலக்கினம்.

Page 838

  1. மாலிறனு சமதே கத்தோன் மருமமில் லாதா னுக்கும் ணணில் லாத தேசி உயர்வான குடும்பி யாவன பான்மையாய்ப் பேசு வாணும் பாருள் விருத்தி செய்வன் சுளைச் சேரா னுக்கும் எவலா ளதிகள் சேர்ப்பன்.

  2. கரிய நிற முடையவன். சமமான உடல்மைப்புள்ளவன். இரகசிய மில்லாதவன். ஹான மில்லாதவன். உயர்ந்த குடும்பமுடையவன். பொருத்தமாகப் பேசுபவன். பூமிகளைப் பெருக்குவான். தாழ்ந்தவர் களிடம் நட்புக்கொள்ளாதவன். பணியாட்களுள்ளவன்.

  3. சில நாட்கள் இராமச் செட்டுச் செய்வனும் பின்வி னங்கும் நலமுநோர் தேசம் கொள்வன் நாற்காலி விருத்தி யுளது புலவன்போல மொழிவா னுக்கும் பொருளுமே பிறிப்ப னுக்கும் அலெகட் துயின்றேன் பத்தி அவனுமே கொள்வா னுக்கும்.

  4. சின்னட்கள் கிராம வியாபாரம் செய்து வருவான். பிறகு விருத்தி யாகும். நல்லவர்கள் நட்புக் கொள்வான். காள்நடைகள் விருத்தி யுள்ளவன். புலவனேபோல பேசுவான். பொருளேப் பிறித்து வைப்பான். நீர்கடலில் துயில் கொண்டுள்ள திருமாலின்மீதபக்தி கொள்வான்.

  5. தோத்திராப் பிரிய னுக்கும் துராசையுங் கொஞ்ச முன்டு பாத்திர மறிவா னுக்கும் பாரினில் சீவப் பானும் எற்றவர்க் குதவி செய்வன் இசைகளுங் கொஞ்ச முன்டு குத்திரன் சிலர்க்குச் செய்வன் தேணவரா யாத நிப்பன்.

  6. தோத்திரம் செய்யப்படுவதில் இஷ்டன். சிறிது கெட்ட ஆசையுமுள்ள வன். பாத்திரங்களை நன்கு அறிவான். விவசாயம் செய்து ஜீவனம் செய்து வருவான். தன்னை யண்டிவந்தவர்களுக்கு உதவாம் செய்வான். சிறிது சங்கீதமும் தெரிந்தவன். சிலருக்கு தீங்கு செய்வான். சகோதரர்களை ஆதரிப்பன்.

  7. கரமதில் மாலின் ரேகை கலந்திட்டு தந்த நோயும் துரிதார் தேசம் கொள்வன் தேணவர்கள் ஏந்து மருவிடுங் கன்னி ரண்டு வரைகின்றேயும் வேருய்ச் செல்வர் ஒருவாண்டுள் பாக மாளுய் உறைந்திட்டு மென்று சொல்வோம்.

  8. கையில் திருமாலின்ரேகை உள்ளவன். பற்களில் வலியுண்டாம். அரசருக்கு இஷ்டனாக இருப்பான். இந்த சகோதரர்களும் இரு சகோதரிகளும் உடையவன். அவர்கள் வேருகச் சென்று விடுவர். (ஜாதகன் பிறந்த) ஒருவருடங்களுக்குள் பாகம் செய்துவிடுவான் என்று சொல்லுவின்றும்.

  9. இன்னவன் மூன்ஜன் மத்தை இயம்புவோங் கேரத தன்னில் மண்ணரதங் குல்மு தித்து வணிபங்கள் பலவாய்ச் செய்து பேசுவன் மதலை யுண்டாய்த் திருமகதி விசைய யன்றி உண்னதச் சேது சென்று ஒதங்கினுன் காவ னுக்கு.

Page 839

  1. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவின்றேும். கேரள தேசத்தில், சதுரிய குலத்தில் பிறந்து, பல வழிகளில் வர்த்தகங்கள் செய்தவந்து, மனைவி மக்களையடைந்து, தருமம் செய்வதில் விருப்பமின்றி, உயர்ந்த சேதுவுக்குச் சென்று மாண மடைந்தான்.

  2. சிரான்கோன் வரையப் பட்ட ஜனித்தவனென்று சொல்வோம் உரோத்தவிக் குறைத்ததோ றெற்று, உதிப்பன மிந்தப் பாலன்ஆ திருமகன் நிறந்து ணைந்தத செய்வோ மினிமே லாக அரிமக எழுபத் தாகும் அரிபத்தி மிகுங்க காள்வான்.

  3. மீண்டும் பிரமமதவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவனை இவன் என்று சொல்வோாம். இங்ஙனம் கூறப்பட்ட ராங்கனுள்ளவர்க்கு இந்த ஜாதகன தோான்றுவான். ஜாதகனுடைய குணம் நிறைம இவைகோ இனிச் சொல்லுவின்றேும். மனமதனென்போன்ற அழகுள்ளவன். மகாவிஷ்ணு விடம் அதிக பக்தி கொள்வான்.

  4. விதையயு மூன்று கற்பன் விவேகியா மூன்கோ பத்தன் புத்தியில் பெரியோ ரூக்கும் பூமியை விருத்தி செய்வான் எத்திசைப் புகழும் ஏற்பன் எவலோ ளதிக சேர்ப்பான் சித்தமே காரப்பு மில்லான் தீராம மனத்த ரூக்கும்.

  5. மூன்று விதமான கல்வி கற்பான். விவேக மூள்ளவன். முன்கோப முடையவன். புத்தியில் பெரியவன். விவேகம்கொ விருத்தி செய்வான். எல்லாத் திக்குகளிலும் கோர்த்தி யடைவான். பணியாட்கள் அதிகமுள்ளவன். மனத்தில் கபட மில்லாதவன். திறியுள்ள மனத் தினன்.

  6. தன்னைக்கு மேலாய் வாழ்வன் தாட்சண்யன் பெரியோர் நெய்யன் விந்தையாய்ப் பேசு வானும் வினோபுல மிருலூர் சேர்ப்பன் நிந்தைக ளேற்கா ரூக்கும் நிநேத்தக ரியும் டப்பன் நற்றுப் பயனும் விருத்தி நாடிப்பர் மெச்ச வாழ்வான்.

  7. தன் தந்தைக்கு மேலாக வாழ்த்தவுருவான். தாட்சினிய முடையவன். பெரியோர்களுக்குப் பிரியன். வேடிக்கையாகப் பேசுவான். இரு ஜாற்களில் விலேகிலங்கிச் சேர்ப்பான். பழிக்கு அுடையாதவன். எண்ணிய காரியங்களை முடிக்கும் திறமையுள்ளவன். பசு எருது ஆடு முதலிய கால்நடைகள் அதிக முடையவன். அரசர் கொண்டாடுப்படி வாழ்ந்து வருவான்.

  8. துரவுகள் சோதல் செய்வன் துறவோருக் கண்ண மீவன் திருமகள் வாச மூண்டு செம்பஞ்சுக் கட்டிலில் சோபா மருவிநும் பெண்கள் மோகன் வாக்கதைக் காப்பாற் றூக்கும் பெருமையாய்ச் சகடு மேற்பன் பேதையே கேட்டி டாயே.

1 மன்மதன்.

Page 840

  1. இணறுகள் தோட்டம் முதலியன செய்விப்பான். துறவிகட்கு அண்ணமளிப்பான். இலட்சுமி இவள் வீட்டில் வசித்து வருவாள். நல்ல இலவம்பஞ்சுக்கட்டில மெத்தை சோபா முதலியன உள்ளவன். பெண்கள்மீது மோகமுள்ளவன். சொன்ன சொல்லேக் காப்பாற்றுவான். பெருமையுள வண்டி முதலிய வாகனங்கள் உள்ளவன். தாயே!

  2. இன்னவன் துணேவர் தம்மை இயம்புவோர முன்பெண் ரண்டு உனனவர் தீர்க்க மெய்யதும் அவன்பின்னு லாண்பா லொன்று கன்னியு மல்வாறு தீர்க்கங் கழறுவோம் பின்பால் சேத உன்னத வரோப் பெற்ற உத்தமி கேட்பி டாயே.

  3. ஜாதகனுடைய உடன் பிறந்தவர்களைப்பற்றிச் சொல்லுகின்றும். மூத்த சகோதரிகள் இருவர் நீண்ட ஆயுளுள்ளவர்கள். இவனுக்கு இன்னய சகோதரன் ஒருவனு இன்னயசகோதரி ஒருத்தியும் பிறந்து தீர்க்காயுளுள்ள வர்களாவார்கள். பின் பாதகத்தில் அவர்களுடைய செய்திகளைக் கூறுகின்ற ரூம். உயர்ந்த கணவனையடைந்த உத்தமியே! கேளுங்கள்.

  4. உத்தவளன் மணத்தின் காலம் உரைக்கின்றே மீதொட் டாண்டில அதிதி வடமேல் திக்கில் மாதருன் வர்க்க நேரும் அதிபதி குணத்தைச் சொல்வோம் அன்னம்போல் சாய லொக்கும் சத்யில்லா மனத்த ளாகும் சற்பாத்திரி யோக சாலி.

  5. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றும். பதினொறும் வயதில் வடமேற்குத் திக்கிலிருந்து தன் தாயினுடைய வர்க்கத் திலிருந்து மணவி வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுகின்றும். அன்னதைப்போன்ற அழகுள்ளவள். திக்கில்லா மனத்தினள். சற் பாத்திரி யோக முள்ளவள்.

  6. பந்தவுங் கன்னி ளாகும் பாத்திரவின் மகத்துக் கேற்றொருள் சிறையு நல்ல தாகும் சிறுத்தோரை யாத ரிப்பல் நிந்தைக லோகா ளாகும் நிமலியுஞ் சிலி யாவள் அன்னவள் யோக சாலி ஆயுசு விருத்தி யென்றோம்.

  7. தன சுற்றத்தாருக்கு இனியவள். தன் கணவன் மனத்துக்கு இனியவள். நல்ல மண முள்ளவள். துன்பமடைந்தவர்களுக்குக் காப்பாள். பழிகள் அடையாதவள். நல்லொழுக்க முள்ளவள். யோக முன்ளவள். நீண்ட ஆயுளுள்ளவள் என்று கூறுகின்ற ரூம்.

  8. அத்திரி முனிவர் சொல்வார் அவனுக்குத் தாரம் ரண்டு சித்தமாய் தேறு மென்றும் செப்புவீ ரண்டச் சங்கை பத்தினித் தானத் தோனும் பதி னொறில் சரத்தி லொன்றில்-சித்தமாய்ச் செய்யும் ரண்டில் குறைமதி யெட்டில் தங்க;

Page 841

  1. அத்திரி முனிவர் சு றுகின்றுர். ஜாதகனுக்கு இரு மனவியர் எற்படுவர். இது திண்ணம் என்று சொல்லுவின்றேும். அதற்குக்காரணம் சூறுங்சுள ? எழாம் வீட்டுக்குரிய குரு பதிநோன்றாம் ஸ்தானத்தில் சர ராசியில் இருப்பதாலும், திரிகாடச செவ்வாய் சூடுமா ஸ்தானத்தில் (கடகத்தில்) இருப்பதாலும், சந்திரனும் ஏட்டாமிடத்தில் இருப்பதாலும் ;

  2. பாரியு மிரண்டு வென்றும் பராசரு மறுத்துச் சொல்வார் காரியு மாட்சி யாக்க கணகளு மேழைப் பார்க்குத் நீர்மாய் நாலே திற்சம் செங்கதிர் புகரு மூன்றில் சூறுவோன் நாச மோன்றே கோதையு மிவன்முன் ஏலே;

  3. இரு மனை வியர் தோன்றுவர் என்று சொன்னேும். பராசர முனிவர் தடுத்துச் சொல்லுவின்றுர். சனி ஆட்சியாக இருப்பதாலும், குரு எழாம் வீட்டைப் பார்ப்பதாலும், புதன் உச்சமாக (ஆட்சியாக) இருப்பதாலும், சுக்கிரன் மூன்றுமிடத்தில் இருப்பதாலும் மனவி ஒருத்தியே என்றேும். அவளும் இவனுக்கு முன்பாகவே;

  4. மரிப்பவள் என்று சொல்லோம் மறைக்கின்றோ மன்னன் தன்னில் பெரும்புதல் வார்க ளுத்தைப் பேசுவோ மின்மே லாக இருநாந்கு தோன்று மென்று சிலவே தாமும் திறமிகு வாண்பால மண்டு செல்விமார் மூவர் தீர்க்கம்.

  5. அவனுடைய கணடசிக் காலத்தில் இறந்து விடுவாள் என்று சொல்கின்றேும். புத்திர பலத்தைச் சொல்கின்றேும். எட்டுப் பேர் தோன்று வார்கள். அவர்களில் சிலர் நிலையார். திறமையுள்ள இரு புத்திர்களும் மூன்று புத்திரிகளும் நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்று சொல்நேும்.

  6. முதல்தோன்று மாறுஞ் சேதம் மொழிகின்றோ மிவனின் பூர்வம அத்திவாம் காளாத்தி தன்னில் அருளினை ன் சத்திரிய லுகப் பதியினில் திருவு முண்டாய்ப் பாவையு மதிலே யுணடாய் நித்மிக வுடைய ருசி நீததோர்க்குத் தாக மீந்து ;

  7. முதலில் பிறந்த ஆறு குழந்தைகளும் நிலேயா. ஜாதகனுடைய மூற்பிறவியைச் சொல்லுவின்றேும். துறவிகள் வாழ்ந்த வரும் திருக்காளத்தியில் சத்திரிய குலத்தில் பிறந்தான். வீட்டில் இலகுவி வசித்து வருவாள். மனேவி மக்களேப் பெற்று மிகுந்த செல்வவாளக வாழ்ந்து, துறவிகட்கு அன்னமளித்த;

  8. அரிபத்தி கொண்டு வினோன் அந்தகன்நகரன்கு சென்று பிரமனல் வரையப் பட்டுப் பிறப்பன பிந்தப் பாலன திருமகன் யோகச் சேதை செப்புவோா மினிமே லாகப் பொருன்விருத்தி சல்யங் காணுன் புண்ணிய மனத்த தாகும்;

Page 842

  1. இருமாலிடம் பக்திகொண்டு வாழ்ந்து, பிறகு மாணமடைந்து, மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டுப் பிறப்பான் என்று சொல்லுங்கின்றும். ஜாதகனுடைய யோகச் செய்திகளைக் கூறுகின்றேும். பொருள் அதிகமாகும். கடன் உபத்திரவ மில்லாதவன. புண்ணியமான மனமுள்ளவன்.

  2. விததைசக் குபேரன் போல் வாழ்ந்துவளை மிறப்பான் இடமதாய்க் குடும்ப மேற்பன் சனவுப காரி யாகும் இடத்தினுடே காட்போ லகும் உள்ளமையா மனத்த லகும் விதவாக்கன் வேறு வில்லம் விததகல் செய்வா லகும்.

  3. வக்குத் திசையின் அதிபதியான குபேரன் போல் வாழ்ந்து வருவான். செழிப்புள்ள குடும்பத்தை யடைவான். ஜனங்களுக்கு உபகாரி. உடன் பிறந்த சகோதரனை ஆதரிப்பான். உள்ளமையுள்ள மனத்தினன். விஷயாக்குள்ளவன். (கொடுமையாகப் பேசப்பவன்.) வேறு வீடு கட்டுவான்.

  4. யோகமெவ் விதமாய்ச் சோணி ருறைப்பீர்க ஏந்தச் சங்கை ஆகம நிலாப மேற் 'அம்புலி மகளும் நாளில் நல்லவன் முறையில் தகு நலையும் பேரி யோகம் பாகலட் சுமியோ கங்கள் பகர்ந்தன மூன்று யோகம்.

  5. ஜாதகனுக்கு யோகம் ஏற்படும் என்று எப்படிச் சொனீர்கள் ? அதைக் சூறுங்கள். குரு லாப ஸ்தானத்தில் இருப்பதாலும், புதன் நாளில் இருபதாலும், ராகு மூன்றுமிடத்தில் இருபதாலும், நளயோகம் பேரி யோகம் பாகலட்சுமி யோகம் ஆக மூன்று யோகங்கள் ஏற்படும் என்று சொல்லும்.

  6. சொல்லும் விசால நேத்திரமுன் துலங்குன் ஒதநுய்ச் சொருபனுமாய்க் கல்வி யுளநி யுதித்ததவனுங் றோத்தி பிறபலனுய்த் தாண்வாழ்வன் நல்ல குணமுந் தருமனுமாய் நாடுந் திரய விகிரய வெல்ல வளுமாய்ப் பரதாரம் வஞ்சித் திருப்பான் வஞ்சசனுமாய்;

  7. அழகிய பேச்சுடையவனகவும், விசாலமான கண்களுடையவனயும், உயர்ந்ததும் அழகுள்ளதுமான சிரசு மடையவனயும், கல்வியறிவுள்ளவனு மாகும், உயர்ந்த புகழடையவனியும், பிரபலமான யீர்த்திமாகவும், நற்குணமும் தருமசித்தனையுள்ளவனையும், நிலங்களின் மேல் சஞ்சாரித் தியமாகச் கொடுக்கல் வாங்கல் செய்யும் இயல்பினகவும், பிறர் மனேவியை இைக்திருப்பவனுக்கு இரோதியாகவும்;

Page 843

  1. பாலகன் வாழ்வா ஊர்கும் பாவையமுன் துணேவி செய்தி மால்மன யொப்பப் தார்கும் வசனிப்பாள் சுகமாய் வார்த்தை கூ லத்தை யறிந்து ரைப்பாள் கணவனுக் கிணிய ஊர்கும் சீலியா முன்கோ பத்தாள் சிகஇர நடையு மாவள்.

  2. வாழ்ந்த வருவான். ஜாதகனுடைய மூத்த சகோதரியின் செய்தி கணிச் சொல்லுட்சிறும். இத்குறிப்பைய்ப் போான்றனள். இனிமையாகப் பேசுபவள். வருங்காலத்தை யறிந்து சொல்லக் கூடியவள். தன் கணவனுக் குப் பிரியமானவள். நல்லொழுக்க முள்ளவள். முன்கோபி. விரைவினில் கோபங்கொள்வாள்.

  3. பெரிதான குடம்பன் தன்னில் புகுவளாம் வறுமை காற்றின் குறையென்றெரிக் குறவி செய்வள் குலமதிப் புட்டேன வாழ்வள் அரிவைக்குச் சதாண மூன்று அம்பிகை மார்க ளவ்வாறு திருடிலா தீர்க்க மெய்யது செல்வதி வயது மூனடு.

  4. பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்படுவாள். தரித்திரம் அடையாதவள். கஷ்டம் அடைந்தவர்க்கு உபகாரி. தன் பந்து ஜனங்கள் கொண்டாடும்படி வாழ்வள். அவளுக்கு மூன்று புதல்வர்களும் மூன்று புதல்விகளும் தோன்றித் தீர்க்காயுளுள்ளவர்கள். இவர்களும் நீண்ட ஆயுளுள்ளவர்களாகும்.

  5. மாரனும் வடமேல் நேரு மாதுவும் போன பின்பு பாரிய குடும்ப மேற்பட் பாவையின் துணேவி செய்தி கூறுவோஞ் சிவந்த மேனி குலமதிப் புட்டேன வாழ்வள் பாரினில் வறுமை காணுள் பசித்தோர்க்குத் தாக மீவள்.

  6. கணவன் வடமேற்குத்* திசையிலிருந்து வாய்ப்பான். அவனே யடைந்து பிறகு பெரும் குடும்பத்தையடைவாள். அவனுடைய சகோதரியின் செய்தியைக் கூறுசின்றோம். சிவந்த உடலுள்ளவள். தன் பந்து ஜனங்கள் கொண்டாடும்படி வாழ்வாள். உலகில் வறுமை இல்லாதவள். பசியுடன் வந்தவர்க்கு நீர் அன்னமளிப்பாள்.

  7. மங்கைக்கு வரடுன் தென்யோ மைந்தர்க ளாண்பால் ரண்டு தங்கிடுந் கன்னி யொன்று சாற்றுவோந் தீர்க்க மாக நங்கையுஞ் சுகமாய் வாழ்வள் நாயகி தீர்க்க சேவி அங்கவள் துணேவ னரிதாம் அம்பிகை யாளே கேலாய்.

  8. அவளுக்குத் தென் இழக்குத் திக்கிலிருந்து கணவன் வாய்ப்பான். இரு புத்திரர்களும் ஒரு புத்திரியும் தோன்றித் தீர்க்க ஆயுளுள்ளவர்கள். இவர்களும் செல்கியமாக வாழ்ந்து நீண்ட ஆயுளுள்ளவள். அவளுக்குத் துணைவர் அறிதாகும். தாயே ! கேளுங்கள்.

Page 844

  1. மாதரு குணத்தைச் சொல்வோ மாயன்தன் மேனபோ லொப்பாம் ஓதள மலர்மு கத்தால் சனவுப காரி யாவள் பாதக மனமில் லாதாள் பர்த்தாவுக் கினிய ளாகும் காதலி துரணயாண ரண்டு கன்னியு மொன்று தீர்க்கம்.

  2. ஜாதகனுடைய தாயின் குணத்தைக் கூறினேறும். இலக்குமியைப் போன்றவளைத் தாமரையப்பான்ற முகத்தினவள். இளங்களுக்கு உதவி செய்பவள். திய மன மில்லாதவள் தன் கணவனுக்குப் பிரிய மானவள். அவளுக்குச் சகோதரர் இருவரும் சகோதரி ஒருத்தியும் நீண்ட ஆயுளுள்ளவர்கள்.

  3. இல்லமும் வடமே லாகும் இவனது கொண் யொருவன் தானும் சொல்லுவான் தன்பக் கத்தில் சிறப்புபெற்று வாழ்வா ளிகும் அல்லாய் யொருவன் தாணும் அசையாமல் வாழ்வா ளிகும் சல்லிய முடைய ராவர் சாற்றுவோம் பின்பால் சேதி.

  4. வீடு வடமேற்குத் திசையில் உள்ளது. இவனுடைய சகோதரன் ஒருவன் சிறப்புடன் நன்கு வாழ்ந்து வனவான். மற்றவன் துன்பங் களுடன் இருப்படத்திலேயே வாழ்ந்த இருப்பான். அவர்களுடைய செய்தி களைப் பிற்பகதில் சொல்லுகின்றோம்.

  5. அன்னேயின் முன் ஜனமத்தை அறிவிப்போன் தாயே கேளும் எல்லையி னுயர்வ டாநா எழில்கொங்கு நாட்டி லேதான் புளினள் மறைக்கு லத்தில் புகழான குடும்பி யாகித் துன்மையாய்க் காலி டுசென்றுமே பிரமன் லக்கம்.

  6. தாயினுடைய முற்பிறப்பைப்பற்றிச் சொல்லுகின்றோம் தாயே ! கேட்டிடுவாய். பூமியில் உயர்ந்த கொங்கு நாட்டில் அந்தண குலத்தில் பிறந்து, கீர்த்தியுடைய குடும்பத்தை யடைந்து வாழ்ந்து மரணமடைந்து, மீண்டும் பிறமிதேவ னுல படைக்கப்பட்டு,

  7. வந்தவ லென்று சொல்வோம் வதிட்டரு மறுத்துச் சொல்வார் முந்திய குலமும் தித்தோன் மேவுமிச் சென்மன் தன்னில் தனுலகன் தாழ்வாய் வந்தச் சங்கையைச் சொல்லு மென்னச் சத்தம் விரத முட்டிச் செய்ததோர் பாவத் தாலே;

  8. பிறந்தவள் என்று சொல்லுவோம். வசிஷ்ட முனிவர் தடுத்துச் சொல்லுகின்றீர். முற்பிறவியில் அந்தண குலத்தில் பிறந்தவள். இப் பிறவியில் குலம் தாழ்வாகப் பிறப்பதற்குக் காரணம் சொல்லுங்கள் என்று வினவ, அவள் விரதங்கள் முதலியவற்றை இயற்றுத பாவத்தால்;

  9. பிறந்தனள் குலந்தாழ் வாகப் பூவயின் ஜன்மனைச் சொல்வோம் திரளும் மனமி தேன்று ஜனப்பானாம் செயச் சோர்யப் பருமையாய்க் குடும்பி யாகிப் பேதையும் வாழ்வா ளாகும் ஒறந் தீனே வளர்க்கு மெங்கள் ஆத்துமத் தாயே கேளாய்.

Page 845

  1. தாள்வாள குலத்தில் பிறந்தாள் என்று சொன்றுள்ம். அவளுடைய மறு பிறவியில் சொல்லுவின்றேம். திருத்தணி மலையில் சத்திரிய குலத்தில் பிறப்பாள் என்று சால்லுவாம். தெருமையுடைய குடும்பத்தையடைந்து வாழ்ந்து வருவாள். தருமத்தை வணர்க்கும் எங்கள் உயிர்க்குயிராண தாயே ! கேளுங்கள்.

  2. உற்றுப் பின்னர்ப மாட்டில் அன்னவர்க்கு கண்டட் பெற்றுள்ம். ராகுவின் தசையில் தேதா நன்மதி புந்தி காலம் நிரமாய் நடக்கு மென்றேன் செப்பின மொழிகுன்றுவே பாரினில் தவங்கள் செய்யும் பார்வதி கேட்டு தாயே.

  3. ஜாதாகனுடைய முப்பத்தேட்டாம் வயதில் சாய்க்குங் கண்டட் எற்படும். ராகுகமா தசையில் சந்திரபுக்கதியில் புதனின் அந்தரத்தில் திண்ணமாகக் கருமம் நடக்கும். சூரிய வார்த்தைகள் தவறு. உலகில் தவங்களே இயற்றும் பார்வதி தேவியே ! கேளுங்கள்.

  4. முப்பது வொன்று வாண்டில் விருச்சிக மாதன் தன்னில் செப்புவோற்ற தந்தை சுணடன் சயமுனி தடுத்துச் சொல்வாற் ஒப்புடன் நாலாண் டூக்குள் ஒருகண்ட நேரு மென்றேம் அப்படி நடவா தாகும் அந்தணன் மூன்றைப் பார்க்க.

  5. ஜாதகனுடைய முப்பத்தோராம் வயதில் கார்த்திகை மாதத்தில் தந்தை மாணமடைவாள். ஜய முனிவர் மறுத்துச் சொல்லுகின்றார். ஜாதகனுக்கு நான்கு வயதுக்குள்ளாகே கண்டம் நேரும். ஆனால் குரு மூன்றுமிடத்தைப் பார்ப்பதால் அப்படி நடக்காது.

  6. பின்துண விருத்தி யென்றேும் பேசுவோ மிவன்னின் ஜன்மம் உன்னத வரங்கள் தன்னில் உதிப்பனும் பிரம செய்யப் மன்னனுக் கிச்சென் டத்தில் மருவின புண்ண மென்ன மூனோர்க்குத் தொண்ணு பூண்ு முகந்தன்மேல் புத்தி யாயும்;

  7. சகோதர விருத்தி திண்ணமாக் எற்படும். தந்தையின் மறு பிறவியைச் சொல்லுகின்றேம். உயர்வான திருவரங்கத்தில் அந்தண குலத்தவனாகப் பிறப்பான். ஜாதகனுடைய தந்தை இப்பிறவியில் செய்த நற்காரியங்கள் என்ன ? பெரியோர்க்குத் தொண்டுகள் செய்து வந்த தாளும், இருஷணபரமாத்மாவின்மீது பக்திகொண்டிருந்ததாலும் ;

  8. சிலர்க்குவா பத்தைக் காத்துந் திரனும் வாழ்வ தாழே குலவுவான் பிரம செய்யக் குழவிக்கு வறுபா ஒட்டில் க்ஷேமாதம் வளர்ப்பகத்தில் கார்த்திகை நாளி லேதான் விளகிடு மாவி யென்றேும் விரதருந் தடுத்துச் சொல்வார்.

  9. சில பேருக்கு எற்பட்ட ஆபத்தைத் தீர்த்து வந்தும் வாழ்த்திருப்ப தாழல், அடுத்த பிறவியில் அந்தணகுலத்தில் பிறப்பான். ஜாதகன் தனது அறுபத்தெட்டாம் வயதில் தை மாதம் வளர்பிறைக் கிருத்திகை நட்சத்திரத்தில் மரணமடைவான். விரதர் மறுத்துச் சொல்லுகின்றார்.

Sapta.—50

Page 846

  1. இந்தாண்டுள் பால் ஞுக்கு அற்புத கண்டம் ரண்டு வந்திடு மென்று சொல்வோம் வசிட்டருந் தருத்துச் சொல்வார் மந்திரு மெட்டி லாட்சி யவனதசை நடக்குங் காலே இந்தவ ஞூடல மேகும் ஈச்வரி கேட்டி பாயே.

  2. ஜாதகருக்கு இந்த வருடங்களுக்குள் அதிசயமான கண்டம் உண்டுண்டு என்று கூறுகின்றேரும். வலிஷ்ட முனிவர் மறுத்துச் சொல்லு கின்றார். கனி எட்டாம் மிடத்தில் ஆட்சியாக இருப்பதால் அவனுடைய தசை நடக்கும்போது இவன் மரணமடைவான்.

  3. பின்ஜன்மஞ் சிறுபாக் கத்தில் பிறப்பானெங் கர்கைச் செயாய்ப் போனபொரு ருடைய லகிப் புகழான குடும்ப மேற்பன் ............கண்ணென மொழியை யொக்குங் காதலி கேட்டி பாயே.

  4. மறு பிறவி சிறுபாக்கத்தில் வேளாள சுலத்தவனுகப் பிறப்பான். போன் போருள் முதலியன உடையனகி கீர்த்தியுள்ள குடும்பத்தை யடைந்து வாழ்வான்...........இனிய வார்த்தைகளையே பேசும் தேவியே ! கேளுங்கள்.

  5. உத்தித்து காலந்தன்னில் உத்தாட மிரண்டாம் பாதம் உதயவன் தசைநா லாண்டும் உறைந்திந் திங்கள் மூன்றும் அதிகமாய்ச் செலவு முண்டு அவனில்லாம் வேற தாகும் சநியான பிணியு முண்டு சல்லிய முடைய ஜீசும்.

  6. ஜாதகன் பிறக்கும்போது உத்தராட நட்சத்திரம் இரண்டாடாம் பாதம். சூரியமகாதசையில் பாக்கி நாந்க வருடங்களும் மூன்று மாதங்கள் மாம். அதிகச் செலவு அதிகமாக எற்படும். இவனுக்கு வீடு வேறுகும். தீங்குள்ள ரோகம் உண்டாகும். கடன் உபத்திரவம் எற்படும்.

Page 847

ஜாதகம் 84

  1. பிறைகுசன இதன தாகப் பொண்புகர் காளி மேறு பரிதியும் ராகு புந்தி பத்திடம் கோல தாக வருவது ஜன்மம் விணே வரைகுவீர் பலனே யென்று அரன்மீன யாளுங் கேடக அத்திரி புகலு மின்றுர்.

  2. சந்திரன் செவ்வாய் விருச்சிகக்திலும், குரு சுக்கிரன் சனி நடுசி இும், சூரியன் ராகு புதன் துலாத்தி லக்னம், (கேது மேஷத்திலுமாக இருந்து) மிதுனம் இலக்கினமாக இருப்பின், பலனைச் சொல்லுங் கள், என்று சிவபெருமானின் தேவியாம் பார்வதி தேவி கேடக, அத்திரி முனிவர் உரைக்கின்றார்.

  3. இந்தசே யாளுன் ஜன்மம் இல்லாமுங் கேழ்மேல் வீடி தென்வாடை மாயோன் தென்கீழ் கிரியுமேல் பால் தாகும் அந்திரி கன்னி யுத்தாம் அரசர்கள் வாச மாகும் முந்தின ஊரே யாகு முயர்வான செட்டு வோங்கும்.

  4. இந்த ஆண் மகனின் ஜாதகம். இவன் பிறந்த வீடு கிழக்கு மேற்கான தெருவில் தெற்கு வரிசையில் உள்ளது. தென்மேற்கில் ஒரு திருமாலின் ஆலயமும், மேற்குப் பக்கத்தில் ஒரு குன்றும், காளி கோயிலும், மாரி யம்மன் கோயிலும், வடக்கில் உள்ளது. அந்த அரசர்கள் வசித்துவரும் ஒரு பெரிய ஊராகும். அங்கு உயர்ந்த வர்த்தகம் நடைபெறும்.

  5. இத்தகை யனையப் ளத்துள் இல்கிய கெட்டி வீட்டில் வித்தகன் கெளளி வர்க்கம் விளங்கினு நின்றப் பாலன் பெத்ததாய் தந்தை யோகம் பேதையும் புத்திர யோகன் சுத்தமாய் மூன்பின் ஜன்மக் செப்புவோ மின்னூல் தன்னில்.

  6. இத்தகைய அனையாளங்களுள்ள ஊரில் ஒரு மச்சு வீட்டில் கெளளிகர் மரபில் ஜாதகன் தோன்றினான். அவனுடைய தந்தை தாய் மகிழ இவர்களின் யோகம் முற்பிறவி மறுபிறவி ஆகிய எல்லாவற்றையும் இந்த சூரில் சொல்லுவின்றேும்.

Sapta.—50Δ

Page 848

  1. தந்தையின் துணையாண் காருன் சத்திய மொருத்தி தீர்க்கும் தந்தையின் சேதி சொல்வோந் தனதால் யச்செட்டுச் செய்வன் தந்தமுந் தரள மொக்குந் தன்மனங் கவடு கொள்ஞ்சம் தந்தைசொல் கடவாள் குஞ்சு னசமர்த்தாக வார்த்தை சொல்வன்.

  2. ஜாதகனுடைய தந்தைக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை. சகோதரி ஒருத்தி நீண்ட ஆயுளுள்ளவள். தந்தையின் செய்திக்குக் கூறுபின்றேம். கொடுக்கல் வாங்கல், தானிய வியாபாரம் செய்து வருவான். முத்துக்களைப் போன்ற பற்களுள்ளவன். மனதில் சிறிது கபடமுள்ளவன். தன் தந்தையின் வார்த்தையை மீறுவன். சாமர்த்திய மாகப் பேசுவன்.

  3. ஆதிரைத் தேளாம் ராசி அநுருவான் வறுமை காருன் காதக மனமுங் கொஞ்சங் கடண்கொ ள்ளாநிநிதுக்க மில்லா ன் குருநல பொருளுஞு சேர்ப்பன் துறவி யோர்மேல் பிரிய மில்லா ன் போதந முடைய லிகுஞ் புயங்க னிபால் கோப மேற்பன.

  4. இருவாதிரை நட்சத்திர நவச்சரத்தில் விருச்சிக ர்கினத்தில் பிறந்தவன். தரித்திர மில்லாதவன். சிறிது குருநூல் மனத்தில் கடன் படாதவன். துன்பங்க வில்லாதவன். குருநூல் செல்வங்கள் சேர்ப்பான். துறவிகளின் மீது அன்பு ஒளிளாதவன். மிகுந்த செல்வங்கள் உள்ளவன் சர்ப்பம்போல் கோபங்கொள்வான்.

  5. செல்வன் நல்ல வர்க்க லண்டோர்க்கு மிண்ட னுவன் புள்ளிய புத்தி கொஞ்சம் பூமியுஞ் சேர்ப்பா னுங்கும் வெல்லுவோ னெதிரி தன்னை வேண்டி கொனோர்க் குதவி செய்வன் அல்லிலைப் போதுங் காருன் அடாவடி கொஞ்ச முலாடு.

  6. நல்லவர்க்கு நல்லவர்களும் தியருக்குத் தியனுகவும் இருப்பான். அற்ப புத்தி சிறிதுடையவன். பூமியைப் பெருகுவான். எதிர்களை ஜயிப் பான். தன்னை வேண்டி யாசித்தவர்கட்கு உபகாரம் செய்வான். துன்பம் ஒருபோதும் அடையாதவன். சிறிது அடாவடியாக இருப்பான்.

  7. உண்டியில் வறுமை காருன் உறைப்பொடு புளிப்பி விச்சை தண்டமிழ் நுணுக்கந் தேரான் சகுவோ சனமுங் மூண்டு கண்டித முறையா னுங்குங் காசுமே லாசை யுள்ளான் குண்டைகோ விருத்தி யற்பங் கோதைய ரிட்ட னுவன்.

  8. சாப்பாட்டில் வறுமை யில்லாதவன். சாப்பாட்டில் காரத்திலும் புளிப்பி யுங் பிரியமுள்ளவன். நல்ல தமிழிலக்கியங்க ளன்று அறியா தவன். வண்டி முதலிய வாகன வசதிக ளுள்ளவன். கண்டிப்பாகப் பேசாதவன். காசின்மேல் பிரியமுள்ளவன். பது எருதுகள் விருத்தி யிரா. பெண்கள்மீது மையல் கொள்வான்.

Page 849

  1. பின்துணே யாண்பால் தோடஞ் சாற்றுவி ரஞ்சச் சங்கே தன்மையாயக் கேது லாபந் தொடர்ந்ததாய்ச் சொன்னேனும் யாங்கள் முன்ஜனம வினேயுங் கொஞ்ச மேவிற்று வென்று சொல்வோம் எனனுஞ் செயதாந் தைத இயம்புவீர் முனியே நீர்தாம்.

  2. உடன் பிறந்தவர்களில் சகோதரனுக்குத் தோஷமுண்டி. அதற்குக் காரணம் செயல்பன்கள். கேது இப்பிரகாரமாதிய மேஷத்தில் இருப்பதால் நாங்கள் அவ்விதம் சொன்னேும். முற்பிறவியின் தீவியேயும் எற்பட்டது என்று சொல்லுவினோம். என்ன செய்தான் என்பதைக் சூறுங்கள் ; முனிவரே நீர்தாம்.

  3. இவனுடை மூன்ஜன மத்தை இயம்புவோம் விரிஞ்சி தன்னில் பவமுள வைசிய செயோய்ப் பிறந்தத மே வணிபன் செய்து அவனுமே வாழு நாவில் அனுபின வினேயைக் கேண்மோா தவிகட ஹிடைஞ்சல் செய்தான் சார்ந்தது வந்தத் தோடம்.

  4. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம். விரிஞ்சி நாட்டில், வைசிய குலத்தில் பிறந்து, வர்த்தகம் செய்து வாழ்ந்து பெருங்காலத்தில் எற்பட்ட தீவேயைக் கேளுங்கள். துறவிகட்குச் சில தீங்கு செய்வித்தான்.

  5. துணேபாகந் தாமா மல்தான் செய்தனன் துணேவன் வெட்டிக் களமுள பொருளீ யாமல் கடனதைத் தந்த பாவி வினேயாகப் பின்பா கத்தில் விழுங்காது துணேயா றுந்தான் மனலியின் துணேவர் நாஸ்தி மைந்தரு முதலில் சேதம்.

  6. தன் உடன் பிறந்த சகோதரனுக்குரிய பாகத்தைத் தராமல் இருந்தான். சகோதரனும், எனக்குரிய பொருளைத் தராமல் கடனே மாத்திரம் கொடுத்த பாவியே ! நீ எக்கும் அடுத்த பிறவியில், சகோதரர் இல்லாமனும், மனைவிக்கும் சகோதரர் இல்லாமனும், முதலில் தோன்றும் புத்திரர்கள் இறந்தும் ; வாழ்க்கை நடத்துவாய்.

  7. இன்னமும் பலவாறு சொன்னுன் எய்திற்று வந்தச் சாபம் மன்னனு மந்தி யத்தில் உறுமைகள் கொஞ்ச முன்டாய் முன்னேர்க்குத் தோண்டு பூண்டு மேலான தலங்கள் சென்று தென்திசை கால று சென்றுமே பிரமன் லக்கம் ;

  8. இன்னும் பல விதம் சூறினுன். அந்தத் தோஷம் எற்பட்டது. ஜாதகனும் தன் கடைசிக்காலத்தில் சிறிது வறுமையை யடைந்து, பெரியோர்க ளுக்குத் தொண்டுகள் பல செய்து, பல புண்ணியத்தலங்க ளுக்குச் சென்று மரணமடைந்தான். மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு ;

  9. வந்தவ என்று சொல்வோா மருவிடு முன்னும் தோடம் தன்சுத ராண்பால் காளுன் சத்தியின் வர்க்க நாஸ்தி துண்மையா முதலில் புத்திரம் சொல்லிய குணத்த றுக்கு இன்னவ றுதிப்பா றுக்கும் இயம்புவோ மிவன்கு ணற்கை.

Page 850

  1. பிறந்தவன் என்று சொல்லுகின்றோம். முற்பிறவியின் தோஷம் எற்பட்டு, சுகோதரில்லாதவனுக்கும், மனோவியின் வர்க்கத்திலும் உடன் பிறந்தவர்களில்லாதவனுக்கவுமானன். முதலில் தோன்றும் புத்திர்கள் நிலையர். இங்ஙனம் சூறப்பட்ட தந்தைக்கு ஜாதகன் பிறப்பான். இவனுடைய குணத்தைச் சொல்லுகின்றோம்.

  2. கள்விதான் கடவுள் பத்திக் கண்முகம் வசிய முடிய இல்லையென் றுறைக்க மாட்டான் ஒடர்செய்யான் யாவர்க்கும் வல்லியர் மோக லுவன் வணிபங்கள் பலவாய்ச் செய்வன் சல்லியங் கொள்ளா லுடன் தந்தைக்கு மேலாய் வாழ்வான்.

  3. கள்வியறி வுள்ளவன். தெய்வபக்தி யுடையவன். வசிகரமாக கண் முகம் இவைகளுள்ளவன். யாசித்தவருக்கு இல்லையென்று சொல்லாதவன். ஒருவருக்கும் துன்பங்கள் செய்யாதவன். பொருள்மீது விருப்பங் கொள்வான். பலவிதமான வியாபாரம் செய்துவருவான். கடன்பட்டு தவன். தன் தந்தைக்கு மேன்மையாக வாழ்க்கை நடத்துவான்.

  4. அந்நிய பாடை மேன்மை அரசர்க்கு மிவன்சொல் மேன்மை பொன்னது வதிகள் சேர்ப்பன் புதையலும் மமைப்பாள் லுடும் மின்னிடை யார்கள் நேயனே வேணுமென்று குதவி செய்வன் தன்கர மாதின் ரேகைத் தாமரை ரேகை யுண்டு.

  5. பிற பாசையில் தேர்ச்சி பெறுவான். இவனுடைய வார்த்தைகளில் அரசாங்கத்தார்க்கு மதிப்பு உண்டு. பொருளை அதிகமாகச் சேர்ப்பான். புதையல் வைப்பான். மெல்லிய இடையுடைய பெண்களின்மீது மோக முள்ளவன். தன்னை யாசித்தவர்கட்கு உபகாரி. கைகளில் விஷ்ணுரேகை சாமரேரேகைகளுள்ளவன்.

  6. இருமன்று வில்லஞ் செய்வன் எவ்வாறு லுடைய லுடும் பெருமையும் புகழ் மேற்பன் புண்ணிய தலங்கள் செல்வன் அறமதி லிச்சை யுண்டு ஆபத்தைச் சில்க்குக் காப்பன் மருவரை வசித்தே வெல்வன் மாந்தர்கள் மேனி யாவன்.

  7. ஆறு வீடுகள் கட்டுவான். பணியாட்களுள்ளவன். பெருமையும் சிறத்தியும் அடைவான். பல புண்ணிய தலங்களுக்குச் செல்வான். தருமம் செய்வதில் விருப்பமுள்ளவன். சில பேருக்குற்ற ஆபத்தைக் காப்பான். விரோதிகளே ஜடனிருந்திடே ஜயிப்பான். மாந்தர்போன்ற மென்மையான சரீர முடையவன்.

  8. பலருக்கும் பந்தி ணர்க்கும் பரிந்துப் சாரஞ் செய்வன் நல்மதை யெவர்க்குஞ் செய்வன் நற்றன்மை தூமி விருத்தி தந்திருப் பணியுஞ் செய்வன் சத்துரு சயமே கொள்வன் மஷ்யிறை மகளே யாங்கள் வழுத்திலோரும் பாலன் லீர்க்கும்.

Page 851

  1. தனபஞ்ஜனங்களுக்கும் மற்றவர்க்கும் அன்புடன் உபசாரம் செய்வான். எல்லோருக்கும் நன்மையையே செய்து வருவான். தந்தையின்பொருடையப் பெருக்குவான். ஆலயத்திருப்பணிகள் செய்வான். விரோதிகளோடு வெல்வான். மேலபரனின் பதல்வியே! நாங்கள் சூறிய பாவனுக்கு ஆயுள்நீண்டதாக விருக்கும்.

  2. தன்தனே முன்னேற நட்டன் தங்கிடும் பின்னு தன்னுடைகன்னிகை யவ்வாரது தீர்க்கங் கழறுவோம் பின்பால் போர்திஇன்னவன் மணத்தின் காலம் இருபது வாண்டு தன்னில் கன்னிகை மேல் பால் நேருங் கழறுவோ மவனுக்கு ணத்தை.

  3. ஜாதகனுடைய முன் பிறந்த சகோதரர்கள் நிலையார். பின் பிறந்த சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருத்தியும் பிறந்து நீண்ட ஆயுள்நல்லவர்கள் ஆவார்கள். அவர்களுடைய செய்திகளைப் பிற்பாகத்தில் சொல்லுவின்றும். ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் செல்லுங்கின்றும். இருபதாம் வயதில் மேற்குப் பக்கத்திலிருந்து மனைவி வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுவின்றும்.

  4. அணனம்போல் நடைப்பு மோக்கும் அடிசிலுக்கு பினிய ளாகும் அன்னமு மன்பா யீவள் ஆள்ந்தன் மனத்துக் கேதிதோள் அன்னியர் குற்றன் சொல்லால் ஆபத்தைச் சிலர்க்குக் காப்பாள் அன்னவள் யோக சாளி அற்புத வார்த்தை சொல்வள்.

  5. அன்னத்தைப்போன்ற அழகிய நடையுள்ளவள். சுவையுடன் சமைப்பபதில் வல்லவள். அன்புடன் அன்னமளிப்பாள். தன் கணவன் மனத்துக்க்கேற்றவள். பிறர்மீது குற்றம் கூறதவள். சிலருக்கு ஏற்படும் ஆபத்தைக்காப்பாள். யோகமுள்ளவள். அதிசயமாகப் பேசுவாள்.

  6. பால்பாக்கிய மூடைய ளாகும் பதர்குண மில்லா ளாகும் சோலியாம் விரத மேற்பாள் திருமாலின் மன்னைய யொப்பாள் வேல்விழி வயது தீர்க்கு மேன்மிடும் பித்த தேஷிகாலத்தை யறிந்து மைப்பாள் கணவன்தன் மனத்துக் கேத்தோள்

  7. புத்திர பாக்கிய மூள்ளவள். அற்பகுணங் வில்லாதவள். நல்லொழுக்க முள்ளவள். தேன்போல் நோற்பவள். இலக்குமியப் போன்றவள். வேலேப்பபோல் கூரிய விழிகளுடையவள். நீண்ட ஆயுள்ளவள். பித்தச் சூட்டு நோயுள்ளவள். வரும் காலத்தை முன்சூட்டி அறியும் சக்தியுள்ளவள். தன் கணவன் மனத்துக்க் கேற்றவள்.

  8. புத்திர பலத்தைச் சொல்வேன் பொருந்தாத பூதலில் நடப்பம்சுத்தமா யாண்பால் ரண்டு செல்விமா ரவ்வாரது தீர்க்கங்குக்தங்கள் முதலி லென்று சூறினீர் விபாநு சொல்விற்புத்திர தாந்ந்த தன்னில் பணிரவி புதனுந் தங்க;

Page 852

  1. ஜாதகனது புத்திர பலத்தைச் சொல்லுவின்றேும். முதலில் தோன்றும் புத்திரர்கள் நிலையார். இரு புதல்வர்களும், இரு புதல்விகளும் பிறந்து தீர்க்காடுள்ளவர்கள். மூதலில் பிறக்கும் சூழ்ந்தைகட்குத் தீங்கு ஏற்படக் காரணம் சொல்லுங்கள். புத்திரல்தான (இந்தாமிடமாகிய துலா)த்தில், ராகு சூரியன் புதன் இவர்கள் இருப்பதால்;

  2. எல்லோரையும் பற்றச் சம்பந்தப் படுத்தும் பூர்வல் கொடுப்போம் எல்லாம் இுயர்வ தான எழில்்கொங்கு நாட்டி லேதான் நல்லவே ளான ஜுட நல்கி ய வறுமை யின்றிச் செலவங்கள் மிகவுண் டாகிச் செய்யநு வாழு நாளில்;

  3. பிறத்த தோஷம் சொனனேும். ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும். பூமியில் உயர்ந்த கொங்கு நாட்டில், ரல முன்ன ஒரு வேளானுக்குப் புதல்வனாகப் பிறந்து, வறுமையின்றி வாழ்ந்து, செல்வங்கள் பெருகி, வசித்து வரும்போது;

  4. இல்லத்தில் வெகுநாளாக இருந்ததை நாக மொன்று தொல்லோயாய் மகுடங் கொண்டு தோன்றிற் று முற்றந் தன்னில் வெல்லவன் சநியன் வாட்ட பற்றமலர் புதுக்குள் கெழல்வப் புகிற்று வந்தத் தோடம் பூவையே கேட்டி டாயே.

  5. ஜாதகனுடைய வீட்டில் வெகு நாட்களாக வசித்து வந்த சர்ப்பம் ஒன்று, கோபத்துடன் படமெடுத்து இவற்றுடைய நடு வீட்டில் ஆட, அதை இவன் கழியினுள் அடிக்க, அஃது இறந்தது. இுந்தத் தோஷம் ஏற்பட்டது. தாயே ! கேளுங்கள்.

  6. மாரனுக் கந்தி யத்தில் மைந்தர்கள் தோட முண்டாய்த் திரோம மணங்க லின்றிச் சேதுவின் பதிக்குச் சென்று பாரின் பஞ்சைக் கண்ணம பகர்ந்துமே மரண மாதி ஆரிய வரையப் பட்டு அணுகுவாநின்றப் பாலன்.

  7. ஜரதகன் தன் கடைசிக் காலத்தில், புத்திரர்கட்குத் தோஷ மேற் பட்டு, மனச்சாந்தி ஏற்படாமல் சேதுவுக்குச் சென்று, உலகில் எழைகட்கு அன்னமளித்து வந்து, பிறகு மரணமடைந்து, மீண்டும் பிரமேதவனில் படைக்கப்பட்டுப் பிறந்தவன், என்றேும்.

  8. பாலகன் யோகச் சேதி பகர்வோன் தாயே யாங்கள் சில்வான் உடக வாணுஞ் சிறப்புள குடும்பி யாவன் நாலங்கள் விருத்தி செய்வான் ராசதூ சிதமூ மாவன் மாலபத்தி யுடைய ரிகு மாற்றுவே நசிக்க லைப்பன்.

  9. ஜாதகனுடைய யோகச் செய்திகள் இனிக் கூறுகின்றேும், நாங்கள். நல்லொழுக்க முள்ளவன். உடகருள்ளவன். சிறப்புள்ள குடும்பத்தை யடைவான். பூமியைப் பெருக்குவான். அரசாள் வெகுமானிக்கப்படுவான். திருமாலின்மீது பக்தி யுள்ளவன். விரோதிகள் நாசம் செய்வான்.

Page 853

மிதுன லக்னம்—ஜாதகம் 84

793

  1. பூமியுன் சிலேஷ்ம சேர்ப்பான் புண்ணிய மனதிதன் ஜீரகும் தாமத குணமுன் கொஞ்சம் காலாங்க நுடைய ஜீரும் நினங்கள் தவறு ஜீரு நிநேத்தக்கா ரியமுடி டிப்பன் காமினீ விருப்பபங் கொள்வான் கட்டுறை பகரா ஜீரகும்.

  2. சில ஷ்லேஷ்மாவில் பூமியைச் சேர்ப்பான். புண்ணியமான மனதிதினன். தாமதமான குணங்களுடையன். சில எவ்வாறு தான் உள்ளனோ அந்தவ்தை நிந்நியமங்கள் தவறுவதுவென். எண்ணிய காரியத்தை முடிக்க வெகுநாள் ஆகும். மன்மதனை விருப்பங்கள் கொள்வது (சிற்றின்பத்தில் விருப்பமுடையன்). பொய் பொய்தான்.

  3. ஜோதிடமெவ் விதமாய்ச் சொன்னீ ருகரப்பிற்கு ள்ந்தச் சங்கை ஆகமன் சனியு மெழில் அல்லியும் புதனுட னைந்திடில் பகரா யிருப்பதாலே பருவத ஜோக மோன்று தோற்கையே தரும கரும யோகமொன் றுணரக்க லாமே.

  4. ஜாதகனுக்கு ஜோகம் எற்படும் என்று எங்ஙனம் சூறினீர்கள் ? அடற்க்கு காரணம் சொல்லுங்கள். குருவும் சனியும் எழில் இருப்பதாலும், சூரியனுடம் புதனுடம் ஐந்தாம் வீட்டில் இருப்பதாலும், பருவத யோகம் ஒன்றும் தர்மகர்மாதிபதி யோகம் ஒன்றும் சொல்லுளின்றோம்.

  5. அதன்பலன் மதை ஜீரன் அஞ்சாத நெஞ்ச ஜீரும் பதியது மூன்று முள்ளான் பகருமா குடுப்ப மேற்பன் நிதியது வண்ணே யாலே யோர்ந்திடு மெப்பொண் டுக்குள் சதிவிழக் கதலில் நெருஞ் சாற்றின் மொழி ஜான்றவே.

  6. அதனுடைய பயனுளன் : தைரியமுள்ள மனதிதினன். பயப்படாத நெஞ்சமுள்ளவன். மூன்று வீடுகள் உள்ளவன். நல்ல குடும்பத்தை யடை வான். தன் தாயால் பொருள் சேரும். அதுவும் ஜாதகனுடைய எட்டாம் வயதுக்குள் வழக்கினுள் இவனுக்குச் சேரும். கூறிய வார்த்தைகள் தவறு.

  7. காரியில் தைவில் பூர்வம் கஷ்டத்தோடு வழக்குகள் நேரும் சூர்யன்முன் பனிபோ லத்தான் தொலேந்திடுன் செயமே யாகும் நின்றின் தன்மை நேரு நசித்திடு மெதிரி தானுடன் ஆறில்சே யிருப்பதாலே உறைகின்றும் பின்பாற் செதி.

  8. ஜாதகனுக்கு, சனிமகாதசை முதல் பாதத்தில் பெரியதொரு வழக்கு எற்படும். அந்நு இரவியின் முன் பனிபோல் விலகிவிடும். அதுவும் தன் தாயால் எற்படும். ஆறும் வீட்டில் செவ்வாய் இருப்பதால் விரோதிகள் நாசமடைவார்கள். பிற்பாகத்தில் விவரம் கூறுகின்றோம்.

  9. மாதரு குணத்தைச் சொல்வோ மாந்தர்மேனி யாகும் ஒதவாள் சுகமாய் வார்த்தை உரகன்போல் கோப மேற்பன பாதக மனமில் லாதாள் பதர்குண மீல்லா ஜாகும் வேதனே யெருவர்க் கெண்ணுள் விரதங்கள் பூண்போ ளாகும்.

Page 854

  1. தாமினுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். மாந்தனிற் போல் மென்மைபான சீருமுடையவள். சுகமாகப் பேசுவள். சர்ப்பம்போல் கோபங்கொள்வள். தியமனமில்லாதவள். அற்பகுணங்களில்லாதவள். ஒருவருக்கும் தீங்குகள் செய்ய என்னுந்தவள். நோன்புகள் நோற்பாள்.

  2. சொல்லது சுருக்க மெய்துந் துறவோருக் கண்ண மீவள் இல்லெயின் நுறைக்க மாட்டாள் யாவர்க்கு நல்லோ ளாவள் மல்லுக்கு முன்செல் லாளால் மாதவும் யோக சாளி மெல்லாரோ டிணக்கள் செய்யாள் பூஷண மதிக மேற்பள்.

  3. அடக்கமாகப் பேசுவாள். துறவிக்கட்(று) அன்னமளிப்பாள். யாசித்த வருக்கு இல்லையென்று சூறுதவள். எல்லோருக்கும் நல்லவளாக இருப் பாள். வீண் சண்டைக்கு முன்னுல் செல்லாதவள். அதிருஷ்டமுள்ளவள். பொல்லாதவருடன் சோதவள். அதிக ஆபரணங்களை அணிவாள்.

  4. தணவாக ஈில்லா என்றேுன் செப்புவீ றந்தச் சங்கை விளையாக மதிசே யாறில் மேவின பலத்தால் சொல்லோம் கணுமடன் பூர்வத் தன்னில் கலந்தது வந்தத் தோடம் விநெயென்ன செய்த ளத்தை விளம்புவீர் முனியே நீர்தாம்.

  5. உடலின் பிறந்த சகோதரரில்லாதவளென்றேுறும். அதற்குக் காரணம் சொல்லுங்கள். சந்திரன் செவ்வாய் ஆூரும் வீட்டில் இருப்பதால் கூறுகின் றேும். தவிர, முற்பிறவியில் செய்த திலகையும் எற்பட்டதால் தோஷம் சொன்னேும். என்ன திவிகைகள் செய்தாள் ? அதைக் கூறுங்கள், முனிவரே ! தாங்கள்.

  6. முன்ஜுந்ம மலாய்தே சத்தி இுத்தனேர் கர்ண சேயாய்ப் பொன்பொறு ளதிக முண்டாய்ப் புதல்வர்க ளதிக முண்டாய் அன்னவள் வாழு நாளில் அநுசகின் வினையைக் கேண்மோதன்நில்ல மடைக்க லாநுந்(ள்) சார்ந்தது வெகுநா ளாக.

  7. முற்பிறவியில் மலாய் நாட்டில் கருணீகர் வமிசத்தில் பிறந்தாள். பொன் பொருள் முதலியன உடையவளாகி, புத்திரர்களை அதிகமாகப் பெற்று வாழ்ந்து வருங்காலத்தில் எற்பட்ட திவிலையைக் கேளுங்கள். தன் வீட்டில் வெகு காலமாக ஒரு பட்சி வசித்துவந்தது.

  8. சூட்டைத்தான் கலேத்தா என்றேுந்(ம்) சுருசுகள் மாணட வென்றேு சூபிற்று வந்தத் தோடந்(ம்) சூறுவோம் வேறு வொன்று வாயிய மனத்தோ ருக்கு வஞ்சனை யுணவில் செய்தாள் நாறிற்று வந்தத் தோட் னாயக யந்தி யத்தால்;

  9. அந்தக் சூட்டை இவள் கலேத்தள். அதனுள் அதனுடைய குஞ்சுகள் இறந்தன. அந்தத் தோஷம் எற்பட்டது. வேறு என்றும் சொல்லுகின்றேும். பசியால் வாடியவர்களுக்குச் சாப்பாட்டில் வஞ்சனை செய்தாள். அந்தத் தோஷமும் இவளுக்கு எற்பட்டு, இவளும் தன் கடைசிக்காலத்தில்;

Page 855

  1. சுதர்மோடத் திணையுந் தோடத் தோண்றியே நதிக மாது பதிசேது சென்று மாது பறந்தனள் கால று விதியவன் வரையப் பட்டு விளங்கினு விந்த மாது பதிபட்சி தோடதித் தாலே பாவைக்குத் துணைவர் தோடம்.

  2. புத்திர தோஷம் எற்பட்டது. சகோதர தோஷமும் எற்பட்டு, பல புண்ணிய நதிகளில் நீராடி, சேதுவுக்குச் சென்று நீராடி மரண மடைந்தான். மீண்டும் பிரமாதி தவனில் படைக்கப்பட்டு பிறந்தான், இவன் எங்னேரும் வீட்டில் உள்ள பட்சி பிறந்த தோஷத்தால் சகோதரர்களுக்குத் தோஷம் ஏற்பட்டது.

  3. வஞ்சனே செய்த தோடம் வருஞ்சுதரி றமதில் நட்டம் வஞ்சியும் வறுமை காணலும் வருவிரே மிவள்பின் ஜன்மம் தஞ்சையின் நகரன் தன்னில் ஜனிப்பளாங் சைவக் செயாய் மிஞ்சின பொருள்ப டைத்து வித்தி வாழ்வா ளாதும்.

  4. வஞ்சனே செய்ததோஷத்தால் முதலில் பிறக்கும் குழந்தைக்குத் தோஷம் ஏற்பட்டது. வறுமை யடைந்தான். இவனுடைய மறுபிறவியில் சோழநாட்டில் சைவ குலத்தவனாக பிறப்பான். சொல்லுவின்றேன். தஞ்சாவூர் நகரில் சைவ குலத்தவனாகப் பொருளீ யடைந்து வாழ்ந்து வருவான் என்றேும்.

  5. கருமகா லங்கள் தம்மைக் கழறுவீர் முனியே நீர்தம் ஆற்று வாண்டு தன்னில் அவன்தன்தை கண்டு மெய்ந்தும் மறுஜன்மம் விரிஞ்சி தன்னில் வருவனும் வைசியக் செயாய்ப் பெருவழி ரோகப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  6. ஜாதகனுடைய கரும காலங்கேள்ச் சொல்லுங்கள், முனிவரே ! ஜாதகனின் முப்பதாறும் வயதில் தந்தை மரண மடைவான். அவன் விரிஞ்சிநாட்டில் வைசியகுலத்தில் பிறப்பான் என்றேும். வினைகளேன்பெற்ற புண்ணியவதியே ! கேட்டிடுவாய்.

  7. நாற்பது ஆண்டு தன்னில் நவளுவோ மன்னே கண்டம் ஏற்கவே அறுபான் றண்டில் எழிலானி மாதன் தன்னில் தீர்ப்பாக ஜாத கருக்குச் செப்புவோ மார் கங்கள் ஆர்க்கவே தவங்கள் செய்யும் அம்பிகை யானே கேளாய்.

  8. ஜாதகனுடைய நாற்பதாம் வயதில் தாய் மரண மடைவாள். அவனுக்கு அறுபத்திரண்டாம் வயதில் ஆனி மாதத்தில் மரணம் ஏற் படும். மிகுந்த தவங்கேள்ப் புரியும் தேவியே ! கேளுங்கள்.

  9. மறுஜன்மம் வளர்னூர் தன்னில் வருவனும் பிரம்ம அரசனால் தொழிலும் பெற்று அவனுடே வாழ்வா றிக்கும் திருமகன் ஜனன காலம் செம்பொன்னின் தசையா றோட்டில் குறைந்திடும் திங் கொன்றும் உரைத்தனம் பூர்வ பகம்.

  10. மறுபிறவியில், ஜாதகன் திருவல்லூரில் அந்தண குலத்தவனாகப் பிறந்து, அரசாங்க உத்தியோகம் ஏற்று வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய ஜனகாலத்தில் குருமகாதசையில் மூன்று வருடங்க ளும் பதினெ ருமாதங்களும் மீதமாகும். இதுவரை முதல் பாகம் கூறியேனும்.

Page 856

ஜாதகம் 85

  1. பிறைவீணே ராகு மானில் புகர்கேது அலவன் புக்கக் குருபுதன் பானு செயும் கோதையில் காரி தேவில் வருவது மிதுனஞ் ஜன்மம் வாதிரை யிறந்தாம் பாதம் உரைகுவீர் பலேனே என்று உத்தமி கேட்கும் போது;

  2. ஏடேனை மிதுநத்திலும், ராகு மகாத்திலும், சுகிரான் கேது கடகத்தில் உம், குரு புதன் சூரியன் செவ்வாய் கன்னியிலும், சனி விருத்திகத்திலும் இருந்து, மிதுன இலக்கிணமாகவும் இருக்க, திரவாதிரை இரண்டாம் பாத்தில் பிறந்தவருடைய பலேனை சொல்லுங்கள் என்று பார்வதி தேவி கேட்கும்போது;

லக்னம் சந்திரன் சுக்கிரான் கேது குரு புதன் சூரியன் செவ்வாய்

இராசி சக்கரம்

சனி

அத்திரி புகளு கின்று அதஜன்ம மானபா லாகும் வித்தக ஞூதித்த இல்லம் விளம்புவோம் கீழ்மேல் வீதி உத்தரம் வாச லாகும் உபர்குழி மேல்பா லாகும் பத்திரா காளி ஈசன் பகருவோம் வட பால் தன்னில்.

  1. அத்ததிரி மூனிவர் சொல்லுகின்றார். இஃது ஆண் மகனின் ஜாதகம் என்றும். ஜாதகன் பிறந்த வீடு கிழக்கு மேற்காக் தெருவில் வடக்கு நோக்கியதான வாசலை உடையது. புண்ணியமான சுபத்தரம் மேற்குப் பக்கத்தில் இருக்கும். காளிதேவியின் கோயிலும் சிவபெருமானின் ஆலயமும் வடக்குத் திசையிலுள்ளன.

  2. சொல்லிய யடையாள த்துள் சுதனுமே மூன்றுன் ஜன்மம் புல்குவான் வடகர் வர்க்கம் பெற்றதாய் தந்தை யோகம் வல்லியின் புத்ர யோகம் வரைகிரோ மூன்பின் ஜன்மம் அல்லலில் ராடல் சொல்வோம் அம்பிகை யானே கேளாய்.

  3. இங்ஙனம் சொல்லப்பட்ட அடையாளங்களுள்ள ஊரில் ஜாதகன் வடகர் குலத்தில் தன் தந்தைக்கு மூன்றுமவுடைப் பிறப்பான். ஜாதகனுடைய யோகம் பெற்ற தாய் தந்தையர் மகளி இவர்களின் யோகம் முற்பிற்பட் மறுபிற்பட் ஆகிய எல்லாற்றையும் சூறும். தேவியே ! கேளுங்கள்.

Page 857

  1. தந்தையின் துணையுண் நான்கு சக்திமா பிருவ ராகும் அந்தாண் வெருவச் செல்வர் அப்பால் இருதிக்கா முன்னம் பிந்திய பாகன் தன்னில் பேசவோ மலர்கள் சேதி கந்தனே சன்ற மாதே கமருவோம் பிறாகு லைத்தனே.

  2. ஜாதகனுடைய தன,தக்குச் சகோதார் ரால்வரும் சகோதரிகள் இருவருமாவர். ஜாதகன் பிறப்பதற்கு முன்பாக வே சகோதர்கள் தனித்துச் செல்வார்கள். அந்த விவரங்களைப் பின் பாகத்தில் கூறுவின் ரேும். முன்வுகப்பிரானேப் பெற்ற தேவியே! தந்தையின் குணத்தைச் சொல்லுவின்றும்.

  3. மாநிற முஹோச்சல் தேதி வாக்குச்சொல் இரண்டு முன்னர் நானென கருவாய்க் கொஞ்சம் தந்தையர்ச் சிதத்தித நாள்தி ணனயில் லாமல் செய்வனன் உத்சமன் போல்மா யக்கு வானவர் பக்தி பூஜனன் அலெக்குலெப் போது முள்ளான்.

  4. மாநிற முடையவன். மெல்லிய சரீர மூள்ளவனே. இருவிதமாகப் பேசபவன். தான் என்ற அகங்காரம் உடையவன். தன் பிறர்ச்சித சொத்துக்கே மீதரில்லாமல் அழித்துவிடுவான். உயர்ந்தவன்போல் வெளியில் காட்டிக்கொள்வான். தெய்வபக்தி யுள்ளவன். எப்போதும் அலெச்சுள்ளவன்.

  5. தன் தந்தையின் வீட்டடைவிட்டுச் சென்று, தன் மனேவியின் வீட்டில், தெற்குத் திசையில் சிலகாலம் வாழ்ந்து வருவான். சில காலம் அங்கிருந்து விட்டு வேறூருக்குச் சென்றுவிடுவான். தன் மனேவியால் பூமிக்கேப் பெருக்கு வான். ஆதிகாலத்துக் கடனில் தந்தையின் ஆஸ்தி கரைந்துவிடும்.

  6. மனேவியால் பெருமை எற்பன் மாடுகள் பண்ணேயர் விருத்தி நன்மைத் துணிப்பான் இக்குங் தோன்றதும் பித்தச் குரு கனமுள குடும்பம் பின்னல் கட்டுரை பகர்வாள் ஞரும் வினேமனம் அஞ்சா நெஞ்சன் விளாபுலம் தன்னு இய்வான்.

  7. தன் மனேவியால் பெருமை யடைவான். கால்நடைகள், பண்ணே, எர் முதலியன விருத்தியாகும். எண்ணிய காரியத்தை முடிக்க வல்லவன். பித்தச்சூட்டு நோயுள்வான். பெரிய குடும்பம் பின்னல் ஏற்படும். வார்த்தைகளப் புரோனது பேசுவான். தியமன மூள்ளவன். பயப்படாத மன மூள்ளவன். விளனிலங்களால் விவசாயம் செய்து ஜீவித்து வரு வான்.

  8. இந்நெறி உடைய ஞுக்கு இவனுமே உதிப்பாள் ஞரும் அன்னவன் குணத்தைச் சொல்வேன் அரிமக ஞெப்ப தாகும் பண்ணைய பேசு வாறிய பருவப் கால இவனில் பிறன்மில் லாதா எண்ணேறும் பொய்மெய்யும் புகல்வாள் ஞரும்.

Page 858

  1. இந்நனம் சூறப்பட்ட தந்தைக்கு இராதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைக் கூறுவின்றும். மன்மதனைப்போன்ற அழகுள்ளவன். பண்ணிப் பண்ணிப் பேசுவான். பிறருக்கு உபகாரி. ஐநாமயில்லாத சீரமுடையவன். பொய், உண்மை இரண்டையும் கலந்து பேசுவான்.

  2. விததையும் சமமாகும் விருந்தினர்ப் பிரிய ஓரும் புத்தியில் பெரியோரைக் குறும் பயிறில் கிவ்வாறும் சத்தியம் சூறு ஒரும்சாதமுங் குறைவு றுதான் சுத்தத்தார்க் கிளாக்கள் செய்யான் கோம்பிடான் காரியத்தில்.

  3. சமமான கல்வியறிவுள்ளவன். விருந்தினரை நன்கு உபசரிப்பான். புத்தியில் பெரியவனுமிருப்பான். விவசாயம் செய்து ஜீவனம் நடத்துவான். சத்தியம் செய்யாதவன். சாப்பாட்டுக்கு வறுமை இல்லாதவன். தன் பந்து ஜனங்களுக்கு அடங்காதவன். காரியத்தில் சோம்பலில்லாதவன்.

  4. கடன்படான் இடுக்க மில்லான் காரிய சமர்த்த ஒரும் விதவாக்கன காவி விருத்தி மேலோர்கள் நேசங் கொள்வன தடபுதல் செய்கை உணர்ந்து சந்தேக மனத்த ஒரும் படைகளில் செல்லோர்க்கும் பணச்செலவு றணவு கொள்வான்.

  5. கடன் கொள்ளாதவன். துன்ப மில்லாதவன். காரியங்களில் சாமர்த்தியம் செய்து முடிப்பவன். மூர்க்கமாகப் பேசுவான். காவ்நடைகள் விருத்தியாகும். பெரியோர்களிடம் நட்புக் கொள்வான். ஆடம்பரச் செய்கை யுள்ளவன். அந்தேகமுள்ள மனத்தினன். சண்டைக்குச் செல்லாத வன். எழைப்பைப்போல் அற்ப உணவே உட்கொள்வான்.

  6. மாதுலன் உதவி யாலே மாநிலஞ் சேரத் உண்டு காதிய்பான் சிலவே சங்கை கேள்விகளில் சித்தன செய்வன் போதியு முடைய ஒரும் கெளரவ மாக வாழ்வான் குளினல் பூமி சேரும் தோகையைக் கெட்டி டாயே.

  7. தன் மாமனின் உதவியால் புகழில் சேரும். ஓல் சந்தேகங்களை நிவர்த்தி செய்வான் (ஆலயத் திருப்பணி செய்வான்) வீட்டைச் சித்திராத்தால் அலங்காரம் செய்வான். கீர்த்தி யுள்ளவன். கெளரவமாக வாழ்க்கை நடத்துவான். சுத்தால் பூமிகள் சேரும். தேவியே! கேளுங்கள்.

  8. கரமதில் மாலின் மேகை கஞ்சமாம் மேகை உண்டு அரசர்க்கு இவன்சொல் மேன்மை ஆயுசு விருத்தி களுள்ளான் குறைவில்லா வாழ்வா ஒரும் குஞ்சர மோத்த தேகன் கரிமத வாணே பெற்ற காதலி கேட்டி டாயே.

  9. ஜையில் விஷ்ணுரேகை பத்மரேகை உள்ளவன். அரசாங்கத்தாருக்கு இவன் வார்த்தையில் மதிப்பு உண்டு. தீர்க்காயுள் உள்ளவன். குறை களில்லாதவன். மன்னை யோந்து பொய் சொல்லாதவன். கரிய யானே முகத்தோணிப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

Page 859

  1. தந்துணே முணைபெண் ரண்டு சாற்றுவோன தீர்க்க மாகப் பின்துணே அளவாய் மூன்று பேசுவோன் கண்ணி தானும் மன்னன்போல் ஒருவன் தீர்க்கம் வரைந்தனைம் பால இருக்குப் பின்பாகம் விபர மாகப் பேசவோன் தாயே யாங்கள்.

  2. ஜாதகனுக்கு முன் பிறந்த சகோதரர் இருவர் நீண்ட ஆயுளுள்ளவர் கள். பின்பிறந்த சகோதரிகள் முவருக்கும் அரசனொடு போன்ற ஒரு சகோதரனை தீர்க்காயுள்ளவர்க்கு இருப்பான். தாயே ! நாங்கள்.

  3. பாலகன் மணத்தின் காலம் பகருவோ மிருப் தாண்டில் நீலியும் கீழ்ப்பால் தன்னில் நேருவான் அன்னே வர்க்கம் சிலிமின் குணத்தைச் சொல்லுவேன் சிகிர கோபி யாவள் மாஸ்மனே யொப்ப நாயும் வருவோரை யாத ரிப்பள்.

  4. ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுவின்றேம். இருபதாம் வயதில் இருபச்சுத் திகிரிந்தது மணேவி வாய்ப்பாள். அவள் இவனுடைய தாய் வர்க்கத்திலிருந்து வருவாள். அவளுடைய குணத்தைக் கூறின் மேலும் மனன்கேள். இதனுடைய போன்றவள். தன்ணேயுட்டி வருபவர் களே ஆதரிப்பாள்.

  5. மங்கையும் யோக சாலி மரவிடும் நாபிச் கூடு எங்கள்போல் அதிதிக் கண்ணி மீவளாம் நற்கு ணத்தாள் சங்கைன் ரூரைச் சாராள் ஜாதகன் மனத்துக் கேதோள் தங்கம்பொன் பணிகள் சேர்ப்பள் தையலுந் தீர்க்க சீவி.

  6. அதிருஷ்ட முள்ளவள். நாபிச்சுட்டு நோயுள்ளவள். எங்களேப் போன்ற துறவிகட்கு அண்ணமலிப்பாள். நற்குணமுள்ளவள். சந்தோகப்படக் கூடியவர்களோடு சோரதவள். தன் கணவன் மனத்துக் கேற்றவள். பொன் லூபரணங்கோச் சேர்ப்பாள். நீண்ட ஆயுள் உள்ளவள்.

  7. சுதர்களும் நவமே தோன்றும் சோர்வுறு முதலில் புத்சர் சதமுடன் ஆண்பால் மூன்று சத்தியல் வாறு தீர்க்கம் அதிபன்தன பூர்வந் தன்னே வர:கிரோ மினிமே லேக அதிவாழ் முக்கல் தன்னில் அனுக்கினுன் ரெட்டி வம்சம்.

  8. ஒன்பது புத்திரர்கள் தோன்றுவார். முதலில் பிறக்கும் குழந்தைகள் நிலேயா. மூன்று புதல்வர்களும் மூன்று புதல்விகளும் நிதிலாயுள்ளனர். ஜாதகனுடைய மூப்பிற்வயதைச் சொல்லுவின்றேம். துறவிகள் வாழும் மூக்கல் என்னும் ஊரில் ரெட்டியார் மரபில் பிறந்தான்.

  9. பாரியு மதிலே உண்டாய்ப் பாருக எதிக மாகித் தெரிநோர்க் குடலை செய்து தேவதா பக்தி கொண்டு வேறெரு விஷயில் லாமல் மேவின் கால குறு ஆயின வரையப் பட்டு அனுக்கினு ணிவனே என்றோன்.

Page 860

  1. மொளவி மக்களையடைந்து, பூமிகள் அதிகம் பெற்று, பெரியோர்க்கு உபகாரம் பல செய்து, தெய்வபக்தி கொண்டு, வேறு தீவினைகள் இல்லாமல் சரணமடைந்தான். மீண்டும் பிரமமேவனுள் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்தான் என்றும்.

  2. வந்தவன் பொதுயோ கதைத வரைகிறுந்த தாயே கேளும் இந்திரன் போல வாழ்வன் சோழு ஆனது மேலாய்த் திதநாம் சல்லியங் காளுன் தரளிகள் பலித மேன்மை சந்திரன் கட்டில மெத்தை சித்திர இல்ல புள்ளான்.

  3. ஜாதகனுடைய பொது யோகத்தைச் சொல்லுவின்றேும். தாயே ! கேளுங்கள். இந்திரனோபோல் வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய புதி ணன்காம் வியத்துக்குமேல் தன்னுடைய பொருளுக்குத் துண்பமில்லாதவன். பூமிகள் நன்கு பலனிறிக்கும். ஜாதகன், கட்டில் மெத்தை அழகிய வீடு முதலியன உள்ளவன்.

  4. எந்தக்கா லத்தி லில்ல பெய்திடும் விபரஞ் சொல்வாய் வந்தவன் மூவைந்து தின்மேல் வளவுவீ மெய்ய்வாள் ஞகும் நந்திதா பணிவார் மேன்மை நற்பநது மதிப்புக் கொள்ளால் எததாம் பெருமையை றபசன் வளரா இருக்கும்.

  5. ஜாதகனுக்கு எந்தக் காலத்தில் வீடு இடைச்சிக்கும் ? விபரத்தைக் கூறுங்கள். ஜாதகன் பதினொந்தாம் வயதுக்குமேல் வீடு கட்டுவான். பசு எருது பண்ணை ஆர் முதலியன பெருகும். தன் உறவினர்களால் நன்கு மதிக்கப்படுவான். எல்லாவிடத்திலும் பெருமை யடைவான். பணி யாட்கள் உள்ளவன்.

  6. இப்பது இரண்டா மாண்டில் எய்திடும் நிதிநிட் சேபம் எபரும்பொருள் சேர்த்து உள்ளடு புகுல்வீ ரந்தச் சங்கை அருவுமே பத்தோ ளிக்க் குசன்கூடி நாளில் தங்க அரும்பொருள் நேரு மென்றும் அம்பிகை யானே கேளாய்.

  7. ஜாதகனுக்கு இருபத்திரண்டாம் வயதில் புதையல் கிடைக்கும். பெரும் பொருள் சேரும். அதன் விபரம்கூடச் சொல்லுங்கள். குரு பத்தாம் வீட்டில் குரியவ நிகழ் செவ்வாயுடன் கூடி நாங்காம் வீட்டில் இருப் பத்தால், புதையல் கிடைக்கும் என்றோம். தாயே ! கேளுங்கள்.

  8. எப்படி யோகஞ் சொன்னீர் இயம்புவீரீ் விபரமாக அப்பணி மகர மாக அர்க்கனும் புத்தி நாளில் இப்புடன் புகர் இரண்டில் உறைந்ததால் வேசி யோகம் வியப்புடன் பேரி யோகம் விளங்கிடு மென்று சொல்வோம்.

  9. ஜாதகனுக்கு யோகம் எப்படிக் சுகிரீர்கள் ? விபரமாகச் சொல்லுங்கள். ராகு மகரத்திலும், குரியன் புதன் நாளாம் வீட்டிலும், சுக்கிரன் இரண்டாம் வீட்டிலும் இருப்பதால் வேசியோகம், பெரியோகம் உண்டாகும் என்று சொல்லுகின்றோம்.

Page 861

  1. இருவித யோகத் தாவே இருணியம் கையி ருப்புப் பிறைபோல் எதிரோ ழின்மேல் பலித்திடும் யோக மென்மேறும் குறைவுளோர்க் குதவி செய்தல் சுவளனுக் சோலே செய்தல் குருதசை பின்பா லாகக் குறு பொம் விசேஷ யோகம்.

  2. இருவித யோகங்களால் ஜாதகங்களுடைய பதிநுங்காம் வயதுக்குள்மீதல் கையிருப்பு பொன் பிறைச் சந்திரன் போல் அதிகமாகும். யோகம் பலிக்கும் என்றும். குறைவுடையர்க்கு உதவி செய்வான். பிற்று தோட்டம் முதலியன அமைப்பான். குருமகாதச பின் பாகத்தில் விசேஷ யோகம் எற்படும்.

  3. அன்னையின் தந்தை போல் அவனுமே காழ்வான் ஏகும் அன்னியர் மதிக்க வாழ்வனன் அவனிகள் இருளுளர் சேர்ப்பன் அன்னவன் சல்யப் காண ணரசரால் செட்ரச செய்வன் அன்னுமும் அந்திக் கீவன் அவன்திருப் பணியுன் செய்வன்.

  4. ஜாதகனுடைய தாயின் தந்தையைப் போல் வாழ்ந்து வருவான். இரு ஜாதகிலும் பிறமி சேர்ப்ப பான். கடன் உபத்திரவம் இல்லாதவன். அரசாங்கத்தாரின் உதவியால் வியாபாரம் செய்து வருவான். திறவிட்கு அன்னை மாட்டான். ஆமைத் திருப்பணியும் செ்வான்.

  5. பாலகன் தேடுந் செம்பொன் பதிநு யிரம்ளன் ரேது சாலவே யன்னே செய்தே சாற்றுவோம் ஜாதக சாலி ஆலம்போல் கோபங் கொஞ்சம் அண்டிநோர்க் குதவி செய்வன் சிலம்போல் செவ்ளிய யக்கம் சிலேடையாய்ப் பேசு வானாம்.

  6. ஜாதகன் சம்பாதிக்கும் பொருள் பத்தாயிரம் பொன் என்று கூறுவோம். தாயின் செய்தியைக் கூறுவின்றேும். ஜாதக முள்ளவள். சர்ப்பம் போல் கோபங் கொள்வாள். தன்னை யனிட வந்தவர்க்கு உபகாரி. நல்லெழுக்க முள்ளவள்போல் நடிப்பவள். இரு பொருள் படும்படி பேசுவாள்.

  7. மாந்தளிர் மேனி யாகும் வடுக்கலு முகத்தில் காணும் சாந்தமும் முடைய ளாகும் தங்கிடும் பித்த வாயு கூர்ந்துமே வார்த்தை சொல்வள் குலமதிப் புடைய ளாகும் சாந்தம்போல் புத்தி உண்டு காதலி தன்னுள் யோகம்.

  8. மாந்தளிரைப் போல் மென்மையான சரீர முள்ளவள். முகத் தில் வடுக்கள் உள்ளவள். சாந்த முடையவள். பித்த வாயு உள்ளவள். வசிகரிக்கும் புத்தி யுள்ளவள். இவளால் யோகம் எற்படும்.

  9. தன்தனே ஆண்பா லென்று சத்திமார் மூவர் தீர்க்கம் சொன்ன ஆண் மத்தி லேகும் சுதர்கள் மில்லா தாயிப் பிற்பாடும் விளைந் திலனைப் பேசுவோர் காணே யரைந்து அன்னையின் பூர்வந் தன்னே அறிவிப்போ மினியே லாக.

Sapta.—51

Page 862

  1. ஜாதகனுடைய தாய்க்கு ஒரு சகோதரனும் மூன்று சகோதரி களும் பிறந்து நீண்ட ஆயுளுள்ளவர்களாவார்கள். சகோதரன் இடையில் இறந்துப்போவான். அவன் புத்திரர்களில்லாதவன். பிற்பாகத்தில் விபரம் கூறுவின்றும். தாயே! தாயின் முற்பிறவியைப்பற்றி இனிச் சொல்லு ஒன்றும்.

  2. பெண்ணே! ஏறந்தன்னில் பேரில் வன்ய சேயாய்க் களணிய குடும்பி யாசிக் கோதையும் பாரழு நாளில் ஏணங்கள் வரந்தம் பிபேரில் வர்ணித்தா விந்த மாது குணிய மனத்த லுகிக் கூறுவால் சாபந் தானும்.

  3. பெண்ணேயாற்றுக்குருகில் உள்ள பெரிய ஓர் ஜாதி வன்னிய குலத் தவளாகப் பிறந்து, கண்ணிய குடும்பத்தையுடையவளாகி வாழ்ந்து வரும் போது தன்னுடைய சகோதரனின்மீத அடாத வார்த்தைகளேச் சொன்னாள். மனம் வருந்திய மைத்துனனும் சாபமிடுகின்றன.

  4. விண்பழி சொன்ன பாவி விளங்கும்பின் ஜன்மத் தன்னில் ஆண்திணே நட்ட மாயும் அவலமாம் குடும்ப மத்தில் நாணிய மனத்த லுகி நாட்டிலில் வாழ்வா யென்ன தேணிற்று அந்தச் சாபம். தாயிலே! கேளுங்கள்.

  5. இல்லாத பழையை என்மீது சூறிய பாவியே! உனக்கு எற்படும் மறுபிறவியில் சகோதரர் இல்லாமலும் அல்பமான குடும்பத்தில் பிறந்து வெற்கப்படக்கூடிய மனமுள்ளவளாகியும் வாழ்ந்து வருவாய் என்றன. அந்தச் சாபம் ஏற்பட்டது. தாயே! கேளுங்கள்.

  6. ஆகியா லிச்சென மத்தில் அவலதுனே ஆண்பால் நட்டம் மோகிடும் வரந்தன லுண்டி பூமியில் வறுமை காணும் பகமாய் இவன்பின் ஜன்மம் பகசியில் வைச்ச சேயாயத் தோகையை முதிப்பா ளாகும் செல்வதி கேட்டி டாயே.

  7. ஆகியால் இப்பிறவியில் சகோதரதோஷம் ஏற்பட்டது. தன் கணவனுடைய ஆஸ்தி அழிந்துவிடும். அனல் பூமியில் வறுமை யடை யாதவள். இவளுடைய மறுபிறவியைச் சொல் உகின்றேும். திருக்கழுக் குன்றத்தில் வைசிய குலத்தவளாகப் பிறப்பால் என்று சொல்வோம். செல்வியே! கேளுங்கள்.

  8. தந்தையின் பூர்வஞ் சொல்வேன் சட்டனு தேசர் நாட்டில் இந்ததோர் குலமும் தித்து எழில்பொய்மி வுடைய லுகி அந்தவள் வாழு நாளில் அனுபின விதையைக் கேண்மோ முந்திநூர் பூமி தன்னே மோசத்தால் பிறித்தா னென்றேும்.

  9. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும். சட்டனுடேச்சவர் வாழ்ந்து வரும் ஜாதி, இதே குலத்தில் பிறந்து பூமி உடையவனாகி, வாழ்ந்து வரும் காலத்தில் எற்பட்ட திவ்யோ யைக் கேளும் கள். அந்தணர்களுடை யூசையால் உபகரித்தான் என்று சொல் இகின்றேும்.

Page 863

  1. மா றயவர் வருத்த முற்று வரைந் தசா பத்தைக் கே ணிமோா குறைசெய்த பா வியே சிவலும்பின் ஜன்மந் தன்னில் திருகாகும் தன்னை யான் ஸ்தி சல்லியப் பாதை யாலே அரிவையால் பெருமை ஏற்பாய் சு றியே சென்று றென்றேன்றும்.

  2. அறிதண ரும் வருத்த முடை னது சு றிய சாபத் ததக் கேளுங்கள. எம்பெருக்கு இர்மை எடுத்தப் பாவியே! உனக்கு எற்பும் மா றியாலிந் தன்னையின் ஆஸ்தி, கடன் உபக் தியலத் தால் செ ல்வந் தபோரும். ஆனலி மேனியால் பெருமை அடைவாய் என் று சொல்லிவிட்டுச் சென்றனர்.

  3. மாரணு மந்தி யத்தில் வ றுமைகள் மிகவே கொண் டு திரமாய்க் கால ஏ று செ ன் றுமே பிரம்ம லக் கம் பார்நி இுதித் தா நெ ன் றும் பரவிட மறையோர் சாபம் நேராது தன்னை யாஸ் தி நிமலியால் பெருமை எற்பன.

  4. அவனும் தக் கடைசிக் காலத் தில் அதிகமா ன அ றுமையை யடைந் தது, மரண மடைந் தது, மீ ண்டும் பிரம்ம தேவனில் படைக்கப் பட்டு, இவ் வுலகில் பிறந் தாயென்றும். அந்தணர் களின் சாபம் தொடரும். தன்னை யின ஆஸ்தி கிடைக்காது. தன் மேனியால் பெருமை அடைவான்.

  5. எ ற்போது மலேச்ச லுண் டு எழ ழபோல் திரிவா னுக்கும் செப்புவேன் இவன்பின் ஜன்மம் திருவாலங் காடு தன்னில் ஒப்புடன் வர னே ளாளனுக் உயர்வா ன குடும்பந் தன்னில் அப்பணி சடையோ ன் தேவி அருளிய மொழி குன் றுவே.

  6. எப்போதும் அலேச்சல் உள் ளவன். எழைமையைப் பால் திரிவான். இவனுடைய மறுபிறவியில் சொல்லுகின் றும். திருவலங்காட் டில் ஓர் உயர்வா ன வேளாள் குலத் தில் பிறப்பான். கங்கையைச் சடைமுடியில் தரித் துள்ள சிவபெருமா னின் தேவியே! நாங்கள் சு றிய வார் த்தைகள் தவரு.

  7. இருபது எட்டு ஆண்டி ன் எகுவான் தன்னை தாளும் திருகிலா நாற்ப் தாண் டில் செ ல்லுவோ ாள்நே ாளும் அறுபது இரண்டு ஆண்டி ல் ஆனிமா தத்தி லேதான், மறலிய நாட் டைத் தாளும் எகுவா ன் ஜாத கன்தா ன்.

  8. ஜாதக ருடைய இருபத் தெட்டாம் வயதில் தன்னை மா ணமடை வான். நாற்பதாம் வயதில் தாய் மரண மடைவாள். அறுபத் திரண்டாம் வயதில் ஆனி மாதத் தில் ஜாதகன் இறந் தவிடுவான்.

  9. பின்ஜன்மம் வ ள்ளுர் தன்னில் பிறப்பானும் வைச்ச யேயாய் அன்னவ ன் ஜனன காலம் ஆதிரை யிரண்டா ம் பாதம் துன்ராகு தசை யின் பாண் டும் திங்கள் மேழ மாகும் முன்பாகம் விபர ன் சொன்னே னும் முதல்வி யே கேட்டி! தாயே.

  10. மறுபிறவி திருவ ள்ளூ ரில் வைசிய குலத் தில் பிறப்பான். ஜாதகனது ஜனன காலத் தில் திருவா திரை நட்சத் திரம் இரண்டா ம் பாதம். ராசுமகாத் தசை ஒன் பதுவரு டங்களும் எழு மாதங்கள் மாகும். இத வரை முதல் பாகம் சொன்னே னும். தாயே! கேளுங்கள்.

Page 864

ஜாதகம் 86

சந்திரன் புகர்செய் தேவில் சனிகுரு தனுசு வாகப் புதியும் ராகு கோவில் புரவியோன் கன்னி யாகப் பிறந்த கேது மேடம் பேசுவாள் ஜன்மம் வீடண

@சிதவாறு கோளு நின்றுல் இயம்புவீர் பலனே யென்று;

  1. சந்திரன் சுக்கிரன் செவ்வாய் விருச்சிகத்திலும், சனி குரு தனு சிலும், புதன் ராகு துலாத் திலும், குரியன் கன்னியிலும், கேது மேடத்திலும் இருக்க, இலக்கினம் மிதுனமாகில், எற்ப டக்குறிய பலனேச் சொல்லுங் கள், முனிவரே ! என்று;

  2. சங்கரி கேட்கும் போது சடைமுடி புகளு இன்றுர் இந்தசே யானுன் ஜன்மம் இல்லமுன் தென்பால் நோக்கம் தந்தியின் கோட்ட மேற்கில் சத்தியுங் யேஷப்பா லாகும் நல்னதி யுற்ற மாகு நாட்டிய சிறுலு ராகும்.

  3. பார்வதி தேவி கேட்கும்போது ஜடாமுனிவர் கூறுகின்றார். இந்த அண் பிறவி பிறக்கும் வீடு கெற்கு நோக்கியிருக்கும். விரையதின் கோயில் மேற்குத் திசையி உள்ளது. அம்மன் கோயில் கிழக்கி உள்ளது. வடக்கில் புண்ணிய ஆறு ஒன்று ஒடும். அந்த இங்கனமுள்ள ஒரு சமநிலே யான ஓர் ஊராகும்.

  4. இத்தகை யடையாள எத்துள் இப்பாலன் மூன்றுன் ஜன்மம் முந்தின கங்கை செய்யா யுதிப்பனு மென்று சொல்வோம் பெத்ததாய் தந்தை யோகம் பேதையார் புத்ர யோகம் சுத்தமாய் மூன்பின் ஜன்மக் செப்புவோ மின்றால் தன்னில்.

  5. இந்த அடையாளங்களுள்ள வீட்டில் ஜாதகன் தன் தந்தைக்கு மூன்றும் மகனை வேளாளர் குலத்தில் பிறப்பான் என்று சொல்லுவின் றேும். ஜாதகனைப்பெற்ற தாய் தந்தையர் மனைவி மக்களின் யோகம், இவர்களின் முற்பிறவி மறுபிறவி ஆகிய இவற்றை இந்தச் சோதிட நூலில் சொல்லுகின்றோம்.

Page 865

மிதுன லக்னம்-ஜாதகம் 86

  1. தனதைக்குத் தாரம் ரண்டில் தரித்திரு மிஞ்சியா எறின்ற நீதியாய் மைந்தன் தாழு நிகழ்த்துவோ மிவனின் தன்மை ஒதுவோன் துணையாய் ஞென்று உத்தமி மார்கள் மூவர் சாதிப்போம் பிதாகு ணத்தைச் சங்கரி கேட்டி டாயே.

  2. ஜாதகனுடைய தன்னதக்கு எற்பட்ட இரு மனைவியரில் இஷ்டியவளுக்குப் பிறந்தவன் இந்த ஜாதகன் என்றேயும். இவனுடைய தந்தையின் செய்தியைக் கூறுகின்றேும். ஒரு சகோதரனும் மூன்று சகோதரிகளும் உள்ளவன். ஜாதகனுடைய தன்னதையப்பற்றிச் சொல்லுவோம்.

  3. நத்தியுவி சாக நாளில் நல்குவான் சிவனத மேனி சிந்தையுட் மிரண்டு மாகுன ஜனவுப காரி யாவன் வந்தவர் தம்மைக் காப்பன் வள்ளல்மேல் பத்தி பூணன் சுந்தர முடைய ஞகுந் தொல்புவி விருத்தி செய்வன்.

  4. விருஷப லக்ஷினத்தில் விசாக நட்சத்திரத்தில் பிறப்பான். சிவந்த உடலுள்ளவன். (ஒருவிதமான எண்ணங்களுள்ளவன். ஜீவன்களுக்கு உபகாரம் செய்பவன். தன்னையடுத்தவர்களே ஆதரிப்பான். தெய்வபக்தி யுள்ளவன். அழகுள்ளவன். விஷயங்களில் பெருக்குவான்.

  5. சலியப்பாதை யுள்ளான் மனமது கவடு கொள்சம் நல்லவ னல்ல வர்க்கு நயப்புறு வார்த்தை சொல்வன் வெல்லுஞ்சொல் உடைய ஞகும் வேண்டிநோக்கு குதவி செய்வன் வல்லிசொல் கடவோ ஞகு மாடுகள் விருத்தி யல்பம்.

  6. கடனுபத்திர மூள்ளவன். மனத்தில் சிறிது கபட மூள்ளவன். நல்லவர்க்கு நல்லவனையும் நயமாகப் பேசுவனையும் இருப்பான். வெற்றியடை யும்படி பேசுவான்மையுள்ளவன்.) தன்னே யாகித்தவர்க்கு உபகாரி. தன்மனவியின் சொல்லே மீறுதவன். கால்நடைகள் விருத்தி யில்லாதவன்.

  7. உண்டியுன் சிறிது வுண்பன் உவமையாய்ப் பேசு வானும் தண்டமிழ் நூணிகள் தேரான் தன்துணை பிறிதில் செய்வன் எண்டிசை நல்லோ ஞனவன் எவலா இடைய ஞகும் கண்டித முறையால் ஞகுங் கஞ்சமாம் ரேகை யுள்ளான்.

  8. அற்பமாகவே இனவு உட்கொள்வான். உபமானங்களுடன் பேசுவன. தமிழில் உள்ள இலக்கியங்களே அறியாதவன். தன் சகோதரேனிட்டு விலகியிடுவான். எட்டுத்திக்குளியும் நல்லவனுகள் இருப்பான். பணியாட்களுள்ளவன். கண்ணிப்பாகப் பேசாதவன். பதமரேகையுடையவன்.

  9. சொல்லிய குணத்தை ஞுக்குத் தோன்றுவலா நின்றப் பாலன் புல்குவோ மிவனர்கு ணத்தைப் பூமியால் சீவிப் பானும் எல்லோகள் விருத்தி செய்வன் இடரென்றோர்க்கு குதவி செய்வன் கல்வியு முடைய ஞகுங் கருதிடான் கட்டு வார்த்தை.

Page 866

906

மிதுன லக்னம்-ஜாதகம் 86

  1. இங்னனம் சொல்லப்பட்ட குணங்களுள்ளவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். இவனுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். விவசாயம் செய்து ஜீவனம் செய்துவருவான். பூமியைப் பெருக்குவான். துன்பமடைந்த தவர்க்கு உதகாரி. கல்வியறிவுடையவன். வார்த்தைகளைப் புணர்ந்துபேச என்னுவதவன்.

  2. அன்னிலுங் குறைவு ருக்தான அற்புத வார்த்தை சொல்வன் சொன்னசொல் காப்பாத குறுக சோம்பிதான காரி யத்தில் மன்னிற் கெள்ளவன் மாடுகள் பணேயர் விருத்தி தன்சொலே மேன்மை யாகச் சாதிப்பா ஏன்று சொல்வோம்.

  3. சாப்பாட்டுக்குக் குறைவில்லாதவன். அதிசயிக்கும்படி பேசுவளன. சொன்ன வார்த்தைகளின்படி நடப்பவன். காரியங்கீச் செய்வதில் சோம்பலில்லாதவன். அரசாங்கத்தாரால் நன்கு மதிக்கப்படுவான். பண்ணே எர் கால்நடைகள் முதலியவற்றின் விருத்தியுள்ளவன். தன்வார்த்தைகளே மேன்மையுள்ளன என்று நிச்சயப்படுத்துவான்.

  4. இல்லமுஞ் சிதறு செய்வன் எவலா உடைய குடும் தல்லிபோ லாத ரிப்பன் சகடுவா கன ம யோற்பன் எல்லையை விருத்தி செய்வன் சகையு முடைய குடும் அல்லலில் லாமல் வாழ்வன் அம்பிகை யானோ கேளாய்.

  5. அழகிய வீடுகட்டுவான். பணியாட்களை உள்ளவன். தாயைப்போல ஆதரிக்கும் குணமுள்ளவன். வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். பூமியைப் பெருக்குவான். கொடுக்கும் குணமுள்ளவன். துன்பங்க இல்லாமல் வாழ்ந்து வருவான். கொடுக்கும் குணமுடையவன். தாயே ! கேளங்கள்.

  6. தன்தேஷ முன்னுல் நட்டன் தங்கும்போ குணபா ஏன்றுஅன்னவன் தீர்க்க சிவி அவணபலன பின்பாற் சொல்வோம் என்கஆ ரணத்தி ஞுலே இவன்தேஷ முன்னுல் நட்டம் தன்மையாக் கேது லாபன் தோடர்ந்ததால் துனேமுன் நட்டம்.

  7. ஜாதகனுக்கு முன்பிறந்த சகோதரர்கள் இறந்துவிடுவார். இன்னய சகோதரன் ஒருவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். அவனுடைய செய்தி கேட்ப பிற்பாததில் சொல்லுவின்றேும். என்னகாரணத்தால் ஜாதகனுக்கு மூத்த சகோதர்கள் இல்லே என்று சொல்லுங்கள். திமையாகக் கேது லாபஸ்தானத்திலிருப்பதாலும், முற்பிறவியின் நீவீனே தோடர்ந்ததாலும் அந்நனம் சொல்னேும்.

  8. பாலகன் மணத்தின் காலம் பகருவோ மீரோன் பாண்டில் வேல்விழி கேழ்ப்பால் நேரும் விளம்புவோ மன்னோ வர்க்கம் காதலி குணத்தைச் சொல்வோங் கட்டுறை பகரா ளகும் சிதலா குணத்தா ளகுந் திங்கதை யொருவர்க் கெண்ணுள்.

  9. ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுவின்றேும். பதினெட் டாம் வயதில் கழகுத்திக்கிலிருந்து மேன்மி தன் தாயின் வர்க்கத்திலிருந்து வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். பொய் பேசாத வள். குளிர்ந்த மன முள்ளவள். பிறருக்குத் தீங்குசெய்ய நினையாதவள்.

Page 867

  1. மாந்தளிர் மேனி யாகும் வரன்மண மேற்ற மாது சாந்தமும் முடைய ளாகுஞ் சற்பாத்திரி யோக சாலி என்னிய தனத்தா ளாகும் இடரான புத்தி யில்லாள் காந்தம்போல யோக சாலி கழறுவோந்த நீர்க்க ஏவி.

  2. மாந்தளிர்போன்ற மேன்மையான சிறமுள்ளவள். தன் கணவன் மனத்துக்கு எற்றவள். சாந்தமுடையவள். சற்பாத்திரியோகமுள்ளவள். செல்வமுடையவளாக இருப்பாள். நீயபுத்திகள் இல்லாதவள். காந்தத்தைப் போன்ற ஊகமுள்ளவள். நீண்ட ஆயுளுள்ளவள்.

  3. புத்திர விருத்தி தன்னைப் புகலவே பிலமு ருத சித்தமா யுத்ததா இுந்தான் தீங்காத மென்று சொல்வோம் எத்தகைப் பலத்தி ரிலே இயம்பின் ரந்தச் சங்கை புத்திரத்தானந்த தண்ணில் புயங்களும் புதனும் கூடி ;

  4. ஜாதகனுக்குப் புத்திராவத்தைச்சொல்ல பலமில்லேல், அப்படித் தோன்றினும் நிலேயாள் என்று கூறுவின்றும். எந்த பலத்தினல் அந்ந ணம் சொன்னீர்கள். புத்திரஸ்தானத்தில் ராகுவும் புதனும் கூடி ;

  5. சுதர்களுந்த் தோடஞ் சொன்னேனுஞ் சயமுனி மறுத்துச் சொல்வார் தசமத்தோ ஏந்தி லாட்சி தருமகர் மாதி யாகிப் புதல்வர்த்தா னதில தங்கப் புத்திரர் தன்னல் கர்மம் அதிபர்க்கு நேரு மென்றே மாறானதன் பூர்வந் கேளாய்.

  6. இருப்பதால் புத்திரதோஷம் எற்படும் என்று சொல்லுகின்றேரும். ஜயமுனிவரர் தடுத்துச் சொல்லுவின்றார். பத்தாம் வீட்டுக்குரிய குரு எழாம் வீட்டில் ஆட்சியாயிருப்பதாலும், அவருடன் தரும காரியயிய சனியும் இருப்பதாலும், புதன் புத்திரஸ்தானத்தில் இருப்பதாலும், ஜாதக னுடைய முற்பிறவியைக் கேளுங்கள்.

  7. படவேடு தன்னி லேதான் பிறந்ததனன் வள்ஞ்ச செய்யாய்த் திடமதாய்க் குடும்பி யாகித் தேவியு மதலை யுண்டாய் அடவுடன் பூமி தன்னல் அவனுமே சிவித தேதான் விடமது வில்லந் தன்னில் மேவிற்று மகுடந் கொண்டு.

  8. படவேடு என்ற ஈரில், வன்நியகுலத்தில் பிறந்து, செழிப்புள்ள குடும்பத்தையடைந்து, பத்தினி புத்திராக்கின்மையடைந்து, விவசாயம் செய்து ஜீவனம் நடத்திவந்து, இருக்குங்கால், இவனுடைய வீட்டில் ஒரு சர்ப்பம் படமெடுத்து ஆடியது

  9. மாசனு மாங்கள் செய்து வாட்டினுன் கழியி ரிலே நேர்ந்தது வதவோர்க் தோட நவிலுவோம் வேறு வோன்று பாரினில் பசுங்கள் நறுக்குப் பால்விடா மல்க றந்தான் இரமாய்த் தோடந் தாணுஞ் சேர்ந்தது வென்று சொல்வோமா.

Page 868

  1. ஜாதகனும் அதை உபதேசித்துத் தடியின் மேல் அடித்தான். அந்த அரு தோஷமாயிற்று. இது தவிர, வேறு ஒன்று சொல்லுகின்றேன். உலகில் பசங்கன்றுக்குப் பால்விடாமல் ஓட்டக் கறந்துவிட்டான். அந்த ஒரு பெரிய தோஷமாயிற்று என்று சொல்லுகின்றேன்.

  2. இரவுகைத் தோடத் தாலே இச்சென்மான் சுதர்கள் தோடம் மருவிடுங் கிறைய யோன்று வரைகின்றேன் தாயே கேளும் குறைத்தேலே வாழு இன்ற சூறிய படவே பட்னில் அரிவைக்கு வபிடே ஓத்து அந்தபேர் பாத்துக் கண்ணம் ;

  3. இரணுவித தோஷத்தால் இப்பிறவியில் புத்திரதோஷம் ஏற்படும். அது நீச சாந்தியோன்று சொல்லுகின்றேன். பிரமாதேவன் வசித்துவ ரும் முன்சூரிய படவேடு என்ற ஜாதிலுள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து இந்த பரிகாரத்திற்கு அன்னம் ;

  4. தந்தையின் ஊழ்நூர் சென்று தந்தையின் கோட்டத் திற்கு இந்தவன் முன்னு வாண்டு இவனெனு ஜீவம் வைக்க முந்தின விணேகள் நீங்கி வுலதிதிக்கு சுதந்தான் ஒன்று பந்தணி மார்கள் மூன்று பகர்வோந்த் திற்க மாக.

  5. அவித்தது, பிறகு உஜ்ஜநருக்குத் திரும்பி, விணைகரின் ஆலயத்துக்கு மூன்று வருடங்கள் திபகைங்கரியம் செய்தால் மூலம் பிறவியில் செய்த தீவினைகள் நீங்கி, ஒரு புத்திரன் பிறப்பான். மூன்று புத்திரிகள் பிறந்து தீர்க்காயுளுள்ளவர்கள் என்று சொல்லுகின்றேன்.

  6. இன்னவன் யோகச் சேதி இயம்புவோ மினிமே லாக அன்னழுங் குறைவு ருதான் அவனியில் சல்யங் காணுன் உன்னத செட்டுச் செய்வன் உயர்வான குடும்பி யாவன் சொன்னதைக் காப்பா ஞகுந் தேவதா பத்தி பூண்பான்.

  7. ஜாதகனுடைய யோகச் செய்திகள் இனிக் சூறுகின்றேன். சாப்பாட்டுக்குக் குறைவில்லாதவன். உலகில் கடன் உபத்திரவம் இல்லா தவன். உயர்வான வர்த்தகம் செய்து வருவான். உயர்ந்த குடும்பத்தை யடைவான். சொன்ன சொல்லைக் காப்பான். தெய்வ பக்தி யுள்ளவன்.

  8. அரசர்க ளீட்டங் கொள்வன் ஆபத்ததெ ன்ஜேரைக் காப்பான் வறுமையெப் போதும் காணுன் மாநிலஞ் சிறுசூர் சேர்ப்பான் பெரியவர் நேசங் கொள்வான் புண்ணிய மனத்த ஞகுந் நெறியதைக் காப்பா ஞகுந் நிணேத்தக் கிரியும் டிப்பான்.

  9. அரசர்களிடம் மரியாதை யுள்ளவான். துன்பம் அடைந்தவர்களுக்கு உதவி புரிவான். ஒரு போதும் தரித்திர மில்லாதவன். சிறிய ஓர் ஜாதிலில் நிலம் வாங்குவான். பெரியோர்களிடம் நட்புக்களுள்வான். புண்ணிய மனத்த ஞகுந் நெறியுடன் வாழ்ந்து வருவான். என்னணிய கறியங்கனை முடிப்பான்.

Page 869

  1. புந்தியின் தசைக்கோ லத்தில் பிரபல வில்லன்ற செய்வனச் சுந்தனால் பொன்னு நேரும் விசேடடு மிகளு மெய்த்தும் பந்தினர் மதிப்புக் கொள்ளவான் பாசினில் புகழ் மேற்பன் இந்திரன் போல வாழ்வன் ஈச்வரி கேட்டி டாயே

  2. ஜாதகன், புத்திமாது,ரசயில் பெரிய வீடு ஒன்று கட்டுவான். புத்திரசிகமான செல்வங்கள் கிடைக்கும். விசேஷமாக பூமிகளும் சேரும். உறவினர்களால் நன்று மதிக்கப்படுவான். உலகில் ஈட் தியைட் வான். இந்திரன்போல் வாழ்ந்து வருவான். தாயே ! கேளுங்கள்.

  3. உன்மையின் குணத்தைச் சொல்வேன் அழகுள்னால் பிந்த மேனி அன்னெயு மிரண்டு மாகும் அடல்குற்றம் புகலா ளாகும் அன்னமு மன்பா யெவள் ஆனான்தன் மனத்துக் கேத்ததாள் அன்னம்போல் காய் லொக்கும் அடாவடி கூறு ளாகும்.

  4. ஜாதகனுடைய தாயின் குணத்தைச் சொல்லுவின்றேும். அழகுள்ளவள். சிவந்த செட்ுள்ளவள். இரு தாய்மார்களு ள்ளவள். பிற்பீது குற்றம் சூறுதவன். அன்புடன் அன்னமனிப்பாள். தன் கணவன் மன த்துக் கேற்றவள். அன்னத்தைப் போன்ற அழகுள்ளவள். அடாவடியான பேச்சாள்.

  5. இல்லமுங் தோப்படி லாகும் இவன்துணை யாண்பால் மூன்று சொல்லுவோம் தீர்க்க மாகத் தோகையின் பூர்வங் கேளாய் வல்லியைப் பூசை செய்யும் வாழைமா நகரி லேதான் புல்கினுள் கர்ணச் செயாய்ப் புகழுடன் வாழு நாளில்;

  6. இழக்குப் பக்கத்தில் வீடுள்ளவள். மூன்று சகோதர்கள் நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்றுநும். தாயின் முற் பிறவியைக் கேளுங்கள். தேவியைப் பூசைகள் செய்யும் வாழைமாநகரில் கருணிகர் மறிபில் பிறந்து ஈர்த்தியுடன் வாழ்ந்து வருவன் காலத்தில்;

  7. கன்னிகை யொருத்தி பேரில் கழற்றுனை வார்த்தை சொல்லி அன்னவள் திகில் டைந்து அறைந்தசா பத்தைக் கேண்மோ திமையாய் வார்த்தை யென்னவே செப்பினாள் பாவிக் கேதான் பின்வருந் ஜன்மத் தன்னில் புத்திரி யில்லா மல்தான்;

  8. ஒரு கன்னிப் பெண்மீது அடாத வார்த்தைகளைக் கூற, அப் பெண்ணும் பயந்து சூறிய சாபத்தைக் கேளுங்கள். திமையாக என்மீது குறை சூறிய பாவிக்கு எற்படும் அடுத்த பிறவியில் புத்திரி இல்லாமல்;

  9. உன் துணேக்கன்னி யின்றி உலகினில் துணையால் நிற்றை அன்னவள் பெருவா யென்ன அந்தரன் ததாஸ்து செவ்வனத் துன்மைகள் நேர்ந்த வென்றேுன் தேவிக்கு வந்தி யத்தில் பன்னுவாய் ரணங்கள் கண்டு பறந்தனள் கால ளாடு.

  10. உடன் பிறந்த சகோதரியில்லாமல், சகோதரனுடன் பழியடை நினு வாழ்ந்த வருவாய் என்று கூற, உபச் சொல்லுவும் "அப்படியே" என்று கேட்க, திமைகள் எற்பட டன என்று சூறின்றேும். தாயும், தண் சுடைசிக்காலத்தில் வாயில் ரணம் எற்பட்டு இறந்தாள்.

Page 870

  1. பிரமகனுல வரையப் பட்டுப் பிறந்ததன ஒன்றென்று சொல்லெனும் மருவிது யாது சாபம் வருந்துணைக் கன்ணி தோடம் பெருஞ்சுதத ராண்பால் தோடம் பேசுவோ மிவள்பின் ஜன்மம் முருகாவாம் மைலந் தன்னிலுந் திப்பனாம் பிரம செயாய்.

  2. மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவள் என்று சொல்லினுளேனும். பெண்ணின் சாபம் தீரடும். உடல் பிறந்த சகோதரிக்குத் தோஷமுண்டாம். தோன்றும் புத்திரர்கட்கும் பெண்ணுக்கும் தோஷம் ஏற்படும். இவருடைய மறு பிறவியைச் சொல்லுஙின்றும். முருகபிரான் வாழும் மைலம் என்ற கேசத்திராதில் அந்தண குலத்தவளாகப் பிறப்பாள்.

  3. தன்னையின் முன்ஜன் மத்தைச் சாற்றுவோம் வேலங் காட்டில் முன்ஜின் குலமுந் தித்து மேன்மையாய்க் குடும்பி யாளி அந்தக நகாந் சென்று அயனுமே வரையப் பட்டு வந்தவென்று சொல்வோ மங்கையுங் கேட்க உற்றனள்.

  4. ஜாதகனுடைய தத்தையின் முற்பிறவியைச் சொல்லுஙின்றேனும். அந்தண குலத்தில் பிறந்து, மேன்மையுள்ள குடும்பத்தினளவரை வாழ்ந்து, மாணமடைந்து, மீண்டும் பிரம தேவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவன் என்று சொல்லுஙின்றேனும். பார்வதி கேட்கலானாள்.

  5. முன்ஜன்மம் பிரம செயோ யுதித்தவ விச்சென் மத்தில் தன்குலந் தாழ்வ தென்ன சாற்றுவீரீர் முன்னியே நீர்தாம் அன்னவன் முன்ஜன் மத்தில் அருமறையோ தாத தாலே இன்னவ னூதித்த ஒன்றெனுந் ஈச்வரீ கேட்ட டாயே.

  6. முற்பிறவியில் அந்தண குலத்தில் பிறந்தது இப்பிறவியில் தாழ்வான குலத்தில் பிறக்கும் காரணம் என்னோ ? சொல்லுங்கள், முனிவரே ! தாங்கள் ! ஜாதகனுடைய தந்தை முன் பிறவியில் இப்படிப் பிறந்தான் என்று சொல்லுகின்றீரும். தாயே ! கேளுங்கள்.

  7. முப்பது நாறு வாண்டில் விளம்புவோந் தந்தை கண்டம் செப்புவோ மிவள்பின் ஜன்மந் சிகாதி தன்னி லேதான் ஒப்புவான் வைசியச் செயாய் உயர்வான செட்ருச் செய்வன் அப்பணி சடையோன் தேவி அருளிய மொழிகுன் ரூவே.

  8. ஜாதகனுடைய முப்பத்துநான்காம் வயதில் தந்தை மரண மடைவான். இவருடைய மறு பிறவியைச் சொல்லுஙின்றேனும். சிகாதியில் வைசிய குலத்தவனாகப் பிறந்து, உயர்ந்த வியாபாரம் செய்து வருவான். கங்கையைச் சடையுடியில் தரித்த சிவபெருமானின் தேவியே ! நாங்கள் சூறியவை தவறு.

Page 871

  1. ஆறுறு வாண்டு தன்னில் அஞ்சோங்குக் கண்ணட மெய்ப்பொருள் மாறனுக்கு கறுபாற் கெட்டில் மாமிமா தத்தி லேதான ஜீர்மாய்க் கால நெறு செல்லுவோர் சென்னறு சொல்லுவோம் பாரினில் தவங்கள் செய்யும் பார்வதி கேட்ட டாயே.

  2. ஜாதகனுடைய ஜாதகத்தாரும் வயதில் நாய் மாணமடைதவாள். ஜாதகன் தனது குற்பத் தெட்டாம் வயதில் மாடி மாதத்தில் இறந்து பிறவாள். உடலில் தவங்கள் செய்யுறப் பார்வதி தேவியோ ! தேவர்களா.

  3. மறுஜன்மம் காண்டி தன்னில் வருவது பிற்கு தாத்தில் இருமகன் ஜனன காலன் சனிமகதசை மூலைவன் தாண்டும் உறைந்திடுன் திங்கள் பத்தும் உறைத்தனம் பூர்வ பாகம் அறந்ததே வளர்க்கு மென்க ளாத்துமத் தாயே கேலாய்.

  4. மறு பிறவியில் காஞ்சிபுரத்தில் இதே குலத்தில் பிறப்பான். ஜாதகனுடைய ஜனன காலத்தில் சனிமகாதசை பாதி பதிநெந்து வருடங்களும் பத்து மாதங்களுமாகும். இங்கு முதல் பாகம் என்று சொல்லோம். தருமத்தை வளர்க்கும் எங்கள் உயிருக்குயிரான தாயே ! கேளுங்கள்.

  5. தென்மேறி புகலும் கின்றுச் செப்பினீர் பூர்வம் பொன்னுலும் மண்ணனுக்கு இந்த வாண்டில் மருவிடும் பூர்வனுஞ் சொல்வீர் புந்தியின் தசைகா லத்தில் புகர்புசிப் பதனில் நேரும் சந்தத மூலே மாண்டில் சார்ந்திட நிதியு மென்றோம்.

  6. அகத்திய முனிவர் சொல்லுகின்றார். முதலில் ஜாதகனுக்குப் புதையல் கிட்டும் என்று சூறினர்களே ! எந்த வயதில் கிடக்கும் ? விபரத்தை உரைப்பீர்கள் என்று கேடக, புதமகாதசையில் சுக்கிரபக்தியில் கிடைக்கும். அது ஜாதகனுடைய இருபத்தோராம் வயதில் கிட்டும், என்றும்.

Page 872

ஜாதகம் 87

  1. மதிமானில் பணியுந் தேவில் மங்களன் செய மாக விதிருரு மேரு வாக வெள்ளியும் புதனும் வீண உதயலுங் கேது நந்தி ஒணத்தின் மூன்றும் பாதம் இதவிதம் கோளு நின்று லக்கின மிதுன மாக;

  2. சந்திரன் மகரத்திலும், ராகு விருச்சிகத் திலும், செவ்வாய் சிம்மத்திலும், சனி குரு தனுள் சிலும், சுக்கிரன் புதன் மிதுனத் திலும், சூரியன் கேது விருஷ பத்திலும் இருந்து, திருவோண நட்சத்திரம் மூன்றும் பாதத்தில் பிறந்த இலக்கினம் மிதுனமாக இருந்தால்;

  3. பலனதைப் புகலு மென்று பார்வதி கேட்கும் போது நலமுள பராசர் சொல்வார் நாயகன் ஜனன மாகும் தவமது வடதென் வீதி சனிவாடை கன்னி உத்ரம் குலவிதென் தந்தி தென்பால் குறித்ததில் வடையாள் ளத்துள்;

  4. எற்படும் பலனெக் கூறுங்கள், என்று பார்வதி தேவி கேட்கும்போது, நன்மை மிக்கப் பராசர் சொல்வதின்றர். இந்த அண்மகன் பிறப்பாகும். பிறந்த வீடு வடக்குத் தெற்கான தெருவில் தென் கிழக்கு மூலையில் உள்ளது. அம்மன் கோயில் வடக்குத் திக்கிலும் விலகி ஆலயம் தெற்குத் திலும் உள்ளது. இங்ஙனம் அடையாளங்களுள் இடத்தில்;

  5. உதிப்பனும் வேளாள ஜக உரைக்கிறே மிவனின் யோகம் மதிநுத லன்னே யோக மவன்தன்தை தூணேர் யோகம் அதிபதி மேவி யோகம் மாரனின் முன்பின் ஜன்மம் சதியிலா வின்னூல் தன்னில் சாற்றுவோன் தாயே யாங்கள்.

  6. ஜாதகன் வேளாள குலத்தில் பிறப்பான் என்று சொன்னேும். இவனுடைய யோகத்தைச் சொல்லுவின்றேும். தாய் தந்தையர் தந்தையின் சகோதரர்கள் மூவர்களது யோகம், ஜாதகனுடைய முற்பிறவி மறு பிறவி இவைகளீ இந்தச் சோதிட நூலில் சொல்லுவின்றேும். தாயே ! நரம்கள்.

Page 873

மிதுன லக்னமா ஜாதகம் 87

813

  1. தந்தையின் துணையோண் ரண்டு சத்திமார் மூவ ராகும் அந்தஆண் வேருய்ச் செல்வர் அவர்பலன் பின்பால் சொல்வேன் இந்தவண் தந்தை சேதி இயம்புவோ மால்நி றத்தச் சந்தத முன்னிச்சல் நீட்சி சாசமாய்ப் பேசு வாணும்.

  2. ஜாதகனுக்கு, தந்தையின் உடன் பிறந்த சகோதர்கள் இருவரும் சகோதரிகள் மூவரும் உள்ளனர். சகோதரன தனியாகச் சென்று விடுவான். அவருடைய பலனைப் பிற்பாகத்தில் கூறுகின்றேம். ஜாதக கனுடைய தந்தையின் யோகச் செய்தியைச் சொல்லுவோம். கரிய நிற முள்ளவன். மெல்லிய சரீர முடையவன். உயர்மானவன். சல்லாப மாகப் பேசுவான்.

  3. கேலாசி கடைநாள் முன்நாள் கலப்பனும் ஊக சாடி நிலம்விருத்தி செய்வாள ஞகும் நினோத்தகா ரிய முடிப்பான் தல்வாசன் செல்வாள ஞகும் சங்கரன் தொண்டு புண்ணபன் சலந்தோய்வன் சீல ஞவன் சந்தேக மனத்த ஞகும்.

  4. மகா லக்ஷ்மிதேவி இத்தன்மாதி நட்சத்திரத்தில் பிறப்பான். ரியக முள்ளவன். விநே நிலங்கனை விருத்தி செய்வான். எண்ணிய காரியங்களை முடிப்பான். புண்ணிய தலங்களுக்குச் செல்வான். சிவபெருமானுக்குத் தொண்டு செய்வான். புண்ணிய நதிகளில் நீராடுவான். நல்லொழுக்க முள்ளவன். சந்தேக மன முடையவன்.

  5. மந்திரம் வைத்தி யங்கள் மருமனா றிறிவாள ஞகும் சினதையில் மரும மில்லாத சல்லியப் பாதை ஏற்பபன் பிந்தியும் நிவிர்த்தி செய்வன் பெறுவது மாமி ரண்டு நத்தியும் பேணியும் விருத்தி நவநாளு மறிவாள ஞகும்.

  6. மந்திர சாஸ்திரம், சாஸ்திரநால் (வைத்தியநால்), இரகசிய நூல் இவைகளோக் கற்றுணர்வான். மனத்தில் இரகசியமில்லாதவன். கடன் உடிரவம் உள்ளவன். பிற்கு தீர்த்து விடுவான். இரு மனேவியரை அடைவான். எருதுகள் பண்ணே லர் முதலியவற்றின் விருத்தியுள்ளவன். ஒன்பது விதமான நூல்களையும் அறிவான்.

  7. தணேவரைப் பிரிதல் செய்வன் செறித்திடும் பித்தச் கூடு விசையுண்டு சுதனி ஞலே விசனமே குடியாய்த் தங்கும் தணிவோர் நீசம் கொள்வன் தலைவிட்டுப் பறப்பான் போல நினேவினில் காண்பாள ஞகும் நிமலியே கேட்டி டாயே.

  8. உடன் பிறந்தவர்களிடமிருந்து பிரிந்து விடுவான். பித்தச் கூடைய வன். புத்திரனைத் திங்கு உண்டாகும். விசனமாகவே முழுவதும் இருப்பான். எழைகளுடன் உறவாடுவான். பூமியைவிட்டுப் பறப்பவன்போல் மனத்தில் எண்ணமுள்ளவன். தாயே ! கேளுங்கள்.

Page 874

  1. முன்னவ நிருந்த ஜன்மம் மொழிகின்றும் புலியூர் தன்னில் வன்னிய குளமுட தித்து மாநிலம் விருத்தி செய்து அன்னேயுந்த தன்னை மிக்க அருமறைத் தொண்டு பூண்டு முன்வினே இல்லா ஞானி ஒதுங்கினுள கால முடித்.

  2. ஜாதகனுடைய தன்னையின் முற்பிறவியைச் சொல்லுகின்றும். புலியூரில், வண்ணிய குலத்தில் பிறந்து, வினே நிலங்கோப் பெருக்கி, தாய் தன்னையர் மெச்ச அந்தணர்கட்குத் தொண்டுகள் மல செய்து, திவிஃேயில் லாதவனுக மமண மடைந்தான்.

  3. வேதனுள் வரையப் பட்டு விளங்கினுள நிவனே என்றும் ஒதினே குணத்தாற் ஞானுக்கு உதிப்பனும் எட்டாறு ஜன்மம் ஜாதகன் குணத்தைச் பொல்வோம் தரணியா உய்வாறும் குழிலான் சமமாம் கல்வி துறவோர்கள் நேசங் கொள்வான்.

  4. மீனடும் பிரம தேவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவனின் இவன் என்று சொல்லுகின்றோம். இங்ஙனம் கூறப்பட்ட குணங்களுடையனுற்கு ஜாதகன் எட்டாம் புத்திரனுக்குப் பிறப்பான். ஜாதகனுடைய குணத்தைச் சொல்லுகின் மேறும். விவசாயம் செய்து ஈவித்து வாழ்வான். சுபமான கல்வியறி உள்ளவன். துறவிகளிடம் பக்தி கொள்வான்

  5. தன்னைய லஞ்சித் தன்னோத் தானவன் விரயஞு செய்து பிறந்தியும் வேறோர் பூமி பெறுவனும் சுகமுட மேற்பனஃ லத்தில் செல்வான் இயம்புவீர முன்னேய் நீர்தாம் செந்தியின் தசையநத்தில் செல்வனும் வடமேல் திக்கில்.

  6. ஜாதகன் தன் தன்னையினுடைய ஆஸ்தியை விரயம் செய்து விட்டு வேறோர் ஊரில் சொன்று சுகமுடன் வாழ்ந்த வருவான். எந்தக் காலத்தில் செல்வான் ? சொல்லுங்கள், முனிவரே நீர்தாம். செல்வாய் மகாதசையின் அந்தத்தில் வடமேற்குத் திக்கில் செல்வான்.

  7. சுகமுள்ள குடும்பி யவனைச் சோவோராக்குத் தீர்க மவன் இகபரன் பக்தி பூண்பான் இடுக்கணேன் மேரைக் காப்பான் சகமதில் நல்லோ ஞானன் திரமா மனத்து ஞானும் உகமையாய்ப் பேச வானும் உண்மையைத் தெவளிக்காட் டதான்.

  8. சுகமுள்ள குடும்பத்தை யடைவான். கஷ்டமைந்தவர்கட்கு நீர் உணவு அளிப்பான். சிவபெருமானிடம் பக்தி யுள்ளவன். துன்பமடைந்த வர்கஞேக்காப்பான். உலகில் நல்லவனுக வாழ்ந்து வருவான். தைரிய முள்ள மனத்தின் உபமானத்துடன் பேசுவான். உண்மையை வெளி யிடாதவன்.

  9. இன்மதிப் புட்டேனே வாழ்வன் எவலாற் றுடைய ஞானும் கனதன முடைய ஞானும் காலிகள் விருத்தி உண்டு விழோநயைத் எவர்க்கு மெண்ணணன் விசித்திர இல்லந் செய்வன் கடமத வாஞே பெற்ற காதலி கேட்டி. டாயே.

Page 875

  1. தன் குலத்தவர் கொண்டும்படி வாழ்ந்து வருவான். பணியாட் கள் உள்ளவன். பெரிய சனவாளுவான். கால்நடைகள் விருத்தியுள்ள வான். ஒருவருக்கும் தீங்கு எள்ளளவன். அழிய வீடு கட்டுவான். கரிய யானைமுகத் தோனேப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  2. தன் தொழில் நவிலும் தோன்றும் தங்கிட மாண்பா லோன்று கன்னிமார் மூவர் மாதும் கருதின ஆண்பா இருந்தான் முன்னோ ருப்பெ மொழிய மொழியிலே மவனுக்கு ணத்தைப் பின்னரில் லாத தேக பிறையைத் ஒருவர் கெடுப்ப ன்.

  3. ஜாதகனுக்கு எய்பது உடன் பிறந்தவர் உள்ளனர். சகோதரன் ஒருவனும் சகோதரிகள் மூவரும் நிலேயாயிருப்பர். சூறிய சகோதரனும் மூன்பிறந்தவன். அவனுடைய சுருந்தத் தச் சொல்வோம். ஒன்ன மில்லாத தேக முள்ளவன். ஒருமருக்கும் தீங்கு எண்ணவன்.

  4. மணமுண்டாய் மதலே இன்றி மடிவது மென்று சொல்வோம் சினமுண்டாய் மாதலால் தீங்கு சேர்ந்திடுங் காலஞ் சொல்வாய் வினையே யின் தைசுமற பாகம் மேவிடு மேகாண டேகுள் கணமக வாணே பெற்ற காதலி கேட்டி டாயே.

  5. மணமேற்பட்டுப் புத்திரபாக்கிய மில்லாமல் இறந்து விடுவான் என்று சொல்லுகின்றோம். கோப மேற்பட்டு மனேவியால் தீங்கு ஏற்படும் என்று சொல்வோம். அந்தக் காலம் எப்போது என்று கூறுங்கள். செவ்வாய்மகாதசை முதல் பாகத்தில் எழு வருடத்துக்குள் நேரும். அதிக மதம் பெருகும் யானையின் முகம்போன்ற முகத்தையுடைய வினுய கணேப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  6. முன்தொண கன்னி சேதி மொழிகின்றேன் தாயே கேளும் பின்னமாம் வார்த்தை ஏற்பட் புருடனும் தென்கிழும் நேரும் தன்சுத ராண்பா லோன்று திர்க்கமா மாதுக் கேதான் தன்வரான் தன்னே விட்டுச் சேருவாள் வேறோர் பக்கல்.

  7. ஜாதகனுக்கு முன் பிறந்த சகோதரியைச் செய்தமைச் சொல்லுகின் றேன். தாயே ! கேளுங்கள். வீண் அபவாதத்தை யடைவாள். அவ ளுக்கு, தென்கிழக்குத் திக்கிலிருந்து கணவன் வாய்ப்பான். புத்திரன் ஒருவன் மட்டுமே நீண்ட ஆயுளுள்ளவனுவான். தன் கணவனே விட்டு வேறொரு பக்கம் சென்று வாழ்வாள்.

  8. உலகமேல் நின்று ஏற்பட் ஒதுங்குவா ரினத்தை விட்டுத் தசேவியுந் திர்க்க ஜீவி சந்தேக மின்றி மற்றோர் குலவியே வாழ்வா ளாகும் குருமுனி கேடக உற்றுர் நிலேயாது துணையு ணைற்றீர் நிகழ்ந்துவீ ரந்தச் சங்கை.

  9. உலகத்தில் அபவாதத்தை யடைவாள். தன் இனத்தாரை விட்டுச் செல்வாள். நீண்ட ஆயுளுள்ளவள். சந்தேக மில்லாமல் வேறொரு புருட னுடன் குலவி வாழ்ந்து வருவாள். அகத்தைய முன்வாய் கேட்கின்றோ. சகோத ர்கள் நிலேயார் என்று சூறினீர்களே ! அதற்குக் காரணம் புகலுங்கள்.

Page 876

  1. அரவுமே ஆறில் தங்க அவன்தனி யாக வாழ்வன் குருதியும் மூன்றில் தங்கக் கோதையால் நிந்தை எற்பன் கரிபவன் குருவு மேறில் கலந்ததால் யோகள் சொன்னேன் பிறைக்காறில் புதனும் வெள்ளி புக்ஷின யோக மொன்றும்.

  2. ராகு ஆறுமிடத்தில் இருப்பதால் ஜாதகன் தனியனகவே வாழ்ந்து வருவான். செவ்வாய் மூன்றுமிட த்தில் இருப்பதால் மனைவி யால் அவமானம் அடைவான். சனியும் குருவும் எழாமிடத்தில் இருப் தால் அங்கனம் சொன்னேன். சந்திரன் இருக்குமிடத்துக்கு ஆறுமிடத்தில் புதனும் சுக்கிரனும் இருப்பதால் யோகமுண்டென்று சொன்னேன்.

  3. கருமகர் மாதி யோகம் சக்கர யோக மென்று இருவகை யோகத் தாலே இடறிலா வாழ்வா ளுக்கும் தலையது வேற்றார் சேர்ப்பன் தந்தைக்கு மேலாய் வாழ்வன் நிறையவே குடும்பி யாவன் நிருபர்க் கிளிஷ்டங் கொள்வன்.

  4. தருமகருமதியோகம் சக்கரயோகம் என இருவகை யோகத்தால் துன்பமில்லாமல் வாழ்ந்து வருவான். வேறாரில் பூமி வாங்குவான். தன் தந்தைக்கு மேலாக வாழ்ந்து வருவான். நிறைந்த குடும்பத்தை உடையவன். அரசர்கட்குப் பிரியமானவன்.

  5. பதின்மூன்று வாண்டு மேலாய்ப் பாலகன் தனக்கு யோகம் மதியோல் வளரு மென்றேறும் மானிலம் சல்யங் காணும் கதிரும் கடவுள் தோணடு காவலன் செய்வா ளுக்கும் அதிதிகட் கன்ன மீவன் அம்பிகை யாலே கேளாய்.

  6. பதின்மூன்று வயதுக்குமேல் ஜாதகனுக்கு யோகம் வளர்பிறைச் சந்திரன் போல் வளரும். உலகில் கடனுபடர்வம் இல்லாதவன். முக்கி யைக் கொடுக்கும் கடவுளுக்குத் தொண்டு புரிவான். விருந்ததாளிகளுக்கு அண்ணமளிப்பான். தாயே ! கேளுங்கள்.

  7. மங்களம் பதினோ ாண்டில் மருவிடும் தென்கிழ் பாரி அங்கவள் குணத்தைச் சொல்வேன் அரிமனே ஒப்ப தாகும் பெண்ணின் குடும்ப மேற்பன் புகழ்ந்ததோரை ஆத ரிப்பன் தூக்கமா மனத்த ளாகும் சொல்லது சுருக்க மாகும்.

  8. ஜாதகனுடைய பதினோழாம் வயதில் மனமேற்படும். தென் கிழக்குத் திசையிலிருந்து மனைவி வாய்ப்பாள். அவளுடைய குணத்தைக் கூறினேறும். இலக்குமியைப் போன்றவள். செழிப்புள்ள குடும்பத்தை யடைவாள். தன்னேத் தோத்திரம் செய்தவரை ஆதரித்து வருவாள். தூய் மையான மனத்தினள். அடக்கமாகப் பேசுவாள்.

  9. மாதுவும் யோக சாலி மாஞ்சிவப் புடைய ளாகும் சூதிலால் அடக்க வார்த்தை சுந்தர முடைய ளாகும் ஓருவ குணத்தின ளாகும் தேவியாம் விராத சாலி காதலி ஈர்க்க ஈவி கெஞ்சகர் மறுத்துச் சொல்வாள்.

Page 877

  1. அவளும் அதிருஷ்டமுள்ளவள். மானிற முடையவன் கபடமில்லாதவள். அடக்கமாகப் பேசுபவள். அழகுள்ளவள். குணிறந்த மன முள்ளவள். நல்லொழுக்கமுடையவள் நான்புகள் நோற்பாள். நீண்ட ஆயுளுள்ளாள். கெளசிக முனிவர் கடுத்தச் சொல்லுளின்றார்.

  2. பாரிய மிரண்டு தரும் பாகவை தனக்கு மேதான் சூற்றி ராதச சங்கைக் குறிப்பிட்டோ ரெட்டில் தங்கக் கோரிய மேதில் தனக்கு கழறினேன் மன்னத சங்கை ஆறுமா முகனேப் பெற்ற அப்பிகை யானே கேளாய்.

  3. ஜாதகனுக்கு இரு மர்கவியர் எற்படுவார். அந்த விபரத்தைச் சொல்லுங்கள். குடும்ப 'விதானத்துக்குளிய சந்திரன் எட்டாமிடத்தில் இருப்பதாலும், சனி வழியில் இருப்பதாலும் அங்கனம் சூறினேனும். ஆறுமுகக் கடவுளேப் பெற்ற தாயே! கேளுங்கள்.

  4. ஜயமுனி இதனேக் கேட்டுச் செப்புவார் முனிவ ருக்கு நயமுடன் புகழ்நு மாட்சி நன்மதி தனத்தைப் பார்க்க வியமிலா குருவு மேதில் மேவின பலத்தி ஞானே பயமிலாத் தனா விமான்றே பகருவோ முனியே யாக்கள்.

  5. ஜயமுனிவர் இதனேக் கேட்டு முனிவருக்குச் சொல்லுவின்றுர். புதன் ஆட்சியாக இருப்பதாலும், சந்திரன் இரண்டாமிடத்தைப் பார்ப்பதாலும், குரு எழாமிடத்தில் இருப்பதாலும், திண்ணமாக மனேவி ஒருத்தியே என்றேும், முனிவரே! நான்கள்.

  6. மதலேகள் எழுவர் தோன்றும் மரித்திடும் சிலவே என்றேும் சதமுடன் ஆண்பால் ரண்டு தையலர் மூவர் தீர்க்கம் அதிபன்தான் போர்வென் தன்னே வரைகிறேும் காரைக் காலில் சதியிலா ரொட்டி வம்சம் ஜனித்திடுமே வாழு நாளில்;

  7. எழு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களில் சிலர் நிலையார் என்றேும். இரு புத்திரர்களும் மூன்று புத்திரிகளும் பிறந்து நீண்ட ஆயு இள்ளவர்களாகாவார்கள். ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும். காரைக்காலில் திங்கில்லாத ரொட்டியார் மாபில் பிறந்து வாழ்ந்து வருங் காலத்தில்;

  8. அந்நகர் ரோமச்ச செட்டு அவன்செய்னால் விணையைக் கேண்மோ கன்னிகை விதனை மாது கலந்தனள் தாயில் லத்தில் அன்னியன் அவள்மேல் மோகம் ஆசியாய் சிலேடை சொல்லி தன்சொலுக் கிணையோ ளாகிச் சர்ப்பம்போல் கோப முற்றுள்.

  9. அவலூரில் ரோம வியாபாரும் செய்து வருங்காலத்தில் ஏற்பட்ட திவ்யேனையக் கேளுங்கள். ஒரு விதவைப் பெண் அவளுடைய தாயின் வீட்டில் வசித்து வந்தாள். வேறுருவன் அவள்மீது மோகம் கொண்டு ஆவலாகச் சில வார்த்தைகள் இரு பொருள்படும்படி சொல்லே; அப்பொழுதே அவள் சொல்லுக்கு இணங்காமல் சர்ப்பம்போல் கோப கொண்டாள்.

Sapta.—52

Page 878

  1. மாதுவுந் சிலநாள் சென்று அவள்தனி போகும் போது காதல்கொண் டோன்பின் சென்று கண்ணியைப் பலவந் தத்தால் தீது்கள் செய்யும் போது தோகையு மனது வெட்டி ஓ,ினள் துணைவ ரோடு உறகம்போல் கோப முற்று.

  2. அப் பெண் சில நாட்கள் கழித்துத் தனியாக வெளியே செல்லும் போது அவளிடம் மையல் கொண்டவன் பின் தொடர்ந்து சென்று அப் பெண்ணுடன் பலவந் தமாகப் போகம் செய்வான். அக்காலத் தில் அப்பெண் மன வருத்தமடைந்து, சர்ப்பம்போல் கோபங்கொண்டு, தன் சகோதரனிடம் கூறினள்.

  3. அதிகாரி யிடமும் கூற அடவடி செய்தேன் தன்னை அதிதத்தை வினவும் போது அதனீசம் பொய்யென் றெண்ணி அதிபனல் பொருளும் பெற்று மங்கையோல் தோடனுஞ் சொல்லச் சதிமுள மனத்த ளாகிச் சாற்றுவாள் சாபர்த் தானும்.

  4. அதை அவ்ளுர் அதிகாரியாக இருந்த (ஜாதகனிடம்) சொன்னுளர். கற்பழித் தவளேக குறுக்கு விசாரணை செய்யும் போது, அவளைக் க ால்லுங் பொய்யையே நிளும் என்று நினேத்து, அவனிட மிருந்து பொருளையுங் பெற்றுக் கொண்டு, பெண்மீதே தோஷத்தைச் சொன்னுள் வருந்திய மனமுள்ள அப்பெண் சாபமிடுகின்றாள்.

  5. தனமது வாங்கிக் கொண்டு தையல்மேல் கொடுமை செய்தாய் இனிவருந் ஜன்மந் தன்னில் எய்தாது துணைஆ ஆூந்தான் வனிதையாம் துணைவி யாலே மாதிலம் நிந்தை ஏற்பாய்க் கன்முள தன்தை யில்லம் கருதாமல் செல்வா யென்றும் ;

  6. பொருளேப் பெற்றுகொண்டு பெண்மீது கொடுமை செய்த பாவியே ! உனக்கு எற்பும் மறு பிறவியில், சகோதரர் இல்லாதவளுய், சகோதரியால் உலகத்தில் அவமானம் அடைவாய். தந்நயில் பெரிய வீட்டை அடையாமல் செல்வாய் என்றும் ;

  7. இன்னமுங் பலவாறு சொன்னள் எய்திற்று அந்தச் சாபம் மன்னவ னந்தி யத்தி றுறுமுன் தொண்டு பூண்டு தென் திசை காற லுடை சென்றுமே பிரமன் லக்கம் இந்தில் முதிப்பா றுங்கும் எய்து மேமை சாபம்.

  8. இன்னும் பலவிதமாகச் சொன்னள். அந்தச் சாபம் வந்ததை இதது. ஜாதகன் தன் கடைசிக்காலத்தில் முருகப்பிரானுக்குத் தொண்டுகள் பல செய்து மரணமடைந்தான். மீண்டும் பிரமதேவனைப் படைக்கப்பட்டு இக் குலத்தில் பிறப்பானென்றும். எழைஇயின் சாபம் தோடர்ந்தது.

  9. துணையியா லவமா ணங்கள் சேர்ந்திறு மிதுவல் லாமல் துணையாண்பால் நஷ்ட மெய்தும் சொந்தளுர் அடையாறும் அந்நேயலே இவனின் யோகம் அறிவிப்போம் த ரிதர மில்லான் பண்ணேயர்கள் விருத்தி மேன்மைப் பலரையும் வகியல் செய்வன்.

Page 879

  1. சகோாதரியால் அவயவாங்கள் அடைவாள். இதுவில்லாமல் சகோாதர

ணுக்குத் தோஷமுண்டு. சொந்த ஊரை அடைவாதவன். இவற்றுடைய யோகத்தைச் சொல்லுவின்றும். பெருமை யில்லாதவன். மண்இொன ஏ

ரு முதலியன விருத்தியடை யுளன். உல பேரை வழிகரிக்கும் இயல்பினன்.

  1. தன் தந்தைமேல் வாழ்வோர் நிதும் சலித்த பாதை எற்காண்டு

பந்துவுக்கு இன்பகுத் சொல்லான் பாராட்ட சாதகள் பேசான்

வந்தவர்க் குண்ண மீவன் வளர்ளமேல் பக்தி உண்டு

கந்தன் என்று மாதே கழறின் மொழி குன்றுவே.

  1. தன் தந்தைக்கு மேன்மையாக வாழ்ந்து வருவான். கடன் உபதர

வம் அடையாதவன். தன் சுற்றத்தாருக்கு இணங்காதவன். ஒருதலை

யாகப் பேசாதவன். சுண்ணே யண்படிவந்தவர்கட்கு அன்னமளிப்பான்.

தெய்வபக்தி யுடையவள். மருகப்பிரானைப் பெற்ற தாயே ! சூரியவாரத்தைக்

கள் தவறு.

  1. மாதரு நற்கு ணத்தான் மாஞ்சிவப் புடைய ளாகும்

பாதக மனமில் லாதாள் பதர்குண மில்லா ளாகும்

சுதிலால் யோக சாலி தோழநதன் மனதுக் கேத்தோள்

மாதவர்க் கண்ண மீவள் வருவோரை ஆதரிப்பள்.

  1. ஜாதகனுடைய தாய் நற்குணமுடையவள். மாநிற மூலலவள்.

திய மன மில்லாதவள். அற்பகுணங் களில்லாதவள். கபடமற்றவள். யோக

சாலி. தன் கணவன் மனத்துக் கேற்றவள். தவம் செய்யும் துறவிகட்கு

அன்னமளிப்பாள். தன்னிடம் வருபவரை ஆதரிப்பாள்.

  1. சொல்லது சுருக்க மாகும் துன்பங் கெளவர்க்கு மெண்ணுள்

அல்லல்க ளடையா ளாகும் அவள்துனே ஆண்பால் ரண்டு

சொல்லுவோன் திர்க்க மாகத் தோகைக்கு அன்னோ ரண்டு

புள்கிடு மென்று சொல்வோம் பூவையின் பூர்வங் கோய்.

  1. அடக்கமாகப் பேசுவள். ஒருவருக்கும் தீங்கு செய்ய நினையாதவள்.

துன்பங்கள் அடையாதவள். உடன்பிறந்த சகோதரர் இருவரும் நீண்ட

ஆயுளுள்ளவர்கள். அவளுக்கு இரு தாய்மார்கள் உள்ளனர் என்று

சொல்லுவோம். தாயின் முற்பிறவியைக் கேளுங்கள்.

  1. சேரனா டதனின் லோதான் சேணியர் குலமுடு தத்திப்

பாரிய குடும்பி யாகிப் பண்போர்க்கு அன்ன மீந்து

நாரிக்கு விதேனில் லாமல் நடந்தனள் கால நடு

ஆரியன் வனராயப் பட்டு அநுபவிக்கு விந்த மாது.

  1. சேரநாட்டில், சேணியர் குலத்தில் பிறந்து, பெரிய குடும்பத்தை

யடைந்து, பண்பு உள்ளவர்கட்கு அன்னமளித்து, திவேன்களில்லாமல் மரண

மடைந்தாள். மீண்டும் பிறமதேவிக்குப் படைக்கப்பட்டுப்

பிறந்தவள், ஜாதகனின் தாய்.

Sapta. —52A

Page 880

  1. பின்ஜனமம் திருவ லத்தில் பிறப்பளா மிக்கு லத்தில் உண்னத குடும்பி யாகி உத்தமி வாழ்வா லோதும் கண்பகா லங்கள் தம்மைக் கழருவீர் முனியே நீர்தாம் மண்ணுநுக் காறு ருண்டில் மடிவுண்டு அன்றேக் கேதான்.

  2. இவள் மருபிளவி திருவலத்தில் இதே குலத்தில் பிறப்பான். உயர்ந்த குடும்பத்தையடைந்து வாழ்ந்த வருவான். ஜாதகனுடைய கரும காலத்தேச் சொல்லுங்கள்! முளைவிடும் தாமரை ஜாதகனுக்கு முப்பது தாரும் வயதில் தாய் மரணமடைவாள்.

  3. முப்பது நாளும் ஆண்டில் விளம்புவோன் தந்தை கண்டடம் செப்புவோ மிவன்பின் ஜனமம் ரு-புகழ் தன்னி லேதான் ஒப்புவான் பிரம்ம செயாய் உறைந்தது தப்பா தாகும் அப்பணி சடையோன் தேவி அருளிய மொழிகுன் ருவே.

  4. ஜாதகனுடைய முப்பத் துநான்காம் வயதில் தந்தை மரண மடைவான். அவனுடைய மருபிறவி, திருப்புகழ் என்ற ஊரில் அந்தண குலத்தவனாகப் பிறப்பான். சூறியத தவறுது. கங்கையைச் சூடமுடியில் தரித்துள்ள சிவபெருமானின் தேவியே! சொல்லிய வார்த்தைகள் தவறு.

  5. அரலகன் தசையில் கண்டடம் அநுகின்றே தந்தைக் கேதான் தேடிநம் மனைகே காணுன் செம்பொன்னின் தசையில் நேரில் சூரியன் புத தியில் சொலேவாம் குறித்திம் மொழிகுன் ருவே பாரினில் தவங்கள் செய்யும் பார்வதி கேட்டி டாயே.

  6. ஜாதகனுடைய தந்தைக்கு அங்காரகாதசையில் கண்டடம் ஏற்படும். ஆனால் அப்போது இறக்கமாட்டான். குருமகாதசையில் புதபுக்கியில் மரணம் உண்டாகும் என்று சொல்லுகின்றும். சொன்ன சொல் தவறுது. உலகில் தவங்கள் செய்யும் பார்வதி தேவியே! கேளுங்கள்.

  7. அறுபது மூன்று ஆண்டில் ஆவணி மாதத் தன்னில் திருமுக றுடல மேகும் செப்-வோ மிவன்பின் ஜனமம் நரிபரி யாக்கு நாட்டில் நல்குவான் வைசியச் செயாய்க் கரிபச்ச வாளனே பெற்ற காதலி கட்டி டாயே.

  8. ஜாதகன் தனது அறுபத்து மூன்றும் வயதில் ஆவணி மாதத்தில் மரணமடைவான். இவனுடைய மருபிறவியச் சொல்லுகின்றும். மதுரையம்பதியில் வைசிய குலத்தவனகப் பிறப்பான். கரிய யானே முகத்தையுடைய விளஞயகரைப் பெற்ற தேவியே! கேளுங்கள்.

  9. உதித்திடும் காலன தன்னில் ஒன்ற தின மூன்றும் பாதம் மதித்தசை ஆண்டு மூன்றும் மாதம் மூன்று மதனுடன் நாட்கள் பத்தும் அறிவித்தோம் பூர்வ பாகம் இதுமுதல பாகழ் சொன்னேும் ஈச்வரி கேட்டி டாயே.

  10. ஜாதகன். பிறக்கும் காலத்தில் திரோவானதில் மூன்றும் பாதம் நடைபெறும். சந்திரமகாதசையில் மூன்று வருங்களும் மூன்று மாதங் களும் பத்து நாட்களும் மதிமாகும் என்று சொல்லுவேன். இதை முதல் பாகமாக சொன்னேும். தாயே! கேளுங்கள்.

Page 881

ஜாதகம் 88

  1. சந்திரன் சனியுன் தேவில் ஹிமாநில் பொன்னுன் கொல்லி புத்தியும் நாதி யாகப் புகர்பாறு வீணே யாக மந்தாக கயிறு வண்டி மங்களன் தீய மாக இந்தவாறு கோளுறு நின்று லக்ஷினம் மிதுன மாக ;

  2. சந்திரன் சனி விருச்சிகத்திலும், கேது மகரத்திலும், குரு மேஷத்தில் ம், புதன் விருஷபத்திலும், சுக்கிரன் சுரியன் மிதுனத்திர இுளும், ராகு கடகத்திலும், செவ்வாய் சிம்மத்திலுமாக நவக்கிரங்கள் இருந்து, இலக்கினம் ப துனமானல்;

  3. பலனதைச் சொல்லுங் மென்று பார்வதி கேட்கும் போது நல்ழுள பராசர் சொல்வார் நாயகன் ஜனன மாகும் தலமது கீழ்மேல் வீதி தென்வாடை மேல்பால் கன்னி குலவிடுங் கீழ்ப்பால் தந்தி சூரையாம் சிறுவ ராகும்.

  4. எற்படும் பலனீச் சொல்லுங்கள் என்று பார்வதிதேவி கேட்கும் போது, நன்மை மிக்க பராசர முனிவர் கூறுகின்றார். இஃது ஆண் மகனின் ஜாதகம். பிறந்த வீடு வீதிக்கு மேற்கோன தெருவில் தெற்கு வரிசையில் உள்ளது. மேற்குப் பக்கத்தில் அம்மன் கோயிலும் கிழக்கில் விளையகர் ஆலய மும் உள்ள சிறு ஊரில் சூரை வீட்டில் பிறந்தான்.

  5. இத்தகை யடையாள் இப்பாலன் ஆருன ஜன்மம் வித்தக ருடிப்பா திகும் விளாம்புஞ்செந் குந்த செயாய்ப் பெத்ததாய் தன்னைத் யோகம் பேதையார் புத்ர யோகம் சுத்தமாய் முன்பின் ஜன்மம் செப்புவோ மின்னால் தன்னில்.

  6. இவ்வித அடையாளங்களுள்ள வீட்டில் ஜாதகன் ஆரும் பிறவியாக, செங்குந்த மரபில் தோன் றவான். ஜாதகனுடைய தாய் தந்தையர் மகேனி மக்கள் இவர்களின் யோகத்தையும், முற்பிறவி மறுபிறவி ஓஷிய இவற்றையும் இந்நூலில் சொல்லுகின்றோ ம்.

Page 882

  1. தன்னையின் துணைய ஞேகம் ஜனித்திடும் யாவுந் தீத பிறந்திய மொன்று சீர்க்கும் பேசுவோ மாணபா லாக அந்நவன் வேறுபச செல்வன் அவன்பலன் பின்பால் சொல்லேன் இந்நவன் தன்னை சேந்த இயம்புவோ மினிமே லாக.

  2. ஜாதகனுடைய தன்னையுடன் பிறந்தவர்கள் அந்நிகர். அவர்கள் ஒருவரும் நிலையார். பின் பிறக்கும் சுகோதரன் ஒருவனே நிலையாக உள்ளவன். அவனும் வேறுவச செல்வான். அவனுடைய செய்தியைப் பிற பாகத்தில் சொல்லுவின்றேம். ஜாதகனுடைய தன்னையின் செய்தியை இனிக் சூறுகின்றேம்.

  3. கல்வியுட மற்ப மாகும் கருதிடான் கட்டு வார்த்தை இல்லமிட டேகு வாழும் இடராத ஒருவர்க் கெண்ணன் நல்லவ ஞானி வாழ்வன் நற்றன்மை ஆன்றி காணன் சொல்லது சுருக்க மாகும் சுகதுக்கங் சலநது வாழ்வான்.

  4. கல்வியறிவு சிறிதேயுள்ளவன். பொய்யேசாதவன். தன் வீட்டை விட்டுச் சென்று விடுவான். ஒருவருக்கும் திங்கென்றவன். நல்லவ ஞானக வாழ்ந்து வருவான். தன் பிதுரார்ச்சிதமான பொருள் இல்லாதவன். அடக்கமாகப் பேசுவான். சுகதுக்கப் கலந்து வாழ்ந்து வருவான்.

  5. கடன்கொள்வன் திர மில்லான் கடவுளார் பக்தி பூண்பன் உடன்படான் பிறைகை ஏற்கு உயர்விலாக் குடும்பி யாவன் தடபுடல் செய்கை யுண்டு தரணிகள் அற்ப மாகும் துடியிடை சொல்லட்ட டாதான் செபுவோ மாமி ரண்டு.

  6. கடன்படுவான். தையர்மில்லாதவன். தெய்வபக்தியுள்ளவன். திங்கு செய்ய இஷ்டப்படாதவன். நடத்தாமான குடும்பியாக இருப்பான். ஆடம் பறச் செய்கை யுள்ளவன். பூமிகள் குறைவாக உடையவன். தன் மனவியின் சொல்லேத் தட்டாதவன். இரு மனவியரை அடைவான்.

  7. குலத்தொழில் புரிவா ரிக்கும் குணமது நல்ல தாகும் நிலைவிட்டு எழு வாழும் நிமிஷத்தில் கோபி யாவன் சொலுமொழி யிரண்டு மூன்று சிவந்தமெய் பித்தச் சூடு குலவும்வென் கார கங்கள் கோமளி கேட்டி டாயே.

  8. தன் குலத் தொழிலேயே செய்து வாவான். நல்ல குணமுள்ளவன். தன் ஊரை விட்டுச் சென்று வசிப்பான். விரைவில் கோபம் கொள்வான். இருவிதமாகப் பேசும் இயல்பினன். சிவந்த உடலுள்ளவன். காரக நோய் உள்ளவன். அழகியே ! கேளுங்கள்.

  9. இத்தகை உடையான் ஞுக்கு இப்பாலன் ஆருன் ஜன்மம் வித்ததை ஞுதிப்பா றுடும் விளம்புவோ மின்கு ணத்தை மூத்தம ஞானி வாழ்வன் உண்மையான மனத்த னுக்கும் மூத்தம்போல் வெளிம யக்கன் சோம்பனுங் கொஞ்ச மூண்டு.

Page 883

  1. இத்தகைய அடையாளங்கள் உள்ளவனுக்கு இந்த ஜாதகன் ஆரும் பிறவியாகப் பிறப்பான். இவனுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். உயர்ந்தவனைப் வாழ்ந்து வருவான். உண்மையான மனத் தினன். வெளியார் சுத்தமுள்ளவன் என்று சொல்லக்குட்படி நடப்பான். சிறிது சோம்பலுள்ளவன்.

  2. பச்சகா யங்கள் செய்வான் பத்தினிக் கடக்க மாட்டும் நல்மதை எவர்க்குத செய்வான் நாயகன் சிவந்த பிமனி குலத்தொழில் புரிவாள் தருடும் குணடைகோ விருத்தி அற்பம் தலைசொந்த மில்லாவாழ்வன் தன்மிலான் தரித்திர மூலனான்.

  3. பலருக்கு உபகாரங்கள் செய்து வருவான். தன் மனவிக்கு அடங்கி நடப்பவளன். எல்லோருக்கும் நல் தையே செய்து வருவான். சிவந்த உடல் உள்ளவன். தன்குலத்த தொழிலோச செய்து வருவான். பகச் எருதுகள் விருத்தியுரு. சொந்தமில்லாத வீட்டில் வசித்து வருவான். செல்வ மில்லாதவன். தரித்திர மூலனான்.

  4. தன்துணே அறுவர் தோன்றும் தங்குமுன் ஆண்பால் ரண்டு பின்னமாற்ற வெல்லாட் பேசுவோர் மூன்றேன் செதி அன்னியருக் கிணக்கச் செய்வான் அடாவாடி கூறு இருடும் பொன்பணி இல்லாள் கும்பந்தவின் மதிப்பில் லாதான்.

  5. உடன்பிறந்தவர்கள் ஆறுவர் தோன்றுவார். அவர்களில் இருவர் ஆண் பிள்ளைகள். மற்றவரெல்லாம் நிலேயார். முன்பிறந்த சகோதரனின் செய்தியைச் சொல்லுவின்றேும். பிறருக்கு அடங்கி நடப்பவன். அடாவடி யாகப் பேசாதவன். பொன்ஜுபறணங் கீல்லாதவன். தன் பந்து ஜனங்களால் மதிக்கப்படாதவன்.

  6. சல்லிய முடைய ரகும் தன்பாரி வொன்றே தீர்க்கம் வல்லிக்குச் சுதர னேக மருவிடும் யாவுந் தது விலுத்தது பெண்பாற் கொன்று விளங்கிட நீர்க்க மாத் அல்லாய் வாழ்வாள் ரகும் அவனுக்கு வயது தீர்க்கம்.

  7. கடன் உபத்திரவமுள்ளவன். மனைவி ஒருத்தியே மீண்- ஆயுளுள்ள வள். அவள் புத்திரபாக்கியம் மிகுதியாக உள்ளவள். பெற்ற பிள்ளைகள் யாவும் நிலேயார். பெண் ஒருத்தியே நீண்ட ஆயுளுள்ளவள். அவன் துன்பப்பட்டுக்கொண்டு வாழ்ந்து தீர்க்கமாக இருப்பான்.

  8. அதற்குப்பின் துணேவன் சேதி அறிவுளான் ஜாட வாரும் பதர்குண மில்லாற் கும்ப மயக்கமில் லாமல் வாழ்வன் நிதியிலான் மனேவி யாலே நித்தனைகள் பெறுவார் ரகும் அதிபணும் சிறையாய் வாழ்வான் மனேவியை விட்டு நீங்கி.

  9. பின் பிறந்த சகோதரனின் செய்தியைச் சொல்லுகின்றேும். அறி வாளி. இளகுமுள்ளவன். சுகசயபோக வாழ்ந்து வருவான். செல்வங்களில்லாதவன். தன் மனேவியால் அவமானங் கீன அடைவான். தன் மனேவியை விட்டுத் தனியாகவே வாழ்ந்து வருவான்.

Page 884

  1. பக …மில் லாமல் வாழ்வன் பாக்கிய மில்லா ஞானும் ஐகரன் பத்தி பூணபன இடர்செய்யான் யாவ ருக்கும் சகமதில் பித்தன் போல் செல்வனின் குணம தாகும் உகமையாய்ப் பேசு வாறும் உறைபபன நன்னூல் தன்னே.

  2. …...இல்லாமல் வாழ்ந்து வருவான். பாக்கியமில்லாமல் வாழ்ந்து வருவான். தெய்வபக்கத் துள்நாவலன். ஒருவருக்கும் தீங்கு செய்யாதவன். உலகில் பைத்தியக்காரன் போல் வாழ்ந்து வருவான். செல்வவாழ்வில் போல் குணவான். உவமானங்களுடன் பேசுவான். நல்ல நூல்களைக் கற்றுணர்வான்.

  3. வயதுமே தீர்க்க மெய்யும் வஞ்சனை மனதில் லாத ன் அயலார்போ னிச்சய மில்லான் அறிவிப்போம் பின்பால் சேதி நயம்படபக் கூறு வான் நாட்டின்மேல் சினாள் வாசம் சிவன்தன்னைப் பூசை செய்யுந் செல்வதி கேட்டி டாயே.

  4. நீண்ட வயதுள்ளவன். வஞ்சனை யில்லாதவன். பிறர் பொருளின் மீது ஆசை யில்லாதன். பிற்பாகத் தில் விபரம் சொல்லுஙின்றேரும். நய மாகப் பேசுவன். அயல்நாட்டில் சிகாளலம் வசித்து வருவான். சிவபெருமானைப் பூசை புரியும் செல்வியே! கேளுங்கள்.

  5. தன் தன்மை கண்ணி யில்லாச் சங்கையைச் சொல்லுந் மென்னப் பொன்னவன் லாபன் தகப்பூமகன் சொன்றி லாக அன்னவர் பலத்தி ஞாலே அக்கன்னி மார்கள் நட்டம் இன்னவன் யோக மின்றி இருக்குங்கா ரணங் கென்ன.

  6. உடன் பிறந்தவர்களில்லாமலிருப்பதற்குக் காரணம் கூறுங்கள், என்று வினவ, குரு லாபதானத்தில் இருப்பதாயும், அங்காரகன் மூன்று மீட்டத் தில் (சுகாதர ஸ்தானத்தில்) இருப்பதாயும், உடன்பிறந்த சகோதரிகள் நிலேயார். ஜாதகத் திற்கு மிணறி இருக்கும் காரணங்கள் என்ன ?

  7. தனத்தனோ ன்றில் நீசக சதுர்த்ததானல் விரய ஞின்று கனமிலாக் குடும்பி யாவர்கக் காலத்தமல வாறு வுண்டோ கனடுகள் தசைவ ரைக்குங் கழறவே மாட்டோம் யோகம் விளங்குவ ர்ந்த தென்றேரும் விளம்பு வா மந்தன் தன்னில்.

  8. தனஸ்தான திபதியாம் சந்திரன் துலாத்தில் (ஆருட வீட்டில்) நீச மாக இருப்பதாயும், நான்காம் வீட்டுக்குளிய புதன் (விருஷபத்தில்) விரய ஸ்தானத்தில் இருப்பதாயும், செழிப்பில்லாத குடும்பியாக இருப்பான். அவனுடைய இருக்குசியோ? சுக்கிரயோகத் தை உரைக்கும் யோகம் சொல்லவே மாட்டோம். அது முற்பிறவியில் செய்த தீவினையால் உற்பட்டு என்றேரும். அதுவும் கடடசிக் காலத்தில் எற்பட்டது.

Page 885

  1. மங்கள மிருபா ஜென்றில் மழுவிருந்த தெடையால் பார் அங்கவள் கூணதிற் செல்வேன் அரவு ஓல் கோபங் கொண்டசம் நங்கைய மிறந்திறத் தாள் நடையது அருசு மாறும் பற்றய முகத்தாள் நாறும் பாட்டாளி யென்று சொல்லோம்.

  2. ஜாதகனுக்கு திருப்தியாகும் வாரதில் மணமேற்படும். மன்னன் தெற்கு பக்கத்திலிருந்து வாய்ப்பான். அவருடைய குணத்தைக் சூறு இன்றேும். சர்ப்பம் போல் சிறிது கோபம் அடைவான். இருபிற முடையவள். வேகமாக நடப்பவள். நாமன ரையர் போன்ற முகரி ள்ளவள். உழைப்பாளி யென்று செல்லோம்.

  3. சுயமற்பம் துக்கு மேன்மை தோர்கையு டைவ ளாகும் தகைமையாய்க் கூடிம்ப காணள் சத்தியும் வந்த பின்பு அகமது பிரித லாகும் பாடச மதிபோல் இல்லம் உகமையாப் பேசு வாளாம் உறகன் போல் தைரிய சாலி.

  4. அற்பமான சகதமே ள்ளாவள். அவருக்குத் துக்கம் அதிகம். தக்க குடும்பத்தை யடையாதவள். மனைவி வந்தபிறகு ஜாதகனுடைய குடும்பம் பிரிந்துவிடும்.தாய் பிறச்ச சந்ததிரன் போல் வீடு குறைந்து போக் உபமான்களுடன் பேசுவள். சார்பதத்தைப் போல் தைரிய முள்ளவள்.

  5. மாதுவுந் தீர்க்க சீவி மைந்தர்கள் பலத்தைச் சொல்லவாம் இதாக மாண்பா உண்டான் செல்விமார் நாவ்வர் தீர்க்கம் காதல் ஜெருவான் சீர்க்கங் கலந்தபின் யோக மென்றேும் போதக வாயே பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  6. நீண்ட ஆயுளுள்ளவன். புத்திர பாக்கியத்தைச் சொல்லுவின்றும். புத்திர்கள் நிலையில்லாதவர்கள். நான்கு புத்திர்கள் தோன்றித் தீர்க்காயு ள்ளவர்கள். ஒரு புத்திரனே நீண்ட ஆயுளுள்ளவன் என்றும். புத்திரன் பிறந்த பிறகு ஜாதகனுக்கு யோகம் வளரும். உயர்ந்த கணவனே மடைந்த புண்ணியவதியாக ! ஏற்படுவாய் !

  7. ஜாதகன் மூன்று மத்தைச் சாற்றுவோம் பழனி நாட்டில் போதன மூடையா ஒுக்குப் பிறந்தான் பால் ஜூக்கக் காதலி மத்தே உண்டாய்க் கனத்தவர் பணேக இன்றாய் மேதினில் வாழு நாளில் மேவின விஷேயைக் கேண்மோ.

  8. ஜாதகனுடைய மூதற்பிறவியைச் சொல்லுவின்றும். பழனி நாட்டில் பெரும் செல்வமுள்ளவனுக்குப் புத்திரனாகப் பிறந்தான். மனோவி மக்களே யடைந்து, பெரிய பண்ணே ஏர் முதலியன உள்ளவனை, உலகில் வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட தீவோயைக் கேளுங்கள்.

  9. அதர்வணங் கற்றுக் கொண்டு அநேகரைத் தன்படு செய்தான் முதற்குலக் கற்பின் மாதை வித்தகன் பாதை செய்ய அதிபதி நோய்வ ருத்த மறைகிறுள் சாபந் தாணும் சதிசெய்த பாவிக் கோதான் சாதமு மில்லா தாயும்

Page 886

  1. அதரிவேதத்தைக் கற்றுக்கொண்டு பல பேர்களேத் துன்புறுத்தி னான். அந்தண குலத்தில் பிறந்த பெண் ஒருத்தியை இவன் கண்ட, அவளும் வருத்தமடைந்து (வியாதியால் பீடிக்கப்பட்டு) சாபமிடுகின்றாள். எனக்குத் தீங்கிழைத்த பாவியே ! உனக்கு உண்ணா உணவில்லாமலும்;

  2. தனமது வில்லாதாயுந் தரித்திரங் குடியில் தங்கும் இவருள் ஜன்மத் தன்னில் இடுகமாய்க் குடுப்பி யாயுந் துணைப்பெண்ணெனுஞ் சேத்திர மிரவு லாயுந் இமதிப் பில்னா தாயும் எவளாள் போல் வாழ்வாய்.

  3. செல்வங்கள் அற்று, வறுமை உன்னிடம் குடியாக இருக்கும். இனி எற்படும் மறு பிறவியிலும், துணைப் புள்ள குடும்பத்தைத் த யடந்து, சகோதரி யில்லாமல், குடியிருக்கச் சொந்த வீடில்லாமலும், தன் குலத்தவரால் மதிக்கில்லாமலும், வேலைக்காரன் போல் வாழ்க்கை நடத்துவாய்.

  4. இன்னும் பலவாறு சொன்னள் அதிகள் ததாஸ்து வென்ன துணைவர்கள் நேர்ந்த வென்றேனும் சுதனுக்கு வந்தி யத்தில் தன்மேல் சுதரு மற்றுத் மடமையா லடக்க மாடிப் பெருங்பொருள் குறைவுண் டாகிப் போனா வறுமை நேர்ந்து;

  5. இன்னம் பலவிதமாகக் கூறினள். தெய்வங்களும் “அப்படியே” என்று கூற, துணைவர்கள் நேர்ந்தன என்றும், ஜாதகனும் முற்பிறவியில் கடையில் தன் மேனியும் புத்திரர்களும் இறந்து, கெட்ட புத்தியால் அடங்கி, செல்வங்கள் குறைந்து, சாப்பாட்டுக்கும் வறுமையடைந்து;

  6. அறமுக குல யத்தில் அவன்தொண்டு புரிந்து மேதாண வருவோர்பா ஜூணவு முண்டு மறவிலின் பதிக்குப் புகுந்து பெருநற கழுமம் டைந்து பிரமனுல் வரையப் பட்டுத் திருமக ஜூதிப்பா ஜூகுன் சேர்ந்திடுங் கற்பின் சாபம்.

  7. சப்பணமிடக் கடவுளை ஆலயத்தில் சொன்னவன் பல செய்து, அங்குத் தரிசனம் செய்ய வருபவர்களிடம் யாசித்துப் புசித்து, மரண மடைந்து, நரகத்தை அடைந்து, மீண்டும் பிரமாதவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தான். கற்புள்ள மங்கையின் சாபம் தொடர்ந்தது.

  8. ஜனித்த நாள் முதலாமாச் சுகமிலான் வறுமை எற்பன் கண்மிலான் நாற்போ ஜோந்த மாண்டுக்கும் வறுமை எற்பன் தனுச்சேரா குறைவு முண்டு தடந்த மாட்ட மாகும் வினையிலாத் தவங்கள் செய்யும் விதத் கேட்ட டாயே.

  9. ஜாதகன் பிறந்த நாள் முதல் சுகப்படாதவன். தரித்திரம் அடை வான். செயிப்பில்லாதவன். நாற்பத்தைந்தாம் வயதுவரை வறுமை யுள்ளவன். சுறைந்து போம் இருக்கும் இடத்துக்கும் கஷ்டப்படுவான். இங்குள்ளிலாமல் தவங்க ளேயற்றும் தேவியே ! கேளுங்கள்.

Page 887

  1. சொல்லிய வாண்டின் மேலாய்ச் சுகம்பெறு மில்லைந் சொந்தம் அல்லல்க ளனை மா தாக்கும் அனுகாவே சல்லி யங்கள் எல்லையும் கொண்டச ன் சேரும் எடுத்தகா ரியங்க லோங்கல் தல்லிய மாண்ட பின்பு செளகரிய முடைய குருமம்.

  2. நாங்கள் சூறிய அவ்வைய துக்குமேல் சுகமேற்படும். சொந்தத்தில் வீடு கிடைக்கும். துன்பங்கள் இல்லாதவளுவள். கடன் உபத்திரவங்கள் அடையாதவன். புளிகவ சிறிது சேரும். எடுத்த காரியங்கள் கை கூடும். தாய் மரணமடைந்தபின் சொல்கியம் ஏற்படும்.

  3. அணங்கயின் குண மெல்வாறு அதிவிரை முனியே நீர்தான் கன்னென மொழியு மிரண்டு கார்க்கோடன போலக் கோபம் பன்னியே பேசு வாளாம் பதர்க்குளி மில்லா ளாகும் பொபைணி அதிக மில்லாள் பிததவாயு உடைய ளாதலம்.

27 ஜாதகனுடைய தாயின் குணம் எப்படி யென்று சூறுங்கள், முனிவரே ! தாங்கள், இனிய வார்த்தைகளே பேசுவள். சர்ப்பம் போலக் கோபங் கொள்வள். பன்னிப் பன்னிப் பேசுவள். அற்பகுணங்க வில்லாதவள். பொறாமைகள் அதிகம் இல்லாதவள். பித்தவாயு உள்ளவள்.

  1. மாதரு இரண்டிட யாகும் மங்கையு முதல்ம லாக்குக்கு காதலி உதிப்பா ளாகும் காணுறோ துணைவ ரென்னுந் ஓதவீ ரந்தச் சங்கை ஒருநான்கோன் விரயம் புக்குச் சீதள மதியுங் காரி அஷ்டம மிருப்ப தாலே;

  2. ஜாதகனுடைய தாய்க்குத் தாய்மார் இருவராகும். தாய் தன் முதல் தாய்க்குப் பிறந்தவள். உடன் பிறந்தவர் இல்லாதவள். அதற்குக் காரணம் சூறுங்கள், நான்காம் வீட்டுக்குரிய புதன் விரயத்தானத்தில் இருபதாளும், சந்திரன் நீச்சமாக சனியுடன் சூடி இருப்பதாலும்;

  3. தனியளாம் தனிணயுங் காளை சாற்றுவோ மிவள்முன் ஜன்மம் வனிதையாழ் காரைக் காலில் வைசிய குலமுள தித்தக் கனதனம் பெற்று வாழுங் காலத்தில் விநோையைச் சொல்லோன் இளவழை மாது பேரில் இடானா வார்த்தை சொல்லே;

  4. தாய் தனித்தே வசிப்பாள். ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைச் சொல்லுவோமின்றும். அம்மையார் வாழ்ந்த காலரக்காலில் வைசிய குலத்தில் பிறந்து, மிகுந்த தனமடைந்து வாழ்ந்தவருங்காலத்தில் விற்பட்ட திவினே யைச் சொல்லுவோமின்றும். தன்ளினத்தவரிலேயே உள்ள எழைப்பெண் ஒருத்தியின்மீது நீங்காத வார்த்தைகனேக் சூற;

  5. கன்னிகை வருத்த முற்றுலுக் கழறின சாபங் கேண்மோ துன்மைகள் சொன்ன பாவி துலங்கும்பின் ஜனனந் தன்னில் அன்னையின் கடுமை பின்றி அண்ணனுட னாகு பின்றி என்னோப்போல் தகையு மின்றி எழிலான குடும்ப மின்றி;

Page 888

  1. வழை மாதும் வருத்தமடைந்து சூறிய சாபத்தைக் கேளுங்கள். என்முது பழி சூறிய பாவியே! இனி ஏற்படும் மறு பிறவியில், உனக்குத் தாயின் சுகமில்லாமல், சகோதரர்களும் இல்லாதவளாகி, என்என்பபோல சகோதரியும் இல்லாமல், செழிப்புள்ள குடும்பமுமில்லாமல்;

  2. சுகர்களின் மக்ஞி வரும் வாழ்வாய்ப் செய்வேன் கூற்ற அதுசாப நேர்ந்த தென்றேும் அந்திய காலன் தன்நில் புதல்வர்கள் பகையு மாயும் போசன வழுமை யாயும் விதிமான்டு பிரமன் சக்கம் விதத்தி யுதித்தாள் என்றேும்.

  3. புத்திரர் புத்திரிகளில்லாமல் வாழ்ந்து வருவாய், என்று சூறித் தெருமண்ணே வாழி இறைத்தாள். அந்தச் சாபம் எற்பட்டது. ஜாதகனின் தாயும் தன் கடைசிக்காலத்தில் புத்திரர்கள் மாண்டு, சாப்பாட்டுக்குத் தரித்திரமடைந்து, இறந்து, மீண்டும் பிரமாதேவனில் படைக்கப்பட்டுப் பிறந்தாள் என்றும்.

  4. ஆகையால் மூன்றாழ்ச் சாபம் அனுகிரு மிச்சென் மத்தில் தோகையுந் தனிய ளாவள் சுதர்கர்னை காண ளாகும் போகபாக் இயங்க லில்நாள் செப்புவோர் மிவள்நின் ஜன்மம் தோகைமேல் சிறுபோர் தன்நில் ஜனிப்பவா மருகர் வம்சம்.

  5. ஆகையால் மூற்பிறவியின் சாபம் இப்பிறவியிலும் தொடரும். தாயும் தனியளாக வாழ்வாள். புத்திரர்கள் புத்திரிகளில்லாதவள். போக பாக்கியங்களில்லாதவள். இவளுடைய மறு பிறவியைச் சொல்லுகின்றேும். தோகைமேல் உள்ள சிறுபோரில் சாண குலத்தில் பிறப்பாள்.

  6. தந்தையின் பூர்வந் தன்நோச் செப்புவோம் பனங்காட் டூரில் நிந்தைசெய்க் காரண செயாய் நேர்ந்ததுமோவி மைந்தர் அந்நகர் கணக்கு வேலை அவன்செய்நாள் விணையைக் கேண்மோ டொன்னோமைப் பக்கல் பெற்றுப் பூமியைத் தாரே என்று;

  7. ஜாதகனுடைய தந்தையின் மூற்பிறவியைச் சொல்லுகின்றேும். பனங்காட்டுரில், பலரால் பழி சொல்லப்படும் கருணீகர் குலத்தில் பிறந்து, மகவி மக்கிலே யடைந்து, அவ்வுரின் கணக்கன் வேலையைச் செய்து வரும் போது எற்பட்ட திவ்யனைக் கேளுங்கள். எழைகளிடம் சென்று பூமி தருகிறேன் என்று சூறிப் பணத்தை வாங்கிக்கொண்டது;

  8. ஆசைகள் சொல்லி யதான் அடாவடி செய்தா என்றேும் பேசுவோ ரேழை யோர்கள் பிழைசெய்த பாவிக் கேதான் நாசமா மில்லந் தாழு நல்குநாள் வறுமை யாயும் போசனங் குறைவ தாயும் பின்ஜன்மந் தன்னி லேதான்;

  9. ஆசை வார்த்தைகள் சூறி, அடாவடியாக எடுத்துக்கொண்டான். மக்களின் தங்கையரைத் திருடிய பாவிக்கு, வறு நாசி மாகும். மீதி நாட்கள் வறுமையுடன் கடத்தி, சாப்பாட்டுக்கும் வறுமை யடைந்து, மறு பிறவியில்;

Page 889

  1. பெருங்காற்றுப் பன்சு போலும் பலமிலாக் குடும்பி யாயும் உறையாது தன்னை யாஸ்தி உறைத்தன ரேழை யோர்கள் மருவிற் றி வர்ந்த சாப மாறு மந்தி யத்தில் குறையுளக் குடும்பி யாசிக் சு த்தன்தன் பிறக்குச் சென்று ;

  2. பெருங் காற்றில் அகப்பட்ட பஞ்சு போல் அச்ச ளுள்ள குடும்பத்தினை மடைந்தும், தன்னதையின் அழிவையும் பொறாமனும் பார்க்கவும் எஞ்சறு எழைசகள் சபித்தனர். அந்த எழைகளின் சாபம் எற்பட்ட த. ஜாதகனும் தன் கடைசிக் காலத்தில் குடும்பத்தில் குறை யேற்பட்டு எமனுலக மடைந்து;

  3. வந்தவ ஒன்று சொல்லோ மருவிறு மேமை சாபம் தன்னதி னில்லை மேகுன் தரித்திரங் குடியில் நேரும் பின்ஜன்மன் தன்னைச் சொல்லோ மாம் போருளில் வைசியச் செயாய் அன்ஷவ ஏழுபட்ட ஞூகும் அம்பிகை யானோ கேளாய்.

  4. மீண்டும் பிறந்தான் என்று சொல்வோம். எழைமையின் சாபம் தொடரும். சனன் தன்னையின் ஆஸ்திகள் குறைந்தபோம். இவன் வீட்டில் வருமை குடிய்புகும். தன்னையின் மறு பிறவியைச் சொல்லுவின்றும். திருப்போருளில் வைசிய குலத்தவளுடப் பிறப்பான் என்று சொல் கின்றும். தாயே ! கேளுங்கள்.

  5. இருபது எழாமாண்டில் இயப்புவோன் தன்னை கண்டம் திருகிலா நாற்பா ஞவில் செப்புவோ மன்னே கண்டம் அறுபதோன் பாண்டுக் குள்ளே ஆனிமா தத்தி லேதான் மறலியி டைச் சேர்வன் மைந்தன மென்று சொல்லோம்.

  6. ஜாதகனுடைய இருபதேழாம் வயதில் தன்னை மாறணமடைவான். நாற்பதாம் வயதில் தாய் மரணமடைவாள். ஜாதகன் அறுபதத் தொன்பதாம் வயதில் ஆனி மாதத்தில் இறந்து போவான் என்று சூறுகின்றும்.

  7. பின்ஜன்மம் தணிகை தன்னில் பிறப்பனுஞ் சைவச் செயாய் அன்னவன் இன்னைக் காலம் அழித்ததின் சூன்ரும் பாதம் துண்ஸசி தைரா லாண்டும் திங்களும் பதினோ னிருகும் முன்பாகம் விபரஞ் சொன்னே முதல்வியே கேட்டி டாயே.

  8. ஜாதகன் மறு பிறவி திருத்தணியில் சைவ குலத்தனுகப் பிறப்பான் என்று கொல்வோம். ஜாதகனுடைய ஜனன காலத்தில் அனுஷத்தின் மூன்றும் பாதத்தில் சனிதசை பாக்கி நான்கு வருடங்களும் பதினோரு மாதங்களமாம். இதுவரை முதல்பாகம் சொன்னேும், தேவியே ! கேளுங்கள்.

Page 890

ஜாதகம் 89

  1. மதிநந்தி பொன்னேன் மேடப் மங்களன் கண்ணி யாகப் புதன்ராகு விரலி வண்டி புகர்சியங் காரி தேவில் திருபெய் சேரும் மாளில் மிதுனமுன் ஐன்மா மாக ஒளிவிதங் கோளு நின்றுல் இயம்புவீர் பலேந்த தானே.

  2. சந்திரன் ரிஷபத்திலும், குரு மேஷத்திலும், செவ்வாய் கன்னி யிலும், புதன் ராகு சூரியன் கடகத்தி லும், சுக்கிரன் சிம்மத் திலும், சனி விருச்சிகத் திலும், கேது மகரத்திலும் இருந்து, மிதுனம் லக்னமாக நவக்கிரங்கள் இருப்பின், பல ஒளிச் சொல்லுங்கள்.

  3. இயமுனி சொல்லுங் கின்று ஜனிதத்து வாணபால் ஜன்மம் நயமுடன் ஜனித வில்ல நாட்டுவோம் வடதென் வீதி பயிலாம் மேற்கு வாசல் பருகாது இல்லத் தானும் கம்புற்கணி மாறி வாயு காளியுங் முதலாமே.

  4. ஜயமுனிவர் கூறுகின்றார். இது ஆண் மகனின் ஜாதகம். பிறந்த வீடு வடக்குத் தெற்கான வீதியில் மேற்கு நோக்கியுள்ள வாயிலே உடையது. அவீடு இவனுக்கு இடைக்காது. வினயகரின் ஆலயமும், மாரியம்மன் கோயிலும், அவலீட்டுக்கு வடமேற்குத் திக்கில உள்ளன. காளிதேவியின் ஆலயமும் வடக்கி ளுள்ளது.

  5. ஈசனு மாலின் கோட்டம் இருந்திடு மல்வுற் தன்னில் நாசமாஞ் சிறுலூர் தன்னில் நல்கினே மாது வில்லம் வாசமா யில்லகு சொல்லேன் வடகீழ்ப்பால் யேறுமேல் வீதி பாசடாம் கயிரேன் வாசல் பரமனு முத்தா மாமே.

  6. சிவபிரானின் ஆலயமும் திருமாலின் ஆலயமும் இருக்கும். பாழ் டைந்த அச்சிறூரில் தன் தாய் வீட்டில் பிறப்பான். இவன் வசிக்கும் வீடப்பற்றிச் சொல்லுவின்றேன். கிழக்கு மேற்கான தெருவில் தெற்கு நோக்கியுள்ள வாயிலேயுடையது. வடக்கில் திருமாலின் ஆலயமுளது.

Page 891

  1. மாரியுந் தென்கி ழாக்கும் மாக ளிதென்மே லாக்கும் கூறிய சிற்றார் தன்னில் குலவுவாநிந்தப் பாலன் மாரனின் அன்னை தந்னை மைந்தர்கள் மேனி யோகம் நாமாய் பனிவின் ஜன்மம் செபபுவோங் கேளந் தாயே.

  2. தென்பிமதுக்குத் தித்தில் மாரியமரன் கோயிலும், காணிதெவி கெடன் மேற்குத் திக்கிலும் உள்ள சிற்றாமில் இந்த ஜாதகன் வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய தந்னை தாய்ப் புத்திரிகள் மேனி இவர்களின் போகங்களையும், முற்பிறவி மறுபிறவி இவைகளையும் சொல்லுவின்றேும்! கேளுங்கள், தாயே!

  3. ஈரஞ்சு திணைவ ராக இயம்புவோந் தந்நைதக் கேதான் கூறின திணைவர் தம்முள குறையிலா ஊம வாணாப் நாளியும் நாங்கள் என்றோம் நாயகர் இருவர் தாழும் பார்தனைத இல்லாம் நீங்கார் பக நோம் மொருவன் தாழும்;

  4. ஜாதகனுடைய தந்னைக்குப் பத்து உடன் பிறந்தவர்கள் உண்டு எனக் கூறுகின்றோம். சொல்லப்பட்ட உடன் பிறந்தவர்கள் ஊமவர் சகோதரர்கள் என்றும், நால்வர் சகோதரிகள் என்றும், சகோதரரில் இருவர் தந் தந்நையை விட்டகலாதவர்கள் என்றும் சொன்னோம். ஒரு சகோதரன்;

  5. தென்கீழ்ப்பால் பாரி ஊரில் சிறப்புற்று வாழ்வாநிங்கும் தந்தந்நை யவ்வூர் செல்வன் சாற்றுவோ மவன்க்கு ணத்தைத் தன்மனங் கவடு மில்லாநிதக் கதோர் கல்வி மில்லாநிப் பொன்பொரு ணிக மில்லாநிப் புகழில்லாநிநிந் தையேற்பன்.

  6. தென்இழக்குத் திசையில் உள்ள தன் மேனவியின் ஊரில் சிறப்புடன் வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய தந்நையும் அவ்வூருக்குச் செல் வான். அவனுடைய குணத்தைக் கூறுகின்றோம். கபட மில்லாதவன். தக்கக் கல்வியறி வில்லாதவன். பொன் செல்வம் அதிக மில்லாதவன். கொத்து வில்லாதவன். அயமான மடைவான்.

  7. இருநிற மூன்சல் தேகி ஈகைவான் பொறுமை சாளிவான் நெறியிலான் தந்நங் குற்ற நிமலியா லவமா னத்தந் பெரும்பொறுள் மனதி லிச்சை புண்ணிய கதைகள் கேட்பன் சரியிலாக் குடும்பி யாவன் சீலமில் லாதா நென்றோம.

  8. இருநிற முடையவன். மெலிந்த சரீர முடையவன். கொடையாளி. நெறிபுதன் நடக்காதவன். பற்களில் குறைவுள் ளவன். தன் மேனவியால் அவமானம் அடைவான். மனத்தில் பெரும் பொருள் சேர்க்கும் ஆசையுள்ளவன். புண்ணிய கதைகள்க் கேட்க ஆவலுள்ளவன். சரியாக இல்லாத குடும்ப முள்ளவன். ஒழுக்க மில்லாதவன்.

  9. இந்நெறி யுடையா றுக்கு இவனுமே உதிப்பாற் குங்கும் அந்நவன் குணத்தைச் சொல்வேன் அவனியில் இருஷி செய்வன் முன்னமே கோயும் வந்து முதவிக ளற்ப மெய்யதும் பொன்னெனுட பணிதி யற்பம் புகழிலாக் குடும்பி யாவன்.

Page 892

  1. இங்ளனம் கூறப்பட்டவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைக் சூ றிகின்றோம். உடலில் விவசாயம் செய்து வருவான். முன் கோபமுடையவன். உதவிக்கு ஒருவரும் வரும்படி நடந்து கொள்ளாதவன். பொன் ஆபரணம் செல்வம் முதலியன குறைவாகவே உடையவன். கேர்த்தி யில்லாத குடும்பத்தை யடைவான்.

  2. வேசியர் மோகத்திலான் வித்தையு மற்ப முண்டு காசுமேல் பிரிய முண்டு கைப்பொருள் பின்னும் சேர்ப்பான் ஆசையு மிகவுண் டாகும் அந்நிற மாமி மாண்டு தூசுபோ ல்லாறு குன் றறவோர்கள் பத்தி பூணன்.

  3. வில்லமாதருடன் நட்பில்லாதவன். கல்வியறிவு சிறிதேயுள்ளவன். காரசேமல் ஆசையுள்ளவன். பிற்காலத்தில் பொருள் சேர்ப்பான். அதிக ஆசை உடையவன். இரு மனைவியரை உடையவன். அற்பனில்லாதவன். தறவிகளின்மீது பக்தியில்லாதவன்.

  4. வஞ்சக வஞ்சனுவன் வசனிப்பான் மோர்க்க வார்த்தை நெஞ்சின் லிரக்க மில்லாத நேரத்திடும் பித்தச் சூடு செஞ்சொலின் நுனுக்கமில்லான் சிநேகிதங் கொள்ளாறும் அஞ்சக மொழியாள் லெங்கள் ஆத்துமத தாயே கேளாய்.

  5. வஞ்சக நெஞ்சு முள்ளவன். மோர்க்கப் பேசுவான். இரக்க மில்லாத மனமுள்ளவன். பித்தக்கூடு சரீர முடையவன். தமிழை நன்கு அறியாதவன். பிறருடன் நட்புக் கொள்ளாதவன். கிளியைப் போல் பேசு பவளே ! எங்கள் உயிர்க்கு குயிரானவளே ! கேளுங்கள்.

  6. தந்ததணே யாண்பால் காணுன் தையல் திரோருவர் தீர்க்கம் மூன்றதணே யாகச் சொல்வோ மொழிக்கே மவள்கு ணத்தைக் கன்னெ மொழியே சொல்வள் கபடிலாள் வறுமை காணுள் பன்னியே பேசு வாளாம் பல்சகா யங்கள் குள்ளாள்.

  7. தன்னுடன் பிறந்தவரில்லாதவன். சகோதரி ஒருத்தி நீண்ட ஆயுள் உள்ளவள். அவளும் ஜாதகத்திற்கு மூலன் பிறந்தவள் என்றும். அவள் டைய குணத்தைச் சொல்லுகின்றோம். இ நிமையாகவே பேசுவள். கபட மில்லாதவள். தரித்திர மில்லாதவள். பன்னிப் பன்னிப் பேசுவள். பலர் சகாயங்கள் உள்ளவள்.

  8. வருனமே கேற்ப்பா லாகும் மருவிப்பின் தாயின் ஜீரில் வரனிற் றிழ்வாள் ளாகும் மருசக மதிக முள்ளாள் பிறவோர்தம் சுதர்கள் தாழும் போக்குவாள் கருவை யேதான் தரையினில் செட்டு வாரேல் தனதான்ய முடைய ளாமே.

  9. தென்கிழக்குத் திசையிலிருந்து கணவன் வாய்ப்பான். மணமான பிறகு சிலகாலம் சென்று கணவனில்லாமல் தன் தாயின் ஜீரில் வாழ்ந்து வருவாள். சிற்றின்ப சுகம் அதிகம் உள்ளவள். புத்திரர்கள் தோன்றுவர். தனக்கு வற்படும் கருவைக் கலைத்துவிடுவாள். உடலில் வியாபாரம் செய்து வந்து தன தானிய முடையவளாக இருப்பாள்.

Page 893

  1. அத்திரி சொல்லுந் கின்றுறைந்திசே துணேவி யொன்று குத்தமா யென்று சொல்லுங் குறிகளோ விபரந் சொல்லீர் வித்தகன் மூன்றில் வெள்ளி மேவியே சனியுங் பார்க்கப் பத்திறிக் கவ்வா ருகப் பபருவோ முனியே கேளும்.

  2. அத்திரி முனிவர் சொல்லுன்றனர். ஜாதகனுக்குச் சகோதரி ஒருத்தி யண்ணு எல்லாள்! அவளுக்கேக் குற்றமுந் தெரியும். சகோதரிகள். மூன்றுப் படத்தில் சுகிரன் இருந்து அதைச் சனி பார்ப்பதால் சகோதரிக்கு அங்ஙனமாகச் சொல்லுநும். முனிவரே! கேளுங்கள்.

  3. இதுவன்றிப் பூர்வந் தன்னில் இவள்மில கொடுமை செயதாள் அது தனேச் சொல்லு மென்று அவளுடன் ஜன்மந் தன்னில் கதிருந் தில்லே தன்னில் காதலி தீயின் வம்சந் நிதியிக வுடையா னுக்கு நேர்ந்தன லென்று சொல்லோம்.

  4. இதுவல்லாமல் ஜாதகனின் சகோதரி முற்பிறவியில் சில தேங்குள் செய்தாள். அவற்றைச் சொல்லுங்கள் என்று கேட்க, அவள் முற்பிறவியில் முக்கிதரும் தில்லையப்பதியில் வண்ணிய குலத்தில் ஒரு செல்வவாளுக்குப் பிறந்தாள் என்று சொல்லுநும்.

  5. வருநுண்டாய் மதலே யுண்டாய் வளமுள குடும்பி யாகித் திருமகள் வாழு நாளில் செப்புவோ மூழி தாநும் வரந் தம்பி மென்வி பேரி லதிகமாய் நிந்தை சொல்லி உறன்முறைத் தன்பால் தன்னே ஒதுக்கி ளந்த மாதை.

  6. கணவனைப் பெற்றறு, புத்திரர்களையுந் அடைந்து, செழிப்புள்ள குடும்பியாகி வாழ்ந்து வருந் காலத்தில் எற்பட்ட திவ்யனைச் சொல்லு இன்றுந். தன் கணவனுடைய சகோதரனின் மனேவியீது அவமதிப்பான சில சொற்களேக்கூறி, அவளுந் அப்பெண்னே விலக்கி, அவள் தன் சொந்தக் காரர்களிடந் அனுப்பிவிட்டான்.

  7. மாதுவு மனங்க லங்கி வரைகுவாள் சாபந் தாநும் பாதகி தங்கை யோலப் பாராமல் தூறு செயதாய் நிதியாய் மறுஜன்ள மத்தில் நிமலியாய் யுதித்த நீயுந் போதவே வரன்பா வின்றிப் பூமியில் தனியாய் வாழ்ந்து;

  8. அப்பெண்னுந் மனந் கலங்கிச் சாபமிட்டாள். பாவியே! (உன் கணவனுடைய சகோதரனின் மனைவியாசிய என்னே) உன் சகோதரிபோல எண்ணாமல் பழிச்ச சொல்லேக்கூறினுப். அதனுள் உனக்கு எற்படுந் அடுத்த பிறவியில் நீயுந் பெண்ணாகப் பிறந்து உன் கணவனிடந் சேர்ந்து வாழாமல் தனியாக வாழ்ந்து;

  9. புற்ற்சுக மூடைய ளாகிப் பந்தவில் சேரா ளாகிக் குறைமன தாக வாழ்வாய் குறித்திடு மன்னே யவ்வாறு நெறிதபிப் வாழ்வாள் ளாகு நிமலியாய் வாழு சொல்லித் தரைத்தூநத் தூற்றி விட்டுச் சென்றன ளவளே யென்றுநும்.

Page 894

  1. பல பேர்களுடன இன்பமனுபவித்து, கள் சுற்றத்தாருடைய வீட்டுக்குப் போகாமல், குறைவான மன முள்ளவளாகி வழங்கி வருவாய். உன்னுடைய தாயும் நெறி தப்பி வாழ்ந்துவருவாள் என்று சொல்லித் தெருமணிவாளர் இறைத்துச் சென்றுள்.

  2. செல்லவிய வாறு போலச் சுழந்திடு மிச்சென மத்தில் தள்ளியுந் தாளுமல் வாறு ஒன்பகை நிந்தை யேற்பபள் வல்லியின் பின்னன் மத்தை வளைகிறேன் காஞ்சி தன்நில் நல்லிதோர் பிரம செயாய் நாயகி யுதிப்பாளாகும்.

  3. அப்பெண் சொல்லியதுபோல் இப் பிறவியில் நேரும். ஜாதகநூடைய தாயும் அவ்வாறே ஜனங்களுடைய விரோதத்தைத் யடைவாள். அவமானங்களே எற்பாள். அவளுடைய மறுபிறவியைக் கூறுகின்றேும்.காஞ்சிபுரத்தில் உயர்ந்த அந்தண குலத்தவளாகப் பிறப்பாள் என்றேும்.

  4. குருமுனி புகளும் கிணற்று கோரைடு மீச்சென மத்திக்குறைவிலாந் நிந்தை எற்றும் கருவையுட் பழித்த தாயேல் மறைக்குள் மென்வி தத்தால் வருங்கால ளங்கஸ் சொல்வீர்அரிவையுட் மீச்சென மத்தில் ஆபத்துங் க்ருதவி செய்தும்;

  5. அசத்திய முனிவர் உரைக்கின்றோர். ஜாதகனுடைய சகோதரி இப்பிறவியில் அதிகமான அவமானங்களை யடைந்தும், கருவை அழித்துவந்தும், எங்ஙனம் அந்தண குலத்தில் பிறப்பாள் என்று சொல்லுங்கள்.அப்பெண்ணும் இப் பிறவியில் ஆபத்துக்கள் அடைந்தவர்க்கு உதவியலித்தும்;

  6. வள்சக மனமில் லாமல் அவள்குல தெய்வ பக்திமிகுசியே கொண்ட தாளும் அறமதி விசைச யாயும் வளசியும் வாழ்வ தாலே வரைகின்றோம் பிரம்ம செயாய்த்தட்சமா யிவள்தன் ஜனதி சார்ந்திடு மிவனுக் கேதான்.

  7. கெட்ட மனமில்லாமல், தன்னுட் தெய்வத்தின்படி அதிகமானபக்தியுடன் வாழ்ந்துவந்தும், தருமம் செய்வதில் விருப்பம் உள்ளவளாகவும் இருப்பதால், அந்தண குலத்தில் பிறப்பாள் என்று சொன்னோம்.இவளுடைய ஆசிதிகள் ஜாதனுக்கு வந்து சேரும்.

  8. எந்தக்கா லத்தி லேதான் எகுவா கெட்பெ திக்குவந்தவள் நாற்பான மூன்றில் வயிருவதை உதிரத் தாளேஅந்தகன் பக்கல் சேர்வாள் அமமோகி தப்பா தாகும் இந்திர ணிறைஞ்சு மாதே இயம்புவோன் தாய்கு ணத்தை.

  9. சகோதரி எந்தக் காலத்தில் மரணமடைவாள் ? ஜாதகனுடையநாற்பத்து மூன்றும் வயதில் சகோதரி வயிற்றுவலியாலும் பெண்களுக்கு உரித்தான விசேஷ நோயாலும் மரணமடைவாள். அது தவறுதல். இந்திரனுல் தோத்திரிக்கப்படும் தேவியே! தாயின் குணத்தைக் கூறுகின்றேன்.

Page 895

  1. மூகமது வசிய பில்லால் மூலச்சூட் டுடைய ஞானகும் பகைஞன்று மனத்தில் வையாள் பார்தனில் நிந்தை ஏற்பாள் அகமதில் கிலது காம அடைந்துபின் நிறதை யாடலை உகமையில் லாமல் வேறு ஒடுங்குவாள் என்று சொல்லோம்.

  2. மூகமான முகமகிழ்வார்கள். மூலச்சூட் டனாயுள்ளவர்கள். உடலில் அனல்மானங்கள் அடை வாள். வீட்டில் விரோதம் ஏறாட்டாதவள். சுகோலம் வாழ்ந்து பிறகு பழிச்சொற்களால் புகலிடமில்லாமல் வேறுகச் சென்று விடுவாள் என்று சொல்லுவோம்.

  3. இந்துபோர் திகழ்வ ராவர் அறைகளிரோம் யாவுநீ தீது கண்ணிற் கன்று திற்க்க கனததில் பாழ் தாகும் முன்னுநாம் சொல்லெனு பின்னிரும் முக்கூடல் மேல்பா லாக வந்தனள் கவர்ந்து மாக வரணுத னுள்ள ளாமி;

  4. சகோதர்கள் இவர் என்று சொல்லுவின்றோம். ஆனால் இவரும் நிலேயார். ஒரு சகோதரி நீண்ட ஆயுளுள்ளவள். பிறந்த வீடு பாழாகும். இவளுடைய முற்பிறவியைச் சொல்லுவின்றோம். முக்கூடலில் அந்தண குலத்தில் பிறந்து, கெளரவமில்லாவளாகவும் புத்திரர்கள் இவர்களே யடைந்தவளாகுமிருந்தாள்;

  5. வரணுமே அயலான் மாதை வைத்துமே காணு தாகிக் குறியதை இவளுங் கண்டு குலத்தினில் தூற்றி நின்றுள் மறுமாது திகில் டைந்து வரைகிருள் மறுஜன் மத்தில் சரியிலாக் குடும்பி யாயும் ஜனநிந்தை அதிக மாயும் ;

  6. கணவன் வேறொரவனுடைய மனேவியை வைத்திருந்தான். அதை இவளும் அறிந்து, தன் வீட்டில் மணியே வாரி இறைத்தாள். அப் பெண்ணும் பயந்து சூறுகின்றுள். மறு பிறவியில் நீ சரியில்லாத குடும் பத்தையடைந்து ஜனங்களால் பழிச்சொல்லே யடைந்து;

  7. வரனில்லாம் வாழா ளாகி வாழ்குவா யென்று சொல்லித் தெருத்திண்ணே தூற்றிச் சென்றுள் சேர்ந்தது வந்தத் தோடம் மறுவொரு விதவையச் சொல்லோம் வரன்மோடு மிருவர் தம்மைத் திருகாகக் கலந்து விட்டாள் சேர்ந்தது வந்தத் தோடம்.

  8. தன் கணவனுடைய வீட்டில் வாழாமல் இருந்து வருவாய் என்று சொல்லி, தெரு மண்ணே வாரி இறைத்தாள். அந்தத் தோஷம் ஏற்பட்டது. மற்றொரு விதவையைச் சொல்லுவின்றோம். ஒருவனுக்கு ஏற்பட்ட இரு மனேவியரின் மனத்தைக் கலந்து விட்டாள். அந்த ஒரு தோஷமாயிற்று.

  9. காலந்தன் புதிக்குச் சென்றுக கஞ்சனல் வரையப் பட்டுச் சாலோவே ரொட்டி வம்சக் ஜனித்தவ ளிந்த மாது நீலிக்கு வந்தி யத்தில் நிந்தைகள் மிகவே நேரும் கோலமாய்ப் புத்திர் பக்கல் கோதையுஞ் சேர்வா யென்றோம்.

Sapta.—53A

Page 896

  1. மாணமடைத்த, மீனடும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு, ரெட்டியான் மாபில் பிறந்தவள் இத்தப் பெண் என்று சொல்லுவின்றும். இவளுக்குத் தன் கடைசிக் காலத்தில் அவமானங்கள் அதிகமாக ஏற்படும். பிறகு தன் பெண்ணின் பக்கம் சென்ற வாழ்வாள் என்று சொல்லுவோம்.

  2. தந்தையின் பூர்வக் சொல்வோன் தட்சணம் பெண்கேண் யோரும் வந்தன நிக்க லத்தில் வளமிலாக் குடும்பி யாகித் தன்தன மில்லா ஜாதி சத்ததி யதிக முண்டாய் முந்துமால் பத்தி கொண்டு முனிவர்க ளிட்ட ஜுஷி;

  3. ஜாதக ரூடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்?றும், தெற்றுத் திக்கிலுள்ள பெண்ணையாற்றங்கரையில் இக்கலத்தில் பிறந்த, செழிப்பில்லாக் குடும்பங்களிலுள் ஜாதி, தன்னல சம்பாதிக்கப்பட்ட பொருளில் லாமல், புத்திராக்கின் அதிகம் பெற்று, திருமாலிளமீது பக்திகொண்டு, முனிவர்களிட்டமான;

  4. புண்ணிய கதைப் டித்தப் புக்தினன் கால நடு அண்ணலும் வரையப் பட்டு அநுளனு னிக்க லத்தில் பின்ஜன்மம் பட்சி யுத்தம் பிறப்பனுக் செயச் செய்யக் கண்ணிய மாக வாழ்வன் கோதையே கேட்ட டாயே.

  5. பல புண்ணியக் கதைகளிப்ப படித்துப் பிறகு மாணமடைந்தான். மீனடும் பிரம தேவனுள் படைக்கப்பட் இப்பிறவியில் இக்குலத்தில் பிறன் தான் என்றும். மறு பிறவியில் திருவணுமலைக்கு வடக்கில் சைவ குலத்தில் பிறப்பான். கண்ணியத்துடன் வாழ்ந்து வருவான். தேவியே ! கேளுங்கள்.

  6. நாற்பது வாண்டு மாசி நாயகன் தந்தை யைத்தான் சூபிடு வாளுங் காலன் குறித்துப்பின் நிரண்டு வாண்டில் ஏற்கவே துலாமா தத்தில் எழுவா ளனே தானும் மார்க்கமாய்ப் பின்ஜன் மத்தை யறைகிறுத் தாயே யாங்கள்.

  7. ஜாதகனுடைய நாற்பதாம் வயதில் மாசி மாதத்தில் தந்தை மரண மடைவான். அதற்குப்பின் இரு வருடக்கனில் இப்பசி மாதத்தில் தாய் மரணமடைவாள். தாயின் மறு பிறவியைச் சொல்லுகின்றேும். தாயே ! நாங்கள்.

  8. சீர்பெறு காஞ்சி தன்னில் பிறப்பனாம் வஞ்ச சேயாய் ஏர்பெரு விருபான் ரண்டில் இவனுக்குப் பாரி வாய்க்கும் நாறியின் குணத்தைச் சொல்வோ நற்குணந் சிவந்த மேனி பாரினில் சொற்ப ரோகி பிதாதுனேப் புத்திர் கொள்வன்.

  9. சிறப்பெற்ற காஞ்சிபுரத்தில் வன்னிய குலத்தவளனாகப் பிறப்பாள். ஜாதகனுடைய இருபத்திரண்டாம் வயதுக்குள் இவனுக்கு மனேவி வாய்ப் பாள். அப்பெண்ணின் குணத்தைச் சொல்லுகின்றேும். நற்குண மூளவள். சிவந்த உடலுள்ளவள். சிந்து நோயுடையவள். தன் தந்தையின் சகோதரியின் புத்திரியை மணப்பான்.

Page 897

  1. சிலதுநாள் சென்றபின்பு தேவியுங் கருவால் மாயவள் குலவுவாள் யோன்பாற் லித்தான் குறிக்குள்ர மவளகு நத்தை நலமுள வார்த்தைச் சொல்வள் நற்புத்தி அடக்க மூனாள திலவியு மூன்கோ பத்தாள் அதிகமாய் வார்த்தைச் சொல்வாள்.

  2. சிலகாலம் சென்ற பிறகு அப் பெண் கருவேற்பட்டு மரணடையாள். அப் பெண்ணிற் பிளக்கத் திலிருந்து மருவப் பின்னவி வாய்ப்பான். அப் பெண்ணின பிளத்தைக் கூறுவினரேம். நன்மையாள வார்த்தைகுளியே பேசுவள். நற்புத்தியுள்ளாள். அடக்கமுள்ளவள். அதிகமாகப் பேசுவள்.

  3. புத்திரன் ஆண்பால் ரனாடு பெண்ணாத அல்வாறு குமரும் சித்தமாய் நாளறித் திக்கும் சேயாகள் பிறந்த பின்பு வித்தகன் தனக்குள்ோகம் விளம்புவோர்த் தாயே கேணும் பத்திய பூர்வஞ் சொல்லவேன் பட்சி மிதுர்த்த ரத்தில்;

  4. இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் பிறப்பார்கள். நால்வரும் நல்லவரும் தீர்க்கமாயுள்ளனர். புத்திரர்கள் தோன்றிய பின் ஜாதகனுக்கு யோகம் பெருத்தும். தாய்! தேன்கனல் ஜாதகனுடைய முற்பிறப்பறிச் சொல்லுகின்றேன். திருக்குழுந்தற் தில்;

  5. பிறந்தனன் செக்கா ஞகப் புத்திரன் மன்னவி யுண்டாய் அறமதி லிச்சை யின்றி அந்தனார் பாரிக் காச உரைத்துயின் பொருள்பற்றி உத்தமிக் கியாதாளி மறையவன் பாரி சொல்வாள் மறுஜன்ம மகவாய்த் தோன்றி;

  6. வாணியர் மரபில் தோன்றினன். புத்திரன்கையும், மன்னவியையும் பெற்று, தருமத்தில் விருப்பமின்றி வாழ்ந்து வரும்போது, இரு அந்தண ருடைய மன்னவியின் காசை வாங்கிக்கொண்டு, அப் பெண்ணுக்குத் திருப்பித் தராமல் இருந்ததால், அந்தணனின் மன்னவி கூறுவினருள். மறுபிறவியில் ஆணுப் பிறந்து;

  7. மன்னவியு மிருவ மரக வனவாசம் சிலநாள் செய்து பிணேயாகுந் தோனவி யன்னே பிறிதலாய் வாழ்வாய் யென்று சினமுடன் சொல்லிச் சென்றுள் சேர்ந்தது அந்தத் தாடம் தனயனு மந்தி யத்தில் சஞ்சல மனத்த ளவி;

  8. இரு மன்னவியரை அடைந்து, சிலகாலம் வனவாசம்போல் தனித் திருத்து, சகோதரி தாய் இவர்களால் அவமானம் அடைந்து, பிறந்து. தனி யாக வாழ்வாய் என்று கோபத்துடன் கூறிச் சென்றுள். அந்தத் தோஷம் இவனேச் சேர்ந்தது. ஜாதகனும் தன் கடைசிக் காலத்தில் சஞ்சலமுள்ள மனத்தனகி;

  9. சென்றனன் காடுன் பக்கல் சிரநாங்கோன் வரையப் பட்டு வருந்தன நிலனே என்றாலுந் மன்னவி மிரண்டு மெய்யும் இந்தவன் யோகச் சேதி இயம்புவோ மாண்டற்க் குள்வோள் தந்தையின் தந்தை கண்டடஞ் சங்கரி மேலுங் கேளே.

Page 898

  1. மரணமடைந்தான். மீண்டும் பிரமேஜவனில் படைக்கப்பட்டுப் பிறந்தவன் இந்த ஜாதகன் எப்படியும். ஜாதகனுக்கு இரு மகோவியரி எற்படுவர். இவனுடைய யோகச் செய்திக்கொள் சூறுவின்றும். பிறந்த ஒரு வருடத்துக்குள் தந்தையின் தந்தை மரணமடைவான். தாயே ! மேலும் கேள்.

  2. ஸவைந்தது ஆண்டு தன்னில் மொழிகிளேறின தந்தை அன்றே தாவிய நீரி ஞாலே சண்டந்தன் பதிக்குச் செல்வள் மேவிய முப்பாண் டுள்ளோ வருமோ கர்ப்ப நோயால் போவாளா மென்று சொன்னோம் புணரிய வதியே ! கேலாய்.

  3. ஜாதகனுடைய பதிநோந்தாம் வயதில் தந்தையின் தாய் நீரில் வீழ்ந்து மரணமடைவாள். ஜாதகனது முப்பதாம் வயதுக்குள் மேன்மை கர்ப்ப நோயால் இறந்து போவாள் என்று சொல்லுகின்றோம். புணரியவதியே ! கேலாய்.

  4. முப்பது வைந்து வாண்டில் மேவிடு மில்லந் தானும் செப்பழுன் மேன்மை யாளுந் தந்தையில் இரண்டு செய்வள் இப்புட னதன்மே லாக ஒங்கிடுங் குடும்பந் தானும் திபிலா தானய மோங்களு சதஷ்போதய் விருத்தி யாரே.

  5. ஜாதகனுக்கு, ழுப்பதைந்தாம் வயதில் ஐந்து இடைக்குங்கும். சூறிய முதல் மேவியால் ஒருவீட்டையும் தன் தன்மையுடைய இரு வீடுகளேயும் கட்டுவான். அதற்குமேல் குடும்பம் விருத்தியடையும். தானியம் விருத்தி யாகும். கால்நடையும் பெருகும்.

  6. அறுபது மூன்று வாண்டில் ஆதிரை மாதத் தன்னில் திருமகன் தனக்குக் கண்டன் செடபுவோம் பின்ஜன் மத்தைத் திருவள்ள ரருசி இத்தரன் சிறப்புள கர்ண வம்சம் வருவது மென்று சோல்வோ மங்கையி யேக்டி ! தாரே.

  7. ஜாதகன் தனது அறுபத்துமூன்றும் வயதில் மார்கழி மாதத்தில் மரண மடைவான். ஜாதகனின் மகன் மற்றும் பிறவம்சம் தொடர்ந்துள்ளன்றும். திருவள்ள ரருக்குளில் வடக்குத் திசையில் கருணைகள் குலத்தில் பிறப்பான் என்று சொல்லுவோம். தாயே ! கேளுங்கள்.

  8. உத்தமன் ஜனிக்குங் காலே உரோசணி யிரண்டாம் பாதம் ஆத்தமா யாண்டு வைந்தந் திங்கள் ஐம்நதே யாகும் வித்தகன் தனக்கு ரோக மேவிடுந் சூத கங்கள் பத்தினி யனே நோயும் பறந்திடு மந்த வர்க்கம்.

  9. ஜாதகன் பிறக்கும் காலம் ரோசணி நட்சத்திரம் இரண்டாம் பாதம். இந்த வருடங்களும் இந்த மாதங்களும் மீதமாகும் (சந்திரமகாதசை), அக்காலத்தில் ரோகம் எற்படும். அசுபங்கள் நிகழும். தாய்க்கு வியாதி எற்படும். அவர்களுக்கத்தில் ஒருவர் இறந்து போவார்.

Page 899

ஜாதகம் 90

  1. கலெகில பொன்னிறன் கன்னி காரியும் வீச்சன யாக நிலமகன் ராகு செய்ம் நீள்புகர் கேது சாடி புலவனு மிராவி மேனம் பேசவோ மிதுனக் ஜன்மம் பலெனவாறு சொல்லனு மென்று பார்வதி கேட்க இற்றுள்.

  2. சந்திரன் மகரத்திலும், சூரு கன்னியிலும், சனி மிதுனத்திலும், செவ்வாய் ராகு செய்மத்திலும், சுக்கிரன் கேது கும்பத்திலும், சூரியன் புதன் மீனத்திலும் இருந்து, மிதுனம் ஜன்ம லக்னமாக இருந்தால், பலன் எப்படி, என்று பார்வதி கேட்கலாஞ்ள்.

சூரியன் புதன்

குரு

சுக்கிரன் கேது

இராசி சக்கரம்

செவ்வாய் ராகு

சந்திரன்

  1. குறுமுனி சொல்லனு கின்றோர் குறித்தது வாண்பால் ஜன்மம் வருந்தனதை யில்லனு சொல்லேவாம் பலமிலாக் சூரை யாகும் உரைக்கின்றுங் யீர்மேல் வீதி உத்தரம் வாச லாகும் நரிவாக னத்தால் தென்மேல் நாயகி மாரி தென்யீர்மே;

  2. அகத்திய முனிவர் சொல்லுஙின்றார். இதுதான் பலனின் ராது கம்.. தந்தையின் வீட்டைச் சொல்லுஙின்றும். பல மில்லாத சூரை வேய்ந்த வீடாகும். கிழக்கு மேற்கான தெரு வடக்கு நோக்கியுள்ள வாசலுள்ளது என்றும். காளிதேவி தென் மேற்கிலும் மாரியம்மன் தென் கிழக்கிலும் ;

  3. தந்தியு மீச ன்றாம் தடாகமு மருகில் தங்கும் இந்தநல் லடையா ளத்துள் இயம்பினோத் தந்தை யில்லம் வந்தவன் யோகச் சேதி வருந்துணே களாத்ரா புத்ரா தந்தைதாய் மூன்பின் ஜன்மஞ் சாற்றுவோ மிந்நாள் தன்னில்.

  4. விருசகரின் ஆலயமும் சிவபெருமானின் கோயிலும் வடக்கில் உள்ளன. அருகில் ஒரு குளமும் உண்டு. இவ்வித நல்ல அடையாளங்களுள்ளது தந்தையின் வீடு என்று சிறப்பும், ஜாதகத்தின் பயன்களையும், உடன் பிறந்தவர், மனைவி, மக்கள் தந்தை தாய் முற்பிறவி மறுபிறவி ஆகியவற்றறை யும் இந் நூலில் கூறுகின்றும்.

Page 900

  1. நதைக்கருத் தாரம ரண்டில் தரித கிடு முதல்மா யின்ற தியாய் மைந்தன் தானும் நிகழ்த்தியோ மிவனின் தத்தை உபாதவே துணிவர் பத்தில் பொருந்திட மாண்பா லொன்று பாகப் பெண்பாவொன்று செபுவோன் நிக்க மாக.

  2. ஜாதகனுடைய பாட்ட ஒருக்குள்ள ஒரு மனவியர்ல், மொத்த மனவி, ஜாதகனுடைய தந்தையைப் பெற்றவள் என்றேயம். அவளுநடய சிகோதரர் பதின்மரில் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியம் நீண்ட ஆ லாவர்கள்.

  3. மற்றவை சேத மெய்து மங்கையுங் கேட்க உற்றுள விததகி மையே தாய்க்கு விலாம்புவீர் மகைல தானும் பெற்றிடுங் பெண்பா லொன்று பலமிலா மற்ற வெல்லாம் விததகன் சிறிய தன்மை விலாம்புவோ மவன்றன சேதி.

  4. மற்றவைகள் சேதமாகும். பார்வதி கேட சலாநர். ஜாதகனுடைய தந்தையின் இன்னய தாய்க்குப் புத்திரர் எதாவது உண்டோ ! சொல்லுங்கள். ஒரு பெண்ணோப் பெற்றீவேள். மற்றவர்கள நிலையாட். ஜாதகனுடைய சிறிய தந்தையின் விபாம் சொல்லுகின்றோம்.

  5. மால்நற மூலச்சல் நீட்சி மருமவாள் னிகை கொஞ்சம் சில்வான் கிரஷி செய்வன் திராவான் ஜக சாளி தெவுளுடைக் கடவுள் பக்தி விலாம்புவான் கட்டு வார்த்தை சால்வே தனுசு பூர்ட தாதி லுதிப்பாட் னுமே.

  6. கரிய நிறமுள்ளவன். மெல்லியதும் உபாமானதுமான சரீர முடை யவன். சிறிது கொடுக்கும் குணமுள்ளவன். நல்லொழுக்க முள்ளவன். விவசாயம் செய்து வருவான். தைரியமுடையவன். ஒக்காள முள்ளவன். வேலே ஆயுதமாக்கொண்ட முருகப்பிர நிடம் பக்தியுள்ளவன். பொய் பேசுபவன். பூராட்டாத நட்சத்திரத்தில் தனுர்லக்கினத்தில் பிறந்தவனும்.

  7. மாமிய் சிறுவ ராசமும் வடமேற்பால் வேட்ட மெய்தும் திமைக் கெண்ண ஒரும் சேயர்க ளாண்பா லொன்று தென்மியில் பெண்பால் ரண்டு நிகழ்த்தியோந் தீர்க்க மாக நாம்நீ வர்க்கம் நாஸ்தி நாயக் கென்றுய் வாழ்வான்.

  8. இரு மனவியர் தோன்றுவர். வட மேற்குத் திக்கில் வேட்டகம் இருக்கும். திங்கள் என்னுவதன். இரு புத்திரர்களும் இரு புத்திரி ளும் தோன்றுவர். அவர்கள் நீண்ட ஆயுளுள்ளவர்கள். நாமினி வர்க்கத் தார்கள் நிலையார். இவன் தனிபுக வாழ்ந்த வருவான்.

  9. தந்தையின் சேதி கேளாய் சாந்தவான் சரச வார்த்தை சிந்தையில் கவடு கொஞ்சம் நீர்மில் லாத நெஞ்சம் கந்தன்மேல் பக்தி கொள்வன் காலபாக்கள் விருத்தி யுள்ளான் நொந்தவர் தம்மைக் காப்பன் நிருபர்க ளிட்டங் கொள்வன்.

  10. ஜாதகனுடைய தந்தையின் செய்தியைக் கேளுங்கள். சாந்த மானவன். சல்லாபமாகப் பேசுபவன். மனதில் சிறிது கபடமுள்ளவன். கடியயல்லாத மனத்துளன். முருககடவுள் பக்கத் துள்ளவன். இவ லாட்கள் உள்ளவன். கஷ்டமடைந்தவர்களீ ஆதரிப்பான். அரசர்களின் பிரியத்தைச் சம்பாதிப்பான்.

Page 901

மிதுநே கேயனை-ஜாதகம் 90

841

  1. ஆதியில் வறுமை யுள்ளானே அதிகாள சிறிதாள் செய்வான் வேதனை யொருவர்க் கெள்ளுனை விதியதுயங் கொள்ளா முள்ளான் பாதிதன் வயதி லேதான் பாலகன சுகமாய் வாழ்வான் நீதியா யனுடன் கும்பம் நேருவான் தந்தை யென்றெரும்.

  2. அதிகாலத்தில் வறுமை யுள்ளவன். நில் காலம் அதிகாரம் வசிப் பான். ஒருவருக்கும் நீதுசெய்ய எண்ணுவான். சிறிதே கல்வியறிவுள் ளான். பாதி வயதுக்கு மேல் ஜாதக சுகமாய் வாழ்ந்து வருவான். அனுஷனுடசத் திரத்தில் பிறந்தவன், ஜாதகனுடைய தந்தை என்று சொல்லுவோம்.

  3. சிலவா நிருசி வப்பன் சித்திர வில்லன் செய்வான காலத்தை யறிந்து தரைபன் காதலி மார்கள் நேயன ஞாலங்கள் சேர்ப்போ ஞானும் நயம்படக் கூறு வாணும் கோலமாய் மாயி ரண்டு கூறுவோர் தாயே யாங்கள்.

  4. நல்லொழுக்க முள்ளவள். இருசிகப்பன். அழகிய வீடு கட்டுவான். வருங்காலத்தை யறிந்து சொல்லும் வல்லமையுள்ளவன். பெண்கள்மீது மோகமுள்ளவள். பூமியைச் சேர்ப்பான். நயமாகப் பேசுவன். இரு மனேவியரை அடைவான். தாயே! கேளுங்கள்.

  5. ரோமங்கள் நிட்டி யில்லான் நுவலுப் தேசங் கொள்வான் திமையை வெளிக்காட்டான் சிறப்புள குடும்ப மியவன் காமனே யொத்த தேகன் கரமதி லட்ச ரேகை கோவுகள் விருத்தி யுள்ளான் புன்சிரிப் புடைய கூரும்.

  6. நீண்ட மயிர்க் கில்லாதவன். பெண்வார்த்தையக் கேட்பவன். திமையை வெளிக்காட்டாதவன். சிறப்புள்ள குடும்பத்தையுடையவன். மன மகன்யொத்த சீரமுடையவன். கையில் அக்ஷரேகையுள்ளவன். பசுக்க ள்விருத்தியுடையவன். புன்சிரிப்புள்ளவன்.

  7. இதனெறி யுடையோ னுக்கு இவனுமே சேட்ட ஞக அன்னவ ஞூதிப்போ ஞானும் அவன்குணங் கூறக் கேளாய் பன்னியே பேச வல்லான் பலகலை கற்போ ஞானும் சொன்னசொல் காப்போ ஞகும் துறவிகள் நேசன் செய்வன்.

  8. இங்ஙனம் கூறப்பட்ட குணங்களுள்ளவனுக்கு ஜாதகன் மூத்த புதல் வனுகப் பிறப்பான். அவனுடைய குணத்தைக் கேளுங்கள். பன்னிப் பன் பேசுவான். பலவிதமான கலைகளைக் கற்றுணர்வான். சொன்ன சொல்லேக் காப்பான். துறவிகளிடம் நட்புக் கொள்ளுவான்.

  9. தந்தைக்கு மேலாய் வாழ்வான் தன்பத்து புகழ் வாழ்வான் வந்தவர்க் கன்ன மீவன் மருமகில் லாத நெஞ்சம் முன்தின கடவுள் பத்தி மேதினில் வறுமை காணுண் சந்ததம் ஒர்க சாவி சற்சண ருறவு கொள்வன்.

Page 902

  1. தன் தன்மைக்கு மேலாக வாழ்ந்து வருவான். தன் சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ்வான். தன்னே யடைந்தவர்க்கு உண்ணமலிப்பான். இரகசிய மில்லாத மனத்தினன். திருமாலின்மீது பக்தியுள்ளவன். உலகில் தரித்திர மில்லாதவன். ஊழ் முள்ளவன்.

  2. வருவோரை யாத ரிப்பன் மாநிலங் கூவல் செய்வன் திருமகள் வாசு முள்ளான் தனமது கொடுக்கல் வாங்கல் சிறுமையோர் தம்மைக் காப்பன் ஐயந் செய்வ நெடுத்த வேலே நெய்யது தவரு நிறு நிமலியே மேலுந் கேள்.

  3. தன்நிடம் வருபவரை ஆதரிப்பான். விவசாயம் செய்து வருவான். இணறு தோண்டுவிப்பான். இலக்குமி இவன் வீட்டில் வசித்து வருவாள். பணம் கொடுக்கல் வாங்கல் செய்வான். சிறுத்தவர்க்கு ஆதரிப்பான். எடுத்த காரியத்தை வெல்வான். நெறி தவறுதவன். தாயே! கேளுங்கள்.

  4. தேவர்க் கொழுவர் தோன்றுநு ஞோர்ந்திடும் யாவுந் தாழும்் வியனயாகுந் தேணவர் சேதி விளம்புவீர் விபர மாகப் பிறையாக மூன்றிருள் பத்தில் புதன்சி இடுவேன் ஞோர்ந்து கன்முடன் காரி பார்க்கை கழிறியோ மந்தசி சங்கை.

  5. எழு சகோதர்கள் உள்ர். எல்லோரும் மரித்து விடுவர். சகோதர தோஷம் ஏற்படக் காரணம் கூறுங்கள். சகோதர ஸ்தானத்துக்குரிய சூரியன் நிச்சனுடன்கும் புதனுடன் பத்தாம் வீட்டில் இருக்க, அவர்கள்ச சனி பார்ப்பதால் அங்ஙனம் சொன்னேன்.

  6. மறுமாதா வொன்று தோன்று மூ வைந்தத் வாண்டு தன்னி லறைதினரே மவட்டுப் புத்தார் உறுதியாய்ப் பெண்பால் ராணு விரயமா மென்று சொல்லோஞு சித்தச னனென தாழும் கருவுணடாய் மூவைந் தாண்டில் காலன்றன் பதிக்குச் செல்வன்.

  7. ஜாதகனுடைய பதிநான்காம் வயதில் மறுமாதா ஒருத்தி வாய்ப்பாள். அவனுடைய புத்திரப்பையறிச் சொல்வோம். இரு புத்திரிகள் திண் ணமாகத் தோன்றுவார். மற்றவர்கள் பிறக்கினும் நிலையார் என்று சொல் வோம். ஜாதகனுடைய தாய் இவனுடைய பதினோதாம் வயதில் கருவினுள் மரணமடைவான்.

  8. அத்திரி சொல்லு கின்றர் அசுரர்மந் திரியும் கேது சுத்தமா யொன்பா னிற்கச் சொல்லுவீர் பலே யென்ன வித்தகன் தந்னதை யோடு மேவின் தாணும் குற்றமாய் வெநிப்போர் செல்வந் துலமதில் குற்ற மாகும்.

  9. அத்திரி முனிவர் புகழ்ந்தின்றர். சக்கரருடும் கேதுவும் ஒன்பதா மிடத்தில் இருக்கும் பலன் என்ன என்று சொல்லுங்கள். ஜாதகனுடைய தனிதையின் உடன் பிறந்த சகோதரி பழிகள் ஏற்பட்‌ட வெளியோர் செல்வந். குலத்துக்கு அவமானம் நேரும்.

Page 903

  1. நன்ஜையா லவல முண்டாம் நாயகன மணத்தின் காலம் துங்கமா முனியே சொல்லேன் தோகையுடி நபான் ரண்டில் பங்கய முகத்தாள் தென்னேற் பரவுவாள் என்ன வர்க்கம் அங்கவள் குணத்தைச் சொல்லோம் அழகுநா விருந்து றக்தாள்.

  2. ஆட்பெண்ணைல் அவமானங்கள் ஏற்படும். ஜாதகனுடைய இருமைப்திறன்டாம் வயதில், தாமரையப் போன்ற முகமுடைய மனேவி தெற்குப்பக்கத்திலிருந்து தன்னுடைய தாயின் வாரகத் திலிருந்து வருவாள். அவளுடைய குணத்தைச் சொல்லுகின்றேும். அழகுள்ளாள் i.e. இன்றிற முடையவள்.

  3. வருவோரை யாவதை ரிப்பன மாநிலம் நல்லோ ளாவள் திருகாண குணமில் லாதாள் திருமக ஒப்ப தாகும் பெரும்புத்தி யடக்க முள்ளாள் புணரிய மனத்த எாகும் முருகர்தம் பக்தி பூணபள் முன்கோபம் வெளிக்காட் டாதாள்.

  4. தன்னிடம் வருபவர்களை ஆதரிப்பாள். உலகில் நல்லவளாவள். திய குணமில்லாதவள். திருமகளைப் போன்றவள். பெரும் புத்தி யுள்ளவள். அடக்க முள்ளவள். புணரியமான மனத்தினள். முருகப்பிரான்மீது பக்தி கொள்வள். முன்கோப முடையவள். ஆனுல் வெளிபடாதவள்.

  5. குடுப்பத்தை யாத ரிப்பள குத்திரம் பேசா ளாகும் மடையரை உறவை கொள்ளாள் வாக்குகள் சுத்த முள்ளாள் அடைவுடன் புத்தி பாலம் ஆனரண்டு பெண்பா ஏவாறு திடமுடன் தீர்க்க மென்றேும் சீரண மூன்று தாமே.

  6. தன் குடும்பத்தை ஆதரிப்பாள். குத்தர்க்கம் பேசாதவள். கசடரு டன் உறவாடாதவள். வாக்குச் சுத்தமுள்ளவள். புத்திரபாலத்தைக் கூறு இன்றேும். இரு புத்திர்களும் இரு புத்திரிகளும் தீர்க்காயுள்ளவர்கள். மூவர் நிலேயில்லாதவர்கள் ஆவார்கள்.

  7. அன்னேயு மிருந்து றத்தாள் ஆளன்றன் மனம்போல் வாழ்வள் கன்னென மென்மையே சொல்வள் கவடிலாள் பொறுமை சாலி தன்சொலு மடக்க முள்ளாள் தாயில்லத் தென்கீ மாகும் மன்னிய துணையாண் ரண்டு மக்களுடன் மோருத்தி தீர்க்கம்.

  8. தாய் இருநிற முடையவள். தன் கணவன் மனதுக்கேற்றவள். இனிய வார்த்தைகளையே பேசுவள். கபடமில்லாதவள். பொறுமைசாலி. அடக்கமாகப் பேசுவள். தாயின் வீடு தென் ஒழக்கிளுள்ளது. அவளுக்கு இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருக்காயுள்ளவர்கள்.

  9. அவளுடைப் பூர்வம் சொல்லோம் அச்சிறு பாக்கங் கோப்ப்பால் பவுள பேருர் தன்னில் பிறந்ததன வைச்சிய செயாய் நவளியில் நல்லோ ளாளி நாயகன் மதகேப் பணியாய் இவருநே வாழ்ந்து பின்பு எதினள் காலன் பக்கல்

Page 904

  1. தாயின் முற்பிறவியைச் சொல்லுவின்றோம். அச்சிறுபாக்கத்துக்குக் கீழாக்கில் செழிப்புள்ள பெரிய ஊரில் வைசிய குலத்தில் பிறந்தாள். உள்ளக் குள்ளவளாகி வாழ்ந்து, கணவன் புத்திரர்களேபெற்று வாழ்ந்துவந்து பிறகு மரணமடைந்தாள்.

  2. குறுநுல் வரையப் பட்டுக் கங்கையின் குலமும் தித்தாள் வளையும் வஸ்திரப் பளிங்கு வாய்க்கும் போக மெய்யும் தன்மாய்ப் பதிநேன் தாண்டில் துலாமாத மன்னோ கண்டம் மிஞ்சிய ஜன்மம் தன்னோ விலாம்புவோம் தாயோ கேளும்.

  3. மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டு வேளாள குலத்தில் பிறன் தாள். இவளை மணந்த பிறகு (இவளது கணவனுக்கு யோகம் அதிகமாகும், திண்ணமாக ஜாதகனுடைய பதிநோந்தாம் வயதில் இப்பசி மாதத்தில் தாய் மரணமடைவாள். அடுத்த பிறவியைக் கூறுவின்றோம். தாயே ! கேளுங்கள்.

  4. அருணோயில் பிரம்ம செய்யாய் அவளுடோ உதிப்பாளாகும் குறைவிலாச் செல்வம் பெற்றுக் கோணையும் வாழ்வாளாகும் பெறுந்தன்மைத் தீர்வர்கு சொல்வோம் பட்சியின் மேலெ்க் கோமல் சிறுபரில் கர்ண யோகப் ஜனிக்குள் வளர்நோ பெய்ன்றோம்.

  5. திருவண்ணமாலையில் அந்தண குலத்தவளாகப் பிறப்பாள் என்று சொல்லுவின்றோம். நிறைந்த செல்வத்தை யனடத்து வாழ்ந்து வருவாள். ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவின்றோம். திருக்க கழுக்குன்று மேலக்கு மேற்கில் உள்ள சிற்றூரில் கருணீகர் குலத்தில் பிறந்த தவன் இவனே என்றோம்.

  6. அந்தகர் கணக்கு வேலே அவளுடோ பார்த்து வந்து உண்ணத் குடும்பி யாகி உயர்வோர்கள் நேசங் கொண்டு தன்னிலோ வாழா நாளில் சாற்றுவோம் மழி தாயும் போன்றென்று வன்பால் பெற்றுப் பூமியைத் தாயோ என்று ;

  7. அவளுடின் கணக்கன்வேலையை அவன் பார்த்துவந்தான். உயர்ந்த குடும்பியாகி, ச பரியார்களின் நட்புக்கொண்டிருந்து வாழ்ந்து வருங்காலத் தில் ஏற்பட்ட திவோதையைச் சொல்லுவின்றோம். ஒரு பெண்ணிடமிருந்து 'பூமியைத் தநுபிறன்' என்று கூறிப் பணிந்ததைப் பெற்றுக்கொண்டு ;

  8. ஆசையாய் வார்த்தை சொல்லி அடைக்காமல் வேற்றூர் பக்கல் பாசமாய்ச் சென்று என்றோம் பழுசெயு மனவெ றுப்பால் காசக என்பால் பெற்றுக் கவடுகள் செய்த பாவி மாசிய மறுஜன் மத்தில் மனோவிக லிரண்டு மாகி ;

  9. ஆசவார்த்தைகள் காட்டி. அவளுக்குத் தாயால் வேற்றானுக்குச் சென் றுவிட்டான். அந்த எழைப் பெண்ணும் மணம் வருந்திக் கூறுசின்றாள். என்றைமற்ற புணர்த்தைப் பெற்றுக்கொண்டு கட்டியாகக் கொண்டோமல் சென்ற பாவியே ! உனக்கேற்படும் கெட்டதான முற்பிறவியில் இரு மன்னி யர்களோ அடைந்து ;

Page 905

  1. அன்னிய மிரண்டு மாயும் அழகிய கன்னி யாலே நிந்தையும் பெற்று நீயு நேமியில் வாழ்வா யென்று இன்னவள் சொல்லி யேதான் இறைத்தனள் தெருத்தான் வாழி தன்னிலே வந்தத தோடன் சார்ந்தது இவறுக் கேதான்.

  2. இரு தாய்மா கொப் பெற்று, அழகுள்ள பெண்ணுல் அவமானங்க யடைந்து, உலகில் வாழ்ந்து பெருமை என்ற சொல்லின் தெருமனங்கள் வாழி இறைத்தான். இவளுக்கு அன்றத் தோஷம் பற்றியது.

  3. இதுவன்றி விதவை மாறை இவனுநே போகந் துப்பத்துச் சதியான கருவும் தன்னித் தக்கபண் டிங்கள செய்ய அநிபதி கருவு நீங்க மங்கையு மாண மாளந் அதுவொரு தோட மாசு யந்திய காலந் தன்னில்;

  4. இதுவல்லாமல், இவன் ஒரு கைம்பெண்ணுடன இன்பமனுவித்து, அதனுல் கருவேற்பட்டு, அதை நீக்கப் பலவித மருந்துகள் கொடுக்க, அதனுல் அக்கைம பெண் இறந்தாள். அந் தோஷமாயிற்று. அவனும் தன் கடைசிக் காலத்தில்;

  5. சுதர்களந் காலன் பக்கல் சேர்ந்துமே சுஞ்ச லத்தால் நதிபல தீர்த்தங்களில் தோய்ந்து நமன்பதிக் காளா மின்னுன் விதியவன் வரைபப் பட்டு விளங்கினுன் கங்கைச் செய்யாய்ப் அதிதியை யாத ரிக்கும் அம்பிகை யாலே கேளாய்.

  6. புத் திரர்களாயும் இழந்து, மனத்தில் சஞ்சலமடைந்து, பல புண்ணிய நதி தீர்த்தங்களில் நீராடி,, மாணமடைந்து, பிறகு மீண்டும் பிரமதேவனுல் படைக்கப்பட்டு இந்த வேளாள குலத்தில் பிறந்தான் என்றும். அதிதி கேள்க் கும்தேவியே ! கேட்டிடவாய்.

  7. பஞ்சயின் சாபம் போலப் பாரிக ரிஷணடு மாகும நஞ்சுபோல் நிந்தை தானு நற்றுணே விகலால் நேரும் தஞ்சமாய் ஜனன காலந் தரித்திர மிகவே யுண்டாம் மஞ்சிய ஜன்மந் தன்னை வளர்ப்பவோந் தரைய கேளும்.

  8. எனைக்களின் சாபம்போல் இரு மனேவியர அடைவான். மனேவி களால் கொடிய விஷம்போல் அவமானம் ஏற்படும். ஜாதகன் ஜனன காலத்தில் தரித்திரம் அதிகமாக ஏற்படும். அடுத் பிறவியைச் சொல்லு இன்றும். தாயே ! கேளுங்கள்.

  9. இருக்கடை யூரிலோதஞ் ஜனிப்பபனும் பிரமச் செய்யாய்ப் அரனூசை செய்வோ ரைகும் ஆருறு வாண்டு தன்னில் மருவிய வாணி மாதம் வரைகிருந் தன்னை கண்டம் பெருவயி கேருநப் பெற்ற புண்ணிய சாளி கேளாய்.

  10. இருக்கடையூரிலேயே அந்தண குலத்தவனகப் பிறப்பான். சிவபெரு மானேப் படை புரிவான். இராககனடைய யூப்பத்தாரும் வயதில் ஆணி மாதத்தில் தந்தை மரணமடைவான். விணுயகக்கடவுளிப்பெற்ற புண்ணிய வதியே ! கேளுங்கள்.

Page 906

  1. உதித்தவன் பூர்வஞ் சொல்வோம் ஒராரு தலத்தில் லேதாண் உதிபன்சென் குந்த வயச மாபினி லுதித்து மேலும் நிதிமிக வுடைய ஜாதி நேமியில் தூசச செட்டு அதிபனர்கு செய்து வந்து அவனபெரு ந்தனமு மூண்டாய்;

  2. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுவின்றேும் ஒருர் என்னுந் தலத்தில் செங்குந்த மாபினருகப் பிறந்தான். மேலும் மிக்க செல்வம் உடையவனாய் வாழ்ந்து, உலகில் துணி வியாபாரம் செய்து வந்து பெருந் தன்முடையவனாய்;

  3. இருக்குங்கால் வினேயைச் சொல்வோம் இவன்குல மாது பேரில் குறுக்காண வார்த்தை சொல்லக் கூடத்தி ல்வள்மேல் குற்றமுஞ் செத்தன நிந்தப்பா லன்ன ஒதுங்கும்போண் கூறு மின்றுள் மறுஜனமந் துணேகா லுமல் வாழ்வாய் யென்று சொல்லி;

  4. இருக்கும்போது எற்பட்ட தீவினையைச் சொல்லுவின்றேும். இவன் நற்குலப் பெண்மீது அபாணட மான வார்த்தைகளேயும் அவளைமீது குற்றத்தையுந் சொல்லுவின்றுள். உனக்கு எற்படும் மறுபிறவியில் உடனுப் பிறந்தவர்கள் உல்லாமல் வாழ்ந்து வருவாய் என்று சொல்லி;

  5. மத்தியி என்னே வீழ்வள் மறுமாதா பக்கல் வாழ்வாய்க் குத்தமாங் குலத்தி லேதான் கோடையுஞ் சொல்லிச் சென்றுள் வித்தக னந்தி யத்தில் மேவினன் தலவாய் சங்கள் பத்திமா லோர்க்கு வண்ணம் படைத்துமே வந்தாய் என்றேும்.

  6. இடக்காலத்திலேயே தாய் மரணமடைவாள். நீ இன்னய தாயார் பக்கம் சென்று வாழ்வாய். உன் குலத்துக்கும் அவமானம் எற்படும் என்று சொல்லிவிட்டுச் சென்றுள். ஜாதகனும் தன் கடைசிக்காலத்தில் பல புண்ணிய தலங்களுக்குச்சென்று பக்தி செய்பவாகட்கு அன்னமளித்து வந்தான் என்று கூறுகின்றேும்.

  7. மறலியின் பதிக்குச் சென்று மாலமகன் வரையப் பட்டுப் பெருமையாய்க் கங்கை வஞ்சம் பிறந்தவ நிவனே யென்றேும் இருமகன் முன்ஜான் மத்தில் செங்குந்த குலமுடு தித்து அருமையாய்ச் சைவச் செயாய் அடைந்ததாக ரணங்க லென்னா.

  8. பிறகு மரணமடைந்து, பிரமமேதவனுள் படைக்கப்பட்டு, பெருமை யுடன்வே ளாளர் குலத்தினுடப் பிறந்தான், இவன் என்று சொல்லுவின் றேும். ஜாதகன் முற்பிறவியில் செங்குந்த மரபில் பிறந்து இப்பிறவியில் கைவகுலத்தவனுகப் பிறக்கும் காரணங்கள் என்னை ?

  9. பலித்த தலங்கள் சென்றுநும் பரமருக் கண்ண மீந்தும் தலைவனுந் வாழ்ந்த தாளே ஜீனித்தனைச் சைவச் செயாய் நிலையாய் இவனின் யோக நிகழ்ந்ததேவாங் கேளுந்தாயே பலபல பூமி சேர்ப்பண் பாரினில் வறுமை காணுந்.

Page 907

  1. பலவிதமான புண்ணிய தலங்களுக்குச் சென்று, எழுவகைக்கு அஃறிணை மரத்து வாழ்ந்து வந்ததால், சைவ குலத்தவதனுப பிறந்தான். இவ னுடைய யோகத்தைச் சொல்லுஙின்றோம். தாயே! கேளுமகள். பற்பல பூமியைச் சோர்ப்பான். உள்ளில் வ.றுமை யடையாதவன்.

  2. சித்திர வில்லஞ் செய்வான் சயமுனி கேட்க உற்றுர் வித்தக ஒன்றதக் கால மேவிடு மில்லந் தானும் சுத்தமா யிருப தாண்டில் செய்வனறு சித்தர வில்லம பத்திய விதற்கு முன்னே பதின்மூன்று வாண்டு மேலாய் ;

  3. அழகிய வீடுகட்டுவான். ஜயமுனிவர் கேட்கலார். ஜாதகனுக்கு எந்தக் காலத்தில் வீடு கிடைக்கும் ? திண்ணமாக இருபடி.ம் வயதில் அழகிய வீடுகட்டுவான். இதற்கு முன் பதின்மூன்று வருடங்களுக்கு மேலாகவே;

  4. மேவிடு மில்லந் தானு மண்ணில் வறுமை காணுந் தாவிய பேரைக் காப்பன் தனமது கொடுக்கல் வாங்கல் ஒலிய மூப்பாண் டின்மேல் உறைத்தநங் குடும்பம் வேறு நாவது தவறு றை நாய்கி மேலுங் கேளே.

  5. வீடு கிடைத்திடும். உள்ளில் வறுமை யடையாதவன். தன்னே யடை ந் வர்களே ஆதரிப்பான். பணம் கொடுக்கல் வாங்கல் செய்வான். ஜாதக இருடைய முப்பதாம் வயதக்கு மேல் குடும்பம் வேறுகும். சொல் தவறுத வன். தாயே ! மேலுங் கேள்.

  6. இருபது வாண்டு மேலாய் எய்திடுங் கிராமச் செட்டுத் திருகது வில்லா முப்பா றுண்டுமட்ட டவகில் செய்வன் மருமமாய்ப் பூமி தன்னில் வந்திடு நிதிநிட சேபம் குருவுமே நாளில் நிற்கக் கூறினேன் மந்தச் சங்கை.

  7. இருபதாம் வயதிற்கு மேலாகக் கிராம வியாபாரம் செய்வான். அதை, திருக்க ளில்லாமல் முப்பதாம் வயது வரையில் செம்பது வருவான். இது தவிர, பூமியிலிருந்து இரகசியமாக, புதையல் கிட்டும். குரு நாங்க ள்மிடத்தில் இருப்பதால் அப்படிச் சொன்னேன்.

  8. கடன்கொள்ளா நிறுக்க மில்லான் காவலர் நேசன் கொள்வான் அடவுடன் சிறிய தாயை அன்புடன் காப்பா ற்கும் படையினில் செல்லா ற்கும் பாலபக்க விருத்தி யுள்ளான் தடவரை மககேள் யாங்கள் சாற்றிய மொழிகுன் றுவே.

  9. கடன் படாதவன். துன்பமில்லாதவன். அரசருடைய நட்புக் கொள்வான். அன்புடனும் பக்தியுடனும் சிறிய தாயை ஆதரித் து வருவான். சண்டைக்கு முன் செல்லாதவன். புத்திர பாக்கிய விருத்தி யாங்கும். மேலயாசனின் புத்திரியே ! நாங்கள் சூறிய வாறித்தைகள் தவறு.

Page 908

  1. அறுபது வாறு வாண்டில் ஆவணி மாதன் தன்னில் நிறைபக்க மேகா தசி நீங்குமே யுடலந் தானும் மற்று ஜன்மங் காசி பக்கல் மன்னுமிக் குலத்தி லேதான் உறைகுவாள் என்று சொல்லுவோம் உத்தமி மேலுங் கேளே.

  2. ஜாதகன், தனது அறுபத்தாறும் வயதில் ஆவணி மாதத்தில் சுக்கிலபட்சம் எகாதசி திதியில் மரணம் அடைவான். மறுபிறவியில் காசியின் பக்கத்தில் இதே குலத்தில் பிறப்பான் என்று சொல்லுவகின்றோம். உத்தமியே ! கேளுங்கள்.

  3. பாலகன் ஜனிக்குங் காலம் பரிதியின் தசைபி ரூப்புச் காலவே வாண்டு ரண்டுந் தங்கிடுந் திங்கள் மூன்றும் எலவே பிறியு நேரும் இடர்வந்து நீவிர்த்தி யாகும் காலவே பின்பா கத்தில் சாற்றுவோம் விபர மாக.

  4. ஜாதகன் பிறக்கும்போது சூரியதாசையில் இருப்பு இரண்டு வருடங்களும் மூன்று மாதங்களுமாகும். நோய் எற்படும். வந்து உடனே தீரும். பிற்பாகத்தில் விபரம் சொல்லுகின்றோம்.

Page 909

ஜாதகம் 91.

சந்திரன் தேள் தாக்ச சனிவண்ணடி குருவு மேரு புந்தியு மிரவி கோவில் பூமகன் மான தாக மந்திரி நந்தி யாக வரிகேது சாடி ராகு இந்தவாறு யாகம் நன்றெ இலக்கினம் விதி யாக;

I. சந்திரன் விருக்குத்திலும், சுரன் கடகத்திலும், சுக்கிரன் தனுசி லும், புதன் சூரியன் துலாத்தி லும், செவ்வாய் மகரத்தி லும், குரு விருஷபத்தி லும், கேது சிம்மத் திலும், ராகு கும்பத்தி லுமாக நவக்கிரங்கள் இருந்த, இலக் கினம் மிதுனமாக இருந்தால்;

மேரு

சனி

கேது

ராகு

செவ் வாய்

இராசி சக்கரம்

சுக்கிரன்

சந்திரன்

புதன் சூரியன்

  1. சொல்லுவீர் பலேச் யென்று சங்கரி கேட்கும் போது வல்லவர் வதிட்டர் சொல்வாற ராணது ஜனன மாகும் இல்லும் வடதென் வீதி இந்திரன் வாச லாகும் எல்லேயை யளந்தோ நீசன் இருப்பனே யுத்த ரதில்.

  2. பலேச் சொல்லுங்கள், என்று பார்வதி தேவி கேட்கும்போது, வகிஷ்ட முனிவர் கூறுவார். இந்த ஆண் மகனின் ஜாதகம். பிறந்த வீடு வடக்குத் தெற்கான வீதியில் கிழக்கு நோக்கியுள்ள வாயிலையுடையது. வடக்குத் திக்கில் திருமாலின் ஆலயமும் சிவபெருமானின் கோயிலும் உள்ளன.

  3. மாரிபான் சாலி தென்பா லேணமோ முகத்தோ நிற்பான் கூறுவோ மருகர் கீழ்ப்பால் குறித்தனம் வடகீழ் காளி நாரியே யல்லூர் தன்னில் நற்றனை யில்ல மாகும் கூரையா மந்த வீடு குதித்தனன் நான்காளு ஜன்மம்.

  4. மாறியம்மன் கோவிலும் திருப்பதியம்மன் கோவிலும் தென் கிழக்கிலும் விநாயகர் ஆலயமும் இருக்கும். இழக்குத் திசையில் அருக தேவனின் கோவிலும் வடிழக்கில் காவிதேவியும் உள்ள அவ்லூரில் தந்தையின் வீடு இருக்கும். தாயே ! கூரை வேய்ந்த அவ் வீட்டில் தன் தந்தைக்கு நான்காமவருளகப் பிறந்தான்.

Sapta.—54

Page 910

  1. இண்ணவன் ஜனன யோகம் எழிலிலெருந் தந்நை யோகம் மருளிய வளர்நே யோகம் வரும்புத்ர களத்ர யோகம் தன்விலே இவர்கள் யோகள் சாற்றுவோ முன்பின் இன்மம் உள்ளத நவக்கோ ளாய்ந்த உரைகளின்றுந் தாயே கேளும்.

  2. ஜாதகனுடைய ஜனன யோகம், பெற்ற தாய் தந்தையர் யோகம், பெறும்புத்திர்கள் மனேவி இவர்களின் யோகம் ஆகிய இவறையும், முற் பிறவி மறு பிறவிகளும் உயர்ந்த நவக்கிரங்க ளாறாய்ந்து சொல்லு ஓநேரும். தாயே ! கேளுங்கள்.

  3. தந்தையின் வர்க்கந் தன்மைச் சாற்றவே பலத்தைக் காணணும் எந்தையே பிதாகு ணத்தை இயம்புவோ ஞ் சிவந்த மெய்யன் விநதையாய்ப் பேச வல்லன் பித்ததோ கத்த நீரும் சந்ததநு குபடு சிப்பன் சகலர்க்கு நல்லோ ருவன்.

  4. தந்தையின் வர்க்கத்தின ரப்பற்றிச் சொல்லவே பலமில்லே. தாயே ! ஜாதகனுடைய தந்தையின் குணத் தைக் கூறுகின்றும். சிவந்த மேனியுள்ளவன். வேடிக்கையாகப் பேசுபவன். பித்த தேகமுள்ளவன். சுகமாகச் சாப்பிடுவதில் பிரியமுள்ளவன். எல்லோருக்கும் நல்லவனுவான்.

  5. சித்திர வீடு செய்வன் சிறப்பான குடும்பி யாவன் நத்ததோர்க் குதவி செய்வன் நாற்காலி விருத்தி யுள்ளான் பத்தினி நேய லுவன் பருவப் காரி யாவன் அற்புதபோல் நடையு முள்ளான் அற்புதத் திகளுங் கொஞ்சம்.

  6. அழகிய வீடு கட்டுவான். சிறப்புள்ள குடும்பத்தை யடைவான். தன்னே யதந்தவர்களுக்குதவி செய்வான். கால்நடைகள் விருத்தியுள்ள வான். மனைவிக்குப் பிரியனுவான். பிறருக்கு உபகாரி. யாரோ யைப்போல் கம்பீரமான நடையுள்ளவன். சிறிது அற்ப புத்திகளும் உள்ளவன்.

  7. சயம்தொழில செய்வா ருகுந் தோகையர் மோக லுவன் அஜலார்பொன் நிச்சை யுள்ளான் அனுகல் மூலச் சூடு பயமுள மனத்த ருகும் பணிதிக லதிகள் சேர்க்கான் இயல்ஞ்செய்வ ணெடுத்த வேல சகராசர் பேட்டி கொள்வன்.

  8. தன் சொந்தத் தொழிலேயே செய்துவருவான். பெண்கள்மீது மோகம் கொள்வான். பிறப் பொருளின்மீது ஆசைப்படுவான். மூலச் சூட்டு நோயுள்ளவன். பயந்த மனத்தான். ஆபரணங்கள ஆதிகும் சேர்காதவன். எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பான். அரசரைப் பேட்டி காண்பான்.

  9. இந்நெறி யுடையா ருக்கு இவனுமே யுதிப்பபா ருகும் அண்ணவன் குணத் தைச் சொல்வோம் அழகுளான் வாத தேகி பன்னிய கல்வி யுள்ளான் பாருக லதிகள் சேர்ப்பன் சொன்னசொல் லிரண்டு முள்ளான் சுகபுசிப் புடைய ருகும்.

Page 911

  1. இங்நனம் கூறப்பட்டவழுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைச சொல்லுவோமேலும். அழகுள்ளவன். வாத சீரடுள்ளவன். கல்வியறிவுள்ளவன். பூமிக்குப் பெருக்குவான். இருவிதமாகப் பேசுவான். சுகமகச சாப்பிடுவதில் பிரியமுள்ளவன்.

  2. பாரகு நிறைந்த வயிற்றுப் பற்றிய சமயம் எற்கி சீலவா செவர்க்கு தேயன் தேவியால் பெருமை பூண்பான் சாலேவ கணக்கில் ண்ணி தன்சொலே சாதிப் பாணும் உலம்பியோல் பகைவு ருக்கு இவனுடமே கருட னுவன்.

  3. ஜாதகன் இரு சிப்பன். சமமான உடல் வளர்ச்சியுள்ளவன். எல்லோருக்கும் நண்பன். பெருமையுடையவான். கணக்கில் ஊக்கமுள்ளவன். தன் வார்த்தையே மேன்மையானது என்று சாதிப்பான். சர்ப்பம் போல் கொடியவர்கட்குக் கருடன் போல் பகைவனு.

  4. உண்ணடிய வுணவின் மீது உறைப்பபொடு புளிப்பி லிச்சை அண்ணடிமேல் தம்மைக் காப்பான் அரசர்பு சிதமு மாவன் கண்டித வார்த்தை யில்லான் கரமதில் விஷ்ணு ரேகை வுண்டிவா களமுங் முள்ளாங் நிவனின மனத்த னுகும்.

  5. சாப்பாட்டில் உறைப்பிலும் புளிப்பிலும் பிரியமுள்ளவன். தன்னே யண்டி வந்தவர்களே ஆதரிப்பான். அரசாள் நன்கு மதிக்கப்படுவான். கண்டிப்பாகப் பேசாதவன். கையில் விஷ்ணுரேகை உள்ளவன். வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். இந்கிய மனமுள்ளவன்.

  6. கணக்கினுள் சீவிப் பாணும் கனததபு மிகள்நகு சேர்ப்பான் பிணக்குகள் சிலர்க்குச் செய்வன் பேதைய றுறவு கொள்வன் இணக்குமோ முடைய றுகும் எதிரைய நாசக் செய்வள் துணிவான மனதத னுகுந் துணேவரைப் பிறிதல் செய்வள்.

  7. கணக்கினால் ஜீவனம் நடத்தி வருவான். பெரிய பூமிக்கச் சேர்ப்பான். சிலருக்குத் தீங்குகள் செய்வான். பெண்கள்மீது மையல் கொள்வான். (பிற பெண்களுடன் உறவாடுவான்.) அடக்கமாகப் பேசுவன். விரோதையை அழிக்க வல்லவன். துணிவுள்ள மனத்தினன். சகோதர்களிடமிருந்து பிரிந்துவிடுவான்.

  8. இவனுடைய துணேவர் தம்மை இயம்புவோ நவம தாகும் அவனியி ராண்டால் ரணடு அம்பிகை நான்கு மாகும் இவர்களுங் தீர்க்க மெய்தும் இவனுடன் சிலநாள் ஒன்றுய்ப் பவளமுங் கூடி யேதான் பாலர்கள் வேறுய்ச செல்வர்.

  9. ஜாதகனுடைய சகோதரர்களப்பறிச் சொல்லுவோம். அவர்கள் இப்பதின்மர். இரு சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் இருக்கப்படுவார்கள். அவர்களுடன் கில காலம் ஒன்றுக வாழ்ந்துவருவான். பிறகு வேறாகச சென்றுவிடுவார்கள்.

Sapta.—54A

Page 912

  1. எந்தக்கால் லத்தி லேதான் இவர்வேறுபச் செல்வார் சொல்வீர்வந்தவா நிருபா ளறில் வேறுகும் குடும்பம் தானேஅனுபா கங்கள் நான்கு அனுட்டு மதிலோர் சங்கைதந்நைக்குப் பாக மொழ்ணு சார்ந்திடு பெண்நு சொல்வோம்.

  2. எந்தக்காலத்தில் சகோதர்கள் வேறுகச் செல்லுவார்கள் என்றுகூறுங்கள். ஜாதகனுடைய இருபத்தாறும் வயதில் குடும்பம் தனியாகும்.அக்குடும்பம் நான்கு பாகமாகும். அதில் ஒரு சந்நேகம் எற்படும்.தந்நைக்கும் ஒரு பங்கு சேரும் என்று கூறுவோம்.

  3. ஜாதகன் மணத்தின் காலஞ் சாற்றுவோமிருபான் ரண்டில்மேதினி இுத்த ரத்தில் மேவிடு மாத்ரு வர்க்கம்காதலி குணத்தைச் சொல்வோங் கணமுக வசிய முள்ளாள்பாதக மனமில் லாதாள் பரவுப் காரி யாகும்.

  4. ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுவின்றேும். இருபத்திரண்டாம் வயதில் தன் தாயின் வர்க்கத்தைச் சார்ந்து வடக்குத் திக்கிலிருந்து வந்து மணவி வாய்ப்பாள், அப் பெண்ணின் குணத்தைக் கூறுகின்றேும்.வசிகரமான முகமுள்ளவள். திய எண்ணங்களில்லாத மனத்தினள்.

  5. அன்னம்போல் நடையு முள்ளாள் ஆளானுக் கினிய ளாகும்உள்நத வார்த்தை சொல்வாள் உள்மனங் கவடு மில்லாள்தந்நதான் யுடைய ளாகுஞ் சாந்தமும் பொறுமை யுண்டுவந்தவர்க் கண்ண மீவன் மாதுவம் பொறுமைசாலி.

  6. அன்னத்தைப் போன்ற அழகுள்ளவள். தன் கணவன் மனத்துக்குகேற்றவள். உயர்ந்த வார்த்தைகளையே பேசுவவள். மனத்தில் கபடமில்லாதவள். பல்நோய் உடையவள். சாந்தகுணமும் பொறுமைகுணமும் உள்ளவள். தன்னே யண்டிவந்தவர்கட்கு அன்னமளிப்பாள். அதிருஷ்டமுள்ளவள்.

  7. பெருமைக ரில்லா ளாகும் வாததே கத்த ளாகும்திருமக லொப்ப தாழுந் தேவினன் ஏக்கை யுள்ளாள்குறைவான மனத் தளாகுங் குலத்துளோர் மெச்ச வாழ்வன்அருமதி லிச்சை யுள்ளாள் அக்கினி வழிவு முள்ளாள்.

  8. தரித்திர மில்லாதவள். வாததேக முடையவள். இலக்குமியைப் போன்றவள். நன்நடத்தை யுள்ளவள். குறைவுள்ள மனத்தினள். தன் குலத்தவர் கொட்டாடும்படி வாழ்ந்தவுருவாள். தருமத்தில் விருப்பமுள்ளவள். தேஜஸ்பொருந்திய உருவமுள்ளவள்.

  9. இடப்பக்க மச்சு முள்ளாள் பெரியோரைப் யாத ரிப்பள்உடன்பிறந் தோர்கள் பட்சமுட் டமித் தொள்வாளாகும்விடுவதைப் பகரா ளாகும் வீணவம்பில் செல்லா ஒன்னேும் மடமையில் கோப முன்னல் வந்துபின் சாந்த முண்டு.

Page 913

  1. இடது பக்கத்தில் ஏது மச்சமுள்ளவள். பெரியோரை ஆதரித்து வருவாள். உடன்பிறந்தவர்கள் பட்சம் பேசுவள். (உடன்பிறந்தவருடன் சிலசாலம் வசித்துவருவாள்.) தியவார் த்தைகளைப் பேசாதவள். வீணவம்புக்குச் செல்லாதவள். மூன்கோப முடையவள். பிறகு சாந்த மடைவாள்.

  2. பக்தியா விருத்தி தன்னோப் புகழுவோ மிருளமன் றறும் சுத்தமா யிராண்டு தீர்க்கான் செப்புவோ மாண்பா லெனல் று உத்தமி பெண்பா லென்று உரைத்த இவ்விரண்டுந் தீர்க்கம் குலத்தமாம் நான்குவென் றூங்குழுனி கேட்க இற்றேர்.

  3. ஜாதகனுடைய புத்திரவிருத்தியைச் சொல்லுவின்றேும். அறுவர் தோன்றுவர். அவர்களில் திட்டமாக ஒரு ஆண் மகனும் ஒரு பெண்ணுமாக இருவர் நீண்ட ஆயுளுள்ளவர்கள். நான்கு குழந்தைகள் இறந்து விடும். அகத்திய முனிவர் கேட்கலானர்.

  4. எப்படி யிருவர் தீர்க்கம் இயம்பினீர் வதிப்ப ரேதீர் தப்பிதந் சொன்ன வார்த்தை தபன்னு புதனு மைந்தில் ஒப்புட னஞ்சோ தேனில் உறைந்திட விருப்ப தாலே செப்புவோம் நான்கு தோன்றுந் தீரணம் யாவுந் தாமே.

  5. ஜாதகனுக்கு இரு குழந்தைகள் தீர்க்கம் என்று எப்படிக் கூறுவீர் கள் ? வசிட்டமுனிவரே ! நீர்தாம். நீங்கள் கூறியவை தவறு. புதன் இந்தாமிடத்திலும் இந்தாய் மீட்டுக்குரிய சுக்கிரன் எழாம் வீட்டினுந் இருப்பதால் நான்கு புத்திர்கள் தோன்றுவர். ஆனல் யாவும் நிலையோ.

  6. சீரண மென்று சொன்னீர் தசமத்தோ னதற்கு வஞ்சில் காரியும் பார்த்து நிற்கக் கனத்ததோ ரட்ட வர்க்கில் சீரமாய்ப் பால னற்று சேர்ந்துபின் தீர்க்கம் ரண்டு மாறும லிருப்ப தாலே வரைந்தன மிரண்டு தீர்க்கம்.

20· மரித்தவிடுந் தென்று சொல்லுவின்றேோ ! சிறந்த அஷ்டவர்க்கத்தில், மத்தாம் வீட்டுக்குரியவன் எதற்கு இந்தில் இருப்பதாலும், சனியும் பார்ப்ப தாலுந் ஆறு புத்திர்கள் தோன்றுவர். பின் பிறந்த இருவரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். அது மாறுமலிருப்பதால் இருவர் தீர்க்கமென்று சொல்ல இன்றேும்.

  1. அந்ததோர் சுதர்கள் தாழும் இந்தாறு ஜனன மாகும் முந்திய ஜனனந் தோட மெய்திடு மென்று சொன்னேனும் இந்தவன் முன்ஜன மத்தில் இலகிற்று விசேடத் தோடந் எந்தலும் செயதா நத்தை இயம்புவீர் விவர மாக.

  2. அக் குழந்நைகள் இந்தாவதந் ஆருவதுமாகும். முதலில் பிறந்த குழந்நைகள் தோஷமாகும் என்று சொன்னேனும். ஜாதகன் முற்பிறவியில் செய்த திச்செயலால் தோஷம் ஏற்பட்டது. என்ன திவினை செய்தான்? அதைக் கூறுங்கள். முனிவரே ! விரிவமாக.

Page 914

  1. முன்னவ நிருந்த ஜன்ம மொழிகின்றே கேளு மையா துன்னிய வருணே தென்பால் சிற்றாறில் கங்கை செயோய் முன்னவ னூதித்து மேலும் மிளைந்ததோர் மகீவி யுண்டாய் அந்நகர் இராமச் செட்டு அவனுடீய செய்யும் நாநில்;

  2. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுவனேறும். கேளுங்கள், முனிவரே! புண்ணிய தலமாய திருவண்ணாமலைக்குத் தெற்கில் உள்ள சிற்றாறில், வேளாள குலத்தில் பிறந்து, மேலும் இனிக்கமான மகுனவியைப் பெற்று, அவளூல் இராம வியாபாரம் செய்யும் காலத்தில்;

  3. வத்தலும் விதியைச் சொல்வோம் வரனின்றி மாது தானுங் தத்தைய நில்லந் தன்னில் தானவள் வீற்றி ருந்தாள் விந்தையாய் வேறு ருத்தன் விதத்தில் தன்மேல் மோகம் சிந்தையி லென்னரி யேதான் அகமுள வார்த்தை யாடி;

  4. எற்பட்ட திவியனைச் சொல்லுவனேறும். தனகனவனில்லாமல் ஒரு பெண் தன் தந்தையின் வீட்டில் வசித்து வந்தாள். வேறுவனன் அப்பெண்மீது மோகங் கொண்டு, அவள்படைய மனத்திலெண்ணி, சுகமாகப் பேசி;

  5. சிவேதோள் சென்று பின்பு செலவியுந் தனிய யிச் செல்ல நமிழிலா மனத்த ளுன நாயக னுவளிபின் சென்று பலவந்த மவள்ச செய்து பாவையைப் போகந் துய்த்தான் கலவர புத்தி யாகிக் குலவதி யில்லஞ் சென்று;

  6. சின்னுட்கள் சென்று, அப்பெண் தனியாகச் செல்லுங்கால், கெட்ட எண்ணங்கொண்ட அப்புருடன் அவகாப்பின் தொடர்ந்து, பலவந்தமாக அவளுடன் இன்பம் அனுபவித்தான். பெண்ணும் பயந்த புத்தியுடைய வளர்கி, தன் கணவன் வீடு சென்று;

லச்சம் பெற்றுச் சரியான தீர்ப்பு அளிக்காது

  1. தனுடைய த தோணவ ரோடு சாற்றினு ளந்த மாது அத்தவர் கோப முற்று அதிகாரி யிடமே சொல்லி நிந்தையைச் செய்தோன் றன்னே நிரபராது மழைத்துக்கு கேட்கப் பிந்திய மவண்பால் பொன்னேப் பெற்றுமே பெண்பால் பேரில்;

  2. தன் கணவருடன் அந்தக் குற்றத்தைச் சொன்னாள். அவன் கோபங் கொண்டு அதிகாரியிடம் சென்று முறையிட்டான். அவமானச் செய்தவனே ஜாதகன் அழைத்துக் கேட்கும்போது அவனிடமிருந்து பொருளெப் பெற்றுக் கொண்டு, பெண்மீது;

  3. குற்றமாய்ச் சொல்ல வந்தத் கோடையுந் திகில் டைந்து வித்தகி சொல்லு கின்றுள் மேதனில் பொருளும் பெற்றத் தை யென்மேல் சொன்ன கொரும்பாவி தனக்கு மேதான் லுத்தமாய்ப் புதல்வர் காணுக் தோன்றியுந் தே யாகும்.

Page 915

  1. பழையச் சுமத்த, அப்பெண்ணுநும் பயமுற்றுக்க் சூறையின்றன্. உலகில், லஞ்சம் வாங்கிக்கொண்டு எனுமிதே குற்றத்தைக் கூறிய கொடும் பாவியே ! உனக்குச் சுத்தமாகப் புத்திரர் தோன்றர். பிறந்தாளும் நிலேயார்.

  2. மறுஜன்மங் குழவி தோன்றிற மறலிதன் தஸ்சகுச சென்று வருந்துற்ற பகையுட மாறி யவள்குளை நிந்தை யாயுங் உறைகுவா யென்று சொல்லவி உத்தமி சலத்தில் மாண்டாள் விறல்வினி லெந்தத் தோடு மேவிற்று விவனுக் கேதான.

  3. மறு பிறவியிலும் ப!த்திரர்கள் தோன்றி மரணமடைந்த, உடன்ப் பிறந்தவர்கள் விரோதம் கொண்டு, குலத்தில் அவமானம் அடைந்தும், வாழ்வாய, என்று சூறி, அவ்வுத்தமி ஜலத்தில் விழுந்து மரணமடைந்தாள். ஓகிராத்தில் அந்தத் தோஷம் இவனுக்கு எற்பட்டது.

  4. இதுவன்றி யின்னு மொன்றுற இயம்புவோ மல்வூர் தன்னில் முதற்குல மிருவர் ஞாதி விரோதங் களதகங் கொண்டு சதியான பூமி யாதல் சண்டைகள் மிகவே செய்து பொதுவாக விவர்பின் செல்லப் பொன்னெறு வன்பால் பெற்று;

  5. இது வல்லாமல் வேறு ஒன்றுற உரைக்கின்றேும். அவ்வூரில் இரு ஞாதியார்கிய அந்தணர்கள் விரோதங்கள் அதிகமடைந்த, பூமியால் அதிக மான சண்டை செய்து, பொதுவான நீதிபதியிருக்குங் ஜாதகனிடம் சென்று (தன் குறையைச் சொல்ல) ஒருவரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு ;

  6. ஒரவன் சேஷால் தீர்ப்பு உரைத்திட்டான் கிராமத் தானுங் கூறுவான் மறையோன் ரூபமுங் குணமுடன் விசாரி யாமல் பாரிய புத்தி யின்றிப் பகையாகத் தீர்ப்புட் செய்து வேறொரு ஜன்மத் தன்னில் விளங்காது வம்சந் தானே.

  7. ஒரு பக்கமாகத் தீர்ப்புச் செய்தான். கிராமத்தோருகிய அந்தணன் கூறுகின்றான். நற்குணத்துடன் நியாயமாக இரு கட்சிகளையுங் தீர விசாரிய மனுங் பெரும் புத்தியில்லாமுங் தவருன தீர்ப்புச்செய்தவனே ! உனக்கு எற்படும் அடுத்த பிறவியில் வம்சம் விளங்காமல் வாழ்வாய்.

  8. என்றுமே மறையோன் சொல்லி எதிரு நில்லந் தன்னில் அன்றவன் மறையோன் சாபம் அணிகிற்று விவனுக் கேதான் தன்சுத ரந்தி யத்தில் சண்டாண்டனப் பதிகுச் சென்று பிந்திய காலன் வக்களப் புகவ னிவனே யென்றேும்.

  9. என்று அந்தணன் சூறி, தன் வீட்டுக்குச் சென்றான். அந்த அந்தணன் சாபம் இவனேப் பற்றிபது. தன் புத்திர்களுங் இடையிலேயே மாண்டு இவனும் மரணமடைந்தான்.

Page 916

  1. பிரமனுல் வரையப் பட்டுப் பிறந்த ஒவ்வொனே என்றும் உலாவ்கின்றொரு முன்னூழ்ச் சாபம் உத்தமன் தன்னைச் சார்ந்து குறைவுண்டு சுதர்கள் தாழும்ம் குறிக்கின்றே மின்னு மொன்று வருமென தன்னுள் தோடம் வந்திடு மிவனுக் கேதான்.

  2. மீண்டும் பிரம தேவனால் படைக்கப்பட்டுப் பிறந்தவன், இந்த ஜாதகன் என்று சொல்லுவேம். முற்பிறவியின் சாபம் இவ்விதம் தொடர்ந்தது. அதனால் புத்திரர்களுக்குத் தோஷம் ஏற்படும். வேறு ஒன்று தன் மனோவியினால் ஏற்பட்டது என்று சொல்லுவின்றேும்.

  3. பாரியை முன்ஜன் மத்தைப் பகருவோன் தவனே சேர்ப்பால் நாரியே கிற்றுறூர் தன்னில் நல்கினள் கங்கை செய்யப்ப் பாரிய குடும்பி யாகிப் பாலர்க ளஞ்சலா களாகித் தேமாய் வாழு நாளில் செப்புவோ சூழி தானே.

  4. ஜாதகனுடைய மனோவியின் முற்பிறவியைச் சொல்லுவின்றேும். தவளச்சவரத்துக்குக் கிழக்கில் உள்ள சிற்றாறில், வெள்ளான குலத்தவளாய்ப் பிறந்தாள். பெரும் குடும்பியாக, புத்திர பாக்கியம் பெற்று வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட தீவினையைச் சொல்லுவின்றேும்.

  5. பஞ்சையம் ஸ்திரியும் ஓர்நாள் பாலன் தனக்கு வன்னம் கொஞ்சியே இவள்பால் செல்லக் கர்வத்தால் கோப முற்று மின்சியே வார்த்தை சொல்லி விரட்டிலுள் மாதைத்த் தானும் வஞ்சியு மனவெ றுப்பால் வரைகிறுள் சாபத் தானே.

  6. எழுப்பெண் ஒருத்தி ஒரு நாள் தன் குழந்தைக்கு அன்னம் கேட்க இவளிடம் சென்றுள். இவளும் கர்வத்தால் கோபங் கொண்டு அதிகமான அடாத வார்த்தைகள் சொல்லி, எழுப்பெண்ணும் மனம் வருந்திச் சாபமிட்டாள்.

அன்னனக் குழந்தைக்குப் பசுவின்பால் தர மறுத்தல்

  1. பால்சோ றியாப் பாவி பருகாது சுதர்களின் தாழும் சாலவே மறுஜன மத்தில் சந்ததி யுதிக்கில் நீதான் எல்லே யிவ்வாறு சொல்லி எதிர்நுல் வேறு வில்லம தேல்விழி மாது சாப மேவிற்றுக் கேட்டி டாயே.

  2. குழந்தைக்குச்சோறு கொடுக்காத பாவியே ! உனக்குக் குழந்தைகள் பிறக்கா. மறு பிறவியில் சந்ததி தோன்றினும் நிலையாது. இங்ஙனம் கூறி விட்டு வேறு வீட்டுக்குச் சென்று விட்டாள். எழைப்பெண்ணின் சாபம் ஏற்பட்டது. தாயே ! கேளுங்கள்.

  3. முதல்க லுமறைமா துக்கு மெய்திற்றுச் சுதர்கள் தாழும் அறைக்குப்பால் குறைவு நேர்ந்து அவின்பா லிவனுக் கேதான் அழிபதி வைத்துக் கொண்டு மகுபர் வில்லே யென்றுள் ஞான மனத்த ஞாகிச் சாற்றுவாள் மறையோர் மாது.

Page 917

  1. ஓர் அந்தண ரூலப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது. அப் பெண் தமிழ்தைக்குப் பால் இல்லாமல் இவளிடம் பசுவின் பாலேக கொட்‌க, இப் பெண்ணும் வைத்துக் கொண்டு குழந்தைக்குப் பாலிலே யென்று சொன்னள். துண்பமடைந்த க மனத்தனாய அந்தண ரூலப் பெண் சூறு பின்றள்.

  2. மறுஜன்மம் சுதர்கள் தோன்றி மரவிதன் பதிக்குச் சேரும் கருமத்துக் குழம்பி யின்றிக் காதலி வாழ்வாள் ஞான்கும் உரைத்துப் பின் சென்று ரொன்றேும் உறைந்தது வந்தத் தோடம் இருமக ஞானதி யத்தில் சாதங்கள் குறைவு நேர்ந்து ;

  3. மறு பிறவியில் புத்திரார் தோன்றி நிலையாமல் இறந்து விடும். உனக்கு இறுதிக் கடவுள் யெய்யாக் குழந்தையில்லாமல் வாழ்ந்து வருவாய் என்று சூறிவிட்டச் சென்றனர், என்றும். அஃதொரு தோவாயிற்று. ஜாதகனின் மனேவியும் தன் கடைசிக்காலத்தில் சாப்பாட்டுக்குக் குறைவேற் பட்டு ;

  4. குன்மத்தால் மாதண மாகிப் பிரமனால் வரையப் பட்ட இன்னலெள் காண்டு யாத்திடு நிற்வது என்றேும் முன்ஜன்ம மேழை சாபம் வந்ததால் சுதர்கள் தோடம் கண்டமங்கள் தீர்வேண்டிக் கழிறுவோள் சாந்தி தானே.

  5. லயிதறு வலியால் மரணமடைந்து, மீண்டும் பிரமேதவனில் படைக்கப்பட்டு, கருணீகர் குலத்தில் பிறந்தவள் என்று சொன்னேும். முற்பிறவியில் எழையின் சாபம் ஏற்பட்டதால் புத்திரகட்குத் தோஷ முண்டாகும். இக்கருமங்கள் தீரச் சந்தியொன்று சொல்லுகின்றேும்.

  6. கருமசாந் திகழ்ந்த செய்த காவலன் மனேவி யோடு பெருநதி செய்து சென்று புண்ணிய தீர்த்தத் தோய்ந்து அருச்சித் தேத்தித் தருமமறை தமக்கு மேதான் இரனியக் குழவி செய்து இபல்விடங் கந்தத் தோடு ;

  7. கருமசாத்திகள் செய்து, ஜாதகன் தன் மனேவியோடு புண்ணிய தல மாகிய சேதுவுக்குச் சென்று, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சிவபெரு மானுக்கு அருச்சித்து, திதித்து, அந்தணர்க்குத் தங்கத்தால் ஒரு குழந்தை உருவம் செய்து, சந்தணம் புஷ்பம் முதலியவைகளுடன் ;

  8. ஆதியந் தன்னேச் சேர்த்த அருமறை யவர்க்கு வீத்த நீதியாய் முன்னுள் மோதி நேர்ந்தவளும் பொறுத்தே வென்று வேதிய ராசி பெற்று வித்தக ரடப ணின்று மாதவர் போற்று கிற வரங்கமா நகரள் சென்று ;

  9. தட்சிணேயும் வைத்து, அந்தணர்களாய அவர்களுக்குக் கொடுத்து, முற்பிறவியின் தோஷத்தைக் கூறி, அந்த வேதியர்கள் 'பொறுத்தோம்' என்று கூறும்வரை அவர்களின் அடிபணிந்து, தோத்தரிக்கும் அரங்கமானகரம் சென்று ;

Page 918

  1. மாதுக்கு வர்ச்சித் தேத்திமறுபடி யுள்ளனர் சென்று ஓலாயேகா தச்சிறப்புடன் விரதங் கெள்ளாச் சாலவே முன்னும் நீங்கி ஜனித்தசெய் திர்க்க மாகும் எல்வைந் தாறு ஜன்மம் எய்திந் தீர்க்க மாக.

  2. தருமத்திற்கு அருச்சித்து, துதி செய்து, மறுபடி உள்ளனருக்குச் சென்று, நல்லொழுக்கத்துடன் எகாதசிதோறும் பக்தியுடன் விரதம் மேற் கொண்டால், முற்பிறவியின் திவ்யே நீங்கிப் பிறக்கும் குழந்தை தீர்க்கமாகும். திண்ணமாக ஜந்தாவதாகவும் ஆருவதாகவும் பிறக்கும் குழந்தைகள் நீண்ட ஆயுளுள்ளவைகளாகும்.

  3. ஜயமுனி யதனேக் கேட்டுத் தடுக்கென வுலைக்க இற்றுற் னயமுடன் கரும சாந்தி நல்வின் விராத் சொல்வீர் பயமிலாச் சொல்லு இன்றேும் பஞ்சம காண்டன் தன்னில் தையுடன் விபரஞ் சொல்வோஞ் சங்கரீ கேட்ட டாயே.

  4. ஜய முனிவர் அதனேக் கேட்டுத் திளரென்று சொல்லுளின்றுர். நயமாக்க கரும சாந்திகள் சொன்னீர்களே! அதற்கத் விபரம் சொல்லுங்கள். பயமில்லாமல் சொல்லுஙின்றேும். பஞ்சமகாண்டத்தில் கூறிய சாந்தியின் விபரம் கூறுஙின்றேும். பார்வதியே! கேளுங்கள்.

  5. சொற்படிச் செய்வோ ஜகில்சுதர்களும் விருத்தி தீர்க்கம் சொற்படி செய்யா ஜகில்சுதர்களும் விருத்தி யாகார் ஒப்புடன மாதரு குண முறைக்கின்றே மிருந்த றத்தால் தப்பித மில்லா ளகுள் சமதேகம் பித்த தேஷ.

  6. நாங்கள் சொல்லியபடி செய்வாஜகில் புத்திரர்கள் விருத்தியாகும். சொல்லியபடி செய்யாஜனகில் புத்திரர்கள் விருத்தியாகார். தாயின் குண தைதச் சொல்லுஙின்றேும். இரு நிற முடையவள். தவறுக ஈல்லாதவள். சமதேக முடையவள். பித்ததேக முள்ளவள்.

  7. முன்கோபம் பின்பு சாந்த முயர்வான குடும்பி யாவள் தன்சொலே மேன்மை யாகச் சாதிப்பா எடக்க முள்ளாள் அன்னவள் திணேவர் தம்மை வரைகின்றே மெழுவ ராகும் பின்னமாஞ் சிலவே யென்றேும் பேசவோ மிவள்முன் ஜன்மம்.

  8. முன்கோப முடையவள். பிற்கு சாந்தமடைவாள். உயர்வான குடும்பியாவள். தன் வார்த்தைகளே மேன்மையுள்ளன என்று சாதிப்பாள். எடக்க முள்ளாள் அன்னவள் திணேவர் தம்மை வரைகின்றே மெழுவ ராகும். பின்னமாஞ் சிலவே யென்றேும் பேசவோ மிவள்முன் ஜன்மம். சொல்லுஙின்றேும். அவர் எழு பேராகும். சிலர் இறந்து விடுவார் என்றேும். ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைச் சொல்லுஙின்றேும்.

  9. பிருதிவிக்குக் யோப்பா லாகப் பேருளில் செங்குந்த வம்சம் உற்பத்தியின் சதமுண டாதி உயர்வான குடும்பி யாளி வருந்தச் ரதிக முண்டா யறுமுகன் தேப்பூ சித்து மறவியின் பதிகுச் சென்று மலரயன் வணையப் பட்டு;

Page 919

  1. காஞ்சிபுரத்துக்கு பிழைக்குந் திக்கிலுள்ள பெரிய ஓர் ஜாதில் செங்குந்த மாபில் பிறந்து, பிறகு சகாமுண்டாளி, உயர்வான குடும்பத்தைச் யடைந்து, புத்திர பாக்கியத் தெ அதிகமாகப்பெற்று, அறுமுகக் கடவுளேப் புசித்து, மாண மடைந்து, மீண்டும் பிரமேஸ்வரனுல் படைக்கப்பட்டு;

  2. வந்தவ நிறவேள் வென்றேறும் வரைகின்றே மிவள்பின் ஜன்மம் தென்திசைத் தோழகை கீழப்பால் தண்டக ரணஞ்ச தன்னில் இந்நதோர்க் குலமுந் தித்துப் பாவர்க்கு நல்லோ ராய்ச் செந்திருவி லாசம் பூண்டு செல்வியும் வாழ்வாந ளாயும்.

  3. இப் பிறவியில் பிறந்ததால் என்றேறும். இவருடைய மற்றும் பிறவியைச் சொல்லுகின்றேும். தெற்குத் திசையிலுள்ள தோழகமேலக்குக் கிழக்கிலுள்ள தஞ்சகாரணிய கேசதிருத்தில் இதே குலத்தில் பிறந்து, எல்லோருக்கும் நல்லவாளி, லட்சுமிகடாட்சம் பெற்று வாழ்ந்த வருவாள்.

  4. தந்தையின் முன்ஜன்ம மத்தைச் சாற்றுவோ மறுஜன்ம முந்திய பேருந் தன்னி இுதித்ததன்ந் தியின் வம்சச் சந்ததி மன்னவி யுண்டாய்த் தனம்பூமி யுள்ளாந ளி எந்நதையே வறத்திரில்ச்சை இகபரன் பூசை செய்து;

  5. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும். திருவண்ணாமலைக்கு வடக்கில் உள்ள பெரிய ஓர் ஜாதில் வன்னிய குலத்தில் பிறந்தான். மன்னவி மக்களேற்பெற்று, தன்னுள் சம்பாதிக்கப்பட்ட பூமிகள் உள்ளவர்க்கு வாழ்ந்து, தருமம் செய்வதில் விருப்பங்கொண்டு, சிவபெரு மானுக்குப் பூசை முதலியன செய்து;

  6. வினையது வில்லா நுணி மேவினன் காலன் பக்கல் கன்முடன் பிரம ஞாலே காசினில் வரைப்பப் பட்டு அநேயவே கர்ண கசயாய் அவனுடிமே யுதித்தாந் என்றேறும் சின்மிலாப் பின்ஜன்ன மத்தைச் செப்புவோங் கேளுந் தாயே.

  7. இவினேகளில்லாதவர்க்கு மரணமடைந்தான். மீண்டும் பிரம மதேவனால் படைக்கப்பட்டு, கருணீகர் குலத்தில் பிறந்தான் என்று சொல்லு கின்றேும். இவினேயில்லாத மற்றும் பிறவியைச் சொல்லுகின்றேும். கேளுங்கள், தாயே !

  8. மறுஜன்மம் வேங்க டத்துன் வைசிய குலமும் தித்துப் பெருமையாய்ச் செட்டுச் செய்து புண்ணியன் வாழ்வாந ளாயும் உரைக்கின்றோ நாட்பா ஓந்தில் உயராடி மாதந் தன்னில் பெறுந்தந்நை கண்ட மென்றோம் புண்ணிய வநிஙய கேளாய்.

  9. மறு பிறவியில், திருப்பதியில், வைசிய குலத்தில் பிறந்து, பெருமை யாக வர்த்தகம் செய்து வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய நாற்பத் தைந்தாம் வயதில் ஆடி மாதத்தில் தந்தை மரணமடைவான், என்றோம். புண்ணியவதியே ! கேளுங்கள்.

Page 920

  1. அன்றேக்கு நாற்பான் ஜெனுன்பான் ஐப்பசி மாதந் தன்னில்

உன்னத கண்டம் நேரும் உரைக்கின்றேன்கு சாத கர்க்கு

மன்னிய வற்பா ற்றில் விருச்சிக மாதந் தன்னில்

பின்பக்கந் தசமி தன்னில் புக்கவான் காலன் பக்கல்.

  1. ஜாதகனுடைய நாற்பத்தொன்பதாம் வயதில் ஐப்பசி மாதத்தில்

தாய் மரணமடைவாள். ஜாதகன் தனது அறுபத்தாறும் வயதில் கார்த்திகை மாதத்தில் சிருஷ்ணபக்ஷம் தசமிதியில் இறந்து போவான்.

  1. மறுஜன்மம் வேங்க டத்துள் மறைக்குள முதிப்பான் லஞ்சர்

பெருமுனி யிவ்வாறு சூரப் பராசருங் கேட்க இற்றுற்

திருமக விச்செசன் மத்தில் சணப்பகை யதிக மாயும்

பெருமையும் பொய்யுஞு செய்தான் பேசினீர் மணறியோ னுக்கு;

  1. மறுபிறவி திருவேங்கடத்தில் அந்தண குலத்தவனாகப் பிறப்பான்.

இங்ஙனம் முனிவர் சூற, பராசர முனிவர் கேட்கலானர். இப்பிறவியில்

ஜனங்களிடம் அதிகம் விரோதம் கொண்டும், பெருமையுடன வாழ்ந்தும்,

பொய்பேசியும் வாட்டிந் தனது இந்த ஜாதகன் அந்தண குலத்தில்;

  1. எப்படி யுதித்தான் சொல்வீர் இயம்புவேன் கேளு மையா

தபித மதிகள் செய்துந் தேவதா பத்தி கொண்டும்

ஒப்புடன் சேது நீர்த்தம் உறைத்தநான் மறையோர் நேசம்

செப்பமாய் வாழ்வ தாலே பிறப்பபனும் பிரம சேயாய்.

  1. எப்படிப் பிறப்பான் என்று சொல்லுங்கள். சூறிகின்றேும். கேளுங்

கள், முனிவரே! அனேகத் தவறுகள் செய்தபோதிலும், தெய்வபக்தியுடன்

இருந்தவன்தாளும், சேதுவாகிய புண்ணிய நீர்த்தத்தில் நீராடியதாலும்,

அந்தணர்கிடம் நட்புக் கொண்டும் வாழ்ந்து வருவதாலும் அந்தண

குலத்தில் பிறப்பான்.

  1. இன்னவன் பொதுயோ கத்தை இயம்புவோம் விபர மாகத்

தன்னிலே விருப்பான் மேலே ஜாதகன் மரண மட்டும்

உன்னதப் பிறையோல் யோகம் உயர்ந்திடும் வறுமை யில்லான்

தனுஜேனப் பாகம் தானும் சார்ந்திடு மென்று சொல்வோம்.

  1. ஜாதகனுடைய பொது யோகத்தை இனி விரமாகக் கூறுகின்றேும்.

ஜாதகனுடைய இருபதாம் வயதுக்குமேல் ஜாதகன் மரண மடையுமட்டும்

வாழ்பிறைக் சந்திரன்போல் செல்வம் வளரும். திரித்திரம் இல்லாதவன்.

தன் சுகோதரன் பாகமும் இவனேச் சேரும் என்று சொன்னேும்.

  1. நினைத்தகா ரியமும் டப்பன் நிருபர்க ளிடதங் கொள்வன்

கனமுள குடும்பி யாவன் கனதனப் பூமி சேர்ப்பன்

அனேயவே மறையோர் பூமி அனுகிடு மென்று சொன்னேும்

உணமிலாப் பாகம் ரண்டில் செப்புவோம் விபர மாக.

Page 921

  1. எண்ணிய காரியத்தை முடிப்பான். அரசர்களின் மதிப்புக்குரியவனு வான். பெரும் குடிம்பத்தை அடைவான். அதிகமான செல்வம் பூமி இவைகளைச் சேர்ப்பான். இவனுக்கு அந்தணர்களின் பூமியும் சேரும் என்று சொல்லுவின்றும். அந்த விபரத்தை இரண்டாம் பாகத்தில் கூறுகின்றோம்.

  2. பிறந்தசெய் ஜனன காலம் பொன்ந்தசை தனியி ருப்படச் சிறந்திட மாத மேதுயன் தனமத மூலவுன் தாழும் உறைந்திடும் பினியுன் தானும் உற்றதோர் சாத கர்க்குக் குறைந்திடுன் தனமுன் தாழுந் குவலய நித்தை யுண்டு.

  3. ஜாதகனுடைய ஜனனகாலத்தில் குருமகாதசையில் இருப்பு எழு மாதங்களும் பதிநான்காட்களுமாகும். அக்காலத்தில் நோயுண்டாகும். இந்த ஜாதகனுக்கு, தனம் குறையும். அதனுள் உள்ள பழிகள் உடையவான்.

  4. இன்னும் விபர மாக இயம்படுவோ மிரண்டடி தேதான் அன்னவன் பின்னு லேதான் அனுகிட மனோனி கண்டம் பின்ஜன்மங் காருச தன்னில் பிறப்பானாம் பிரம் செயாப அன்னேயுங் கேட்க இுற்றுள அவளிந்த ஜன்மன் தன்னில்;

  5. இன்னும் விபரமாக இரண்டாம் பாகத்தில் சொல்லுவின்றோம். ஜாதகனுக்குப் பிறகு அவனுடைய மனோனி மரணமடைவாள். மற்ற பிறவி கார்ஜீபுரத்தில் அந்தண குலத்தில் பிறப்பான். பாவ்வதேவி கேட்க லாள். ஜாதகனுடைய மனோனி இப்பிறவியில்;

  6. என்னபுண் ணியங்கள் செய்தாள் இயம்புவீர் விபர மாக அன்னவ விச்சென் மத்தில் அறமதி லிச்சை கொண்டும் உன்னத தெய்வ பத்தி உயர்குல மறையோர் பத்தி இன்னுமே ஝ைத்யோர் ருக்கு இடுக்கதை நிவிர்த்தி செய்தும்;

  7. என்ன நற்செயல்கள் செய்தாள்? அவற்றைக் கூறுங்கள்; விபசமாக அவள் இப்பிறவியில் தருமம் செய்வதில் விருப்பமுள்ளவளாயும், உயர்ந்த தெய்வபக்தியுடனும், உயர் குலத்தில் பிறந்த அந்தணர்களிடம் விசுவாச மாகவும், எழைமகளின் துன்பங்களை அகற்றியும் வாழ்ந்து;

  8. வருவதால் மறைக்கு லத்தில் மாதவு முதிப்பா ளாகும் உரைக்கின்றே மிவள்மே லாக உதிக்குஞ்செய் யோக மூண்டு கருமசான் திகழுந் செய்தால் காஞ்சன விருத்தி சொல்னேும் அருமறை முடிவி லாடும் அம்பிகை யாயே கேளாய்.

  9. வந்ததால், அந்தணர் குலத்தில் பிறப்பாள் என்று சொல்லேும். இவனுக்கு மேலாக இவனுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு யோகமும் விருத்தி யாகும். நாங்கள் சூறிய காரும சாந்திகள் செய்தால் புத்திர விருத்தியுண்டு. வேதங்களின் முடிவில் நடனமாடும் தேவியே ! கேளுங்கள்.

Page 922

ஜாதகம் 92.

  1. சந்திரான் கோல தாகச் சனிகுரு புகரு மேடப்

சந்தியுஞ் சாடி யாகப் பூமகன் மான தாக

மாந்தர்க் கமிறு மேரு மார்த்தன்டன் மீனம் புக்க

இந்தவாறு இரக நின்று இலக்கினம் வீடே யாக;

  1. சந்திரன் தலாத்திலும், சனி குரு சக்கரன மேடத்திலும், புதன்

கும்பத்திலும், செவ்வாய் மகரத்திலும், ராகு தனுசிலும்,

சூரியன் மீனத்திலும், கேது மிதுநத்திலுமாக, நவக்கிரகங்

கள் இருந்து, இலக்கினம் மிதுன

மாக இருப்பின்;

  1. பலன்றேச் சொல்லு மென்று பார்வதி கேட்கும் போது

குலவிய வதிட்டர் சொல்வார் குறித்தது வாண்பால் ஜன்மம்

தலமது கீழ்மேல் வீதி தென்வாச லெதிரில் பாழாம்

நலமிலாக் குணசன் தென்மேல் நதிக்கரை யருகில் தங்கும்.

  1. பலனைச் சொல்லுங்கள், என்று பார்வதிதேவிகேட்கும்போது, வதிஷ்ட

முனிவர் சொல்லுகின்றார். இஃது ஆண் மகனின் ஜாதகம். பிறந்த வீடு

இழக்கு மேற்காண தெருவில் தெற்கு நோக்கியுள்ள வாயிலுள்ளது. எதி

ரில் வீட்டிலேல் பாழாகி, சீரில்லாத வினயகரின் ஆலயம் தென்மேற்குத்

திக்கிலும் அருளில் ஓர் ஆறும் உள்ளன.

  1. உத்தரன் சாலே மார்க்கம் உறைந்திடு மருகில் தந்தி

பத்திரா காளி கீழ்ப்பால் பலமிலாக் கடியு முண்டு

வெற்றிசெ யரசர் வாசம் விளம்புமுவில் வடையாள் ஞாத்துள்

சித்திர மில்லே மாகும் சிறப்புள கர்ண வம்சம்;

  1. வடக்கில் ஒரு பெரிய சாலையுண்டு. பக்கத்தில் விநுயகர் கோயில்

ஒன்றுளது. கிழக்கில் காளி தேவியின் கோயிலும் பலமில்லாத கோட்டை

யொன்றும் உண்டாம். அது வெற்றியுள்ள அரசர் வாழும் ஊராகும்.

இவ்வித அடையாளங்களள் அழகிய வீட்டில் கருணீகர் குலத்தில்;

Page 923

  1. அன்னேயுன் தந்தை யோகம் அவன்தனே களத்ர புத்திர இன்னவன் ஜனன யோகம் இசைக்கின்றே ஒரு முன்பின் ஜன்மம் உன்னத நவக்கோ ளாய்ந்து உரைக்கின்றே ஒரு மித்ரூல் தண்ணில் கன்னென மொழிமி ஏழோ கழறுவோங் கேட்டி டாயே.

  2. ஜாதகனுடைய தந்தை தாய் உடன் பிறந்தவர் மனைவி மக்கள் இவர்களுடைய யோகம் முதலியவற்றையும், இவர்களின் முற்பிறவி மறுபிறவி ஆகியவற்றையும், நவக்கிரகங்களின் நிலையை ஆராய்ந்து, இந்த நூலில் சொல்லுவின்றோம். இனிய ஹோரார்த்தைகளே ! கேளுங்கள்.

  3. தந்தையின் குணத்தைச் சொல்லோம் சமர்த்தான வார்த்தை சிந்தையில் தரும மில்லாஞ் சிறப்பான குடும்பி யாவன் [யுண்டு வந்தவர்க் கன்ன பீவன் மாலின்மேல் பத்தி யுள்ளான் நித்தையு முடைய ரைகும் நிருபர்கள் நேசங் கொள்வன்.

  4. ஜாதகனுடைய தந்தையின் குணத்தைச் சொல்லுகின்றோம். சமர்த்த தியமாகப் பேசுவவன். மனத்தில் இரக்கிய மில்லாதவன். செழிப்டுள்ள குடும்பத்தை யுடையவன். தண்ணிடம் வந்தவரட் கு அன்ன மலிப்பான். திருமாலின்மீது பக்தி யுள்ளவன். அவமானங்கள் அடைவான். அரசர்களுக்குப் பிரியமானவன்.

  5. கல்விமான் கணக்கில் ஈடகி கரமதில் சங்கு சக்கரம் நல்லவன் நல்ல வர்க்கு லன்டர்க்கு மிண்டா குவன் புல்லிய புத்தி யில்லாஞ் பூமியை விரயஞு செய்வன் வல்லியர் மோக வாழ மங்கையே மேலும் கேள்.

  6. கல்வியறிவுள்ளவன். கணக்கில் ஈகமுள்ளவன். கையில் சங்க் ரேகை சக்கர ரேகை களுள்ளவன். நல்லவருக்கு நல்லவனுவன். துஷ்டருக்குத் துஷ்டனுக இருப்பான். அற்பமான புத்தியில்லாதவன். பூமியச் செலவு செய்வான். பெண்கள்மீது மையல் கொள்வான். தாயே ! மேலும் கேள்.

  7. சிவந்திடு மேனி யாவன் தேகமுங் மூலச்ச உள்ளான் தவசிக ளன்பு பூண்பன் சங்கீத மிட்ட முன்னான் நவனியில் பித்த தேகி நளினமாய் வார்த்தை சொல்வன் தவங்களுஞ் செய்வோ ரைகுங் காதலி மேலுங் கேளே.

  8. சிவந்த உடலுடையவன். மெல்லிய சரீரமுள்ளவன். தவம் செய்பவரிடம் அன்புள்ளவன். சங்கீத்தத்தில் பிரியமுடையவன். பித்த சரீர அழகாகப் பேசுவவன். தவங்கள் செய்து வருவான். தாயே ! மேலும் கேள்.

  9. தன்துணே யெழுவார் தோன்றுஞ் சீரண்ச் சிலவே யென்றுங் மன்னிய துணேவ ராலே மாநிலம் விரய மெய்தும் அன்னவர் வர்க்கும் நாஸ்தி அநுக்கட மென்று சொன்னோம் உன்னதச் சீல ரைவன் உறைந்திடு மாயி ரண்டு.

Page 924

  1. ஜாதகனுடைய தன்மைக்கு எழு உடன்பிறந்தவர்கள் உள்ளனர். அவர்களில் இலர் நிலையார், சிலோகதரால் நிலம் விசயமாகும். அவருடைய வர்க்கம் இராது என்று கூறுவின்றேும். நல்லொழுக்க மூலநவன். இரு மனேவியர் தோன்றிடுவர் என்று கூறுவோம்.

  2. சொன்னவிக் குணத்தினுக்குச் சிம்மம்....தேங்கா நாளில் (?) அன்னவ ஜூறிதப் பிறகும் அழிய மெய்ய லூவன் முன்வய தனமும் பூமி மேவிதுங் குடும்ப மேன்மை பின்வய....ம் நீங்கும் போஜன வறுமை யில்லான்.

  3. இங்ஙனம் கூறப்பட்ட குணங்களுள்ளவருக்கு சிம்ம லக்கணத்தில் ....நட்சத்திரத்தில் பிறந்தவன். அவனுக்கு இந்ஜாதகன் பிறப்பான் என்றேும். அழிய சரீர மூலநவன். முன் வயதில் செல்வம் பூமி பொருள் முதலியன எற்படும். குடும்பம் மேன்மையடையும். பின் வயதில் அவை நீங்கிவிடும். சாப்பாட்டுக்கு வறுமையில்லாதவன்.

  4. இந்திற யுடையா ஜுக்கு இவருள்மே சேட்ட ஜூகத் தினிலே வுதிப்பா ஜூகும் சாற்றவோ மவன்கு ணத்தைப் பின்னமில் லாத தேகன் புத்திமான் கல்வி மான்ம அன்னியர் மெச்ச வாழ்வான் அவனு....த்த ஜூகும்.

  5. இங்ஙனம் கூறப்பட்டவனுக்கு இந்த ஜாதகன் மூத்தபுத்திரனுக்கு தோன்றுவான். அவனுடைய குணத்தைச் சொல்லுகின்றேும். ஊன மில்லாத தேக மூலநவன். புத்திமான். கல்வியறிவுள்ளவன். பிறர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான்.

  6. ஆன்மை நிறத்த ஜூகும் ஆசாரன் பலபேரர் நேயன தானமுன் தருமக் செய்வன் தன்குலத் தொழிலால் மேன்மை சூநமாங் குணங்க எரில்லான் எதிர்யை வசியங் கொள்வன் மனேமனே யார்க்கு நேயன் மன்னர்க் எதிர்பென் கொள்வன்.

  7. கரிய நிறமுள்ளவன். ஆசாரமுடையவன். பலபேருக்குப் பிரியன். தான தருமங்கள் செய்வான். தன் குலத்தொழிலால் மேன்மை யடைவான். விஷயங்களில் சமர்த்தன். பெண்களுக்குப் பிரியனுவன். அரசர்களுடைய மதிப்புள்ளவன்.

  8. நடையது தருசு மூல்நான் நற்சுக போச னத்தன் கடன்கொள்நான் சோம்பல் கொஞ்சம் காரிய சமர்த்த ஜூகும் திடபுத் இடைய ஜூகுன் சாந்தவான் மஹேவி பட்சன் விடாவுறை பகரா ஜூகும் வித்தையு மிரண்டு கற்பன்.

  9. வேகமாக நடக்க வல்லவன். சுகமாகச் சாப்பிடுவதில் பிரியன். கடன் படாதவன். சோம்பல் சிறிதுள்ளவன். காரியங்களில் சமர்த்தன். ஆடம் பரத்தில் பிரியமுள்ளவன். சாந்தமுடையவன். மனேவிமிது பிரிய முடையவன். கெட்டவார் தைக்கோப் பேசாதவன். இரு விதக் கல்வி கற்பான்.

Page 925

பிதுரு லக்னமாகிய ராதகம் 92

865

  1. கைமுதல் பிற்கு இலுள்ளான் காவலர் நேசத் தாதலே செய்தொழில் மேன்மை யாவன சேர்ந்தவர் தம்மைக் காப்பான் உய்வனும் கணக்கில் நிலே உறவினர் மெச்ச வாழ்வன ஜபமா மனத்தா ஞூகும் அரிபக்தி பூண்பார் என்னுறும்.

  2. பிற்காலத்தில் கை முதல் உள்ளவன். அரசருடைய நட்பிற்கு செய்யும் தொழிலில் மேன்மையடைவான். தன்னே யடைந்தவர்களே ஆதரிப்பான். கணக்கினிலே வாழ்ந்து வருவான். பந்துக்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். சந்தோஷமில்லாத மனத்தினன். திருமாலின்மீது பக்தியுள்ளவன் என்று சொல்லுவின்றேும்.

  3. மறையவர் நேசன் காளவன் வகிடிவாய் கண்ணு முன்னான் தரைமிகத் தேசு வாங்கும் தங்கிறன் கமல ரோகை குறியொன்று தொடையில் காணும் சூர சந்தையு மாவன் நறைமலர்க் கந்த மிப்டன் நகிற்சி மூலச் சூடு.

  4. அந்தணர்களின் நட்புக் கொள்வான். வன்னடி முதலிய வாகன வசதிகளுள்ளவன். பூமியை அதிகமாக வாங்குவான். கமல ரோகை யுள்ளவன். தொடையில் வடு ஒன்று உள்ளவன். யாக்ஞயப்போல் கம்பீரமான நடையுள்ளவன். வெண்மையான புஷ்பம் சந்தணம் இவைகளின்மீது பிரியமுள்ளவன். மூலச்சூடு நோயுள்ளவன்.

  5. இன்னவன் தூணேவர் தம்மை இயம்புவோ மூத்ததோர்க் காணுன் பின்துணை யொருவன தோன்றும் பேசுவோ மவன்கு இனத்தைக் கன்னென மொழியியே சொல்வன் கல்மனங் கல்வி யுள்ளான் தசசோலே மேன்மை யாகச் சாதிப்பா னூலேசல் தேசி.

  6. ஜாதகனுடைய சகோதரரைப்பற்றிச் சொல்லுவின்றேும். மூத்தவர் இல்லே. பின் பிறக்கும் சகோதரன் ஒருவனுண்டு. அவனுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். இனிய வார்த்தைகளையே பேசுவான். திடமான மன முள்ளவன். கல்வியறிவுடையவன். தன் வர்த்தகத்திலே மேன்மையுள்ள என்று சாதிப்பான். மெல்லிய சரீரமுள்ளவன்.

  7. வஞ்சியர் பலபேர் மோகன் மாள்நிற மெதிரி கஞ்சான் தஞ்சமென் ரோரைக் காப்பன் சார்ந்திடும் பித்தச் சூடு அஞ்சின வார்த்தை சூருன் அடைந்ததை சொல்வோ ரூகும் வஞ்சனே மனத்த நீர்கு மருமத்தை வெளிக்காட் டாதான்.

  8. பல பெண்கள்மீது மையல் கொள்வான். கரிய நிறமுள்ளவன். எதிர்களுக்குப் பயப்படாதவன். தன்னே வந்தடைந்தவர்களே ஆதரிப்பான். பித்தச் சூடுள்ளவன். பயப்படும்படி பேசாதவன். அடாத நிலத்தைச் சொற் கொள்க் கூறுவான். வஞ்சனையுள்ள மனத்தினன். இரகசியத்தை வெளி மிடாதவன்.

  9. குலத்தொழிலில் செய்வாய் ஞூகும் குறியது முகத்தில் தோன்றும் தலமது ஞீர்த்தத் தோய்வன் சந்தோஷ மனத்த ஞூகும் பலவித லாப முள்ளான் பாவையு மொருத்தி யாகும் உலகினில் ஞீர்த்தி யேற்பன் உண்மைபோல் வார்த்தை சொல்வன்.

Sapta.—55

Page 926

  1. தன் குலத்தொடு பொலையே செய்து வருவான். முகத்தில் ஒரு வடு உள்ளவன். பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவான். சந்தோஷமன முள்ளவன். பலவிதம ன லாபமுள்ளவன். மனைவி யோருக தியேயாகும். உவகில் புகழ் அடைவான். உண்மையைப் பேசுவது போலே பேசுவான்.

  2. புத்திர ராணபால் ஒம்பி பெண்ணது வீட்டில் வென்றும் சுகத்தமா யைந்துந் தீர்க்கலும் தீரண மூன்று வென்றும் வித்தக னுடையே சின்னுள் வினங்கிய பின்னல் வேருய்ச் செல்வன் வித்தகன் வறுமை காணுன் மெல்லியே கேட்டி டாயே.

  3. மூன்று புத்திரர்களும் இரு பெண்களும். நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்றும். இவ்வளவரும் தீர்க்காயுள் உடையவர்கள். மூவர் இறந்து விடுவார் என்று சொல்லுவோம். ஜாதகருடையே சில நாள் இருந்து, பிறகு வேறுகச் சென்றுவிடுவான். தரித்திரம் உடையாதவன். மெல்லிய வளே ! கேளுங்கள்.

  4. ஜாதகன் மண த்தின் காலஞ் சாற்றுவோம் பதினோ றாண்டில் போதவே மேற்குத் திக்கில் பொருந்திட மாதுர் வர்க்கம் காதலி வருவா ளாகும் கழறுவோ மவளுகு நத்தைச் சூத்துக ளில்லா நெஞ்சம் சொல்லுழுன் கோபங் கொஞ்சம்.

  5. ஜாதகருடைய திருமணிக் காலத்தைச் சொல்லுகின்றேும். பதினோாம் வயதில் மேற்குத் திக்கிலிருந்து தன்னுடைய தாயின் வர்க்கத்தி லிருந்து மனைவி வாய்ப்பான். அவளுடைய குணத்தைக் சூறுகின்றேும். சூத்துகள் இல்லாத மன த்தினள். சொல்வதற்குமுன் கோபம் கொள்வாள்.

  6. அன்னம்போல் சாய ளுள்ளாள் அதிப்பவாள் மாஞ்சி வப்பள் நன்னயக் குணத்தா ளாகும் நன்னடை வாத தேஜி தன்பந்தது புகழ் வாழ்வள் தன்பணி யதிக மூல்ளாள் கண்ணென மொழியு முள்ளாள் கணவனுக் கினிய ளாவள்.

  7. அந்தத் தெப் போன்ற சாயுள்ளளவள். அதிர்ஷ்டமுடையவள். மாநிறமுடையவள். இனிய குணமுள்ளவள். நன்னடக்கையுள்ளவள். வாதசீரமுடையவள். தன் பந்தக்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவாள். செல்வம் ஓபரணங்கள் அதிகமுடையவள். இனிய வார்த்தை கன்யே பேசுவள். தன் கணவனுக்குப் பிரியமானவள்.

  8. பத்திமான் பொ றுமை சாளி புண்ணிய மனத்தா ளாகும் பத்திமா னவர்க்கு நேயம் பால்திர பிறிய மாவள் சத்தமு முடைய ளாகுந் தருசான நைய மாவள் இவத்தையைப் பெற்ற மாதே அறைகின்றேும் புத்திர பாவம்.

  9. பக்தியுள்ளவள். பொறுமையுடையவள். புண்ணியமான மனத்தி ளள். பக்தியுள்ளவர்கட்கு நேசமுள்ளவள். பால் தமிர் இவைகளின்மது பிறிய முன்னளவள். சுத்தமுடையவள். வேகமாக நடப்பவள். விணுயகனேப் பெற்ற தாயே ! புத்திர பாவத்தைச் சொல்லுகின்றேும்.

Page 927

மீதுனே லக்னாதிபதி ஜாதகம் 92

867

  1. புத்திர ஸ்திரீர்க்கோ தோநொரும் புகழுநோ மாண்போ ஸ்ரீயொருட் சித்தமாய்ப பெண்பொருள் மூன்று செப்புவோர்நற் தீர்க்க மாகாத் குற்றமோ மூன்று வெழுநெரும் குறுமுறை புகழும் இந்நொரு வித்தகன் தனக்குப பாரி மேவின மிச்சணடே யாக.

  2. ஜாதகனுக்குப் புத்திரர்கள் எந்ந பேர் தோன்றுவார். ஸ்ரீயோரும் பெண்களும் மூவரும் தீர்க்காயுளுடையவர்கள். ஸ்ரீயோரில் ஒருவனும் பெண்களில் ஒருத்தியும் ஆகத்திய முனிவர் சொல்லுமின்றுர். ஜாதக லூக்கு இரு மக்களியர் தோன்றமின்றுவார்.

  3. எப்படிச சொல்லுந் தெரிந்நெ லிநாயக நிற்க ஒப்புட ஜேனேமோன் லாபம் உறைந்நிருந் சரம யாக மெய்ப்புடன் புகருங் காரி மேவியே விருப்ப தாமில செப்பிலோந் தாரம் மண்நு சயமுனி மறுத்துச் சொல்வார்.

  4. எப்படி யென்றும் சூருங்கல் எழாம் வீட்டுக்குரிய குரு லாபத்தானத்தில் இருப்பதாளும், அந்த இடம் சரத்தானமாக இருப்பதாளும், சுகிரனுந் சனியும் சேர்ந்த இருப்பதாளும், இருமனேவிகள் எற்படுவர். சயமுனிவர் தடுத்துக் கூறுளின்றுர்.

  5. சுகநன மிருவர் கோணந் குழந்நிடப் பொன்நும் பார்க்கப் பகையுறுந் தார மென்றே பகரலா மிவனுக்க கேதான் வகையுட னம்மா துக்கு மாங்கல்ய மிரண்டே யாகும் சகமதில் முதலமாங் கல்ய சிதறிநுங் கள்ள ராலே.

  6. இருவர் கோணத்தில் இருப்பதாளும், எழாம் வீட்டுக்குரிய குரு இவைப் பார்ப்பதாளும் இரு தாரம் எற்படாது. மனேவி யொருத்தியே இவனுக்கு உண்டு என்று சொல்லலாம். மனேவிக்கு இரு மாங்கல்யம் எற்படும். முதல் திருமணநாள் கல்வர்கலாந் அபகரிக்கப்படும்.

  7. எந்தக்கோ லத்தி லேதான் இக்குற்றம் நடக்குஞ் சொல்நீர் வந்தவன் மூப்போ எனட்டில் விலகிட மந்ந முத்திரை பிந்நியும் வேறு முத்திரை பேணுவோ என்று சொன்நேநும் கந்ததே யீன்ற மாதே கழறின மொழிகுந் ருலே.

  8. எந்தக் காலத்தில் திருடர்களால் அபகரிக்கப்படும் ? சொல்லுங்கள். ஜாதகனுடைய மூப்பத்தேட்டாம் வயதில் திருமண மங்களநாண் அகற்றப் படும். வேறு திருமங்கலியம் அணிவிப்பான் என்று சொல்லுஙின்றுரும். குந்தபிதாநேப் பெற்ற தேவியே ! சூறிய வார்த்தைகள் தவறு.

  9. அன்நேயின் குணத்தைச் சொல்வோ மழகுளான் பொறுமை வந்தவர்க் கந்ந மீவள வராநுக்கு நல்ல லாகும் உன்நத வார்த்தை சொல்வள் உண்மையோ மந்த லாகும் மூன்மாதா வொன்றுவுண்டு முறிவுண்டு கொஞ்ச நாளில். Sapta.—55A

Page 928

  1. ஜாதகனுடைய தாயின் குணத்தைக் சூறுகின்றோம். அழகுள் ளவள். பொறுமை யுடையவள். தன்ணேயனடந்த யாசிததவர்க்கு அன்ண மனிப்பாள். தன் கணவன்மீது பிரியமுள்ளவள். உயர்ந்த வார்த்தைகளேயே பேசுவாள். உண்மையான மனத்தினள். ஓதகனுக்கு மூத்த தாய் இருக்கிறாள். தொன்ச காலத்தில் அவள் பிறிவாள்.

  2. இல்லமுங் குடகு திக்காம் இவைதானே யிருநான் காக்கும் அல்லலக ளாண்பா லுக்கு அந்தகன் பக்கல் சேரும் வல்லிமா ரிருவர் தீர்க்கம் மாதுவள் சிவந்த மேனி புல்லிய புத்தி யில்லாள் புண்ணிய மனத்த ளாகும்.

  3. ஜாதகனுடைய தாயின் வீடு மேற்குத் திக்கிலுள்ளது. உடன் பிறந்தவர்கள் எண்மார் உண்டு என்று சொல்லுவோம். சகோதரர்களுக்கு தோஷ முண்டு. அவர் நிலையார். இரு சகோதரிகள் நீண்ட ஆயுளுள்ளவர்கள். அப் பெண் சிவந்த உடலுள்ளவள். அறப் புத்தி யில்லாதவள். புண்ணியமான மனத்தினள்.

  4. அவளுடைய பூர்வம் தன்னே வரைகின்றே மருணே யுற்றம் அவனியில் சிற்றூர் தன்னில் அவளுமே சேடர் வம்சம் இவளுமே வுலித்தாள் என்னேரும் இகப ணான்புண் டாகித் தவசிகட் கன்ன மீந்து தன்சுத ரதிக முணடாய்;

  5. ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம். திருவள்ணுமல்லகக்கு வடக்கில் உள்ள சிற்றூரில், சேடர் மாபில் பிறந்து, சிவபெருமானிடம் பக்திகொண்டு, துறவிகள்ளன மலித்து, அதிகமான புத்திரர்களை யடைந்தது ;

  6. பலபல தலங்கள் சென்று பஞ்சமே விரக்க முணடாய்த் தலைவியுந் முள்ளுர் சென்று தன்வரன் முன்னே மாண்டு தலைநான்கோன் வரையப் பட்டு ஜனித்தன ளடக்கு வுத்தம் நிலையான விவள்பின் ஜன்மம் நீகழ்த்துவோன் தாயே கேளும்.

  7. பற்பல புண்ணிய தலங்களுக்குச் சென்று, எழைகளில்மீது இரக்க முள்ளவளாக வாழ்ந்து, உள்ளனுக்குத் திருப்பி, தன் கணவனுக்கு முன்பாகவே மாண்டு, மீணடும் பிரமதேவனால் படைக்கப்பட்டு, அவளுக்கு வடக்கில் பிறந்தாள். தாயின் மறுபிறவியைச் சொல்லுகின்றோம். தாயே ! கேளும்.

  8. உத்தரம் பிருதிவி தன்னில் உதிப்பனாம் பிரம்ம செயாய்ப் புத்திரர்பணிக ளுணடாய்ப் பூமியில் வறுமை யின்றி இத்தகை வதிட்டர் சொல்ல இயம்புவார் பராசர் தாழும் விததகை பூவ ஜன்மம் விளங்கினருள் காரண செயாய்.

  9. வடக்குத் திசையில் உள்ள காஞ்சிபுரத்தில், அந்தண குலத்தவ ளாகப் பிறந்து, புத்திரர்கள் ஆபரணங்கள் இவைகளைப் பெற்று, வறுமை யில்லாமல் வாழ்வாள். இங்ஙனம் வசிட்ட முனிவர் சொல்லும்போது, பராசர முனிவர் கூறுகின்றார். ஜாதக இப்பிறவியில் கருணீகர் குலத்தில் பிறந்தாள்.

Page 929

  1. செய்தபுண் ணியங்க என்ன செப்புவீர் மூனியே நீர்தான் மையலு மிச்சென் மத்தில் தன்வாரன் மணம்போல வாழ்ந்து அயமென ரூராக் காத்து அரிபணி செய்வ தாலும் வையமேல் மறுபிறி றப்பு மறைக்குள் முழிப்பபா ளென்றேும்.

  2. இப்பிறவியில் என்ன புண்ணியச் செயல்களைச் செய்தாள்? கூறுங்கள், மூனிவரே! நீர்தான். தாயும் இப்பிறவியில் தன் கணவன் மணம்போல வாழ்ந்து, நோந்தவர்களே ஆதரித்துவந்து, திருமாலுக்குத் திருப்பணிகள் செய்துவருவதால், உலகில் மறுபிறப்பில் அந்தண குலத்தில் பிறப்பாள் என்றோம்.

  3. தந்தையின் பூர்வன் சொல்லோம் சிறுபாக்க மறுகில் சிற்றூர் வந்தனன் மூதிய வெம்சம் வளமுனா பூமி யுண்டாயத் தந்தன மதிக மூண்டாயச் சகலர்க்கு நல்லோ ற்கிச் சென்ற தயே யறத்தின் விச்சை இவண்பல் தலங்கள் சென்று;

  4. ஜாதகனுடைய தந்தையின் மூற்பிறவியைச் சொல்லுகின்றோம். சிறுபாக்கத்துக்குள் உள்ள சிற்றூரில், அந்தண குலத்தில் பிறந்து, செழிப்புள்ள பூமியைப் பெற்று, தன்னுள் சம்பாதிக்கப்பட்ட பொருள் அதிக மாகி, எல்லோருக்கும் நல்வழிகி தருமம் செய்வதில் விருப்பங்கொண்டு, பற்பல புண்ணிய தலங்களுக்குச்சென்று;

மோட்சம்

  1. மறலியின் பதிக்குச் சென்று மால்மகன் வரையப் பட்டுப் பெரிதான குடும்பபன் தன்னில் பிறந்தனன் கர்ணன் செயாய் வருஞ்சன்ம மரங்கன் தன்னில் மறைக்குள் முழித்தது வின்னோன் அரிபத்தி மிகவே கொண்டு அடைவனும் தேவ ராக.

  2. மரணமடைந்து, மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு, பெரிய குடும்பத்தில் கருணிகர் குலத்தில் பிறந்தான். மறு பிறவி துரவர்க்கதில் அந்தணர் குலத்தில் பிறந்து, திருமாலிடம் அதிகமாக பக்திகொண்டு, மோட்ச சாம்ராஜ்யம் பெறுவான்.

  3. அத்திரி சொல்லுன் கின்றார் அவனுமிச் சென்மந் தன்னில் வித்தகன்......பொருள்மேல் விச்சை சுத்தமாய் வார்த்தை யின்றிச் சொல்லது தவறுதல் லாதும் இத்தகை யுண்ட பாலன் எப்படி மறைக்கு லத்தில்;

  4. அத்திரி முனிவர் கூறுங்கின்றார். ஜாதகனுடைய தந்தை இப்பிறவியில் சிலருக்குத் தீங்கிழைத்து வந்தும், பொருள்மீது இச்சையுடன் நல்ல வார்த்தைகள் கூறியும், சொன்ன சொல்படி நடக்காமல் இருந்து வந்தும், இவ்வளவு குறைகளுடன்வாழ்ந்தும், என்றும் அந்தண குலத்தில்;

  5. உதிக்குங்கா ரணங்க என்ன உரைப்பீர்கள் மூனியே நீர்தான் அதிபணு மிச்சென் மத்தில் அனந்தகுற் றங்கள் செய்தும் நதிபால் தீர்த்தந் தோய்ந்து நாரணன் பக்தி கொண்டும் துச்செய்யும் வருவ தாரோ தோட்றுவான் மறையோர் ணுக.

Page 930

870

மிதுன லக்கனம்-ஜாதகம் 92

  1. பிறக்கும் காரணங்கள் என்னவென்று சொல்லுங்கள், முனிவரே ! நீர்த்தாம். ஜாதகனும் இப்பிறவியில் எண்ணிறந்த குற்றங்கள் புரிந்தும், பல புண்ணிய நதிகளில் நீராடிதிருமாலிடம் பக்தியுடன் தோத்திரம் செய்து வத்தால் அந்தணனுன்.

  2. ஜாதகன் பூர்வம் சொல்லோம் சீகாழி தன்னி லேதான் போதவே சுத்த லகிப் பூமியும் பரிபா வித்து மாதவர்க் கல்ன்ன மீது மனோவிமைத் தருமுண் டாதித் தான குணங்க லிற்றித் திருமகள் விலாசம் பெற்று;

  3. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுஙின்றேும். சீர்காழியில் நாண்காம் வருந்தத்தவனுப் பிறந்து, பூமியால் ஜீவனம் நடத்திவந்து, தவசிக்கு அன்னம் ஏவித்துவந்து, மனோவி மக்களையடைந்து, தியகுணங் களில்லாமல் லக்ஷ்மி கடாட்சம் பெற்று ;

  4. வினையது யில்லா தாழி மேவினன் காவன் பக்கல் கன்முனால் பிரமன் லக்கம் காசினில் வலையப் பட்டுத் துனயனுந் மிக்கு லத்தில் சார்ந்தன னென்று சொன்னேனும் சினமிலா முற்பா கத்தைச் செப்புவோன் கேட்டிடாயே.

  5. ஜீவனகளில்லாமல் மரணமடைந்தான். மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டு இக்குலத்தில் பிறந்தான் என்று கூறுகின்றேும். அவனுடைய முதல்பாக யோகத்தைச் சொல்லுஙின்றேும். கேளுங்கள்.

  6. அரசரால் தொழிலும் பெற்று அனேகரித் திகளு முண்டாய்க் பிறையது போல யோகம் பொருந்திடும் வருமை காணும் தரையது சேர்ப்பா ஞகும் தனமும் பதிக முள்ளான் திருமகள் விலாசம் பெற்றுச் சிறப்பாக வாழ்வா ஞகும்.

  7. அரசர்கள் உக்தியோரகும் பெற்று, பிரபு ஜாதகனது நடு வாளும். வளர்பிறைச்சந்திரன்போல் யோகம் வளரும். தரித்திரம் அடையாதவன். பூமியைப் பெருக்குவான். செல்வங்கள் ஆபரணம் முதலியன அதிகம் அடைவான். இலக்குமியின் கடாட்சம் பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்து வருவான்.

  8. பிறந்தநாள் முதலே யாகப் பேசுவோம் பதினெட் டாண்டும் குறைந்திடும் பூமி யாவும் குழப்பமா மனமே யாகும் பெற்றுந்தன்னைத் திண்வ ராவே போய்விடும் பூமி யாவும் அறந்தனோ வளர்க்கு மெங்கள் ஆத்துமத்த தாயே கேளாய்.

  9. ஜாதகன் பிறந்த நாள் முதற்கொண்டு பதினெட்டாம் வயது வரை பூமிகள் மாவும் குறைந்தபோம். குழப்பமுள்ள மன முண்டாகும். தன்னுடைய தந்தையின் சொத்தரனல் எல்லா பூமியும் கைவிட்டுப்போம். தருமத்தை வளர்க்கும் எங்கள் உயிர்க்குயிராயான தாயே ! கேளுங்கள்.

  10. இருபது வாண்டு மேலாய் எய்திடும் விசேட யோகம் அரசரால் பெருமை யுண்டு அவன்தனைத் தனக்கு மேலாய் இருநிதி பெறுவா ஞகும் இம்மொழி வதிட்டர் சொல்லப் ராசுஞ் சொல்லது இன்று பகர்ந்திடுவர் யோகந் தானும்.

Page 931

பிருதிவ லக்னம்—ஜாதகம் 92

871

  1. ஜாதகனுக்கு இருபது வயதக்குமேல் விசேஷமான யோகம் கிட்டும். அரசனால் பெருமையைபவான். தன தத்தைக்கு மேலாக வாழ்வான். இரு இடங்களிலிருந்த பெருள் பெறுவான். இங்ஙனம் வதிஷ்டர் சொல்லும் போது பாராசர் வினவுகின்றார். ஜாதகனுக்கு யோகம் சொன்னீரே.

யோகமேற்படுதற்குரிய கிரகங்கள்

  1. காரணம் யாது வென்ன கழறுவீர் விவர மாகத் தீரமாய்த் தர்ம கர்மச் சேர்ந்துமே லாபம் புக்கக் கூறினுமே யோகன் தன்னேக் கோதையும் வந்த பின்பு மாறப் பகு யோக மெய்து மங்கையின் பூர்வஜ் சொல்லேவாம்.

  2. அதற்குரிய காரணத்தை விபரமாகச் சொல்லுங்கள். தரும கருமாதி பதிகள் (சனி குரு) சேர்ந்து லாப ஸ்தானத்தில் இருபதால் யோகம் சொன்னீரும். ஜாதகனுக்கு மணவி வந்தபிறகு யோகம் விளங்கும். மணவியின் முற்பிறவியைச் சொல்லுஙின்றேும்.

  3. ஒரு தலத்தி லேதான் உதித்தனள் வடகர் வம்சம் பாதக மனமில் லாமல் பரவுப காரி பாயும் நீதியாய்க் கணிச னுக்கு நிமலியோர் தீபம் வைத்தக் மாதவர்க் கன்பு பூண்‌டு மறலியின் பதிக்குச் சென்று

  4. ஒதுர் என்னும் ஊரில், வடகர் குலத்தில் பிறந்தாள். திய எண்ணங்களில்லாத மனத்துடன் பிறுக்கு உதவி செய்துவந்த, விண்யக ரின் ஆலயத்தில் தீபம் ஒன்று எற்றிவைத்து, தவசிகளிடம் அன்பு கொண்டு, மரணமடைந்து,

மணவியால் கணவனுக்கு யோகம்

  1. வந்தவ லிவளே யென்றே மணவிலாக் கிட்ட புண்யம் தந்திடெஞ் சுதராளன் மூன்று சாற்றினேன் தீர்க்க மாக அந்தவள் சுகமாய் வாழ்வள் அவள்பலன் வருநுக் குண்டாய்ச் சந்திரன் பிறப்போல் யோககுஞ் சார்ந்திடு மென்று சொல்லேவாம்.

  2. பிறந்தவள், ஜாதகனுடைய மணவி என்றேும். ஆலயத்தில் தீபம் வைத்த புண்ணியத்தால் ஒரு புத்திரன் பிறந்து தீர்க்காயுடனன் இருப்பான். அவளும் சுகத்துடன் வாழ்ந்து வருவாள். அவளுடைய யோகக் கணவ னுக்கு எற்பட்டு பிறைச்சந்திரன்போல் வளரும் என்று சொல்லுவோம்.

  3. முப்பது வாண்டு தன்னில் உய்த்தனு மாதன் தன்னில் செப்புவேன் காரி கிரக சொல்லிய புக்தி தன்னில் அப்போது தத்தை கண்டம் அறைந்தது தப்பா தாகும் ஒப்புடன் மாதரு வக்கு உரைக்கின்றேன் கேட்டி டாயே.

Page 932

  1. ஜாதகனுடைய முப்பதாம் வயதில் மாரிகழி மாதத்தில் சனிமகா தசையில் சூரியபுத்தியில் தந்தை மரணமடைவான். சூறியது தாவருது. தாயின் மரணகாலத்தைச் சொல்லுகின்றேன். கேளுங்கள்.

  2. ஆறறு வொன்று வாண்டில் ஆவணி மாதம் தன்னில் காரியின் தசைக்காலத்தில் கனக நின் புத்தி நாளில் வீரிய தாய்க்குத் தோட் மேவிடு மென்று சொன்ஜேனும் ஆடறுமா முகனேற் பெற்ற அம்பிகை யாரோ கேளாய்.

  3. ஜாதகனுடைய முப்பதேழாம் வயதில் ஆவணி மாதத்தில் சனி மகாதசையில் குருபுக்கியில் தாய் மரணமடைவாள் என்று சொல்லுங் கின்றேும். ஆடுழுமுக்கடுவோப் பெற்ற தாயே ! கேளுங்கள்.

  4. அன்பது நான்கு வாண்டில் அழிய மேட மாதம் துப்பமா மனேவிக் கேதான் செப்புவோா பிவள்பின் ஜன்மம் அநதகர் தன்னி லேதான் அதிகமாய்ப் பொருள்ப டைத்து உள்ளநத வைச்ச செயாய் உதிப்பனா மென்று சொல்வோம்.

  5. ஜாதகனுடைய இம்பத்துநான்காம் வயதில் சித்திரை மாதத்தில் மகன்வி மாணமடைவான். அவனுடைய மற்றும் பிறவும்பிற பலன்களைச் சொல்லுகின்றேன். அவ்ளூரிலேயே அதிகப் பொருள் படைத்த உயர்ந்த வைச்ச குலத்தில் பிறப்பாள் என்று சொல்லுகின்றேும்.

  6. உதித்ததவன் மரண காலம் உறைக்கின்றேன் மறுபான் ரண்டில் சதில்லா விடா மாதந் சதுர்த்தசி வளர்பக் கத்தில் விதியது முடியு மென்றே மேவிய விவன்பின் ஜன்மம் கதிதருந் தில்லே தன்னில் கனமுள சைவச் சேயாய் ;

  7. ஜாதகனுடைய மரண காலத்தைச் சொல்லுகின்றேன். அறுபத்தி ரண்டாம் வயதில் வைகாசி மாதத்தில் சுக்கில பட்சம் சதுர்த்தசி திதியில் மரணமடைவான். இவன், மறு பிறவியில் மூக்கிதைய யனிக்கும் தில்லேயம் பதியில் சைவ குலத்தவனாக ;

  8. பிறப்பனா மிவனே யம்மா பிறந்தநாள் 'சோதி நாளாம் கருங்கோளின் தசையி ருப்புக் கழற்று²வா மூன்று வாண்டு வரும்பலன் குறைவே யாகு மானிலம் விரய மெய்தும் உரன்முறை சூத மெய்தும் உறும்பின்னி சாத கர்க்கு.

  9. பிறப்பான், இவன். தாயே ! ஜாதக நாள் சுவாதி நட்சத்திரம். ராகுகமாதசையில் இருப்பு மூன்று வருடங்களாகும். அக் காலத்தில் கிடும் பலன்கள் குறைவே. நிலங்கள் விறயமாகும். உறன் முறையாளர்க்கு அசுபம் நிகழும். ஜாதகனுக்கு நோய் உண்டாகும்.

  10. மாதுலன் கண்ட மெய்து மாடுகள் சேத மாகும் இதுக ளாதிக மெய்தனுக் செப்புவோம் விவரம் ரண்டில் நீதிய யிருப்ப தாயே நேர்ந்திடும் நிதிநிட் சேபம் எதிதக ளதிக் முண்டு கழற்றின் மொழிகின் ருவே.

Page 933

  1. ஜாதகனுடைய தாய் மாமன் மரணமடைவான். கால் நடைகள் சேதமடையும். அதிகமான நீர்க்குள் ஏற்படும். அவ்விஷயங்களே இரண்டாம் பாகத்தில் சொல்லுவின்றோம். ஜாதகன் நேர்மையுடன் இருப்பதால் பூமியில் இருந்து புதையல் கிட்டும். புகழ் அதிகமாக உண்டாகும். சூரிய வார்த்தைகள் தவறு.

  2. ஜயமுனி விதேன்க கேட்டுத் திறக்குறைகென வுறைக்க நுண்றுர் நயமுடன் தனமெவ் வாறு நல்பிடும் விவரஞ் சொல்வீர் தயையுடன் கேளு மையா தன்னில்ல மதற்கில் மேற்கில் பயமில்லா நேரு மென்னும் பகருவோம் விவரம் ரண்டில்.

  3. ஜய முனிவர் இதைக் கேட்டுத் திறைென்று கேட்கலானார். புதையல் இட்டும் விபரத்தைச் சொல்லுங்கள். சொல்லுஙின்றேன். கேளுங்கள். முனிவரே ! தன்னுடைய வீட்டுக்கு மேற்கில் கிடைக்கும் என்று சொல்லி இன்றும். இரண்டாம் பாகத்தில் அதை விவரமாகச் சொல்லுவோம்.

  4. புந்திக்கு வைந்தில் கேது பொருந்திட வதற்கு வைந்தில் சந்திர நிறுப்ப தாலே சாற்றினும் நிதிநிட் சேபம் அந்திடங் காலி பூமி அடுத்ததோர் மன்னய தாசும் இந்திர னிறைஞ்சு மதே இயம்பின மொழிகுன் ருவே.

  5. புதனிர்க்கும் இடத்துக்கு ஐந்தாமிடத்தில் கேது இருப்பதாலும், அதற்கு ஐந்தில் சந்திரன் இருப்பதாலும், புதையல் கிடைக்கும் என்று சொல்லுவோம். அந்த இடம் காலி பூமி என்றும். அதுவும் இவனது வீட்டுக்கு அடுத்த டமேயாகும். இந்திரனால் தோத்திரிக்கப்படும் தேவியே ! சூறிய வார்த்தைகள் தவறு.

Page 934

ஜாதகம் 93

  1. கலேகுசன் வீணே யாகக் காரியு மேட மாக மிலேகயிறு புகரு நண்டு மால்கரு கண்டி யாக நலமுள விரவி செயம் நற்கி மான தாக லவிய ஜாய்ம் வலனி உறைப்பார்க்குப் பலன்த தாரன்.

  2. சந்திரன் செவ்வாய் மிதுனத்திலும், சனி மேஷத்திலும், ராகு லக்கினம் சந்திரன் செவ்வாய் சுக்கிரன் கடகத்திலும், புதன் கரு கண்ணியிலும், சூரியன் சிம்மத்திலும், கேது மகரத்தி லும், இலக்கினம் மீனுமாக வும் இருப்பின, பலன்ச சொல் இங்கள்.

  3. அத்திரி சொல்லுங் கின்றார் ஆணது ஜனன மாகும் வித்தக ஞானத்த வில்லம் விளம்பவோங் கீழ்மேல் வீதி உத்தர வாடை யாகும் ஓடையும் மேற்கில் தங்கும் பத்திர காளி தென்மேல் பகருவோ ன் சிற்றூர் தன்னில்;

  4. அத்திரி முனிவர் சொல்லுகின்றார். இந்த ஆண பிறப்பாகும். ஜாதகன் பிறந்த வீட்டைச் சொல்லுஙின்றேரும். அது சிறக்கு மேற்கோா நெருவில் வடக்கு வரிசையில் உள்ளது. மேற்கில் கால்வாயும், தென் மேற்கில் காளி கோையிலும் உள்ள சிற்றாரில்;

  5. உத்பபநுங் சூரை யில்லம் உரைக்கின்றேன் தந்தை யோகம் மகிதுத லன்னே யோக மவனதுணே களாதர புத்தர் சதியிலா முன்பின் ஜனனஞ் சாருவோ மிந்தூல் தன்னில் அத்தியை யாத ரிக்கும் அம்பிகை யாதே கேளாய்.

  6. சூரை வீட்டில் பிறந்தான். ஜாதகனுடைய தந்தையின் யோகம், சநோதரே யோத்த முகத்தையுடைய தாயின் யோகம், சகோதர மனேவி புத்திரா, திங்களிலாத முற்பிறப்பு மற்று பிறப்பு இலவகளே இந்த ஜோாதி ட நூலில் கூறுஙின்றேரும் அத்திகளே ஆதரிக்கும் அம்பிகையே !

Page 935

பிதுரு லக்ணம ஜாதகம் 93

  1. தந்தையின் தொழிலில் ஆணேந்து பெண்ணுநுமல் வாறு நொந்திருநு சிலவே பென்னேரும் நுவலுவோம் பிதாது ணைதைச் சந்தத மிருநி றத்தான சன்மார்க்கண பறுமை காணுண் வினையாய்க இருகள செயவன் வீணவயில் செல்லாஒனெரூம்.

  2. ஜாதகனுடைய தந்தையின் உடன் பிறந்தவர் பத்துப் பேர்களில் ஆண்கள் இவரா, பெண்கள் இவரோரும். இவர்களில் யார் நல்லியார் என்பேரும். தந்தையின் குணத்தைச் சொல்லுவினேரும். இரு நிறமுடை யவன். நல்வுயிப்படி நடப்பவன். வறுமை யடையாதவன். அழகிய வீடு கட்டுவான். வீண வெம்புகுச் செல்லாதவன் என்றேரும்.

  3. புத்தியான பொறுமை சாலி புண்ணிய மனத்த ஞுகும் எத்திசைப் புகழு மேற்பன் இளமண முடைய ஞுகும் பத்தினி மூன்று மாற்கும் பருவப் கார ஞுவன் குற்றமா மாதா ரண்டு குலத்துளோர் மதிக்க வாழ்வவன்.

  4. புத்திசாலி. பொறுமையுள்ளவன். புண்ணிய மனத்தன். எல்லாத் திசையிலும் புகழ்ப் பெறுவான். இளைய மனைவான். மூன்று பிறுக்கு உடையவன். பிறருக்கு உபகாரி. இரு தாய்மார்கள் நல்லியார். தன் பந்து ஜனங்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான்.

  5. இந்நெறி யுடையோ ஞுக்கு இருதாந மிளேயோ ஞுக்கு அன்னவ றுதிப்போ ஞுகும் அவன்தானே யாண்போல் காணுண் கண்ணிகை யொன்று வென்றேரும் காலன்றன் பதிக்குச் செல்வள் தன்னேமே தனிய ஞுவன் தந்தையில் சிலநாள் வாசம் அந்நிய தேசன் தன்னில் அரசாள் சீவிப் பாழும்.

  6. இங்ஙனம் கூறப்பட்டவனது இளைய மனேவிக்கு இந்த ஜாதகன் பிறப் பான். அவனுக்குச் சகோதரில்லை. சகோதரி யொருத்தியுண்டு என்றேரும். அவளும் இடையில் இறந்த விடுவாள். ஜாதகன் தன்னுடை இருப்பான். தன் தந்தையைப் பட்டியோல் வசித்து வருவான். வேறு தேசத்தில் அரசாங்க உத்தியோகம் பெற்று ஜீவனம் நடத்துவான்.

  7. வித்தையு மிரண்டு கற்பன் விவேகியாம் ஹோகை சாலைப் பத்தினி நேய ஞுவன் பலபாவை மோக முள்ளான் கத்திரி யோக முள்ளான் கட்டுவார்த் தைகளுஞ் சொல்லான் குற்றமாந் தந்நை யாஸ்ஸ்தி குறைமன மாக வாழ்வவன்.

  8. இரு விதமான கல்வி கற்றுணர்வான். விவேக முள்ளவன். ஹோக முள்ளவன். மனேவிக்குப் பிரியனுவன். பல பெண்கள்மீது மையல் கொள்வான். கத்தரியோகம் உடையவனுவன். வார்த்தைகளைப் பேசுவான். தன் தந்நையின் ஆலோசனை மில்லாதவன். மனத்தில் குறைக ஞுடன் வாழ்ந்து வருவான்.

இப்பாடலில் தரு வரி மிகுந்தனத.

Page 936

  1. அள்ளிய தேசன் தன்னில் அவனுருமே சிலநாள் வாசம் மண்ணர்பால் சிலநாள் வாசம் மடிவுண்டு தொழிலினுக் கேதான் அள்ளியும் கேட்க இுற்றுள் அவன்செல்லுங் காலஞ் சொல்வீர் தன்னிலே விருபான் ரண்டு மேலேதான் வடகீழ் தன்னில்;

  2. அன்னிய தேசத்தில் ஜாதகன் சில காலம் வசித்து வருவான். அரசாங்க உத்தியோகம் பெற்றுச் சில நாள் இருப்பான். கைத்தொழிலில் அழிந்துவிடும். பார்வதி கேட்கலாணுள். ஜாதகன் வெளி தேசம் செல்லும் காலத்தைச் சொல்லுங்கள். இருபத்திரண்டாம் வயதிற்குமேல் வடக்குத் திக்கிலுள்ள வெளிதேசத்தில்;

  3. சொல்லுவான் றசு செய்வான் சிலவேோனால் செய்து நீங்கும் வல்லியப்பிமா னபெண் வந்திடுந் சிலவே காலம் நல்லெ ளாழி வாழ்ந்து நல் தவாள் வேறிடத்தில் புல்லிய புத்தி யாலே பூமிய லவமா னங்கள்;

  4. சில காலம் சென்று ஆடிக்கம் செய்வான். கொஞ்ச காலம் கழிந்த பிறகு அது விலகிவிடும். சில காலத்துக்கு ஒரு அபிமான மகளி வந்து சேர்வாள். அவள் நல்லவளாக வாழ்ந்து வந்து, வேறிடத்தில் சென்று, அற்ப புத்தியால் பூமியில் அவமானங்களே;

  5. நேரிடு மென்று சொல்வோம் நிமலியுங் கேட்க இுற்றுள் நாறியு மபிமா னபெண் நல்குங்கா லங்கள் சொல்வீர் தீர்மா வாறு றுண்டின் மேலேதான் சேரு மென்கேறும் கூறுவோம் பின்பா கத்தில் குமரியின் சேதி யாவும்.

  6. அடந்து விடுவாள் என்று சொல்லுவோம். பார்வதியும் கேட்க லாணுள். அபிமான மகளி வருங் காலத்தைச் சொல்லுங்கள். ஜாதக ரூடைய முப்பத்தாறும் வயதிற்கு மேல் அவள் வருவாள். பிற்பகத்தில் அப்பெண் விஷயங்கள் யாவற்றையும் சொல்லுங்களேும்.

  7. தீனவர்கள் தோடஞ் சொன்னீர் செப்புவீர் விவர மாக்க கன்முள மூன்றில் பாநு கலந்ததால் தூனவர் தோடம் அஞையவே விரண்டில் ராகு அடைந்ததா லாண்டுக் குள்ளே விஷயாக வண்ணே கண்ட மேவிடும் வேறு மாதா.

  8. ஜாதகளுக்குச் சுகோதர தோஷம் உண்டு என்று சொன்னீர்களே. அந்த விபரத்தை விபரமாகச் சொல்லுங்கள். மூன்றுமிடத்தில் சூரியன் இருப்பதால் ஜாதகனுக்கு சுகோதர தோஷம் எற்பட்டது. இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் ஒரு வருஷத்துள்ளாகவே தாய் மரண மடைந்து, மற்று தாய் வருவாள்.

  9. பின்மாதா வொருத்தி யென்றீர் பேசவி ரவட்குப் புத்தார் தன்னில்ே சொன்னீற் கதாந் செய்பவர் முதலாளிக்கு மகனிய சுதர்க உண்ணோ வரையே மாட்டோ மம்மா உன்னத வர்ணேப் பெற்ற உத்தம மேனுங் கேளே.

Page 937

  1. மறு மாதா ஒருத்தி உண்டு எனச் சொன்னீர்களே ! அவருக்குப் புத்திரர் உண்டோ ! சொல்லுங்கள். பிறந்து நிலோயாமல் போம். ஜாதக இனைய மூத்த தாயக்குப் புத்திர்கள் உண்டோ ! உண்டு என்று சொல்லேவே மாட்டோம், தாயே ! உயர்ந்த கணவனே யடைந்த உத்தமியே ! கேளுங்கள்.

  2. இன்னவன் மனைத்தின் காலம் எழுமோன்று வாண்டு தண்ணில் கண்ணிகை வடகியும் தண்ணில் கலப்பளார் துணைவி புத்திரி அன்னவள் குணத்தைச் சொல்வோ மவள்வரன் மணம்போல் தன்சொலே மேன்மை யாகச் சாதிப்பாள் மால்நி றத்தாள்.

  3. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுஙின்றேும். இருபத் தோராம் வயதில் வட கிழக்குத் திக்கிலிருந்து சகோதரியின் புத்திரி மேன்வி யாக வருவாள். அவளுடைய குணத்தைக் கூறுஙின்றேும். தன் கணவன் மணம்போல் வாழ்ந்து வருவாள். தன் வார்த்தையே மேன்மையுள்ள என்று சாதிப்பாள். கரிய நிறமுள்ளவள்.

  4. புத்திமா ஒருவச்சல் தேகி பித்ததே கத்தா ளாகும் சித்தனைச் சாதி மகிழால் செப்புமுன் கோபி மாளாள் நத்தினேர்க் குதவி செய்வள் நலமுட ஒுரைக்க வல்லாள் வித்தகி துணைவர் தம்மை விளம்புவோ மிருநான் காகும்.

  5. புத்திசாலி. மேதிய சரீரமுடையவள். பித்தசீர முடையவள். சித்தினி ஜாதியைச் சேர்ந்தவள். கூறுவதற்கு முன் கோபம் கொள்வாள். தன்னை வந்தடைந்ததவர்க்கு உதவி செய்வாள். நன்மையுள்ள வார்த்தை கூறியே பேசுவள். அவளுடைய உடன் பிறந்தவர்க்கப்பறிச் சொல்லுவோம் அவர் எட்டு போராகும்.

  6. கண்ணிகை யொன்று தீர்க்கங் காணியு மவ்வா ருகும் பின்னமா மற்ற வெல்லாம் பேதையில் கடல்போல் லென்றேும் அன்னவள் வந்த பின்பு அலைச்சலாம் வரனுக்கே தான் பொன்பணி பூமி யில்லம் போகடு மென்று சொல்லேவோம்.

  7. ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் பிறந்து நீண்ட ஆயுளுள்ளவர்கள். மற்றவரெல்லாம் நிலோயார். அவளுடைய வீடு கடல்போல் மிகப்பெரிய தாகும். ஜாதகனுக்கு இவள் வந்த பிறகு துன்பங்கள் அதிகமாகும். பொன் ஆபரணங்கள் பூமி வீடு இவைகள் போய்விடும் என்று சொல்லுவோம்.

  8. மற்றவை சேதி யாவு மறைகின்றேும் ! பின்பா கத்தில் புத்திர விருத்தி தன்னேப் புகலுவோம் பெண்பால் நான்கு சித்தச ஒுப்பத் தாகச் செய்யனு மொருவன் தீர்க்கம் வெற்றியா யடந்தி யத்தில் விளங்கிட சுதாராண் தானே.

  9. மற்றச் செய்திகள் யாவற்றையும் பிற்பாகத்தில் சொல்லுகின்றேும். நான்கு பெண் களும் மன்மதனேயொத்த புத்திரன் ஒருவனும் பிறந்து நீண்ட ஆயுளுள்ளவர்கள். கடைசியில் புத்திரன் ஒருவனே சிறப்புடன் விளங்குவான்.

Page 938

  1. நாளேந்து சேத மெய்தும் நலிஇவார் பராசர் தாழும் பாலராண் முன்னுல் காணா பலன்றிச் சொல்லும் மென்னச் சாலவே வைந்தோ ஒேறு சர்ப்பமுங் கூடி ரண்டில கோலமா விருப்ப தாலே குழவியாள் காளு தென்றேும்.

  2. நான்து இந்து சேதமடையும். பராச முனிவர் கூறுகின்றார். ஜாதகலுக்குப் புத்திரர் முதலில் தோன்றத காணாங்கள் எல்னவென் று சொல்லுங்கள். இந்தாம் வீட்டுக்குரிய சுக்கிரனுடலே ராகு கூடி இரண்டா மிடத்தில் இருபதால் ஆண் குழந்தை பிறவாது என்று சொன்னேும்.

  3. இதுவன்றிப் பூர்வத் தன்னில் இவன்சில கொடுமை செய்தான் அது தன்ச் சொல்லு மென்ன அருணக்கு மேற்பா லாகச் சதியிலாப் பேயூர் தன்னில் இனித்தனன் ரெட்டி வம்சம் நிதியமிக் வுடையாய் இனிகி நெய்மிக ஈதிக முண்டாய் ;

  4. இதுவமல்லாமல் முற்பிறவியில் இவ் தகன் சில தீங்குகள் செய்தான். அவைகள் என்னவென்று சொல்லுங்கள். திருவண்ணூமலைக்கு மேற்கில் உள்ள பெரிய ஞானில், ரெட்டி யார் மறபில் பிறந்து, செல்வங்கள் அதிகமுடை யவகை, பூமிக்கு அதிகம் பெற்று ;

  5. புத்திரர் மனேவி யுண்டாய்ப் பெரிதான குடும்பி யாகி விததகன் வாழு நாளில் விளம்புவோ மூழி தானும் விததையை யோதி வைத்த வாத்தியின் மகள்மேல் மோகம் குற்றமாய் மோகம் கொண்டு கோதைமேல் சிலேடை சொல்ல ;

  6. புத்திரர்கள் மனேவி இவர்க்கன்யாடந்து, பெரிய குடும்பியாகி வாழ்ந்து வருங் காலத்தில், எற்பட்ட தீவினையைச்சொல்லுகின்றேும். தனக்கு வித்தை யைக் கற்பித்த உபாத்தியாயரின் மகள்மீது மையல்கொண்டு அவளிடம் இரு பொருள்படும்படியாகப் பேச ;

  7. அதற்கவ நீசையாள் இனிகி அருஞவால் வார்த்தை தானும் விததக கலைந் சொன்ன வாத்தியின் மகளாந் தமக்கை சதியான மோகம் வேண்டாந் சார்ந்திடும் நரகந் தானும் இதுவித மாது சொல்ல இதுசெவிக் கேரு தாசி;

  8. அப் பெண் அதற்கிணங்காமல் சூறுகின்றுள். விதவிதமானப் பாடங்கள் கற்பித்த உபாத்தியாயரின் மகளாகிய நான் உனக்குத் தங்கை யாவேன். என்மீது மோகம் கொள்ளாதே. உனக்கு நரகம் கிட்டும் என்று பெண் கூறியதைச் செவி சாய்க்காமல்;

  9. பலவந்த போகந் துய்த்தான் பகருவாள் மாது தானும் சுலவிய மறுஜன் மத்தில் குரித்தவில் விட்டு நீங்கும் நலமேண பாவா நலங்களைப் பின்பண னாகவும் மாட முண்டாய் உடினில் தந்தை யாஸ்தி உதவாது யோர்கு மேலுந் ;

Page 939

  1. பலவந்தமாக இன்பம் அனுபவித்தான். அப்பெண்ணும் சூறு இன்றுள். உனக்கு எற்படும் அடுத்த பிறவியில், நீ, பிறந்த வீட்டை விட்டு வாய். உனக்கு அபிமானப் பெண் ஒருத்தி எற்படுத்து, அவளால் அவமான மடைந்து, உனில் தந்தையின் ஆல்தி இட்டாமல் போகும். மேலும்;

  2. துணேவர்க ரில்லா சுதராண்கள் தோட மெய்யதி விரும்பன மாக வயப்பட்டு இன்பம்பெர சென்று என்றேனும் பிரேயாக வெந்தத் தோடம் புக்கிற்று விவணுக் கேதான் தனயனு மந்தி யதில்த சல்லில வியாதி யாலே;

  3. உடன் பிறந்தவர்களில்லாதவனுக்கு, புத்திர தோஷத்தைப் பெற்று, சங்கடப்படும் மனத்துடன் வாழ்வாய் என்று சொல்லிச் சென்றாள். அந்தத் தோஷம் திவ்யமாக இவ்விண் யடைந்தது. ஜாதகனும் முற்பிறவியின் இறதியில் ரூபவதியாதியாலும் நீர் உபத்திரவத்தாலும்;

  4. அந்தகன் பக்கல் சென்று அருநர கதனில் புக்கு முந்துமா லுருளி குலே முயன்றண நிந்தத் பாலன் என்றையே வாததி புத்தி எய்தின சாபம் போலச் சந்ததம் துன்பம் சென்று தனது மண கணை நினும்.

  5. மரணமடைந்து, நடக்கத் தியடைந்து, திருமாலின் அருளால் இப் பிறவியில் பிறந்தான். தாயே! உபாத்தியாரின் புத்திரியின் சாபத்தைப் போல் துன்பம் நேரும். உடன் பிறந்தவர்களில்லாதவனுவான்.

  6. ஆதயில் தாயில் இன்றி அன்னியர் புக்கிப்பு முண்டாய் மேதினி லேச்ச லோகி வீணப வாதம் பெற்று நீதியாய் பந்து யேச நிமலியால் நிந்தை யுண்டாய்ச் சுடிநல் யாவுன் தோற்றுத் தோய்ம்போ லநுகி வாழ்வான்.

  7. முதலில், தாயின் வீட்டில்லாமல், பிறரால் வளர்க்கப்பட்டு, அலேச்சலையும் அபவாதங்களையும் பெற்று, பந்தக்கனால் எசப்பட்டு, பழிக்கநயடைந்து, சூத்தாத்தில் எல்லாவற்றையும் இழந்து, தன் மனவி மனடம் சென்று வாழ்ந்து வருவான்.

  8. எநதக்கா லத்தி லேதான் இவ்விணே நடக்குஞ் சொல்வீர் வந்தவன் ஜனனத் தொட்டு வாறெட் டுவாண்டு மட்டும் முந்திசொல் வினோபோல் நேரு மொழிந்தவாண் டனின் மேலாய் இந்திரன் போல வாண்பால் எய்டிடந் சுகமுண் டாகும்.

  9. ஜாதகனுக்கு எநதக் காலத்தில் இவ்விணே நடக்கும் என்று சொல் வீர். ஜாதகனுடைய பிறப்பு முதல் நாற்பதெட்டாம் வயது வரையில் முற்சூறிய வினோபோல் நடைபெறும். கூறிய வயதுக்குமேல் இந்திரன் போல் புத்திரன் தோன்றிச் சுகமுண்டாகும்.

  10. பிறந்தபா லன்றேனேப் போற்றிப் பேணுவான் வேட்ட கத்தில் உறைந்திடும் வேர்வு வில்லம் உயர்வான பூமி சேரும் நிறையவே குடம்பி யாவான் நிறைவண்டி பெண்ணா இருக்கத் திறனிடு மதலே யாலே போகபாக் கியங்க லெய்தும்.

Page 940

  1. ஜாதகன் தன் வேட்டகத்தில் பிறந்த குழந்தையை வளர்த்து வருவான். வேறு வீடு ஒன்று இடைக்கும். உயர்வுள்ள பூமி சேரும். செழிப்புளவை குடும்பமுள்ளவன். வணடி பண்ணே ஏர் முதலியன விருத்தி யாகும். பிறந்த குழந்தையால் போக பாக்கியங்கள் கிட்டும்.

வேறு

  1. சுபர்கள் மனைவி துரோணவசேய் நாகத் தெய்வத்தால் தன்சுதர் விருத்தி பஞ்சத சித்திர மில்லமுன் செய்வன் பந்துக்கள் மெச்சவும் வாழ்வான் நிதிதன கொள்ளான தந்தையின் மேலாய் நெமியில் வாழ்வா என்று றுறைப்போம் விதவிதச செட்டுச செய்குவன் தெய்வ மேல்பக்தி கொள்வானென் றுறைப்போம்.

  2. புத்திரர்களும், மைத்துனன் செய்யும் ஸர்ப்பதெய்வத்தின் அருளால் விருத்தியாவும். அழகிய வீடு கட்டுவான். உறவினர்கள் கொண்டாடும்படி வாழ்வான். பணக்க கடன் வாங்காதவன். தன் தந்தைக்குமேலாக உள்ள வாழ்ந்து வருவான் என்று சொல்வோம். பற்பல வியாபாரம் செய்வான். தெய்வ பக்தியுள்ளவன் என்று சொல்வோம்.

  3. மாதரு குணத்தைக் கூறுவோள் சுகமாய் வார்த்தையு மாநிறந்தேகி இதுகள் ஒருவருக் கெண்ணுத வளாகும் செல்வியி நில்லமை சாநியம் போதவே துரோணர் பிறந்த சேதமுளாம் பிறப்பும் சொல்லாதவ ளாகும் மேதினில் தரும குணமுடை யவளாம் விளம்புவோம் பருவத கண்ணே.

  4. ஜாதகருடைய தாயின் குணத்தைக் கூறுகின்றேும். சுகமாகப் பேசுபவள். மாநிறம் உள்ளவள். ஒருவருக்கும் தீங்கிழைக்க மனத்தில் நினோயாதவள். அவளுடைய வீடு வாட ஒழக்கில் உள்ளது. உடன்பிறந்தவர் பிறந்த நிலையார். பிறர்மீது குற்றம் சூறுதவள். உள்ளில் தர்மகுண முடையவள். அவளுடைய முற்பிறவியைச் சொல்லுவோம்.

வேறு

  1. பண்ணேயாம் நதிக்குத் தெற்கில் பேருநில் ரொட்டி வம்சம் வண்ணமாய் யுத்தித்து மேலும் மைந்தர்க ளதிக மூணாய்க் கொண்ணியுமால பக்தி கொண்டு காலன் தண பதிக்குச் சென்று சிண்ணமா யிக்கு லத்தில் ஜனிததவ என்று சொன்னோம்.

Page 941

  1. பெண்கேண யாற்றுக்குத் தெற்கில் உள்ள பெரிய ஊரில், ரெட்டியார் மகபில் பிறந்து, புத்திரகளைதிகமைதைந்து, கண்ணபிரானைதேயு பக்தியுடனே வாழ்ந்து, மரணமடைந்து, இக்குலத்தில் பிறந்தாள் என்று சொல்லி இன்றேும்.

  2. பிறந்ததோ ராண்டு தன்னில் போகுவான் காலன் பக்கல் மறுஜன்ம் பருவண குப்பான் லையியக் குலம்பு இத்திர் பொருள்பணி யதிக முண்டாய்ப் பூமியில் வாழ்வா ளாகும் அறந்தேன வளர்க்கு மெங்க ளாத்துமத் தாயே கேளாய்.

  3. ஜாதகன் பிறந்த வருடத்திலேயே அவள் மரணமடைவாள். மறு பிறவி திருவண்ணாமலைக்குக் கிழக்கில், வைசிய குலத்தில் பிறந்து, பொருள் ஆபரணங்கள் இவைகையெய்டைத்து, உலகில் வாழ்ந்து வருவாள். தருமத்தைத் வளர்க்கும் எங்கள் உயிருக்குயிரான தாயே! கேளுங்கள்.

  4. தந்தையின் டூர்வன் சொல்வோன் சேர்நாட டணி லேதான் வந்தனன் வைசிய சேயாய் மாநிலன் செட்டுச் செய்து சிந்தையில் வறுமையின்றிச் சிறப்பான குடும்பி யாகிச் சந்ததம் வாழு நாளில் சாற்றுவோ மூழி தாநே.

  5. ஜாதகனுடைய தந்தையின் முற்ற பிறவியைச் சொல்லுவோன்றேும். சேர நாட்டில் வைசிய குலத்தவனகப் பிறந்து, உலகில் விவசாயம் செய்து வந்தி, வறுமைகளையாமல், சிறப்புள்ள குடும்பத்தையடைந்து, வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட தீவினையச் சொல்லுவின்றேும்.

  6. மறையவன் மணத்துக்கு காக மணமது முடிக்க வேண்டித் தருகுவாய்ப் பொருளே யென்னத் தான்முறி இட்டிக் கொண்டு மருமமாய்ப் பொருளே யீந்து மறுவாட்டில் கேட்கும் போது தரசக்தி யில்லே யென்னச் சாற்றின றாசார பக்கல்.

  7. ஓர் அந்தணன் திருமணம் செய்ய எண்ணி, ஒரு பத்திரம் எழுதிக் கொண்டு, ஜாதகனிடம் சென்று பொருளேக் கடனுக்குக் கொடு என்று கேட்டான். ஜாதகன் அம்மாதிரியே பணத்தைக்கொடுத்து ஒரு வருடம் கழித்து, பணத்தைக் கேட்கும்போது, அந்தணன், தருவதற்குச் சக்தியில்லே என்று கூறினான். ஜாதகன் அதிகாரிடம் சென்று முறையிட்டான்.

  8. அதிகாரி முறையைப் பார்த்து அந்தணன் றணைய ழைத்து நிதிதரச் சொல்லு மென்ன நேராது விந்தக் காலம் சதியாகத் தீர்ப்புச் செய்தான் சதுர்மறை யில்லம் பூமி இதுகோப் பொருளுக்கு காக சூடாகச் செய்து கொண்டான்.

  9. அவ்வதிகாரியும், பத்திரத்தைப் பார்த்து, அந்தணனே யழைத்து பணத்தைக் கொடுத்துவிடக் சொல்லியும், அந்தணன் அக் காலத்தில் முடியாது என்றான். அதிகாரி, அந்தணனுக்கு எதிராகத் தீர்ப்பளித்தான். இதனைப் பொருளுக்காக ஈடுசெய்து கொண்டான். Sapta.—56

Page 942

  1. கவதியன் மணவெ றுப்பால் விளம்புவான் சாபன் தானும் கோதிலா மறுஜன மத்தில் கொண்டிட்டு மணிகள் மாண்டும் இதாவுக் குடும்பன் தானுஞ் செப்பினர் மறையோர் தாமும் அமதிவி லத்தத் தோட் மேவிற்று விவநுக் கேதான்.

  2. அந்தணனும், மனத்தில் துயரமுற்றுச் சாபமிடுகின்றன. மறு பிறவியில் கட்டிய மனவியும் இறந்து குடும்பம் கெட்டுவிடும். அந்தண ருடைய தோஷம் இவனுக்கு ஏற்பட்டது.

  3. காலன்தன் பதிக்குப் புக்கிக் கஞ்சனில் வரையப் பட்டு நாலமே லிக்கு லத்தில் நல்கின நிந்தப் பாலன் திலமா மறைசா பம்போல் தேவிகள் மூன்று மாகும் சாலவே விருபா னுறில் குணடந்தன் பதிக்குச் செல்வன்.

  4. மரணமடைந்து, மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டு, உலகில் இக் குலத்தில் பிறந்தான், இந்த ஜாதகன். நல்லொழுக்கமுள்ள அந்தணர் சாபம்போல் மூன்று மனவியர் ஏற்படுவர். அவர், ஜாதகனுடைய இருபத் தாறும் வயதில் மரணமடைவார்.

  5. மறுஜனமங் காஞ்சி தன்னில் வைசிய துலமு திப்பான பெருமையாச் செட்ரச செய்து புகழுண்டாய் வாழ்வான் அனுங் திருமணோ பூர்வன் சொல்வோளுஞ் சீகாழி தன்னி லேதான மருமமில் லாத வனய மாபினி இுத்ததா ஏனனோரும்.

  6. மறு பிறவியில் காஞ்சிபுரத்தில் வைசிய குலத்தில் பிறப்பான். பெருமையாக வர்த்தகம் செய்துவந்து கீர்த்தியனடைந்து வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய மூப்பிறவியைச் சொல்லுகின்றோம். சீகாழியில் இரகசியமில்லாத வன்னிய குலத்தில் பிறந்து வந்தாள் என்றோம்.

  7. சுதர்கள் மதிக முண்டாய்த் தொல்புவி வறுமை யின்றி அதிபதி யந்தி யத்தில் ஓரேயின் கோட்டத் துக்கு நிதமுடே திப மிட்டு நிமலியும் வாழ்ந்தா ஏன்றோம் கதிசெய்யுங் காலன் பக்கல் சார்ந்த தன்ள் வரன்முன நேதான்.

  8. சுதிரார்கள் அதிகமாக அடைந்து, உலகில் வறுமையின்றி, தன் கடைசிக் காலத்தில் விஞயகர் ஆலயத்துக்குத் தினந்தோறும் தீப கைங்கரியம் செய்து வாழ்ந்து வந்தாள் என்று சொல்லுவோம். தன் கணவனுக்கு முன்பாகவே மரணமடைந்தாள்.

  9. வேதனல் வரையப் பட்டு விளங்கினு இரிந்த மாது போதக வரேனக் கோட்டம் பொருந்தின தீப புண்ணியம் நீதியா யந்தி யத்தில் நேர்ந்தினுஞ் சுதரா ஏன்று மேதினில் தீர்க்க மெய்தும் விளம்புவோம் மிவள்பின் ஜன்மம்.

  10. மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டப் பிறந்தாள், இப் பெண். விஞயகரின் ஆலயத்தில் தீபம் வைத்த புண்ணியத்தால் தன் கடைசிக் காலத்தில் ஒரு பத்திரனே யடைவாள். அவ் புண்ணிய நிறை ஓர்துளவன் அவளுடைய மறுபிறவியைச் சொல்லுகின்றோம்.

Page 943

மிதுன லக்னம்-ஜாதகம் 93

883

இரு மீனவியர் ஏற்படுதற்குரிய கிரக நிலை

  1. உத்தரம் வள்ளுநர் தானில் உதிப்பன்றாம் வை செயச் செய்யப் பணிக ளுண்டாய்த் தேவியும் வாழ்வாள் லாகும் அத்திரி சொல்லுங் கின்றார் அருட்டன் புகருங் கூடப் பத்தினி மிரண்டு வென்றெழும் பராசருங் கூறு கின்றார்.

  2. வடக்குத் திக்கில் உள்ள நெருவள்ளுநில் வைதிய குலத்தவளாகப் பிறந்து, அழகிய ஆபரணங்க ளாடந்து வாழ்ந்து வருவாள் என்றும். அத்திரி முனிவர் கூறியுள்ளார். கக்ரின் சாரகுடன் கூடி இருப்பதால் இரு மீனவியர்களே என்றும். பராசர முனிவர் சொல்லுகின்றார்.

  3. குருவேழாம் மி த்தேத லகி வீரியன் தன்னை டற்றுப் பெருமையாய் நான்கில் நிற்கப் பேசொ ளுன் வந்தச் சங்கை வருமே யான்றே நிற்க மாரண்பின் மரண மெய்தும் தவறுத லில்லே யென்று தவண் போகுங் கேளாய்.

  4. குரு எழாமிடத்துக்குரியவனகிப் புதனுடன் சேர்ந்த நாள்காமிடத் தில் இருப்பதால் அந்தத் தோஷம் சொல்லுவதற்கில்லை. மீனவி யொருத் தியே நீண்ட ஆயுளுள்ளவள். அவள் ஜாதகனுக்குப்பின் மரணமடைவாள். யோகத்தைக் தவறு இல்லே என்று சொல்லுவோம். ஜாதகனுடைய

  5. அன்பது வாண்டு மட்டும் ஆலயில் சரும்பு போலத் துணைமனாங் கத்திரி யோகன் சுற்றத்தார் பழிப்பு முண்டு பின்புற மரண மட்டும் பேசுவோ த் தன்தைப் போல இன்பமும் பூமி யாளுடன் மியல்பலச் செட்டி ஞானும் ;

  6. ஜாதகன், ஐம்பது வயதுவரையில், ஆலயிலுள்ள இரும்புபோல் துன்பமடைவான். கத்திரியோகம் உண்டு. உறவினர்களால் அவமானம் ஏற்படும். பிறகு மரணகாலம் வரையில் தன்னுடைய தந்தையைப்போல் இன்பமும், பூமியினுல் பற்பல வர்த்தகங்களும் ஒன்று;

  7. உருமன்றப் வருணைத் தானில் ப்ரேமவிதி லகத்துச் சேர்ந்து பெரிதாள குடும்பி யாவன் பிதுராத்தி விருத்தி யில்லாந் தவனுக் கரியவன் தசையி னான்காம் பாதமுதல் சுகமே யுண்டாம் பெருவளி றேனேப் பெற்ற புண்ணிய சாளி கேளாய்.

  8. லபம் ஏற்படும். வருமையைடைவான். தன் மீனவியின் நகரம் சேர்ந்து (வேட்டகதத்தில்) பெரும் குடும்பத்தை யடைந்து, தந்தையில் ஆஸ்தி யில்லாதவனுக் காழ்ந்து, சனிமகாதசையின் நான்காம் பாதம் முதல் சென்கியத்தைடைந்து வாழ்வான். வினுயகனேப் பெற்ற புண்ணிய

வதியே ! கேளுங்கள்.

  1. அறுபது வெட்டு வாண்டில் ஆனிமா தத்தி லேதான் திருமகன் தனக்குத் கண்டஞ் ஐயமுனி கூறு கின்றார் கரியவ நெட்டோ ரிக் கனலாப நீச்ச மாக மறைதனில் நான்காஞ் சக்ரம் வருவதால் கண்ட மென்றேறும்.

Sapta.—56A

Page 944

  1. அறுபத்தெட்டாம் வயதில் ஆனி மாதத்தில் ஜாதகனுக்குக் கண்டம் உண்டு. இயமுனிவர் கூறுகின்றார். சனி எட்டாம் வீட்டுக்குரியவனுடி லோபஸ்தானத்தில் நீசமாக இருப்பதால் நான்காம் தசையாக வருவதால் கண்டம் உண்டு என்றேும்.

வேறு

  1. புத்தியின் தசையில் பொன்னனவன் புத்தி பொருந்திடு காலங்கள். தன்னில் அன்னவன் தனக்குக் கண்டமென ரூரரத்தோம் அதற்குமுன் மாரகங் காலுன் பின்ஜன்ம முத்தாம் வேங்கடன் தன்னில் பிறப்பனும் செட்டியின் குலத்தில் போன்பணி யுண்டாய் வறுமைக லின்றிப் பூமியில் வாழ்வாவென்று துறைப்போம்.

  2. புதமகாதசையில் குருபுக்கதியில் ஜாதகனுக்கு மரணம் ஏற்படும் என்று சொல்லனும். அதற்குமுன் மரணமடையமாட்டான். மறு பிறவில் திருப்பதியில் செட்டியார் குலத்தில் பிறப்பான். பொன் ஆபரணங்கள் உண்டாக, வறுமைகளில்லாமல் வாழ்ந்து வருவான் என்று சொல்வோம்.

  3. ஜனித்திடு காலந் தன்னில் செய்தசை தனிலி ருப்பு குனித்திடு வாண்டு மணடுக் கூறுவோந் திங்களவு வாறு விளையாண்டு சாதகர்க்கு மிக்கதாய்க் கண்ட நேரும் கனமுடன் பின்பாற் கத்தில் கழறுவோந் தாயே யாங்கள்.

  4. ஜாதகன் பிறக்கும் காலத்தில் செவ்வாய்மகாதசையில் இருப்பு இரு வருடகளும் இரு மாதங்களுமாகும். ஜாதகனுக்குத் திங்குண்டாகும். கண்டம் நேரும். பிற்பாதத்தில் விபரமாகக் கூறினேும். தாயே! நாங்கள்.

Page 945

ஜாதகம் 94

  1. சந்திரன் மகர ராசியுமே மேட ராசி சல்லியன் குச ராசியுமே லயம் புந்தியு மிராவி கடகமாஞானி பொருந்திட நந்தியே யாக மன்னனும் வீர ராதுவுன் தேவில் மிதுனமுன் ஜனமமே யாக இவ்வாறு கோள்கள் விருக்கில் பலன்கள் இயம்புவீர் முனிவரே யென்றுள்.

  2. சந்திரன் மகர ராத்திலும், சனி மேஷத்திலும், சுக்கிரன் செவ்வாய் சிம்மத்திலும், புதன் சூரியன் கடகத்திலும், கேது விருஷபத் திலும், குரு மிதுனத்திலும், ராகு விருச்சிகத்திலுமாக நவக்கிரங்கள் இருந்து, இலக்கினம் மிதுனமாக இருப்பின், பலனெச் சொல்லுங்கள்.

  3. அத்திரி சொல்வோ ராணது ஜன்மம் அறையுமில் இழம்குமேல் வீதி பத்திய தெற்கு வாசலாஞ் சந்து பகரவோ மருகினில் தங்கும் சத்திமா காளி தங்கிடுங் கீழ்ப்பால் தத்தியுங் கோப்டமுன் தென்மேல் வித்தகி மாரி யருவினில் தெற்கில் விளங்கிடுந் சத்திமத் தியத்தில்.

  4. அத்திரி முனிவர் கூறின்ள்ளார். இந்த ஆண் குழந்தையின் ஜாதகம். பிறந்த வீடு இழக்கு மேற்கான தெருவில் தெற்கு நோக்கியுள்ள வாயிலே உடையது. அருகில் சந்து ஒன்று உண்டு. இழக்குத் திக்கில் காளிகோயில் இருக்கும். தென் மேற்குத் திக்கில் விநுயகரின் ஆலயமும் தெற்குப் பக்கத்தில் அருவி மாரியம்மன் கோயிலும் இருக்கும். அம்மன் கோயில் மத்தியில் இருக்கும்.

Page 946

  1. சொன்னவிவ வடையாள் எத்துள் சுதனுமே தான்றுவாள் திருதிய ஜன்மம் சின்னலூ சென்றுநற் தந்தைதாய் துணேவர்க் குதரிதாகை முன்பின் ஜன்மம் இன்னவன் யோக மியம்வோன்ற் தாயே இவன்தனை துணையாள் எனுறு பின்னவ நென்று பேசுவோம் யாமே பேசுவோ மவன்குணந் தன்னே.

  2. இங்ஙனம் கூறப்பட்ட அடையாளங்களுள்ள இடத்தில் ஜாதகன் தன் தந்தைக்கு மூன்றும் பிறவியாகப் பிறப்பான் என்று சொல்லுகின்றோம். அஃது ஓர் சிறிய ஊர். ஜாதகனுடைய தாய் தந்தையர் புத்திர மனேவி முற்பிறவி மற்பிறவி இவர்களுடைய யோகம் முதலியவற்றைக் கூறுவின் றேும். ஜாதகனுக்குப் பின் பிறந்த சகோதரன் உடனவன் உண்டு என்று சொல்லுகின்றோம். அவனுடைய குணத்தைச் சொல்லுகின்றோம்.

  3. மாநிறகு சமதே கத்தான் மருமலான் மோர்கங் கொஞ்சம் வாணவர் பத்தி கொஞ்ச மடைந்தோராயத் திப்பான் ஆனவர் நேசங் கொள்ளான் அவனைய விருத்தி செய்வான் தாணுந் தருமன கொஞ்சந் தன்மேன யிராணிட யாகும்.

  4. மாநிற முடையவன். சமமான உடலமைப்புள்ளவன். இரகசிய மூல்லவன். சிறிது மார்க் குணமுடையவன். தேவ பக்தியுள்ளவன். தன்னை யணசிவந்தவர்களுக்குக் காப்பாற்றுவான். பெரியோர்கள் நட்புக் கொள்ளாதவன். பூமியைப் பெருக்குவான். சிறிது தாநதருமஞ் செய்யும் இயல்பினன்.

  5. உண்டியுளு சுகமாய்க் கொள்வன் உறைப்பிபாடு புளிப்பிப் லிச்சை குண்டிகோ விருத்தி யுள்ளான் குணமது விரண்டு முன்னது தண்மிழ் ரநுலுக்கந் தேரான் தன்மேன யிராணிட யாகும் கண்டித முடைய ருகுங் கவடிலான் வெகுளி யாவன்.

  6. சொக்கியமாகச் சாப்பிடுவான். சாப்பாட்டில் புளிப்பிலும், உறைப்பி இுங் பிரியமுள்ளவான். பசு எருதுகள் விருத்தியையும். இருவிதமான குணமுள்ளவான். தெள்ளிய தமிழின் இலக்கிய ரசிகயுங் கள அறியாதவன். இரு மனேவிகள் அடைவான். கண்டிப்புள்ளவன். கபடமில்லாதவன். வெகுளியையுடையான்.

  7. சுதர்கள் மாண்பால் மூன்று தோகையுந் திரண்டு வென்றோம் முதல்மாது தனக்கு வாண்பால் மேலிது மூன்றே தீர்க்கஞ் சதியிலா தீர்க்க மெய்தநுஞ் சாற்றுவோம் பின்பால் சேதி.

  8. மூன்று புத்திரர்களும் இரு புத்திரிகளும் உள்ளனார். மூத்த மனேவிக்கு மூன்று புத்திரர்கள் தோன்றித் தீர்க்கமாவார்கள். இரண்டாம் மனேவிக்கு இரு புத்திரனும் இரு புத்திரிகளுந் பிறந்து தீர்க்காயுள் ளார்கள். அவர்களுடைய செய்தியைப் பின் பாகத்தில் கூறுவின்றோம்.

Page 947

  1. மிதுன லக்னம்—ஜாதகம் 94

887

  1. தன்தையின் குணத்தைச் சொல்வோம் சாந்தவான் பொறுமை [சாலி

வந்தவர்க் கண்ண மீவன் மருபயில் லாதா ரூகும் நோந்தவர் தம்மைக் காப்பன் நிதானமாய் வார்த்தை தன்தன முடையாள் ரூகும் தானிய விருத்தி செய்வன்.

  1. ஜாதகனுடைய தன்தையின் குணத்தைச் சொல்லுவின்றும். சாந்தமுள்ளவன். பொறுமை உடையவன். தன்னேயன்டி வந்தவர்களுக்கு அன்னமனிப்பவன். இரகசியமில்லாதவன். கஷ்டமடைந்தவர்களே ஆதரிப் பான். மெதுவாகப் பேசுவான். தன்னுள் சம்பாதிக்கப்பட்ட பொருள்களே செலவழிப்பான். தானியங்களைப் பெருகக் குவான்.

  2. ஊகவான் பல்பேர் நேயன் உறுதியில் லாத நெஞ்சம் தோகையர் மோக குவான் செல்லது சுகமே யாகும் நாகரி கங்க னுள்ளான் நாற்காலி விருத்தி யுள்ளான் ஆசம நுணுக்கந் தேரான் அன்புட னண்ண மீவன்.

  3. ஊகமுள்ளவன். பல்பேர்களுக்கு நண்பன். திடமில்லாத மன முடையவன். பெண்கள்மீது மையல் கொள்வான். சுகமாகவே பேசுவான். நாகரிகமாக இருப்பான். கால்நடைகளைப் பெருக்குவான். வேதாந்த ராகசியங்களே யறியாதவன். அன்புடன் அன்னமனிப்பான்.

  4. தன்தைநாள் பூமி மேலாய்த் தானவன் விருத்தி செய்வன் முந்துமால் பத்தி கொஞ்ச முயர்வான குடும்பி யாவன் என்றிடம் பெருமை பூண்பன் எழில்கரம் பத்ம ரேகை தந்தமுஞ் தேய்வு முள்ளான் தாசுஷண்யன் பேணுவோர் விருத்தி.

  5. தன் தன்தையின் பூமியை அதிகமாக விருத்தி செய்வான். திருமாலிடம் பக்தியுள்ளவன். உயர்ந்த குடும்பியாமிருப்பான். எல்லாவிடங் களிலும் பெருமையுடையான். கையில் பத்மரேகை உள்ளவன். பற்களில் தேய்வுள்ளவன். தாட்சிண்யன் முள்ளவன். பண்ணேர் உரு முதலிய விருத்தி உள்ளவன்.

  6. இல்லமுங் புதிதாய்ச் செய்வன் எழில்யோரை யாத ரிப்பான் அல்லலக ளனுகா ரூகும் ஆளடி யார்க ளுள்ளான் சொல்லதைக் காப்பா ரூகுந் தேவதா பணியுஞ் செய்வன் மல்லினில் செல்லா ரூகும் மாடாடு விருத்தி யுள்ளான்.

  7. புதிய வீடு கட்டுவான். எழைகளை ஆதரித்து வருவான். துன்பங் களே அடையாதவன். எவராட்கள் உள்ளவன். தன்னுடைய வார்த்தை களின்படி நடப்பவன். கோயில் திருபணியும் செய்வான். சண்டைக்குச் செல்லாதவன். கால்நடைகள் அதிக முடையவன்.

  8. பொய்யுரை பகராளன் மிஞ்சி புத்திநல் றிறுவு முள்ளான் ஐயமே லிச்சை யுள்ளான் அணுகிய குணத்தா ரூக்கு நையமே லிந்தப் பாலன் வருவது மென்று சொல்லுவோம் மெய்யது மோச்சல் நீட்சி மாந்தளிர் போலு மேனி.

Page 948

888

யிதுநா லெகணம்-லாதகம் 94

  1. பொய் பேசாதவன். முதிர்ந்த அறிவாளி. நல்லறிவுமுள்ளவன். தருமம் செய்வதில் விருப்பமுள்ளவன். இங்ஙனம் கூறப்பட்ட குணங்க ளுடையவனுக்கு ஜாதகன் தோன்றுவான் என்று சொல்வோம். மெல்லிய சரீரமும் உயரமும் உள்ளவன். மாந்தளிர் போல் மென்மை யான சரீரமுடையவன்.

  2. இருவிதக் கல்வி கற்பான் யாவர் க்கும் திருமகள் வாச முள்ளான் தொடுத்த தைத் வெல்வா ளுக்கும் பெருமவ ரிடம் கொள்வான் புண்ணிய மனத்த ளுக்கும் திருக்கரள் சங்கு சக்கரத் தேரிரேக் கணை மீவன்.

  3. இருவிதமான கல்விகள் கற்பான். ஒருவர்க்கும் துன்பஞ்செய்ய தவன். இலக்கிய விலாச முள்ளவன். எடுத்த காரியத்தைச் செய்து முடிப் பான். பெரியோர்களுக்குப் பிரியமானவன். புண்ணியமான மனத் தினன். கையில் சங்கரெ கை யுடையவன். துறவிகட் கன்மனிப்பவன்.

  4. கண்ணியர் மோக ளுவன் கடியவே நடக்க வல்லான் பின்னமில் லாத தேடி பிறப்பொரு விச்சை யில்லான் அன்னியர் மதிக்க வாழ்வான் அரசாள் சதறு முள்ளான் நன் னிலம் விருத்தி செய்வன் நங்கையர் குணத்த ளுமே.

  5. பெண்கள்மீது மோகமுள்ளவான். வெகமாக நடப்பவன். ஊன மில்லாத சரீரமுள்ளவன். அன்னியர் பொருளில் விருப்பமில்லாதவன். பிறர் மதிக்கும்படி வாழ்ந்து வருவான். அரசாள் மதிக்கப்படுவான். நல்ல நிலங்களில் விருத்தி செய்வான். பெண்களைப்போல் குணமுள்ளவன்.

  6. தனது ணே யாணபால் காணுன் தையல் திருவர் திர்க்கம் மூனது ணே யாகச் சொல்வோ மூத்தவள் சேதி கேலாய் கண்ணினென மொழியே சொல்வள் கவடிலா ளடக்க முள்ளாள் சொன்னசொல் காப்பட ளாகுன் தோகையோல் சாய இுள்ளாள்.

  7. உடன்பிறந்தவரா இல்லாதவன். இரு சகோதரிகள் உள்ளவன். அவர்கள் இவனுக்கு மூத்தவர்கள் என்றேரும். பெரிய சகோதரியின் செய்த யைக் கேடுங்கள். இன்றிய மொழிகனேயே பேசவள். கபடி ல்லாதவள். அடக்கமுள்ளாள். சொன்ன சொற்கேள்க் காப்பாள். மயிலேப்போன்ற அழ குள்ளாள்.

  8. மாய்க விருணடே யாகு மாற்றம் புத்தி சாலி செய்மாங் குடும்பி யாவன் செட்புதன் ணடக்கை யுள்ளான் யிமையை யொருவர்க் கெண்ணுன் சுதர்களுந் தோட மெய்தும் மாயிக்குச் சுதர்கள் தோடஞ் சாற்றுவீ றந்தச் சங்கை.

  9. ஜாதக ளுக்கு இருமனையியார் உண்டு. மாற்றமுள்ளவன். புத்திசாலி. சொக்கியமான குடும்பமுள்ளவான். நன்னடத் தையுள்ளவான். பிறருக்குத் திங்கு செய்ய எண்ணடதவன். புத்திர தோஷமுண்டு. இவ ளுடைய மனவிக்குப் புத்திரதோஷம் ஏற்படக் காரணம் சூறுங்கள்.

Page 949

  1. முன்ஜன்மன் தில்லே தண்ணீல் முடுமறை குலமுல் நித்துப் பொன்பொரு ளதிக முண்டாய்ப் புண்ணிய வதியும் வாழ்ந்தகாள் தண்குல மாதெனா ருத்தி இனித்தசெய் னலக்குப் பாடுலும் இன்னவர் தன்னைக் கேடக இடான வார்தைச் சொன்னுள்.

  2. முற்பிறவியில் தில்லையம்பதியில் முடிந்த அந்தணர் குலத்தில் தோன்றி, செல்வங்கள் அதிகம் பெற்று, புண்ணியவதியாக வாழ்ந்துவந்த தாள். தன்னப்போல் அந்தணப்பெண் ஒருத்தி, தன் பிள்ளைக்குப்பால் வேண்டுமென்று இவளைக் கேட்கும்போது, இவள் இல்லையென்று சொல்லி அனுப்பிவிட்டாள்.

  3. அதுவொரு தோட மாச்சு அதுவன்றி வேறு செொல்வோம் கதியிலா வெள்மை மாது இளங்கொத்து வண்ணங் கேடக அதிபதி கோப முற்று மருவாமல் நின்று எென்றெும் சதியான வெள்மை மாது சாற்றுவாள் சாபங் காட்டும்.

  4. அந்து ஒரு தோஷமாயிற்று. அது தவிர, வேறு ஒன்று சொல்லுவின் றேும். கதியற்ற எளியப்பெண் தன் குழந்தைக்கு அன்னம் கேட்டாள். இவள் கோபங்கொண்டு கடுக்காமற்றனள். எளியப்பெண் சாபமிட் டாள்.

  5. மறுஜன்மன் தோன்றி யேதான மதிலேகள் காணுல ாசி உறைகுவா பென்று சொல்லி ஒதுங்கிரு லோழை மாது இருவித தோடத் தாலே இவர்களுக்(குப்) புத்தி தோடம் வருவினுந் தீதே யாகும் வரைகின்று மீதற்குச் சாந்தி.

  6. நீ மறுபிறவியை யடைந்தது, குழந்தைகளில்லாடல் வாழ்வாய் என்று சாபிச் சென்றுள், எளியப்பெண். இந்த இருவிதத் தோஷங்களால் இவர்களுக்குப் புத்திர தோஷம் எற்பட்டது. புத்திரர் தோன்றினும் நிலையா. அது தீர்ச் சாந்தி யொன்று சொறுகின்றேும்.

  7. கருமசான் திகழ்நகு செய்யக் காண்கள் விருத்தி மாகும் வருஞ்சுத ராண்பா லொன்று மங்கையுடன் மவ்வா ருகும் திருகென்று செய்யா ராசில் சேயர்கள் தோட மெய்தும் அருமறை முடிவி லாடும் அும்பிகை யானோ கேளாய்.

  8. கரும சாந்திகள் செய்தால் புத்திர விருத்தி எற்படும். ஒரு புத்தி ரனும் ஒரு புத்திரியும் தோன்றுவார்கள். அலட்சியமாகச் செய்யாமலிருப் பின் புத்திரர்களுக்குத் தோஷமுண்டு. அறிய வேதங்களின் முடிவில் நடனமாடும் தேவியே ! கேளுங்கள்.

  9. அதற்குப்பின் பெண்பால் சேதி அறிவிப்போந்த தாயே யாங்கள் பதியைவிட்ட பலா ளாகும் பிறித்துப் சாரண் செய்வாள் சதியிலா மனத்த ளாகுந் சாற்றுமுன் கோபி யாவள் சுதர்கள் மாண்பால் ரண்டு தோகையுடன் மவ்வா ருகில்.

Page 950

  1. இரண்டாம் மனேவியின் செய்தியைக் கூறுகின்றேும். தாயே ! கேளுங்கள். தன் வீட்டை விட்டகலாதவள். அன்புடன் உபசாரம் செய்வாள். தீங்கவில்லாத மனத்தினள். சொல்லுவதற்கு முன் கோபம் கொள்வாள். இரு ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் தோன்றுவர்.

  2. பெருமையும் புகழ் மேற்பட் புத்திராள் ஈன்றெடுத் தேடு திருவக லொப்ப தாகுந் திரமா நெஞ்சு முள்ளாள் நறுமலர் கந்த மிட்ட நாயகன் மனம்போல் வாழ்வள் துதிசெய்தோர்க் கண்ண மீவள் சுதனுடன் கூடி வாழ்வள்.

  3. பெருமையுள்ளாள். யேர்த்தியடைவாள். பக்தியுள்ளாள். மெல்லிய சீர்முடையவள். இலக்குமியைப் போன்றவள். தைய மூல மனத்தினள். மணமிக்க புஷ்பம் சந்தணம் இவைகளில் பிரியமுடையவள். தன் கணவன் மனம்போல் வாழ்ந்து வருவாள். தோத்திரம் செய்தவர்க்கு அன்ன மனிப்பாள். தன் புத்திரனுடன் சேர்ந்து வாழ்வாள்.

  4. ஜாதகன் மனத்தின் காலஞ் சாற்றுவோமோ மேவே மாண்டுன் காதலி யன்றே வர்க்கம் கல்ப்பலாங் குணத்தைச் சொல்வோம் மேதினில் சிவந்த மேனி வித்தையும் புத்தி மானும் பாதக மனமில் லாதாள் பரிந்துப சாரணு செய்வாள்.

  5. ஜாதகனுடைய திருமணக்காலத்தைக் கூறுகின்றேும். அவனுடைய இருபத்தோராம் வயதுக்குள் தன் தாயின் வர்க்கத்திலிருந்து மனேவி வருவாள். அவருடைய குணத்தைச் சொல்லுவேன். சிவந்த ஓடலுள்ளவள். புத்திசாலி. திய எண்ணங்களில்லாத மனத்தினள். அன்புடன் உபசரிப்பாள்.

  6. அன்பினயு மிரண்டு மாகும் அன்புள மனத்த ளாகும் தன்ணமே தனிய ளாவள் சார்பாங் கரி யோக சாளி பொன்பணி யடையாள் ளாகும் புருடன்தன் மனம்போல் வாழ்வள் மன்மதன் மனேயை யோப்பாள் மதலேகள் சேதி சொல்வோம்.

  7. இரு தாய்மார்கள் உள்ளவள். அன்புள்ள மனத்தினள். தன்னத் தனியாக இருப்பாள். சத்பாத்திரியோக முடையவள். பொன் ஆபரணங் கள்வி யறிவுள்ளவள். புத்திசாலி. திய எண்ணங்களில்லாத மனத்தினள். அன்புடன் உபசரிப்பாள். தன் கணவன் மனம்போல் வாழ்ந்து வருவாள். இதையப் போன்ற அழகுடையவள். ஜாதகனுடைய புத்தியை விருத்தியைச் சொல்லு கின்றேும்.

  8. சுதர்கள மறுவோர் தோன்றுந் திராக்கமா மாணபால் ரண்டு மதிநுதல் பெண்பா லவ்வாறு வரைகின்றேன் தீர்க்க மாக மதிநேக விளங்குநன் மேனி யாழ்போலா பெண்ணுந் தொல்லேயும் யடத ரிக்கும் அம்பிகை யானே கேளாய்.

Page 951

  1. ஓரு குழந்தைகள் தோன்றுவர். இரு புத்திரர்களும் இரு பெண்களும் தீர்க்கமாக இருக்கும். புத்திரர்கள் ஜாதகனுக்கு மேன்மையாகவே வாழ்ந்தவருவர் என்று சொல்லுவின்றேும். அதிகமோ யாதரிக்கும் எங்கள் தாயே! கேளுங்கள்.

  2. அன்னோமா நிறத்த ளாகும் அன்புட ளான்ன மீவள் பொன்போல் யுடைய ளாகும் பெருதகும் பின்குல் நேரும் சொன்னசொல் சுகமே வெய்துந் தோழன்தன மனம்போல்

[வாழ்வள் பின்னமில் லாத தேவி பிறர்குற்றஞ் சொல்லா எங்கும்.]

  1. ஜாதகனுடைய தாய் மாதிற முள்ளவள். அன்போடு அன்ன மனிப்பவள். பொன் நிறபரங்க்களுள்ளவள். பிறகாலத்தில் பொருள் அதிகம் சேரும். சுகமாகவே பேசுபவள். தன் கணவன் மனத்துக்கேற்ப வாழ்ந்தவருவாள். ஊனமில்லாத சீராழடையவள். பிற்பிது குற்றங் கூறுதவள்.

  2. அன்னோயு பிறண்டு மாகும் அன்புடன் துணையும் ஜென்று மன்னவன் தனக்குத் தாம்ம் வழிகிரோ பிறண்டு மாகக் கன்னியாம் இருவர்க்கும் காணக்குச் சுதராம் ஏன்று தன்னிலே பெண்பால் ரண்டு சாற்றுவோந் தீர்க்க மாக.

  3. இரு தாய்மார்கள் உள்ளவள். முன் பிறந்த சகோதரி யொருத்தி உள்ளவள். ஜாதகனுக்கு இரு மனைவியர் உண்டு என்று சொல்லுவின்றும். இருவரும் தீர்க்காயுளுள்ளவர்கள். இந்த புத்திரர்களும் இரு புத்திரி களும் பிறந்து நீண்- ஆயுளுள்ளவர்கள் ஆவார்கள்.

  4. இல்லமுந்த் தென்மே லாக இயப்புவோம் பின்பால் சேதி தல்லியு மரண மாகிச் சார்ந்திடு பிறண்டாம் மாது வல்லிக்குத் துணைகள் காணுள் வழிகிருந் சுதராண் மூன்று நல்லதோர் கன்னி ரண்டு நாட்டுவோந் தீர்க்க மாக.

  5. வீடு தென்மேற்குத் திக்கிலுள்ளது. விவரங்கள் பின்பாகத்தில் சொல்லுகின்றேும். ஜாதகனுடைய தாய் மரண மடைந்தபிறகு இரணடாம் தாய் வருவாளர். அவளுக்குச் சகோதரர் இல்லை. அவளுக்கு மூன்று புத்திரர்களும் இரு புத்திரிகளும் பிறந்து தீர்க்கமாக உள்ளனர்.

  6. பின்மாதா வில்லந் தன்னில் புக்குவாள் விந்த மாது முன்ஜன்மம் புகலக் கேண்மோ மூலமாங் குடியில் லேதான் இன்னவள் சூதர வம்சம் எய்தியே சுகமாய் வாழ்ந்து கண்ணிக்கு மதகோ யுண்டாய்க் கணமிலார்க் கன்ன மீந்து;

  7. ஜாதகனுடைய இளையதாயின் பக்கத்தில் சென்று வாழ்வாள், இந்தப் பெண். முற்பிறவியில் சொல்லுவின்றேும். மூலமாங்கடியில் சூதிரன் வம்சத்தில் பிறந்து, சுகமாய் வாழ்ந்து கண்ணிக்கு மதகோ யுண்டாய்க் கணமிலார்க் கன்ன மீந்து;

Page 952

  1. மறையவரா நேசங் கொண்டு மால்பத்தி மிகவே பூண்‌டு மறலியின் பதிக்குப் புக்கு மறையவன வரையப் பட்டுத் திருமகள் ரெட்டி வமசஞ் ஜனித்தன லிவளோ யம்மா வருள்ஜனமம் புகலக் கேண்மோ வள்ளுநு தண்ணி லேதான்;

  2. அந்தணர்க‌ளின் நட்புக்கொண்டு, திருமாலின்மீது பக்திகொண்டு வாழ்ந்து மாண மடைந்து,மீணடும் பிரம்மதேவரால் படைக்கப்பட்டு செ‌ட்டி யார் மரபில் பிறந்தவள் இவள்; என்று சொல்லுவோம். அடுத்த பிறவியைச் சொல்லுவினோம். கேளுங்கள் திருவள்ளுரில்;

  3. உதிப்பலாம் பிரம்ம செயாய் உரைக்கின்றுர் பிர‌கு தாழும் அதிபதி மிச்சென் மத்தில் செய்தபுண் ணியங்க லென்நக் கதியென்றோருக் குதவி செய்துங் ஒளிசித்துத் தெய்வ பத்தி த‌திசெய்தோர்க் கண்ண மீந்த‌ன் தோழந்‌த‌ன் மனம்போல்

  4. அந்தணர் குலத்தில் பிறப்பாள். பிர‌கு முனிவர் சூறுகின்றுர். அவள் இப்பிறவியில் செய்த ந‌ற்செய‌ல்க‌ள் என்ன‌வென்று கே‌ட்க, த‌ன்னெ அடைக்க‌லம் புகுந்தவரைக் காத்தும், சிறிது தெய்வப‌க்தி செய்தும், தோத் திரும் செய்தவர்க‌ட் கண்ண‌ம‌ளித்த வ‌ந்தும், க‌ன் க‌ண‌வ‌ண மனம்போல் வாழ்ந்து வ‌ந்த‌தாலும்;

  5. வருவதால் மறுபி றப்பு வ‌ள்ளுநில் ம‌றைக் குல‌த்தில் திருமக‌ள் விலாச‌ம் பெ‌ற்றுச் செ‌ல்வ‌தி வாழ்ந்து மேதான் உ‌ரைவ‌ளாம் தே‌வ ராக உ‌ரை‌த்த‌து த‌ப்பா தாமே பெ‌ருவ‌யி ரோந‌ப் பெ‌ற்ற புண்ணிய சாலி கோளாய்.

  6. இப்படி இருப்பதால் ம‌றுபிறவியில் திருவ‌ள்ளுரில் அந்தணர் குல‌த்‌தில் பிற‌ந்து, ல‌ட்சுமீக‌டாட‌ம்‌பெ‌ற்று, செ‌ல்வியாக வாழ்ந்துவ‌ந்து, மூ‌க்தி பெ‌றுவாள். விணுய‌க‌க் கடவுளே‌ப்‌பெ‌ற்ற புண்ணிய வ‌தியே ! கேளுங்க‌ள்.

  7. த‌ன்த‌யின் பூர்வ‌ன் த‌ன்னே‌த் தா‌னெடுத்து திய‌ம்ப‌க் கேண்மோ ச‌ன்த‌த‌ம் பாண‌டி நா‌ட்டில் ஜ‌னித்த‌ன‌ன் சே‌டா‌ர் வ‌ம்ச‌ம் வ‌ந்தவ‌ர்க் க‌ண்ண மீ‌ந்து மா‌ர்க்க‌த்‌தில் தாக‌ப் ப‌ந்த‌ல் வி‌தை‌த‌புன் சோழ‌ல் வை‌த்து‌ம் வே‌ளு‌டை‌க் கடவு‌ள் ப‌த்தி;

  8. ஜா‌தக‌னுட‌ய த‌ன்த‌யின் முற்பிறவியைச் சொ‌ல்லு‌கின்றோ‌ம். கேளுங்க‌ள். பாண‌டி நா‌ட்டில், சே‌டா‌ர் மர‌பில் பிற‌ந்து, த‌ன்னே வ‌ந்த‌டை‌ந்த வ‌ர்க்கு அ‌ண்ண‌ம‌னி‌த்து, சா‌லே யோர‌ங்க‌ளில் த‌ண்ணீ‌ர்ப்ப‌ந்த‌ல்க‌ளா அ‌மை‌த்து, அ‌ழ‌கிய பு‌ஞ்சோ‌லை வை‌த்து, மூர்க்க கடவு‌ளின்மீ‌து ப‌க்தியுட‌ன்;

  9. ப‌வ‌ம‌து வி‌ல்லா தா‌கிப் ப‌ற‌ந்த‌ன‌ன் கா‌ல ரு‌டி த‌வ‌ளுஞ்செ‌ய்வோ‌ன் வரை‌யப் ப‌டு ஜ‌னித‌த‌வ ி‌ணிவோ‌ன் ெய‌ன்றோ‌ம் ந‌வ‌ம‌தில் வ‌று‌மை கா‌ணு ந‌வி‌லுவோ‌ மி‌வ‌ன்பின் ஜ‌ன்ம‌ம் இ‌வ‌ணி‌யில் துவா‌ரை த‌ன்னில் அ‌ந்த‌ண‌ர் குல‌மு‌ட் ப‌ப்பா‌ன்.

Page 953

  1. நீரின்களிலாமல் மரண மடைந்தான். மீனடும் பிரமனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவன், ஜாதகனுடைய தந்தையென்று சொல்லு கின்றேும். உலகில் வறுமை யடையாமல் வாழ்வான். தந்தையின் மறு பிறவியைச் சொல்லுகின்றேும். உலகில், துவாரகையில், அந்தணர் குலத்தில் பிறப்பான்.

  2. உத்ததவளை புள்ளவன் சொல்லுவோமாப் உயர்குளுத் தன்னி லேதான் நதிகுலென் தனிலு நித்த நயப்புற செட்டுச் செய்து அதிககட கண்ண மீந்து ஜாலய பத்தி மாளும் நிதியிக வுடைய குடி நிமலனும் பவமில் லாமல்;

  3. ஜாதக ருடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேன். உயர்ந்த காஞ்சி புரத்தில் வேளாள குலத்தவனுகப் பிறந்த, நயமான விருத்தகம் செய்து வந்து, விருந்தினர்க்கன்மனித்துவந்து, தெய்வபக்தியுடன் செல்வங்கள் அதிகமுள்ளவனுபி, பாவச்செயல்களிலாமல்;

  4. காலந்தன் பதிக்குப் புக்குக் கருஞ்சனல் வரையப் பட்டச சாலிவே யிக்கு லத்தில் ஜனிப்பனு மிந்தச் செய்யும் எலவே யோச்ச சேசி ஒப்பவோர் இணுந்த கெடாதுப் பாலன்தன் மரண மட்டும் பாரினில் வறுமை காணுன்.

  5. மரணமடைந்தத, மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு, இக்குலத் தில் பிறப்பான், இந்த ஜாதகன் என்று சொல்லுகின்றேும். ஜாதகனுடைய யோகச்செய்தையிச் சொல்லுவோம். பிறப்பு முதல் இறப்பு வரையில் வறுமையடையா தவன்.

  6. தந்தையேல் புகழ் மேற்பன் சகராசர் பேட்டி கொள்வன் எந்திடம் பெருமை பூண்பன் இராசபு சிதமு மாவன் சந்தத மரசர் மூலஞ் செட்டுக்க ளசெய்வா இருக்கும் நொந்த போர் தம்மைக் காப்பன் நினேத்தது முடிப்பா இருக்கும்.

  7. தந்தைக்குள்ள காத்தயடைவான். அரசனைப் பேட்டிகாண்பான். எல்லா விடங்களிலும் பெருமை யடைவான். அரசாள் மதிக்கப்படுவான். அரசாங்க உதவியால் வியாபாரம் செய்துவருவான். கஷ்டப்பட்டவர்களீ ஆதரிப்பான். எண்ணிய காரியங்களை முடிப்பான்.

  8. பரிவண்டி யுடைய இருக்கும் பந்தவை யாத ரிப்பன் திருமகள் வாச முள்ளான் செய்நிலம் பலூர் சேர்ப்பன் நெறியதைத் தவறு இவனுன் நீதிதோருக் கண்ண மீவன் பெருவயி ரோணப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  9. குதிரைவண்டி உடையவன். தன் சுற்றத்தார்க்கை ஆதரித்து வரு வான். லட்சுமி இவன் வீட்டில் வாசம் செய்வாள். பல ஊர்களில் விலை நிலைகொண்ட சோப்பான். நன்மனையுட னப்பவன் 'திரவிக' கன்னும் அனிப்பவன். விநுயகரேப்பெற்ற புண்ணியவதியை கேளுங்கள்.

Page 954

  1. முப்பது வாறு வாண்டில் மேடமா லேதான் செப்பவோ தன்னை கண்டநு சேடன்தன் தசயி லேதான் ஒப்புடன் புத்தி புத்தி உதித்திடு மந்தக்காலம் அப்பளி டையோ னேவி அருளிய மொழிகுன் ரூவே.

  2. ஜா தகனது முப்பத்தாறும் வயதில் சித்திரை மாதத்தில் அவனுடைய தத்தை மரண மடைவான். அக்காலத்தில் ராகுமகாதசையில் புதபுக்கத நடைபெறும். கங்கையைச் சடைமுடியில் தரித்துள்ள சிவபெருமானின் தேவியே! நாங்கள் சூறிய வார்த்தைகள் தவறு.

  3. அதற்குமே லிரண்டு வாண்டில் ஆவணி மாதந் தன்னில் மதிமிக வன்னே கண்ட மாநுடன் தசயி லேதான் கதிசருங் கேது புத்தி கலந்திடு மந்தக்காலம் அதிதிய யாத ரிக்கும் அம்பிகை யாளே கேளாய்.

  4. அதற்குமேல் இருவருடங்களில் ஆவணி மாதத்தில் தாய் மரணம் அடைவாள். அக்காலத்தில் ர குமகாதசையில் கேதுபுத்தி நடைபெறும். கதிபற்றவர்க்குத் தாத்தும் அம்பிகையே! கேளுங்கள்.

  5. இன்னவன் மரண காலம் இயம்புவோ மெழுபான் ரண்டில் உன்னத மகர மாதம் உரைத்தனஞ் சூலே யாளே பின்ஜன்மம் புகலக் கேன்மோ பிருதிவி தலத்தி லேதான் மூனதன தனிலு திப்பான் உத்தமி கேட்ட டாயே.

  6. ஜா தகனது மரணக்காலத்தைச் சொல்லுகின்றேும். இவன், எழுபத்தி ரண்டாம் வயதில் தை மாதத்தில் வயிற்று வலியால் மரண மடைவான். மறு பிறவியைக் சொல்லுகின்றேும் கேளுங்கள். காஞ்சிபுரத்தில் அந்தணர் குலத்தில் பிறப்பான். உத்தமியே! கேளுங்கள்.

  7. எப்படி வயது தீர்க்கம் இயம்பினீ ரெட்டான் துக்குள் தப்பிதஞ் சகடை தோடஞ் சாதக னறிட்ட மாவன் அப்படி நடவா தாகும் அந்தணன் ஜன்மத் தங்க மெப்புடந் வயது தீர்க்கம் விளம்பின மெழிகுன் ரூவே.

  8. ஜா தகனுக்கு எப்படி நீண்ட வயது என்று சூறினீர்கள்? அவனு டைய எட்டாம் வயதுக்குள் சகடைதோஷம் உண்டு. அதனுள் கண்டம் எற்படும். அப்படி நடக்காது. குருலக்ஷினத்தில் இருப்பதால் நீண்ட வயது உண்டு என்று சொல்லுவோம். சூறியவை தவறு.

  9. ஜினித்திடு காலந் தன்னில் சந்திரன் தசை ருப்புக்குந் தித்திடு வாண்டு ரண்டும் சூடிருந் திங்க லோந்தும் வினோர்கள் சாத கற்கு மெய்விப்பின் நிவிர்த்தி யாகும் கனமுடன் பின்பா கத்தில் கழறுவோம் விபர மாக.

  10. ஜா தகன் பிறக்கும் காலத்தில் சந்திரமகாதசையில் இருப்பு இரு வருடங்களும் இந்த மாதங்களுமாம். ஜா தகனுக்கு நோய் உண்டாகும்: பிறகு நிவிர்த்தியாகும். பின்பாகத்தில் விவரமாகச் சொல்லுகின்றேும்.

1 றாகு.

Page 955

ஜாதகம் 95

  1. சந்திரன் புத்தி நணடு சல்லியன் குசனுடும் வீண மந்திரி ராஜு தேவில் மார்த்தாண்ட இராகோ லாக மந்தனு மேரு புக்கச் சிநந்தி மிதுனகு ஜன்மம் இந்தவாறு கிரக நின்றுல் இயம்புவீர் பலீந்த தானே.

  2. சந்திரன் புதன் கடகத்திலும், சுக்கிரன் செவ்வாய் மிதுனத்திலும், ராஜு குரு விருச்சிகத்திலும், சூரியன் துலாத்திலும், சனி தனுசிலும், கேது விருஷபத்தி லுமாக நவக்கிரகங்கள் இருந்து, இராசிநாம னால் பலனேச் சொல்லுங்கள்.

  3. குறுமுனி புகதுன் கின்றுர் குறித்தது வாண்பால் ஜன்மம் வருமில்லம் வடதென் வீதி வாசலு மிந்திர நோக்கம் பெருவயி றப்பன் தெற்கில் புலிவாக றத்தா றத்தான் சிறுலூரி லடையாள் துள் ஜனிப்பது மிந்தப் பாலன்.

  4. அகத்திய முனிவர் கூறுவின்றுர். இந்த ஆண் மகனின் ஜாதகம். பிறக்கும் வீடு தெற்கு வடக்கான தெருவில் பிளக்கு நோக்கியுள்ள வாயிலே யுடையது. தெற்குத் திச்சில் விநுயகர் ஆலயமும் வடக்கில் காளி தேவியின் கோவிலும் இவ்வித அமைப்புகளுள்ள ஒரு சிற்றூரில் இந்த ஜாதகன் பிறப்பான்.

  5. இன்னவன் ஜனன யோகம் எழில்பெறுந் தன்னை யோகம் மண்ணிய வன்னே யோகம் வருந்துணே களத்திர புத்ரர் தன்னிலே முன்பின் ஜன்மன் சாற்றுவோ மிந்நூல் தன்னில் உள்ள நவக்கிரக ளாய்ந்த உரைக்கின்றும் விபர மாக.

  6. ஜாதகனுடைய பிறப்பு யோகம் பெற்ற தந்தையாரின் யோகம் தாயின் யோகம் உடல் பிறந்தவர் மனேவி மக்கள் இவர்களின் யோகம் மற்பிறவி மறுபிறவி ஆகிய இவற்றை யெல்லாம் இந்த நூலில், உயர்ந்த நவக்கிர கங்களின் நிலையை ஆராய்ந்து கூறுவின்றும், விபரமாக.

Page 956

தந்தையின் துணேவு ரைந்தில் தங்காவே யாவுந் தானும் விந்தையாய்க் கண்ணி யொன்று விருத்தியோ மென்று சொல்லோம் என்தையே தந்தை சேதி இயம்புவோங் கண்ணி ராசி சந்ததங் கடைநாள் தன்னில் ஒனிப்பன மென்று சொல்லோம்.

  1. ஜாதகனுடைய தந்தையின் உடல் பிறந்தநாள் ஐந்தில் அருவரும் நிலையார். சகோதரி ஒருத்தியே நீண்ட ஆயுளுள்ளவள். தாயே ! தந்தையின் செய்தியைக் கூறுவோம். அவன் கண்ணியாலக்கினத்தில் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவன் என்று சொல்லுவின்றும்.

வித்தையுங் கொஞ்ச முன்னு வீணவம்பி லெல்லா இடுங்கும் பத்தினி நேய மிகுஞ்ச பாருகள் விருத்தி செய்வன சித்தினி சாதி யாவன் திராமில் லாத நெஞ்சம் நத்திநேர்க் குதவி செய்வ நங்கையார் குணத்த இடுமே.

  1. கல்வியறிவும் சிறிதுள்ளவன். வீண்சலைக்குச் செல்லாதவன். மனைவிக்குப் பிரியமானவன். பூமியில் பெருக்கமுள்ளவன். கித்துனி ஜாதி யைச் சேர்ந்தவன். தைரியமில்லாத மனத்தினன். தன்னைத் தந்தவர் கட்கு உதவி செய்வான். பெண்களின் குணம் பேசும் குணமுள்ளவன்.

இல்லமுந் தந்தை யாலே எய்திடுந் பூமி தானும் அல்லல்க ளெனுங்க இடுங்க ஆவுள பேணுவோர் விருத்தி நல்லவ ளன்றி வாழ்வ நாயக நின்ருநி றத்தான் தொல்லேக ரில்லாவாழ்வன் தொல்புவி கிருஷி செய்வான்.

  1. தன் தந்தையால் வீடும் பூமியும் கிடைக்கும். துண்பங்கள் அடையாதவன். பசுக்கள் பண்ணை எரு முதலியன விருத்தியடையும். நல்ல வழக வாழ்ந்து வருவான். இரு நிற முள்ளவன். செபங்களில்லாமல் வாழ்ந்து வருவான். விவசாயம் செய்து வருவான்.

சொன்னவிக் குணத்தா இுக்குச் சுதனுமே யுதிப்பாஇடுங்கும் அன்னவன் குணத்தைச் சொல்வோ மழகுளான் சிவந்த மேனி மன்னர்கள் பேட்டி கொள்வான் மருவிதிங் கண்ணி ரண்டு பின்னமில் லாத தேகந் பூமிக ளதிகஞ் சேர்ப்பான்.

  1. இங்ஙனம் கூறப்பட்ட குணங்களுள்ளவனுக்கு ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைக் கொல்லுவின்றும். அழகுள்ளவன். சிவந்த உடலுடையவன். அரசரைப் பேட்டி காண்பவன். இருமேனியரை அடை வான். ஊனமில்லாத சரீரமுடையவன். பூமிக்கு அதிகமாகச் சேர்ப்பான்.

ஊகவான் கிராமச் செட்டு வுத்தமன் செய்வா இடுங்கும் புகமாய்ப் பேச வல்லான் பரவுப காரி யாவன் நாகரி கங்க ளுள்ளான் நல்லோர்க்கு நல்லவன்இவன் ஆகம நுணுக்கந் தேர்வான் அடைந்தோறை யாத ரிப்பான்.

Page 957

  1. ஹகமுள்ளவன். சிறாம வியாபாரம் செய்து வருவான். அழகாகப் பேசுபவன். பிறருக்கு உபகாரி. நாகரிகமாக இருப்பவன். நல்லவருக்கு நல்லவன். வேதாந்த ரகசியங்களை அறிந்தவன். தன்னேய யண்டினவரை ஊதரிப்பான்.

  2. பந்தவும் புகழம் வாழ்வன் பலபலை மோகங் கொள்வன் தன்தனங் கொடுக்கல் வாங்கல் இப்தசெய்வ நெடுத்த வேளை முந்துமால் பத்தி கொள்வன் ஊர்ப்பவோர்கள் நேசம் கொள்வன் விந்ததையாய்ப் பேச வல்லன் மேவுவான் செய்து நிறத்தம்.

  3. உறவினர் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். பல பெண்கள் மீது மோகம் கொள்வான். தன் பொருளைக் கொடுக்கல் வாங்கல் செய்து வருவான். எடுத்த காரியத்தை வெல்வான். திருமாலின்மீது பக்தி யுள்ளவன். பெரியோர்களுடை நட்புக்கொள்ளுவான். வீடிக்கையாகப் பேசுபவன். செதுவென்ற புண்ணிய தீர்த்தத்துக்குச் சென்று நீராடுவான்.

  4. இவனுடத் தகோர்வர் தம்மை இயம்புவோ மறுவார் தோன்றும் அவனியி லான்போ லொன்று அழகிய கண்ணி ரண்டு நவணியில் நிற்க மெய்த்து நவின்றதில் முன்பெண் ணென்று தவசியே யவள்கு ணத்தைச் சாற்றுவோ மாஞ்சி வாப்பள்.

  5. ஜாதகனுடைய இடதன் பிறந்தவர்களேப்பற்றிக் கூறுவோம். அறுவரும் தோன்றுவர். அழகிய பெண்களிருவரும் இருக்காயுள் உள்ளவர்கள். அவர்களில் மூத்தவள் பெண்ணுவள். தவசியே ! அவளுடைய குணத்தைக் கூறுகின்றேன். அவள் மாநிற முள்ளவள்.

  6. முன்கோபம் பின்பு சாந்த முயர்வான குடும்பி யாவள் அன்னவள் வந்த பின்பு அவள்வரன் தனக்கு யோகம் கன்னென கெமாழியே சொல்லவள் கவடிலால் யோக சாஸ்திரத்தின் மெப்போலிர்கள் சரசமாய் வார்த்தை சொல்லவள்.

  7. முன் கோபமுடையவள். பிறகு சாந்தமுடையவள். உயர்ந்த குடும்பத் தையடைவாள். இவளே மணந்த பிறகு இவளுடைய கணவனுக்கு அதிர்ஷ்டம் பெருகும். இனிய வார்த்தைகளையே பேசுவள், கபட மில்லாதவள், அதிருஷ்டமுள்ளவள், அவளுக்கு மேற்குத் திசையிலிருந்து கணவன் வாய்ப்பான். சல்லாபமாகப் பேசுவள்.

  8. சுதர்களு மாண்பால் ரண்டு தோகையு மூன்று வென்றூம் சதமுடன் திற்க் மெய்துந் தன்வரன் மத்தி யத்தில் விதியது முடியு மென்றூம் விளம்புவோம் பின்பால் செய்தி அதிபன்பின் துணேவன் சேதி வரைகிருந்து தாயே போங்கள்.

  9. இரு புத்திராகும் மூன்று புத்திரிகளும் தோன்றுவர் என்று சொல்லுவோம். அவர்கள் தீர்க்கசிவிகள். கணவன் இடக்க் காலத்தில் மரண மடைவான். அது விபரத்தைப் பிற்பாகத்தில் சொல்லுவின்றும். ஜாதகனுடைய இளைய சகோதரனின் செய்தியைக் கூறுகின்றேன். தாயே ! கேளுங்கள்.

Sapta.—57

Page 958

  1. மாந்தரீர் போல மேனி மருமவான் ஓக சாலி உந்திழை மார்கள் மோகன் எதிரிய நாசன் செய்வன் சூரந்துநே வார்த்தை சொல்வன் குலத்தினோர் மதிக்க வாழ்வன் காய்ந்திடு குணத்தாள் நருகுங் கல்விகள் அதிகங் கற்பன்.

  2. மாந்தரீர் போன்ற மென்மையான சரீரமுள்ளவன். இரகசிய முள்ளவன். இயல்பான மோகம் கொள்வான். பெண்களிடது மோகம் விரோதிக்கே நாசம் செய்வான். நன்ருக ஆராய்ந்து பேசுவான். தன் பந்துகள் கொண்டாடும்படி வாழ்வான். நல்ல குணமுடையவன். அதிகமான கல்விகளைக் கற்பான்.

  3. அரசர்கு சிதமு முள்ளான் அதிகாரம் செய்வா இருதம் நறுமலர்க் கந்த மிட்ட னராசங்கத் தொழிலில் முள்ளான் மறுதேச வாச முள்ளான் மறுத்துறை யதிகள் சொல்வன் பெரும்பொருள் சேர்ப்பா இருக்கும் புகழ்ந்து எற்பா இருக்கும்.

  4. அரசாற் நன்கு மதிக்கப்படுவான். அதிகாரம் செய்யும் வேலை செய்பவன். நல்ல மணமுள்ள புஷ்பம் சந்தணம் முதலியவற்றில் விருப்பமுள்ளவன். அரசாங்க உத்தியோகம் எற்று வேறாறில் வசித்து வருவான். எதிர்த்துப் பேசும் இயல்பினன். பெரும் பொருள் சேர்ப்பான். கீர்த்தியுடையவான்.

  5. பாரியு மொன்றே யாகும் பாலர்க் எண்பா லோன்று காரிழை மாரு மொன்றுங் கழற்றோன் தீர்க்க மாக வீரியன் வயது தீர்க்கம் விபரங்க லீரண்டில் சொல்வோம் ஆறுமா முகனேப் பெற்ற அம்பிகை யாதே கேளாய்.

  6. மனேவியும் ஒருத்தியே. ஒரு புத்திரனும் ஒரு புத்திரியும் உண்டு என்று சொல்லுவோம். நீண்ட வயதுள்வான். அந்த விபரங்களை இரண்டு டாம் பாகத்தில் சொல்லுகின்றோம். ஆறுமுகக் கடவுளைப் பெற்ற கேளும் கேளுங்களே!

  7. ஜாதகன் மணத்தின் காலஞ் சாற்றுவோம் பதினெ ண்டில் காதலி மேற்குத் திக்கில் கலப்பளா மனேனே வர்க்கம் ஓதவோ மலவல் குணத்தை உன்னலாம் பித்த தேஷி குடிதோ ளடக்க முண்டு தோகைபோல் சாய உள்ளாள்.

  8. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுவின்றோம். பதினெ ரும் வயதில் மேற்குத் திக்கிலிருந்து தன் தாயின் வர்க்கத்திலிருந்து மணவி வாய்ப்பாள். அவருடைய குணத்தைச் சொல்கின்றோம். மெல்லிய சரீரமுடையவள். பித்த சரீரி. கபடமில்லாதவள். அடக்கமுள்ளவள். மயிலின் அழகுபோன்ற அழகுள்ளவள்.

  9. மனமதுக்கு எற்ற மாது மாஞ்சிவப் புடைய ளாகும் கனமான புத்தி யுண்டு கருதிடால் கட்டு வார்த்தை இன்முண்டு வெளிக்காட் டாதாள் தெளிவும் யோக சாலி வீணியது வெண்ணு ளாகும் விளம்புவோம் புத்தி பாவம்.

Page 959

  1. தன் கணவன் மனத்துக் கேற்றவள். மாநிற முடையவள். தாராள ஊனுள் அதை வெளியிடாதவள். யோகமுடையவள். யாதவள். புத்திர பாவத்தைச் சொல்லுவதுபோலும்.

  2. அத்திரி சொல்லல் கின்றுர் அவனுக்குத் தாரம் ரண்டு பதிறு மென்று சொல்லவோம் படருங்கா ரணங்கள் சொல்லுவீர் சத்தமத் தேனுள் மாறில் தங்கிட ராகு கூட குத்தமாய்க் காரி யோடுலே விருபப தாளே;

  3. அத்திரி முனிவர் கூறுமின்றுர். ஜாதகனுக்கு இரு மனவியர் என்றும். எற்படும் காரணம் லோக கூறுங்காள். எழாம் வீட்டில் ராகுவடா கூடியிருப்பதாலும், திவியோகச் சனி எழில் இருப்பதாலும்;

  4. பாரியு மிரண்டே யாகும் பராசருங் கூறு கின்றுர். கூறியன் மதியும் ரண்டில் குலவியே யிருப்ப தாளே காரிழை யோன்றே தீர்க்கங் கலந்திடு மமியா ஜைப்பெண் நாரியு மெந்தக் காலம் நாளோனப தானடில் நேரும்.

  5. மனேவிகள் இரவரே யாகும். பராசர முனிவர் சொல்லுகின்றுர். சுக்கிரனும் சந்திரனும் இரண்டில் இருப்பதால், மனேவி தருத்தியே நீண்ட எந்தக்காலத்தில் வருவாள் ? முப்பத்தாறும் வயதில் வருவாள். அப்பெண்

  6. அதுவிற்கு காண ஜாதகமும் அறைகின்றும் புத்திர பாவம் சதமுடன் வெழுவர் தோன்றுஞ் சாற்றுவோ மாண்பால ரண்டு மதிமுகப் பெண்பாள் லோன்று வரைகிருந்து தீர்க்க மாக அத்தியை யாத திர்க்கும் அம்பிகை யாளே கேளாய்.

  7. அதுவல்லாமல் வேறில்லை. புத்திரபாவத்தைக் கூறுகின்றோம். எழு பேர் தோன்றுவர். இரு புத்திரர்களும் ஒரு புத்திரியும் தீர்க்காயுளுள்ள வர்கள். கதியற்றவர்களுக்குக் காக்கும் தாயே! கேளுங்கள்.

  8. எந்தமா துக்குப் புத்தர் இயம்பினீர் விபரஞ் சொன்னன் மாதுக் கேதான் செப்பி?னுஞ் சுதர்கள் விருத்தி பிந்திய மாதுக் கேதான் பெண்ணது வொன்றே பாகும் கந்தனே யீன்ற மாதே கமழின மொழிகளுந் துல்லே.

  9. ஜாதகனுடைய எந்த மனேவிக்குப் புத்திரர் தோன்றுவர் என்று கூறுங்கள். அவனுடைய சொந்த மனேவிக்குத்தான் புத்திரவிருத்தியுண்டு என்று கூறுகின்றோம். அபிமானப் பெண்ணுக்கு பெண் தருத்தி தோன்றுவாள். முருகப்பெருமாணேப் பெற்ற தேவியே! சுறிய வார்த்தைகள் தவறு. Sapta.—57A

Page 960

  1. அன்னைமாள் சிவப்பு ளாகும் அன்புள மனத்த ளாகும் தன்சொலு மடக்க மூண்டு சாற்றுமுன் கோபங் கொள்ஞ்சம் கண்ணிகை யோக சாளி காதலன மனம்போல் வாழ்வள் அன்னியர்க் கூதவி செய்வள் அற்பபுத் திகழ் மில்லாள்.

  2. தாய் மாநிற மூடையவள். அன்புடைய மனத்தினள். அடக்கமாகப் பேசுபவள். சூறவளைதருளும் கோபங் கொள்வாள். அதிருஷ்ட முள்ளவள். தன் கணவன் மனத்துகேற்ப நடப்பாள். பிறுக்க உபகாரம் செய்பவள். அற்பபுத்திகள் இல்லாதவள்.

  3. இல்லமுங் குடகு வென்றேும் இவன்தனே யாண்பால் ரண்டு வல்லிமா ரல்வாறு தீர்க்கம் வரைகிறும் பின்பால் சேதி தல்லியின் பூர்வஞ் சொல்வோன் தக்கோல மருகில் கீழ்ப்பால் வல்லியுந் தீயின் வம்சம் வந்தன என்று சொல்வோம்.

  4. ஜாதகனுடைய தாயின் வீடு மேற்குத்திக்கில் உள்ளது. இருசகோ தர்களும் இரு சகோதரிகளும் நீரட ஆயுளுள்ளனர். அவர்களின் செய்தி யைப் பிற்பாகத் தில் சூறுகின்றோம். ஜாதகனுடைய தாயின் மூறபிறவியச் சொல்லுவிங்கும். தக்கோலத்துக் கருளில் பிறந்தாள் என்று சொல்லுவோம்.

  5. சுகழளை குடும்பி யாகிச் சுந்தரி பவமில் லாமல் பகையான கால ஞடு பறந்தன என்று சொல்வோம் சகபதி வரையப் பட்டு ஜனித்தவ ளிவளோ யம்மா தகைமையாய் நாற்ப தாண்டில் தனுர்மாதந் கண்ட மென்றேும்.

  6. சுகழ்நள குடும்பத்தை யடைந்து, இச்செயல்இன்றிலாமல் மரண மடைந்தாள் என்று கூறுவோம். மீனடும் பிரமாதேவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தாள். தாயே ! ஜாதகனுடைய நாற்பதாம் வயதில் தாய் மார்கழி மாதத்தில் கொணடம் நேரும்.

  7. மறுஜன்மம் விறிஞ்சி தன்னில் மாதுவும் சேட்டி வம்சம் உறைகுவாள் சுகமுண் டாகி உத்தமி வாழ்வா ளாகும் திருமகன் தத்தை பூர்வஞ் செப்புவோ மிளிமே லாக அருமறை முடிவி லாடும் அம்பிகை யாயே கேளாய்.

  8. தாய் மறு பிறவி விறிஞ்சி நாட்டில் செட்டி யார் மரபில் பிறந்து சுக மடைந்து வாழ்வாள். ஜாதகனுடைய தந்தையின் மூறபிறவியச் சொல்லு ஒன்றும், இனிமேல். அரிய வேதங்களின் முடிவில் நடனமாடும் தாயே ! கேளுங்கள்.

  9. ஆலகாட் டதற்கு மேற்கில் அனுசிய பேருர் தன்னில் எல்லே தீயின் வம்சம் எய்தியே திருஷி செய்து நீலியு மதலே யுணடாய் நீதீதருக் கன்ன மீந்து மாலபத்தி மிகவே கொண்டு வருநாளில் விணோயைச் சொல்வோம்.

Page 961

  1. திருவாலங்காட்டுக்கு மேற்கில் உள்ள பெரிய ளாரில், வண்ணிய குலத்தில் பிறந்து, விவசாயம் செய்துவந்து, மனோனி மக்கட்பெற்று, துறவிகுட் குனமலித்து வந்து, திருமாலிடம் பக்தி கொண்டு வாழ்ந்தது வந்த காலத்தில் எற்பட்ட தீவினையைக் கேளுங்கள்.

  2. மறையவர் திருவரர் தாழும் விரோதமாய் மன்னர் பக்கல் உறைந்ததமே கேதி சொல்லல் ஒருவன்பால் கட்டு வார்த்தை குறைவற விண்ணே சொல்லக் கூறுவான் மாயோன் தானும் பொறையான வார்த்தை சொன்னுய்ப் பின்னமத் துரேணியா [ணிற்றி;

  3. இரு அந்தணர்கள் சண்டையிட்டுக் கொண்டு அரசனிடம் பிராது கொடுத்துள்ர். அவர்களில் ஒருவன் பக்கமாக இவன் நிற்பவரிக்க, அந்தணன் கூறுகின்றான். தங்கான வார்த்தைகளா என்மீது கூறினுய். இனி எற்படும் மறு பிறவியில் உடன் பிறந்த சகோதரனிற்றி;

  4. தனியாக வாழ்வா யென்று சாற்றினுன் வேதத்த தோனும் வினையது சேர்ந்த தென்னோம் விதிக்கு றந்தியதில் கன்முள தலங்கள் சென்று காலன்றன் பதிக்குப் புக்கு இனிமையா யிக்கு மெத்தில் எய்தினா என்று சொன்னேனும்.

  5. தனியனுக வாழ்ந்து வருவாய் என்றுசாப மிட்டான், அந்தணன். அதனுல் தோஷும் எற்பட்டது. ஜாதகனுடைய தந்தையும் தன் கடைசிக் காலத்தில் பல புண்ணிய தலங்களுக்குச் சென்று மரண மடைந்தான். மீண்டும் இப் பிறவியில் பிறந்தான் என்று சொல்லுளின்றேும்.

  6. வேதியன் சாபம் போல வித்தகன் தனியாய் வாழ்வன் ஒதுவோ முப்பான் மூன்றில் உயர் மீன மாதத் தன்னில் திதான சுரதி ஞைலே தேகமே வாடு மென்றேும் போதக வாழே பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  7. அந்தணனுடைய சாபம் போல் ஜாதகனுடைய தந்தை தனியாக வாழ்வான். ஜாதகன் தனது முப்பாத்து மூன்றும் வயதில் பங்குனி மாதத் தில் மரணமடைவான் என்றேும். உயர்ந்த கணவனேப் பெற்ற உத்தமியே! கேளுங்கள்.

  8. மற ஜன்மங் கோச்சி தன்னில் வைசிய குலமுட் தித்துப் பெருமையாய்ச் செட்டிச் செய்து பிரபலக் கீர்த்தி யாசித் திருமகன் வாழ்வார் ஜகும் செப்நின மொழிகுன் முறவே அருமறை முடிவில் லாடும் அம்பிகை யானே கேளாய்,

  9. மறு பிறவி, கொச்சியில், வைசிய குலத்தில் பிறந்து, பெருமை யுடன் வர்த்தகம் செய்துவந்து, பிரபலமான கீர்த்தியடைந்து வாழ்ந்து வருவான். அரிய வேதங்க ளின் முடிவில் வரும் அம்பிகையின் மூலவி நடனமாடும் தேவியே! கேளுங்கள்.

Page 962

  1. ஜாதகன் பூர்வல் சொல்வோற் தாய்மா வருணி தன்னில் ஓதவார் குலமுற் தித்து உயர்வோர்கள் பக்தி கொண்டு மாதவு மதிலே யுண்டாய் அறமதி லிச்சை யாகி மேதினில் பவமில் லாமல் வித்தகன் மரண மாகி;

  2. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுவின்றும். தாய்மை பரணில், ஓதவார் குலத்தில் பிறந்து, தெய்வபக்தி கொண்டு, மனேவியை யும் புத்திரர்களும் அடைந்து, தருமம் செய்வதில் விருப்பமுள்ளவனாகி, தீவினைகள் இல்லாமல் மாணமடைந்து;

  3. சிரநாங்கான வரையப் பட்டுனிப்பனழி மிந்தப் பாலன்உடைகின்றே மிவனின் யோகம்உதித்தநாள் முதலே யாகப் பிறைபோலச் செல்வ மோங்கும் பூமியுஞ் சேரு மென்றும் அரசாள்பு சிதமு மாகும் அவனியில் புகழ் மேற்பன.

  4. பிரமமதவனல் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்தவன்என்று சொல்லுவோம். இவனுடைய யோகத்தைக்கூறுகின்றேும். பிறந்தநாள் முதல் வாழ்பிறை போலச் செல்வம் பெருகும். பூமியும் சேரும் என்று சொன்னேும். அரசாறல் மதிக்கப்படுவான். உலகில் ஈர்த்தி யடைவான்.

  5. அரசால் சீவனங்கள் அஞுகிடுங் கல்வி ரண்டு பெருகிடு மிவனுக் கேதான் பிரபலக் ஜீர்த்தி யேற்பன் குறையென்றேற்க் குதவி செய்வன் குவலயம் நல்லோ ருவன்உறமுறை மெச்ச வாழ்வன் உத்தமி கேட்டி டாயே.

  6. அரசாங்க உத்தியோகம் ஏற்பட்டு ஜீவித்து வருவான். இருவிதமான கல்வி கற்பான். பிரபலமான புகழ்டைவான். குறைப்பட்டவர்களுக்கு உபகாரம் செய்வான். உலகில் நல்லவன் என்று பெயரொடுப்பான். பந்து ஜனங்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். தாயே ! கேளுங்கள்.

  7. பரிவண்டி யுடைய ரகுங் பகைவரை நசிக்கச் செய்வன்அரிக்கத் பூண்பா ரகுங் அனேகபாக் கியருள் சோர்பன்திருப்பணி செய்வா ரகுங் சேதுவின் பதிக்குச் செல்வன்பறைபாளுள் முடைய ரகுங் பார்வதி கேட்டி டாயே.

  8. குதிரை வண்டி உடையவன். விரோதிகளை அழிக்க வல்லவன். திருமாலிடம் பக்தி யுள்ளவன். பலவிதமான பாக்கியங்கேள் அடைவான். ஆலயத் திருப்பணி செய்வான். சேதுவுக்குச் சென்று நீராடுவான். பள்ளுப் பறைகள் உள்ளவனுவான். பார்வதி தேவியே ! கேளுங்கள்.

  9. தந்தைக்குப் புகழ் மெய்துஞ் ஜாதகன் தன்னை லேதான்பிறந்த பாகன தன்னில் பேசுவோம் விவர மாகதந்தையே வறுபா னேழில் ஆடிமா தத்தி லேதான்இந்தவ ரூடல மேகும் இயம்பின மொழிகுன் ருவே.

Page 963

  1. ஜாதகனேப் பெற்ற தந்தை, இந்த ஜாதகனால் அனைப்ப பிற்பாகத்தில் விபரமாகக் சூறுவின்றும். தாயே ! ஜாதகன் தனது அறுபதிம் தழாம் வயதில் ஆடிமாதத்தில் மாணமடை வான். சூறிய வார்த்தைகள் தவரு.

  2. ஜயமுனி யிதனைக் கேட்டுத் திறுகென வுறைக்க இற்றுளர் நயமுடன் வயது தீர்க்கம் நாட்டினி ரெட்டோன் எழில் வியமுட விறுப்ப தாழேல் வித்தகன் நாலாண் டுக்குள் பயமுண்டு கண்ட நேரும் பராசருந் தடுத்துதச் சொல்வார்.

  3. ஜயமுனிவர் இதைக்க கேட்டுத் திளென்று சொல்லுனிங்றார். ஜாதக னுக்கு யெது தீர்க்கம் என்று எப்படிக் கூறுகின்றீர்? எட்டாம் வீட்டுக்குரிய சனி எழாம் வீட்டிலிருந்து விரயத்தானத்தில் இருப்பதால் ஜாதகன் பிறந்த நான்கு வருஷத்துக்குள்ளாகவே கண்டம் எற்பட்டு மரணம் அடைவான். பராசருனிவர் மறுத்துச் சொல்லுனிங்றார்.

  4. மதிபுத நிரண்டில் நிற்க மழைக்கோளுஞ் ஜன்மந் தங்க மதிதசை ஜாத கர்க்கு மாரகம் நேரு மென்றேும் இதும்தில் சாதிக்கு எய்தாதி மாரகங்கள் அதிசயமாய்ப் பிணிதா லாண்டில் அனுகிடும் நிவிர்த்தி யாகும்.

  5. சந்திரன் புதன் இவர்கள் இரண்டில் இருப்பதாலும், சுக்கிரன் ஜன்மத்தில் இருப்பதாலும், சந்திரமகாதசையில்தான் ஜாதகனுக்கு மரணம் ஏற்படும் என்றேும். இதற்கிடையில் மாணம் எற்படாது. நான்காம் வயதில் அதிகமான நோய் எற்பட்டு நிவிர்த்தியாகும்.

  6. பலவிதப் பிணிபத் தாண்டில் பெருகிடும் நிவிர்த்தி யாகும் நிலேமையாய்ப் போனேனுன் பத்தை நேராகப் பார்ப்பதாழேல் உலகினில் தாய்தான் துடக்கே உத்தமன் கருமஞ் செய்வான் மலையிறை மகனே யாக்கள் வழுத்திய மொழிகுன் றுவே.

  7. ஜாதகனுக்குப் பத்தாம் வயதில் பற்பல நோய்கள் எற்பட்டு நிங்கும். குரு பத்தாமிடத்தைப் பார்ப்பதால் தன் தந்தையருக்கு இந்த ஜாதகனே இறுதிக் கடன்கள் செய்வான். மலையரசனின் புதல்வியே ! நாங்கள் சூறிய வார்த்தைகள் தவரு.

  8. அன்னிய தேசந் தன்னில் அவன்சில நாட்கள் வாசம் மன்னா லதிகா ஏங்கள் மருவிடுஞ் சொல்வீர் காலம் தன்னில் மூவே மாண்டு மேலேதான் ராஜ யோகம் சொன்னேன் வன்பா ஜீவனடுஞ் சீவிப் பாஜுநம்.

  9. ஜாதகன் அன்னிய நாட்டில் சில காலம் வசித்து வருவான். அரசாங்க உத்தியோகங்கள் எற்றுய் அதிகாரம் செலுத்தும் காலம் எப்போது ? சூறுங்கள், ஜாதகனுடைய இருபத்தோராம் வயதுக்குள்ளே ராஜயோகம் ஏற்படும் என்று சொன்னேன். இம்பதாம் வயது வரையில் செல்கியமாக வாழ்ந்து வருவான்.

Page 964

904

மிதுன லக்கினம்-ஜாதகம் 95

  1. ஜனிததிடுங் காலத தன்னில் சனிதகை யோர்ந் சாண்டும்

குளித்திடு திங் கொன்றுளுங் கூறுவோம் பலனே யாங்கள்

வீனவருஞ் ஜாத கற்கு விருத்தியாந் துணேவர் தாழும்

கனமுள விராச யோகங் இட்டிடு மென்று சொல்வோம்.

  1. ஜோதகனது ஜனன காலத்தில் சனிமகரகையில் புக்கு வருடங்களும்

ஒரு மாததும் மீதமாகும். அக்காலத்திய பலனேச் சொல்லுவோம்.

இவ்வொகள் நேரும். ஜாதகனுக்குச் சகோதர விருத்தியுண்டு. ராஜயோகம்

கிட்டும் என்று சொல்லுகின்றோம்.

Page 965

ஜாதகம் 96

  1. பொன்புதன்செய் வெள்ளிதனு பிற்றேதில் சணிகோில் கன்னிபணி கேதுதென்னை கன்மாதிஷ் டன்னிலே யாக விளார் புவீர் பல்நென்வா றிதுவான்பால் தனமுற்ற மாம்.

  2. குரு புகன் செவ்வாய் சுக்கிரன் தனுஇலும், சந்திரன் விருச்சிகத்தி இலும், சனி சூலாதிஇலும், ராகு கன்னிய இலும், கேது மீனத திலும், சூரியன் மகரத்திலும் இருந்த, இலகினம் மிதுநமா குல், பல்நெபடி, என்று சூறுங்கள். இஃது ஆண் மகனின் ர7தகம்.

  3. இல்லங்கியும் மேலாக எமன்வாசல் மேற்கில்தத்தி வல்வினையைத் தீர்க்கு 'மருகுமே—புகல்வினரும் கன்னிதென் பால்வருங் கல்மேலே லோங்கும் தன்னுட்கின வர்க்கமென் ரேும்.

  4. ஜாதகன் பிறந்த வீடு இழக்கு மேற்கான தெருவில் தெற்கு நோக்கி யுள்ள வாயிலே உடையது. மேற்கில் விழைகர் ஓலயமும் பெரும் திவினகோத் தீர்க்கும் அருக தேவனும், தெற்குத் திக்கில் அம்மன் கோயிலும் கல் மகேளரும் உள்ள இடம் அது. இவன் தாய சமண குலத்திள் தோன்றிய என்றும்.

  5. தோன்றுடசுத ரண்ணேத்தை தணேவர்கள் களத்திரமும் மீன்றசுதார் யோகம் இயம்புவோம்—தோன்றுமட்டுந் தத்தைதிணே யாளென்று சாற்றுவின்றும் பின்துணையா யந்தவன்வே ருவனென் றேும்.

  6. ஜாதகனுடைய தாய் தந்தையர் உடன்பிறந்தவர் மகள்வி மக்கள் இவர்களின் யோகத்தைக் சூறுவின்றும். தந்தைக்குச் சகோதரன் ஒருவன் பிறப்பான். அவன் பின் பிறந்தவனை என்றுந் தன்யார்கச் சென்று விடுவான் என்றுஞ் சொல்லுவோம்.

1 அருக தேவன்.

Page 966

  1. மாநிறமாம் வாய்வுமுனன் மாநிலத்தால் ஜீவிப்பன் தேண்மொழியாள் பாயிரண்டு திர்க்கழுழன்று-வினைதந்தம் சுதர்தேன்றித இதாந் தோகைசொல்லேத் தான்கடவான் நிதஞ்சிலன் வறுமையிலா னே.

  2. மாநிற மூடையவன். வாயுசரீ மூடையவன். விவசாயத்தால் ஜீவனம் நடத்துவான். இனிய வார்த்தையுள்ள மேனவியர் இருவர் நீண்ட ஆயுள் ஊவர்கள். பற்கள் ஊனமடைந்துள்ளன. புத்திரர் தோன்றி நிலேயார். தன் மனேவியின் வார்த்தையை மீறுதவன். நல்லெழுக்க மூள்ளவன். தரித்திர மில்லாதவன்.

  3. சுதர்க்காளு வண்ணஞ் செப்புந் தவமுனியே அதிபன் பூரவிணே யாம்மரிக்கும்—அதுயெவ்வாறு பின்பாகு சொல்லவோம் பேசுவோந் தத்தைகுணம் அன்னோன் கென்றுறைப்போம் யாம்.

  4. புத்திரர் தோன்றுத காரணம் கூறுங்கள் முன்வே! ஜாதகனுடைய தந்மையின் முற்பிறப்பு விண்ணால் குழந்தைகள் ஜறந்திக்கும். அதையெங்ணம் என்று பிற்பாகத்தில் சொல்லுவின்றேம். தந்மையின் குணத் தைச் சொல்லுகின்றேும். அவனுக்கு நான்கு தாய்மார்கள் உண்டு என்று சொல்லுவோம்.

  5. கடைமாது தனக்குப் புத்திரன் கலப்பன மாநி றத்தன் தடைசொலான் பெரியோ ருக்குச் சாந்தவான் கிருஷி செய்வன் உடன்படிச் யேற்கோ ஒண்டொடி நேய னுவன் விடவுறை படரா ஞுகும் வீணவம்பு புகலா ஞுமே.

  6. இவன் தநது கடைசித் தாய்க்குப் பிறந்தவன். மாநிற மூள்ளவன். பெரியோர் வார்த்தைக்கட்கு மற்று வார்த்தை சொல்லாதவன். சாந்தமுள்ளவன். விவசாயம் செய்து வருவான். பழி அடையாதவன். மேனவியிடம் நட்பு கொண்டுள்ளவன். திய வார்த்தைகள் பேசாதவன். வீண் வம்பு பேசாதவன்.

  7. மூலச்சூடைய ஞுகு முனிவதை வெளிக்காட். டாதான் பால்பாக்கி விருத்தி யுள்ளான் பகையென்று மனத்தில் வையான் ஞாலங்கள் விருத்தி செய்வன் நன்மனங் கவடு மில்லான் காலத்தை யறிந்து ரைப்பான் கஞ்சமாம் சேகை யுள்ளான்.

  8. மூலச்சூட்டு நோயுள்ளவன், கோபத்தை வெளியிடாதவன். புத்திர பாக்கியமுள்ளவன். விரோதம் பாராட்டாதவன். பகைமைப்பொருக்குவான். மனத்தில் கபடமில்லாதவன். வருங்காலத்தை அறிந்து சூறுவான். பத்மரேகை யுள்ளவன்.

Page 967

  1. நீலிமார் மோகம் கொள்வன் நேமியில் சல்யங் கொள்ளான் சாலிவ துணைசொல் தட்டான் சதுஷ்பாதம் விருத்தி செய்வன் எல்லே பிறயோர் விருத்தி இட ருகள் சிலர்க்குத் தீர்ப்பான் ஆலத்தை யுண்டான் தேவி அறைநந்தஇும் மொழிருன் ரூவே.

  2. பெண்கள்ீது மோகம் கொள்வான். உடலில் கடன் படாதவன். அவன் மனோவி வார்த்தைகளைத் தட்டாதவன். கால் நடைகள் விருத்தியுடைய வான். பண்பண லெர் முதலியன விருத்தியுள்ளவான். சிறுகுற்ற துன்பங் களோத் தீர்த்து வைப்பான். விஷத் திரையுட னிலகண்டனின் தேவியே! கூறியவை தவரு.

  3. இந்நெறி யுடையோ றுக்கு இவனுடமோ ததிபாற ங்குரும் அன்னவன் குணத்தைச் சொல்வோம் அமருள்ளா றுயா மில்லான் தன்சொலே மேன்மை யாகச் சாதிப்பான் வாத தேதி முன்கோபம் வெகுளி யாவன் மூலச்சு நடைய ங்கோம்.

  4. இந்நனாம் சூறப்பட்டவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுடைய குண உதைச் சொல்லுவோன். அமருள்ளாள்வான். உயர்மி ல்லாதவன். தன் வார்த்தைகள் மேன்மையுள்ளன என்று சாதிப்பான். வாத சாமுதைய வான். முன்கோப முடையவான். வெகுளி. யளச்சுக்குடையவான்.

  5. சிறமுக வடிவு முள்ளான் செய்நன்றி மறவா ங்குரும் கரிபோல் நடையு மாவன் கடவுளார் பக்தி பூண்பான் தடைசொல் துணைவ னுக்கச் சாந்தமு முடைய ங்குரும் கடன்கொள்வள் நிறோத்தி செய்வான் கரமதில் விஷய ரேதை.

  6. தேல் முகம் இவைகளில் வடு உள்ளவான். செய்த உபகார த்தை மறவாதவனா. யாக்கைப்போல் கம்பீரமாக நடப்பவான். தெய்வ பக்தி யுள்ளவான். தன் சகோதர னது வார்த்தைக்கு எதிர்வார்த்தை சூறுவதவான். சாந்தமுள்ளவான். கடன் படுவான். அதைத் தீர்த்து விடுவான். கையில் விஷ்ணுரேகை யுள்ளவான்.

  7. தன்தைதாய்க் கருமஞ் செய்வான் தா ரிண மனத்த இதும் வந்தவர்க் கன்ன மீவன் மருமமுங் கொஞ்ச முன்டு முந்தினாள் வருமை காணுன் மோவிடுந் துணைவார்....... வந்ததி லாண்டா லொன்று மங்கையவ் வாறு தீர்க்கம்.

  8. தன் தாய் தந்தையருக்குக் கருமம் செய்வான். இளிய மன த்தினன். தன்னிடம் வந்தவர்கட் கன்னமனிப்பவான். சிறது ரகசியமும் முள்ளவான். ஆதி காலத்தில் வறுமையில்லாதவான். ஏற்பட்ட சகோதரர்.............. அவர்களில் ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் தீர்க்காயுள்ளவர்கள்.

  9. பின்துணை யாள்பா லாகப் பேசுவோ மவன்தன் சேதி சொன்னெசால் காட்டி ஒருகு சோழா பேட்டி ங்காட்டுவான். ......அருமுகர் பக்தி கொஞ்சம் பண்ணியே பேச வல்லன் பாவையர் மோகங் கொள்வான்.

Page 968

  1. ஜாதகனுடைய இன்னொய சகோதரன் தருவன் உணடென்றேும். அவனுடைய சேதியைப் பின் பாகத்தில் சூறுவோம். சொன்ன சொல்லேக் காப்பவன். அச்சரைப் பேட்டிக் காணபவன் .......... ஆறுமுக் கடவுளிடம் பக்தியுள்ளவன். பண்ணிப் பண்ணிப் பேசுபவன். பெண்களிடீஇ மோகம் கொள்ளுவான்.

  2. பாரியு மோன்றே யாகும் பாலர்க ளானபால் ரண்டு நாரி........ ன் ஓரிய குணமில் லாதான் சிறுத்தோரை யாத ரிப்பன் காரிய சமர்த்த லைகுங் காலாட்க ளுடைய லைகுமே.

  3. மனேவி யொருத்தியேயாகும். இரு புத்திர்கள் தோன்றுவர்.... கோபங்கொள்ளும் குணமில்லா தவன். கஷ்டமடைந்தவரை ஆதரித்து வருவான். காரியம் செயவதில் சேமார்த்திய முள்ளவன். ஏவலாட்கள் உடையவன்.

  4. வயதுமே தீர்க்க மெய்து மா நிலம் விருத்தி செயவன் தையுள மனத்த ளாகுந் தன்வரன் மேல்பால் நேரும் வியமுள மனத்த ளாகும் விளங்காத சுதா லூந்தான்.

  5. நீண்ட வயதுள்ளவள். விஷே நிலேங்களிப் பெருக்குவாள். தயை நிரம்பிய மன தினள் ......... மேற்குப்பக்கத் திலிருந்து கணவன் வாய்ப்பான். திய மனதினள். புத்திரர் விளங்கார்.

  6. கன்னிகை யிரண்டு நேருங் கனக்தாது மூத்தோன் தானும் பின்துணே விருத்தி யாகும் பேசவோம் பின்பால் சேதி உன்னதக் குடும்பநு சோவன் உறைக்கின்றேும் விளரம் சண்டில் இன்னவன் மனத்தின் காமம் இயம்புவோ மிருபான் சண்டில்;

  7. இரு புத்திரிகள் தோான்றுவர். மூதலில் தோன்றும் குழந்தை நிலேயாது. பின் பிறந்த சகோதரன் விருத்தியாகும். பிற்பாகத்தில் விபரம் சூறுவின்றேும். உயர்ந்த குடும்பத்த யடைவான். இரண்டாம் பாகத்தில் விபரமாகச் சொல்லுகின்றேும். ஜாதகனுடைய திருமணக் காரத்தைக் சொல்லுகின்றேும். அம்து இருபத்தோராம் வயதில்;

  8. மாதவுங் சூடகில் நேரு மவன்துணே புத்திரி நேரும் இதவோ மவள்கு ணத்தை உள்மனந் கவடு யில்லாள் பாதக மனதில் லாதாள் பணிகள் மதிக முள்ளாள் காதலி யோக சாலி கழறுவோம் வயது தீர்க்கம்.

  9. மனவியும் மேற்குத் திக்கிலிருந்து வாய்ப்பான், அவனுடைய சகோதரியின் புத்திரியே மனவியாக வருவாள். அவனுடைய குணத்தைக் கூறுவின்றேும். மனதில் கபடமில்லாதவள். அதிக ஓபரணங்களுள்ளவள். அதிருஷ்ட முள்ளவள். நீண்ட வயதுள்ளவள்.

Page 969

மிதுன ஜாதகம்—ஜாதகம் 116

மன்வயின் ஆயுளுக்குறிய கிரகநிலை

  1. ஏப்படி வயது தீர்க்கம் இயம்பின காரணஞ் சொல்லீர்

ஏப்படி ஜென்மோ ஏட்சி உறைந்த ததால் தீர்க்க ளெசொன்னோம்

அப்படி நடவாத தாறும் அம்புலி வாறில் நீச்சம்

ஏமயபுட் டுறில் ராசு மேஷமே யிருப்பதாலே;

  1. ஜாதகனுடை||

கீரீர்கள் ? எழாம் வீட்டுக்குரிய குரு ஆட்சியாக தனுசில் இருப்பதால்

சொல்லேனும். அப்படி நடவாது. ஆரும் வீட்டில் சந்திரன் நீச்சமாக இருப்ப

தாளும், நாளில் குரு இருப்பதாலும்;

  1. பாரிய மிரண்டி யாரும் பகருவீர் சங்கை தன்னேக

கூறுவோ முடல்மே தான் குறைதலே மாரி யலே

சேருவாள் காலந் கடு சேர்ந்திடு மறு மனோதான

தீர்மாய்ச் சுதர்கள் தோடஞ் செபுவோ மிவனுக்கு கேதான்.

  1. ஒரு மனேவியுந் துண்டு என்றோம். அடற்குக் காரணம் சொல்லுங்

கள். ஜாதகனுடைய முதல் மனைவி அய்மை நோயால் மரணமடைவாள்.

இரண்டாம் மனைவி வாய்ப்பாள். திண்ணமாகப் புத்திர தோஷ முணடு

என்று சொல்லுவோம்.

புத்ரபாவத்திற்குரிய கிரகநிலை

  1. காரண மயாது வென்னக் காரியு மன்னில் தங்க

ஈரஞ்சில் கேது தங்க இயம்பினே மந்தச் சங்கை

காரியு முச்ச மாகக் கனக னுறே மேழில் தங்கத்

தீர்மாய்ச் சுதர்கள் தோன்றுநுந் திதே யாமே.

  1. காரண மென்ன வென்று கூறுங்கள். சனி இர்த்தாம் வீட்டில்

(புத்திரஸ்தானத்தில்) இருப்பதாலுஞ், கேது பத்தாம் வீட்டில் இருப்ப

தாளும், அஞ்ஞன மெசொல்னேும். சனி உச்சனுக் கிருப்பதாலுஞ், குரு

எழாம் வீட்டில் இருப்பதாலுஞ், திண்ணமாகப் புத்திர்கள் தோன்றும்.

ஆனல் நிலேயா.

  1. விதங்கேச் சொல்லு மென்ன விதத கன்பூர்வ தன்னில்

அதனமாய் விண்கள் செய்குான் அடைந்த தது வந்தத் தோடம்

அதிபன்தன் வினேக ளென்வோ ரறிவிப்பீர் விவர மாக

முதல்தல ம்பிருதிவி தன்னி லுதித்த தன்செளராட்ட ரவம்சம்.

  1. அதற்குரிய காரணங்க ளெச்சொல்லுங்கள். ஜாதகனுடைய முற்

பிறவியைச் சொல்லுங் கென்றும். அதிகமான திவேக கேச செய்தான்.

அந்தத் தோஷ மெற்பட்டது. திவேக கேச விபரமாகக் கூறுங்கள். புண்ணிய

தலமாகிய காஞ்சிபுரத்தில் சென்ராஷ்டிர வமிசத்தில் தோன்றினுந்

தவிர மரத்தை யெடுத்துக் கொண்டது

பிறந்த தமே நெசவு செய்து புத்திர மனேவி யுண்டாய்க்

குறைவிலா வாழு நாளில் கூறுவோ மூழி தாழும்

அரவணிக் கன்னி கோட்ட மானுகிய விருட்ச நதனேத்

தற்படச் செய்து வினேகுன் தன்வேலைக் குறித்தாக் கொண்டான்.

Page 970

  1. பிறந்து, நெசவுத் தொழில செய்து வந்து, மனேவிமக்கணே யடைந்து, குறைவில்லாமல் வாழ்ந்துவந்த காலத்தில் ஏற்பட்ட தீவினையச் சொல்லு ஒன்றும். பாம்பை மாலையாகக் கொண்டமாரியம்மன் கோயிலிலுள்ள ஒரு மரத்தை இவன் வெட்டித் தன் வேலக்கு வைத்துக்கொண்டான்.

  2. மாரியின் தோடத் தாறு மருவிற்று விவனுக் கேதான் வெறெரு வினையைச் சொல்வோம் வேதியர் மதலேக் காசகத் தீரமாய்ப் பணங்கள் வேண்டச் செம்பொன்னுந் தந்து வின்னேன் பாரினில் முற்றியும் வாங்கிப் பாரினில் சிலதாள் சென்று;

  3. மாரியம்மனுடைய தோஷம் ஏற்பட்டது. இந்த ஜாதகனுக்கு வேற; ஒன்றும் சொல்லுகின்றேன். ஓர் அந்தணன் தன் குழந்தைக்கு மணம் செய்யவேண்டி, பொருளுக்கு கேட்க, இவன் பொருளைக் கொடுத்துவிட்டு பத்திரத்தை எழுதி வாங்கிக்கொண்டான். சிலகாலம் சென்றபிறகு;

  4. தனமதைக் கேட்கும் போது தருவேன் என்னச் சினக்கொண்டு அரசர் தம்பால் செப்பியே முறியைக் காட்டத் தன்கு டதிவாய்த் தாறை சதுர்மறை மன்னவன் கொண்டான் கண்வுள மறையோன் ருணுங் கழறுவான் சாபத் தாறும்.

  5. பணத்தைக் கேட்கும்போது. அந்தணன் தருகிறேன் என்று சொல்லும்போதே, கோபங்கொண்டு அரசரிடம் சென்று, பத்திரத்தைக் காட்டி, தன்குப் பணம் கொடுக்காத அந்தணனுடைய வீட்டைக் கைக் கொண்டான். கோபமுற்ற அந்தணன் சாபமிட்டான்.

  6. இல்லுமுன் கொண்ட பாவி இனிவருந் ஜன்மத் தன்னில் வல்லியு மிருவ ராயு மைந்தர்கள் தோட் டமய்தும் சொல்லியே சென்று ரென்றுந் தொடர்ந்தது வந்தத் தோடம் வல்லவ னந்தி யத்தில் மனேவியு மரண மாகி;

  7. என்னுடைய வீட்டை அபகரித்த பாவியே! உனக்கு இனி எற்படும் மறுபிறவியில் ஒரு மனேவியரையும் புத்திர தோஷத்தையுமடைந்து வாழ்வாய் என்று சூறிச்சசன்றான். அந்தத் தோஷம் தொடர்ந்தது. ஜாதகனும் தன் கடைசிக்காலத்தில் மனேவியும் இழந்த;

  8. மாவன் பசனே செய்து மறலியின் பதிகுட்ப் புக்குச் சிலமா மருகர் வர்க்கண ஜனித்தவ நிர்வேண யென்றேும் சாவே மாரி தோடகு சதுர்மறை சாபந் தாறும் கோலமாய் நேரு மென்றேுங் கோதையு மிருவ ராகும்.

  9. திருமாலின் நாமாவளையப் பஜனே செய்து, மரணமடைந்து, நல்லொழுக்கமுள்ள சமண குலத்தில் பிறந்தான் இவன், என்று சொல்லுகின்றேன். மாரியம்மன் தோஷமும் அந்தணனுடைய சாபமும் சேர்ந்து நீங்கா தேரும். இரு மனேவியர் எற்படுவர்.

Page 971

  1. சுதர்களுந் தேடட மெய்தனுஞ் செப்புவி ரந்தச சம்கை சதுர்மறை சாபத்த துக்குசச சாந்தியுங் கூறும் யாங்கள் மதலேகள் விருததிக் கேதா னறிவிப்பீர் கிறியை யொன்று உதற்கொரு கிறியை சொல்வோம் அதனக ரருக ருக்கு ;

  2. புத்திரர்க்குத் தோவாமுண்டாகும். அது நீங்கச் சாந்தி யொன்று சூறுங்கள். அந்தத் தொடருக்கு நாங்கள் கிறிது சொல்வாட்டோம். புத்திரா விருத்திக்கு இரு சாந்தி சொல்லுங்கள். அதற்கு ஒரு சாந்தி சொல்லுஙின்றோம். அவளுள் இல்லா அருக தேவருக்கு ;

  3. தினமிரு தீபம் வைத்துத் திங்களோர் சதுர்த்திக நோன்பு கனமுடன் விரதங் கொள்ளாக காரகள் விருத்தி சினமென்று செய்யா ளடில் ஜனித்ததேய் நசிக்கு மென்றோம் தனயனும் விரதங் கொள்ளச சநததி யாண்பா லொன்றும் ;

  4. தினந்தோறும் இரு தீபங்கள் வைத்து, மாதாமாதம் ஒரு சதுர்த்தி இதியன்று நோன்புகள் இருந்து விரதம் மேற்கொண்டால், புத்திரர்கள் விருத்தியாகும். கோபங்கொண்டு செய்யாவிட்டால் பிறக்கும் குழந்தைகள் மாறித்திருப்பா. இவை விரதம் பற்றுல புத்திரன் சுருவுலும் ,

  5. மதிமுகப் பெண்பால் ரண்டு வகையின்றோத் தீர்க்க மாக அதுவுமே நாள்கு வைத்து ஆண்டுமே ஜனனத் தீர்க்கம் எதுகாலம் விரதம் பூண இயம்புவீர் விபர மாக அதிபந்த நோளஞ் சின்மேல் அறைகின்றோம் விரதந் தன்னே.

  6. அழகிய பெண்கள் இருவரும் பிறந்து நீண்ட ஆயுளுடன் இருப்பர். அவைகளுள் நான்காவது ஐந்தாவது ஆறாவது தீர்க்கமாகும். எந்தக் காலத்தில் நோன்புகள் இருக்கவேண்டும் ? விபரமாகச் சொல்லுங்கள். ஜாதகனுடைய முப்பத்தைந்தாம் வயதுக்குமேல் விரதம் இருக்கவேண்டும்.

  7. அன்னோமான் சிவப்ப ளாகும் ஆலன்தன் மனம்போல் வாழ்வள் சொன்னசொல் சுகமே யெய்துந் தேவதா விரதம் பூண்பல் தன்தோண் காளுங் ளாகுந் தாயது விரண்டு வென்றோம் முந்தாய்க்குத் தோன்று மாது வுதிதக்கால் தென்கீ ழமே.

  8. ஜாதகனுடைய தாய் மனித முடையவள். தன் கணவன் மனத் திற்கு எற்ப வாழ்வாள். பேசும் வார்த்தைகள் சுகமாகவே யுள்ளன. தெய்வபக்தி யுள்ளவள் உடன் பிறந்தவர்கள் இல்லாதவள். இரு தாய் மார்கள் உள்ளவள். முதல் தாய்க்குப் பிறந்தவள் இவள். இவள் பிறந்த வீடு தென்கிழக்கில் உள்ளது.

  9. பந்தவுக் கினிய ளாகும் பரவுப் காரண் செய்வள் முன்ஜன்ம மதலோட டனில் வுதித்தனள் கொள்ளி வம்சம் தன்சதா வமிநு முண்டாயத் தரணியல் வுறுமை பிறந்தி அன்னவள் வாழு நாளில் அறைகின்றோ மூளி தாய்நோ.

Page 972

  1. தன் சுற்றத்தாருக்கு இனியவள். பிறருக்கு உதவி செய்பவள். முதல் பிறவி மரேநாட்டில் கெளரிகர் வம்சத்தில் பிறந்தாள். புத்திரன் கணவனேயாட்டது, உடலில் வறுமையன்னிற் வாழ்ந்து வருங்காலத்தில் எற்பட்ட தீவினையச் சொல்லுவின்றோம்.

  2. அழியவர் மாலேக் காலம் அன்னமும் மிவளிக் கேட்கக் கடிந்தமே வார்த்தை சொல்லிக் காணுத வன்ன மென்ன இஷோல வார்த்தை சொன்னய் இனிவருள் ஜன்மந் தன்நில் உடன்துணை காணு தாகி உதித்திடுளு சதார்கள் பாதி.

  3. ஒரு சிவனடியார் அந்த வேளையில் இவ்வே அன்னம் கேட்கும்போது, இவள் கடிந்து வார்த்தை சொல்லி, அன்னமில்லெ என்று சூறி, இடிபோல் நடங்கும்படி பேச, சிவனடியார் சொல்லுகின்றார். உனக்கு இனி எற்படும் பிறவியில் சகோதர்கள் இரார் பாதி குழந்தைகள் நிலேயா.

  4. எகிடு மந்தி யத்தில் எய்டிடும் வினையே நேகம் தோகையுன் சிறையாய் வாழ்ந்து செல்லுவாய் கால னூடு கோபமாய்ச் சொல்லிச் சென்றுள் தோகையுன் மந்தி யத்தில் பாகமா யுனவு மின்றிப் பறந்தனள் கால னூடு.

  5. இனிக் காலத்தில் மரித்தவிடும். அனேகம் தீவினைகள் எற்படும். நீயும் சிறையில் வாழ்வதுபோல் வசித்து வந்து மாணமடைவாய், என்று கோபத்துடன் சென்றூர். தாயும் தன் கடைசிக்காலத்தில் சாப்பாட்டுக்கு வகையில்லாமல் இறந்தாள்.

  6. சிறான்கோன் வரையப் பட்டு ஐந்திதன ளருகர் வம்சம் உறைந்திடு மதிச் சாபம் உதித்துச் செயாதி தீதாம் மருவிடு மண்ணே ரண்டு மத்தியில் விதனை யாவள் வருந்துணை காணு ளாகு மறைகின்றோம் மிவளபின் ஜன்மம்.

  7. மீனடும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு ஜெனன குலத்தில் பிறந்தாள். அந்தணனின் சாபமும் எற்பட்டு அதனால் முதலில் தோன்றும் குழந்தைகள் நிலேயா. இரு தாய்மார்கள் எற்படுவர். இவளும் இடைக் காலத்தில் கைம்பெண் ஆவாள். உடன் பிறந்தவர்கள் இல்லாதவள். இவளுடைய மறு பிறவியைச் சொல்லுவின்றோம்.

  8. பிறுதிவிக் கருகில் மேற்கில் பிறப்பனா மறைக்கு லத்தில் திருமகள் விலாசம் பெற்றுச் செல்வதி வாழ்வாள் ளாகும் உறைக்கின்றுன் தன்தை பூர்வங் கம்பர்வா மழங்கந் தன்நில் நிறைகுள்

  9. காஞ்சிபுரத்துக்கருகினில்,மேற்குத் திக்கில் அந்தண குலத்தில்தோன்றி, இலக்குமி விலாசம் அடைந்து, செல்வியாக வாழ்ந்து வருவாள். ஜாதக ரீதைய தன்மையுன் மூதபிறவியைச் சொல்லுவின்றோம். திருவாங்கதில்

Page 973

  1. அற்புதி லிச்சை யுண்டாய் அதிதோட் குன்ன மீந்து திருமகன் பவமில் லாமல் சன்றணன் கால் கூட பிரமனு லிக்கு லத்தில் பிறந்த தன் நின்றப் பாலன் குறைவிலாக் குடும்பி யாளி

  2. தரும்ம செய்வதில் விருப்பமுள்ளவனுடி, விருந்திற்கட் கண்ண மாத்து உபசரி. தியோசல்வரில் வாழல். உபாத்து மாணவர்க்காண் மீண்டும் பிரம தேவனில் படைக்கப்பட்டு இப்பிறவியில் பிறந்து, குறைகளில்லாத குடும்பத் தவளுடன்

  3. இருபது ஒன்று வாண்டில் எழுபதி னாறாத் தண்ணில் வெருங்குண்ட நத்னதைக் கென்றே மருடினன்மன் தனிகை தன்னில் அருமறைக் குள்ளும் திப்பான் அரூர்ட்டு சிநது மாவன பெருவயி மேதினர் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  4. ஜாதகனுடைய இருபத்தொ ராண்டாம் வயதில் சூரி மாதத்தில் தந்தை மரணமடைவான். அவன அடுத்த பிறவி யில் அந்தண கூ த்தில் பிறந்து, அரசரால் மதிப்படைந்து வாழ்வான். வினுபகரைப் பெற்ற புண்ணியவ தே! கேளுங்கள்.

  5. ஆறறு வாண்டு தன்னில் அழகிய தேளின் மாதம் தீமா யன்னே கண்டன் செய்யின் மொழிகுன் றுத சூற்வோ மறுவா ஒன்றில் 'சூனிமா தத்தி லோதான் மாறான் தன் இட்டல் மேகு மறைகின்றேும் பின்னன் மத்தை.

  6. ஜாதகனுடைய முப்பத்தாறும் வயதில் கார்த்திகை மாதத்தில் தாய் மரணமடைவாள். சூறியது தவருந்து. ஜாதகன தனது அற்பத்தை ந்தாம் வயதில் பங்குனி மாதத்தில் மரணமடைவான் என்று சொல்வோம். மறு பிறவியைக் கூறுகின்றேும்.

  7. கோங்குநாட் டதனி லேதோ ஒபதிப்பன யிக்கு லத்தில் தீங்கிலாக் குடும்பி யாளிகத் திகம்பரன் தேன்பூ சிப்பன் ஆங்கவ நிச்செயன் மத்தில் அருளுவோம் யோகச் சேதி வாங்கடான் தன்னைக் கேதான் மாணிலம் விருத்தி செய்வன்.

  8. கொங்கு நாட்டில், இதே குலத்தில் பிறந்து, தீமைகளில்லாத குடம் பத்தை யடைந்து, சிவபெருமானைப் பூசித்து வருவான். அவனுக்கு இப் பிறவியில் எற்படும் யோகத்தைச் சொல்லுவின்றேும். தன்னையின் அந்தஸ் துக்குக் குறையாதவன். வீணிலங்ககாப் பெருக்குவான்.

  9. அன்பது வாண்டு மட்டும் அவன்தன்னே யொன்றுய வாழ்வன் துன்பங் குறைய நுணைய தேவர்க்கு முப்பாற் ஞோழில் மன்னரால் செட்ரச செய்வன் மருவிடுந் தனங்கள் தாழும் சந்திரன் பிறைபோல் யோகத் தங்கிட மீரா ருண்டும்.

Sapta.—58

Page 974

  1. ஜாதகன், ஜன்பதாம் வயது வரையில் தன்சகோதரனுடன் ஒன்று சூடி வாழ்ந்து வருவான். துன்பங்கேற் அடைவான். சகோதர இுக்கு முப்பத்தேழாம் வயதில் அரசாங்க உதவியால் வர்த்தகம் செய்து வருவான். செல்வங்கள் பெருகும். பிறைச்சாதிரோனேப்போல் யோகம் வளரும். ஜாதகனுடைய பன்னிரண்டாம் வயது வரை;

  2. வருமையெப் போதும் காணுன் மாநிலம் விருத்தி செய்வன் தெருமையும் பசுழு மேற்படன் புத்திரர் தம்மால் யோகம் குறையின்றி வாழ்வாள் நல்லும் குறித்தன முப்பாற் னெட்டில் வருஞ்சுத ராணபா லாக வரைகின்றும் விசேட யோகம்.

  3. ஒரு காலத்திலும் வறுமை அடையாதவன். விஷ்ணு நிலங்களேப் பெருக்குவான். பெருமையையும் கீர்த்தையையும் பெற்று, தன் புத்திர் களால் அதிர்ஷ்டத்தையும் அடைவான். குறைகளில்லாமல் வாழ்ந்து வருவான். சூரிய முப்பத்தெட்டாம் வயதில் பிறக்கும் ஆண் குழந்தையால் விசேஷ யோகம் ஏற்படும் என்றும்.

  4. ஜயமுனி யெழுந்து ருந்து திட்டென்றெ வைக்க இற்றுள் நயமுடன் சிறிய தந்தை நல்காது சதாக ளென்றீர் தஜையுட னவர்க ளாழ்தி சாருங்கா ரணங்க ளென்ன அயலவ ணனுப் விப்பான் அச்சங்கை சொல்லு மென்றுள்.

  5. ஜய முனி எழுந்து திடரென்று சொல்லாளர். ஜாதகனுடைய சிறிய தந்தைக்குப் புத்திரர்கள் தோன்றுர் எனக் சூறினீர்கள் ! அவர்க இரடைய ஆல்தி யாரைச் சாரும் என்று சொல்லுங்கள். வேறு ஒருவன் அனுபவிப்பான். அதற்குக் காரணம் சொல்லுங்கள்.

  6. மறுப்பாரி தோணவன் ருனும் வருவது மாஸ்திக் கேதான் வறுமையார் மிவன்பால் சென்று மாதில் மதங்கு சோபன திருநிலா வொன்றுல் வாழ்ந்து செய்வனுங் கருமன் த னும் உறைகின்றுள் சங்கை யொன்று உறுதியாய்ப் பின்பா கத்தில்.

  7. இரண்டாம் மன்வியின் சசோதரனின் தம்பி ஆஸ்தியை அனுபவிக்க வந்து சேர்வான். அவன் வறுமையுடன இவரிடம் வந்த பிறகு, விஷ்ணு நிலங்களில் அதிகம் பெருகி, திமைகளில்லாமல் ஒன்றுகவே வாழ்ந்து வந்து, அவனுக்கு இறுதிக்கடன்கடோச் செயது வருவான். பிற்பாடுத்தில் நேரும் இருதிக்கப் ற்றிச் சொல்லுளின்றும்.

  8. ஜாதகன் ஜனிக்குங் காலே சனிதசை யீரைந்த் தாண்டும் மேதினில் துங்கள் நாளும் விளம்படுவோம் பலன யாங்கள் இதுண்டு சாத கர்பது ஜனித்திறந் தணியின் விருத்தி ஒதுவோங் குடும்ப லேச்சல் உரைக்கின்றும் விவரம் ரண்டில்.

Page 975

மிதுந லக்ஷணம்—ஜாதகம் 96

913

  1. ஜாதகன் பிறக்கும் போது சனி மகா தசையில் பத்து வருடங்களும் நான்கு மாதங்களும் பாக்கியோகும். அக்காலத்திய பலனே நான்கள் சொல்லும். ஜாதகனுக்க த நேராயுண்டாகும். சகோதர விருத்தி எற்படும். குடும்பத்தில் சிறிது சஞ்சலம் எற்படும். மற்ற விபரங்கள் இரண்டாம் பாகத்தில் சூ<ரு>ஷினேரும்.

வேறு

  1. முப்பது வோன்பான் மேவிரு மில்லம செப்புமில் யேஷ்பல் சிறிபதாய் நேரும் கொப்பன பூமி சூவல்கள் நேரும் தப்பித மில்லே சத்தியே கேலாய்.

  2. ஜாதகனுட ய முப்பிற்கொண்டப காம் வயதில் வீடு கிடைக்கும். அவ வீடு கிழக்குத் திசையிலிருந்து சிறியதாகக் கட்டும். பூமி இரண் றுகள் இடைக்கும். சூறியவை தவரு. பார்வதி தேவியே ! கேளுங்கள்.

Sapta.—58△

Page 976

ஜாதகம் 97

  1. மதியு மேடம புகர்மான் ல் மால்சே யரவி தேனிலுற விதியுங் குருவு மீனமுற வி மருந் தடுசில் சிவீ ண பதியு மிதுனம் பலனெவ்வாறு பகர்வீர் முனியே விவரமதாய் இதுவே யாண்பால் ஜனனமுறும் இல்லம் வடதென் வீதியதே.

  2. சந்திரன் மேஷத்திலும், சுக்கிரன் மகரத்திலும், புதன் செவ்வாய் சுரியன் விருச்சிகத்திலும், குரு சனி மீனத்திலும், ராகு தனுசிலும், கேது மிதுநத் திலும் இருந்து, இலக்கினம் மிதுநமானல் எற்படும் பல நென்னா வென்று கூறங்கள், முனிவரே ! விபரமாக. இந்த ஜாதகம். இவன் பிறந்த வீட்டை தெற்று வடக்காட் டெருவில் உள்ளது.

இராசி சக்கரம்

குரு சனி சந்திரன் லக்கினக் கேது சுக்கிரன் புதன் செவ்வாய் சுரியன்

  1. அதுவும் கீழ்ப்பால் வாசலது அருகர் வாயு மாரியுதாம் மதியை யணிந்ததான் வடகீழ்ப்பால் மடிந்த கெடியுன் ஓர்கிலுறும் சதிராய்க் காளி கீழ்ப்பாலில் தந்தி முகத்ததோ னதன்மேற்கில் ததினெய் யுண்டோன் குடியருகில் தணல்கா ரியுமே வதன்மேற்கில்.

  2. அதுவும் சிமக்கு நோக்கியுள்ள வாயிலேயுடையது. அருக தேவன் கோயில் வாயு திக்கிலும், மாரியம்மன் கோயில் வடக்குத் திக்கிலும் சிவ பெருமான் ஆலயம் வடசிமக்கிலும், தெற்கில் ஓர் இ ட ந் த கோட்டையும் உள்ளன. காளி கோயில் சிமக்குத் திசையில் உள்ளது. விருசகரின் ஆலயம் அதற்கு மேற்கிலும், சண்ண னின் கோயில் கோட்டைக்கருகி லும், அதற்கு மேற்கில் காளித்த வியும் உள்ளனர்.

Page 977

  1. இன்னும் பலதே வாசமுறும் இயம்பும் பேர்ர் இருமையேயாம் அன்னே யில்லந் தானுறைத்தோம் அருநந் தர்தை தாயோகம் மன்னன் துணையிற் பயோமைந்நர் வகுதே யரைப்போ பின் நாவில் கண்டென மொழியே தந்தைதுணை கழற்று மாண்ப லோன்றேயாம்.

  2. அங்கு, இன்னும் பல தெய்வங்கள் வரித்துவரும். இங்ஙனம் சூழப் பட்ட பெரிய ஊரில் ஓருடு மனோாக உள்ள தன் தாயின் வீட்டில் பிறந் தான் என்று சொல்லுவோம். ஜாதகனுடைய தந்னத தாய் ஊடன்பிறந்த வர்கள் மீோவி புத்திரர் இவர்களோபற்றி இந்நூலில் சூறிகின்றோம். இனிய வார்த்தைகளோப் பேசும் தேவலியே ! ஜாதகனுடைய சந்தைக்குச் சகோதரன் ஒருவனேயாகும்.

  3. ஒன்றே தீர்க்கம் விருத்தியதாய் எதற்கு மறுபலி தன்பகல் அன்றே வாசந் தன்னையுடே அற்ப புத்தி நெறியில்லான் பன்றிக் குணமாம் ஜோாயமிலான் பகர்ன் கல்வி பாட்டானி கன்று காளி விருத்தியிலான் காரே பக்கல் தாணுஙான்.

  4. ஒரு சகோதரனே நீண்ட ஆயுளுள்ளவன். மற்றவார் நீேயார். ஜாதகனுடைய தந்தை அற்ப புத்தியுள்ளவன். நல்லோழுக்கமில்லாதவன். அற்ப குணமுள்ளவன். இவையமில்லாதவன். கல்வி கற்கான். உழைப்பாளி. மாடு கன்றுகள் விருத்தியில்லாதவன். தன் புத்திரன் பக்கம் வராதவன்.

  5. அஞுகான் மனைவி மனம்போல் அற்ப உண்டு ருசியில்லான் பிறணயாய் வாழான் பிறந்தகத்தில் பூமி விரயந் தான்செய்வன் துணிவே யில்லான் சபைசெல்லான் தோற்போ மிகோப் பலர் சொல்வார், பணிவான் துணிவர் பலருக்குப் பகவான் பக்தி கொள்ளாதான்.

  6. தன் மனேவியின் மனம்போல் வாழாதவன். சிறிதே உணவு உட் கொள்வான். உணவில் சுகமில்லாதவன். ஒற்றுமையாக வாழாதவன். தன் பிறர்ச்சிதமான பூமிகனே விரயம் செய்துவிடுவான். தெரியமில்லா தவன். சபைக்குச் செல்ல தவன். பலர் இவனே இழிவாகப் பேசுவார்கள். சகோதரனுடைய குழந்நைகட்டும் கோற்பட்டிந்து நடப்பவன். தெய்வபக்தி மில்லாதவன்.

Page 978

918

மிதுன லக்கனம்—ஜாதகம் 97

வேறு

  1. ஓசனைதொரு குணத்தானுக் கிந்தப் பாலன்

துணையான மொன்றுகு மென்று சொல்லவோம்

கண்ணிசெயு மலவாறுய்க் கழறு வோம்யாம்

காளியுமே முள்ளேனுய்க் கருத லாகும்

அன்னவன்றன் குணங்களாய் கல்வி மானும்

அறிவுளான் பலசெட்டு அவனே செய்வான்

பின்னமிலான் தத்தையின்ற லன்தி கானே

பெரியோர்க ளுறவு கொள்வன் புகழுமேற்பன்.

  1. இங்ஙனம் சூறப்பட்ட குணங் ளுள்ளவருக்கு ஜாதகள் தோன்று

வான். உடன்பிறந்த சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருத்தியுமுளர்.

சகோதரான் ஜாதகனுக்கு மூத்தவன் என்று சொல்லுவோம். அவனுடைய

குணத்தைக் கேளுங்கள். கல்வியிறியுள்ளவன். அறிவுடையவன். பல வியா

பாரம் செய்து வருவான். உன்மயில்லாத சீரீ முள்ளவன். தந்தையின்

ஆஸ்தியில்லாதவன். பெரியோர்களுடைய நட்பைக்கொள்ளுவான். கீர்த்தி

அடைவான்.

  1. மால்பக்தி கொண்டிடுவன் வணிபன் செய்வன்

மனவியோன்று கீழ்ப்பாவில் மருவு வாளாம்

காலவே சுதராணப லோன்றே யாகும்

சத்திமா திருவரெச்ச சாற்ற லாகும்

சிலமுழன பலர்நேய நிடபனு ஜன்மனுன்

கிறந்தவுத்தி ரட்டாதி நாநோ யாதும்

காலத்தை யறிந்துரைப்பன் முங்கோ பத்தான்

கன்னியர்கள் மோகமுளான காம என்பான்.

  1. திருமாலிடம் பக்தி கொள்வான். வர்த்தகம் செய்து வருவான்.

மனைவி சுகத்தையே அனுபம் அழகுச்செய்

வளர்ப்பான். இந் புத்திரிகள் தோன்றுவார்கள் என்று சொல்லு

இன்றும். நல்லொழுக்கமுள்ளவன். பல பேருக்குப் பிரியனவான். இரிப

லக்கத்தில் உத்திராடாதி நட்சத்திரத்தில் பிறப்பான். வருங்காலத்தை

யறிந்து சொல்லும் சக்தியுள்ளவன். முன் கோபமுடையவன். பெண்கள்

மீது மோகங்கொள்வான். மன்மதனையொத்த அழகன்.

  1. பூமிலிருத்தி பின்பாகன் சேர்ப்பா ருகும்

பரிதான தவன்செல்வன் புகழி மேற்பன்

நேமிதனில் நல்லவனுய் நிகழ்த்து வோம்யாம்

நிகர்துணைவன் சொல்கடவான் . . . . நேயன்

மோட்சமா மன்மேனிநுள் துணைவி கேதி

செப்புகன்றெரு மன்றுளான புதல் களுடன்

தீடையுண்டு மத்திபத்தில் செல்வா லாகும்

செப்புவோம் பின்பாகன் சேதி தன்னே.

Page 979

  1. பூமி விருத்தியாகுபய் பிரபாகததில் சேர்ப்பான். பெரிய வீடு கட்டி வான். செல்வானுகக் கீர்த்தியபடைவான். உலகில் நல்லபனுக இருப பான் என்று சோல்உகின்றும, நாம். தன்னுடைய சகோதரன் வாத தையை மீறடவன்.......ண்ட என். தாயான் செனக்கிய மடைவான். அவளுடைய சகோதரியின் செய்தையைச் சொல்லுவின்றும். மணமடிந்தும் புத்திரர்களில்லாதவள். இடைக் காலத்தில் இறந்து விடுவாள். பிறபாகத்தில் விரம் எல்லாவற்றையும் கூறுவின்றேன.

  2. ஜனித்தவன்றன் குணங்களோ மிருதி நறத்தான் தேகசமந் குலவியுளான் செட்ற செய்வன் வனிதவநத பின் யோக மறைநதோம் யாங்கள் வாக்குப்புத்தி நெறிதவருன் மறுத்துக் கூறுந் தின்ஜோலன் மாப்பத்தி சிறப்புன் ஜோனும் தாய்தநச கருமமிலான் தேவி நேயந் மனவர்மந் மாள்மனக்குக் கணேசன் போல மருவான் மலர்க்கரத்தில் பத்ம ரேகை.

  3. ஜாதகனுடைய தனத்தைக் கேளுங்கள். இருநிற முள்ளவன். சம மான உடலடைப் உள்வவன். சுல்லியறிவுள்ளவன். வர்த்தகம் செய்து வருவான். மண்வி வந்தபிறகு யோகம் ஏற்படும். புத்தியிலும் பேசுவதிலும் தவறுந வழியில் சல்லாதவன். மறுத்துப் பேசாதவன். நல்லொழுக்க முள்ளவன். திருமாலிடம் பக்தியுள்ளவன். சிறப்புள்ளவன். தாய் தந்தையர்க்கு இறுதிச் டன்கள் செய்யாதவன். மன்விக்குப் பிரியன். மனத்தில் வர்மங்களுள்ளவன். இவ்க்கு விக்குக் கணேசன் போலிருப்பான். அவன் கையில் பத்மரேகை உள்ளவன்.

  4. ஆதியினில் வறுமையுள்ளாஞ் ஒருவர் பக்கல் அனுகியே சீவிப்பன் அடக்க முள்ளான் சேவகன்கள் விரும்பாதான் மூவே முனிமேல் விளம்படியோம் பொருளுமுளான் வறுமை காளுந் இதென்றோர்க் குதவிடுவான் தெய்வ பத்தி தேவியொன்று தீர்க்கமுடுந் தீர நெஞ்சன் மாதவர்க்கு அன்னமீவன் மரும முள்ளான் மாநிலங்கள் சேர்திடுவான் மாதா நேயன்.

  5. ஆதியில் வறுமையுள்ளவன். ஒருவரிடம் அண்டி ஜீவித்து வருவான். அடக்கமுள்ளவன். திங்குளிழைக்க என்னதவன். ஜாதகன் இருபத்தோராம் வயதுக்குமேல் செல்வம் உள்ளவன். தரித்திரம் அடையாதவன். திங்கள் அனுக்கத்தவர்க்கு உதவி செய்வான். தெய்வபக்தி உள்ளவன். மன்விக்குப் பிரியமானவன். மனத்தினன். தவசிக்கட் அன்னமளிப்பவன். இரக்கிய மூர்த்தியான், நிலன்க்குள் அதிகம் சேர்ப்பான். தாய்க்குப் பிரியமானவன்.

Page 980

  1. பலவணிபன் செய்திறுவன் மூவெட் டின்மேல் பத்தினியின் வர்க்கத்தார் ருதவி யாலே தலந்தோய்வன் சல்லியங் கொள்ளா னெகும் சகலசம் பத்துடிகத் தாமே நேரும் விலங்கேர்ப்பன் வறுமையிலான் தன்னை யாஸ்தி நீகிடுவாண் னேந்தன்தை பின்னெனுன் பக்கல் சூலிடுவான் சுதரின்றிக் கருமக் செய்யக் சூற்றவோ மிப்பாவ்ன் குழவி போல.

  2. பலவித வியாபாரம் செயவான். ஜாதகனுடைய இருபத்து நான்காம் வயதுக்குள் மனையிற் பர்க்கத்தாரின் உதவியால் பல புண்ணிய தலங்களுக்குச் சென்று தீராடுவான். கிடைப்படாதவள், சகல சம்பத்துக்கும் தானைகவே ஓடக்கும். நிலங்கோ விருத்தி செய்வான். வறுமையனாதவன். தன் தந்தையின் சொத்தில்கீழ் வீமகவி வான். தாயினுடைய இளைய தன்மையின் பக்கம் சேர்வான். அவருக்குப் புத்திர இல்லாமை இறுதிக்கடன்கள் செய்ய அபிமான புத்திரனாவான்.

  3. பாரியுமே இருபத்து விரண்டு வாண்டில் பகரனை வர்க்கத்தில் பகரு வோம்யாம் நார்க்குண மூச்சி ளுள்ளாள் சிவந்த மேனி நலினமொழி நாயகன்றன் மனம்போல் வாழ்வாள் திறிடாள் நற்றைத்தாள் யோக சாளி சிறப்பான் குடும்பமுளாள் தெய்வ பக்தி ஆறுசொல்லாள் முன்கோப மவள்தாய்ப் போவச் சிறப்புற்று வாழ்வெனச் செப்ப லாசும்.

  4. மனைவியும் இவருடைய இருபத்திரண்டாம் வயதில் தன் தாயின் வர்க்கத்திலிருந்து வருவாள். அவளுடைய குணதைச் சொல்லுவதற்கின் மேலிய சரீர முடையவள். சிவந்த உடலுள்ளவள். அழகாகப் பேசுவவள். தன் கணவன மனம்போல் வாழ்ந்து வருவாள். கோபம் கொள்ளாதவள். நற்குணமுடையவள். அதிராஷ்டமுள்ளவள். சிறு ளா குடும்பமுடையவள். தெய்வபக்தி யுள்ளவள். பிற்பீது அவதூறுகள் சொல்லாதவள். முன்கோப முடையவள். தன் தாயைப்போல் சிறப்புடன் வாழ்ந்து வருவாள் என்று சூறுவின்றோம்.

  5. அத்திரி சொல்லு கின்றுர் அரவுமே யோகில் நிற்கப் பத்தினி யிரண்டே யாகும் பராசு மறுத்துச் சொல்வார் சத்தமா யேழோ டுட்சி சுகத்தோனே பார்க்க வித்தகன் தகுக்குத் தாள மேவிடு மோந்ற யாக.

  6. அத்திரி முனிவர் கூறுவின்றுர். ராகு எழில இருப்பதால் மனோவிகள் இருவரோயாவர். பராசர முனிவரா தத்தச்சி சொல்லுகின்றுர். எமாம் வீட்டுக்குரிய குரு ஆட்சியாக இருந்து, நான்காம் வீட்டுக்குரிய புதனேப் பார்ப்ப தால், ஜாதகனுக்கு மனைவி ஒருதியோயாகும்.

Page 981

  1. இதற்குநேரிடையாய்ச் சாதகச் கருதி இதிலேழாம் பாவத்தில் பாரும் அதில் சாது மொழியே எழுடி மிரண்டோ ன் அவர்கேந்திர ராபம திருக்கச் சதியில மேலவி ஹொன்றென வுரைத்தோ ம் ஜயமுனி தடுத்திடும் புகன்வார் 'பதியிரூக நிலேதோ னிட்ட மிருக்குப் பானைக்குத்த நோடமே யாகும்.

  2. இதற்கு நோக்கிய ஜோதிட சாத்திரத்தில் எழுமாம் பாகத்தில் பாரும் கள். அதில் சாறிய மத எழுமாம் வீட்டிற்கிவளவுநுய் இராடாம விட்டுக் குயவனுட மேந்திர னதாநேத்தில ராப தானத்திலோ இருக்க, ஜீப் இல்லாமல் மேனவி யெருதுகியாறும் ஏழறு சொல்லுகின்றேும். ஜய முனிவர் மறுத்துச் சொல்லுகின்றார். ஏழாம் வீட்டுக்குரிய சுக்கிரன் எட்டாமிடத்தில் இருப்பால் ஜாதகனுடைய மனைவிக்குத் தோஷமுண்டு.

  3. தோடமேன் றுறைத்த சயமுனி கேளாய்ச் சுக்கிர நிறுந்தெனவுட் ஸ்ரீடோரெ பாசமாய்த் தரும கருமாதி யாபிப் பரிவுட ன் தசமத்தில் இருக்கப் பேசின மேலவி யொன்றுமே தீர்க்கம் பிழைத்து நேரிடா தென்றேும் வாசவன மெய்ப்படி மறுமனம் காஞன் மைந்தர்கள் பலத்தையே கேலாய்.

  4. (தோஷூ றிடு) என்று கூறிய ஜயமுனிவரே ! கேளீர்கள். சுக்கிர நிறுக்குமிடத்து றுரிய சனி, தருமகருமாதிபதியாபி, பத்தாம்வீட்டில் இருப்ப தால், மனைவியொருத தியேயாழும். அவளும தீர்க்காபுளுநாளவள். தீங்கு நேராது என்று சொல்லுகின்றேும். ஜாதகன் இரண்டாம் மணம் செய்து கொள்ளமாட்டான். இராதகணைய பக்திர பலத்தைக் கேளுங்கள்.

  5. மைந்தர்கள் எழு மரவிடு மதிலே மங்கைய பிருவர்கள் தீர்க்கம் கந்தன்போ லிருவர் கழறுவோம் யாங்கள் கண்மிலார் மூவர்க ளென்றேும் நொந்திடு முதலில் நான்குஆ றுகளும் நிலேயிலாச் சுதர்களு மென்றேும் சந்ததி யிவனமேல் யோகமாய் வாழ்வர் சங்கரி கேட்டிடு வாயே.

  6. ஜாதகனுக்கு அழகு குழந்தைகள் தோன்றுவார்கள். அவர்களில் இரு பெண்கள் நீண்ட ஆயுளுள்ளவர்கள். மூன்று குழந்தைகள் நிலேயா புத்திர்கள் தீர்க்காயுளுள்ளவர்கள். 1 இலக்கணம்.

Page 982

922

மிதுந லகணம்-ஜாதகம் 97

என்றேும். முதலில் தோன்றும் குழந்தையும், நான்காவதும், ஆறாவதும் மரித்துவிடும். இவனுடைய புத்திர்கள் இவனுட்கு மேலாக யாகத்துடன் வாழ்ந்து வருவார்கள். பார்வதியே ! கேளுங்கள்.

வேறு

  1. அன்னகுணங் கூறுவின்றோம் மாஞ்சி வப்பவி ஆன்நுக மதிகமிலாள் துணிகள் காணுள் கண்ணெமொழி முன்கோபங் கணவ நில்லம் காணுதாள் சிலவோள் சிறையாய் வாழ்வாள் தனில்லற தான்வாழ்வாள் சமயோ கத்தாள் தனம்பணிக எதிர்மிலாள் சாற்றுள் பொய்யும் பின்புத்தி யுடையவ ளாமவர னுள்நின்றெ பெற்றிடுவள் பித்தவாயு புக்கு மென்றேும்.

  2. ஜாதகனுடைய தாயின் குணத்தைக் கூறுவின்றும் ! மாநிற முடையவள். அவள், தன் கணவனுக்கும் அதிகமிலாதவள். உடம்பிறந் தவர்கள் இல்லாதவள். இனியவார்த்தைக யே பேசுவள் முன்கோபம் கொள்வாள். தன் கணவனுடைய வீட்டில் வசிக்காதள். சிலகாலம் சிறையில் வாழ்ந்துபோய் தனது வாழ்வாள். தன்வீட்டிலேயே வசிப்பாள். சமயான யோக முள்ளவள். செல்வம், ஆபரணங்கள் அதிகமிலாதவள். பொய் பேசாதவள். பின்புத்தி யுடையவள். தன் சகவாளில் அவமான அடைவாள். பித்தவாயு எற்படுமென்றும் சொல்லுவின்றும்.

  3. துனேகாது விதஞ்சோற்வீர் ! அதிக்கு மூன்றில் சிநிற்கத் தோடமென்ற னுசொல்வோம் பூர்வம் கணமுடைய பாண்டதனில் சேடர் வம்சம் காதலியுந் தாளுநித்து மதிலே யுண்டாய் அஞையவான் பகையாயித் தூறு செய்தாள் ஆன்மனம் வருத்தமுற்றுப் புகளுங் கின்றுன் பிணியாக மறுஜன்மம் பெண்ணுங்த தோன்றிப் புருடனில்லம் வாழாமல் பிறந்த கத்தில்;

  4. ஜாதகனுடைய தாய்க்குச் சகோதரரிலாத விதம் சொல்லுங்கள். சந்திரனிருக்குமிடத்துக்கு மூன்றுமிடத்தில் கேத இருப்பதால் தோஷ முண்டு என்றேும். தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றோம். பாண்டிய நாட்டில், சேடர் மரபில் தோன்றி, புத்திரசோப் பெற்று, தன் கணவனுடன் சண்டையிட்டுக்கொண்டு அவனேப் பழித்தாள். தன் கணவனும் வருத்த மடைந்து சொல்லுகின்றான். நீ, மறு பிறவியில் பெண்ணுய்ப் பிறந்து, புருடனுடன வாழ்ந்துவாமல், பிறந்த வீட்டில்;

  5. பிறந்திடத்தில் வாழ்ந்திடுவாய் துணிகாற மலர்புருடன்சுக மதிகமின்றிச் சிறையாய் வாழ்வாய் லஜ்ஜைபளு அதிகமின்றி வாழ்வா யாகுங் பகர்ந்தவர இனுத்தரம் பிறந்தா ணென்றோம்

Page 983

பிதுருண லக்ணம்-ஜாதகம் 97

923

உறைந்ததேவே யச்சாப மிவலுக கேதான்

உத்தமியு மந்தியத்தில் பெரும்பாட் டாலே

மறலிபதி தானடைந்து நரகம் புக்கு

மலரோனும் வரையவந்தாள் மாது தானே.

  1. பிறந்த வீட டில் வாழ்ந்து வருவாய். உடன் பிறந்தவன் இல்லா

மனும்,புரடனில் சுகம் அதிகமாய்-மனிதும், சிறையில் வாழ்துபோல் வாழ்

வாய். எவளோடகள் அதிகம்ன்றி வாழ்வாய் என்றுன். சுறிய கணவன்

வடக்குத் திசையில் பிறந்தவன் என்றுன். இடப றவியில் ஜாதகனுடய

தாய்க்குச் சாபம் எற்பட்டது. அவளும் தன் கடைசிக் காலத்தில், உறைப்பின்

அதிகத்தால் மரண மடந்து, நரகம் சென்று, மீண்டும் பிரமனுள் படைக்கப்

பட்டுப் பிறந்தனள், ஜாதகனுடைய தாய, என்றும்.

  1. முன்பிறப்பில் வரன்சாப முயன்ற தாலே

மேவாளாம் வரனிலனத் துணையுங் காணுள

தனமனம்போல் வரனேனான சலிப்பாய் வாழ்வாள்

தங்கடியே யற்பபிற சத்திக் கேதான்

பின்ஜன்ம மரங்கத்தின் ஏழ்ப்பா லாகப்

பெருநில வைசியகுலம் பிறப்பா என்றுன்

பொன்பணிக ளதிகமுண்டாய் வறுமை யின்றிப்

புகழ்ண்டாய் வாழ்வளென போற்றி தேமே.

  1. முற்பிறவியில் கணவனிட்ட சாபம் தொடர்ந்ததால், கணவனில்லத்

தில் வாழாதவள், உடன் பிறந்தவரில்லாதவள். தன்ளுடய மனம்போல்

கணவன் கிடைக்கமாட்டான். சலிப்புடன் வாழ்ந்துவருவாள். சிறிது

நோயும் எற்படும் அவளுக்கு, என்றுன். மறுபிறவி திருவரங்கத்துக்கு

இஷமக்கில், பெரிய ஜாதில, வைசிய குலத்தில் பிறப்பாள் என்றுன். பொன்

ஆபரணங்ளே அதிகம் பெற்று, வறுமையில்லாமல், சீர்தியுடன் வாழ்ந்து

வருவாள் என்று சொல்லுகின்றும்.

  1. உதித்தவன்றன் பூர்வமதை யுறைப்பக் கேள்நீமே

உறையூருக் கருகினிலே பேருந் தன்னில்

நதிகுலத்தில் தானுதித்து விவசா யத்தால்

நாயகனுள் சிறித்து மனேவி மைந்தர்

அதிதிகளுக் கண்ணமீத்து அறத்தி லிச்சை

அருமண்றயோர் தொண்டுகொண்டு அந்த கன்றன்

பதிசேர்ந்து பிரமனுமே வரைய வந்தான்

பாலகன்றன் யோகமதைப் பகரு வோமே.

  1. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லக் கேளுங்கள். உறையூருக்

கருகிளுள் பெரிய ஓர் ஜாதில, வேளாள் குலத்தில் பிறந்து, விவசாயம்

செய்து ஜீவிதது, மனேவி மக்கடே யடைந்து, துறவிகட்கு அன்னமிட்டுந்து,

தருமம் செய்வதில் விருப்பங்கொண்டு, அந்தணர்கட்குத் தொண்டுகள் டல

செய்து, மரணமடைந்தான். மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டுப்

பிறந்தான். ஜாதகனுடைய பொதுயோகத்தைச் சொல்லுகின்றும்.

Page 984

  1. பகுர்வோம் மனேவநத பின்னுள் யோகம் பெருகிடும் பலசெட்டுப் பாருஞு சேர்ப்பான் சுகமுடையான், பிறைபோலச் செல்வ மொங்கும் தருமகரும யோகமொன்று செய்ப் லாகும் சகமனில் புகழேற்பன் காலா ருள்ளான் சி றுத்தவருக் குதவிடுவன் தீர்த்தந் தோய்வான் இகபரனறன் பணிசெய்வன் சடைக் யாளன் எய்துமோ வாயிரம்பொனா இவனுந் தேச்‌ப்பான்.

  2. மணிவி வந்த பிறகு யோகம் பெருகும். பலவிதமான வியாபாரம் பெருகும். செல்க்கியமுடையவன். வளர்பிறைச் சந்திரன் போல் யோகம் விருத்தியாகும் என்று சொல்லுவாரேும். உலகில் யோர்தியடைவான். எவலாட்கள் உள்ளவன். எழுமையடுத்தவர்க்கு உப காரம் செய்வான். புண்ணி" தீர்த்தங்களில் நீராடுவான். சி. பெருமா னுக்குத் தொண்டுகள் செய்வான். கொடையாளி. மூ வாயிரம் பொன் இவன் சேர்ப்பான்.

  3. ஜனனமுதல் மூவேழு வாண்டுக் குள்ளே சிறப்பில்லாக் குடும்பமதாய்ச் செய்ப் லாகும் கண்டுடையோர் தம்பக்கு லெனக் யேதான காவலனும் சிவிப்பான் கலக்க மாகப் பிறவியாகும் பூமியது தன்மை யாதே பெரினதோ ராண்டினுமேல் பலத்த யோகம் தன்மையந் தூச்செட்டுச் சாரு மென்றும் சத்தியே விம்மொழியுந் தவரு வாமே.

  4. ஜாதகது குடும்பம், பிறப்பு முதல் இருபத்திரண்டாம் வயதுவரை பெருமையில்லாத குடும்பமாகும் என்று சொல்லுவோம். அவனுட பெரியோர் ஒருவரிடம் அன்படி வாழ்ந்து வருவான். மனச்சஞ்சலத்தடன், தன் சுகோ தரியால் பூமிகள் இவன் கைவிட்டுப் போய்விடும். நாங்கள் சூறிய வயதுக்கு மேல் யோகம் விருத்தியாகும். தனம், தானம், தூணியாபாரம் முதலியந் ஈட்படும். தாரே ! இந்த வார்த்தைகள் தவறு.

  5. தந்தையின் பூர்வஞு சொல்லோம் சேரா டதனி லேதான் வந்தனன் வேடர் வம்ச மாநிலங் கிருளி செய்து நிந்தையு மில்லா ஞூதி தேர்ந்தனன் மறவி நாடு விந்தையாய்ப் பிறமன லக்க மேதினில் வரைப்பட்டு ;

  6. ஜாதகனுடைய தந்தையின் மூப்பிறவியச் சொல்லுவின்றோம். சேரநாட்டில், வேடர் மாயில் தோன்றி, உலகில் விவசாயம் செய்தவந்து, பழிகள் அனை "இரவுபி, மரண மடைந்தான். மீண்டும் பிரமனில் படைக்கப்பட்டு ;

  7. வந்தவ நிவதே யென்றேறு மறுஜன்மங் கலிங்க நாட்டில் இந்ததோ குலத்து தித்து இடாளா வாழ்வார் குடும் சந்தத மிருபா ஜென்றில் தந்தைக்குக் கண்டம் நேரும் பிந்தியு முப்பா ருளில் பேசுவோ மண்ணே கண்டம்.

Page 985

  1. இப் பிறவியில் பிறந்ததனை என்று சொல்லுவிதேரும். மற்று பிறவியில் கலிங்குதேசத்தி லுளே ஆரத்தின் பற்றது, தீர்மகளில் பாமல் வாழ்ந்ததுருவாள். ஜாதகனுடைய இருபதிறோராம் வயதில் நந்தை மாண மடைவாள். பிறகு ஜாதகனின் முப்பத்திரண்டாங்கம் வயதில் நாய் இறப்பாள்.

  2. அறுபது வேடிக்கை ஆண்டடி மல் தத்தி லேதானே திருமகள் தனக்குக் கணடாம் சப்புவோம் பின்ஜல் மதிரைப் பெருமைய காஞ்சி தனனில் பிறப்பாளும் செனாட்டர வம்சம் பெருமைக விள்ளாள். வாழ்வில் மேன்று சொல்லோம்.

  3. அறுபத்தேழாம் வயதில் ஆவரை மாதத்தில் உராதகன் மாண மடைவாள். அவற்றைய மறு பிறவியைச் சொல்லுவிதேரும். பெருமை யுள்ள காஞ்சிபுரத்தில், செனாட்டர மன்னில் பிறப்பாள். வறுமைகள் அடையாதவளுடி வாழ்ந்து வருவாள் என்று சொல்லுகிற முறம்.

  4. இவன்பிறந்த மீனவி கண்ட மர்யாபதுவோ முன்னே நுக்கு னாளினி லனபாள் குறில் நாடுவோங் கண்ட தாழே பவளுள முப்பர என்றில் பாவிகள் வேறுய்ச் செல்வள் தவழுடை யோரைக் காக்கும் தயாபரி யேலுந் கேளே.

  5. ஜாதகனுக்குப் பிறத அவனுடைய மூலி மரண மடைவாள். அவனுடைய மூத்த கோதரனுக்கு, இவனுடைய ராம்பத்தாறும் வயதில் கண்டம் நேரும். ஏவன், தனது முப்பத்தைந்தாம் வயதில் தனியாகச் செல்வான். தவம் செய்வரை ஆதரிக்கும் தயையுடையவனே ! கேளுங்கள்.

  6. அத்திரி சொல்லுன் றன்றாலேத் தத்துக் கோண்டான் வித்தகர் மரண காலம் விளம்புவீர் முனியே நீர்தாம் சுத்தமா யிராடி லேதான் செபுவோ மந்தசி யென்கை எத்திசைப் புகழு மெங்கள் ஈசுவரி கேட்டி டாயே.

  7. அத்திரி முனிவார் சூஉபகின்றுர். ஜாதகனோத் தத்து எடுத்துக்கொண்ட வளுடைய மரண காலத்தைக் கூறுங்கள், தாங்கள். (ஜாதகனுடைய இரண்டாம் வயதில்) அதை இரண்டாம் பாகத்தில் திட்டமாகக் கூறுகின் றோம். எல்லாத்திக்கரியுள்ளவரும் புகழும் ஈசுவரியே ! கேளுங்கள்.

  8. ஜனித் திடுங் காலன் தன்னில் சிகிதசை யாண்டு ரண்டும் குனித்திடு திங்க ளாறும் குழவிக்குப் பிறியு நேரும் தனமது செல்வு பூண்டு சஞ்சல மனங்க ழையதும் வினேயுண்டு வன்னேக் கேதான் விளம்புவோம் விவரம் றண்டில்.

  9. ஜாதகன் பிறக்கும் காலத்தில் கேதுமகாதசையில் இரு வருடங் களும் இரு (ஆறு) மாதங்களுமாம். அக்காலத்தில் நோய் ஏற்படும். பெருள் செல்வாகும். மனக்கலக்க முண்டாகும். தாய்க்குத் திக்கு கள் ஏற்படும். விவரத் தை இரண்டாம் பாகத்தில் கூறுவோம்.

Page 986

ஜாதகம் 98

  1. மதிகேது மீலி மாக மங்களண கடகம் புக்க் விதிதுலாம் ராகு கண்ணி வெய்யவன் புதனுர தேளில நதிபுகர் தனுசு வாக நற்குரு மான தாக இவ்விதக் கோளு நின்று இலக்கின மிதுன மாக;

  2. சந்திரன் கேது மீனத்திலும், செவ்வாய் கடகத்திலும், சனி துலாத திலும், ராகு கன்னியிலும், சூரியன் புதன் விருச்சிகத் திலும், சுக்கிரன் தனுசிலும், குரு மகரத்திலும் இவ்விதம் நவக்கிரகங்கள் ஒருந்து, இலக இனம் மிதுனமாக இருந்தால;

  3. சொல்லுவீர் பலனெ யென்று சுந்தரி கேட்கும் போது புல்குவார் பராசர் ஆழும் பிறந்தது வாண்பால் ஜன்மம் இல்லெழும் ஈழமேல் வீதி எமன்வாசல் கீழ்ப்பால் காளி நல்லிடார் தநதி மாறி நற்றுர்க்கை தென்மே லாகும்.

  4. பலனேக கூறுங்கள், என்று பார்வதி கேட்கும்போது, பராசர முனிவர் சொல்லுகின்றனர். இந்த ஆண் குழந்தையினுடையது. பிறந்த வீடு கிழக்கு மேற்கான தெருவில் தெற்கு நோக்கியுள்ள வாசலையுடையது. வினயகர் ஆலயம், மாரியம்மன், கோயில் தூர்க்கையம்மன் கோயில் இவை தென் மேற்குத்திசையி உள்ளன.

  5. இந்ததோ ரடையா ழத்துள் இலிய சிறுலூர் தன்னில் விந்தையா யிந்தப் பாலன் மேவுவான் ரெட்டி வர்க்கம் தநதைதாய் துணைவர் யோகந் தன்மேன புத்ர யோகம் வந்தவன் முன்னூழ் சாந்தி வரையின்மேல் மிந்நூல் தன்னில்.

  6. இவ்வித அடையாளங்களுள் சிற்றூரில், செட்டியார் மாபில் இந்த ஜாதகன் தோன்றுவான். இவனுடைய நிலை, தாய், உடன்பிறந்தவர், மனைவி, புத்திரர் இவர்களின் யோகத்தையும், ஜாதகனுடைய நீடிநேகள் சாந்தி ஆகியவற்றையும் இந்த நூலில் சொல்லுகின்றோம்.

Page 987

மிதுன லக்ணம்—ஜாதகம் 98

927

  1. தந்நையின் குணத்தைச் சொல்வோம் சமர்த்தாக வார்த்தை

[சொல்வன் விநதையாயத் தானாய்ச் செட்டு விவசாயத் தொழிலிலுஞ் செய்வன் விநதையில் கவடு முண்டு சிறப்பான குடும்பி யாவான் தன்னை மீசை கொஞ்சந் சாந்தவான் சில மில்லான்.

  1. ஜாதகனுடைய சந்நையின் குணத்தைக் கூறுவகின்றும். சாமர்த்த தியமாகப் பேசுவவன். தாணிய வியாபாரமும், விவசாயமும் செய்து வருவான். மனதில் படாதவளவன். சிறப்புள்ள குடும்பத்தை யுடைய யவன். பிறிது கொடுக்கும் குணமும் உள்ளவன். சாந்தமுடையவன். நல்லொழுக் குடையில்லாதவன்.

  2. கல்விமான் ஊர்க் சாலி காலாட்க ணடை!! கரும் சொல்லி லே காட்டி (ராண்டு தந்நையார்ச் சிததத்தில் வாழ்மான நல்லவன்போல் காட்டுங் நாயகி தன்னில் யோகம் புல்லிய புத்தி கொஞ்சந் தோசனா பறுமை காணுன்.

  3. கல்வியறிவுள்ளவன், ஊரக் கூடியவன் எவலாட்களுள்ளவன். பேசுவதில் அழச்சின்று மிருக்கும். கன்ன சுபகையால் சம்பா திக்கப்பட்ட பொருளால் வாழ்வாதவன். நல்லவன்போல் நடந்துகொள்ளுவான். தன் மனவியால் யோகம் அடைவான். சிறிது அற்ப புத்தியுள்ளவன். சாப்பாட்டுக்குக் குறைவில்லாதவன்.

  4. கரமதில் ருத்தர ரேகை காசினல் புகழ் மேற்பன் திருமகள் விலேச முள்ளானாள் தேவியால் வாழ்வான் இர்கும் நெறியத்த தவர்கு இருகும் நீததோர்க் உறவு கொள்ளான் பறைபள்ள உடைய இர்கும் பத்தினி கேட்டி டாயே.

  5. கையில் உருத்திரரேகை யுள்ளவன். காசால் கீர்த்தி யடைவான். இலக்குமி விலாசமுள்ளவன். தன் மனவியின் உதவியால் வாழ்ந்த வருவான். நெறி தவறுதவன். துறவிகளிடத்தில் பிறியமில்லாதவன். பள்ளு பறை பழதலிய எவலாட்களுள்ளவன். தேவியே! கேளுங்கள்.

  6. சொன்னவிக் குணத்தா ஒுக்குத் தோகைய் றிருவர் தம்மில் பின்மனி யாக்கு விந்ணேன் பிறப்பனு மிந்தப் பாலன் தன்தேண் முன்ஆண் காணுன் தையல் றோன்றே தீர்க்கம் பின்தேண் யாண்பால் ரண்டு பேதையு மோன்றே தீர்க்கம்.

  7. இங்நாம் கூறப்பட்ட குங்க ருடையவனுடைய!! இரு மனேவியரில், இளையவளுக்கு இந்த ஜாதகன் தோன்றுவான். மூன்பிறந்த சகோதர நில்லாதவன். சகோதரி ஒருத்தியே நீண்ட ஆயுளுள்ளவள். பின்பிறக்கும் சகோதரர் இருவரும் சகோதரி ஒருத்தியும் நீண்ட ஆயுளுள்ளவள்.'

  8. அத்திரி சொல்லுன் றின்று அறைந்(டிட்டீர் முன்தா யொன்று புத்திர ருண்டோ சொல்வீர் புகழுவோம் பராச ரேகேல் பத்தினிக் காண்பா லொன்று பாவையு மல்வா மர்கும் சுத்தமா யிரண்(டு தீர்க்கஞ் சோர்வலே வந்த மாதா.

Page 988

  1. அத்திரி முனிவர் சூறுகின்றார். இராகலனுக்கு மூத்த தாய் ஒருத்தியுண்டு என்று சொன்னீர்களே ! அவளுக்குப் புத்திரர் உண்டோ ! சொல்லுங்கள், பராசர முனிவரே! தாங்கள் கேளுங்கள். அவடேனுக்குப் புத்திரன் ஒருவனும், புத்திரி ஒருத்தியும் போலிற்று, இருவரும் நீக்காயு ளுள்ளவர்கள். அந்தத் தாய் இறந்து போவாள்.

  2. . பின்மாதா விவண்ண என்னே பேசுவோ மகவின்கு ணத்தைப் பொன்நிறம் வாத தேஷி புண்ணிய பனத்த ஊக்கும் கண்ணென மொழியே சொல்வான் கல்வியான் ஊக வாழும் பின்னமில் லாத செயப் பிறபொரு வீசையில் லான்.

  3. இதேய மாதா இவனுடைய தாயாவாள். இவனுடைய குணத்தைக் கூறுகின்றேனும். பொன்நிறமுடையவள். வாழ் சீரமுள்ளவள். புணரிய மணத்தான். இனிப் வாழ்த்திக்கேசொல் பேசுவாள். கல்வியறி ஊள்ளவள். ஊனமில்லாதவள். பிற பொருளின்மீது விருப்பமில்லாதவள்.

  4. அன்றிதே னர்தம்மைக் காப்பன அழகிய வார்த்தை யுண்டு பண்டுளான் பூமி தன்னைப் பாலகன் விருத்தி செய்வான் கருத்துணி கவனக் கூறுன பண்சிறிப் பணடைப் புகும் வனடிவாய் கனமுள்ளான் மன்தனுங் குணத்தா றுமே.

  5. தண்ணிண்டி வந்தவர்க்கீக் காப்பான். பழைய! காவுதீய! பூமியை ஜாதகன பெருக்குவான். கேள் சொல்லாதவன். களகம் செய்யாதவன். புணகரிப்புடையவன். வன்றடி முதலிய வாகனங்களுள்ளவன். மந்த குணமுடையவன்.

  6. சீலவான்ன மீவன் சனவுப சாறி யாவான் ஞானமேல் நல்லோ னுவன் நற்கல்வி ஈகை வாழும் பாவதயிர் பிரிய னுவன் பாவையர் மோக முள்ளான் காலத்தை யறிந்து றைப்பான் காலாட்க் இடைய றுமே.

  7. நல்லெ லாழுக்க முள்ளவள். அன்புடன் அன்னமளிப்பாள். இவள் ஜாங்கருக்கு உபகாரி. உடலே நல்லவளுக்கு இருப்பாள். கல்வி யறிவுடையவள். கொடையாளி. பால், தயிர்மீது விருப்பமுள்ளவள். பெண்கள்மீது பையல் கொவான். வருங்காலத்தை யறிந்து சூறும் சக்தியுள்ளவள். எவளாட்கள் உள்ளவள்.

  8. தூணவனே டொத்த தாழ்வான் தர்வார்க்கைப் பேசா றுகும் விணையதை யொருவர்க் கெண்ணுன் விசேடப் மிகளுஞ் சேர்ப்பான் கணமுளோர் தேசங் கொள்ளுன் கரமதில் தனேர்கை யுண்டு மமமத தளர்ச்சி யுண்டு மங்களயே மேலுங் கேளே.

  9. தன் தூணவனே ஒற்றுமையாக வாழ்வான். கெட்ட வார்த்தைகளைப் பேசாதவன், ஒருவருக்கும் தீங்கு செய்ய எண்ணுதவன். அதிகமான பூமிகளைச் சேர்ப்பான். பெரியோர்களிடம் நட்புக் கொண்வான். தனையில் தளர்ச்சியுடையவன் மனதில் தளர்ச்சி யுள்ளவன். தாயே! கேளுங்கள்.

Page 989

பின்துணே சேதி கேளாய்ப் போசன வறுமை காணுன் பொன்பணி சேர்ப்பா றுகும் பூமியால் சீவிப் பானும் தன்னிற மாஸ்னி றத்ததான் சம்பத்த வுடைய றுகும் பண்ணியே பேச வல்லான் பாரியு மிரண்டே யாகும்.

  1. ஜாதகனுடைய தம்பியின் செய்திகளைக் கேளுங்கள். சாப்பாட்டுக்கு வறுமை ஏற்படுவான். தாயார்மனைகளில் சேர்ப்பான். தமயிலில் ஜீவித்து வருவான். திருமாலைப் போன்ற கரியநிற முள்ளவன். சம்பத்து உடையவன். பண்ணிப் பண்ணிப் பேசவல்லவன். இரு மனைவியரை அடைவான்.

சுதர்கள மாண்பால ரண்டு தோகையு மிரண்டே யென்றேம் அதிபதி யெம்மா தக்கு வந்திடுன் சுதராண் சொல்லீர் முதல்மேன பெண்பாற லோன்று மேவிடும் பின்மா தக்கு மதலேயாண் நீர்க்க மெய்த்து மங்கையே மேலுங் கேளோ.

  1. இரு புத்திரர்களும் இவர் புத்திரிகளும் உண்டு என்று சொல்லு வோம். ஜாதகனுடைய தம்பியின் மனைவிகள் எந்த மனைவிக்குப் புத்தி ரர்கள் தோன்றுவார்கள் ? சொல்லுங்கள். முதல் மனைவிக்குப் பெண் ஒருத்தியும் இன்னெய மனைவிக்குப் புத்திரர்களும் தோன்றித் தீர்க்காயுள்ளவர்கள். கேளுங்கள்.

கடையவன் சேதி கேளாக்க ஏட்டுவார்த் தைகளுஞ் சொல்வன் தடபுடல் செய்கை புண்டு தனத்தின்மேல் பிரிய றுவன் கடன்கொள்ளான் கல்வி மாணும் கனதநுள் சேர்ப்பா றுகும் படையினில் செல்லா இருகும் பரிந்துப சாமஞ் செய்வன்.

  1. ஜாதகனுடைய கடைசித் தம்பியின் செய்தையைக் கேளுங்கள். வார்த்தைகளைப் புரிந்து பேசுவான். ஆடம்பரச் செய்கைகள் உள்ளவன். செல்வத்தின்மீது பிரியமுள்ளவன். கடன்படாதவன். கல்வியறிவுள்ள வான். பெரும் பொருளைச் சேர்ப்பான். சண்டைக்கு முன் செல்லாதவன். அன்புடன் உபசாரம் செய்வான்.

மாந்தனிர் போல மேனி மனமது வழுத்த மில்லான் கூர்ந்துமே வார்த்தை சொல்வன் குறியுண்டு பக்கம் நெற்றி சேர்ந்தோருக் கண்ண மீவன் சயஞ்செய்வ யெனுத்த வேலே ஏந்திழை மார்கள் மோகன் இடர்செய்யான் யாவ ருக்கும்.

  1. மாந்தனிர் போல மென்மையான சீராறுதையவளான். திடமில்லாத மனத்தினன். கூர்ந்து யோசித்துப் பேசுவான். நெற்றியின் பக்கத்தில் வடுவுள்ளவன். தன்னையன்றிவந்தவர்களுக்கு அன்னமளிப்பவன். எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பான். பெண்கள்மீது மைத்துன் கொள்வான். ஒருவருக்கும் இங்குள் செய்யாதவன்.

Page 990

  1. மேனியுள் மொன்றே யாகு மைந்தராண் றே யாகுள் பிறணிலாப் பெண்பா லவ்வாறு பேசவோ னீர்க்கு மாக்க களுட டென்றுய் வாழ்வார் கழற்றிலோ மிண்பால் சேதி அனையவே தண்ணவி சேதி அறிவிப்போம் விவரம் றண்டில.

  2. மேனியும் ஒருத்தியேயாகும். இரு புத்திரர்களும் இரு புத்திரிகளும் பிறந்து திக்காயுள் உள்ளவர்கள். அவர்கள், தம்மை ஒருவரய் வாழ்ந்து வருவார்கள். பிற்பாகத்தில் விவரமாகச் சொல்லுவோம். இரண்டாம் பாகத்திலாத கனுடைய சகோதரியின் செய்திக்கு கூறுவின்றும்.

  3. ஜாதகன் மணத்தின் காலஞ் சாற்றுவோ ம்பத்தொ ன்பாண்டுள் காதலி யன்னே வர்க்குங் கலப்பலா மத்த மாது மன்மத ன்குணத்தைக் கேளாய் மாநிறை ஞ்சமதே கத்தோ ளித்தான குணமி லாதாள் தேவதாப் பக்தி பூண்பாள்.

  4. ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுவோம். பத்தொ ன்பாண்டுள் தொன்பதாம் வயதுக்குள் தன் தாயின் வர்க்கத்திலிருந்து மணவியருவாள். அப்பெண்ணின் குணத்தைக் கேளுங்கள். மாநிறமுடையவள். சமமான உடலமைப்புள்ளவள். திய குணங்க லில்லாதவள். தெய்வபக்தியுடையவள்.

  5. தாமதக் குணத்தா ளாகுஞ் சரசமாய் வார்த்தைத் சொல்வன் திமைய யொருவர்க் கெண்ணுள் சிறப்புள குடும்பி யாவள் சேமமாங் குடும்பி யாவள் தீர்க்கமாம் வயது முள்ளாள் காமமோ யெரித்தோ னேதவி சுற்றின மொழிகுன் றுவே.

  6. தாமத குணங்களுடையவள். சல்லாபமாகப் பேசுவள். ஒருவருக்கு குங் தீங்கு செய்ய என்னுவள். சிறப்புள்ள குடும்பியாவாள். செல்க்கிய மன குடும்பத்தையுடையவள். நீண்ட ஆயுளுள்ளவள். மன்மதன யெரித்த கிவபெருமானின் தேவியே! சூறிய வார்த்தைகள் தவறு.

  7. புத்திர விருத்தி தன்னேப் புகலிவே பலத்தைக் காட்டும் சித்தமா யுதித்தா னுந்தா னிங்கரு மென்று சொல்வோ மித்தகைப் பராசர் சொல்ல இயம்புவ ரத்திரி தாமுங் புத்திர தோட மெல்வாறு புகலுவீர் முனிய யீர்தான்.

  8. ஜாதகனுடைய புத்திர விருத்தியைச் சொல்லப் பலமில்லே. திண்ண மாகப் பிறந்தாலும் நிலேயோ என்று சொல்லுவின்றும். இங்ஙனம் பராச முனிவர் கூறும் போது, அத்திரி முனிவர் புகலுவின்றுர். ஜாதகனுக்குப் புத்திர தோஷம் எற்படக் காரணம் என்ன? முனிவரே! சொல்லுங்கள்.

  9. காரியு மக்ஜில் நிற்கக் கணகளும் நீச்ச மாகப் பாரினில் சுதர்கள் தோடம் பகர்வோ மிவனுக் கேதான் தீர்நு முன்ன ன்மத்தில் செய்தி வினைய நேகம் கூறுலி ரந்த* சங்கை கொங்குநா டானி லேதான்;

Page 991

  1. சனி ஐந்தாம் வீட்டில் இருப்பதாலும், குரு நீச்சமாக இருப்பதாலும், ஜாதகனுக்கு புத்திர தோஷம் உண்டு என்று சொல்வேனும். ஜாதகனுக்கு முற்பிறவியில் செய்த பாவங்கள் அனேகம் உண்டு என்று சொல்லி இன்றேம். அந்தத் தீவினையைக் கூறுங்கள். கொங்கு நாட்டில்;

  2. உத்தனுங் பிறந்து தோற்று உடலினுள் இருளி செய்து மதிழுக மன்னவன் மைந்தர் வளமுள குடும்பி யாகிச் சதியாக வந்த லுறைச் சாற்றுவோன் தாயே யாக்கள் அதியும் பசிதோ யாலே அந்திய லன்னாங் கேட்க;

  3. அந்தண குலத்தில பிறந்து, உலகில் விவசாயம் செய்தவந்து, அழகிய மனேவி மக்க ளெற்பு, செழிப்புள்ள குடும்பியாகி வாழ்ந்து வந்தபோது ஏற்பட்ட தீவினையைச் சொல்லுசின்றேம். தாயே! விருந்தாளி ஒருவன் பசியால் வாடி அந்தி வேளையில் அன்னம் கேட்க;

  4. முகவெறி கொண்டு வின்றேனுன் முடுக்கின னததி தன்னே இகபர ணடியார் தாழும் இயம்புவார் மனவெ முற்பால் மிகுபச யாரல் வந்தேனுன் வண்ணவாதத் தசான்ன பாவி தகைமையாய்ப் பின்ஜான் மத்தில் சந்ததி நாச மாய்மே.

  5. அதிகம் கோபம் கொண்டு விருந்தாளியை விரட்டிவிட்டான். சிவனடியார் மனத்தில் துன்பங்கொண்டு சொல்லுகின்றார். மிகுந்த பசியால் கீழ்ந்து வந்தேன். என்னெபார்த்து வீண் வார்த்தைகள் சொன்ன பாவிக்கு மறுபிறவியில் சந்ததி யற்றுப் போகும்.

  6. இப்படிச் சொல்லிச் சென்றுர் எய்திற்று வந்தத் தோடம் தப்பிதம் வேறு வோன்று சார்ந்தது புகலக் கேண்மோ ஒப்புடன் வெகுநாளாக உறகனு மில்லம் வாசம் கப்பிய மகுடத் தாலே கவிந்தது வெளியி லோர்நான்.

  7. என்று கூறிச் சென்றுர். அந்தத் தோஷம் இவனே வந்ததைநத்து. வேறு ஒன்றும் சேர்ந்தது. சொல்லுகின்றும் கேளுங்கள். வெகு காலமாக இவனுடைய வீட்டில் சர்ப்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதுவும் ஒரு நாள் படையெடுத்து வீட்டுக்கு வெளியில் ஓடியது.

  8. மைந்தனு மதனேக் கண்டு அரங்கமே செய்யும் போது வந்திடு நாகன் தாழும் மயக்க மாய் நிற்கும் போது இந்தவன் கழிய லெம்ப ரென்ப ரசேர்த்தா நென்றேும் அந்ததோர் தோட மொன்று மனுகிற்று விவனுக்கேதான்.

  9. ஜாதகனும் அந்தப் பார்த்து நிற்கும் சமயத்தில், சர்ப்பம் மயக்க முற்று நின்றது. ஜாதகனைம் கடந்து லெம்பரென்ப ரசேர்த்தா நென்றேும் அந்ததோர் தோட மொன்று மனுகிற்று விவனுக்கேதான். Sapta.—59A

Page 992

  1. மங்கையர் சாப மொன்று மருவிற்று விவதனுக் கேதான் சங்கெயாய்க் காலன் பக்கல் சார்ந்தன நிவனே யென்றும் துங்கமா மறையோன லக்கண் ஜனித்தவ நிந்தப் பாலன் தங்கிடு முன்னூழ்த் தோடன சந்ததி தோட மாமே.

  2. ஒரு பெண்ணின் சாபமும் ஏற்பட்டது, இவனுக்கு என்றும். இந்தத் தீச செயல்களுடன் மரண முடைந்து, மீண்டும் பிரம தேவனைப் படைக்கப் பட்டுப் பிறந்தவன், இந்த ஜாதகன் என்றும். மூப்பிறவியின் தோஷம் ஏற்பட்டு, சந்ததி விருத்தியாகாது.

  3. இதவன்றி மேனவி யாலே எய்திறுச் சிலவே தோடம் அதவின சொல்லுச் மென்ன அவளுமே முன்ஜன மத்தில் கதிருந் தில்லே தன்னில் கலந்தனள் பிரம்ம செயோய் அதிபதி விணையச் சொல்லோ மகவுபால் தாராத் தோடம்.

  4. இதவல்லாமல் இவனுடைய மேனவியால் சில தோஷங்கள் ஏற்பட்டன. அவைகள் என்ன வென்று கூறுங்கள். இவள் மேனவி மூப்பிறவியில் முத்தியைத் தரும் தில்லையம்பதியில் அந்தண குலத்தவ ளாகப் பிறந்தாள். அவளுக்கு ஏற்பட்ட தோஷத்தைச் சொல்லுஙின்றேும். குறித்தபடி பால் தாராத் தோஷமுள்ளவள்.

  5. எழுயின் மதலேக் கண்ண மீயாத் தோட மோன்று சுழிந்தது விவளுக் கேதான் சதக்களுந் தோட மெபதும் ஊழ்வினே திர வெண்டி உரைக்கின்றேன் சாந்தி தானும் ஆழியில் கரும சாந்தி அறைந்திட விளைகள் போக்கி;

  6. எழையின் குழந்தைக்கு அன்னமரிக்காத் தோஷம் ஒன்றும் இவருக்கு எற்பட்டது. அதனால் புத்தி தோஷம் உண்டாயிற்று. செய்த திவினைகள் நீங்கச் சாந்தியொன்று சூறுஙின்றேன். கரும சாந்திகள் செய்தால் திவினைகள் நீங்கி;

  7. சுதர்களும் விருத்தி யென்றேுள் ஜயமுனி சொல்லுங் கின்றார் அதிகர்ம சாந்தி யெல்வாறு அறிவிப்பேர் விவர மாகக் கதிர்குள் சாந்தி தன்னைக் கழறுவோம் விர மாக அதிதியை யாத ரிக்கும் அம்பிகை யாலே கேளாய்.

  8. புத்திர விருத்தி ஏற்படும். ஜயமுனிவர் கூறுவின்றார். அக்கர்ம சாந்திகள் செய்யும் விதம் எப்படி என்று விபரமாகக் கூறுங்கள். நற் கதியை யளிக்கும் கரும சாந்தி செய்யும் விதத்தைக் கூறுவின்றேும். கதியற்றவனைக் காக்கும் தாயே ! கேளாய்.

  9. 1தானியம் சமித்துக் கலசமு மொன்பான் சதிபதி பிம்பமுள் மிரண்டாம் ஆனவன் திரமு மதற்குமே சாந்தி அவளுக்குக் கோடிபரி சலித்து வாணவர் ஊசை மங்கையுடன் வைத்தது வறைகின்றே ஒரு மூலத்தைக் கேளாய்.

1இப் பாடலில் எருவரி யில்லே.

Page 993

  1. நவதாண்யங்கள் ஒன்பது சமித்துக்கள் ஒன்பது கலசங்கள் வைத்து, ஸ்திரீ புருட உருக்கள இரண்டு செய்து, கோடி வஸ்திரங்கொச்ச சாத்தி, பெண் பிம்பத்துக்கு ஒரு ஸ்யிறும் சாத்தி, தேவர்கள் பூசை செய்யும் அம்மன் முன் வைத்து. . மூலத்தைச் சொல்லுளிறும், கேளுங்கள்.

  2. உரைத்திடக் கேளாய் ஓம்அய்யுங் கிலியும் உரைசவும் மவ்வுமா தேவி பரியுங்ற தேவி பகவதி பாலர் பட்சண . . . . மூம் போக்ஷி நெறியுடன் சகத்திர முறைத்திட மேலும் நிர்மித்த வோம்மும் வளர்த்து இரணியத் தகட்டி லற்கோண மிட்டு ஈச்வரி பீசத்தை வரைந்து;

  3. சொல்லுளிறும், கேளுங்கள். ஓம், இம், இலி, சவ், மவ், மாதேவி பரியும் தேவி, பகவதி பாலர் பட்சண . . . என்று ஆயிரம் தடவை சொல்லி, மேலும் சொல்லிய ஓமம் வளர்த்து, தங்கத் தகட்டில் ஆறு கோணங்கள் போட்டு, அம்பிகையின் பீஜாட்சரத்தை எழுதி;

  4. வருவியே சகத்திர ஜபித்துமே பின்பு மால்தேவி பூசையை வைத்து நெறியுடன் கலச நீர்பி டேகம் நிமலிக்குச் செய்துமே பின்பு அரிவைய இருந்த வாடையைச் செய்வோர்க்கு அருள்வாய்ப் கோடிதூ சதுவும் நெறியுட னீர்மேழு நாளது விரதம் நிமலியுங் கொள்ளவும் போமே.

  5. எழுதி, ஆயிரம் தரம் ஜபம் செய்து, பின்பு இலக்குமி பூசை செய்து, நெறியுடன கலச தீர்த்தத்தை ஜாதகனுடைய மேனிக்கு ஸ்நானம் செய் வித்து, அம்மனுக்குச் சாத்தியிருந்த வஸ்திரத்தை ஜபம் செய்பவர்கட்குக் கொடுத்து, பிறகு நெறியுடன் பதினெட்டு நாட்கள் விரதம் இருந்து, கயிறு றைக் கட்டிக் கொண்டால், பாபம் தீரும்.

  6. 1 கொள்ளவு முன்னூற்த் தோடமே நீங்கிக் குலவிறலுகள் சுதர்கள் மென்றேும் கள்ளமில லாம லாநத வொன்று கன்னிக யவ்வகைப் புகல்வோம் சல்லெயென் றிவர்கள் நிவர்த்திசெய் யாரேல் திரிகாரர்கள் சுதர்கள் மென்றேும்.

  7. அப்படிச் செய்தால் மூப்பிறவியின் தோஷம் நீங்கி, புத்திரர்கள் தோன்றுவர். சந்தேக மன்னியில் ஒரு புத்திரனும் ஒரு புத்திரியும் பிறட்பார்கள். வீண இபத் திரவம் என்று இவர்கள் சாந்தி செய்யாவிடல், புத்திரர்கள் தோன்றர் என்றேும்.

1 இப் பாடலில் தருவரி யில்லை,

Page 994

  1. சக்தியின் பூசை யெவ்விதஞ் செய்யச் சாற்றுவீரே முனிவரே யென்றுர் சக்தியஞ் சுண்டல் வடைபருப் பதவும் சாவலுஞ் நாரியின் பலியும் சக்திய மூலஞ் சகத்திரஞ் ஜபித்துத் தங்கரேக் குள்விதை யணிந்து சக்தியின் கையால் செய்பவாக் காட்டே

  2. சக்தியின் பூசை செய்யுப் விதத்தைச் சொல்லுங்கள், முனிவரே! என்றார். ஜப,கனுடைய மேனி சுண்டல் வடைப்பருப்பு முதலிய படைத்து, சேவல் முதலிய பலி கொடுத்து, அம்மனுடைய பீடாட்சரத்தை ஆயிரம்தரம் ஜபித்து, தங்கத் தகட்டை டணெலிக்கு அணிவித்து, அப் பெண்ணின் கையால் அதைச் செய்விப்பவர்க்கு வல்திராணட கொடுத்து, அவருடைய பாதங்களில் வணங்கித் துதிசெய்யது;

  3. போற்றியே சக்கிர வாழும் நோன்பு பொருந்திட முன்வினே போக்கி எற்றதோர் சுதர்கள் தோன்றிடு மென்றுளும் இவ்வரான் பவத்துக்கு விதிகளேள் மாற்றிட வரசி ணடியினில் நாகம் அமைத்திட முன்பவம் நீங்கி நாற்றிசை புகழ் மைந்தருந் தோன்றும் நவின்றது குன்றுது சொன்னேனே.

  4. தோத்தரித்து, வெள்ளிக்கிழமைகள்தோறும் விரதம் இருந்தால், திவ்வினேகள் நீங்கி, பெற்றக் குழந்தைகள் தங்கும். ஜாதகனுடைய திசை செயல் களின் பாவம் நீங்கச் சாந்திகள் செய்ய. அரச மரத்தின் கீழ் கல்லால் ஒரு நாகம் அமைத்து அபிஷேகஞ் செய்தால், முற்பிறப்புத் தீவினே நீங்கி, நான்கு திக்குகளிலும் கேர்த்தி பெறும் புத்திரர் தோன்றுவர். சுறியது தவறுக.

  5. அஞ்ஞையின் குணத்தைக் கேலாய் அழகுள்ளாள் பொறுமை சாலி தஞ்சொலு மடக்க முண்டு தந்துணே காணு ளாகும் தநதையை நில்லத் தன்னில் தானவள் வாழ்வா ளாகும் தஞ்சுதர் தம்மால் யோகம் சாற்றமுன் கோபி யாவள்.

  6. ஜாதகனுடைய தாயின் குணத்தை கேளுங்கள். அழகுள்ளவள், பொறுமையுடையவள். அடக்கமாகப் பேசுவள். உடன் பிறந்தவரில்லாத தவள். தன சநதையின் வீட்டில் வசித்து வருவாள். புத்திரால் யோகம் ஏற்படும். கடுவுதற்கு முன் கோபங்கொள்வாள்

  7. அவளுடைப் பூர்வஞ் சொல்வோம் ஆலயக் கடதற்கு மேற்கில் நவனியில் சிறுவூர் தன்னில் நல்செந் நின்ற மாது பகுழுள் தயின் வம்சம் பிறந்து ஓம் சுகமாய் வாழ்ந்தாள் அவணியில் வந்த ஜாதை அறைகின்றேன்ற் தாயே யாங்கள்-

Page 995

  1. ஜாதகனுடைய தாயின் முற்பிறவியைச் சொல்லுவின்றோம். திரு வாஸ்காட்டிற்கு மேற்கில் உள்ள சிற்றாறில், வண்ணிய குலத்தில் பிறந்து, சுகத்துடன் வாழ்ந்துவந்த காலத்தில் ஏற்பட்ட திவியேனையைச் சொல்லு இன்றோம.

  2. வாரனுடைத் தங்கை பேரில் விசேடமாய் வார்த்தை சொல்லி உறன்முறை தம்பா லோதி ஒுக்கிரு ள்ந்த மாதைப் பறந்திங் கன்னி சொல்லவாள் பதர்வார்த்தை சொன்ன பாவி மறுஜன்மந் தூ ராக வின்றி மறுமேன யாகத் தோன்றி;

  3. தன் கணவனுடைய தங்கையின்மீது அடாத வார்த்தைகோக் கூறி, அவளுடைய பந்துக்களிடம் சொல்லி அப்பெண்ணோ (கணவனிட் பிறந்த) விலகி விட்டாள். விலக்கப்பட்ட பெண் சொல்லுவின்றுள். என்மீது அற்ப வார்த்தைகளேக் கூறிய பாவியே! நீ, மறு பிறவியில், உடன் பிறந்தவர்களின்மீது, இரண்டாம் மனேவியாக வாழ்க்கைப்பட்டு;

  4. உலகினில் வாழ்வா யென்று ஒதுங்கின மாது சொன்னுள் குலவிற்று வந்தத் தோடங் குமரியு மந்தி யத்தில் நவமிளா வாய்ப்பண கண்டு நமன்படிக் காளா யின்றோள் தேனான்கோன் வரையப் பட்ட இனித்தன ளிவ்ளோ கென்றோம்.

  5. உலகில் வாழ்ந்த வருவாய் என்று அவள் கூறினுள். அந்தத் தோஷம் இவருக்கு எற்பட்டது. தன் கடைசிக் காலத்தில் வாயில் புண் எற்பட்டு மரணமடைந்து மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டுப் பிறந்த வள், இப் பெண்ணுடைய ஜாதகனுடைய தாய், என்றோம்.

  6. நாத்தியின் சாபம் போல நல்கிடுந் துனேகா ளுளாம் சேர்த்திடு மிரண்டாம் பாறி செப்புவோம் வறுமை காளுள் பாத்திர மறிவா ளாகும் பகருவோம் நாற்பான் மூன்றில் கூத்திர மகர மாதம் செப்புவோ மன்னோ கண்டம்.

  7. நாத்தியின் சாபத்தைப் போல் உடன் பிறந்தவர்கள் இல்லாத வளாவள். இவள் இரண்டாம் மனேவியாக வாழ்க்கைப்படுவாள். வறுமை யடையாதவள். நல்லவர்களை அறிந்து கொள்ளுவாள். நாற்பத்து மூன்றும் வயதில் தை மாதத்தில் தாய் மரணமடைவாள்.

  8. மறுஜன்மந் தவளே மேற்கி லருகரதங் குலமே தோன்றித் திருமகள் வாழ்வா ளாகுந் செப்புவோந் தந்தை பூர்வம் உறையூரில் கங்கை செய்யாய் உதித்துமே வறுமை யின்றிக் குறையிலாக் குடும்பி யாகிக் குமாரனும் வாழு நாளில்;

  9. மறு பிறவி தவளேச்சரத்துக்கு மேற்கில், வடுகர் குலத்தில் பிறந்து வாழ்ந்து வருவாள். ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லு ஒன்றோம். உறையூரில், வேணாள் குலத்தில் பிறந்து, வறுமையில்லாமல் நிறைந்த குடும்பியாக வாழ்ந்துவரும் நாளில்,

Page 996

  1. வத்தவும் தன்னேச சொல்லோம் வாத்தியின் மகள்மேல் மோகம் தனதன மவளுக் கீந்து சத்தியைப் போகம் வேண்டா உந்தவ ளிசையா ளாகி அவன்பல வந்தனு செய்து விந்தையாய்ப் போகந் தயத்தான் விளம்புவாள் சாபந் தாநே.

  2. எற்பட்ட தீவினையைச் சொல்லுவின்றோம். தன்னுடைய வாத்தி மாரின் மகளாமது மோகங்கொண்டு, அவளுக்குப் பொருள் கொடுத்து, இன்ப மனுவிக்க அழைக்கும்போது, அப்பெண் அதற்கு இசையாமல் இருந் தாள். இவனும் அவளைப் பலவந்தம் செய்து அவளுடன் இன்ப மனு பவித்தான். அப் பெண் சாபமிடுகின்றாள்.

  3. தங்கையென் றெண்ணு நீயுந் தான்போகஞ் செய்த பாவி சங்கையாய்ப் பின்ஜன் மத்தில் தந்தையாஸ் திகழ் நீங்கி நங்கயை சிரணடு மாகி நங்கையால் வாழ்வாய் நீயும் பங்கமே படுவா யென்று பகர்ந்தனள் வாத்தி புதிர்.

  4. என்னேத் தங்கையென்று என்னுடல், போகம் செய்யத் துணிந்தாய், பாவியே ! நீ மறுபிறவியில் உன் தந்தையின் ஊழ்திக்கே இழந்து, இரு மனவியரைடைந்து, உன் மனவியின் தயையால் வாழ்ந்து வருவாய்; அவமானமும் படுவாய்; என்று வாத்தியின் மகள் கூறினாள்.

  5. அந்ததோர் தோடந் தானும் அனுகிற்று விவனுக் கேதான் அந்தியக் காலந் தன்னில் அனுகிற்று மேக ரோகம் அந்தகன் பக்கல் சென்று அயனுமே வரையாப் பட்டு விந்தையா மிக்க லத்தில் விளங்கினு ணிவனோ யென்றோம்.

  6. அந்தத் தோஷம் இவனுக்கு எற்பட்டது. இவனுட் தன் கடைசிக் காலத்திலமேகரோகத்தையடைந்தான். மீண்டும் பிரம தேவனால் படைக்கப்பட்டு இப்பிறப்பில் பிறந்தவன் இவனே என்றோம்.

  7. மாதுவின் சாபம் போல் மனோவியு மிராண்டு மாகும் போதவே தந்னை யில்லாம் பொருந்தாமல் மனோவி யில்லம் நீதியால் வாழ்வா ளாகும் நிகழ்நாற்பத் தொன்று மாண்டில் குதான வாணி மாதந் செப்புவோம் கண்டந் தாநே.

  8. பெண்ணின் சாபம்போல் இரு மனவியரை அடைவான். தன் தந்தையின் வீடு கிடைக்காமல் மனவியின் வீட்டை அடைந்து வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய நாற்பதோராம் வயதில் ஆனிமாதத்தில் தந்னை மரணமடைவான்.

  9. மறுளஜன்மங் காஞ்சி தன்னில் வைசியக் குலமும் திப்பான் அறுபது வொன்பா ளுண்டில் ஐப்பசி மாதந் தன்னில் தருபகள் தனக்குக் காண்டு றசப்பட் பின்ஜன் மத்தை உற்றடவா னறங்கந் தன்னில் உயர்மறைக் குலத்தி லோதான்.

Page 997

புதுன லக்ணம்—ஜாதகம் 98

937

  1. மறு பிறவி, காஞ்சிபுரத்தில் வைசிய குலத்தில் பிறப்பான். அறுபத்தொன்பதாம் வயதில் ஐப்பசி மாதத்தில் ஜாதகனுக்கு மரணம் நேரிடும். ஜாதகனுடைய மறு பிறவியைச் சொல்லுவின்றோம். திருவரங்கக தில் அந்தண குலத்தில் பிறப்பான்.

  2. அன்பது வாறு வாண்டில் அவன்பாரி மாண மெய்யதும் பின்ஜன்மன் தன்னூர் தனனில் பிறப்பனாம் பெர தி யாக இன்னவன் யோகச் சேதி இயம்புவோள் ஜனனத் தொட்டு மண்ணவன் மரண மடு.டும் வருணமக லில்லா வாழ்வன்.

  3. ஜாதகனுடைய இயம்பத்தாறும் வயதில் மண்வி மரணமடைவாள். அவள், மறுபிறவி, அந்தே ஊரில் புத்திரனுக்குப் புத்திரியாகப் பிறப்பாள். ஜாதகனுடைய யோகச் செய்தையிச் சொல்லுவின்றோம். பிறப்பு முதல் மரணம் வரையில் வருமைகளில்லாதவன்.

  4. கைமுதல் கொடுக்கல் வாங்கல் கனத்திடும் பண்ணேயர் விருத்தி ஐயமுனு செய்வோ றைகும் அவன்திருப் பணியுளு செய்வன் நய்யவே கூறு றைகும் நற்குளங் கூவல் செய்வன் செய்வனுந் தான் தர்மம் தந்தைக்கு மேலாய் வாழ்வான்.

  5. பணம் கொடுக்கல் வாங்கல் செய்வான். பண்ணே யர் முதலியன விருத்தியடையும். தருமமும் செய்து வருவான். ஆலயத் திருப்பணியும் செய்துவருவான். பிறர் தன்புறுங்படி பேசாதவன். குளங் கிணறு முதலியன செய்விப்பான். தானதருமங்கள் செய்து தன் தந்தைக்கு மேலாக வாழ்ந்து வருவான்.

  6. மண்வியால் பெருமை பூண்பன் மாதவனுக் சேதுவ செல்வன் கனமுள குடும்பி யாவன் கனத்தபுத் திகளு முன்னான் துணேவரோ தொட்டு வாழ்வன் சுந்தராத் தேக முன்னான் வினேசெய்யா ஒருவ ருக்கும் வீண்வம்பில் செல்லா றைமே.

  7. தன்னுடைய மண்வியால் பெருமை யடைவான். புண்ணிய தலமாகிய சேதுவுக்குச் செல்வான். பெரிய கடும்பி பாவன். தாராள புத்தி யுள்ளவன். தன் பந்துக்களுடன் ஒத்து வாழ்வான். அழகுள்ள சீரமுடையவன். ஒருவருக்கும் தீங்கிழைக்காதவன். வீண் வம்பில் செல்லாதவன்.

  8. ஜனிதி டு காலன் தன்னில் சனிதசை யாண்டு மூன்றும் குனித்திடு திங் கோளுங் கூறுவோம் பலேன யாங்கள் வினேவருந் காத கர்க்கு மேவிப்பின் நிவிர்த்தி யாகும் கனமுடன் விபரம் றண்டில் கழறுவோன் தாயே யாங்கள்.

  9. ஜாதகன் பிறக்கும் காலத்தில் சனிமகாதசையில் மூன்று வருடங் களும் எழு மாதங்களும் மீதமாகும். அக்காலத்திய பலேச சொல்லு கின்றோம். ஜாதகனுக்கு நோய் எற்பட்டு நிவர்த்தியாகும். மற்றும் பாங்கீர இரண்டாம் பாகத்தில் சொல்லுவின்றோம். தாயே ! நாங்கள்.

Page 998

ஜாதகம் 99

  1. மதிபகர் கண்ணி பரிதியுங் கோலாம் மால்தேளில் ராகுவு மேரு நிதிதரு சாடி கேதுவும் வீணா நீலனுங் கெண்டையில் தங்க இதுதிதக் கிரக மிதுனமுன் ஜன்மம் இயம்புவீர் பலன்தான் என்றுள் வதித்தறு முறைப்பா ராணது ஜன்மம் வந்திதல் வடக்குவா சலாமே.

  2. சந்திரன் சுக்கிரன் கண்ணியிலும், சூரியன் துலாத்திலும், புதன் விருச்சிகத்திலும், ராகு தனு சிலும், குரு கும்பத்திலும், கேது மிதுனத்திலும் சனி மீனத் திலுமாக நவக்கிரகங்கள் இருந்து இலக்கினம் மிதுனமாதல், பல நல் சொல்வதனால், என்று பார்வதி கேட்கலானாள். வகிஷ்ட முனிவர் கூறுகின்றார். இம் மகனின் ஜாதகம், பிறந்த வீடு வடக்கு நோக்கியுள்ள வாயிலையுடையது.

  3. வாசமாங் கீழமேல் வீதியாங் குணக்கில் மாலதந்தி காளியுந் தங்கும் பாசமா மீசன் மீனத்தில் தங்கும் பஞ்சவர் காளியுந் தெற்கில் நேசமா யருக ருத்திர மாகும் நிணமுண்ணுங் காளியுந் தெற்கில் பேசுவிவ் வடிபாய் ளத்துள பேர்ர் பூவைச்சி குலமதி லின்னேன்;

  4. வசிக்கும் வீடு இழிக்கு மேற்கான தெருவாகும். மேற்கில் திருமாலின் ஆலயமும் விநாயகர் கோயிலும் காளி கோயிலும் உள்ளன. சிவபெருமான் ஆலயம் மீனதிகில் இருக்கும். திருப்பதியம்மன் கோயில் தெற்குத் திக்கி லும் அருக தேவர் கோயில் வடக் கத் திக்கிலும் மேற்குத் திக்கில் மற்றெரு காளி கோயிலும் இருக்கும். இவ்வித அடையாளங்களுள்ள பெரிய ஓர் ஊரில், பூவைச்சி குலத்தில், இந்த ஜாதகன்;

  • 11-11-1879 அங்காரகன்—மேஷம்.

(செவ்வாயின் நிலை குறிக்கப்படவில்லை).

Page 999

  1. இன்னவன் உதிப்பான் சட்டியாம் ஜனனம் இசைக்கின்ற தந்தைதாய் யோகம் தந்துணே களதிர புத்திர யோகம் சதிருள்ள முன்பின்ஜன் மங்கள் என்றுடை மனத்தி லிசைந்தமட்ட உரைப்பேன் இவன்தனைத் துணைவராண் மூன்று கண்ணிகை யவ்வாறு கழறுவோ மற்றோர் கணமிலா வேறதாய்ச் செல்வார்.

  2. (ஜாதகன்) தன் தந்தைக்கு ஆறுமிறவியாகத் தோன்றுவான். இவ றுடைய தந்தை தாய் உடன்பிறந்தவர்கள் மனேவி மக்கள் இவர்களின் யோகத்தையும், இவர் பிறன் மூரபிறவி மறுபிறவி ஆகியவற்றையும், எனக்குத் தெரிந்தவரையில் சொல்லுவிதேன். ஜாதகனுடைய தந்தைக்குச் சகோதரர் மூவரும் சகோதரிகள் மூவரும் உண்டு என்று சொல்லு இன்றும். மற்றவர் வேறுக்க சென்றுவிடுவர்.

  3. வேல்விழி மாதே தந்தையின் குணத்தைச் செப்பவோம் ஜாகவான் பொறுமை மால்பக்தி யுடையான் வாணிபக் செய்வான் மருமக்களை வெல்விடா தவனும் நீலிபோல் கோபம் நேரும்பின் சாந்தம் நேமியில் துறசியால் பெருமை ஜீவான் நாபிச் குடுமே யுடையான் சேக்கிர நடையுமே யாவான்.

  4. அழகிய விழிகளுடையவனே ! ஜாதகனுடைய தந்தையின் குணத் தைச் சொல்லுகின்றேன். ஜாகமுள்ளவன். பொறுமையுடையவன். திருமாலின்மீது பக்தியுள்ளவன். வர்த்தகம் செய்துவருவான். இரகசி யத்தை வெளிவிடாதவன். மிசந்த கோபங்கொள்வான். பிறகு சாந்த மனமுடையான். உலகில் துணிவில் பெருமையுடையான். நல்லொழுக்க முள்ளவன். நாபிச்சூட்டு நோயுள்ளவன். வேகமாக நடப்பவன்.

  5. நடையது நன்மை நவினமாய் மொழியும் நசித்தவர்க் குதவிகள் செய்வன் தடபுடல் செய்கை சாந்தரூர்கள் பக்தி தன்கர மன்னரே கையுமே இடமது சித்திர மெய்துவா ணிவனே இஞ்சுர்பத் திகளுமே வுண்டு கடனது கொள்வான் நிவிர்த்தியுனு செய்வன் கதிர்வடி மெலிந்திடு காமன்.

  6. நண்ணடத்தை யுள்ளவன். இனிமையாகப் பேசுபவன். எழைகட் கு உபகாரம் செய்பவன். ஆடம்பரச் செய்கைகள் உள்ளவன். பெரியவர்க் கிடம் பக்தியுள்ளவன். கையில் அன்னரேகை யுள்ளவன். அழகிய வீடு

Page 1000

கட்டுவான். சிறுவர்களேப் போல் விளையாட்டுப் புத்தியுள்ளவன். கடன் வாங்குவான். தீர்த்தவிடுவான். சூரியனெப் போன்ற காந்தியுள்ள சிற மூள்ளவன். மெலிந்த உடலுடையவன்.

  1. காமனே யதிக விருப்பமே கொள்வன்

கனத்ததே வாளயுஞ் செல்வன்

மாமிய ரிருவர் மேலுவ் ஸ்நேஹ

வர்க்கமும் நாளதியே செய்வன்

நேமியி லாதியில் வறுமையுங் கொஞ்சம்

திமிலியும் வந்தபின் யோகம்

பாமர மனத்தான் கல்விமா ஏணுடி

பகாராம் இசையது கேட்பான்.

  1. சிற்றின்பத்தில் பிரிய முடையவன். பல புண்ணிய ஆலயங்களுக்கும் செல்வான். இரு மனேவியரை அடைவான். அந்த வர்க்கத்தாரை ஒழித்து விடுவான். உலகில் ஆதிகாலத்தில் சிறிது வறுமை யுள்ளவன். மனேவி வந்த பிறகு யோகம் பெருகும். சாதாரண மனழுள்ளவன். கல்வி யறிவுள்ளவன். சாப்பாட்டில் பிரியன். சங்கீதம் கேட்பதில் ஆர்வ மூள்ளவன்.

  2. இசைந்த விக்குணத் தாளுமே விவணும்

இறங்குவான் பலன தனேக் கேளாய்

வசயிதே யுடையான் கல்விமா ணிகை

நறுமலர்ப் பிரியனுக் சாந்தம்

அசவிலா மனத்த னறிவுளன் கோபம்

அடக்குவான் சூசவா ணிபமும்

பசியோங் குணத்தான் மாஞ்சிவ் புயையான்

பருவத ரேகையு முள்ளான்.

  1. இந்நம் சு.றப்பட்ட குணங்களுள்ளவனுக்கு ஜாதகன் தோன்று வான். ஜாதகனுடைய பலனெக் கேளுங்கள். பிறரால் இகழப்படுவான். கல்வியறிவுள்ளவன். கொடையாளி. புஷ்டிங்கனிமீது பிரியழுள்ளவன். சாந்தமுள்ளவன். சலனமில்லாத மனழுடையவன். அறிவாளி. கோபத் தை அடக்குவான். துணி வியாபாரம் செய்து பெருவான். வெகுளியான மனத்தினன். சிவந்த நிறமுடையவன். பர்வதரேகை யுடையவன்.

  2. ரேகைபோல் பின்னல் நேரிடுந் தேகம்

நீங்காத செல்வனு மென்ன

தேகையர் மோகன் பூவது விருத்தி

தேவதா வரத்,தினால் வருவான்

ஜகையாய்ச் சொல்வான் கடவுளார் பக்தி

உறுதியில் லாதனெக் சழுமே

ஜகம ருனுக்க மறிவனு னிவனே

அற்பனை யுறவுமே கொள்ளான்,

Page 1001

மிதுன லக்னம்—ஜாதகம் 99

941

  1. ரேகையில் இருப்பது போல நீங்காத செல்வவானுக இருப்பான். பெண்கள்மீது மோகங் கொள்வான். புஷ்பங்களே விருத்தி செய்வான். தெய்வ பேரத்தால் ஊகத்துடன் சொல்லுவான். தெய்வபக்தியுள்ளவன். திடமில்லாத மனமுள்ளவன். இவன் வேதாந்த இரகசியங்களை அறிந்தவன். அற்பர் சகவாச மில்லாதவன்.

  2. கொள்ளுவும் விற்கவும் வல்லவன் நல்லோர் சூழுவார் யோக்கிய என்று கள்ளமில் லாதவன் முழந்தேன் காளன் காதலி மார்களின் மிருவர் தகலோரு ஆண்பால் அல்வித முறைப்போம் சாற்றிய நாள்நுமே தீர்க்கம் விளுவோம் தண்ணீர் நிலமது ஜனனம் வெற்றியே செய்திடு மனத்தான்.

  3. வாங்கவும் விற்கவும் சூடியவன். நல்லவர்கள் இவனை யோக்கிய என்று கூறுவார்கள். திருட்டு எண்ணமில்லாதவன். முன் பிறந்த சகோதரனில்லாதவன். இரு சகோதரிகள். இரு சகோதரர்களும் உண்டு எனச் சொல்லியிருப்பாரும். நீண்ட ஆயுள் உள்ளவர்கள். சகோதரன் ஜான் பதாமவர்க்குப் பிறப்பவன். எடுத்த காரியத்தை ஜயத்துடன் முடிக்கும் மனமுள்ளவன்.

  4. மனுதுலாம் கடைநாள் உதித்திடு......

......த்திருநும் சுகியன் இனமதற் கினியன கல்வியு முடையன் ஈகைவான் சுயதொழில் செய்வான் கனமுளோர் நேசம் காதலி யிரண்டு கழறுவோம் சுகதுக்க முடையான் வினையதை என்னுன் வணிபமும் செய்......

...... நேசமே கொள்வன்.

  1. துலாம்குள்ளதில் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவன். சுகமுள்ளவன். தன்னுடைய சுற்றத்தாருக்கு இனியவன். கல்வியிறியுள்ள வன். கொடையாளி. தன் குலத் தொழிலேயே செய்து வருவான். பெரியோர்களுடைய நேசம் உள்ளவன். இரு மனைவியர் உண்டு. சுகதுக்கம் கலந்துள்ளவன். ஒருவருக்கும் திங்கிழைக்க என்னுறதவன். வியாபாரம் செய்து வருவான். நட்புக் கொள்வான்.

  2. அன்னவன் வருமை கண்டிடான் இவனே அவனியில் சமராச யோகம் தன்சுதர் எட்டில் கன்னியு மிரண்டு தனயர்கள் மூன்றுமே தீர்க்கம் சொன்னதை மறுத்து ஜயமுனி புகலுவார் எய்ம்மதப் புத்திர விருத்தி மூன்றுமே யாட்குக் கண்ணிகை ஒன்று மேவிடும் பின்கர்ப்ப மரணம்.

Page 1002

  1. அவன் வறுமையடையாதவன். (உடலில் மிதமான யோகமுள் ளவன்.) சமரசயோகமுடையவன். பிறக்கும் எட்டுக் குழந்தைகளில் இரு புத்திரிகளும் மூன்று புத்திரர்களும் நிலையாயிருப்பர். இங்நனம் சூறியதை மறுத்து ஜய முனிவர் சொல்லுளின்றர். எந்த மனெவிக்குப் புத்திர விருத்தி உண்டாகும். முதல் மனைவிக்குப் பெண் ஒருத்தி தோன்றுவாள். பிறகு அவள் கர்ப்பத்தால் மரணமடைவாள்.

  2. மணமேற் பாகி மறுமணம் தேர்ந்து வரைநநள் புத்திர விருத்தி நெறியுட நிரண்டில் விபரமாய்ச் சொல்லேன் நிகழ்த்துவோ மவன்பின்னல் தசமமாம் அரிவைநேத் திரத்தின் ராசியாம் மூலம் அனுகிய நாள்‌தி லுதிப்பான் மருமவான் மூராடன் உணவுக எதிகம் அன்னோதாய்ப் பிரியளு மென்று.

  3. மணமடைந்த பின், இரண்டாம் மனைவியை மணந்து, எழு புத்திர ர்க்குப் பெறுவான். அதை இரண்டாம் பாகத்தில் விபரமாகக் கூறு கின்றோம். அவனுக்கு அடுத்தவன் பத்தாமவனுகப் பிறந்தவன் என்றும், மூல நட்சத்திரத்தில், களனியா லக்ஷணத்தில் பிறந்தவன். இரகசியமுடைய வன். மூராடன். அதிகமாக உண்பான். தாய் தந்தையர்க்குப் பிரியமானவன்.

  4. உண்ணவன் கலகம் சூறிடு மனத்‌தனல் ஆச்சரிய கதைகளிச் சொல்வளன் பின்னமில் லாதான் சமராசக கல்வி பேச்சது அதிகமாம் கோபி பொன்பணி இச்சை மறுமனே யோககள் பூமிகள் சேர்த்திடு வானே அன்னியர் வாழப் பொறுமையே சூறுவான் அண்டினர் தமக்கு உதவியாம் இன்னவன் தனக்குப் பாரியும் ஒன்று எய்திடும் கூடகுதிக் கென்றேும்.

  5. ஜாதகனுடை சகோதரன் கலகம் செய்யும் இயல்பினன். வியக்குந் தக்க கதைகளேக் சூறுபவன். ஞானமில்லாத சீரியமுடையவன். சமமான கல்வியறிவுள்ளவன். அதிகமாகப் பேசுவான். முன் கோபி. பொன் ஆபரணங்களின்மீது பிரியமுள்ளவன். வேற்றுப் பெண்களின்மீது மோக முடையவன். பூமிகளைப் பெருக்குவான். பிறர் வாழ்ந்திருப்பதைப் பார்த்து பொறுமை கொள்வான். தன்னே அண்டடி வந்தவர்க்கு உதவி புரிவான். இவனுக்குத் மேற்குத் திக்கிலிருந்து மணவி ஒருத்தியே வாய்ப்பாள்.

  6. குடமது தனத்தாட் குழவிகள் நவமாம் சூறுவோ மாணது மூன்று அடவுடன் கண்ணி அவ்வித முறைப்போம் அறைந்தவ ரிருவரும் தீர்க்கம்

Page 1003

மிதுன லக்னம்-ஜாதகம் 99

943

திடமதாய் ஒன்றியச் சேர்ந்துபின் வாழ்ந்து செல்வியால் விரோதமே உண்டாய் விடமண மாக வேறது செல்வார் விளம்புவோம் பின்பலன் யார்கள்.

  1. அவருக்கு நுமர்ந்தைகள் ஒன்பது போராகும். அவர்களில் புத்திர ர்கள் மூவரும் பெண்கள் மூவரும் நீண்ட ஆயுளுள்ளவர்கள். இவர்கள் ஒன்றுகச் சேர்ந்து வாழ்ந்து வருவார்கள். பெண்ணைப் பிள்ளையால் விரோதம் எற்பட்டு, மனக்குங்குறுதன் வேறுகச் செல்வார்கள். மற்ற பலன்களைப் பிற்பாடகத்தில் சொல்லுவிக்கிறோம்.

  2. கள்ளமில் லாத ஜாதகன் மனத்தைக் கழற்றிவோ மீதொன்ப தாண்டுகள் கொஞ்சவோன் குடமில் அருவினில் சமன்வூர் றுறித்தனம் மாநிற முடையாள் விள்ளவே உரைப்பாள் மனதிருக் கிசையாள் மேவிடும் பித்தமே சூடு இள்ளோபோல் மொழியும் அறமதி விச்சை கெளரவக் குடும்பியு மாவாள்.

  3. இங்குகளில் லாத ஜாதகனுடைய திருமணக் காலத்தைக் கூறுவின் றுறம். மனைவி, பதிநோட்டாளம் வயிற்றுக்குள் மேற்குத் திக்கிலுள்ள பக்கத்து சிற்றூரிலிருந்து வாய்ப்பாள். மாநிற முள்ளவள். கண்டித்துப் பேசு பவள். தன் கணவன் மனத்துக்குத் தக்கவாறு நடக்காதவள். பித்தச் சூட்டு நோயுள்ளவள். கிள்ளையப் போல் அழகாகப் பேசுவள். தருமம் செய்வதில் பிரியமுடையவள். கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவள்.

  4. அவன்தனே ஆண்பால் இரண்டடென மொழிவோம் அம்பிகை மூன்றுமே யாகும் நவனியில் துணேவர் முன்னவன் தன்னூர் நல்குவான் மாதுலன் பக்கல் சிவகே உடையோன் யோகவான் செட்டுச் செய்குவான் விசேஷமாய்த் தனங்கள் தவறிலாச் சேர்ப்பன் தம்பியு முள்ளூர் சாருவான் என்னனம் யாங்கள்.

  5. அவளுக்கு உடன் பிறந்தவர்களில் சகோதரர் இருவர் என்று கூறு இன்றேும். மூன்று சகோதரிகள் உள்ளனர். சகோதரர்களில் மூத்தவன் தன் மாமனுக்குச் சென்றுவிடுவான். சிவபக்தியுள்ளவன். அதிருஷ்ட தம்பியும் உள்ளுறிலேயே இருப்பான், என்று நாங்கள் கூறுவின்றோம்.

Page 1004

  1. அன்மே யவர்கள் சேதி பின்பால் அறிவிப் போமே விவரமதாய்க் கணமாய்ச் சுதர்கள் சேதி சொல்வோம் காணே யிரண்டு பெண்மூன்று! சொலல்......ம தாக்கும் சதுர் சேரும் ஜயமா முனியே தடுத்துரைப்பார் வீணியாம் சுதர்கள் முதலி ரண்டும் வீறு வென்றீர் காரணஞ்சொல்.

  2. தாயே! அவர்களுடைய செய்திகள் யாவற்றையும் பிற்பாகத்தில் விபரமாகச் சொல்லுகின்றும். ஜாதகனுடைய புத்திரபாவத்தைப் பற்றிச் சொல்லுகின்றோம். இரு புத்திரர்களும் மூன்று புத்திரிகளும் தோன்றுவர். தோன்வர்களை தீர்க்காயுள்ளவர்கள். நாள்வர் சேதமாகும். ஜயமுனி மறுத்துச் சொல்லுகின்றார். முதலில் தோன்றும் புத்திர்கள் இருவரும் நீலயார் என்று சூனீர். அதற்குக்காரணம் சொல்லுங்கள்.

  3. காரணம் ஜயந்தோன் நீசம் கதிரவன் ஜந்தில் நிற்கத் தேராது முதலி ரண்டும் தீர்கமாம் அதன் பின்னுக் மாறன்தன் அன்னே சேதி வாகிகிறும் மாங்கி வப்பள் சூறுவாள் சுகமாய் வார்த்தை குலத்துவோர் மதிக்க வாழ்வல்.

  4. காரணம், ஜயந்துக்குரிய சுக்கிரன் நீச்சமாக கன்னியிலும், சூரியன் புத்திர ஸ்தானத்திலும் இருப்பதால், முதலில் தோன்றும் புத்திர்கள் நீலயார். அதற்குப்பின் பிறப்பவர்கள் தீர்க்காயுள் உள்ளவராவார். ஜாதக இனுடைய தாயின் செய்தையைக் சூறுகின்றோம். மாநிற மூல்லவள். சுக மாகப் பேசுபவள். தன் பந்துக்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவாள்.

  5. இளமண துடைய ளாகும் இல்லலும் உள்ளநு ராகும் நாப்பகம் செய்வோ ளாகும் நாயகி யோக சாலி வளமுள துணேஆண் ஒன்று மங்கையும் மூன்று என்றோும் களங்கமாம் துணேஆண் பாளும் காலனதன் பதிக்குப் புக்கும்.

  6. இளிய மண மூல்லவள். பிறந்தவீடு உள்ளநிறிலேயே இருக்கும். நல்நோபோல் ருசியாகச் சமைப்பவள். அதிருஷ்ட முடையவள். செழிப் புள்ள சிகோதரண ஒருவரும், சிகோதரி மூவரும் உண்டு என்றும் சொல் இவோம். சிகோதரனுக்குத் தோஷமுண்டு. அவள் இடையில் மரண மடைவாள் என்றும்.

  7. புக்கதிப் பிறந்து பின்னுகப் பூவை பூர்வம் புகலக் கேள் நக்கன் வாழும் தொண்டை எனும் நாட்டில் மேற்கில் வன்னி [குலம் மிக்க உதித்து வருணடாய் மெல்லி வாழ்வாள் வினோசொல் [வேன் துக்கட்ப பட்டு எழையுமே சுதருக் கண்ணம் தான் கேட்க;

Page 1005

  1. இவ்விதம் இறந்து மீண்டும் பிறந்த ஜாதக்களுடைய தாயை முற்பிறவியைக் கேளுங்கள். சிவபெருமான் வாழும் தோண்பேராட்டுக்கு மேற்கில், வண்ணிய குலத்தில் பிறந்து, கணவனையடைந்து வாழ்ந்து வரும் போது எற்பட்ட தீவினையைக் கேளுங்கள். துக்கப்பட்ட எழை யோனத்தில் தன்குழந்தைக்கு அன்னம் வேண்டி இவளேக்கேட் கும்போது; எழையின் குழந்தைக்கு அன்னம் தர மறுத்தது

  2. தானுள் மவள்மேல் வெறிகொண்டு சாராதில்லம் தான் கெல்வாய் உன்மாகத் தானுளிக் எழை மனது தானகல்ந்தித் தோான்றும் பின்ஜன் மங்களில் தோதகை யாகத் காணுதிக்கி ஆணும் பெண்ணும் அடுகடுக்க ஐந்து அளவாய் மாண்டிடுமே.

  3. அவள்மீது கோபமுற்று, வீட்டிற்சுள் வராதே. போ ! என்று கூறி, கோழத்தரமாகச் சொல்லும் போது, எழுநப் பெண் மகம் வருந்திக் கேறுகின் றுள். உனக்கு எற்படும் மறுபிறவிகளில் பெண்ணுகவே பிறந்து ஆணும் பெண்ணும் அடுகடுக்கக் கிந்து குழந்தைகள் இறக்கும்.

  4. இடுமே துரிணாளன் காணளாய் எய்தில் நசிக்கு மென்றுறைத்து உன்னே வேறு இல்லம்சென்று மரைதகள் எழை இவள்செய்தி விட்டபோல் அந்தத் தோஷமது மெலிந்த றன்றே மாதுக்கு அடவாய் அந்தம் சுரர்நிங்கி அடைந்ததால் காலன் பக்கலிலே.

  5. இவள் சகோதரனில்லாதவளாகி (அப்படியிருந்தாலும்) மரித்தவிடும் என்று கூறி வேறு வீட்டுக்குச் சென்றுள். எழைமிட்ட சாபம் விஷம்போல் இவளுக்கு எற்பட்டது. அப்போது தன் குழந்தையையும் இழந்து மரண மடைந்தாள்.

  6. காலன் பதிக்குத் தான்சென்று கள்ஞ்சன் தன்னுள் இக்குள் த்தில் ஓலி வந்தாள் எழைதுயர் ஜனிக்கும் சுதர்கள் முதல்மீத சாலத் துரிணாண் தோஷமுறும் சாரும் ஜன்மம் தான்கேளாய் வேலங் காட்டில் கைவகங்கை மேவி வாழ்வள் வித்தகியே.

  7. மரண மடைந்தாள், பிற்கு மணண்டும் பிரம் தேவனுள் படைக்கப்பட்டு இக் குலத்தில் ஜாதகனுடைய தாயாகப் பிறந்தாள். எழையின் சாபத்தால் முதலில் தோான்றும் குழந்தைகள் நிலையா. சகோதர தோஷமும் உண்டாகும். இனி எற்படும் பிறவியைக் கேளுங்கள். திருவாலங்காட்டில் சைவ வேளாள் குலத்தவளாகப் பிறந்து வாழ்வாள்.

  8. தகவாய் தந்தை பூர்வமதைச் சாற்றக் கேண்மோ சிங்களனுப் மிகவே உதித்து அருமிச்சை வேலோன் பக்தி மிக்கொண்டு பகையில் லாமல் காலன்பதி பிறந்தான் பிரமன் தான்வரைய ஜகமே உய்யும் மேகத்தைச் சிறையை மீட்ட குலமதனில்.

  9. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவின்மேலும், கேளுங்கள். சிங்களனுக்கு பிறந்து, தருமம் செய்வதில் விருப்பங்கொண்டு, சுப்பிரமணியக் கடவுளிடம் பக்தி கொண்டு, திவ்வினகளில்லாமல் வாழ்ந்து, மரண மடைந்தான். மீண்டும் பிரமனுள் படைக்கப்பட்டு சத்திரியகுலத்தில் பிறந்தான்.

Sapta.—60

Page 1006

  1. ஜணிலே உதித்துத் தாயிரண்டு சாரும் பின்தாய்க் குதித்தவனும் இனிமே மதிக்கத் தாணுய்வான் எய்தும் ஜனமம் இசையகேள் வினையை விலக்கும் சேதுவினில் மேவு வானு மிக்குலத்தில் ஜனயன் பூர்வம் தான்சொல்லேன் சான்றோர் வாழும்

[அருணையிலே;

  1. அக்குடத்தில் பிறந்து; தாள் தத்தைக்குற்ற இரு தாய்மார்களில் இன்னடு வளுக்கப் பிறந்தவன். தன் பந்தசனங்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். இனி எற்படும் பிறவியைக் கேட்கின். திவினகாப் போக்கும் சேதுவில் இதே குலத்தில் பிறப்பான். ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும். பெரியோர்கள் வாழும் திருவள்ளூமிலேயில்;

வேறு

  1. பெருந்தன முடை யோனுக்குப் பிறந்ததனன் வைசயச் சேயாய் அறந்தனி லிச்சை ண்டாய் அவனியில் நல்லோ லுயிர்த் திருவருள் சுரந்து வின்னோனுன் ஜன உபகாரி யாயும் உறைந்ததனன் காலன் பக்கல் ஊட்டுத இல்லா தானுன்.

  2. வெசிய குலத்தில் ஒரு பெரிய தனவானுக்குப் புத்திரனகப் பிறந்து, தருமம் செய்வதில் விருப்பங்கொண்டு, உலகில் நல்லவனுக வாழ்ந்திட அன்புடன் எல்லோருக்கும் உதவிசெய்து வந்து, மரண மடைந்த தான். திவ்வேளை இல்லாதவனுன்.

  3. வந்தவ நின்தப் பாலன் வரைகிரேும் யோகச் சேதி விந்தையாய்ச் தூச்ச் செட்டு விவசாயச் செட்டும் செய்வன் எந்திடம் பெருமை பூண்பான் இலாம்பிற போல் யோகம் தன்தன மதிக மூண்டு தலவாசம் செல்வோ லுங்கும்.

  4. மீண்டும் இப் பிறவியில் பிறத்தவன், இந்த ஜாதகன். அவனுடைய யோகச் செய்தியைக் கூறுகின்றேும். துணி வியாபாரமும் விவசாயமும் செய்துவருவான். எல்லாவிடங்களிலும் பெருமையடைவான். வளர் பிறைச் சந்திரன்போல் யோகம் வளரும். தன்னல் சம்பாதிக்கப்பட்ட பொருள் அதிக முள்ளவன். புண்ணிய கேஷதிரங்கட்சு சென்று வருவான்.

  5. பருவத யோகம் ஒன்று பகருவோம் வேசி யோகம் மருமமாய்ச் சகட யோகம் பகருவோம் பலேக யாங்கள் திருமகள் வாச முள்ளான் ஜனுப காரி யாகும் உறைக்கிரும் மூவெட் டின்மேல் இங்கிடும் விரைவாய்ச் செட்டு.

  6. ஜாதகனுக்குப் பர்வதயோகம் ஒன்றும் வேசியோகம் இன்றும் சகடையோகம் ஒன்றும் உண்டு என்று சொல்லுகின்றேும். அதன் பலனேக் கூறவோம். லட்சுமி விலாசம் உள்ளவன். ஜனசளுக்கு உபகாரி. ஜாதக இருபத்துநான்காம் வயதிற்கு மேல் வர்த்தகம் பெருகும்.

Page 1007

  1. தனமது கொறிக்கலை வாங்கலை தாணியச் செட்டும் செய்வான் இனமது மெச்ச வாழ்வான் இரண்டாயிர் சம்பொன் சேர்ப்பான் கனமுள கடும்பி யாகிக கமறுவோம் நாற்பா ணெட்டில் சினமுண்டாய்ப் பாக மூன்றுய்ச் சிதறிடும் தூண்வர் தாமே.

  2. பணம் கொடுக்கல், வாங்கல் செய்வான். தாணிய வியாபாரமும் செய்து வருவான். தன் பற்று ஜனங்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். இரண்டாயிரம் பொன் சேர்ப்பான். செல்வங்கள் குடும்பத்தையடைந்த இந்த ஜாதகனுடைய நாற்பதாம் வயதில் கோபத்தினால் சொத்துக்கண் மூன்று பிரிவினையாமி, சகோதரர்கள் பிரிந்து போவார்கள்.

  3. முற்பது-ஆறு ஆண்டில் உயர்துலா மாதம் தன்னில் செப்புவோம் தந்தை கண்டம் சென்றுபின் இரண்டா மாண்டில் உடல் டன் தளந்கு மாதம் உரைகின்றே மன்னேக் கண்டம் அப்பணி சட்டியோர் தேவி அருளிய மொழிகுன் றேவே.

  4. ஜாதகனுடைய றுப்பத்தாறாம் வயதில் ஜப்பசி மாதத்தில் தந்தை மரணம் அடைவான். பிறகு இரு வருடங்களில் மார்கழி மாதத்தில் தாய் இறந்து விடுவாள். கங்கையைச் சடலமுடியில் தரித்துள்ள சிவபெருமானின் தேவியே! சூறிய வார்த்தைகள் தவறு.

  5. உத்ததுவ லக்னப் பாவில் உயர்கன்வி மாதம் தன்னில் விதியது மூபது மென்றும் விளம்புவோம் பின்னுன் மத்தைக் கதிதரும் கோகர்ணத்தில் கலப்பரும் செளராஷ்ட்ரா வம்சம் நிதிகமிக உடைய ரூபி நேமியில் வாழ்வா லுறும்.

  6. ஜாதகன், தனது ஜம்பத்தினான்காம் வயதில் புரட்டாசி மாதத்தில் மரண மடைவான். முற்பிறவியைச் சொல்லுவின்றேும். முக்கியலிக்கும் திருக்கோகர்ணத்தில் செளராஷ்டிர மாபினகப் பிறப்பான். செல்வம் அதிகமாகப் பெற்று உலகில் வாழ்ந்து வருவான்.

  7. பாரிய மன்பான் மூன்றில் பகர்வோம் கண்டம் தாளும் நாளிபின் காண லகுங் நாயகன் ஜனன காலம் வீரசித் திரை முதல்கால் மேவுசே யாறு மாண்டும் சூறிய திங்கள் றண்டும் கூறுவோம் பல்லே யாங்கள்.

  8. ஜாதகனுடைய மனேவி, அவனது ஜம்பத்தின் மூன்றும் வயதில் மரண மடைவாள். வேறு மனம் செய்து கொள்வான். ஜாதகனுடைய ஜனன காலத்தில் சித்திராநாட்டிரம் முதல் பாதம் செவ்வாய் தசையில் ஓரு வருடங்களும் இரு மாதங்கள் மீதியிருக்கும். (பிற்பாகத்தில்) மற்ற பலன்களைக் கூறுவின்றேும்.

  9. பின்துணே விருத்தி யாகும் பிறந்தவன் பிணியு மெய்தும் அன்னெயில் தூணேவன் சேதம் அடாநின்றை தந்தைக் கெய்தும் மன்னிய பிணியு மெய்தும் வரைகின்றும் விபரம் ண்டில் உன்னத வானப் பெற்று உத்தமி கேட்டி டாயே.

  10. பின் சகோதர விருத்தியுண்டு. ஜாதகனுக்கு நோயுண்டாகும். தாயின் சகோதரன் மரண மடைவான். தன் தந்தைக்கு அடாத பழி ஏற்படும். பிணியும் ஏற்படும். மற்ற வரலாற்றை இரண்டாம் பாகத்தில் சொல்லுவின்றேும். ஊயர்ந்த கணவனையடைந்த தேவியே ! கேளுங்கள்.

Sapta.—60A.

Page 1008

ஜாதகம் 100

  1. மிதுனமே ஜன்ம மாக மெய்ஞ்ஞானி மதியும் தங்கப் புத்திரனை குசனும் நாளை புகரஞ்சல் ராகு எழில் விதியவன் குருவும் பத்தில் மேவிடல் பலன்கள் எல்வாறு அதிபதி கேட்கும் போது மாமுனி புகளு கின்றர்.

  2. மிதுனம் ஜன்மமாகவும், சேது சந்திரன் மிதுநத்திலும், சூரியன் லக்கினம் கேது சந்திரன புதன் செவ்வாய் நான்காம் மிடமாகிய கன்னியிலும், சுக்கிரன் இர்தாமிடத்திலும், ராகு எழாமிடத்திலும், சுரு சனி பத்தாமிடமாகிய மீனத்திலும் இருக்கதால், பலன் எல்வாறு என்று பாரதி கேட்கும்போது முனிவர் சொல்லுகின்றர்.

  3. இதசேய் ஆணும் ஜன்மம் இல்லமும் வடதென் வீதி அதிதலில் கீழ்ப்பால் நோக்கம் அருகினில் சந்து முண்டு தெனதிசை அருகர் கோட்டம் தேவிமா காளி மீனம் தந்தியும் மேல்பால் தங்கும் ஜீரண மந்த கோஷ்டம்.

  4. இஃது ஆண் ஜன்மம். பிறந்த வீடு தெற்கு வடக்கான வீதியில் கிழக்கு நோக்கியுள்ள வாயிலே யுடையதது. அருகினில் சந்து இருக்கும். தெற்குத் திசையில் அருகதேவன் ஆலயமும், காளிதேவி வடக்கு திக்கிலும், மேற்குத் திக்கில் இடிந்த விரைகள் கோயிலும் உள்ளன.

  5. இத்தகை மாடி குழம்ந்த இலகிய சமலூர் தன்னில் விததக ணண்ணே இல்லம் மேவுவான ஜேஷ்ட ருகச் சுத்தமாய்த் தந்தை இல்லம் செய்ப்பியோ மல்வூர் உத்தரம் சத்தியே குடும்பச் சேதி சாற்றுவோம் தாயே யாங்கள்.

  6. இங்ஙனே முள்ள மாடி வீடுகள் குழம்ந்த சமநிலேயுள்ள ஊரில் ஜாதகன் தன் தாயின் வீட்டில், தன் தந்தைக்கு மூத்த புத்திரனுகப் பிறப் பான். தந்தையின் வீடு அவ்ளூர்க்கு வடக்கில் உள்ளது. அக் குடும்பத்தின் செய்தியைக் சூறுகின்றேம், நாங்கள், தாயே !

Page 1009

  1. தந்தையின் அழுவாயாண் ஒன்று சத்திமார் மூவர் கென்றேரும் மந்திர ஞான முறை மொழிமிரு மலன குணத்தை விந்தையாய்ப் பேச வல்லன் வித்திர வீரு செய்வான் சந்ததம் இராமசி செட்டுச செய்குவான் இருளி செய்வான்.

  2. ஜாதகனுடைய தந்தைக்குச் சகோதரன் ஒருவனும் சகோதரிகள் மூவரும் உண்டு என்றேரும். சகோதரன் ஜாதகனுடைய தந்தைக்கு மூத்தவன் என்றேரும். அவனுடைய குணத்தைச் சொல்லுவின்றேரும். வேடிக்கை யாகப் பேட்பவன். அழிய வீரு கட்டுவான். எப்பொழுதும் இராம வியாபாரம் செய்து வருவான். விவசாயம் செய்து வருவான்.

  3. பாரியு மொன்றிற் யாகும் பாலர்கள் ஆண்பால் ரண்டு தீராய்ப் பெண்பால் நான்கு நிற்கமா மிவனுக் கேதான் கூறின ஆண்பா இருந்தான் கூறறன்தன பதிக்குச் செல்லும் வீரியன் வேருற்ச செல்வன் யயயுமத் தியமா மேன்றேரும்.

  4. மனேவியும் ஒருத்தியே யாகும். இரு புத்திரர்கள் தோன்றுவர். நான்கு பெண்கள் பிறந்து நிற்காயுள்ளவர்களாவார்கள். கூறிய புத்திரன் மாண மடையான். ஜாதகனுடைய தனியும் தனியாகச் சென்றுவிடுவான். அத்து இடைக் காலத்தில் நடைபெறும்.

  5. பின்பாகம் விவர மாகப் பேசுவோம் தாயே யாங்கள் தந்தையின் கேதி சொல்லேவன் தனூராசி அஸ்த நாவில் வந்தவன் குணத்தைச் சொல்லேவன் மாள்நிறம் பித்த தேஷ சிந்தையும் நல்ல தாகும் ஜனசகா யங்கள் செய்வான்.

  6. அதைப் பிற்பாகத்தில் விராமாகச் சொல்லுகின்றேும். தாயே ! ஜாதக தாயின் தந்தையைச் சொல்லுகின்றேன். தனூலக்கினத்தில் இருந்த நட்சத்திரத்தில் பிறந்தவன். அவனுடைய குணத்தைச் சொல்லுகின் றேும். கரிய நிறமுள்ளவன். பித்தச் கூடுடையவன். நல்ல மனமுள்ளவன். ஜன்களுக்கு உபகாரம் செய்பவன்.

  7. அருகரதன் பகதி பூணபன் அண்டிநேர்க் குதவி செய்வான் திருகான வார்த்தை இல்லான் தீர்மில் லாத நெஞ்சம் விராவினில் நடக்க வல்லான் விவசாயத் தொழிலே செய்வன் உறன்முறைக் கினிய ஞான மொணடொடி தனக்கு தேயன்.

  8. அருகப் பெருமானிடம் பக்தியுடையவன். தன்னேயண்டி வந்தவர்க் கெல்லாம் உபகாரம் செய்பவன். தியவார்த்தைகள் இல்லாதவன். தைரிய மில்லாத மனத்தினன். வேகமாக நடப்பவன். விவசாயத்தொழில் செய்து வருவான் தன் பந்துக்களுக்குப் பிரியனுவன். தன் மனைவிக்குப் பிரிய னுவன்.

  9. இந்நெறி உடையோ ஞுக்கு இவனுநமே உதிப்போ ஞங்கும் சுன்னவன் தோன்று ஞென்று அநுபிடு மிவனுக் கேதான் கன்னிகைக் காளு தாகும் காதலன் குணத்தைச் சொல்லேவன் மன்னிய மகர ராசி விசாகநாள் தோன்று வானும்.

Page 1010

  1. இங்ளனம் சூறப்பட்டவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனுக்கு குச் சகோதரன் ஒருவனும் உண்டு. சகோதரியில்லாதவன். ஜாதகனுடைய சகோதரனுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். மகர லக்கினத்தில் விசாகா நட்சத்திரத்தில் பிறப்பான்.

  2. மகல்நிறம் உடையச்சல் நிட்சி மருமத்தை வெவிகாட்டாதான் சிலவான் தன்ன வாதி செய்னிலம் ஒருவி செய்வன் நீலிமார் மோகம் கொள்வன் நீத்தோர்க ளுறவு கொள்வான் பால்பாக்கிய முடைய இருகும் பரிந்துப சாமம் செய்வான்.

  3. கரிய நிற முள்ளவன். மெல்லியதும் உயர்ந்ததுமான சரீரம உடையவன். நல்லொழுக்க முள்ளவன். தந்திரமுள்ளவன். விளோதிலங் கலே விருத்தி செய்வான். பெண்கள்மீது மோகமுள்ளவன். பெரியோர்கள் உறவு கொள்வன். புத்திர பாக்கிய முள்ளவன். அன்புடன் உபசாரம் செய்வான்.

  4. தந்தைக்குத் தாழ்வு ருதான் சாற்றுமுன் கோபி யாவன் வந்திடு மேன்வி யொன்று மருவிடும் தென்மேல் திக்கில் அந்தவன் தனக்குப் புத்திரர் ஆனது ஒன்றே யாகும் சந்ததம் பெண்பால் ரண்டு தங்கிடும் தீர்க்க மாக.

  5. தன் தந்தைக்கு குறைவில்லாதவன். சூறுவதற்குழமன் கோபம் கொள்வான். மேன்வி யொருத்தியே. அவள் தென்மேற்குத் திக்கி லிருந்து வருவாள். அவனுக்குப் புத்தின் ஒருவனே. இரு பெண்கள் பிறந்து தீர்க்கமாயிருப்பர்.

  6. சகோலம் ஒன்றுப் வாழ்ந்து செல்லுவான் வேறு தாக நலன்கொப்ப பின்பால் சொல்லுவேன் நாயகன் குணத்தைக் கேளாய்ப் பலருக்கும் பந்தி ணர்க்கும் பரிந்துப சாமம் செய்வன் கலகத்தைக் கூறு இருகும் கார்நிறம் சமயே கத்தான்.

  7. சிலகாலம் ஒன்றுக வாழ்ந்து பிறகு வேறுகச் சென்று விடுவான். பலன்கோப் பிற்பாகத்தில் சொல்லுவின்றேும். ஜாதகனுடைய குணத்தைக் கேளுங்கள். தன் பந்தி ஜனங்களுக்கும் மற்றும் பலபேருக்கும் அன்புடன் உபசாரம் செய்வான். கலகம் கூறுதவன். கரிய நிறமுள்ளவன். சமமான தேகமுடையவன்.

  8. கல்வியும் சமம தாகும் கருதிடான் கட்டு வார்த்தை தல்லியின் வார்த்தை தட்டான் தரணியில் ஜீவிப் பானும் சொல்வதைக் காப்பாறு இருகும் தேவதா பக்தி பூண்பன் இல்லெயன் றுறைக்க மாட்டான் இடாடன புத்தி யில்லான்.

  9. கல்விமான். சமமான தேகமுள்ளவன். வார்த்தைகளேப் புணேந்து பேசாதவன். தன் தாயின் வார்த்தையைத் தட்டாதவன். தெய்வபக்தி யுள்ளவன். யாசித்தவர்க்கு இல்லென்று கூறுதவன். திங்கான புத்தி யில்லாதவன்.

Page 1011

மிதுன லக்னம்-ஜாதகம் 100

951

  1. சமயோகம் வறுமை காணுன் சல்லியம் காணு திரும னியமங்க ஏகோற்கா திருவும் நிலையிலார்க் கன்ன பேர்வான் சுமைதாங்கி போல வாழ்வான் செய்ந்நன்றி மறவான் திருவும் அமைந்திடும் வேறு இல்லம் அதிகார முடைய துமே.

  2. சமமான யோகம் உள்ளவன். வ றுமை யடையாதவன். கடன் படாதவன். நியமங்களை எற்காதவன். எழைகட் று அன்ன மனிப்பவன். சுமைதாங்கிபோல் எல்லோற்றையும் தாங்கி வொழித்து வருவான். செய்த உபகாரத்தை மறவாதவன். வேறு வீடு கிடைக்கும். அதிகாரங்கள் உடையவன்.

  3. மூலைநந்து ஆண்நு தன்னில் மேவிடும் தென்மேல் பாரி பாவையின் ருணத்தைச் சொல்வேன் பகையென்று மனத்தில் |வையாள் நாவது சுத்த முன்னடு நாயகி மாதி நறத்தாள் சேயையும் செயல்வா ராகும் அதிபான் சமக்கு மேகான்.

  4. ஜாதகனுடைய பதிநந்தாம் வயதில் தென்மேற்குத் திக்கிலிருந்து மனேவி வாய்ப்பபாள். அப்பெண்ணின் குணத்தைக் கூறுகின்றும். மனத்தில் விரோதம் பாராட்டாதவள். வாக்குச் சுத்தமுடையவள். மாநிற முள்ளவள். சிவபெருமானுக்குத் தொண்டு செய்பவள்.

  5. வரனுக்கு எற்ற மாது வரையுமுன் கோபி யாவள் பொறை சோலாள் யோக சாலி புண்ணிய மனத்தா ளாகும் திருகான குணமில் லாதாள் தேவிக்கு வயது தீர்க்கும் பராசரும் மறுத்துச் சொல்வார் பணியுமே எழில் நின்று;

  6. தன் கணவனுக்கு எற்றவள். கூறுவதற்குமுன் கோபம்கொள் வாள். கோள் சொல்லாதவள். அதிருஷ்ட முள்ளவள். புண்ணியமான மனத்தினள். தீய குணங்களில்லாதவள். நீண்ட ஆயுளுள்ளவள். பராசர முனிவர் தடுத்துச் சொல்லுகின்றார். ராகவும் எழாம் வீட்டில் இருந்து;

  7. எட்டினுள் குடையோன் காரி எழிடம் தன்னெப் பார்க்கத் தட்டிடும் முதல்மை ஒனதான் சார்ந்திடு மிரண்டாம் மாது திட்டமா யெழாத் சுகத்தனே ருச்ச மாக ஒட்டாது வேறு மாது ஒருத்தியே தீர்க்க மெய்யும்.

  8. எட்டாம் வீட்டுக்குரிய சனி எழாம் வீட்டைப் பார்ப்பதால் முதல் மனேவி இறந்துபோவாள். இரண்டாம் மனேவி வாய்ப்பாள். எழாம் வீட்டுக்குரிய ஆட்சியாகவும், நான்காம் வீட்டுக்குரிய புதன் உச்சமாக வும் இருப்பதால் இரண்டாம் மனேவி வாய்க்கமாட்டாள். ஒரு மனேவியே தீர்க்காயுடையவள்.

  9. சுதர்களும் காணு திரும தோன்றினும் ஜீதே யாகும் விதங்கீச் சொல்லுவ மென்ன வெள்ளியு மஞ்சில் நிற்க மதலேகள் தோஷ மெய்தும் அதுவன்றிப் புகரோ ருட்சி விதியவன் குருவும் சேர்ந்து வீற்றிடம் தசம மாக ;

Page 1012

  1. புத்திரர்கள் தோன்றுர். தோன்றினும் நிலையார். அதற்க்காரணம் கூறுங்கள் என்று கேடக, சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் புத்திரதோஷம் உண்டு. அதுவுமல்லாமல், சுக்கிரன் ஆட்சியாக இருப்பதா ஊம, சனியும் குருவும் சேர்ந்த பத்தாம் வீட்டில் இ நப்பதாஉம்;

  2. புதல்வர்கள் தோன்று மென்றேும் புகலுவோம் ஆண்பால் ரண்டு மதிமுடக் பெண்பா லொன்று மருவிடும் தீர்க்க மாக அதிபன் தன் பூர்வம் சொல்லேன் மாயோம் தன்னி லேதான் சதிசெய்யும் வைசயச் செயாய் ஜனித்தன என்று சொல்லேோம்.

  3. புத்திரர்கள் தோன்றுவார்கள். இரு ஆண் குழந்தைகளும் அழகிய பெண் ஒருத்தியும் பிறந்து நீண்ட ஆயுளுள்ளவர்கள் ஆவார்கள். ஜாதகனுடைய மூப்பிறவியைச் சொல்லுகின்றேும். மாயோரத்தில், வைசய குலத்தவனாகப் பிறந்தான் என்று சொல்லுகின்றேும்.

  4. பலித வாணிபம் செய்து பத் தினி மதலை உண்டாய்த் தகவுமைக் வாழு நாவில் தகர்ப்பறைக் கவிக் காரைக்குள் சிக்கில பொருளுந் தந்து செய்தனன் கணக்கில் மோசம் நலெுமல மறையோன் பார்த்து நாட்டினன் சணக்கில் மோசம்.

  5. பலிதமான வியாபாரம் செய்துவந்து, மனைவி மக்களேப் பெற்று வாழ்ந்து வருங்காலத்தில், ஓர் அந்தணுக்குச் சில பொருள்கள் கொடுத்து, கணக்கில் மோசம் செய்தான். நன்மையுள்ள அந்தணன் அதைப் பார்த்து, ஐயோ ! கணக்கில் மோசம் செய்தானே !

  6. என்றுமே திசில் டைந்த இயம்புவான் சாபம் தாநும் பின்ஜன்ம மேனின தோஷம் புதல்வர்கள் தோஷ மெய்துந் அன்னவர் சொல்லிச் சென்றுர் அனுகிற்று அநதத் தோஷங் குற்றின மனத்தைப் பிடிக் குவித்து லவிதான் லட்சி.

  7. என்று பயந்து இவ்விதம் சாபமிடுகின்றன. மறு பிறவியில் உன் மனேவி புத்திரர்க்குத் தோஷம் எற்படும் என்று கூறிவிடச் சென்றுர். அந்தத் தோஷம் ஜாதகனுக்கு எற்பட்டது. குற்றப்பட்ட மன முடையவனாகி மாறணமடைந்தான்.

  8. பிரமனல் வரையப் பட்டுப் பிறப்பனும் அருள் வர்க்கம் மறையவர் சாபம் தாநும் மருவிடு மிவனுக் கேதான் குறையவே சாந்தி சொல்லேன் குமரனும் சதுர்த சியின் …..தோன்பு.

  9. மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டு, சமண குலத்தில் பிறப்பான். வேதியர் குறையதபோல் சாபம் இவனுக்கு விற்படும். அது தீரச் சாந்தி யொன்று சூறுவோம். ஜாதகன் சதுர்த்தசியன்று விரதம் …..

  10. பூணவே விணேகள் போக்கிப் பிறந்திடும் சுதர்கள் தாழும் காரணவே மேனவி தீர்க்கம் கழறின விணசெய் யானேல் தோணுது தோன்றில் திதாம் செப்புவோம் பின்பால் சேதி வேணுகோ பாலன் தங்காய் விளாம்புவோா மன்னே சேதி.

Page 1013

மிதுன லக்ணம்-ஜாதகம் 100

953

  1. இருந்தால், ஜீவனைகள் நீங்கிப் புத்திரர்கள் தோன்றுவர். மனோவி

யும் தீர்க்காயுள் உள்ளவளாவள். சூரிய சாந்தியைச் செய்யாவிடில் புத்தி

ர்கள் பிறவார். பிறக்கினும் நிலையார். மற்ற விபரங்களேப் பின் பாகத்தில்

சொல்லுவின்றும். கண்ணபிரானின் தங்கையே ! தாயின் செய்தியைக்

சுற்றுவின்றும்.

  1. அன்னமா நிறத்த ளாகும் ஆளனுக் கினிய ளாகும்

முன்கோபம் பின்பு சாந்தம் உதித்திடும் வாயு பீடை

கந்ததிணே யானபோ லொன்று சாற்றுவோம் தீர்க்க மாக

அன்னவன் குணத்தைச் சொல்வேன் அரசர்பூ சிறமு மாவான்.

  1. தாய் மாநிறமாடையவள். தன் கணவனுக்குப் பிரியமானவள்.

முன்கோபி. பிறகு சாந்தமடைவாள். வாயு தோய் ஏற்படும். சகோ

தரன் ஒருவன் தீர்க்காயுடன் இருப்பான். அவனுடைய குணத்தைச்

சொல்லுவின்றும். அரசாசல் மதிக்கப்படுவான்.

  1. ஒருவன்பால் அதிக ரத்தை உத்தமன் செய்வோ ஒருவும்

பெரும்புத்தி சிவந்த மேனி புண்ணிய மனத்த ரிகுவம்

அரிவையர் தன்னை யோகம் அநுகிட மிவனுக் கேதான்

வரும்பாரி உள்ளோர் ஒன்றே மைந்தர்க ளாண்பால் ரண்டு.

  1. ஒருவனிடம் சென்ற அதிகாரம் வகிப்பான். பெரும்புத்தியுள்ளவன்.

சிவந்த உடலுள்ளவன். புண்ணியமான மனத்தினன். மனோவியால் யோகம்

இட்டும் இவனுக்கு, என்றும். அவனுக்கு மனோவி ஒருத்தியே. அவளும்

உள்ளநிலிருந்தே வாய்ப்பாள். இரு புத்திரர்கள் உண்டு என்றும்.

  1. கண்ணிமா ரவவராவு தீர்க்கம் காதலன் வறுமை காணும்

அன்னேயின் பூர்வம் சொல்வேன் அருணேக்குத் தென்போ லாகத்

சின்னூர் தன்னி லேதான் ஜனித்தனள் சைவச் செயாய்ப்

பொன்பண உடையோ ராளி புகழான் குடும்பமாக ;

  1. பெண்ணும் அவவாறே ஒருத்தி அவள் தீர்க்கமுள்ளவள். வறுமை

யடையாதவள். தாயின் முற்பிறவியைச் சொல்லுவின்றேன். திருவண்ண

மேக்குத் தெற்கில் உள்ள சிற்றூரில் சைவகுலத்தவளாகத் தோன்றுவாள்.

பொன் ஆபரணங்கள் உள்ளவளாகி, யோர்த்தியுடைய குடும்பத்தை யடைந்து ;

  1. பஞ்சையே விரக்க முண்டாய்ப் பறந்தனள் கால டு

மிஞ்சிய அருகர் வர்க்கம் மேவின ரிவளே என்றும்

வஞ்சியும் வறுமை காணுள் வரைகிரேும் பின்ஜன் மத்தைத்

தஞ்சமாம் காஞ்சி தன்னில் ஜனிப்பனா மிவளே என்றும்.

  1. எழைகளின்மீது இராக்கமுண்டாகி மரணமடைந்தாள். மீண்டும்

சயனகுலத்தில் பிறந்தாள், இவள் என்றும். வறுமையடைந்தாள். மற்ற

பிற வியைச் சொல்லுவின்றும். எல்லோருக்கும் தஞ்சமலிக்கும் காஞ்சி

யில் பிறப்பாள் என்றும்.

  1. தத்தைமுன் ஜன்மம் சொல்வேன் தில்லேயின் மேல் பாலாகப்

பிந்திய ஊரி லேதான் பிறந்தனன் செக்கா ளுக

மூந்துமால் பக்தி கொண்டு உயர்வோருக் கண்ண மீந்த

தன்தன மதிக மூண்டாய்ச் சேதுவின் பதிக்குப் புகில் ;

Page 1014

  1. தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவிமேறும். நிலையம்பதிக்கு மேற்கில் உள்ள சிற்றூரில், வாணியர் குலத்தில் பிறந்த, திருமாலின்மீது பக்தியுடன் பெரியோர்க்கு அன்னமளித்து, தண்ணீரில் சம்பாதிக்கப்பட்ட பொருள் பெற்று, சேதுவுக்குச் சென்று;

  2. பவமது இல்லா ஜனி பறந்தனன் காலனுட தவசியும் வரையப் பட்டு ஜனித்தனன் இவனே யென்றேும் அவனுளே முன் ஜன மத்தில் அனுபினால் செக்கா ஜென்றீர் நவனியில் அருகர் வர்க்கம் நல்‌துமகா ஏணங்க ஏன்எ.

  3. தீச் செயல்கள் இல்லாமல் மாணமடைந்தான். மீனடும் புளும் தேவனால் படைக்கப்பட்டு இப் பிறவியில் பிறந்தான் என்றேும். ஜாதக னூலைய தந்தை முற்பிறவியில் வாணியர் வமிசத்தில் பிறந்தவன் என்று கூறினீர். இப்பிறவியில் சமணகுலத்தில் பிறக்கும் காரணங்கள் என்ன ?

  4. முன்ஜன்மம் தேவ பக்தி உயர்வோருக் கள்ளா மீன்தும் உண்குறை சேது சென்றும் உள்மனம் கபடில் லாமல் அன்னவன் வாழ்ந்த தாரேல் அருகர்தன் குலமும் தித்தான் பின்ஜன்ம மல்வூர் தன்னில் பிறப்பது மிக்குலத்‌தில்.

  5. முற் பிறவியில் தெய்வபக்தியுடனும், பெரியோருக்கு அன்னமளித் தூம் வந்து, உயர்ந்ததலமாய சேதுவுக்குச் சென்றும், மனத்தில் கபடமில்லா மலும் வாழ்ந்து வருவதால் அருகர் குலத்தில் பிறத்தான். மறு பிறவியில் அவ்வூரில் இதே குலத்தில் பிறப்பான்.

  6. முப்பது ஒன்று ஆண்டில் உயர்கன்னி மாதத் தன்னில் செப்டம்பர் தந்தை கண்டம் சனிதிசை புகர்போல் சிப்பு ஒட்டவன் நடக்கு மென்றேும் உரைத்தது தப்பா தாகும் அப்பணி சடையோன் தேவி அருளிய மெய்ம்முகன் றுவே.

  7. ஜாதகனுடைய முப்பத்தோராம் வயதில் புரட்டாசி மாதத்தில் தந்தை மரணமடைவான். அக்காலத்தில் சனிமகாதசை சுக்கிரபுக்தி நடை பெறும். நாங்கள் கூறியவை தவறு. கபடகயைச் சடைமுடியில் தரித்த சிவ பெருமானின் தேவியே ! கூறிய வார்த்தைகள் தவறு.

  8. அதற்குமேல் லாறு வாண்டில் இரபசி மாதத் தன்னில் மதிமுக வண்ணே கண்ட மறைந்தது தப்பா தாகும் இதன்றிச் சாத கர்க்கு இயம்புவோ மறுபா ஏட்டில் கதிரு மகர மாதங் கழருவோங் கண்டந் தானே.

  9. அதற்குமேல் ஆறும் வருடத்தில் இரபசி மாதத்தில் அழகிய அன்னே மாணமடைவான். கூறமது தவறு. இதுவுமன்றோம், ஜாதகனுக்கு அது பத்தெட்டாம் வயதில் மரணம் நேரிடும்.

  10. மறு ஜன்மங் காஞ்சி மேற்கில் வாழ்முள உரிலே தான் திருமக நிக்கு லத்தில் ஜனிப்பது மென்று சொல்வோம் அரசாள் தொழிலும் பெற்று அதிகார முடைய ஒருவன் பெருவயி ரோடேப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

Page 1015

மிதுன லக்னம்-ஜாதகம் 100

955

  1. ஜாதகன, மறு பிறப்பில், காஞ்சீபுரத்துக்கு மேற்கில், செழிப்புள்ள ஊரில், இதே குலத்தில் தோன்றுவான் என்று சொல்லுவின்றேும். அரசாங்க உத்தியோகம் வேறு அதிகாரம் வகிப்பான். விருநயைப் பெற்ற புண்ணியவதியே! கேளுங்கள்.

  2. வந்தவன் பொதுவியோ கத்தை வற்றின்றேன் தாயே மாங்கல் தந்தைமேல் யோகம் வைக்கும் தனமது கையில் ருப்புச் சந்ததம் இருவி யாலே தானவன் சிவிப் பாறும் முன்திருப் பணியுஞ் செய்வன் உயர்வோர்கள் பக்தி பூண்பன்.

  3. ஜாதகனுடைய பொது போகத்தைச் சொல்லுவின்றேும். தாயே! தன் தந்தைக்கு மேன்மையாக யோகம் எர்ப்படும். கையில் பொருள் சேர்த்துவைத்து ருப்பான். விவாசயம் செய்து ஜீவித்து வருவான். கோயில் திருப்பணியும் செய்து வருவான். பெரியோர்களிடம் பக்தி கொள்வான்.

  4. கடன் கொளாள் இடுக்க ணில்லான் கனத்திடும் பணியேர் விருத்தி உடன்படான் பிழைக் எற்கு உள்நின் வறுமை காணண் தடைசொலான் தாய்தன் தைக்கே சகடுவா கனமுட் முள்ளான் திடமான குடும்பி யாவன் சிறுத்தொருக் குதவி செய்வான்.

  5. கடன்படாதவன். துன்பங்களில்லாதவன். பண்ணே, பார் முதலியன விருத்தியாகும். நீச செயல்கள் செய்ய மனமில்லாதவன். வறுமையடையாத வன். தன் தாய்தந்தையர் வார்த்தைக்கு மறுமொழி கூறுவன். வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். பெரிய குடும்பியாவான். துன்ப மடைந்தவர்க்கு உபகாரி.

  6. எண்ணஞ்சு வாண்டு தன்னில் இவன்துணே வேருயச் செல்வன் புண்ணியதி கருத்தனள் செல்வன் புகததது எற்பார் கைகும் திண்ணமா யவன்பின் குலேல் துணேவனுந் மேகு வாறும் அண்ணலேப் பூசையும் அம்பிகை யாளே கேளாய்.

  7. ஜாதகனுடைய நாற்பதாம் வயதில் சகோதரன் தனியாகச் சென்று விடுவான். புண்ணிய தலங்களுக்குச் செல்வான். சீர்த்தியடைவான். திண்ணமாக ஜாதகனுக்குப் பிறகு சகோதரன் மரணமடைவான். சிவபெரு மானேப் பூசிபுரியும் புண்ணியவதியே! கேளுங்கள்.

  8. அத்திரி சொல்லுங் கின்று அவன்தனை மூத்ததோ இடுக்குப் புத்திர தோட மென்றீர் பூசிதி யெவ்வாறு சொல்வீர் வித்தகன் தனக்குப் பெண்பால் விளம்பினேன் நான்கு மாகச் சுத்தமாய் மத்திமோர் மாது சேருவா ளில்லை தன்னில்.

  9. அத்திரி முனிவர் கூறஇன்றர். ஜாதகனுடைய மூத்தக் கத்னைக்குப் புத்திர தோஷம் உண்டு என்று சொன்னீரே! அவனுடைய சொத்துக்க ளையைச் சேரும் என்று சொல்லுங்கள். அவனுக்கு நான்கு 'புத்திர்கள் உண்டு என்றேும். அவர்களில் ஒரு பெண்ணிடம் இவன் சேர்ந்து வாழ்ந்து வருவான்.

Page 1016

  1. பிற்பாகம் விவர மாகப் பேசுவோம் முனியே யாங்கள் அண்ணவன் ஜண காலம் ஆதிரை மூன்றும் பாதம் உண்ணதப் பணியில் ருப்பு உரைகின்றே மாண்டு மாறும் தன்,உடன திங்க ஒண்பான் சாற்றுவோம் பலனே யாங்கள்.

  2. பிற்பாகத்தில் விபரமாகச் சொல்லுவின்றேம். முனிவரே ! நாங்கள், ஜாதகனுடைய ஜண காலத்தில் திருவாதிரை மூன்றும் பாதம் ராகு மகா தசையில் ஆறுவருடங்களும் ஒன்பது மாதங்களும் மீதமாகும். அக்காலத்தில் பலனேச் சொல்லுகின்றேும், நாங்கள்.

  3. ஜாதகன் பிறனியால் வாடும் தந்தையின் வர்க்கனை சூதம் பேசுவோங் குடும்ப லேச்சல் பொன்னது கெலவு மாகும் நிதண்டு காலி கட்கு ஜனகுதம் துணைவி ருத்தி ஒகுவோம் பின்பால் சேதி உத்தமி கேட்டி டாயே.

  4. ஜாதகன் நோயால் வருந்துவான். தந்தையின் வர்க்கத்தினருக்கு அசுபம் நேரிடும். குடும்பத்தில் அலேச்சல் எற்படும். பொருள் செல்வாகும். கால நடைகப்ட்ச் சேதமுண்டு. பந்துக்களில் அசுபம் நிகழும். சகோதர விருத்தி எற்படும். மற்ற விபரங்களேப பிற்பாகத்தில் சொல்லுவின்றேும். உயர்ந்தவனே ! கேளுங்கள்.

Page 1017

ஜாதகம் 101

  1. மதிபுகர் ராகு கோலில் மறை தேரில் கேது மேடம் புதன் சனி ஜீவன் கடன்பி யாக இதுவிதக் கோளு நின்று லக்கினம் வீணா யாக அதுபலன் புகளு மென்று அம்பிகை கேட்க இற்றன.

  2. சந்திரன சுக்கிரன் ராகு தலாத்திலும், குரு விருக்கசகதிலும், கேது மேஷத்திலும், புதன் சனி சூரியன கன்னியிலும், செவ்வாய் விருஷபத்திலுமாக நவக்கிரகங்கள் இருந்து, இலக கினம் மிதுநமானல், எற்படக சூடிய பலனேச சொல்லுங்கள், என்று பார்வதி கேட்கலாங்கள்.

கேது செவ்வாய் இலக கணம் இராசி சக்கரம் குரு சந்திரன் புதன் சனி சூரியன்

  1. குறுமுனி புகளு கின்று குறித்தது ஆண்பால் ஜன்மம் வருமில்லம் யோக்மல் வீதி வாசலு முத்திர நோக்கம் பெருவயி றப்பன் மேற்கில் பலமில்லா ஈசன் கீழ்ப்பால் நரிவாக நத்தோல் மாறி நாட்டுவோம் வடமேல திக்கில்.

  2. அகத்திய முனிவர் சூறுகின்று. இது ஆண்மகனின் ஜாதகம் பிறந்த வீடு இழக்கு மேற்கான தெருவில் வடக்கு நோக்கியுள்ள வாயிலையு டையது. மேற்கில் வீணயகர் ஆலயமும் இழக்கில் பாழடை நந்த சிவன் கோயிலும் வடமேற்கில் காளி கோயிலும் மாரியம்மன் கோயிலும் உள்ளன.

  3. இத்தகை யடையாள வத்துள் இலகிய சிறுலூர் தன்னில் வித்தகன் கங்கை சேயாய் மேவுவாய் என்று சொல்வோம் பெற்றதாய் தந்தை யோகம் பேதையர் புத்ர யோகம் சுத்தமாய் முன்பின் ஜன்மம் செப்புவோ மிந்தனில்.

  4. இவ்வித அடையாளங்களுள்ள ஒரு சிற்றூரில் ஜாதகன் வேளாள குலத்த தவனுகப் பிறப்பான் என்று சொல்லுஙின்றும். இவ்வேப் பெற்ற தாய் தந்தை மேன்மை மக்கள் இவர்களின் யோகத்தையும், முற்பிறவி மறு பிறவி ஆகியவற்றையும் இந்நாளில் கூறுவோம்.

Page 1018

  1. தாதைக்குத் தாரம் ரண்டில் தரித்திடும் முதல்மா தின்ற நீதியாய் மைந்தன் தாநும் நிகழ்த்துவோ மிவனின் தந்தை போதவே துணைவர் தம்மைப் போற்றவே பலத்தைக் கடணும் மேதினில் தனியாய் வாழ்வன் வித்தக மறுமா துக்கு;

  2. ஜாதகனுடைய பாட்டனுக்குற்ற இரு மனைவியரில் மூத்த மனேவி பெற்ற மகன் ஜாதகனுடைய தந்தை என்று சொல்லுகின்றோம். அவ இனுடைய சகோதர்களேப் பற்றிக் கூற பலமில்லை. ஜாதகனுடைய தந்தை தன்யரைக் வாழ்ந்து வருவான். தந்தையின் இஷ்ட தாய்க்கு;

  3. கன்னிகை இரண்டு என்றும் கழறுவோம் பிதாகு ணத்தைத் துன்னுமால் நிறத்தா லகும் சுகமுள வார்த்தை சொல்வான் பொன்பணி உடையாள் இகும் பூமியும் விருத்தி செய்வான் அன்னவன் வறுமை காணுன் ஆலையை யொத்த தேகன்.

  4. இரு பெண்கள் தோன்றுவார்கள். ஜாதகனின் தந்தையின் குணத் தைச் சொல்லுகின்றோம். திருமாலின் நிறமுடையவன். சுகமாகப் பேசுவான். பொன்பரணங்களே யுடையவன். விஷ்ணுவைப் பெருக்குவான். வறுமை யைபொ யாதவன். யாரையும் போல் பருத்த தேகமுடையவன்.

  5. ரோமங்கள் நிட்டசி இல்லாத ருவருப் தேசம் கொள்வான் கேசமமாம் குடும்பி யாவன் தீரில் லாத நெஞ்சன் காமன் விருப்பம் கொள்வன் கபடிலான் காளி விருத்தி தாமத குணத்த லகும் தன்பந்து புகழ் வாழ்வான்.

  6. குட்டையான ரோமங்களுள்ளவன். உபதேச வார்த்தையைக் கேட்பவன். சுகமான குடும்பத்தைப் பெற்றவன். திரியமில்லாத மனத் தினன். சிற்றின்பத்தில் விருப்பமுள்ளவன். கபடமில்லாதவன். காளி நடைகள் விருத்தியாகும். தாமதமான குணத்தினன். தன் சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ்வான்.

  7. தேவதா பக்தி கொள்வன் செய்த நன்றி மறவா லுவன் திமையை ஒருவர்க் கெண்ணுன் தேவமேல் பிரிய லுவன் நாவது தவறு லுவன் நாட்டினில் சல்யம் கொள்வான் சேவல்ன் கொடியோன் பக்தி செய்குவா தென்று சொல்வோம்.

  8. தெய்வபக்தி யுள்ளவன். செய்த நன்றியை மறவாதவன். பிறருக்கு குற் திங்குசெய்ய நினோதவன். மேன்மையின்மீது பிரியமுள்ளவன். சொல் தவறதவன். கடன் படாதவன். சேவலேக் கொடியாகக் கொண்ட முருகக் கடவுள்மீது பக்தியுள்ளவன்.

  9. சொன்னஇக் குணத்தா லுக்குச் சுதனுமே உதிப்பாற் லுவம் அன்னவன் துணைன வத்துள் ஆனதுணை காண லுவம் கன்னிகை எழுவர் தீர்க்கம் காதலி மார்கள் தம்முள் பிள்ளைகள் சிலவே துன்பம் பேசுவோம் பின்பால் சேதி.

Page 1019

  1. இக் குணங்களையுடையவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். அவனு டன பிறந்தவர்கள் எநது பேரில் சகோதரன ஒருவனும இல்லை. சகோதரி எழுப போர் நீண்ட ஆயுளாளவர்கள். சிலர் நிலையார் என்று சொல்லு வோம். பிற்பாகத்தில் விபரமாகக் கூறுவின்றும்.

  2. உயிர்த்தவன் குணத்தைச் சொல்வேன் உறுதிவான மாநி நறத்தான் ததியிலா மனத்த நெறும் தாணியை விருத்தி செய்வான் பதியது புதிதாய்ச் செய்வன் பலபாவே மோகம் கெடாளவன் துதியெய் தோற்றிக் கண்ண மீவன் தூரணியா லமே லாத்தான்.

  3. ஜாதகனுடைய குணத்தைக் கூறுகின்றோம். திடமுள்ளவன். மாநிற முள்ளவன். திய மனமில்லாதவன். பூமியைப் பெருக்குவான். புதிய கிடு கட்டுவான். பல பேணகாம்பீது விருப்பம் கொள்வான். தோதிராம் செய்பவர்கட்கு அன்ன மனிப்பவன். தன் மனதியால் அவமானம் அடை வான்.

  4. தானியச் செட்டிச் செய்வன் சகலர்க்கு நல்லோ ருவன் மாணமாய்ப் போய்ப் பாரும் மாற்றறைத் தமை ஜயிப்பன் ஈனமாம் குணங்க சில்லான் இருவிதக் குணத்தான் நெறும் பான்மையாய்ப் பேச வல்லன் பஞ்சையே லிரக்க மாவன்.

  5. தானிய வியாபாரம் செய்துவருவான். எல்லோருக்கும் நல்லவனுக இருப்பான். கண்ணியமாக ஜீவித்து வருவான். விவாதிகளில் வெல் வான். அற்ப குணங்கில்லாதவன். இரு விதமான குணங்களுமுள்ளவன். பொருத்தமாகப் பேசுவவன். எழைகளின்மீது இரக்கமுடையவன்.

  6. தந்தை நாள் பூமி மேலாய்த் தானவன் விருத்தி செய்வன் கந்தன்மேல பக்தி கொள்வன் கல்வியு முடைய ஒருவும் தன்தனம் கொடுக்கல் வாங்கல் தலவாசம் செய்வா ஒருவும் விந்தையாய்ப் பேச வல்லன் மேவுவான் தலவா சங்கள்.

  7. தன் தந்தையின் பூமியைப் பெருக்குவான். முருகக் கடவுள்மீது பக்தி யுடையவன். கல்வியறிவுள்ளவன். பொருள் கொடுக்கல் வாங்கல் செய்பவன். புல் ணிய தலங்களுக்குச் செல்வான். வேடிக்கையாகப் பேசு பவன். புண்ணிய தலங்களுக்குச் செல்வான்.

  8. வண்டிவா கனமும் முள்ளான் வணிகங்கள் செய்வா ஒருவன் குண்டைகோ விருத்தி யுண்டு குலத்துளோர் மதிக்க வாழ்வன் எண்டிசைப் புகழு மேற்பன் இவன்திருப பணியும் செய்வான் தண்டமிழ் நுணுக்கம் தேர்வன் சாதிப்பான் சிலேவ சங்கை.

  9. வண்டி. முதலிய வாகனவசதிகள் உள்ளவன். வர்த்தகங்கள் புரிந்து வருவான். பசு எருதுகளது விருத்தியுண்டு. தன் பந்தஜனங்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். எல்லாத் திக்கிலும் கீர்த்தி அடைவான். ஆலயத்திருப்பணி செய்வான். தமிழ் இலக்கிய நூல்களில் அறிவான். சில சந்தேகங்களைத் தீர்ப்பான்.

Page 1020

  1. போஜன சகிய ஒருகும் புகழ்மான குடும்பி யாவளன் காசுமே லாசை உள்ளான் கரமதில் கோதுமை ரேகை நேசர்கள் அதிகம் கொள்வன் நேர்ந்திடும் மாயி ரண்டு சூசிடான் வார்த்தைக் கேதான் கோதையே கேட்டி டாயே.

  2. சுகமாகச் சாப்பிடுவதில் பிரியமுள்ளவன். பொர்த்தியுள்ள குடும்பத்தை யடைவான். காசின்மேல் பிரியமுள்ளவன். கையில் கோதுமை ரேகை யுள்ளவன். பல பேர்களுடன் நட்பக்கொள்வான். இரு மனைவியரை அடைவான். வார்த்தைகேட்ப் பேச அஞ்சாதவன். தாயே ! கேளுங்கள்.

  3. இருபதி இரண்டு ஆண்டில் எய்திடும் பார்யை தானும் வருங்கனி நீர்ப்பா லாகும் வரைகிரோ மவள்கு ணத்தைத் தெரியுளான் வலிவு முண்டு நிதத்திலி யோக சாதி பொறைசொல்லால் இளமை நத்தால் புண்ணிய மனத்த ளாமே.

  4. ஜாதகனுடைய இருபத்திரண்டாம் வயதில் மனேவி வாய்ப்பாள். அவள் கிழக்குத் திக்கிலி நந்து வாய்ப்பாள். அவளுடைய குணத்தைக் கூறு கின்றேும். நெறிபுடையவள். திடமான சீரமுள்ளவள். நல்லொழுக்கமுள்ள வள், அதிர்ஷ்டமுள்ளவள். கோள் சொல்லாதவள். இளகிய மனமுடைய வள். புண்ணியமான மனத்தினள்.

  5. சுதர்களை மிரண்டு தோன்றும் சோர்ந்திடு மனேவி தானும் அதிபதி மரண மாகி மறுபாரி நேரு மென்றும் அதுவுமே தென்பால் நேரும் அவள்குணம் சிவந்த மேனி சதியிலாத் குணத்த ளாகும் சான்றோர்கள் பக்தி யூன்றபல்.

  6. இரு புத்திரர்கள் தோன்றுவர். பிறகு மனேவி மாணமடைவாள். பிறகு மற்று மனேவி வாய்ப்பாள். அவள் தெற்குத் திக்கிலிருந்து வருவாள். சிவந்த உடலுடையவள். தீங்கில்லாத மனத்தினள். பெரியோர்களிடம் பக்தி யுள்ளவள்.

  7. அன்னம்போல் சாய் இன்று ஆளனுக் கினிய ளாகும் தனெனும் மடக்க முண்டு சாந்தமும் கோபம் முண்டு பின்னில் லாத தேகி பெரிதான புத்தி உண்டு கன்னென மொழியு முண்டு கல்வியு முடைய ளாமே.

  8. அன்னத்தைப்போன்ற அழகுள்ளவள். தன் கணவனுக்குப் பிரிய மாதவள். அடக்கமாகப் பேசுவள். சாந்தம் கோபம் இரண்டும் உள்ள வள். ஞானமில்லாத தேகமுடையவள். தாராள புத்தி யுடையவள். இனிய வார்த்தைகேட்பே பேசுவள். கல்வி யறிவுள்ளவள்.

  9. சுகமுள வார்த்தைக் கூறுவள் துறவோர்க் கண்ண மீவள் பகையென்று மனத்தில் வையாள் பரிந்துப சாம் செய்வள் அகம் கொண்டோர் தம்மைச் சேராள் அழகுள்ளாள் பலவீ ணத்தாள் இகபரன் பக்தி பூணபல் இடான புத்தி இல்லாள்.

  10. சுகமாகப் பேசுவள். துறவிக்கு அன்னமளிப்பவள். விரோதம் பாராட்டாதவள். அன்புடன் உபசரிப்பவள். அகங்காரம் கொண்டவர்களுடன் நட்பில்லாதவள். அழகுள்ளவள். பலவீனமுள்ளவள். சிவ பெருமானிடம் பக்தியுள்ளவள். திய புத்திகளில்லாதவள்.

Page 1021

  1. சுதர்க்கும் இருநான் ககத் தோன்றிடும் அதிலான் ஒன்று மதிருதல் பென்பால் நான்க வரிசுரேும் தீர்க்க மாக முதலது தோஷ மெய்தும் மேவிட மாறுஞ் ஜன்மம் அது ஆண்பால் தீர்க்க மெய்தும் அசுதர் தவத்தால் தோான்றும்.

  2. எட்(ு)க் குழந்தை பிறக்கும். அவர்களில் ஒரு புத்திரனும் நான்கு புத்திரிகளும் நிறை(ட) ஆயுளுடையவர்கள். முதல் குழந்தைக்குத் தோஷமுண்டு. ஆருமவன் நிலையையிருப்பான். அந்த ஆணும் ந(ை)தீர்க் காயுளுள்ளது. அது திருமாலித் துருத்தத்தால் தோன்றும்.

  3. குறமுனி இவ்பாறு சொல்லிக் கூறவாறு பாசர் தாமும் இருபாறி அறுகும் சேதி இவன்சுதர் தோஷம் யாவும் விதங்கேஷ் சொல்லு மென்ன வேதியன் எழோா தகித் திருகான ஆறில் நிற்க சனியுமே பார்த்த தாலே;

  4. அகத்திய முனிவர் இங்ஙனம் கூற, பராசர முனிவர் சொல்லுளின் ரூர். ஜாதகனுக்கு இரு மனைவியர் தோன்றும் காரணங்க(ள்)ப்பற்றிய சேதி யையும், புத்திர தோஷம் எற்படக் காரணத்தையும் சொல்லுங்கள். திரு எழாம் வீட்டுக் குரிய வ(ள)ரைச் சேர்ந்த (மறைவு ஸ்தானம்) இருப்பதா லும், சனி பார்ப்பதாளும்;

  5. பாரியு மிண்டோ என்றும் பணிபுகர் அஞ்சில் நிற்கக் கூறினோம் புத்திர தோஷம் குஜனுமே விரயம் புக்க வீரியன் தோஷம் வதிப்டரும் கூறு(று) கின்றார் காரிய ஸ்தானம் தன்னேக் கனகனும் பார்த்த தாலே;

  6. இரு மனைவியர் தோன்றுவார் என்றும். ராகு சுக்கிரன் புத்திர ஸ்தானமாகிய ஐந்தில் இருப்பதால் புத்திர தோஷம் உண்டு. செவ்வாய் பன்னிரண்டில் இருப்பதால் சகோதர தோஷம் எற்பட்டது. வ(ள)சிட்ட முனிவர் சொல்லுளினார். கரும ஸ்தானத்தைக் குரு பார்த்ததால;

  7. புத்திரன் தன்னில் கர்மம் பொருந்திடு மிவனுக்கு கேதான் குற்தமாம் எட்டோன் காரி கூறின கருமம் பார்க்க வித்தகன் முன்ஜன் மத்தில் மேவிற்று விசைய நேகம் பத்திய தோஷம் தன்னேப் பகருவீர் முனியே நீர்தான்.

  8. ஜாதகனுக்குத் தன் புத்திரனால் கர்மம் எற்படும். எட்டாம் வீட்டுக் குரிய சனி பத்தைப் பார்ப்பதால் ஜாதகனுக்கு முற்பிறவியில் பல தீவினை கள் எற்பட்டன. என்ன என்ன தோஷங்கள் எற்பட்டன என்று சொல் லுங்கள்.

  9. முன்ஜன்ம வினையைக் கேண்மோ முக்கூடல் அருள் செலதான் தென்பாலில் சிறுலூர் தன்னில் ஜனித்தனன் கர்ண செயாய் அந்நகர் கணக்கு வேலே அரசால் செய்து இன்னோன் தன்மகன் மதில உண்டாய்ச் சாற்றுவோம் ஊழி தானே.

Sapta.—61

Page 1022

  1. ஜாதகருடைய முற்பிறப்புத் திவினையைக் கேளுங்கள். முககூடலுள் கருபில் தெற்குப் பக்கத்தில் உள்ள சிற்றுளில் கருணிகர் குலத்தவனுகப் பிறந்தான். அவூலோர் கணக்கன் வேலையை இவன்பெற்று வாழ்ந்து வந்தான். மனைவி மக்கட்கிப்பெற்று வாழும்போது ஏற்பட்ட திவினையச் சொலுகினமேறும்.

  2. எழைவயலில் பபிக் காசு கொணியும் பெற்றுடன் தெண்ணு தாழ்வில்லா தனவான் பக்கல் சரிசெய்தான் இவனே யென்றேும் எழையும் மனவே றுப்பால் இயம்புவான் சாபம் தாணும் தோழியும் மரண மாகிச் சுதர்களும் தோஷ மெய்தும்.

  3. எழைமினிடமிருந்தது பூமிக்காகப் பொருள பெற்று, குறைகளில்லாத ஒரு தனவானிடம் சேர்த்துவிட்டான், இவன். எழையும் மனவருத்த மடைந்து சாபமிட்டான். மனோவியும் மாண்டு, புத்திரர்களும் இறந்து, குலமும் நாசமாகும் என்று எழைகள் சூறினார்.

  4. குலமது நாச மாகும் சூறினர் எழை மோர்கள் உலவிற்று அந்த தோடம் உறைக்கிறும் வேறு ஒன்று தலைவனு மல்லாத மாதிச சம்மந்தம் செய்து வந்தி நலமுடன் கருவ தங்க நாயகன் மனது வெட்டி;

  5. அந்தத் தோஷம் ஏற்பட்டது. வேறு ஒன்று சூறுகின்றேும். ஜாத கள் ஒரு கைம்பெண்ணுடான இனப மனுபவித்துவந்து, அதனுள் கருவேறப பட்டு, பயந்து;

  6. பலவித பணடி தத்தால் பற்றின கருவு நீங்கித் தலைவியும் மாண்டாள் என்றும் சார்ந்தது அந்தத் தோடம்நிவிலோர்சாப மொன்று நேர்ந்தது இவனுக் கேதான் தலமதில் நாகம் தன்னிச் சண்டந்தன பதிக்குச் சேர்த்தான்.

  7. பல விதமான மருந்துகளால் ஏற்பட்ட கருவை நீக்கினுன். ஆல் அப் பெண் இறந்துவிட்டாள். அந்தத் தோஷம் பற்றியது. எழைகளின்சாபம் ஒன்றும் ஏற்பட்டது. வீட்டில் ஒரு நல்லபாம்பு இருந்தது. அதை அடித்துக் கொன்றுவிட்டான்.

  8. இப்படிபலவோ றெய்திற்று இவனுக் கேதான்ஒப்புடன் அந்தி யத்தில் உறைந்தனன் செதுக் கேதான்செபுவேன் மரண காலம் சுதர்பகை யாகி யேதான்தப்பித கால ருடு சென்றன நிவனோ யென்றேும்.

  9. இப்படியப் பல விதமாக ஜாதகளுக்குத் தோஷம் ஏற்பட்டன. இறுதியில் இவன் செதுவுக்குச் சென்று, தன் புத்திரர்களிடம் விரோதம் ஏற்பட்டு, மரணமடைந்தான்.

  10. திலநான்கோன் வரையப் பட்டு ஜனிப்பபனும் கங்கை செயாய் உலவிடும் எழை சாபம் உரகனதன் தோடத் தாளும்நலமிலாக் கருவால் மாண்ட நாயகி தோடம் தாணும் குலவிடும் கருவின் குற்றம் கோதையும் மரண மாகும்.

Page 1023

  1. மீனும் பிரம்மம் தேவனுல் படைக்கப்பட்டு, வேனாளா குலத்தவரைக் குப் பிறப்பான் என்று சொல்லுவோம். எழைகளின் சாபத்தாலும் பாம்பைக் கொன்ற தோஷத்தாலும் கைம்பெண்ணின் கருவயிற்றில் அவள் இறந்த தோஷத்தாலும் ஜாதகனுடைய மீனவி கருவேறப்பட்டு மரணமடைவாள்.

  2. நாகத்தின் தோடத் தலை நற்சதரு ஆண்பால் தோடம் பாகமாய் எழை சாபம் பருகாத் திண்ணனா போகவே திரியை ஒன்று புகலுள்ள முனியே நீர்தான் தோடகையும் கருவால் மாண்ட தோடத்தின் சாந்தி சொல்வோம்.

  3. நல்லபாய்ம்பைக் கொன்ற தோஷத்தால் புத்திரனுக்கும், எழைமியின் சாபத்தால் சகோதரனுக்கும் எற்பட்ட தோஷத்தை நீக்கச் சாந்தி யொன்று சூருங்கள், முனிவரே! தாங்கள். கைம்பெண்ணின் கருவயிற்றினால் அவள் இறந்த தோஷத்துக்குச் சாந்திவொன்று சூறுங்களேறும்.

  4. பணிதோஷம் எழை சாபம் பகருவோம் திரியை ஒன்று மனைவியும் தானும் மாதா மாலவன் நகரம் சென்று கனமுள நீர்த்தம் தோய்ந்து கடவுளார்க் கர்ச்சித் தேத்தி அருளியே ரிஷிதம் தன்னுள் அரவுமே செய்து இன்றேன்;

  5. சர்ப்பத்தைக் கொன்ற தோஷம் எழைமியின் சாபம் இவற்றை நீக்கச் சாந்தியும் சொல்லுவின்றேும். ஜாதகன், தன் மனைவியுடன் பீரங்க நகரம் சென்று, புண்ணிய நீராடி, தெய்வத்துக்கு அருச்சனை முதலியன செய்து, துதித்து வெள்ளியால் பாம்பின் ஊரு செய்து;

  6. ஆதிபம் தன்னெக் சூட்டி அருமரை யோருக் கேந்து நீதியாய்ப் பாதம் போற்றி நிமலனும் அருச்சித் தேத்திப் போத. .கும் போற்றும் பதிசென்று முருகர் பாதம் போதத் தே அருச்சித் தேத்திப் பிறந்தன னடியார் ஆண்;

  7. தட்டிணேயைத் தாம்பூலத்துடன் அந்தணருக்குக் கொடுத்து, அவருடைய பாதங்களில் வணங்கி, அவராற் ஆசீர் வதிக்கப்பட்டு .......... திருப்போற்றுக்குச் சென்று, முருக்கடவுளுக்கு அருச்சனை முதலி யன செய்து, அங்களவ சிவனடியார்;

  8. சங்கமர் மூவேழ் பேர்க்குச் சாதமு மலித்து இன்றேன் தங்குநர் சென்று மேதான் சக்திமா ரியின்கோட் பத்தில் நஙைபோல் சிலையில் செய்து நற்றீப் மேந்தும் போல் இங்கிவன் செய்வா னகில் எய்திய விணேகள் போமே.

  9. இருபத்தோர் ஆண் அடியார்களுக்கு அன்னமளித்து, தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பி, மாரியம்மன் கோயிலில் திபத்தைக் கையில் தாங்குவதுபோல் பெண் சிலை ஒன்று செய்து வைத்து (விளக்கேற்றி வைத்தால்), செய்த திவ்வேகள் போம்.

Page 1024

  1. மதனபோ லாண்பால் நேர்ந்து வயதுமே திர்க்க மெய்தும் விதிபோலச் செய்யா ணிலில் விளங்கினும் திதி யாகும் சதமுடன் செய்வா ணிலில் புத்திர ரௌவர் தோன்றும் அதற்குமுன் மூன்று சேதம் அததிரி கூறுவார்.

  2. மன்மதோப் போல் அழகிய ஆண் குழந்தை பிறந்து நீண்ட ஆயு ளிருக்கும். அட்சவயாசச் செய்யாமலிருப்பாதில் பக்திரா பக்கியும் இல்லை. தோன்றினும் நிலையாது. பக்தியுடன் செய்து வந்தால் ஆறு புத்திராக்கள் பிற்ப்பார். அதற்கு முன் மூவர் இறந்து விடுவார். அததிரி முனிவர் மறுத்ததச் சொல்லுவின்றார்.

  3. எந்தக்காலத் தில் செய்ய இயம்புவீர் முனியே நீர்தான் வந்தவன் முப்பாற் றெட்டில் வரைந்திட்ட விளேகள் செய்யில் முந்திய விளேகள் போக்கி மேவிடும் சதராள் தானும் கந்தீன சன்ற மாதே கழறுவோம் அன்னே சேதி.

  4. எந்தக்காலத்தில் சாந்தி செய்யவேண்டும் ? முனிவரே ? நீர் கூறும். ஜாதகனுடைய முப்பத் தெட்டாம் வயதில் நாங்கள் சூரிய சாந்திகள் செய்து, மூற்பிறப்பின் திவேகேளை விலக்கி, புத்திரனைப் பெற்றுக்கொள்வான். கந்திராணைப்பெற்ற தேவியே ! தாயின் செய்தியைக் கூறுவோம்.

  5. அன்னேமா நிறத்தத ளாகும் அன்புள மனத்தத ளாகும் தன்மேலும் மடக்க முண்டு தரணியில் வுறுமே காணுள் தன்தேன் ஆண்பால் நான்கு சத்திமார் மூன்று திர்க்கம் பின்னமாம் மற்ற வெல்லாம் பேதையில் உள்ளனர் உத்தம்.

  6. ஜாதகனுடைய தாய் மாநிறமுடையவள். அன்புள்ள மனத்தினள். அடக்கமாகப் பேசுவள். உலகில் வுறுமை யடையாதவள். உடன் பிறந்தவர் களில் சகோதரன் நால்வரும் சகோதரிகள் மூவரும் நீண்ட ஆயு ளுள்ளவர் கள். மற்றவர்களெல்லாம் கிரகத்தின் வலு உள்ளனரில் வாக்குப் பக்கத்தில் இருக்கும்.

  7. எப்போதும் சொற்ப பாதை எய்திடு மிவளுக்கு கேதான் செபுவோம் பூர்வம் தன்னேத் திலேயில் வன்னிய வர்க்கம் தப்பித மின்றி வாழ்ந்து தாய்யுள்ள மனதத ளாகி ஒப்புடன் காதல் பக்கல் உறைந்தத ரிவேலோ யென்றேும்.

  8. ஜாதகனுடைய தாய்க்கு எப்போதும் சிறது ரோகம் இருந்து கொண்டே இருக்கும். அவளுடைய மூன்பிறவியைச் சொல்லுவின்றேும். தில்லையம்பதியில், வன்னிய குலத்தில் பிறந்து, திவேகளின்றி வாழ்ந்து, தாயையுள்ள மாததினளாகி, மரணமடைந்தாள். (பிறண்டும்);

  9. வேதனுல் வரையப் பட்டு விளங்கின ரிவேலோ யென்றேும் போதவே பின்னல் மத்தைப் போற்றுவோம் காணு தென்னில் நீதியாச் சைவச் செயாய் நேர்வா ஒன்று சொல்வோம் மேதினில் தன்னை பூர்வம் வினாம்புவோம் தாயே கேனும்.

Page 1025

  1. பிரமதேவனுல் படைக்கப்பட்டுப் பிறந்ததவள் இவளே என்றும். மறு பிறவியைச் சொல்லு இன்றேும். சைவ குலத்தவனாப் பிறப்பான் என்று சொல்லுவோம். ஜாதகனுடைய சன்தையில் முற்பிறவியைக் கூறு இன்றேும். தாயே ! கேளுங்கள்.

  2. அருவூக்கு வடிவா லாக அருவினில் வைசிய சோயாய்த் திருமகள் விலாசம் பெற்றுச் செட்டுக்கட் செய்து வினையேன் உறைநாளில் வினையைச் சொல்வேன் உத்தகமார் மறையோர்க்கு சாதக அரசர்பால் கட்டு வார்த்தை அறைந்தன னிவனே என்றேும்.

  3. திருவண் டறமேல்க்கு வடக்கில, சமீபத்தில, வைசிய குலத்தவனுகப் பிறந்து, லட்சுமீ கடாட்சம் பெற்று, வர்த்தகங்கள் புரிந்து, இவன் வாழ்ந்து வரும்காலத்தில் எற்படட் திவினையைக் சேருங்கள். தப்பில்லாத அந்தணர் ஒருவருக்காக இவன் நிதபதித்தம் பொய்சாட்டி கூறினான்.

  4. மறையவன் மனைவெ மறப்பான் உனைந்தனன் சாபம் தானும் வரும் ஜன்மம துனேக வினறி மாதுரு மரண மாகிப் பெறுந்தாயின் சுகமே யின்றி புத்திரி வர்க்கத் தாரால் குறைவரும் நித்தை தானும் கூறினன் வேதத் தோநும்.

  5. அந்தணனும் மனம் வருந்திக் கூறிய காலத்தைக் கேளுங்கள். வரும் பிறவியில், நீ உடன் பிறந்தவர்களின்றி, தாயும் மரணமடைந்தி, தாயினுள் எற்படும் சகயில்லாமல், பெண் வர்க்கத்தாரால் குறை எற்பட்டு, அவமானம் நேரும் என்று கூறிச் சென்றான், அந்தணன்.

  6. அந்ததோர் தோடம் தானும் அணுகிற்று இச்சொன் மத்தில் தந்துணே கானு ஞகசிச் சுகமின்றி நீயும் வாழ்வாய் அந்தவன் வாழ்வா ஞகும் அறைகின்றும் பின்ஜன் மத்தை முந்திய தில்லே தன்னில் உதிப்பானும் பிரம்ம செயாய்.

  7. அந்தத் தோடம் இவனே வந்தடைந்தது. இப்பிறவியில் உடன் பிறந்தவர்களின்றியும் செனக்கியங்களின்றியும் வாழ்ந்து வருவான். உயர்வான தில்லேயில் அந்தண குலத்தவனுகப் பிறப்பான்.

  8. அத்திரி சொல்லு இன்று அவனுமிச் சென்மன் தன்னில் பெற்றபுண் ணியங்க ளென்னப் பேசுவீர் முன்னியே நீர்தாம் வித்தக நிச்சொன் மத்தில் வினோமன மில்லாஞ் ஞாயும் சத்திபார் கதமோன பத்தி ஜன்இப் காண மாயும் ;

  9. அத்திரி முனிவர் கூறுகின்றார். ஜாதகனுடைய தந்தை இப் பிற வியில் செய்த புண்ணியங்கள் என்னவென்று கூறுங்கள், முனிவரே ! நீர்தாம். அவன் இப்பிறவியில் திய மன மில்லாமல், சிவ பெருமானிடம் பக்தியுடன் ஜனங்களுக்கு உபகாரம் செய்ததாலும்;

Page 1026

  1. புண்ணிய மனத்த ஞானும் பொய்யது வழுக்கத் தாளும் திண்ணமாய்த தில்லே தனனில் ஜனிப்பனும் மறையோ ஞுக வண்ணமாய் நாற்பா ஜெனறில் வைகாசி மாதம் தனனில் அண்ணலின் அடியைச் சேர்வான் அறைந்தது தப்பா தாகும்.

  2. புண்ணிய மனத்தினனும், பொய் சூறுமல் இருந்து வந்ததாலும், திண்ணமாகச் சிதம்பரத்தில் அந்தணனகப் பிறப்பான். ஜாதகன், தனது நாற்பத்தோராம் வயதில் வைகாசி மாதத்தில் மரணமடைவான். சூறியது தவறுது.

  3. நாற்பது மூன்று ஆண்டில் நற்சிம்ம மாதம் தன்னில் சூப்பிடு வானும் காலன் குறித்ததோ ரன்றே தன்னே எற்கெவே எழுபான் மூன்றிலே எழில்துலா மாதம் தன்னில் தீர்ப்பாக வளர்பக் கத்தில் துவாதசி திதியில் லேதான்;

  4. ஜாதகனுடைய நாற்பத்து மூன்றும் வயதில் ஆவணி மாதத்தில் தாய் மரணமடைவாள். எழுபத்து மூன்றும் வயதில் ஐப்பசிமாதம் சுக்ல பக்ஷம் துவாதசி திதியில்;

  5. எகுவான் ஜாத கன்தான் இயம்புவோம் மறுஜன் மத்தைப் பாகமாய்க் காளத்தி தனில் பிறப்பனும் சூத்திரச் செயோய்ப் போகபாக் கியங்கள் பெற்றுப் புகழ்ச்சியாய் வாழ்வா ஞுகும் தோலவா கனேப் பெற்ற சுத்தரி கேட்டி டாயே.

  6. ஜாதகன் மரணமடைவான். மறுபிறவியைச் சொல்லுகின்றும். திருக்காளத்தியில்,,சூத்திரிய குலத்தவனகப் பிறந்து, போக பாக்கியங்கீ யடைந்து, கோர்தியுடன் வாழ்ந்து வருவான். மயிலே வாகனமாய்க் கொண்ட சுப்பிரமணியனேப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  7. மனேவியும் பின்னுல் கண்டம் அத்திரி சொல்லுவ் கின்றர் வணங்கும் முதல்மை கித்தான் பேசுவா காலமி சால்நாயக் கணமுட நிருபா ஒற்றில் காதலி மரண மாகி, வினேயிலா இருபா ஞெனில் மேவிடு மென்று சொல்வோம்.

  8. ஜாதகனுடைய மனேவி இவனுக்குப் பிறகு மரணமடைவாள். அத்திரி முனிவர் சொல்லுகின்றார். முதல் மனேவி இறக்கும் காலத்தைச் சொல்லுங்கள். ஜாதகனுடைய இருபத்தோராம் வயதில் மனேவி மரண மடைவாள். இருபத்தேழாம் வயதில் மறு மனேவி வாய்ப்பான் என்று சொல்லுகின்றோம்.

  9. மறுமனே இவன்பின் ஞாலே வரைகின்றும் மூன்று மாண்டில் திருமகள் பூர்வம் சொல்வேன் சீகாழி தன்னி லேதான் ஆடமகும் வீர சைவம் அஞுவியே சுதர்கள் ண்ணாய் வருமித கனில்லா ஞாகி வாழ்ந்துமே மரண மாகி,

  10. ஜாதகனுடைய மறு மனேவி, இவன் இறந்து மூன்று வருடங்களில் இறப்பாள். அவளுடைய மூற்பிறவியைச் சொல்லுகின்றோம். சீகாழி யில், சிவமதத்தில் வீரசைவகுலத்தினளாகப் பிறந்து, புத்திரர்களே யடைந்து, தரித்தசமில்லாமல் வாழ்ந்து, மரணமடைந்து;

Page 1027

  1. வந்தவ ளிவலே என்றேறும் வரைகிறேும் பிங்ஜன் மத்தை முந்திய காஞ்சி தன்னில் உதிப்பளாம் பிரம்ம செயோய் வந்தவ விசஜன் மத்தில் அடை நத! ண் ணியங்க ழொன்னே கந்தன்மேல் பக்தி கொண்டும் கணவன்தன் மனம்போல் [வாழ்ந்தும் ;

  2. பிறந்தவள் இவளே என்று சொல்லுவின்றேும். இவளுடைய மறு பிறவியைச் சொல்லுவின்றேும். உயர்வான காஞ்சிபுரத்தில் அந்தண சுலத்தவளாகப்பிறந்து வாழ்வாள் அவள். இப்பிறவியில் செய்தபண்ணியங் களென்ன ? முருகக்கடவுள்மீது பக்தியுடன் இருந்து தன் கணவன் மன மறிந்து வாழ்ந்து வந்ததாலும் ;

  3. பிறர்குற்றம் சொல்லா ளாகிப் பூமியில் வாழ்வ தாலே உறைகுவாள் பிரம்ம செயோய் உறைக்கிறும் இவனின் யோகம் தரையது விருத்தி செய்வன் தனதான்யச் செட்டுச் செய்வன் நிறையவே குடும்பி யாவன் நிகரிலா இல்லம் செய்வன்.

  4. பிறமீது குற்றம் கூறாமல் வாழ்ந்து வருவதாலும் அந்தண சுலத் தில் பிறப்பாள். ஜாதகனுடைய யோகத்தைக் கூறுகின்றேும். பூமியைப் பெருக்குவான். தனதானிய வியாயாரம் செய்து வருவான். பெரிய குடும்பியாவான். இணையில்லாத வீடு கட்டுவான்.

  5. எந்தக்கா லத்தில் இல்லம் எய்துவான் சொல்லு மென்ன வந்தவன் முப்பா எனுன்பான் ஆண்டினில் நேரு மென்றேும் தன்தனம் பூமிவீடு சாற்றுவெண் ணுயிரம் பொன் இந்தவன் சேர்ப்பா என்றேும் ஈச்வரி கேட்டி டாயே.

  6. எந்தக்காலத்தில் வீடு கட்டுவான் ? சொல்லுங்கள், னா, ஜாதகன் தனது முப்பத்தெொன்பதாம் வயதில் வீடு கட்டுவான். தன்னுள் சம்பாதிக் கப்பட்ட பொருள் பூமி வீடு இவை எண்ணையும் பொன் மதிப்புள்ளன வாகச் சேர்ப்பான் என்றேும். தேவியே ! கேளுங்கள்.

  7. பாலகன் இனிக்குங் காலேப் பணிதசை பதிநு ருண்டும் சாலவே பலனேச் சொல்வோம் தனக்குமே ரோகம் வாய்க்கும் எலவே துணேவர் விருத்தி இவன்றநதை தாயார் செோயாம் கோலமாய்ப் பின்பா கத்தில் கூறுவோம் விவர மாக.

  8. ஜாதகன் இனிக்கும்போது ராகுகமாதசையில் பாக்கி பதினெறு வருடங்களாகும். அக்காலத்திய பலனேச் சொல்லுகின்றேும். ஜாதகனுக்கு ரோகம் நேரிடும். சகோதர விருத்தியாகும். தாய் தந்தையருக்குப் பிணிகள் நேரும். மற்றவற்றைப் பின் பாகத்தில் விபரமாகக் கூறுகின்றேும்.

Page 1028

ஜாதகம் 102

  1. சந்திரன் பாநு கோலில் சலக்கோளு கன்னி யாகப் புதன்கேதுள் ராகு மேறு பொன்சாடி காரி மீனம் நந்தியில் செயும் தங்க லக்கினம் மிதுன மாக ஓந்தவாறு கோளு நின்றல் இயம்புவிர் பலனே யென்று;

  2. சந்திரன் சூரியன் துலாத்திலும், சுக்கிரன் கன்னியி யிலும், புதன் விருச்சிகத்திலும், ராகு தனுசி லும், குரு கும்பத்தி லும், சனி மீனத்திலும், செவ்வாய் நிஷபத் லும், கேது மிதுனத்தி ல் மாக நவக்கிரங்கள் இருப்பின், பலனெக் கூறுங்கள், என்று;

சக்கிரம்

  1. சங்கரி கேட்கும் போது சடைமுனி புகள் கின்றுர் இங்கிவை ஆண்பால் ஜன்மம் இல்மும் மேல்பால் நோக்கம் சந்திரன் காரி ஓ காம் சணல்காரி மாயோன் வாய நங்கையா மாரி தென்மேல் நல்கிடும் சமலாம் ராகும்.

  2. பார்வதி தேவி கேட்கும்போது, ஜடாமுனிவர் கூறிஷின்றுர். இஃது ஆண் மகனின் ஜாதகம். பிறந்த வீடு மேற்கு நோக்கி இருக்கும். சிவபெரு மான் ஊலயாம் காரி கோயி லும் வடக்கி லும் மாரியம்மன் கோயி லும் திருமாலின் ஆலயமும் (வாய்திக்கி லும்) மாரியம்மன் கோவில் தென் மேற்குத் திக்கி லும் உள்ள சமநிலையுள்ள ஊராகும்.

  3. குறித்த இவ் அடையாள ஊத்துள் குலவும்பெண் மூன்றும் ஜன்மம் தரேபாலன குலமே யாகும் தாய்தந்தை துணைவர் யோகம் திருமகள் மேன்வி புத்தர் செப் போம் முன்பின் ஜன்மம் மனுமமாத தவங்கள் செய்யும் மங்கையே கேட்டிடாயே.

  4. இவ்வித அடையாளங்களுள் வீட்டில் ஜாதகன் தன் தந்தைக்கு மூன்றும் பிறவியாக, குழத்திரிய குலத்தில் தோன்றுவான். தாய் தந்தை உடன்பிறந்தவர்கள் மேன்வி புத்திரர் இவர்களின் யோகத்தையும், மூப்பிறவி மறுபிறவி ஆகியவற்றையும் சூறுகின்றேம். தவங்கள் புரியும் தேவியே ! கேளுங்கள்.

Page 1029

  1. மிதுன லக்ணம்-ஜாதகம் 102

969

  1. தனுசயின் துணைஆண் ஒன்று சத்தியு மிருவ ராகும் பிறதியாண் செத மாகும் பேசுவோம் பிறாகு நைதை நொந்துவர்க் குளவி செய்வன் நெமிக ளதிகம் சேர்ப்பன விந்தையாய் பார்தை சொல்வன் மேதினில் வறுமை காளுன்.

  2. ஜாதகனுடைய தனுசக்குச் சிகோதரன் ஒருவனுடம் சிகோதர்கள் ஒரு வருமாவர். பிறகு தோன்றும் சகோதர்கள் நிறையவார். ஜாதகனுடைய தனுசயின் குணதைச் கூறுமின்றேம். கஷ்டமடைந்தவர்க்கு உபகாரம் செய்பவன். பூமிகளில் பொருந்தவான். வேடிக்கையாகப் பேசுவான். வறுமை யடையாதவன்.

  3. இல்மழும் வேறு செய்வன் எவல்லா இனைய நுகும் தெல்லுவான் எதிரி தன்னே வீணவழக் கரனில் செல்லான சொல்லது சுருக்க மாகும் துறவிகள் நேசம் கொள்ளான் நல்லவன் நல்ல வர்க்கு நாபிச்சு நுடைய ஞுகும்.

  4. வேறு வீடு கட்டுவான். பணியாட்கள் உள்ளவன். விரோதிகளே வெல்வான். வீண சண்டைக்குச் செல்லாதவன். அடக்கமாகப் பேசுவான். துறவிகளிடம் நட்புக் கொள்ளாதவன். நல்லவர்க்கு நல்லவன். நாபிச் குடையவனை இருப்பான்.

  5. தனத்தின்மே லாசை உள்ளான் சாதமும் குறைவு ருதான் இனமதிப் புடனே வாழ்வன் எதிர்க்கு இணக்கம் செய்யான் சின்முண்டு உடனே தாழ்வு சிந்தையு மிரண்டு மாகும் விநோகசம் அந்தி நேரும் வீணபழி ஏற்பா ஞுகும்.

  6. பணத்தின்மீது ஆசை உடையவன். அன்னத்துக்குக் குறைவில்லா தவன். தன் பந்து ஜனங்களால் மதிக்கப்படுவான். விரோதிகளுக்கு அஞ்சுவான். தோபமனது உடனே சணிந்துவிடும். இருவிதமான மனமுள் ளவன். கடைசிக்காலத்தில் திவ்யோகால் காசநோய் அடைவான். வீண அபவாதம் அடைவான்.

  7. வண்டிவா கனமு மேற்பன் மனேவிக்கு இஷ்ட ஜவன் குண்டைகோ விருத்தி உண்டு குலமதிப் புடனே வாழ்வன் தண்டமிழ் நனுக்கம் தேரான் தன்னுடல் மெலிவு நீட்சி அண்டர்கள் பூசை பூணன் அம்பிகை யானே கேளாய்.

  8. வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். தன்மேனவிக்குப் பிரியமானவன். பசு ருதுகளில் விருத்தி யுள்ளவன். தன் குலத்தவரால் நன்கு மதிக்கப்படுவான். தமிழ் இலக்கிய நுணுக்கங்க ளெல்லாம் நன்கறியான். மெல்லிய உடலும் உள்ளவன். தெய்வப் பிரசாதம் செய்யாத வன். தாயே ! கேளாய்.

  9. இந்நெறி உடையா ஞுக்கு இப்பாலன் தோன்று வானும் அண்ணவன் குணத்தைச் சொல்வேன் அழகுளான் மால்நி றத்தன் தன்சொலு மடக்க முண்டு தருமமாம் குணத்த ஞுகும் சொன்னசொல் காப்பா ஞுகும் துறவோருக் கன்ன மீவன்.

Page 1030

  1. இங்நனம் சூறப்பட்டவனுக்கு இந்த ஜாதகன் தோன்றுவான். அவனுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். அழகுள்ளவன். கரிய நிற முடையவன். அடக்கமாகப் பேசுவான். தரும குணமுள்ளவன். சொன்ன வார்த்தைகளைக் காப்பான். ஆறவிகட்கனமலிப்பவன்.

  2. தந்தையின் ஜாதி தத்தைத்தானவன் விருத்தி செய்வான் வந்திடு மாம் ரண்டு மாநிலம் புகழு மேற்பன் சிந்தையும் நல்ல தாகும் சிலசில தலங்கள் செல்வன் நத்தியா விருத்தி யுண்டு நசித்திடும் எதிரி தானே.

  3. ஜாதகன், தன் தந்தையின் ஆஸ்தியைப் பெருக்குவான். இரு மனை வியரை அடைவான். உலகில் கீர்த்தி பெறுவான். நல்ல மனமுள்ளவன், சிற்சில புண்ணிய தலங்களுக்குச் செல்வான். பசு எருதுகள் அதிகமாகும். விரோதிகள் நசித்தவிடுவார்.

  4. உண்மையும் சுகமாய்க் கொள்வன் உண்மையா மனத்த னுக்கும் தண்மைழ அதிகம் காளுன் சகலர்க்கும் கல்விசால் பேன்மை துண்டமாய்க் சூறு னுக்கும் தொடுத்ததை வெல்வாந் னுக்கும் வண்டணி மார்கள் மோகன் வயதுமே தீர்க்க மென்றும்.

  5. சுகமாய்ச் சாப்பிடுவதில் பிரியமுள்ளவன். உண்மையுள்ள மனத் தினன். தமிழ் இலக்கியங்கலே அறிவாதவன். எல்லோருக்கும் இவன் வார்த்தைகள் மேன்மையுள்ளன. கண்டித்துப் பேசாதவன். எடுத்த காரியத்தை ஜயிப்பான். பெண்கள்மீது மோகம் கொள்வான். நீண்ட ஆயுள் உள்ளவன் என்று சொல்வோம்.

  6. தன்துணே ஆண்பால் காணுன் சத்திமார் இருவர் தீர்க்கம் அஞ்சுவர் சேஷி பின்புலு அறிவிப்போம் காரியங்கள் என்னகா ரணத்தி னுலே இவன்துணே ஆண்பால் தோடம் செய்தியும் விரயம் புக்கச் சூரியன் நீச்ச மாக;

  7. உடன்பிறந்தவர்களில் சகோதரர் இல்லை; சகோதரிகள் இருவர் உடையவர். அவர்களின் செய்தியைப் பின்பாகத்தில் சொல் கிறோம். தாயே ! ஜாதகனுக்குச் சகோதர தோஷம் எற்படக் காரணம் என்ன? செவ்வாய் விரயஸ்தானத்திலும் சூரியன் நீச்சமாகவும் இருப்பதால;

  8. ஆழியால் துனேஆண் காணுன் அம்பிகை மார்கள் விருத்தி தோஷையும் வருகும் காலம் செப்புவோ பிருபு தாண்டில் பாகமாய் உள்ளநர் உதரம் பகருவோ மலவகு ணத்தை நாகம்போல் கோப மேற்பல் நடைனன்மை யென்று சொல்வோம்.

  9. சகோதரர்களில்லை. சகோதரிகள் விருத்தியாகும். ஜாதகனுக்கு இருபதாம் வயதில் மீனவி வாய்ப்பான். அவள் உள்ளிருந்தே வருவாள். அவள் குணத்தைக் கூறுவின்றேும். சர்ப்பம்போல் கோபம் கொள்வாள். நண்ணாட்களுள்ளவள் என்று சொல்லுகின்றேும்.

Page 1031

  1. மாரன் தன் மனம்போல் வாழ்வான் மாயிக்குப் பகையுட லோபோல் திரமா மனத்த லாகும் சிறுகான புத்தி ஏற்பள் காரிழை வயது தீர்க்கும் கழறுவார் பிருகு தாமும் நாடிய இருவ ரென்று நவிலுவோம் பால றுக்கு.

  2. தன் கண்வழி மனம்பிறழ்ந்து வாழ்வாரதன். தன்னை மாற்றிக்கொள்ப பகையாவள். சிறியமுள்ள மனத் தினால். தியபுத்தி யுடையவள். நீண்ட வயதுள்ளவள். பிருகுமுனிவர் சொறுமிழ்னுளர். ஜாதகனுக்கு இரு மனவியர் உண்டு என்று சொல்லுகின்றனர்.

  3. காரணம் யாது என்னக் கரும்பாம்பு எழில் தங்கப் பாருளோன் காரி பார்க்குப் பாவையைப் பிருவ ரென்றும் நாடிய இரண்டும் தீர்க்கம் நாசமாம் விபரம் சொல்வாய் திரமா யிரண்டும் தீர்க்கம் செல்விழுன் நிருக்க வேறு ;

  4. காரணம் என்னவென்று வினவ, ராகு எழாமிடத்திலிருந்து செவ்வாயும் சனியும் பார்ப்பதால் இருமனவியா உண்டு என்று கூறு இன்றேம். இரு மனவியரும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். இருவர் களில் யார் இறப்பார் ? சொல்லுங்கள். திண்ணமாக இருவரும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். முதல் மனைவி இருக்கும்போது வேறு ;

  5. மனேவரும் காரணம் சொல் மாரன்முன் விணேயாம் தாயே சனமிலா இரண்டாம் பாரி சேரும்கா லங்கள் சொல்வாய் வினேயிலா அதன்மேல் பத்தில் மேவிடும் தூண்வி புத்திர வனிதையின் குணம் எவ்வாறு மாஞ்சிவப் புடைய ளாமே.

  6. மனேவி வாய்க்கும் காரணங்கள் சொல்லுவீர்கள். ஜாதகனுடைய முற்பிறப்புத் தீவினையால் ஏற்பட்டது. தாயே! இரண்டாம் மனைவி வருங்காலத்தைக் சொல்லுங்கள். அதன்மேல் பத்து வீடுகளில் சேர்க்கின்ற பத்திரி மறுமனேவியாக வருவாள். அப்பெண்ணின் குணம் எப்படி? மாநிற முடையவள்.

  7. அண்ணம்போல் வடிவு மொக்கும் அரிமே யொப்பப் தாகும் அண்ணமுன் மன்னா யீவள் ஆள்ந்தன் மனத்துக் கேத்தோள் அன்னியர் குற்றம் சொல்லாள் அடக்கமாம் வார்த்தை உண்டு அண்ணவள் யோக சாளி அற்புத வார்த்தை யுண்டு.

  8. அண்ணத்தைப் போன்ற அழகுள்ளவள். இலக்குமியைப் போன்ற வள். அன்புடன் அண்மனிப்பவள். தன் கணவன் மனத் துக்கேற்றவள். அதிருஷ்டமுள்ள வள். அதிசயமாகப் பேசுபவள்.

  9. சுதர்களும் ஆண்பால் நான்கு தோகையுந் தூவ ராகும் எதுவித மாதுக் கேதான் இயம்பினீர் அந்தச் சங்கை முதல்மனே தனக்கு ஆண் மேல்வியு மொருத்தி திற்க்கும் அதிபதி இலோயா ளுக்கு ஆண்ஆண்டு கண்ணி ரண்டு.

Page 1032

  1. நான்கு புத்திர்களும் மூன்று புத்திரிகளும் தோன்றுவர். எந்தப் பெண்ணுக்குப் புத்திரபாக்கியம் உண்டு என்ற சுற்றங்கள். ஜாதகனுடைய மூத்த மனைவிக்கு இரு புத்திர்களும் ஒரு பெண்ணும் பிறந்து தீர்க்காயுள் உள்ளவர்கள். இளைய மனைவிக்குப் புத்திரர் இருவரும் புத்திரிகள் இருவரு மாவர்.

  2. இள்னவன் முன்ஜன் மத்தை எடுத்துறா முறைக்குக் கேளாய்ப்பத் தெந்திசை தோகை தன்னில் ஜரித்தனன் ரெட்டி வம்சம் முனனமே குடும்பி யாகி தைல்வனும் வாழு நாளில் தன்னுடை நேசன் பெண்டு தையல்மேல் மோகம் கொண்டு;

  3. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும்; கேளுங்கள் தெற்குத்திசையில் உள்ள தோகை நாட்டில், ரெட்டியார் மாபில் தோன்றி, உயர்ந்த குடும்பியாக வாழ்ந்தவரும் காலத்தில் தன்னுடைய நண்பனின் மனைவியின்மீது மையல் கொண்டு;

  4. மாரனும் தன்னைச் செய்து வருநாளில் நேசன் கண்டு பார்யையை விலக்கி உற்றுன் பாவையும் திகழ் டைந்து சூறுவாள் வார்த்தை யொன்று கொழுநனும் நீகி விட்டான் வேறொரு குற்றம் காணேன் வீண்பழி உள்ளுந் நேர்ந்தேன்.

  5. ஜாதகன் அவருடன் இன்பம் அனுபவித்துவந்தான். அதை நண் பனும் அறிந்துகொண்டு மனைவியை விலக்கிவிட்டான். அப்பெண்ணும் பயந்து சூறுகின்றனள். என் கணவனும் என்னே நீக்கிவிட்டான். நான் உன்னுள் அவமானம் அடைந்தேன். வேறு குற்றம் செய்யவில்லே.

  6. உன்னுடை மதியால் கெட்டேன் உலகின் வசயு மானேன் எந்நீதே காப்பா யெனப் போல்லாள் மாதே பிறன்னெயும் வேறு சாதை போலவேன் போலாது வருடி அந்நிய விடங்கள் செல்லேன் அடாதவார்த் தைகேச் சொன்னுய்.

  7. உன்னுடைய கெட்டபுத்தியால் நான் அழிந்ததுமல்லாமல் உலகில் அவமானமும் அடைந்தேன். என்னே நீ ஆதரித்து வரவாய் என்று கூற, அவளும் என்போலேவ பொல்லாதவள், நீ வேறிட்டுக்கச் செல், என்று கூற, அப்பெண்ணும் மனம்வருத்தி வேறு மனிதனிடம் போகமாட்டேன், என்னிடம் அடாவார்த்தைகள்ச் சொன்னவளே !

  8. மற்றெரு ஜன்மம் தன்னில் மண்ணினில் பிறந்து பெண்ணுய்ப் பத்தினி யாக நேர்ந்து பங்கமே எடுத்து மேனான் குற்றமாய்ச் சொல்லி யேதான் கிறைற்றினில் மாண்டா ஒென்றும் இச்சகன் அந்த யத்தில் வேவுவன் தோண்று புண்டு;

  9. நீ எடுக்கும் மறுபிறவியில் நானும் உள்வர்க்கத்தில் பெண்ணுய்ப் பிறந்து,உன்னேயே கணவனுக் கடைந்து, உன்க்கு அவமானங்கள் செய்வேன் என்று சூறி, கிறைற்றில் வீழ்த்து மரணமடைந்தாள். ஜாதகனும் தன் கடைசிக் காலத்தில் முருகப்பிரானுக்குத் தொண்டுகள் பல செய்து;

Page 1033

  1. அறமதி கிச்சை யுண்டாய்க் கந்தனின் கோட்டம் சென்று று பிரமனுல் வரையப் பட்டுப் பிறப்பனும் இந்தப் பாலனை அரிவையர் நேசன் மாது அடைகுவான் மறும னேதான் திருகிலா வாழ்வாள் றாது செப்டிரோ மிவனின் யோகம்.

  2. தருமம் செய்வதில் விருப்பங்கொண்டு, முருகக்கடவுளின் கோயிலுக்குச் சென்று, பச்சைப்பட்டினில் பணக்கப்பட்டுப் பறந்தவன், ஏழு, ஏழ்கலை நண்பனின் மனேவி இரண்டாம் பாரியையாக வந்து, நீங்க சல்லாமல் வாழ்ந்து வருவாள். இவருடைய யோகுத்தைக் கூறுவின்றேம்.

  3. நிரோதகா ரியமுட டப்பான் நிருபர்க் விருத்தம் கொள்வான் இனத்துக்கு யோலாய் வாழ்வனை எதிர்யை நாசம் செய்வான் வினையபை ஒருவர்க் கெண்ணுன் விளைபுளம் விருத்தி யுண்டு கனமான புகழ் மேற்பன் கடவுளர்த் தொண்டு புண்ணபன்.

  4. எண்ணிய காரியஙகள் முடிப்பான். அரசர்களால் போற்றப்படுவான். தன் பந்துக்களுக்கு மேலாக வாழ்ந்துவருவான். விரோதிகளை ஒழித்து விடுவான். ஒருவருக்கும் இங்குசுள் செய்ய என்னடவன். விநோதங்கள் விருத்தியாகும். பெரியோர்க்குத் தியடைவான். செய்வபத்தி கொள்வான்.

  5. பாலகன் தனக்கு யோகம் பகர்ந்தகா ரணங்கள் சொல்வாய் நீலனும் குருவும் மாறி நின்றதால் தரும கர்மம் சால்வே யோக மொன்று சாற்றுவோம் வேசி யோகம் எல்வே இந்தா யோகம் எய்திடும் மூன்று யோகம்.

  6. ஜாதகனுக்கு யோகம் கூறிய காரணங்கள் சொல்லுங்கள். சனியும் குருவும் பரிவர்த்தனையாக இருப்பதால் தருமகருமாதியோகம் ஒன்றும் வேசியோகம் ஒன்றும் இந்திரயோகம் ஒன்றும் ஆக மூன்று யோகங்கள் எற்படும்.

  7. வடதிசை யரசன் போல வாழ்குவாள் ணிந்தப் பாலன் திடமுன குடும்ப மேற்பன் கிளிவு குடும்பம் தொியவன் படைபோகான் பெரியோர்க் கிட்டான் பலசகா யங்கள் செய்வன் தடவரை மகலே யங்கள் சாற்றின மொழிகுன் றுவே.

  8. குபேரன்போல் வாழ்ந்து வருவான், இந்த ஜாதகன். திடமான குடும்பத்தை யடைவான். சிறுகில தருமங்கள் செய்வான். சண்டைக்குச் செல்லாதவன். பெரியோருக்குப் பிரியன். பல செளகரியஙகள் செய்வான். மலையரசனின் புதல்வியே! நாங்கள் கூறியவை தவறு.

  9. அன்னேயின் குணத்தைச் சொல்வோன் அரிமேன ஒப்பப் தாழும் பண்ணியே பேசு வாளாம் பஞ்சமே லிரக்க மாகும் முன்கோபம் கொள்ஞ்சு மூண்டு மேதினில் நல்லோ ளாவள் அந்தியர் குற்றம் சொல்லால் அடைந்தோரை ஆதரிப்பள்.

  10. ஜாதகனுடைய தாயின் குணத்தைக் கூறுகின்றேும். இலக்குமியை ஒத்தவள். பண்ணிப் பண்ணிப் பேசுபவள். வழைகளின்மீது இரக்க முள்ளவள். சிறிது முன்கோப முடையவள். உலகில் நல்லவளிருப்பாள். பிறர்மீது குற்றங் கூறுவள். தன்னேயண்டியவர்கள்க்காக காப்பாள்.

Page 1034

  1. பித்தவாய் உடைய ளாகும் பேதைக்குத் துணைய நேகம் குற்றமாம் தனியாய் நதம் கோதையும் வாழ்வா ளாகும் சுத்தமும் சிவந்த மேனி தொல்புவி வறுமை காளுந் சித்தமே கற்ப்பு மில்லாள் திங்கதை எவர்க்கு மெண்ணுள்.

  2. பித்தவாயு உள்ளவள். அவளுக்குச் சகோதரர் அநேகம். தன்கடைசிக் காலத்தில் தனியாகாழ்ந்து வருவாள். சிவந்த உடல் உள்ளவள். சத்தமுடையவள். உலகில் வறுமை யடையாதவள். மனத்தில் வஞ்சனை யில்லாதவள். பிறருக்குத் தீங்கு செய்ய ண்ணுதவள்.

  3. மாதுரு முன்ஜன் மம்தான மாயுரம் தன்னி லேதான் தீதுசெய் வைச்ச சேயாய் ஜனித்ததுமே வாழு நாவில் பாதக வார்த்தை ஒன்று பகர்ந்துள ரகத்தின் பேரில் காதலி வருத்த முற்றுக் கழறின சாபம் கேள்மோ.

  4. தாயின் முற்பிறவியைச் சொல்லுளின்றும். மாயவரத்தில், வைசிய குலத்தவளாய்ப் பிறந்து வாழுங்காலத்தில், தன் ஜாதியின்மீது அடாத வார்த்தைகளைக் கூறினள். அப்பெண் வருத்த மடைந்து கூறிய சாபத்தைக் கேளுங்கள்.

  5. தங்கையென் றெண்ணும் பாவி சாற்றினுப் நிந்தை வார்த்தை மங்கையின் ஜனனம் தன்னில் மருவாத் துணைவர் தாமும் நங்கையும் சொல்ல இுற்றுள் நல்கிற்று அந்தச் சாபம் ஐங்கரன் தேனவ ளார்த்த அம்பிகை யாளே கேளாய்.

  6. என்னை, தங்கையென்று என்னுமல், அடாத வார்த்தைகளை என் மீது கூறினள். மறு பிறவியில் உனக்கு உடன் பிறந்தவர்கள் இல்லாமல் வாழ்வாய் என்று கூறினள். அந்தச்சாபம் பற்றியது. வினயகனே வளர்த்த தாயே! கேளுங்கள்.

  7. அந்தி காலன் தன்னில் அவளுக்கு வாயு கண்டு அந்நக நகரம் சென்று அயனுமே வறையப் பட்டு வந்த வென்று சொல்வோம் மருவிடும் மாது சாபம் நொந்திடும் துணைவர் யாவும் நிமலியும் தனியாய் வாழ்வள்.

  8. அவளும் தன் கடைசிக் காலத்தில் வாயுநோய் ஏற்பட்டு மரண மடைந்து நாகத்துக்குச் சென்று மீண்டும் பிறமேதவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தவள் இவள், என்று சொல்லுளின்றும். ஒருகத்தின் சாபம் எற் பட்டது. சகோதரர்கள் இறந்து விடுவர். இவளும் தனியாக வாழ்ந்து வருவாள்.

  9. மாறுஜன்மம் விரிஞ்சி தன்னில் மாதுவும் பிரம்ம செயாய் உறைகுவாள் சுகமுள லோனாய் உத்தமி வாழ்வா ளாகும் பெருந்தன்னை பூர்வம் சொல்வோம் பெருமக்கள் தன்னி லேதான் இருகில்லா வைச்ச செயாய் ஜனித்ததுமே செட்டிச் செய்து;

Page 1035

  1. மறுபிறவியில், விரிஞ்சிநாட்டின் அந்தணகுலத்தவளாகப்பிறப்பான். சுகமுள்ளவளாக வாழ்ந்து வருவான். ஜாதகனுடைய தந்தையின் முறை பிறவியைச் சொல்லுவின்றேும். பெருமுக்கல் என்னும் ஜாதில், வைசிய குலத்தவனுகப் பிறந்து வர்த்தகம் செய்துவந்த;

  2. பாரியும் மகாதேவி யுங் குடும்பியாதி வீரியன் வினையில் லாமல் மேவிஞன் காதல் கூட ஆரியன் வற்றியப் பட்டு அநுஞின்று சொல்லுவாம் தீரமாய்த் தவங்கள் செய்யும் செல்வதி கேட்டி டாயே.

  3. மனேவி மக்களோப் பெற்று, பெரிய குடும்பியாதி, தீவினையில்லாமல் மரணமடைந்தான். மீண்டும் பிறம்பதவனுள் படைக்கப்பட்டுப் பிறந்தான் என்று சொல்லுவின்றேும். தவங்கள் பல செய்யும் செல்வியே ! கேளுங் கள்.

  4. பின்ஜன்மம் போதுர் தன்னில் பிறப்பனு மிக்கு லத்தில் கண்மகா லங்கலா தம்மைக் கழற்றுவிர் முனியே நீர்தாம் மண்ணிய முப்பா ஜென்றில் மாறகம் போலக் காணும் தெந்திசை சொல்லா நீரும் செப்புவோ முப்பா என்றில்;

  5. மறு பிறவியில், திருப்போதுரில் இதே குலத்தில் பிறப்பான். அவனுடைய இருதிக்காலங்களோக் கூறுங்கள். முனிவரே ! நீர்தாம் ஜாதகனுடைய முப்பத்தோராம் வயதில் மரணம் ஏற்படுவதுபோல் கணடம் ஏற்படும். ஆனல் இறக்க மாட்டான். முப்பத்தைந்தாம் வயதில்;

  6. உடலழும் எது மென்றேும் உரைக்கின்றேும் நாற்ப தாண்டில் திடமுள அன்னோ கண்டம் செப்புவோம் பாலி னுக்கு அடைவுடன் எழுபத் தாண்டில ருப்பசி மாதம் தன்னில் விடமணி கடவுள் பாதம் மேவுவா என்று சொல்லோம்.

  7. மரணம் அடைவான் என்று சொல்லுகின்றேும். ஜாதகனுடைய நாற்பதாம் வயதில் தாய் மரணமடைவாள். ஜாதகன் தனது எழுபதாம் வயதில் சிவபதம் அடைவான் என்று சொல்லுகின் றோம்.

  8. மறுஜன்மம் கலிங்க நாட்டில் மறைக்குல முதிப்பார் குலத்தில் திருமகன் ஜனன காலம் சுவாதியின் முதல்பா தத்தில் அரவுதன் தசையி ருப்பு அடைவுடன் நாளு ஆண்டு மருவியும் திங்கள் றும் அறைந்தனம் பூர்வ பாகம்.

  9. மறு பிறவியில் கலிங்க தேசத்தில் அந்தண குலத்தில் பிறப்பான். ஜாதகனுடைய ஜனன காலத்தில் சுவாதி நட்சத்திரம் முதல்பாதம். ராகு மகாதசையில் இருப்பு நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் மீத மாதகும். இது வரை முதல் பாகம் சொனேன்.

Page 1036

ஜாதகம் 103

  1. சந்திரனின் சனியும் ராகு தனுசியில் புகரும் மாங்கலி மந்திரி கோல தாக மங்களன் கேது வீணே புதனியும் மீன மாகப் பரிதியும் சாடி யாக இந்தவாறு கிரகமும் நின்று இடமது மிதுன மாக;

  2. சந்திரன் சனி ராகு தனுசிலும், சுக்கிரன் மகரத்திலும், குரு தலாத் திலும், செவ்வாய் கேது மிதுனத் திலும், புதன் மீனத் திலும், சூரியன் கிரகங்கள் கும்பத்தி லுமாக நவக் கிரகங்கள் இருந்து, இலக்கினம் மிதுனமாயின்;

  3. சோல்லுவீர் பலனே எ ன்று சந்தரி கேட்கும் போது வல்லவர் வதிஷ்டர் சொல்வார் ஆணது ஜனன மாகும் இல்லரும் கீழ்மேல் வீதி எமன்வாசல் தென்மேல் மாரி எல்லையைக் காக்கும் காளி இருப்பனே திறப்பாள் கண்ணி.

  4. பலனேச் சொல்லுங்கள் என்று பார்வதி கேட்கும்போது, வலிஷ்ட முனிவர் கூறுகின்றார். இங்த ஆண் பிறப்பாயும். பிறந்த வீடு கிழக்கு மேற் காண தெருவில் தெற்கு நோக்கியுள்ள வாயிலேயுடையது. தென் மேற்கில் மாரியம்மன் கோயிலும் கிழக்குத் திக்கில் எல்லையம்மன் கோயிலும் உள் ளன.

  5. தந்தியும் மேற்கே நிற்கும் சக்தியு மருகில் தங்கும் இந்ததல் லடையா ளத்துள் இணங்கிய சிறுளூர் தன்னில் வந்த...........வரைகின்றும் அன்னே தந்தை பிந்திய துரிதவர் புத்தர் பேசுவோம் முன்பின் ஜன்மம்.

  6. விருயகர் ஆலயம் மேற்குத் திக்கிலும், அருளில் அம்மன் கோயிலும் உள்ள இவித சுழ்நிலையுடைய சிறு ஊரில் பிறந்த.........தாய் தந்தையர் சகோதரர் புத்திரர் இவர்களின் யோகத்தையும், முற்பிறவி ஆகியவற்றையும் கூறுகின்றோம்.

Page 1037

மிதுன லக்ணம்—ஜாதகம் 103

977

  1. தாதைக்குத் தாட்பம் ரண்டில் தரித்திடு மிகோயா ஏீன்ற நீதியாய் மைந்தன் தாணும் நிகழ்மத்தவோ மிவனின் தந்தை போதவே துணேவ ரைந்தில் பொருந்திடு மாண்பால் ரண்டு கோதையே பெண்பா லொன்று செப்புவோம் தீர்க்க மாக்.

  2. ஜாதகனுடைய பாட்டனருக் குற்ற இரு மனைவியரில் இளைய மணவி பெற்ற பிள்ளை, ஜாதகனுடைய தந்தையினருள் அவர் பிற்ற ஜீர்த்த குழந்தைகளில் இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் தீர்க்காயுள் உள்ள வர்களென்று சொல்லுங்கள்ரேும். தாயே !

  3. முன்மாதா ஒன்றீர் மொழிகுளீ ரவட்டுப் புத்திர மண்ணிய ஆண்பா லொன்று மருளிடும் பெண்பா லொன்று திண்ணமாய்த் தீர்க்க மெய்தும் செய்யனும் வேறுச் செல்வன் தென்மேல்பால் வாச மெய்தும் மற்றவை யிரண்டில சொல்வேன்.

  4. ஜாதகனுடைய தந்தைக்கு மூத்த தாய் ஒருத்தியுண்டு என்று சொன் னீர்களே. அவளுக்குப் புத்திர பாக்கியம் உண்டோ ? திண்ணமாக ஒரு புத்திரானும் ஒரு புத்திரியும் தோன்றித் தீர்க்காயுள் உள்ளவர்கள். ஜாதக இருடைய தந்தையும் வேறகச் சென்று விடுவான். தென் மேற்குத் திக்கில் வாழ்ந்து வருவான். இரண்டாம் பாகத்தில் சொல்லுவோம்.

  5. தந்தையின் குணத்தைச் சோல்வோம் தேளோசி பூச நாளில் வந்தவன் சிவந்த மேனி வாக்கது சுத்த மூலனான சிந்தையும் மரும மில்லான் தேவதா பக்தி கொள்வான் வந்தவர்க் கண்ண மீவன வடுவுளன் பக்கம் நெற்றி.

  6. ஜாதகனுடைய தந்தையின் குணத்தைக் சூறுகின்றேறும். புஷ்ய நட்சத்திரத்தில் விருச்சிகலகிதத்தில் பிறப்பான். சிவந்த உடலுள்ளவன். ஒழுங்காகப் பேசுவான். இரக்கிய மில்லாத மனத்தினான். தெய்வபக்தி யுடையவன். தன்னே யஷ்டிவத்தவர்க்கு அன்ன மனிப்பான். நெற்றியின் பக்கத்தில் ஒரு வடு உள்ளவன்.

  7. கரமதில் கமல ரேகை...........உள்ளான் நறைமலர்க் கந்த மிஷ்டன் நாக்கது தவரு ணகும் பெருமையாய்க் குடும்பி யாவன் பிதுராஸ்தி காண ணகும் தரையது அதிகம் சேர்ப்பான் தனமது கொடுக்கல் வாங்கல்.

  8. கையில் கமலரேகை யுடையவன்.........உள்ளவன். புஷ்பம் சந்தனம் இவைகளில் விருப்ப முடையவன். சொல் தவறுதவன். பெறு மையுள்ள குடும்ப மடைவான். தன் தந்தையின் ஆஸ்தியில்லாதவன். பூமிக்கு அதிகம் சேர்ப்பான். பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வருவான்.

  9. ஹாகவான் பலபேர் தேயன் உறுதிமான் பொறுமை காண ணாகரி கங் க உள்ளான் நல்லவன் நல்ல வர்க்கு ஆகம ருனுக்கும் தேர்வன் அண்டிநோர்க் குதவி செய்வன் வேகமாய் நடக்க வல்லன் வெற்றியாம் தொடுவழக்கில். Sapta.—62

Page 1038

  1. ஹாகமுள்ளவன். பல பேர்க்கு நண்பன். திடமனமுள்ளவன். தரித்திரம் அடையாதவன். நாகரிகமாக நடப்பவன். நல்லவருக்கு நல்ல வழக இருப்பான். வேதாந்த ரகசியங்களை அறிந்தவன். தன்மேயண்டி வந்தவர்க்கு உபகாரி. வேகமாக நடப்பவன். எடுத்த காரியத்தை ஜயத் துடன் முடிப்பவன்.

  2. நாபிக்கு மூலை லுளை நாட்டில் சுப்யர் கொள்வான். பாவத்தில் மனம்வை யாதான் பணி திபாத் திரங்கள் சேர்ப்பான் மேவுவான் ................ பல செல்வா றுகும் ஆவலாய்ப் பூசை செய்யும் அம்பிகை யாளே கேளாய்.

  3. நாபிச் சூடுடையவன். உலகில் கடன் படாதவன். இச்செயல்கரிச செய்ய மன மில்லாதவன். ஆபரணங்கள் பாத்திரங்கள் இவைகுச் சேர்ப்பான் ... அண்டுடன பூசை புரிந்து வரும் அம்பிகையே ! கேளுங்கள்.

  4. சொன்னஇuk குணத்தா றுக்குச் சுந்தராறு திப்பா றுகும் அண்ணவன் குண த்தைச் சொல்வே னாழுளான் சிவந்த மெய்யன் உள்ளத கேளகள் கற்பன உறுதி இல்லாத நெஞ்சன பணியே பேச வல்லன்..................யனுவன்.

  5. இதனம் சூறப்பட்டவனுக்கு ஜாதகன தோன்றுவான். அவனுடைய குராத்தைக் கூறுங்கின்றும். அழகுள்ளவன். சிவந்த மேனியுடையவன். உயர்ந்த கல்விக்க் கற்றுணர்வான். திடமில்லாத மனமுள்ளவன். பண்ணிப் பண்ணிப்பேசுவான........

  6. வண்டிவோ கனமும் முள்ளான் மாநிலம் நல்லோ றுவன் குண்டைகோ விருத்தி உள்ளான் குலத்துக்கு மேலாய் வாழ்வான பண்புடை டார முள்ளான் பாவையர் மோக றுவன் எண்பிசைப் புகழும் மேற்பின் இவன்சிதர் விடும் செய்வான்.

  7. வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன். உலகத்தில் நல்ல வழுவன். பசு எருதுகளின் விருத்தியுடையவன். தன் குலத்தவருக்கு மேன்மையாக வாழ்ந்து வருவான். கிடங்குகள் எவலாட்கள் உள்ளவன். பெண்கள்மீது மோகம் கொள்வான். எல்லாத் திக்குகளிலும் யோர்த்தியடை வான். இவன் அழகிய வீடு கட்டுவான்.

  8. நேமியில் நிட்சி யுள்ளான் நுண்ணிய புத்தி யுள்ளான் சேமமாம் குடும்பி யாவன் திருப்பணி செய்வா றுகும் இமையை ஒருவர்க் கெண்ணுன் செய்நன்றி மறவா றுகும் காமினே யொத்த தேகன் காலாள்க ளுடைய றுமே.

  9. உயர்மான சீரமுள்ளவன். நுட்பமான புத்தியுள்ளவன். சுகமான குடும்பியாவான். ஆலயத் திருப்பணிகள் செய்து வருவான். ஒருவருக்கும் தீங்குசெய்ய என்னுறதவன். பிறர் செய்த உபகாரத்தை மறவாதவன். மன் மதனே யொத்த சீர அழகுள்ளவன். எவலாட்கள் உடையவன்.

Page 1039

  1. தந்தைநாள் பூமி மேலாய்த் தானவன் விருத்தி செய்வான்

விந்தையாய்ப் பேச வல்லனா வீண்பழி எற்காநூகும்

மூர்த்தமால் பக்தி கொள்வான் மூலச்சூடைய நூகும்

எந்திடம் பெருமை எற்பபன் எய்துவான் சூவல் சோலே.

  1. ஜாதகன் தன் பிறர்ஜித பூமியைப் பெருக்குவான்.

வேடிக்கை யாறப் பேசுபவன். வீண அபவாதம் அடையாதவன்.

திருமாலின்மீது பக்தியுள்ளவன். மூலச்சூடு நோய் உடையவன்.

எல்லாவிடங்களிலும் பெருமை யடை வான் சிறுசுகள் தோட்டங்கள் நிறுவுவான்.

  1. இவனுடைய திணேவர் தம்மை இயம்புவோம் ஜவர் தோன்றும்

அவனியில் ஊன்உ மொன்றும் அம்பிகை மார்கள் ரண்டு

நவனியில் நீர்க்க மெய்தும் நசித்திட்டு மிறண்டு வெண்டேரும்

கவனமா யினோயான் சேதி கழன்றுவோம் தாயே யாங்கள்.

  1. ஜாதகனுடைய சகோதரரைப்பற்றிக் கூறுமின்றேம்.

ஜவர் தோன்றுவார். சகோதரன் ஒருவனும் சகோதரிகள் இருவரும் நீண்ட

அயுளுள்ளவர்கள். இரு குழந்தைகள் இறந்து விடும். ஜாதகனுக்குப்

பின் பிறந்த சகோதரனேப்பற்றிச் சொல்லுவின்றேம்.

  1. கல்விமான் கடவுள் பக்தி கஞ்சம்போல் மேனி யாவன்

இல்லேன் றுமைக்கு மாட்டான் எதிர்யை வசியம் செய்வன்

அல்லலென் றுறைக்கு காப்பன் அதிகமாய் வாத்தை சொல்வன்

வல்லியர் மோக வாழும் மாடுகள் பேணார் விருத்தி.

  1. கல்வியறிவுள்ளவன். தெய்வபக்தியுடையவன்.

தாமரையைப் போன்ற நிற முடையவன். யாசித்தவருக்கு இல்லே யென்று கூறுவவன்.

விரோதிகளே வசப்படுத்தவான். துன்ப மடைந்தவர்களைக் காப்பான்.

அதிகமாகப் பேசுவவன். பெண்கள்மீது மோக முடையவன்.

கால்நடைகள் பண்ணே எர் முதலியன விருத்தியாகும்.

  1. துணேவதேே டெறத்து வாழ்வான் தோகையு மொருத்தி யாயும்

கன்முடன் சுதராண் ஒன்று கன்னிகை இரண்டு மாகும்

தனமது ............த்த எண்ணுறும்

பிணேயிலா நெஞ்ச முள்ளான் மேதினில் சேல நூவான்.

  1. புதன் சகோதரனேது ஒத்து வாழ்ந்து வருவான்.

மனேவி ஒருத்தியே யாகும். ஒரு புத்திரனும் இரு புத்திரிகளும் பிறக்கும்

கெட்ட எண்ணங்களில்லாத மனமுள்ளவன்.

நல்லொழுக்க முள்ளவன்.

  1. பெண்துணே சேதி தன்னேப் பேசுவோம் பின்பா கத்தில்

அன்னவன் மனத்தின் காலம் அறைகிரே மீதெட் டாண்டில்

கன்னிகை வருவா ளாகும் கழறுவோ மன்னே வர்க்கும்

உன்னத சேல முள்ளான் உள்மனம் கவடு மில்லான்.

Sapta.—62A

Page 1040

  1. சுகோதரியின் செய்தியைப் பிறபாகத்தில் கூறுகின்றோம். ஜாதகனு டைய இருமணைக் காலத்தைச் சொல்லுவின்றோம். பதினெரும் வயதில் தன் தாயின் வர்க்கத்திலிருந்த மனேவி வாய்ப்பான். நல்லொழுக்கமுடைய யவள். மனத்துள் கபடமில்லாதவள்.

  2. அளனம்போல் சாய்வள்ளாள் ஆளுமைக் கிளிய ஆகும் தனசொலு மடக்க முள்ளாள் பந்துக்கள் புகழ வாழ்வள் கல்வென மொழியே சொல்வள் காதலி நடக்கை நன்மை முன்கோபம் வெளிகாட் டாள் உயர்வான குடும்பி என்றேும்.

  3. அண்ணத்தைப் போல் அழகுள்ளவள். தன் கணவனுக்குப் பிரிய மானவள். அடக்கமுள்ளவள். தன் சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ் வாள். இனிய வார்த்தைகளே பேசுவள். நன்னடத்தை யுள்ளாள். முன்கோப முடையவள். அதை வெளிவிடாதவள். உயர்ந்த குடும்பியாவள் என்றேும்.

  4. வயதினே தோற்ற மென்றேும் ..................ஆகும் ஜயமுனி இதனேக் கேட்டுத் திடுக்கிட்டு உரக்க லிற்றுரி வியமாகும் முதல்மனோ நான் மேலிடும் இரண்டாம் மாது பயமிலா யெல்வி தத்தால் பகர்ந்தினீர் விபரம் சொல்வீர்.

  5. நீண்ட வயதுள்ளாள் என்றேும். ஜய முனிவர் இதைக் கேட்டுத் திட்டென்று சொல்லலானார். முதல் மனேவி மரண மமைவாள், இரண்டாம் மனேவி வாய்ப்பாள், என்று இவ்விதம் பயமில்லாமல் சூறினீர்களே ! எவ்விதம் என்று விபரம் சொல்லுங்கள்.

  6. சனிராகு எழிலில் நிற்கத் தசமத்தோான் சரத்தில் தங்க இனிய மாயிருப்ப காரே இயம்பி... கனமுள இரண்டோ ரேழில் கலந்ததால் தாரம் ஒன்றே தினுடன் இருவர் பேசத் தேவியும் கூறு கின்றுள்.

  7. சனி ராகு எழமாம், வீட்டில் இருப்பதாலும், பத்தாம் வீட்டுக்குரிய குரு சரத்தில் இருபதாலும், இரண்டாம் விட்டுக்குரிய சந்திரன் எழாம் வீட்டில் இருப்பதாலும் மனேவியும் ஒருத்தியே ஆன்றேும். கோபத்துடன் இருவர் பேசுவதைக் கேட்டு, பார்வதி கூறுகின்றேும்.

  8. மனேவியு மொன்றே யாகும் மங்கல்ய மிரண்டே நேரும் வினேயெவ் வாறு சொல்வீர் .................... அஃற்குவான் வேறு முத்தை அம்மாது ஒன்றே தீர்க்கம்.

  9. ஜாதகனுக்கு மனேவி யொருத்தியே யாகும். அவளுக்கு இருமங்கல நாண்கள் வற்படும். அத் எப்படி யென்று சொல்லுங்கள் ............. வேறு மாங்கல்யம் அணிவான். மனேவி யொருத்தியே.

Page 1041

  1. புத்திர விருத்தி தன்னோப் புகளுவோ மெழுவர் தேன்றும் சித்ரமா யாண்பால் ரண்டு செல்வதி மூன்று மாகும் ....................வாழ்வா னே.

  2. ஜாதகனுடைய புத்திர விருத்தியைச் சொல்லும்போது எழு குழந்தைகள் தோான்றும். இரு புத்திர்களும் மூன்று புத்திரிகளும் தோான்றுவார் ....................வாழ்ந்து வருவான்.

  3. ஆரிலும் முதலில் ரண்டு பலமாகும் சுதர்கள் என்றும் எடிடும்....................மேனி அழகுளாள் முன்கோ பத்தாள் தன்சொலே மேன்மை யாகச் சாதிப்பாள்.......

  4. இருந்த போதிறும் முதல் குறிப்பதைக் இரண்பும் தாகமா இருக்கும் என்று சொன்னோம்....................அழகுள்ளவள். முன் கோபமுடையவள். தன் வார்த்தையே மேன்மை யுள்ளன என்று நிலே நாட்டுவாள்....................குடும்பியாள்.

  5. ....................குடும்பி யாவள் திங்களில்லாத மனத்தினள். சகோதர பாவபுத்தைச் சொல்லும்போது ....................புத்திர தோஷ முள்ளாள் வரும்சுதர் தோவட மெல்வாறு அறிவிப்....................

  6. ....................குடும்ப முள்ளவள். திங்களில்லாத மனத்தினள். சகோதர பாவபுத்தைச் சொல்லும்போது ....................புத்திர தோஷம் அடைந்த விதத்தைக் கூறுங்கள். கூறுவோம்.........

  7. ....................பஞ்சையாய் ஸ்திரீயும் ஓர்நாள் பாலகர் தமக்கு அன்னம் கெஞ்சியே இவள் பால் கேட்க ....................முன் மதலேகள் காண ளாகும் நல்லதோர் குழவி காண நற்கர்மம்....................

  8. எழைப் பெண் ஒருத்தி ஒருநாள் தன் குழந்தைக்குச் சாதம் வேண்டி இவளிடம் கெஞ்சிக் கேட்கும்போது முதல் புத்திரர்கள் நிலோயாதவராவர். நல்ல குழந்தைகளேப் பெற்று கருமங்கள் செய்ய....................

  9. செய்யா .............டும் சுதர்களே....................கற்பன அரசர்பூ சிதமும் கொள்வான்....................விசித்ரம் செய்வன் கண்ணிய குடும்பி யாவன்....................மறிய வல்லன் கற்சனா

Page 1042

  1. புத்திர்கள்...........கற்பான். அரசரால் நன்கு மதிக்கப்படுவான். .....................வேடிக்கை செய்பவன். .................கண்ணியமான கும்பியாவான். .....அறிய வல்லவன். நல்ல ஜனங்கள்.............. .......அதிகம் சேர்ப்பான்.

  2. .............அதிகம் சேர்ப்பன் வித்தையாய்க் கிருகம் செய்வன் விப்பிரர் பக்தி மானும் நொந்தவர்க் கன்ன மீவன நீங்காத செல்வ னுவன் வழிதிடும் மனோவி ஒன்று மங்கையே மேலும் கேளே.

  3. அழகிய வீடு கட்டுவான். அந்தணர்களிடம் பக்தி யுள்ளவன். கஷ்ட மடைந்தவர்க்கு அன்ன மனிப்பவன். நீங்காத செல்வ முடையவன். ஒரு மனேவியே வாய்ப்பான். தாயே ! கேளுங்கள்.

  4. புத்திரார் ஆண்பால். .........அவ்வா ரூகும் வித்தகன் ஒன்றாய் வாம்புடன் வேறுவன் சிலநாள்..........மாய் விபரமாகச் செப்புவோ மிரண்டி லேதான அத்தியைப் பெற்ற மாதே அறைகிரு மனே பூர்வம்.

  5. ஆண் குழந்தைகள்.........அவ்விறையாகும். சில காலம் ஒன்றாக வாழ்த்தவுந்து வேறுகச் செல்வான். ..........விபரமாக இரண்டாம் பாகத்தில் சொல்லுவோம். வினயகனைப் பெற்ற தேவியே ! தாயின் முற்பிறவியைக் கூறுவோம்.

  6. ஆலங் காட்ட தற்கு மேற்கில் அஞுசிய பேரூர் தன்னில் சேமாம் கங்கை செயாய்ப் ஜனித்ததமே பெருமை பூண்டு பாலர்கள் அதிக முண்டாய்ப் பஞ்சையமே விரக்க மாகச் சாலேவ் தலங்கள் சென்று மாற்றக் முனே மாண்டு ;

  7. திருவாலக் காட்டிற்கு மேற்கில் உள்ள பெரிய ஓர் ஊரில் நல்லெோ முக்காளுள்ள வேளாளர் குலத்தவளாகப் பிறந்து, பெருமையுடன் வாழ்ந்த, புத்திரர்களைப் பெற்று, எழைகளின்மீது இரக்கக்கொண்டிருந்த, பல புண் ணிய தலங்களுக்குச் சென்று, வாழ்ந்து, கணவனுக்கு முன்பாகவே மர ண மடைந்து ;

  8. வந்தவ ளிவளே என்றோ மறைகிறும் பின்ஜன்மத்தை முந்துமால் வேங்க டத்தில் உதிபனாம் கர்ண செயாய்த் தந்தையின் பூர்வம் சொல்வேன் சீகாழி தன்னி லேதான் வரன்தனன் மறைக்கு லத்தில் வளமுள பமி உண்டாய் ;

  9. பிறந்தவள் இவளே என்றோும். இவளுடைய மறுபிறவியைச் சொல்லுகிறேும். திருமால் வாழும் திருப்பதியில் கருணிகர் குலத்தவ ளாகப் பிறப்பான். ஜாதகனுடைய தந்தையின் முற் பிறவியைக் கூறுவின் றோம். சீகாழியில் அந்தணர் குலத்தில் பிறந்த செழிப்பான பூமிகனப் பெற்று ;

Page 1043

  1. சுகமுடன் வாழ்ந்து இன்றேனுன் சென்றனன் காலன பக்கல் தகமையாய்ப் பிரமன் லக்கம் தரணியில் வரையப் பட்டுப் பகையிலா ரெட்டி வம்சம் பிறந்தன என்று சொன்னேனும் வகையுடன் முனிவர் கூற மங்கையும் மறுத்துச் செல்வாள்.

  2. சுகமாக வாழ்ந்து வந்து மரணமடைந்தான். மீண்டும் பிரம தேவனால் படைக்கப்பட்டு இப் பூமியில் தீங்குகளில்லாத ரெட்டியார் மாபில் பிறந்தான் என்று சொல்லுவோம், என்று திடமாக முனிவர் கூறும்போது, பார்வதி தடுத்துச் சொல்லுகின்றாள்.

  3. முன்ஞன்ம மறைக்கத் தலத்தில் உதித்தவ ணிச்சென மத்தில் தன்சலம் தாழ்வ தாக ஜனித்தகா ரணங் கொன்ன தேதம் தன்னே மொழியாமல் நிற்றதாலே அன்னவ நிக்கு லத்தில் அஞுகினு என்று சொல்வோம்.

  4. முற்பிறவியில் அந்தண குலத்தில் பிறந்த ஜாதகனுடைய தந்தை இப்பிறவியில் தாழ்வான குலத்தில் பிறசிகும் காரணங்கள் என்ன ? . . . . . . . .வேதம் ஒதாமல் இருந்து வந்ததால் அவன் இப்பிறவி யில் பிறந்தான் என்று கூறுகின்றேும்.

  5. மறுஜன்ம மரங்கந் தன்னில் மறைக்குல முதிப்பா றகும் திருமக ணிச்சென் மத்தில் செய்தபுண்ணியங் கொன்ன வருவோரை யாத ரித்தும் வாக்கது பிசகா தாலும் பெரும் பொருளி . . . . . . .புண்ணிய மனத் த றயும்;

  6. ஜாதகனுடைய தந்தை மறுபிறவியில் திருவரங்கத்தில் அந்தண குலத்தில் பிறப்பான். ஜாதகனுடைய தந்தை இப்பிறவியில் செய்த நற் செயல்கள் என்ன ? தின்னே யடைந்தவர்கள் ஆதரித்து வந்ததாலும், வாக்குத் தவறுமால் வாழ்ந்து வந்ததாலும், பெரிய பொருள் . . . . . . .புண்ணிய மனத் தின றயும்;

  7. வருவதால் மறுயி றப்பு மறைக்குல முதிப்பா றகும் பெருமையாய்க் குடும்பி யாகி அம்மாவேப் பூசை செய்து உறைகுவான் தேவ றக உறைத்தது தப்பா தாகும் அருமறை முடிவி லாடும் அம்பிகை புகன்றிட டோமே.

  8. இருந்த வருவதால் அந்தண குலத்தில் பிறப்பான். பெருமையான குடும்பத்தையடைந்து, சிவபெருமானேப் பூசைசெய்து, முக்தி யடைவான். சூறியது தவறுது. வேதங்களின் முடிவில் நடனமாடும் தாயே ! கூறு கின்றேும்.

  9. ஜாதகன் பூர்வம் சொல்லே . . . . . . . .ஊசர் வாழும் மேதினில் கோகு லத்தில் விளங்கியே மேனி மைந்தர்ப் பாதக மனமில் லாமல் பருவ காரி யாயும் போதவே தலங்கள் சென்று பவமிலா மரண மாகித்

Page 1044

  1. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுவிஷின்றும். சிவபெருமான் வாழும் உலகில், இடையர் மரபில் தோன்றி, மகவி மக்களாப்பெற்று, தீய மணில்லாமல், பிறருக்கு உபகாரியாயும் வாழ்ந்து, பல புண்ணிய தலங்க ளுக்குச் சென்று, தீவினைகளில்லாமல் மாணமடைந்து;

  2. பிறமனுல் வரையப் பட்டுப் பிறந்தத னிந்தப் பாலன் உரைக்கிறேும் முப்பா ஒழில் உயராடி மாதம் தன்னில் ......யாம் தன்னை கண்டம் புகன்றது தப்பா தாகும் மறுமமாய் நாற்பான் மாசி அன்னோக்குக் கண்ட மென்றேும்.

  3. மீனடும் பிரமதேவனுல் படைக்கப்பட்டுப் பிறந்தான் இந்த ஜாத கன். இவனுடைய முப்பத்தேழாம் வயதில் ஓடி மாதத்தில்........... தன்னை மாண மடைவான். கூறியது தவறுது. ஜாதகனுடைய நாற்பதாம் வயதில் மாசி மாதத்தில் தாய்க்கு மரணம் நேரிடும் என்றேும்.

  4. உதித்ததனை மரண காலம் உரைக்கிறேன் பிறப்பான் மூன்றில் சதியிலா தனுசு மாதம் சப்தமி குறைபக் கத்தில் அதிபந்தன் னுடலம் எகும் மறுஜன்மம் கலிங்க நாட்டில் நிதிமிக உடையாளுக்கு நேருவான் வைச்ச செயாய்.

  5. ஜாதகனுடைய மரணக்காலத்தைச் சொல்லுவோமின்றும். அறுபத்து மூன்றும் வயதில் மார்கழி மாதத்தில் தேய்பிறைச் சப்தமி திதியில் ஜாதகன் மரணமடைவான். மறுபிறவியில், கலிங்க நாட்டில் வைசிய குலத்தில் ஒரு செல்வவாளுக்கு பிறப்பான்.

  6. இதமத்தில் ஜாத கற்கு இலகாதோ மரா கங்கள் எதிர்ப்ப பிறப்பை கணித்தும் இரணியன் அளுசல் நிறை உதயன்முன் பனிபோல் நீங்கும் உதித்தவன் யோகம் சொல்வேன் அதிபந்தன் ஜனனம் தொட்டு மரண மட்டலில் தானே;

  7. இதம்ஹிடையில் ஜாதகனுக்கு மரணம் நேரிடதோ ? ஜாதகனுக்கு எவ்வித நோய்கள் வந்தாலும் குரு இந்தாம் இடத்தில் இருப்பதால் சூரியனின் முன் வந்த பனி போல விலகிவிடும். ஜாதகனுடைய யோகத்தைச் சொல்லு கின்றேும். அதிபனுடைய பிறப்பு முதல் மரணம் வரையில்;

  8. பிறையது போலச் செல்வம் பேசுவோம் வறுமை காணுன் குறைவிலான் யோக முள்ளான் குறுமுனி புகலு இன்று உதிக்கவுன் முன்ன றுண்டால் பெருந்தன்மைத் தனக்குத் கண்டும்

  9. வளர்பிறைச் சந்திரன்போல் யோகம் பெருகும். வறுமை யடையாதவன். அதிருஷ்டமுள்ளவன். அகத்திய முனிவர் கூறுகின்றார். ஜாதகனுடைய மூன்றுவும் வயதில் அவன தி பெரிய தன்னைக் கண்டம் நேரும்.......... என்று கூறுகின்றேும்.

Page 1045

மிதுன லக்னம்—ஜாதகம் 103

985

  1. என்னகா ரணத்தி னுளே இயம்பினீ ரந்தச் சங்கை ஒன்பதி லிரவி நிற்க. . . . . . . . . . அந்த க்காலம் அன்னவன் கண்டதும் காணுன் அனுகிடும் காசம் போல பண்ணிய பவழ பஸ்பம் பாலக னருந்தத் தீரும்.

  2. என்ன காரணத்தால் அவ்விதம் சொன்னீர்கள் ? ஒன்பதாம் இடத்தில் ராகு இருப்பதால். . . . . . . . . . அந்தக் காலத்தில் அவனுக்கு கண்டம் ஏற்படாது. காசநோயைப் போல் ஒரு நோய் ஏற்படும். ஆனால் பவழ பஸ்மம் சாப்பிட்டால் அவ்வியாதி நீங்கும்.

  3. அந்ததோ ராண்டு தன்னில் ஆதிமால் மலைக்குச் செல்ல வந்திடும் வினையும் திரும் ஐந்தாவ தாண்டு தன்னில் விதையாய் வாயு பீடை மே விடும் நிவிர்த்தி யாகும் இந்த. . . . . . . . . . இயம்பின மொழி குன்றுக.

  4. அந்த வருடத்தில் ஆதித் திருமால் மலையாம் திருப்பதிக்குச் சென்றால் செய்த தவிணைகள் விலகும். ஜாதகனுடைய ஐந்தாம் வயதில் வாயு பீடை ஏற்படும். பிறகு நீங்கிவிடும். . . . . . . . . . இயம்பின மொழி குன்றுக.

  5. பிறந்திடு காலம் தன்னில் புகார்தசை இருப்புச் சொல்லேன் சிறந்திடு ஆண்நு ரண்டும் திங்களு மவ்வாம் ருகும் விரைவினில் பிறியு மெய்ப்பதும் விலகினும் சுகமே யாகும் வரும் சேதி வராம ரண்டில் வரைகிரேும் தாயே யாங்கள்.

  6. ஜாதகன் பிறக்கும் காலத்தில் சுக்கிரமகாதசையில் இருப்பு இரு வருடங்களும் இரு மாதங்களுமாம். சீகிரத்தில் நோய் ஏற்படும். பிறகு நீங்கிச் சுகம் அடைவான். மற்ற சேதிகளே இரண்டாம் பாகத்தில் சொல்லு கிறேன். தாயே ! நாங்கள்.

  7. நாலாண்டி. . . . . . . . . . மதின் மேலாகச் சாலவே குடும்பம் வேறு தாய்வழிக் குடும்பம் வாய்க்கும் எலவே பாகம் மூன்றுய் எய்திப்பின் பாகம் அவ்வாறு ஞாலமேல் பிறியு மென்றேும் நாயகி மேலும் கேளே.

  8. நாலாம் வயதுக்கு . . . . . . . . . மேலாகக் குடும்பம் வேறுகும். தாய் வழியால் பூமி கிடைக்கும். சொத்துக்கள் மூன்று பாகமாகப் பிரிந்துவிடும். தாயே ! மேலும் கேள்.

  9. தந்தையின் துணைவிக் கேதோன் சந்ததி அற்ப மெய்ப்பதும் முந்துசெய் மன்ன முன்னல் மெய். . . . . . . . . . யாய் புதற் சாந்தி செய்திட நிவிர்த்தி யாஆ இந்திரன் போல மைந்தர் எய்திடும் ஒன்றே யாக.

  10. ஜாதகனுடைய தந்தையின் சகோதரிக்குப் புத்திரர் அல்பமாகும். மூத்த தாயின். . . . . . . . . . புத்திர சாந்தி செய்ய, நிவிர்த்தியாகி, இந்திரனேப்போல புத்திரன் பிறப்பான்.

Page 1046

986

மிதுன லக்னம்-ஜாதகம் 103

  1. என்னென்னும் செய்தா னத்தை இயம்புவீர் விபர மாகத்

துன்னுமாற்ச சாலன் செய்த தொடுக்குதுக்குக் கொண்டுருனெ ண்ணேும்

அந்ததோர் தோடம் தாளும் அடைந்திட்டு .....

பின்திய பாகம் தன்னில் பேசுவோம் விபர மாக.

  1. என்ன தசை செயல் செய்தான் ? அதிக கூறுங்கள், விபரமாக.

தோய்மையுள்ள ஒரு போலே செய்த விஷமத்துக்காக உதைக் கொண்டு விட்

டான் என்றும். அந்தத் தோஷம் நீங்க........... பிற்பாகத்தில்

விபரமாகக் சூறுகின்றேும்.

Page 1047

ஜாதகம் 104

  1. மதிக்குரு மேட மாக மங்களன் ரவிசெம் பாம்பு பதியது மாளா தாப்ப பங்குடமே தேள் தாகப் புதன்புகர் சனடி தன்னில புக்கிட ராகு வண்டி இதுவிதக் கேளும் நின்று இலக்கினம் வீணா யாக;

  2. சந்திரன் குரு மேஷத்திலும், செவ்வாய் சூரியன் கேது மகரத்திலும், சனி விருச்சிகத்திலும், புதன் சுக்கிரன் கும்பத்திலும், ராகு கடகத்திலுமாக நவக்கிரங்கள் இருந்த, இலக்கினம் மிதுன மாளுல;

  3. பலந்தனைச் சொல்லு மென்று பார்வதி கேட்கும் போது நலமுள வசிட்டர் சொல்வார் நாயகன் ஜனன மாகும் குருவிய இல்லந் தன்னோக் கூறுவோம் யேழ்மேல வீதி நிலமையாய்க் கீழ்மேல வீதி நிகழ்த்துவோம் உதர வாசல்.

  4. பலனேச் சொல்லுங்கள், என்று பார்வதி தேவி கேட்கும் போது, நன்மையுள்ள வதிஷ்டமுனிவர் கூறுகின்றார். இத்நு ஆண்பிறப்பு. பிறந்த வீட்டைக் குறிகின்றோம். இழக்கு மேற்கான தெருவில் வடக்கு நோக்கி யுள்ள வாயிலே யுடையது.

  5. அரனுமை வடகியும் தங்கும் அருவினில் மாரி நிற்பல் மருமமாய் உத்தம காளி வரைகிறும் தெற்கில் ஒரடை திருமடந் தன்மை ராகும் சிலசல் சோலை யுள்ளிடப் பரவி வனையாள் பிறந்தனன் கங்கை வம்சம்.

  6. சிவபெருமானும் பார்வதிதேவியும் வடகிழக்கிலும், அருகில் மாரி யம்மன் கோவிலும், வடக்கில் காளி கோயிலும், தெற்கில் ஒரு நீரோடையும் உள்ள சிற்றூராகும், அவ்லோர். அதில் சிற்சில தோட்டங்கள் உள்ளன. இவ்வித அடையாளங்களுள்ள வீட்டில் வேளாள குலத்தவனுப் பிறப்பான்.

Page 1048

  1. வாசமா மென்று சொன்னேும் மாதரு தந்தைத யோகம் பாசமாய்த் துணேவர் யோகம் பாலகன் மகிழவி யோகம் ஆசையாய் முன்பின் யோகம் அவளுடை யோகச் சேதி வாசமாய்ச் சொல்லு இன்றேன் மங்கையே கேட்டிட டாயே.

  2. வசித்து வருவான் என்று சொன்னேன். ஜாதகனுடைய தாய் தந்தை சகோதரர் மகள்வி மக்கள் இவர்களின் யோகத்தையும் முற்ற பிறவி மறுபிறவி ஜாதகனுடையயோகச்செய்தி இவைகையும் சொல்லுகின் றேும். தாயே ! கேட்டிடுவாய்.

  3. தந்தையின் வம்சம் தன்னோச் சாற்றவே பலவி ராது எந்தையே யவன்கு ணத்தை இயம்புவோ முன்னச்ச உள்ளான் சந்ததிம் நீட்சி யுள்ளான் தேகமும் மிருநி றத்தான் நொந்திடும் பேரைக் காப்பான் நிகழ்த்துவோம் மாயி ரண்டு.

  4. ஜாதகனுடைய தனயின் வர்க்கத்தினரைப் பற்றிக் கூற பலமில்லை. தாயே ! ஜாதகனுடைய தந்தையின் குணத்தைக் கூறுகின்றேும். மெல்லிய தேகமுள்ளவன். உயரமுள்ளவன். இருநிறமுடைய சரீரத்தன். கஷ்டமடைந்தவர்களுக் காப்பான். இரு மகள்வியரை அடைவான் என்று சொல்லுகின்றேும்.

  5. அவன்பிதா ஆல்தி காணுன் யாவர்க்கும் நல்லோ ருவன் இவனுமே வருமை இல்லான் இடதுகை ணன மாகும் நவனி யோர்க் குதவி செய்வன் நாட்டினில் கிருஷி செய்வன் தவமுடை யோர்க்கு நேயன் தாக்ஷிண்யன் குணவா ருமே.

  6. தன்னுடைய தந்தையின் ஆஸ்தியை யடையாதவன். எல்லோருக்கும் நல்லவனுவன். வருமையடையோ தவன். இடது கை ஹணுமடையவன். உலகத்தவர்கட் உதவி செய்வான். உலகில் விவசாயம் செய்து வருவான். தவம் செய்பவர்க்கு நண்பன். தாட்சிண்ய குணமுடையவன்.

  7. கல்விமா றுக வாணும் கனத்தவர் நேசம் கொள்வன் நல்லவர் பலர்க ளாயே நாட்டினில் பெருமை யுள்ளான் தொல்லேயு மாதி மில்தான் செறிந்திடும் பித்தச் சூடு புல்லிய புத்தி யுள்ளான் புராதன மில்லா னென்றேும்.

  8. கல்வியறிவுடையவன். ஹ்ரகமுள்ளவன். பெரியோர்களது நட்பைக் கொள்வான். நன்மையுள்ள பல பெரியோர்களால் உலகில் பெருமை யுடையவன். ஆதிகாலத்தில் பித்தச் சூடு நோயால் துன்பம் அதிகரித் திருக்கும். அற்பபுத்தி யுள்ளவன். புதுராச்சித சொத்தில்லாதவன்.

  9. இக்குண முடையோ னுக்கு இவனுமே உதிப்பாற் றும் பிக்கவே விவந்கு ணத்தை விளம்புவோ மிருநி றத்தான் தக்கவே கல்வி கற்பான் சகலர்க்கு நல்லோ ருவன் பக்குவ மான வார்த்தை பகருவா னிவனே னம்மா.

Page 1049

  1. இக் குணங்க ளுடையவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். ஜாதக ஹுடைய குணத்தைக் சூறுகின்றேும். இருநிற முடையவன். தக் கல்வியறி வுள்ளவன். எல்லோர்க்கும் நல்லவனுவன். தக்கபடி வார்த்தை சொல் வான், இந்த ஜாதகன்.

  2. பால்பாக்கிய முடைய குவன் பந்துவும் புகழ் வாழ்வான் ஞானசேமை பெற்றுமை யுள்ளான் நட்புத்தி இருளி செய்வான் சாலேவ பூமி சேர்ப்பன் செட்டுக்க ளசெய்வா தகுஞ்சு வேல்விழி மனேவி பட்சன் வீணப வாத முன்ளான்.

  3. புத்திரபாக்கிய முடையவன். தன் சுற்றத்தார் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். உல்லில் பொறுமையுடையவன். நற் புத்தியுள்ளவன். விவசாயம் செயது வருவான். அதிகமான பூமியைச் சேர்ப்பான். வர்த்தகங் கள் புரிவான். மணவியின்மீது பிரியமுள்ளவன். வீண அபவாதத்தை யடைவான்.

  4. பூமியும் பரிபா லிப்பன் புதிதான இருகள் செய்வான் மாமிய ரிரவ ரார்க்கு ளதவரு ஒருஞ்சு தீமையை யொருவர்க் கெண்ணுண் ஜனவுப கார ஜனவன் தாமதக் குணத்தா இருகுஞ் தையிய னடக்க முன்ளான்.

  5. பூமியைப் பரிபாளிப்பான். புதிய வீடு கட்டுவான். இரு மணவியரை அடைவான். சொன்னசொல் தவருவதன். ஒருவருக்கும் தீங்குகள் செய்ய எண்ணுவதன். ஜனங்களுக்கு உபகாரி. தாமதமான குணத்தினன். அடக்கமுள்ளவன்.

  6. இவனுடைத் துணைவர் தம்மை இயம்புவோ மெழுவ ராகும் அவனியி லாண்பால் காணு நறைகின்றேும் பெண்ணால் விருத்தி இவர்களில் சிலரே சேதம் இம்மொழி வதிட்டர் சொல்ல ஜயமுனி யதனேக் கேட்டுச் செப்புவார் முன்வி ருக்கு.

  7. ஜாதகனுடைய உடன் பிறந்தவர்களபபற்றிச் சொல்லுகின்றேும். எழுபேர்கள் உண்டு. ஆனுல சகோதரரில்லை. சகோதரிகள் விருத்தியாகும். அவர்களில் சிலர் நிலையார் என்று வசிட்ட முனிவர் சொல்லும்போது, ஜயமுனிவர் அதனைக் கேட்டுக் கூறுகின்றுர்.

  8. எதுகா ரனத்தி லலை இவனுக்குத் துணையாண் தோடம் ஒருவிர் முனியே நீர்த்தாம் நாயக ஒட்டில் சூட மேதினில் குளனுளக் சே விளம்பினேற் துணையாண் தோடம் பூதல மளந்தோன் தங்காய்ப் புகன்றன தப்பா தெவன்றேும்.

  9. எந்தக் காரணத்தால் ஜாதகனுக்குச் சகோதர தோஷம் ஏற்பட்டது? சூறுங்கள். முன்வரே நீர்த்தாம் சகோதரல்தானத்துக்குரிய சூரியன் எட்டாம் மிடத்தில் செவ்வாயுடன் சூடி இருப்பதால் சகோதரருக்குத் தோஷம் உண்டு. பூமியை அளந்த திருமாலின் சகோதரியே! கூறியது தவறுதா.

Page 1050

  1. இன்னவன் மனத்தின் காலம் இயம்புவோ மிருபான் ரண்டில் கன்னிகை மேற்குத் திக்கில் கலந்திடு மென்று சொன்னேும் அன்னவள் குணத்தைச் சொல்வேன் அவளுமே இருநி றத்தாள் உன்னாத வார்த்தை சொல்வள் உரைக்கின்றேும் வயது தீர்க்கம்.

  2. ஜாதகனுடைய திருமணக் காலத்தைக் கூறுவின்றேும். இருபத்தி ராணுடம் வயதுக்குள் மேற்குத் திக்ஷிலிருந்து மனைவி வாய்ப்பாள் என்று சொல்லுவின்றேும். அவளுடைய குணத்தைச் சொல்லுவின்றேும். இருநிற முடையவள். உயர்ந்த வார்த்தைகளுக் கூறுவாள். நீண்ட ஆயுளுள்ளவள்.

  3. எப்படி வயது தீர்க்கம் இயம்புவீர் முனிநீர் நீர்தான் செப்புவேன் கேளு மையா செம்பொன்னேனே லாப மேற மெய்ப்புடன் மதியும் கூட விளம்பினேனும் தாரம் தீர்க்கம் இப்படி வதிட்டர் கூற இயல்ஜய முனிவர் சொல்வார்.

  4. ஜாதகனுடைய மனைவிக்கு வயது தீர்க்கம் என்று எப்படிச் சொன் னீர்கள் ? முனிவரே! தாங்கள். சொல்லுவின்றேும். கேளுங்கள். குரு லாப ஸ்தானத்தில் இருக்க, சந்திரனும் கூட இருப்பதால், மனைவிக்கு ஆயுள் தீர்க்கம் என்று சொல்லுவின்றேும். இங்ஙனம் வதிட்டர் கூற, ஜய முனி கூறுகிறார்.

  5. சத்தமத் தோன்ச ரத்தில் சார்ந்திடப் பிறையும் கூட சுத்தமா யிரண்டில் ராசு தோன்றியே மிருப்பதாளே வித்தகன் தனக்குத் தாரம் மேவிடு மிரண்டு வென்றேும் அத்தியைப் பெற்ற மாதே அறைந்தன மொழிகுன் றுவே.

  6. எழாம் வீட்டுக்குரிய குரு சரத்தில் இருந்து சந்திரனுடன் கூடி மிருப்பதாளும், இரண்டாம் வீட்டில் ராசு இருப்பதாலும், ஜாதகனுக்கு இரு மனைவியர் என்று சொன்னேும். விண்யகனேப் பெற்ற தேவியே! கூறிய வார்த்தைகள் தவறு.

  7. முதல்மையின் சேதி எவ்வாறு முடிந்திடும் சொல்லு மென்ன மதிருதல் மனைவி மாண்டு வந்திடு மிரண்டான் தாரம் எது கால மனுக்கு மென்ன இருபத்தாறு ண்டு லேதான் சதமடன் தெஹ்கி லேதான் சார்ந்திடு மந்த மாது.

  8. ஜாதகனுடைய முதல் மனைவியின் சேதி எவ்வாறு முடியும் என்று சொல்லுங்குள். அழிய மனைவி இறந்து, இரண்டாம் மனைவி வாய்க்கும் காலத்தைச் சொல்லுங்கள். ஜாதகனுடைய இருபத்தாறும் வயதில் தெற்குத் திக்ஷிலிருந்து அவள் வந்து சேருவாள்.

  9. என்னகோ ரணத்தி ருலே இருமனே என்று சொல்லும் அன்னவன் முன்ஜன் மத்தில் அநேகதுன் பங்கள் செய்தான் தன்னுடைத் தோடத் தாலே சார்ந்தது உன்தத் தோடம் பின்னமாய் வந்த ஊழைப் பேசுவீர் முனியே நீர்தான்

Page 1051

  1. ஜாதகனுக்கு என்ன காரணத்தால் இரு மனைவிகள் என்று சொல்லுங்கள். ஜாதகன் முற்பிறவியில் அநேக ஜீவன்களை செய்தான். ஜாதகனது குற்றத்தால் நேர்ந்த அந்த தோஷம இவனே யதைந்துத் இமை யாரக வந்த தோஷத்தைக் கூறுங்கள். முனிவரே! நீர்தான்.

  2. ஜாதகன் முன்ளன் மத்தைச் சாற்றுவோம் காஞ்சி மேல்பால் மேதினில் சிற்றார் தனனில் விளங்கினான் ஜியின் வபசம் போதவே தனங்க ளுண்டாய்ப் பூமியு முடைய ளுளித கீதில் வாழு நாளில் செப்புவோ மூழி தானே.

  3. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேன். காஞ்சிபுரத் துக்கு மேற்கில் உள்ள ஒரு சிற்றாரில் வாழ்ந்த ரூபத்தில் பிறந்தான். மிகுந்த செல்வங்கொண்டு, பூமிக்கேயும் அடைந்து, திங்களில்லாமல் வாழ்ந்து வந்தபோது ஏற்பட்ட நிகழ்வையச் சொல்லுகின்றேன்.

  4. அவ்ளுளில் மறையைய னாளும் அவனுடன் நேசம் செய்து பவமாய்ச் செட்டுச் செய்து பாளினில் வாழு நாளில் ஒவ்விய வந்த துழை உரைக்கிறும் விபர மாகத் திவ்விய மறையோன் பெண்ணடை சேர்வே கருத்தி கெள்ணணி;

  5. அவ்ளுளில் வாழ்ந்து வந்த ஓர் அந்தணனுடன் நேசம் பூண்டு, வியா பாரம் செய்து வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட நிகழ்வையச் சொல்லு கின்றேன். அழகிய அவ்வந்தணனுடைய மனைவியுடன் சேர மனத்தில் ஆசை கொண்டு;

  6. வாளில்லா வேலோ மில்தான் மறையவ னில்லம் சென்று அரிவை யுனுடனே பேசி அர்த்தமு மவளிக் கீந்து மருவவே வார்த்தை பேச மங்கைகற் புடையாள் தானும் விரைவினல் தகல் தைந்து வளம்புவாள் மாத் தானும்.

  7. அவளது கணவனில்லாத சமயத்தில், அந்தணனுடைய வீட்டுக்குச் சென்று, அப் பெண்ணுடன் பேசியிருந்து, அவளுக்குப் பொருளும் கொடுத்து, அவளுடன் இன்பமனுபவிக்க, தகாத வார்த்தைகளேப் பேசும்போது, கற் புடைய பெண் திடீரென்று மனத்தில் கலவாமடைந்து சொல்லுகின்றள்,

  8. வேதத்தோர் மாது இச்சை வைத்திடத் தோட மாகும் நீதியாய் உரையாக் கேளாய் நேசன்தன் மனவி போகம் மேதினில் செய்தோ யாகில் மேலிடு மனேக துன்பம் பாதக புத்தி வேண்டாம் பாவையும் சொல்லும் போது;

  9. வேதமறிந்த அந்தணனுடைய மனைவியை அடைய ஆசைவைப்பது பாவமாகும். நேர்மையைக் கூறுவின்றேன். கேளுங்கள். நண்பனின் மனைவியுடன் இன்பம் அனுபவித்தால் உலகில் அநேகத் துன்பங்கள் ஏற்படும். கெட்ட புத்திகள் வேண்டாம் என்று பெண் கூறும் போது;

Page 1052

  1. பாவத்தை எண்ணி நுணிப் பலாத்கார போகம் செய்தான் மேவிற்று அந்தத் தோடம் விளம்புவோ மின்ன மொன்று கோவின்தன் பால் தன்னைக் குட்டிக்குத் தராமல் கொண்டான் ஆவலாய் அந்தத் தோடம் அணுகிற்று இவனுக் கேதான்.

  2. பாபத்தை மனதில் எண்ணுதவணி, பலவந்தமாகப் புணர்ந் தான். அந்தத் தோஷம் ஏற்பட்டத. இன்னுமொன்றும் சொல்லுவின்றேும். கன்றுக்குப் பால் விடாமல் பசுவைக் கறந்தான். அந்தத்தோஷம் ஒன்றும் இவனேச் சார்ந்தது.

  3. அந்திய காலம் தன்னில் அவனுக்கு வறுமை யுண்டாய் வந்திடு மார்க்கம் தன்னில் அவன்தண்ணீர் பந்தல் வைத்துக் கந்தன் மேல் அன்பு பூண்டு காஞ்சியில் குமர கோட்டம் சந்ததம் தீபம் வைத்துத் தானவன் மரண மாகி;

  4. தன் கடைசிக்காலத்தில் வறுமையைப் பெற்று, சாலையோரங்களில் மரங்கள் தன்னீர்ப் பந்தல்கள் இவைகளை அமைத்து, முருகப்பிரானிடம் பக்திகொண்டு காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டத்துக்கு தீபம் ஏற்றி வைத்து, பிறகு மரணமடைந்து;

  5. பிறமனல் வரையப் பட்டுப் பிறந்தனன் கங்கை செயோய் வங்கீரோ மிச்சன் மத்தில் அருமறை மாது தோடம் விரலவினில் கோவு தோடம் மேவிடும் மனைவி தோடம் பெருமுனி இவ்வாறு சூறப் பார்வதி சூறு கின்றள்.

  6. பிறமனல் படைக்கப்பட்டு, வேளாள் குலத்தில் பிறந்தான். இப் பிறவியில் அந்தணப் பெண்ணின் தோஷத்தாலும், பசுவின் பால் அறக்காந்த தோஷத்தாலும் மனைவிக்குத் திங்கு நேரிடும். இங்ஙனம் முனிவர் சொல்லும்போது, பார்வதி தேவி சூறகின்றள்.

  7. மறுமமனே தீர்க்க முண்டோ வரைகவி ரந்தச் சேதி உரைக்கிறோ மவள்கு ணத்தை உத்தமி சிவந்த மேனி திருமக ளொப்ப தாறு சாயல்நேத் திரமு முன்னளால் பெருமையும் புகழு முன்னளால் புத்திமான் அடக்க முன்னளால்.

  8. ஜாதகனுக்கு வரும் இரண்டாம் மேனவி தீர்க்காயுள் உள்ளவளா என்று சொல்லுங்கள். அவளுடைய குணத்தைக் கூறுவின்றேும். சிவந்த உடலுள்ளவள். இலக்குமியைப் போன்றவள். சாய்ந்த பார்வையை யுடைய வள். பெருமையும் கீர்த்தியுமுடையவள். புத்திசாலி. அடக்கமுள்ளவள்.

Page 1053

  1. அன்னங்கள் போல வல்லாள் ஆளனுக் கினிய ஞாற்கும் தன்மனம் கவர்ந்திள்லாள் சம்பத்துக் குடும்பம் தன்னில் இன்னவ ஊதிப்பா ஞாகுர் இவளுமே வறுமை யில்லாள் தன்னிலே வயது தீர்க்கம் மங்கையே கேட்டி டாயே.

  2. அன்னங்கள் அளிக்கும் ஒய்ப்பினள். தன் கணவனுக்கு பாரிச மானவள். கபடமில்லாத மனத்தினள். குடும்பத்தில் செல்வம் பெருகும். இவள் வறுமையடையாத குலத்தில் பிறப்பாள். நீண்ட வயதுள்ளாவள். பார்வதிதேவியே ! கேளுங்கள்.

  3. புத்திர விருத்தி தன்னேப் புகலுவோ மாண்பால் ரண்டு சித்தமாய்ப் பெண்ண பால் மூன்று செப்புவோ மிவளுக் கேதான் சுத்தமாய் ஒந்நயம் தீர்க்கம் செப்பின மொழி குன்றுவே அத்தியைப் பெற்ற மாதே அறைந்தனம் மேலும் கேளே.

  4. புத்திர விருத்தியைபற்றிச் சொல்லுகின்றோம். இது புத்திர களும் மூன்று புதல்விகளும் தோன்றுவர் என்று திண்ணமாகக் கூறு ஒன்றேும். இவர்கள் இவரும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். கூறிய வார்த்தைகள் நவரு. விணுயகனேப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  5. அன்னையும் சிவத்த மேனி அவளுமே உயர் மில்லாள் இன்னவ ளடக்க முள்ளாள் இனிமையாய்ப் பேச வல்லள் தன்வரன் மன்யபோல் வாழ்வள் சம்பத்து முடைய ஞாகும் தந்துணே ஆண்பால் ரண்டு சாற்றினே மிவளுக் கேதான்.

  6. ஜாதகனுடைய தாய் சிவந்த உடலுள்ளாள். உயர்மில்லாதவள். அடக்கமுள்ளவள். இனிமையாகப் பேசுபவள். தன்னுடைய கணவன் மனத்துக் கேற்றவள். செல்வம் மிகுந்தவளாவள். உடன் பிறந்த சகோதரர் இருவர் என்று சொல்லுகின்றோம் 1.

1 இதற்கு மேல் காணப்படவில்லை.

Page 1054

ஜாதகம் 105

  1. கலககேலே ராகு சாடி கதிர்க்குரு புந்தி வீணே நிலமகன் வீணே யாக நீர்புனர் கேது ஓயம் நலமுள காரி கோளம் நற்றண்டு இன்ம மாகப் பலனதைச் சொல்லுநு மென்று பார்வதி கேட்க உற்றள்.

  2. சந்திரன் மகரத்திலும், ராகு கும்பத்திலும், சூரியன் குரு புதன் செல்வாய் மிதுநத்திலும், சுக்கிரன் கேது சிம்மத்திலும், சனி துலாத்திலும் இருந்து, மிதுனம் ஜன்மமாக இருப்பின், பலனெ சொல்லுங்கள், என்று பார்வதி கேட்கலானள்.

  3. அததிரி சொல்லுன் பின்றுர் ஆணது ஜனன மாகும் வித்தகன் தந்தை யில்லம் விளம்புவோம் வடதென் வீதி சித்தமாய் மேற்கு வாசல் தந்தியின் கோட்டம் தென்பால் சித்தமா காளி வாயு சல்ககரை யருகி உநாட.

  4. அத்திரி முனிவர் சொல்லுகின்றார். இந்த ஆண் பிறப்பு ஜாதக ஊடைய தந்தையின் வீட்டைச் சொல்லுவின்றேனும். அது, தெற்கு வடக்கான வீதியில் மேற்கு நோக்கியுள்ள வாயில்புடையது. தெற்கில் விநுயகர் ஆலயமும், வாயு திக்கில் காளி கோயிலும், அருகில் ஒரு நீர் நிலையும் உண்டு.

  5. இத்தகைய மாடி குழநத இலகிய சிவூர் தன்னில் பத்திய.......கன் அன்னே தந்தை சித்தமாய்த் துணேவர் புத்தர் செய்யை மிவர்கள் யோகம் வித்தகன் முன்பின் ஜன்மம் விளம்புவோம் கேளும் தாயே.

  6. இவ்வடையாளங்களுள்ள மாடி வீடுகள் குழநத ஒரு சிற்றூரில் பிறந்த ஜாதகனுடைய தாய் தந்தையர் உடன்பிறந்தவர் புத்திர்கள் மன்விட இவர்களுடைய யோகம், ஜாதகனுடைய முற்பிறவி மறுபிறவி ஆகிய வற்றை இந்த நூலில் சூறுகின்றேனும். தாயே ! கேளுங்கள்.

Page 1055

பிறுனை லக்ணம்—ஜாதகம் 105

993

வேற

  1. ஜாதகனுடைய தந்தைக்கு உடல் பிறந்தவர்கள் எழுவரில் சகோதரன் ஒருவனும் சகோதரிகள் மூவருமாவர் என்றும், அவர்கள் நீச்சகமா யுள்ளவர்கள் என்றும், சொல்லுவோம். அவனுடைய குணத்தைச் சொல்லுவின்றேம். கரிய நிறமுடையவன். தன்னை வந்தடைந்தவர்கட்கு அன்னமனிப்பான். கொடையாளி. இரட்சியமில்லாதவன். எல்லோருக்கும் உபகாரம் செய்து வருவான். கஷ்டப்படுவானை ஆதரிப்பான். உலகில் நடப்பதைக் கேட்டு திகைப்பில் செய்து வருவான். தரித்திரமில்லாதவன். ......அன்பன்

  2. அவனிமேல் செட்டுச்செய்வன் பூமி சேர்ப்பன் அறுமுகன் பக்திதிருப் பணியுள் செய்வான தவமுடையோர்க் கண்ணமீவன் பாரி யோன்று தன்சதர்க் ளாண்மூன்று கண்ணி யோன்று இவர்களுமே தீர்க்க மெய்யதும்.......ருய் வாழ்வான். இனபந்த மேலாய் வாழ்வ ருகும் பவமணங்க ரில்லாதான் புதிதாயில்லம் பண்ணுவான் பின்பாகம் பகரு வோமயாம்.

  3. உலகில் வர்த்தகம் செய்து வருவான். பூமியைப் பெருக்குவான். சுப்பிரமணியக் கடவுளுக்குத் திருப்பணியும் செய்வான். பக்தியுடையவன். தறவிக்கு அன்னமனிப்பவன். மகேவி யோன்று என்றும் கூறுவோம். மூன்று புத்திரர்களும் ஒரு புத்திரியும் பிறந்து, தீர்க்காயுளுடன் ஒன்றுக வாழ்ந்து வருவார்கள். அவன் தன் சுற்றத்தாருக்கு மேலாக வாழ்ந்து வருவான். திய மனங்கலில்லாதவன். புதிப வீடு கட்டுவான். பிற்பாகத்தில் விவரம் சொல்லுவின்றும்.

  4. தந்தைகுணங் கூறுவின்றேன் தூர்க்கை நாளாம் சலராசி கடகமேதாம் சாற்ற லாகும் தந்தைக்கு இடருறையான் சமதே கத்தான் தர்க்கதொடர்ந்த தூச்செட்டும் தரணி சோர்ப்பான் தன்தனமு முடையவனு முன்னோன் சொல்லேத் தட் டாதான் இரு கிறத்தான் சாருன் பொய்யும் தன்னின் ததோர் தாமதிக்க வாழ்வாள் ருகும் சங்கையா மனத்தெனக் கூற லாகும்.

Sapta.—63A

Page 1056

  1. தந்நைதின் குணத்தைக் கூறுகின்றேும். கடக லக்கினத்தில் (தார்க்கை நாள் ?) ...... நட்சதிரத்தில் பிறந்தவன் என்று சொல்லுவோம். தன் தந்நைக்கு மறு வார்த்தை பேசாதவன். சமமான சரீர முடையவன். நெசவுத்தொழில் செய்து வருவான். துணி வியாபாரம் செய்து பூமியைப் பெருக்குவான். தன்னுள் சம்பாதிக்கப்பட்ட பொருள் உடையவன். மறத்த சகோதரன் பேச்சைத் கட்டாதவன். இருநிற முடைய வன். பொய் பேசாதவன். தன் பந்துக்கள் கொண்டாடும்படி வாழ்வான். சந்தேகமுடைய மனத்தினன் என்று சொல்வோம்.

  2. ஆறுமுகன் பக்தியுளன் அடைந் தோர்க்கு கன்பன் ஆதரிப்ப னடுத்தோரை யீகை யாளன் பெரும்புத்தி நிலம்விருத்தி பொருந்த லைபன் பூமியினில் வறுமையிலான் புகழ் மேற்பல் மருமமுண்டு முன்கோபம் வெளிக்காட்ட பாதான் மாற்றலர்கள் தலைஜயிப்பன் மாதர் தேயன் கரிழுகவ ணடிமையுளன் கரத்தி லேதான் காலகண்ட சூலமச் சேர்கை காளும்.

  3. ஆறுமுகக் கடவுள்மீது பக்தி யுடையவன். தன்னே அடைந்தவர் கட்டு அன்பன். தன்னே யணடியவர்கள்க்கு காப்பான். கொடையாளி. தாராள புத்தியுள்ளவன். பூமியைப் பெருக்குவான். பொருத்தமாகப் பேசுவான். திருத்திரமில்லாதவன். கீர்த்தி யடைவான். இகசிய முள்ள வன். முன்கோபி. கோபத்தை வெளியிடாதவன். தன் விமோ திக்கே வெல்வான். பெண்கள்மீது விருப்பமுடையவன். கரி முகமுடையவன். எவலாட்கள் உடையவன். கையில் உருத்திரசுலம், மச்ச ரேகை உள்ளவன்.

  4. சொல்னதொரு குணத்தானுள் சிந்தப் பாலன் இனித்திடுவா லிவன்குணத்தைச் செப்பக் கேண்மோ கன்னல்மொழி ஈனையுளன் மாநி றத்தன் கல்வியுளன் கனகமுளன் கந்நர் பக்தி பின்னமிலான் பெரியோர்கள் உறவு கொள்வான் பேதையர்கள் மோகமுளன் பிறித்துப் பேசான் அன்னீதனைத் தாய்க்கினியன் அறிவோர் நேயன் அன்புடைய மனத்தினென வறிவித் தோமே.

  5. இங்ஙனம் கூறப்பட்டவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான். ஜாதகனு டைய குணத்தைக் கூறுகின்றேும். இனியவார்த்தைகள் பேசுவன். கொடையாளி. மானிறமுடையவன். கல்வியிற்வுள்ளவன். பொன்கொ ள்ளவன். முருக கடவுளின்மேல் பக்தி யுள்ளவன். குறைவற்ற சரீர முடையவன். பெரியோர்களுடைய நட்பைக் கொள்வான். பெண்கள்மீது மோகமுடையவன். பிறித்துப்பேசாதவன். தாய் தந்நையருக்கும் அறிவாளி களுக்கும் பிரியமானவன். அன்புடைய மனத்தினன் என்று கூறுகின்றேும்.

  6. அரன்ஆசை செய்திடுவான் உபதேசம் கேப்பன் அவனிகன்இச் சேர்த்திடுவன் னதிக கோபி திருமகளும் வாசமுளான் திருமில் லாதான் செய்ந்நன்றி மறவாதான் தந்நை மேலாய்ப்

Page 1057

மிதுன லக்னம்-ஜாதகம் 105

997

பெருமையுடன் குடும்பியாய் வாழ்வான் ஜெகும் பிறருக்கு உபகாரி பொருந்து ரைப்பான் மருமமாண்டு சோவுறு;தான் பித்தச் சூடு மருவிடுமே மால்ரோகை யறைந்தேன் பாரே.

  1. சிவபெருமானுக்குப் பூசை செய்வான். நல்லுபதேசம் கேட்பான். பூமிக்குள் சேர்ப்பான். அதிகம் கோபம் கொள்வான். இலக்குறி விலாச முடையவன். தைரியமில்லாதவன். பிறர் செய்த உதவியை மறவாத வன். தன் சந்ததிக்கு மேலாக வாழ்வான். பெருமையுடைய குடும்பியாய் வாழ்ந்து வருவான். பிறருக்கு உபகாரம் செய்பவன். பொறுத்தமாகப் பேசுவான். இரகசிய ரக்ஷவான். சோர்வு அடையாதவன். பித்தச் சூட்டு நோயுள்ளவன். திருமாலின் ரேகை யுடையவன். என்று கூறுவின்றேும்.

  2. பார்தனிலே துணேநாங்கு தோன்று மென்றேும் பகர்வோம் ஆண் ......... கன்னி ரண்டு குறிகவான் ஜாதகம்தான் யான்பால் சேத்தி கும்பமாத மாதிரனால் குலவு வாழும் தீர்ந்மனங் கவெடும் டையான் தீர நெஞ்சன் சிறுதேனி விருப்பமுள்ளான் மாஸ்நி றத்தான் காரிகையர் மோகமுளன் பொருமை சொல்......... நாற்காலை விருத்தியுள்ள நவில்வான் பொய்யும்.

  3. உலகில் நான்கு உடன் பிறந்தவர்கள் தோன்றுவர் என்றேும். சகோ தர்கள் .......... சகோதரரில் இருவரும் தீர்க்காயுள் உள்ளவர் கள். சகோதரனின் செய்தியைக் கூறுவோம். மாசிமாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன். தைரியமுள்ள மனத்தினன். கபடமுடைய வன். சிற்றுண்டியில் விருப்பமுள்ளவன். கரிய நிறமுடையவன். பெண்கள்மீது விருப்பமுடையவன். பொருமை.......... காஸ்நடைகள் விருத்தியுள்ளவன். பொய் பேசுவான்.

  4. பொய்யுரையான் மிஞ்சினசொல் புகழ்ந்தோர்க் கன்பன் பாரிலான்று புத்திராண் காண லெகும் ஐயமதி விச்சைகொஞ்சம் பெண்பால் மூன்று அறைகின்றேும் தீர்க்கமதாய் ஒன்றுய் வாழ்வன் தையல்மார் இருவர்குணம் பின்பால் சொல்வோம் ஜனித்ததவனின் மணக்காலம் சாற்றிக் கேண்மோ இவ்வமே லெருட்டான்று வட்‌த சிபால் ......... வர்க்கம் வருமென் றேமே.

  5. அதிகமாகப் பொய் பேசுவான். தன்னைப் புகழ்ந்தவர்களிடம் பிரிய முன்ளவன். மன்வி யொருத்தியே. புத்திர்கள் இல்லாதவன். தருமம் செய்வதில் விருப்பமுள்ளவன். பெண்கள் மூவர் பிறந்து தீர்க்க முன்ள

Page 1058

வர்கள். ஒன்றுக வாழ்ந்து வருவார்கள். பெண் குழந்தைகள் இருவரின் குணத்தைப் பிறபாகத்தில் சொல்லுகின்றோம். ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றோம். கேளுங்கள். ஜாதகனுடைய பதினொரும் வயதில் வடக்குத் திசையில்........................வரும் என்று சொல்லுவோம்.

  1. வருங்கன்னி குணங்களாய் மாநி றத்தால் வரமனம்போல் நடந்திவெள் வழுத்தால் பொய்யும் பெரும்புத்தி ஊகமுண்டு அன்ன மீவள் பிறற்குற்றும் புகலாளாம் புணரி யத்தள் அறதென்போர் பணிசெய்வள் வறுமை காணுள் ஓடக்குழுளாள் குடும்பத்தை யாத ரிப்பாள் நரைமலர்க் ரிட்டமுள்ளாள் நாய் கிக்கு வயதுதீர்க்கம் நவிற்றிடுவோம் யாழுந் தாமே.

  2. மணவிழின் குணத்தைக் கேளுங்கள். மாநிற முடையவள். தன் கணவன் மனம்போல் நடப்பவள். பொய் பேசாதவள். தாராள புத்தி யுடையவள். ஊக மூலாவள். அன்னமளிப்பவள். பிறர்பீது குற்றம் சூறுதவள். புணரிய மனத்தினள். தரும நெறியுடன் நடப்பவர்கட்குத் தொண்டு செயவள். வறுமை யடையாதவள். அடக்க முள்ளவள். குடும்பத்தை ஆரிப்பவள். நல்ல புஷ்பங்கள்மீது இஷ்டமுள்ளவள். நீண்ட ஆயுள் உள்ளவள் என்று நாங்கள் சூறுகின்றோம்.

வேறு

  1. பத்திர விருத்தி கள்நோப் புகலவே பலத்தைத் காரேணும் சித்தமா யுதித்தா லுந்தான் திங்காகு மென்று சொல்வோம் அத்திரி யவவாறு சொல்ல அறைகுவார் பராசர் சொல்லக் குத்திகள் புத்திர தோடங் சூறுவீர் முனியே நீர்தாம்.

  2. ஜாதகனுக்குச் புத்திர விருத்தியைக் சூற பலமில்லை. பிறந்தாளும் நிலையா என்று சொல்வோம், இங்ஙனம் அத்திரி முனிவர் சொல்லும் போது பராசர முனிவர் சூறுகின்றார். புத்திர தோஷம் எற்பட என்ன குற றங்கள் ஏற்பட்டன என்று சொல்லுங்கள்.

  3. அஞ்சினில் காரி தங்க அஞ்சவன் மூன்றில் சேர்ந்து தஞ்சமாய்க் கேது சூட செய்பினும் புத்திர தோடம் மின்சிய ஜன்மம் தன்னில் மேவிற்று வினை நேகம். வஞ்சனை என்ன செய்தான் அறிவிப்பீர் முனியே நீர்தாம்.

  4. இந்தாம் வீட்டில் சனி இருந்து, அவ் வீட்டிற்கரிய சுக்கிரன் மூன்று மிடத்தில் கேதுவடன் சூடியிருப்பதால், புத்திர தோஷம் எற்பட்டது என் றும். அது, பூர்வ ஜன்மத்தில் பல திவினைகள் செய்ததால் விளைந்தது. என்ன திவினைகள் செய்தான்? சூறுங்கள். முனிவரே! நீர் தாம்.

Page 1059

  1. முனனவ நிருந்த ஜன்னம் மொழிகிறேும் சோமு நாட்டிலே மன்னவர் கலமு தித்து மௌனவிமைந்த தருமண டாமி அந்நகர கிராமச் செட்டு அனுபதி யாழு நாளில் கள்ணிகை விதவை போகம் காவலன் செய்து வந்தான்.

  2. ஜாதகனுடைய முற்பிறவியில் யச சொல்லுவின்றேும். சோமு நாட்டில் குஷத்திரிய குலத்தில் பிறந்து, மன்னவி மக்கடீ யடைந்து, அவ்வுரின் ராம வியாபாரம் செய்து வரும் காலத்தில், ஒரு கைம்பெண்ணுடன் இன்பம் அனுபவித்து வந்தான்.

  3. கருண்டையாய் அழித்தா என்றேும் கலந்தது அதுவாய் தோடம் உரைக்கிறேும் வேறு ஒன்றற உயர்மன்றை யோானுச் காக வருவிதான் கட்டி வார்த்கை வசனத்தால் மறையோ னுக்குக் குறையான வார்த்தை நோர்ந்து கூறுவான் சாபம் தாளூம்.

  4. அதனல் ஏற்பட்ட கருவை இவன் அழித்ததிட்டான் என்றேும். அந்த ஒரு தோஷம்பற்றி வன்றை என்றேும் சொல்லுகின்றேும். உயர்ந்த அந்தணன்மேல் இல்லாத வார்த்தைகளேக் கட்டிக் கூறினன். அதனல் அந்தணனுக்குக் குறை ஏற்பட்டது. அவ் வந்தணனும் சாபமிடுகின்றன்.

  5. வீணபயி சொன்ன பாவி விளங்காது சுதர்கள் தாழும் பூணவோம் மறுஜன் மத்தில் புத்தர் தோட மாயும் காணவே உலகோர் நிந்தை கழறுவாய் என்று சொல்லி . நாணமாய்ச் சென்று ரென்றேும் நல்கிறறு; இவனுக்கு கேதான்.

  6. என்மீது அடாதபழி கூறிய பாவியே ! உனக்குப் புத்திர்கள் தோன்றார். மறு பிறவியில் புத்திர தோஷத்தையடைந்து, உலகத்தவ ரால் அவமானமடைந்து வாழ்வாய் என்று மனம் வருந்தி சொல்லிச் சென்றார். அத்தோஷம் வற்பட்டது, இவனுக்கு.

  7. இதுவன்றி இல்லம தன்னில் எய்திற்று நாக மொன்றறு அதுமகு தங்கள் கொண்டு அனுகிற்று வெளியில் ஒர்நாள் அதிபனும் அரங்கம் செய்து மரலியின் பதிக்குச் சேர்த்தான் சதியாக அந்தத் தோட்டம் சார்ந்தது இவனுக் கேதான்.

  8. இதுவுமல்லாமல் இவன் வீட்டில் வெகு காலமாக நல்லபாம்பு ஒன்று வசித்து வந்தது. அது படமெடுத்து வெளியில் ஆடும்போது அந்த ஜாதகன் தடியால் அடித்துவிட்டான். பாம்பு மரணமடைந்தது. அந்தத் தோஷம் இவனேச் சார்ந்தது.

  9. அந்திய காலம் தன்னில் அவன்சுதர் ஆண்பால் மாண்டு அந்தகன் பக்கல் சென்று அயனுமே வரையப் பட்டுக்கு சந்ததம் செங்குந்த வர்க்கம் தன்னிலே பிறப்பா றகும் இந்ததோர் ஜன்மம் தன்னில் எய்திற்று முன்னூம்த் தோடம்,

Page 1060

  1. ஜாதகனும், தனது கடைசிக்காலத்தில், தன்னுடைய புத்திரர்களை இழந்து, மாணமடைந்து, மீண்டும் பிரமதேவனை படைக்கப்பட்டு, செங்குந்த மரபில் பிறந்தான். இந்தப் பிறவியில் முற்பிறவியின் தோஷம் தொடர்ந்தது.

  2. சதர்களும் தோட மெய்தும் தோன்றினும் திதே யாகும் அதுவிலே நேர் வேண்டி அறைகிறேும் கிரியை தானும் அதிபந்தன் மனேவி யோடு அருணேமா நகரம் சென்று கதிரரும் இந்திர குண்டம் காவலன் தீர்த்தம் தோற்பந்து;

  3. புத்திரக்சுத் தோஷமுண்டாகும். பிறந்தாளும் நிலேயார். அத் தோஷம் நீங்கச் சாந்தி சூறுகின்றேும். ஜாதகன் தன் மனேவியுடன் திருவண்ணாமலைக்குச் சென்று அங்குள்ள இந்திர குண்டத்தில் நீராடி;

  4. இரவிலம் வந்து மேதான் கங்கையை யணிந்தோ ஹுக்கு நிறைபயி டேகம் செய்து நிமலன்ரன் பாதத் திற்குக் குறைவறக் குளித்தாடல் சகன்ரா முற்சிக்க் கேத்தி அருடி மூவேும் போர்க்கு அன்னமு மன்பா யீந்து;

  5. மலேய வலம் வந்து, சிவபெருமானுக்கு பெரிய அபிஷேகம்செய்து, குறையின்றிக் கூளிநமலரால் அப்பெருமானின் பாதங்களுக்கு ஆயிரம்தாரம் அருச்சனைகள் செய்து, சிவனடியார் இருபதொரு பேருக்கு அன்புடன் அன்னமளித்து வந்து;

  6. மறுபடி உள்ளூர் மீண்டு வடமேற்பாற் அரசு...... பெரியோரால் செய்து நின்ற பீடத்தை மண் டலந்தான் திருமகள் வலங்கள் செய்யத் திவ்வே நிலசி யேதான் வருஞ்சுதர் தீர்க்க மெய்தும் மங்கையே கேட்டி டாயே.

  7. மறுபடி உள்ளூருக்குத் திரும்பி வடமேற்குத் திக்கில்...... பெரியோரால் செய்து நிற்கும் பீடத்தை, நாற்பத்தெஞ்சு நாட்கள் ஜாதக ருடைய மனேவி வலம் வந்தால், திவ்வேகள் விலசிப் பிறக்கும் குழந்தை தீர்க்காயுள் பெறும். தாயே! கேளுங்கள்.

Page 1061

ஜாதகம் 106

பொந்தனுள் முகனும் நந்தி புக்கரவி மேட மாக மந்தனும் ராது சாடி மங்களன் மான தாக் சந்திரன் மீன மாக் செம்பாம்பு செய மாக இந்தவாறு பிறகம் நின்று இலக்கினம் விளேன யாக;

  1. குரு தனுசிலும், புதன் ரிஷபத்திலும், சூரியன் சக்கிரன்

சந்திரன்

சனி ராகு

செவ்வாய்

கேது

லக்கினம்

இராசி சக்கரம்.

  1. குரு தனுசிலும், புதன் ரிஷபத்திலும், சூரியன் மேஷத்திலும், சனி ராகு கும்பத்திலும், செவ்வாய் மகரத்திலும், சந்திரன் மீனத்தில் இரும், கேது சிம் மத்தில். மாக நவக்கிரங்கள் இருந்து, இலக்க னமி மிதுனமாறல்;

  2. பலன்தான் சொல்லு மென்று பார்வதி கேட்கும் போது குலவிய ஆண்பால் ஜன்மம் கூறுவோ மில்லத் தன்னே நலமுடன் கீழ்மேல் வீதி பேசுவோம் வடக்கு மாரி தலமுடன் தியு முத்ரம் நாட்டுவோம் வயல்கள் தெற்கில்;

  3. பலனைக் கூறுங்கள் என்று பார்வதி தேவி கேட்கும்போது, இந்த ஆண் மகனின் ஜாதகம். இவனுடைய வீட்டைச் சொல்லுங்கிறும். அது, கிழக்கு மேற்க்கான தெருவில் வடக்குத் திக்கில் மாறியம்மனும் தெற்குத் திக்கில் வயல்களும்;

  4. இந்திரன் திசையில் ஒடை.............ஞுண்டு தந்தியும் மாரி காளி தங்கிடு மென்று சொன்னேும் எந்தையே மேற்கில் சோலை இலகிய சமாலர் தன்னில் முத்திய வேளா ஞுக்கு உதிப்பபஞு மிந்தப் பாலன்.

  5. இழக்குத் திசையில் நீரோடையும்..........வினைகரின் ஆலயம் மாறியம்மன் கோயிலும் காளி கோயிலும் உள்ளன தென்று சொல்லு கின்றும். மேற்கில் ஒரு தோட்டம் உண்டு. இவ்விதமுன்ள ஒரு சம நிலே யையுடைய ஊரில் உயர்ந்த வேளாளனுக்கு ஜாதகன் தோன்றுவான்.

சக்கிரன்தோறிலே காணப்படிலே.

Page 1062

  1. அன்னையின் தந்தை யோகம் அவளுடைய தாய்வன் யோகம் உன்னத மனேவி யோகம் உத்திதிம் புத்ம யோகம் தன்னிலே முன்பின் ஜன்மம் ஜாதகன் முன்பின் ஜன்மம் பின்னில லாமல் சொல்வோம் புண்ணிய வதியே கேளாய்.

  2. ஜாதகனுடைய தாய் தந்தை உடன்பிறந்தவர்கள் மனேவி மக்கள் பிறக்கும்குழந்தைகள் இவர்களின் யோகத்தையும், முற்பிறவி மறுபிறவி இலைகையும் குறைவிலாமல் சொல்லுகின்றேும். புண்ணியவதியே ! கேளுங்கள்.

  3. தந்தையின் குணத்தைச் சொல்வேன் சற்சனன் பொறுமை சின்கையும் கபடு மில்லான்.... நீவர பந்தமால் நிறத்த ருகும் பலகலே படிக்க வல்லேன் எனையே கிருஷி செய்வன் ஊகவா ரூபச்சல் தேடி.

  4. ஜாதகனுடைய தந்தையின் குணத்தைச் சொல்லுகின்றோம். நல்ல வன். பொறுமையுடையவன். கபடமில்லாத மனத்தினன்...... திருமாலேப் போல் கரிய நிறமுடையவன். பல கலைப் படிக்க வல்லவன், விவசாயம் செய்து வருவான். ஹககுழுடையவன். மெல்லிய சீரமுடையவன்.

  5. இனமது புகழ் வாழ்வன் எதிர்மைய நசிக்கச் செய்வன் கனமுள வீடு செய்வன் காலால்க ளுடைய ருவன் சினமது கொஞ்ச முள்ளான் சிக்கர நடையு மாவன் தனமது செலவு செய்வன் தாக்கியணைய மேலும் கேளே.

  6. தன் பந்து ஜனங்கள் கொண்டாடும்படி வாழ்ந்து வருவான். விரோதிகளை ஒழித்து விடுவான். பெரிய வீட்டைக் கட்டுவான். எல்லாட்கல் உள்ளவன். சிறிது கோபங் கொள்வான். வகமாக நடப்பவன். பணத்தைச் செலவுசெய்பவன். தாட் சினியமுடையவன். மேலும் கேளுங்கள்.

  7. பூமியும் சேர்ப்பான் ருகும் புகழ்நான் தெய்வ பக்தித் திமையை யொருவர்க் ககணுன் ஜனவுப காரி யாவன் நேமியோர் மெச்ச வாழ்வன் நிதமுமே சுகிப்ப சிப்பன் சாமிமேல் பக்தி பூண்பன் தோல்புவி. ...மீவன்.

  8. பூமியைப் பெருக்குவான். கீர்த்தியுடையவன். தெய்வபக்தியுள்ள வன். ஒருவருக்கும் திங்கு எண்ணுவான். ஜனங்களுக்கு உபகாரி. உலகத்த வர் கொண்டாடும்படி வாழ்வான். தினந்தோறும் நன்றுக உண்பதில் பிரியன். தெய்வபக்தியுள்ளவன். உகில்..........கொடுப்பவன்.

  9. சருவப் தேசம் கொள்வன் கூறுவான் சிலேடை வார்த்தை திருமாலி செய்வா ருகும் செயர்மே லாசை யுள்ளான் இருமாமி உடைய ருகும் இடுக்கணு மெவர்க்குஞ் செய்யான் பெருமையாய்க் இருகம் செய்வன் பலருக்கு முதவி செய்வன்.

Page 1063

மிதுநா லகணம்-ஜாதகம் 106

1003

8, குருவிடம் உபஜேதாம் பெறுவான். இருபொருள்பன்மடி பேசுவான். அழகிய வீடு கடடுவான். பெண் கள்மீது மோகம் கொள்வான். இரு மனைவியரை உடையவன். துன்பங்கள ஒருவருக்கும் செய்யாதவன். பெருமை யான வீடு ஒன்று கட்டுவான் பலர்பெருக்க உபகா ம் செய்பவன்.

  1. இன்னவன் ஆணைவர் தம்மை இயம்பவே பலமும் றுத தன்னிலே யுந்திதா உன்னான் சடுதியில் நட்ட மென்றேம் சொன்னைக் குறித்தா னுக்குச் புத்திர உறுதிப்பா லென்றேம் பின்னேயும் ஆணைவ சேதி பேசுவோம் கேட்டி டாயே.

  2. இவனுக்குச் சகோதரபதத்தைக் கூற பலிபிலே. பிறந்தாளும் விரைவில் சேதமடையும். இங்ஙனம் சூறப்பட்ட குணங்களுடையவனுக்கு இந்த ஜாதகன் பிறப்பான் என்றேம். அவனுடைய சகோதரர் செய்தியைக் கேளுங்கள்.

  3. தகணர்க்குப் சகோதர பாவம் சொல்லுவோம் அண்ணா லென்று கள்முள பெண்பா லவ்வாறு கழறுவோம் தீர்க்க மாகப் பினே! ராசும் மற்ற வெல்லாம் பேசுவோம் தகணின சேதி அணையவே இன்னோய லென்றோ மடவனே மாலனி றத்தாள்.

  4. சகோதரனுடைய புத்ர பாவத்தைச் சொல்லுவிங்கிறேும். அண்ண மகன் ரவனும் பெண் குழந்தையோன்றும் தீர்க்காயுள் உள்ளவர்கள் என்று சொல்வோம். மற்றவர்கள் நிலோயார். சகோதரியின் சேதியைக் கூறு வோம். இவனுக்கு இந்நயவள். கரிய நிறமுடையவள்.

  5. கல்வியு முடைய ஞானம் கபடுளால் மன்ற வாதி நல்லவள் போலச் சொல்வள் நாற்காலி விருத்தி யுள்ளான் சொல்லது இரண்டு மூள்ளால் சுகபுசிப் புடைய ளாகும் புல்லிய புத்தி கொஞ்சம் புண்ணிய சாலி கேளாய்.

  6. கல்வியறிவுடையவள். கபடமுள்ளவள். மந்திரங்கள் அறிந்தவள். நல்லவள்போல் பேசுபவள். கால நடைகள் விருத்தியுடையவள். இருவித மாகப் பேசுபவள். செல்வ இயமாக சாப்பிடுவாள். சிறிது அற்ப புத்தி உள்ளவள். புண்ணியவதியே ! கேளுங்கள்.

  7. பூமியைக் குறைவு செய்யாள் புகலுவாள் கட்டு வார்த்தைத் திமையைச் செய்யா ளாகும் சிறுத்தவர் தம்மைக் காப்பாள் தாமத முள்ளாள் நேயள் செல்வையைக் காப்பாள் ளாகும் காமத்தில் விருப்ப முள்ளாள் போரி . . . . . நேயனுக்கு.

  8. பூமியைக் குறைக்காதவள். வார்த்தைகளேப் புனித்து பேசுவாள். ஒருவருக்கும் தீங்கு செய்யாதவள். துன்பமடைந்தவர்க்கே ஆதரிப்பாள். தாமத குணமுடையவள். நண்பர்களின் குழந்தைகளை ஆதரிப்பாள். சிற்றின்பத்தில் விருப்பமுடையவள். பார்வதியே ! கேளுங்கள் கணவனுக்கு.

Page 1064

  1. ஜனிததனாள் முதலா மாகச் செப்புவோம் …….எனும் கனமுள தரிதா மூளனாள் காலிகள் சேத மூளனாள் விணையுண்டி அதற்கு மேலாய் விளம்புவோம் பிறைபோல் யோகம் தனமது உடைய ளாகும் சங்கர கேட்டி டாயே.

  2. பிறந்ததனாள் முதலாகக் கூறுகின்றோம் …….. தரித்திர முடையவள். கால் நடைகள் சேதமடையும். அதற்கு மேல் ஜீவனைகள் உண்டு. அதற்கு மேல் பிறைச் சந்திரனேப் போல் யோகம் வளரும். செல்வங்கள் உடையவள். பார்வதியே ! கேட்டிடவாய்.

  3. பாரியை யொன்றே யாகும் பாலர்க் ளான்பால் ரண்டு தீமைய்ப் பெண்பா லவ்வாறு செப்புவோ மதிக மாகக் கூறிய மதிலே தானும் மருவினசெய் தவத்தி ஞூடே ஆறுமுகத் தருளால் தாரே அவைகளும் தீர்க்க மென்றேும்.

  4. மேனி யொருத்தியே. இரு புத்திரர்க்கும் இரு புத்திரிகளும் கூறிய குழந்தைகள், இவர்கள் செய்த தவத்தாலும் ஆறுமுக்கடவுளின் அருளாலும் தீர்க்காயுள் உள்ளவர்கள் என்றேும்.

  5. இவனுடை ….. மென்றேும் இவனுடமே வாழ்வா ளிகும் இவனது பெண்பால் சேதி அறைகிறும் விவர மாகப் பவுள சிவந்த மேனி …… மூத்தா ளக்கும் தவசிகளும் அருகாவள் தன்வரன் மனம்போல் வாழ்வள்.

  6. இவனுடைய ……. இவன் நீண்ட ஆயு உள்ளவன். இவனுடைய பெண்ணின் செய்தியை விபரமாகக் கூறுகின்றோம். சிவந்த உடல் உடையவள். மூத்த மேனிக்கும் தவசிகள் ……. தன் கணவன் மனம்போல் வாழந்து வருவாள்.

  7. வருமக் ளில்லா ளாகும் மைத்துன னதிக மூளராள் திருமக் ளொப்ப தாகும் செல்வினன் நடக்கை யுள்ளாள் பெருதன முடைய ளாகும் பிறைகளும் சொல்லக் கேண்மோ உரைக்கிறும் புத்ர பாவம் உத்தமி கேட்டி டாயே.

  8. பெண்கள் இல்லாதவள். மைத்துனன்மார்கள் அதிக முடையவள். இக்குமியை யொத்தவள். நன்னடத்தை யுடையவள். பெரிய தன் மூளவள். இவளுக்கற திங்குநிலை சொல்லுகின்றோம், கேளுங்கள். புத்திரபாவத்தைச் சொல்லுவசின்றேும். உத்தமியே ! கேளுங்கள்.

  9. ஆனது இரண்டே யாகும் அதுவன்றிப் பெண்பால் மூன்று பூநுவோ மைந்து தீர்க்கம் புருடனும் கீழ்ப்பால் நிற்பன் தேணவே ஜாத கர்க்குச் சொல்லுவோம் பலச பங்கள் வேணுகோ பாலன் தங்காய் தேவியே கேட்டி டாயே.

  10. இரு புத்திரர்க்கும் மூன்று புத்திரிகளும் ஆக ஐவரும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். கணவனும் கிழக்குத் திசையிலிருந்து வருவான். ஜாதகனுக்குப் பல சுபங்கள் நேரும். வேணு கோபாலன் தங்கையே ! கேளுங்கள்.

Page 1065

  1. ஆண் மகன் திருவன் அவன்சம மாக வாழ்வன் தேன்மொழி உரைக வாணும் செல்மொ முடையா ருகும் ஞாலமேல் நல்லோ ருவன் நன்மணம் ஊக சாலி பாலன் யாவர்க்கு நேயன் மறுமொழி அதிகம கூறுவர்.

  2. இந்த ஆண்மகன் தைரிய முடையவன். அவன் சமயத்தில் ஒருப பாலன். இனிய வார்த்தைகளைய பேசுவான். நல்லொழுக்க முள்ளவன். உலகில் நல்லவனு மிருப்பான். நல்லட ந முள்ளவன். ஞாலமுடையவன். எல்லோருக்கும் நல்லவன். எதிர்த்துப பேசாதவன்.

  3. மானிலம் நாட்டு ரானாய் மண்னனும் விரக்தி செய்வன் ரானமாம் குணங்க ரில்லான் இவன்தெய்வ பக்தி பூண்பன் தேனிலம் இருவி செய்வன் நிதானமாய்ச் சொல்லுள் முள்ளான் தானமும் தரும மிச்சை சகடுவா கனமுள் முள்ளான்.

  4. நிலத் தின்மீது விருப்பமில்லாதவர். அற்பகுணங்க ரில்லாதவன். தெய்வபக்தி யுடையவன். விலோதிலங்களில் விவசாயம் செய்து வருவான். மெதுவாகப் பேசுவவன். தான தருமம் செய்ய விருப்பமுள்ளவன். வண்டி முதலிய வாகன வசதிகள் உள்ளவன்.

  5. கடன்கொளான் இடுக்கம் வந்து காரியம் நின்று செய்வன் உடன்படான் பினிழக ருக்குக் கபடாகக் கூறுவாணும் திடமான குடும்பி யாவன் திணேவரை.......பந்தறியல் விடவுரைப பகரா ருகும் வித்தக மேலும் கேலாய்.

  6. கடன் படாதவன். துன்பம் வந்தாலும் காரியங்க ளெல்லாம் முன் நின்று செய்து முடிப்பான். தீங்குகள் செய்ய உடன்படாதவன். கபடமாகப் பேச வன். பெரிய குடும்பியாவான். உடன் பிறந்தவர்களிடம் கடுமையாகப் பேசாதவன். தாயே ! மேலும் கேள்.

  7. பலம் பாழாம் புதுமனே வாய்க்கும் என்றும் கூறுவோம் பூமி யாலே பலபோல் தனமும் நேரும் வீரிய புயணடர்ச் சொல்லி விதாரும் கேட்க உற்றா ரிரமாய் எந்தி டத்தில் செம்பொன்னுளு ....க்கு மென்றீர்.

  8. ........பாழாகும். புத வீடு கிடைக்கும் என்று சொல்லுவும். பூமியில் புதையல் கிடைக்கும். பல பேரால் தனம் கிடைக்கும். இங்ஙனம் புயணட முனிவர் சொல்லும்போது விதார கேட்கலானர். எந்த விடத்தில் இருந்து பொன் கிடைக்கும் என்று கூறுகின்றீர் ?

  9. அது தானே விரா மாக அறிவிப்பீர் முதியே நீர்தான் மதியுமே தசம தாக மைந்த தனும் நவத்தி லாட்சி சதியிலா லாபம் உச்சம் சத்தமத் தோனு மாட்சி இதுவித ரிகம் நின்றல் இயம்பினும் நிதினி கேட்பம்.

Page 1066

  1. அந்த விபரங்களே விரிவாக சூ.றுங்கள். முனிவரே ! நீர்தாம் சந்திரன் பத்தாம் இடத்தில் இருப்பதாலும்,சனி ஒன்பதாமிடத்தில் ஆட்சியாக இருப்பதாலும், சூரியன் லாப ஸ்தானத்தில் உச்சமாக இருப்பதாலும், எழாம் வீட்டுக்குரிய குரு ஆட்சியாக இருந்தால், இவனுக்குப் புதையல் கிடைக்கும் என்றேன்.

  2. எவ்விடம் எந்தக் காலம் ஒலிக்கும் பொருளுந் தானுந் வத்தவ நிணிலத் தன்னில் வறையுறேும் இரு ஊறில் கொந்தமாய் நேரு மென்றேும் சொல்லெது தவரு லுகும் அந்திய காலந் தன்னில் அறைகிதேும் லிவ மாக.

  3. எந்த விடத்தில் எந்தக் காலத்தில் நிதி கிடைக்கும்? ஜாதகனுடைய இருபத்தாறும் வயதில் இவனுடைய வீட்டிலிருந்து புதையல் கிடைக்கும். வீடு சொந்தமாகக் கட்டுவான். நாங்கள் சூ.றுவது தவறுதி. கடைசிக் காலத்தில் விபரமாக சூ.றுகின்றேன்.

  4. உத்தத்வன் மணத்தின் காட்டும் உறிக்குறும் ஒருவர்க்கு என்பான் சதிலிலாக கீழ்பகசி தன்னில் சாற்றிதேும் உள்ளுள் ராகும் மதிநுதல் மேனி சேரும் வளர்கிதேும் இருகி கபபாள சதிலிலா மனத்த ளாகும் தனமனம் கபடு மில்லாள்.

  5. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுகின்றேன். அவனுடைய பத்தொன்பதாம் வயதில் இழக்கிளிஉள்ள திருக்காறுக்குன்றத்தில் உள்ளிருந்திதே மேனி வருவாள். அவள் இரு சிவப்பான நிறமுடையவள். தீங்கு களில்லாத மனத்தினள். கபடமில்லாத மனத்தினள்.

  6. இவசர மனத்த ளாகும் அவள்நடை தருசு முள்ளாள் நடையில் பத்தியினா மாய்ப்பபேச . . . . . . . . அன்ன மீவள் இரில்லா ளாகும் தவசியே வரன் மனம்போலத் தானவள் வாழ்வா ளாகும்

  7. அவசரமான மனமுடையவள். வேகமாக நடப்பவள். அற்புத்தி கள் உள்ளவள். தவம் செய்பவளே ! தன் கணவன் மனம்போல் வாழ்ந்து வருவாள்.

  8. ஜாதகன் தனக்குப் புத்திர் சாற்றுவோ மாண்பால் ரண்டு மெதினில் கன்னி ஒன்று விளங்கிடும் தீர்க்க மாகத் திதாகு மிரண்டு வென்றேும் செப்புவோ மிவனுக் கேதான் ஏர்தக வரனப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  9. ஜாதகனுக்குப் புத்திர்கள் இருவரும் புத்திரி ஒருத்தியும் பிறந்து தீர்க்காயுள் உள்ளவர்கள் என்றேம். இரு குழந்தைகள் பிறந்து நிலேயா என்று சூ.றுகின்?றும். உயர்ந்த கணவனேப் பெற்ற புண்ணியவதியே : கேளுங்கள்.

Page 1067

  1. அன்னேயும சிவந்த மேனி அழகுளாள் பொறுமை சாலி கண்டுனென மொழியே சொல்வள் காதிகை அதிருப்ப சாலி இன்னவ ருயர்மில்லாள் இடாநான புத்தி இல்லாள் பின்னிள் ஏதி தேடி பண்ணிய மனத்த னாளும்.

  2. ஜாதகனுடைய தாய் சிவந்த நிறமுடையவள். அழகுள்ளவள். பொறுமைசாலி. இனிய வார்த்தைகளையே பேசுவவள். அதிக உயர்மில்லாதவள். ஜெய புத்தி மில்லாதவள். உயர்மில்லாத சரீர முடையவள். பண்ணிய னில் பேசும் மனத் தினள்.

  3. தேன்வர்க்கு ஏண்பாள் ரணி சொல்காண்ணி ஒன்றே யாறும் கன்முடன மூன்றும் ஜீர்க்கம் கெளசிகர் சூற சிற்றர் வீர்ஜயார ஆறே ஜெட்டில் தோவியே இருநத தாழும் சின்மிலாட், தாணவி தோற்றுச் செப்புவோ மிவளுக்க கேதான.

  4. ஜாதகனுடைய தாய்க்கு உடன்பிறந்தவர்களில் சகோதரர் இரு வரும் சகோதரி ஒருத்தியும் ஆட மூவரும் நீண்ட அயுள் உள்ளவர்கள். கெளசிக முனிவர் சொல்லுவின்றார். நீதாக ஆறும் வீட்டுக்குறிய செவ்வாய் எட்டாமிடத்தில் இருப்பதால் சகோதரிகள் வேறுவிடுவர் என்று சொல்லு கின்றேும்.

  5. மற்றெரு மாதாவுக்கு வரைகின்றே மந்தப் பெண்பால் சித்தமா யாறே ஜெட்டில் சேர்ந்துமே மிருப் பதாதே பத்துமா துலருக் கேதான் பாரியும் மூன்று தாகும் சித்தாய்ப் பராசர் சொல்ல ஜயமுனி கூறு கின்றார்.

  6. மற்றெரு தாய்க்கு அந்தப்பெண் தோன்றுவாள். ஆறும்வீட்டுக் குறிய செல்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதால் எற்பட்ட ஜாதகனுடைய மாமனுக்கு மூன்று மனேவியராவர். திண்ணமாகப் பராசர் முனிவர் கூற, ஜயமுனிவர் சொல்லுகின்றார்.

  7. இருவரில் எவருக் கேதான் இயம்பினீர் அந்தச் சமயை சிறியவன் தனக்கு மேதான் செப்புவோம் மனேவி மூன்று பெரியவன் தனக்குத் தாமம் பேசுவோ மொன்றே யாறும் இருவரும் வருமை இல்லார் இவரொன்றுய வாழ்வா ராமே.

  8. இவர்களில் யார்க்கு அந்தக் குற்றம் கூறினீர்கள்? சிறியமாமனுக்கு மூன்று மனேவியர் தோன்றுவர். பெரியவனுக்குத் தாமம் ஒருத்தியே என்று சொல்லுகின்றேும். இருவரும் வறுமையில்லாதவர்கள். இவர்கள் தன்ருக் கொம்ந்து வருவார்கள்.

  9. இன்னமும் சிலது நாளில் இவர்களும் வேறுய்ச செல்வர் அன்னவள் விரம் கேளாய் அறைகின்றும் விராம் ரண்டில் பின்னிய மாதூர் பூர்வம் வரைகின்றும் காஞ்சி தன்னில் இன்னவள் சொராஷ்ட்ர வம்சம் எய்தினு லிவளே என்றேும்.

Page 1068

  1. இன்னும் சில காலத்தில் வேறுகச் சென்று விடுவாள். அவளுடைய விபரத்தைக் கேளுங்கள். இரண்டாம் பாகத்தில் சொல்லுகின்றோம். ஜாதகியினுடைய மூற பிறவியைச் சொல்லுவின்றேும். காஞ்சிபுரத்தில் செநாஷ்டிர மரபினாளாகப் பிறந்தவள் இவள் என்றேும்.

  2. பாக்கிய மூடையாளாகிப் பாலர்க ஞான்ளாள ஒாகி வாக்குச்சொல் மேன்மை யாக வாழ்ந்தமே வறுமை யின்றித் தீக்குண மில்லா ஞாதி இகத்துக்கு நல்லோள ஆகிய காலன் பக்கல் அவளுமே சென்று ஒென்றோம்.

  3. பாக்கியமுள்ள குடும்பத்தவளாயி, புத்திரகளைப் பெற்று, தன் வார்த்தைகளுக்கு மதிப்பு உள்ளவளாயி வாழ்ந்து வந்து, வறுமை யடையாமல், தீய குணங்களில்லாமல், உலகத்துக்கு நல்லவளாயி மாண மடைந்தாள் என்றோம்.

  4. மறையவன் வறையப் பட்டு மங்கையு மிக்கு லத்தில் திருமகள் விலாசம் கொண்டு செல்வியும் வாழ்வாளாகும் உறையிலும் வ றுமை இல்லாள் உதிக்கதில் வறுமை யின்றும் அறுமகன் றன்னேப் பெற்ற அம்பிகை யாகலே கேளாய்.

  5. மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு ஜாதகனுடைய தாய் இக் குலத்தில் பிறந்து, லட்சுமி விலாசம் பெற்று, செல்வியாக வாழ்ந்து வருவாள். அடைந்த வீட்டில் தரித்திரமடையாதவள். பிறந்த வீட்டிலும் தரித்திரம் அடையாத. ஆறுமுக்க கடவுளைப் பெற்ற தாயே ! கேளுங்கள்.

  6. ஜாதகன் பூர்வம் தன்னேச சாற்றுவோ மாறி தண்ணில் போதலே தியின் வம்சம் பிறந்தமே பூமி உண்டாய்த் திதான செய்கை யின்றி ஜனித்திடு மதலே உண்டாய்ப் பாதக மில்லா தாகிப் பலஞரில் தீர்த்தம் தோய்ந்து ;

  7. ஜாதகனுடைய மூற பிறவியைச் சொல்லுகின்றோம். இருபாதியில், வண்ணிய குலத்தவனாகத் தோன்றி, பூமிகனையை ந்தது, திய செய்கைகள் இல்லாமல், புத்திர களைபெற்று, திய மனமில்லாதவனுக பல ஊர் களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடி ;

  8. சட்டனா தருக்கே வின்ஞோன் சந்திக்க மத்த லேதான் மட்டிலாத் தீபம் வைத்தும் மலர்வனம் சோதே செய்தும் கட்டவ ளதிகம் நேர்ந்து காலன்தன் பதிக்குச் சென்று மட்டிலா பிரம ஒேலே மன்னவன் வறையப் பட்டு ;

  9. இந்த ஜாதகன், சட்டனாதேவசருக்கு இடைக்காலத்தில் குறை வில்லாத தீபம் வைத்து, புஷ்பச் சோலே எற்படுத்தி, மரணமடைந்து, மீண்டும் பிறமேகவனில் படை தக்கப்பட்டு ;

  10. பிறந்தவ னிவளே யென்றேும் பேதையும் கேட்க இுற்றுள் கிறந்திடு மூன்ஞன் மத்தில் தியின்,தன் வம்சம் தன்னில் உறைந்தன என்று சொன்னீர் உத்தம நிச்சென் மத்தில் பெருங்கங்கை குலத்தி லேதான் பிறந்தகா ரணங்க ஒென்ன.

Page 1069

பிதுருந லக்னம்-ஜாதகம் 106

1009

  1. பிறந்தவன் இந்த ஜாதகன் என்றேும். பார்வதியும் கேட்டகலாளுள். சிறந்த மூற்பிறவியில் வன்னிய குலத்தில் பிறந்தவன் என்று சொன்னீர்கள். இவன் இப் பிறவியில் வேளாள குலத்தில் பிறக்கும் காரணம் கூறென்வென்று சொல்லுங்கள்.

  2. பலவாறு நீர்த்தம் தோய்ந்தும் பரமர்க்குத் தீபம் வைத்தும் மலருக்குச் சோலைகள் செய்தும் வந்தவருக் கண்ணன மீந்தும் குலவியே வந்த தாளேல் சுறித்தனம் கங்கை வம்சம் மலரயன் மகனே யாங்கள் வரைகிறும் தந்தை பூர்வம்.

  3. பல புண்ணிய நீர்த்தங்களில் நீராடியதாலும், சிவபெருமானுக்குத் தீபம் எற்றி வைத்த புண்ணியத்தாலும், புஷ்பங்களுக்காகத் தோட்டம் முதலியன எற்படுத்தியதாலும், தன்னேயண்டி வந்தவர்க்கு அன்ன மளித்து வந்ததாலும் வேளாள குலத்தில் பிறந்தான். மலையரசனின் புத்திரியே! ஜாதகனுடைய தந்தையின் மூற்பிறவியைச் சொல்லுகின்றேும்.

  4. இவன்பிதா பூர்வம் தன்னே இயம்புவோ மவளூர் மேற்கில் அவனியில் காஞ்சி யேற்பால் அருதினில் பேருர் தன்னில் நவனியில் செங்குந்த வம்சம் நாயக னுதிப்பா னுக்கும் பவமுன நெசவு செய்து பலருக்கு முதல்வி செய்து;

  5. ஜாதகனுடைய தந்தையின் மூற்பிறவியைச் சொல்லுகின்றேும். அவளுக்கு மேற்கில் காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள பெரிய ஊரில், செங்குந்த மரபினுடப் பிறந்து, நெசவுத் தொழில் செய்தவன்து, பல பேருக்கு உபகாரம் செய்து;

  6. அறுமுக னன்பு பூண்டு அவனுமே வாழு நாளில் வரும்விணே தன்னைச் சொல்வேன் வறுமையா யொருவன் வந்து குறைவிலா மனத்த னைகக் குணமுடன் பொருளும் பெற்று உறைந்தன நிவன்பால் என்றும் உரிதொழில் யாவும் செய்து;

  7. ஆறுமுகக் கடவுளிடம் பக்தி கொண்டு வாழ்ந்த வருங்காலத்தில் எற்பட்ட திவிணையைச் சொல்லுகின்றேும். தரித்திரமடைந்த மனத்தினைக் இவனிடமிருந்து பொருளீப் பெற்றுக் கொண்டு சென்றுன். நெசவுத் தொழில் செய்து;

  8. சிலதுநா ளங்கி றுந்து சொல்லாமல் செல்ல இற்றுன் நலமுடன் அவனேத் தேடி நாடியே சென்று பின்பு தன்வநு மருகக் கன்னைத் தாய்நதை காணப் பகல் பலவந்தம் செய்யும் போது பகர்வான் எழைத் தாணும்.

  9. சில நாட்கள் அங்கிருந்தவிட்டுச் சொல்லாமல் போய்விட்டான். இவன் அவனேத் தேடி சென்று பார்த்து, அவனேக் கண்டதும் நியாயாதிபதி யிடம் பலவந்தமாக முறையிட்டபோது எழை கூறுகின்றுன்.

Sapta.—64

Page 1070

  1. மறுஜனமம் தனியாய்த் தோன்றி மத்திம வயதி லேதான் குறைய ஒன மனத்த லுகிப் பவவமா யுலகில் வாழ்வாய் உறைந்தது அஞ்சி சர்பம் உத்தம னந்தி யத்தில் வருமெனே யாளதன் ஏழு வரும்திலே தனக்கு எதி ;

  2. மறு பிறவியில் தனியனகத் தோன்றி, இடிக்காலத்திலேயே குறை யுள்ள மனத்தனகி, உலகில் வாழ்ந்து வருவாய் (என்ருன்). அந்தச் சாபம் ஏற்பட்டது. ஜாதகனும் தன் கடைசிக்காலத்தில் தன் மனவியுடன் சிதம்பரத்துக்குச்சென்று ;

  3. இன்னமும் சிலவே திர்த்தம் எய்திப்பின் உள்ளுர் சென்று அந்தகன் பக்கல் தானும் அனாயாச மரண மெய்திப் பிந்தியும் வேத ஞானே வந்தவன் இவனே என்றும் .......................ம்மையும் கேட்க இற்றுன்.

  4. இன்னும் பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, பிறகு உள்ளனுக்குத் திரும்பி, இறையாச மாணமடைந்து, பிறகு பிரமலைப் படைகப்பட்டுப் பிறந்தவன், இந்த ஜாதகன் என்றும். .......................பார்வதி கேட்கலானுள்.

  5. செங்குந்த வம்சம் தன்னில் ஜனித்தவ லிச்சென் மத்தில் பெர்கமாய்க் குங்கை வம்சம் புக்கா ரணங்க ஏன்ன மங்கையும் தானு மாக வளமுள திர்த்தம் தோய்ந்தும் இங்கிவன் தில்லேக் கேடி ஈசனைத் துதித்த தாலும் ;

  6. செங்குந்த மாபில் பிறந்தவன், இப் பிறவியில் வேளாள சூலத்தில் பிறக்கும் காரணங்கள் என்ன ? மனவியும் தானும் சேர்ந்து பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வந்ததாலும், சிதம்பரத்துக்கச் சென்று நடனமாடும் ஈசனைத் துதித செய்து வந்ததாலும் ;

  7. பிறந்தவ நிவவேனே என்றும் பேசுவோ மிச்சென் மத்தில் உறைகுவான் தனிய ஞான உரைக்கிரேும் இவன்பின் ஜன்மம் பெரியக ஏத்தி தன்னில் மறைக்குள மூதித்து இன்னேன் குறைவிலா வாழ்ம் வாழ்வும் குலமன்னர் பக்கம் சார்வான்.

  8. உயர்ந்த குலத்தில் பிறந்தான் என்றும். ஜாதகனும் இப் பிறவியில் தனியனகப் பிறப்பான். இவனுடைய மறு பிறவியைச் சொல்லு கின்றேும். பெரிய புண்ணியத்தலமாகிய காளத்தியில், நல்லொழுக்க முள்ள அந்தணகுலத்தில் பிறந்து, குறைவில்லாத வாழ்க்கை நடத்துவான். குல்துனனர் பக்கம் சார்வான்.

  9. தந்தையின் மரண காலம் சாற்றுவோம் முப்பா றுளில் முந்திய மேட மாதம் மொழிகிறேும் கருமம் தானே பிந்தியும் அன்னேக் கேதான் பேசுவோம் நாற்பா ஏழில் நத்தம் தனுசு மாதம் சாற்றினேும் கண்டம் தானே.

Page 1071

  1. ஜாதகனுடைய தந்தையின் மரண காலத்தைச் சொல்லுவின்றேும். மூப்பத்தாறும் வயதில் சித்திரை மாதத்தில் மரணமடைவான். நாற்பத் தேழாம் வயதில் தாய் மரணமடைவாள். அது மார்கழி மாதத்தில் எற்படும் என்று சொல்லுவின்றேும்.

  2. ஜாதகன் மாண காலம் தானறு பட்சத்தில் தானியில் சூதிலா துலாமா ஸுத்தில் துவாதசி குறைபக் கத்தில் மேதினில் உடலம் வாடும் வினாம்புவோ மிவன்பின் ஜன்மம் கோதிலாத் துவாதை தனியில் உதிபகனும் வைசயச் செயாய்.

  3. ஜாதகன், தனது அறுபத்தைந்தாம் வயதில் ஜப்பசி மாதம் இருஷ்ணபட்சம் துவாதசி திதியில் மரணமடைவான். இவனுடைய மறு பிறவியைச் சொல்லுவின்றேும். துவாரகையில் வைசிய குலத்தவனுகப் பிற்பான்.

  4. இன்னவன் பொதுயோா கத்தை, யியம்புவோம் ஜனனம் தொட்டுத் தன்னிலே யிரே மாண்டும் சாற்றுவோம் பிரபல யோகம் பின்னேயு மதற்கு மேலே பேசுவோ மிரு பாதேந்தும் பின்னங்க ஏனேக மூண்டு பூமியில் கடன்க ளுண்டு.

  5. ஜாதகனுடைய போது யோகத்தைச் சொல்லுவின்றேும். பிறப்பு முதல் பதினைந்கு வரையில் பிரபலமான யோகம் எற்படும். அதற்குமேல் இருபத்தைந்து வயது வரையில் அநேக துன்பங்கள் உண்டாகும். அநேக கடன்கள் எற்படும்.

  6. எவ்விதக் கடன்கள் சேரும் இயம்புவீர் முனியே நீர்தாம் ஒவ்விய பூமி யாவும் உறையில்லாம் சுபத்தி னுளும் பவுமாய்க் கடன்கள் நேரும் பாரினில் நிவர்த்தி யாதும் நவ்விய நவக்கோ ளாய்ந்து நவின்றவை தப்பா வம்மா.

  7. எவ்விதமான கடன்கள் எற்படும் என்று சூறுங்கள், முனிவரே ! நீர் தாம் தாம். பூமியினுளும் இருக்கும் வீட்டிலும் சுபக்காரியங்களாஇும் பல விதமான கடன்கள் எற்படும். பிறகு (அது தன் மீனவியினுல்) நீங்கும். நவக்கிரங்களின் நிலையை ஆராய்ந்து சூறியவை தவறு.

  8. இருபத்தா றுந்நு மேலாய் இளம்பிறை போல யோகம் திருமகள் வாச மூண்டு சல்லிய நிவிர்த்தி யாகும் இருவியு மேன்மேல் லோங்கும் சிறந்திடும் பூமி தானும் பெருவயி மூோநப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.

  9. ஜாதகனுடைய இருபத்தாறும் வயதுக்கு மேல், வளர்பிறைச் சந்திரன்போல் யோகம் வளாரும். இலக்குமி விலாசம் உள்ளவன். கடன் உபத்திரவம் நீங்கும். விவசாயமும் மேன் மேலும் விருத்தியாகும். பூமி பெருகும். விண்யகனப்பெற்ற புண்ணியவதியே ! கேளுங்கள்.

Page 1072

  1. ஜனித்திட்டு காலன் தனில் சனிதசை யிருப்புத் தாநும்

குவித்திட்டு ஆறு ஆண்டு சூறுவோம் திங்க ஒட்டிடும்

திமமது இருபா ஒன்றும் செப்புவோம் பலனே யாங்கள்

தனம்புயி சேரு மென்றும் சகோதர விருத்தி யாகும்.

  1. ஜாதகன் பிறக்கும் காலத்தில் சனிமகாதசையில் இருப்பு ஆறு

வருடங்களும் எட்டு மாதங்களும் இருபத்தைஞ்சு நாட்களுமாம். உக்

காலத்திய பலனச் சொல்லுகின்றோம். செல்வம் பூமி சேரும். சகோதர

விருத்தி எற்படும்.

Page 1073

ஜாதகம் 107

  1. பொன்கிள் அரியில் தங்கப் புதன்புக ரிளவி பெண்ணில் மந்தனு முச்ச மாக மங்களன் விடையி லேற இந்துவு மான தாக இராகுவும் சாடி யாகச சந்தகம் வீணோ ஜன்மம் சாற்றுவீர் பலனேத் தானே.

  2. குரு கேது சிம்மத்திலும், புதன் சுக்கிரன் சூரியன் கண்ணியிலும், சனி உச்சசலான மாகிய துலா த்திலும், செவ்வாய் விருச்சிக த்திலும், சந்திரன் மகரத்திலும், இராகு கும்பத்திலும், மிதுனம் இலக்கினமுமாக வும் இருந்தால், பலனைச் சொல்லுங்கள்.

  3. குறுமுனி சொல்லு கின்று கோதையே ஆண்பால் ஜன்மம் வருமில்லம் வடதென் வீதி வாசலு மிந்த்ர நோக்கம் பெருவயி றப்பன காவி பேசுவோம் தென்கீழ் தன்னில் திருமாலு மாரி யேழ்ப்பால் சிவன்கோட்ட மருகில் தங்கும்.

  4. அகத்திய முனிவர் சொல்லுகின்றார். தாயே இந்த ஆண் மகனின் ஜாதகம். பிறந்த வீடு தெற்கு வடக்கான வீதியில் கிழக்கு நோக்கியுள்ள வாயிலேயுடையது. தென் கிழக்கில் விநாயகர் ஆலயமும், காவிதேவியின் கோயிலும், கிழக்கில் திருமாலின் ஆலயமும் உள்ளன. சிவபெருமான் ஆலயம் அருகில் இருக்கும்.

  5. பரமனேப் பூசை செய்யும் பச்சையும் தெற்கில் நிற்பல் குறைதலே மாரி தங்கும் குணமிலா ஈச ரூண்டு வரநதி சூழ்மி றுண்டு வளமுள சோலே காணும் நிறையவே கங்கை செய்ய நேமியில் ஜனப்பிர கே.

  6. சிவபெருமானேப் பூசைப் புரியும் அம்மன் கோயிலில் தெற்கில் இருக்கும். மாரியம்மன் கோயிலும் பாழடைந்த ஈசன் கோவிலும் இருக்கும். ஒரு புண்ணிய நதியும் கூட்ந்திருக்கும். செழிப்புள்ள சோலையோ ன்றும். இவ்விதமுள்ள இடத்தில் வேளாள குலத்தவனுகப் பிறப்பான் என்று சொல்லுவோம்.

Page 1074

  1. ஞானத்திடு மில்லம் தண்ணில் செபடுவோம் பாகம் சண்டு குவித்திடு தந்தை மில்லம் குலாவுவா என்வே என்றும் வநிதையா மாதர் தந்தை வரும்தொண மனேவி யோகம் கழிவுள முன்பின் ஜன்மம் கழறுவோ மிந்நூல் தண்ணில்.

  2. ஜாதகன் பிறந்த வீட்டில் இரு பாகம் உண்டு. ஜாதகன் தன திற்னதை யின் வீட்டில் வாழ்ந்து வருவான். தாய் தந்தையர் உடன்பிறந்தவர்கள் மனேவி மக்கள் இவர்களின் யோகத்தையும், முற்பிறவி மறுபிறவி ஆகிய வற்றையும் இந்த நூலில் சொல்லுவின்றும்.

  3. இவன்பிதா துணேவர் தம்மை இயம்புவோ மீறு ருகும் அவனியில் ஆண்பால் ரண்டு அறைகிடும் தீர்க்க மாக நவனியில் பெண்பா லவ்வாறு நாட்டுவோம் மற்ற வெல்லாம் எம்பதம் சேரு மென்றும் ஈசுவரி மேலும் கேளே.

  4. ஜாதகனுடைய தந்தையின் உடன் பிறந்தவர்களே கூறுகின்றோம். அவர் பன்னிருவர் ஆகும். அவர்களில் இரு சகோதரர்களும் இரு சகோதரி களும் பிறந்து நீண்ட ஆயுள் உள்ளவர்கள் என்றும், மற்றவர்களெல்லாம் மரண மடந்து விடுவார்கள் என்று சொல்லுவோம். பார்வதியே ! கேளுங்கள்.

  5. துணேவர்கள் ஆண்பால் ரண்டும் செப்பினும் மூத்ததோ லுகக் களநுமட நவர்கள் சேதி கழறுவோ மிருநி றத்தான் மனேவிக் விரணடே யாகும் மன்னுவுத் தவட்கு விருத்தி பிணியாகும் மறும ஏக்கு நேர்ந்திடும் சதர்கள் தாமே.

  6. உடன் பிறந்தவர்கள் இருவரும் மூத்த சகோதரர்கள் ஆவார்கள். அவர்களுடைய செய்தியைக் கூறுவின்றும். இரு நிறமுள்ளவன். இரு மனேவிமார்கள் உடையவன். மூத்த மனேவிக்குப் புத்திர விருத்தி யில்லே. இரண்டாம் மனேவிக்குப் புத்திர பாக்கியம் உண்டு.

  7. பொணது மிரண்டே யாகும் பேசுவோ மாண்பா லொன்று திணணமாய்த் தீர்க்க மாகும் செய்நிலம் இருஷி செய்வார் வண்ணமாய் வேறே செல்வம் வருததில் லாமல் வாழ்வர் அண்ணலேப் பூசை செய்வார் அம்பிகை யாலே கேளாய்.

  8. இரு பெண்கள் தோன்றுவார்கள். ஒரு புத்திரனே பிறந்து தீர்க்கமாய் இருப்பான். விண்ணிலங்குகளில் விவசாயம் செய்து வருவான். திணணமாக வேலுகச் சென்று விடுவார். வருத்த மில்லாமல் வாழ்ந்து வருவார். சிவபெருமானைப் பூசை செய்து வருவார். தாயே ! கேளுங்கள்.

  9. இந்நமும் விபரம் ரண்டில் இயம்புவோ மவர்கள் சேதி தந்தையின் சேதி கேளாய்த் தானகற் திறத்த லுகும் பநியே பேச வல்லன பகருவான் கல்வி ரண்டு உண்நத முகத்தில் மாறி உறைந்நிடும் வடுக்க ள் தாமே.

Page 1075

மிதுன லக்னம்-ஜாதகம் 107

1015

  1. இன்னும் அவர்கொப்பற்றிய மற்ற விபரத்தை இரண்டாம் பாகத்தில் சொல்லுவிகின்றேும். ஜாதகனுடைய ஜன்னையின் செய்தியைக் கெருங்கல் கருன்ற முடையவன். பாளனிப் பன்னிப் பேசுவவன். இருவினைக் கல்வி கற்பான். முகத்தில் அம்மை வடுக்கள் உள்ளான்.

  2. மனமதில் கவடு கொள்ஞ்சம் மருமுற முடைய ஜவன் தனமதி விச்சை யுள்ளான் தைய மில்லா ஜவும் இன்மதற் கின்ன ஜவும் இன்னதேகம் பித்தச் சுடு சினமது சீக்கர மூண்டு தேவிமேல் பிரிய மில்லான்.

  3. மனத்தில் சிறிது கபட முடையவன். இராகசிய முள்ளவன். பொருள் மீது பிரியம் உடையவன். தைய மில்லாதவன். தன் பந்து ஜனங்களுக்குப் பிரியனுவன். பித்தச்சுட்டுச் சரீரமுடையவன். சிக்கிரத்தில் கோபங்கொள்வான். மனோவியநீது பிரிய மில்லாதவன்.

  4. அவசர மனத்த ஜவும் அரசர்பால் சேவிப் பாணும் நவனியில் சிறுவி செய்வான் நாயக ஜெனிட்சல் தேதி தவமுடை யோரைச் சாரான் சநேதக மனத்த ஜவும் இவன்நை தருசு முள்ளான் எப்போதும் சஞ்ச லத்தன்.

  5. அவசரமுள்ள மனத்தினன். அரசாங்க உத்தியோகம் பெற்று ஜீவித்து வருவான். உலகில் விவசாயம் செய்து வருவான். மெல்லிய தேக முள்ளவன். தவுச்செய்வவருடன் சேராதவன். சநேதக முள்ள மனத்தினன். வேகமாக நடப்பவன். எப்போதும் நிலையில்லாத மனத்தன்.

  6. பென்துனே யாலே நின்தை பேசுவோ மிவனுக் கேதான் பண்துநாள் பூமி கொஞ்சம் யநுகிடும் பின்னு லேதான் துண்டமாய் வார்த்தை சொல்வான் திணவருக் கிட்ட மாவன் உண்டியுஞ் சுகமாய்க் கொள்வான் உத்தமி மேலுங் கேளே.

  7. சகோதரியால் அவமானம் அடைவான். பிற்காலத்தில் இவனுக்குப் பழைய காலத்திய பூமி கிடைக்கும். கண்டிப்பாய்ப் பேசுவான். தன் சகோதரீது பிரிய முள்ளவன். சுகமாக உணவு அருந்துவான். தாயே! மேலும் கேள்.

  8. இக்குண முடையோ இவனுமே சேட்ட ஜுக மிக்கவே உதிப்போ ஜவும் விளம்புவோ மிவன்கு ணைத்தைச் சிக்கன முடைய ஜவும் திரமா நெஞ்ச முள்ளானான் தக்கவர் நேசம் கொள்வான் சங்கரி மேலும் கேளே.

  9. இங்ஙனம் கூறப்பட்ட குணங்களுள்ளவனுக்கு இந்த ஜாதகன் மூத்த புதல்வனுகப் பிறப்பான். இவனுடைய குணத்தைச் சொல்லுவிகின்றேும். சிக்கனமுடையவன். ஜைய முள்ள மனத்தினன். தக்கவர்களுடனே நட்புக் கொள்வான். பார்வதியே ! கேளுங்கள்.

Page 1076

  1. விதையுய் மிரண்டு முள்ளான் விசிதர வேலை செய்வான் பத்தினி மார்கள் நேயன் பாரினில் உள்ளசல் தேகி அத்திபோல் நிறத்த லைகுலும் அகசியம் செய்வாஞ் சென்றேறும் சுற்றத்தார் மெச்ச வாழ்வன் சொல்லது இரண்டு முள்ளான்.

  2. இருவிதமான கல்விகளைக் கற்பான். விசித்திரமான வேலைகளைச் செய்வான். மனைவியருக்குப் பிரியமானவன். மெல்லிய தேகமுடையவன். கரிய நிறமுள்ளவன். விளையாட்டுகள் செய்வான் என்றேம். தன் பந்து ஜனங்கள் கொண்டாடுட்படி வாழ்ந்து வருவான். இருவிதமாகப் பேசுபவன்.

  3. அரசர்பா லஞுயியே தான் அவனுமே சேவிப் பானும் பெருமையாய்ப் புகழ் முள்ளான் பூர்வர் தமக்கு நேயன் வாழுமை யில்லா லைகுலும் வஞ்சியர் மோக வானும் திருகு ளனந்தம் செய்வன் தீர்த்தயாத் திரையும் செய்வள்.

  4. அவன் அரசர்க்கு உத்தமயோகம் ஏற்றி ஜீவனம் நடத்துவான். பெருமையுடனும் கீர்த்தியுடனும் வாழ்வான். அரசருக்குப் பிரியமானவன். திருத்தியாம் இல்லாதவன். பெண்களிடம் மோகமுள்ளவன். எண்ணற்ற குளுகள் செய்வான். தீர்த்தயாத்திரை செல்வான்.

  5. சல்லிய மில்லா லைகுலும் சகலபாக் கியமுழும் சேர்ப்பந் நல்லதோர் கல்வி யாலே நாட்டினில் கீர்த்தி யேற்பந் சொல்லது தவரு லைகுலும் சோம்பிடான் காரி யத்தில் புல்லிய புத்தி யுள்ளான் புண்ணிய வதியே கேளாய்.

  6. கடன் உபத்திரவம் இல்லாதவன். சகலவிதமான பாக்கியங்களோடு சேர்ப்பான். நல்ல கல்வியிருவால் நாட்டில் கீர்த்தி யடை வான். சொல் தவறுவான். காரியங்களில் செய்யச் சோம்பல் படாதவன். அற்ப புத்திகளில்லாதவன். புண்ணியவதியே! கேளும்.

  7. இவனுடையத் துணைவர் தம்மை இயம்புவோர் மாண்பா லொன்று நவனியில் பெண்பா லவ்வாறு நாட்டுவோம் தீர்க்க மாகப் பவளமுள் இரண்டு நஷ்டம் பகருவோர் மிவனுக் கேதான் அவனியி லிங்கோன் சேதி அறைகின்றேம் கேளும் தாயே.

  8. ஜாதகனுடைய சகோதரர்களைக் கூறுகின்றேும். சகோதரன் ஒருவனும் சகோதரி யொருத்தியும் பிறந்து நிண்ட ஆயுளுடனிருப்பர். இரு குழந்தைகள் தவறுவிடும். உலகில் இஷ்ய சகோதரனின் செய்தையைக் கூறுகின்றேும். தாயே ! கேளும்.

  9. பொய்யுரை வழுத்து நெஞ்சம் பொய்சொல்வான் புத்தி மானும் செய்திடும் தொழிலில் வல்லந் சிங்கார வசனம் கூறுவன் ஐயமுஞ் செய்வாஞ் சைகுலும் அவனுமே கிலேடை வார்த்தை தையலர் நேசம் கொள்வந் சங்கீத இட்ட லைமே.

Page 1077

  1. பொய் வார்த்தைகள்ப பேசுவல். கல்வி அறிவுள்ளவன். செய்யும் தொழிலில் வல்லவன். அழகாகப் பேசுவல். தருமம் செய்பவன். இரு பொருள்படும்படி பேசுவல். பெண்கள்மீது மோகம் கொள்வான்.

சங்கேதத்தில் பிரியமுடையவன்.

  1. இங்கிவன் பிதுரு பட்ச மெய்துவான் சிரஞ்சி தானுங் பங்கய ரோகை யுள்ளான் பதார்த்தங்க ளெதிகம் கொள்வான் சங்கையென் றடையாள குணங் சத்தான வேளே செய்வான் பொங்கிய குடும்பி யாவன் புகலுவோம் கல்வி மாநகம்.

  2. இவன் தன் தந்தையின் பக்கமாக இருந்து விவாதயம் செய்வான். பத்மரேகையுள்ளவன். பதார்த்தங்களை அதிகம் வாங்குவவன். சங்கேப் படக்கூடியவர்களிடம் சேராதவன். பயனுள்ள வேளையிலே செய்வன். அற்பமான குடும்பழுடையவன். கல்வியறிவுள்ளவன் என்று கூறுவோம்.

  3. ஜன்மநாள் சுதய மாகும் சிம்மராசி தன்னில் தோன்றும் அன்புடன் மனைமீ ரண்டு அறைகிறும் புத்ர பாவம் இன்பமாய் ஆண்பால் மூன்று எய்திடும் பெண்பால் ரண்டு துன்பமில் லாம லொன்றுய்ச் சுகமுடன் வாழ்வான் ஜூமே.

  4. சுதய நட்சத்திரத்தில் சிம்ம லக்னத்தில் பிறப்பான். இரு மனைவி யரை அடைவான். புத்திர பாவத்தைக் கூறுஙின்றும். மூன்று புத்திர் களும் இரு புத்திரிகளும் தோன்றி, துன்பமடையாமல், ஒன்றுக வாழ்ந்து வருவார்கள்.

  5. ஜாதகன் மணத்தின் காலஞ் சாற்றுவோ மிருபா ஜென்னறில் மேதினில் தட்சிண த்தில் வித்தகி மாதரு வர்க்கம் காதலி வருவார் ளாகுங் கழறுவோ மவள்கு ணத்தைச் சூதக வில்லாள் ளாகுங் சுந்தரி யோக சாலி.

  6. ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுகின்றோம். இருபத் தோராம் வயதில் தெற்குத் திக்கிலிருந்து தன் தாயின் வர்க்கத்திலிருந்து மணேவி வாய்ப்பாள். இவளுடைய குணத்தைக் கூறுஙின்றோம். கபட மில்லாதவள். ஆதிருஷ்டமுள்ளவள்.

  7. மாநிறஞ் சமதே கத்தால் மங்கையு மூர்க்கங் கொஞ்சும் தேன்மொழி சொல்லு வாளான் திருகது சொல்லாள் ளாகும் ஆனவா சார முள்ளாள் அரனடி யார்க்கு நெய்யள் ஊன்யில லோதா ளாகுங் உத்தம கேடி பரியே.

  8. மாநிற முடையவள். சமமான உடலமைப்புள்ளவள். சிறிது மூர்க்க குணமுடையவள். இனிய வார்த்தைகளையே பேசுவள். சூதகள் செய்யாதவள். ஆசாரம் உள்ளவள். சிவனடியாரிடம் பக்தியுள்ளவள், ஊன்மில்லாத சீரமுடையவள். உத்தமியே! கேளுங்கள்.

Page 1078

  1. ஓவ்வறி வேறு மாது மேலிட மிவணுக் கேதான்

அங்கெவராறு சொல்லு மென்ன அந்தண னூடனே கேது

கதியுட நிருப்ப தாலும் தனத்துளோ எண்டில நிறக

அதிபருக கபிமா னத்தால் வந்திடு மென்று சொன்னேனும்.

  1. இதுவும்லாமல், ஜாதகனுக்கு வேறு பெண் ஒருத்தி நேருவாள்.

அஃது எப்படி யென்று சொல்லுங்கள்? குருவுடன் கூட கேது இருப்பதாலும்,

இரண்டாம் வீட்டுக்குரிய சந்திரன் எட்டில் இருப்பதாலும், ஜாதகனுக்கு

அபிமான மனவியொருத்தி வருவாள் என்று சொல்லுவின்றேும்.

  1. எந்தக் காலத்தி லேதான் எய்திடு மந்த மாது

வந்தவ நிருபா றுறில் வடுகப் பெண் கெற்குத் திக்கில்

தொந்தமாய் நேரு மென்றேும் சோர்நடீ ஷணமு முள்ளாள்

வந்திடு மென்று சொன்னேனும் மங்கையோ கேட்டி டாயே.

  1. எந்தக்காலத்தில் அபிமான மனேவி வருவாள் ? ஜாதகனுடைய

இருபத்தாறும் வயதில் தெற்குத் திக்கிலிருந்து வடுகப் பெண் ஒருத்தி

வாய்ப்பாள். அவள் தங்க ஆபரணங்கள் உள்ளவளாக வருவாள்

என்றேும். தாயே ! கேளுங்கள்.

  1. மகுளேகள் விருத்தி தன்னே வரையவே பலத்தைக் காணேும்

நதிசடை முனிவர் சொல்ல நாயகி கேடக லுற்றுள்

சுதர்களின் தோஷம் தன்னெச் சொல்லுவாய் விவர மாக

அதிபதி நவக்கோ ளாய்ந்து அறைகிறேம் கேளும் தாயே.

  1. புத்திர விருத்தியைக் கூற பலமில்லே. அகத்திய முனிவர் கூறும்

போது, பார்வதி கேட்கலானுள். புத்திர தோஷத்தை விபரமாகக் கூறுங்

கள். ஜாதகனுடைய நவக்கிரக நிலையை ஆராய்ந்து சொல்லிக்கின்றேும்.

தாயே ! கேளுங்கள்.

  1. அஞ்சினில் காரி யாக அஞ்சவன் நீச்ச மாக

மிஞ்சிய பத்தோன் மூன்றில் மிக்கசெம் பாம்பு கூடத்

தன்ஷமாய் நவத்தில் ராகு சார்ந்தமே இருப்ப தாலே

திஞ்சிடும் மதலே யென்றேும் சுந்தரி மேலும் கேளே.

  1. இந்தாம் வீட்டில் சனியும், அவ்வீட்டுக்குரிய சுக்கிரன் நீச்சமாகவும்,

பத்தாம் வீட்டுக்குரிய குரு மூன்றுடிமடத்தில் கேதுவுடன் சூடியிருப்

தாளும், ஒன்பதாமிடத்தில் ராகு இருப்பதாலும், புத்திர்கள் இறந்து போம்

என்று சொன்னேன். தாயே ! மேலும் கேளுங்கள்.

  1. இதுவலால் பூர்வ தோடம் இலகிற்று இவணுக் கேதான்

அது குற்றம் சொல்லு மென்ன அவனுட் முன் ஜன்மம் தன்னில்

கதியிலாக் காஞ்சி மேல்பால் சார்ந்திடுந் திற்றூர் தன்னில்

நிதிமிக வுடையோ ளுக்கு நேர்ந்தனன் சுதனே யாக,

Page 1079

  1. இதுவல்லாமல் ஜாதனுக்கு முற்பிறப்புத் தோஷமும் ஏற்பட்டது. அந்தக் குற்றத்தைச் சொல்லுங்கள், என்று வினவ, முற்பிறவியில் நின்றகுண விலக்கும் காஞ்சிபுரத்துக்கு மேற்கில் உள்ள சிற்றூரில், ஒரு செல்வவாளுக்குப் புத்திரனாகப் பிறந்தான்.

  2. குலமது வைசிய மென்றும் குறைவிலாச் செட்டிச் செய்து நிலமது பெருக்க மாக நிமலியும் மதலே யுண்டாய்ப் பலருக்கு முதலவி செய்து பாவையர் மோக வாருய் நலம்பட வார்த்தைத் கூறி நயபகன் வாழு நாளில்;

  3. வைசிய குலத்தில் தோன்றினான். குறைவுகளில்லாத வர்த்தகம் செயது, விலை நிலங்களேப் பெருக்கம் செயது, மண்ணி மக்களேப் பெற்று, பலருக்கு உபகாரம் செயது, பெண்கள்மீது மோகம் கொண்டு, நல்லவித மாகப் பேசி, வாழந்து வருங்காலத்தில்;

  4. கண்ணிகை விதவை மாது கெளரியின் குலத்துப் பெண்ணே பொன்பணி யவளுக்கு நீந்து போகங் ளனுப வித்தான் பின்னொயும் சிநதாள் சென்று பெண்தனைத் தாயாள் கேட்டுப் பின்னமா யவளோ நீக்கப் புகளு வாளக் காலத்தில்.

  5. கெளரிகர் குலத்துக்குக் கைம்பெண்ணுக்குப் பொருளும் ஆபரணங்களும் கொடுத்து, அவுடன் இன்பம் அனுபவித்து வந்தான். சில காலம் சென்றபின் இவனுடைய மனேவியின் தாய் தந்தையர் சொல்லேக் கேட்டு, ஊம்பெண்ணே விலக்கி விட்டான். அவள் பின் வருமாறு சொன்னள்.

  6. மணேவிசொற் கேட்டு மேதான் வைசியன் பதமாய் நீக்க விலையான வடுக மாது மேவியே யிவன்பால் செல்வாப் பிறையான வார்த்தை கூறிப் பேதையை நீக்க உற்றுன் அணைந்திடும் மாது தானும் அறைகுவான் மனவே யுறுப்பால்.

  7. மனேவியின் வார்த்தைகேனக் கேட்டு வைசியன் அக்கணம்பெண்ணே நீக்கிவிட்டான். வன்னிய குலத்துப் பெண் இவனிடம் சென்றள். அவன் அடாத வார்த்தைகளேக்குறிப் பெண்ணே விலக்கினுள். அப்பெண் மன வருத்த மடைந்து சொல்லுளின்றள்.

  8. மறுஜன்மம் மதலே ஈனம் வம்சமும் குற்ற மாயும் பெருஞ்செல்வம் குறைவு நேர்ந்தும் பூமியில் வாழ்வா யென்று …வளவினில் செல்லா ளழி உறைந்தனள் வேறு தேசம் உத்தமி கேட்டி டாயே.

  9. மறுபிறவியில் வம்சத்தில் அவமானம் அடைந்தும், புத்திரர்களுக்குக் குத் தோஷம் ஏற்பட்டும், அதிகமான பொருளுக்குக் குறை ஏற்பட்டும், பூமியில் வாழ்ந்து வருவாய் …………………வீட்டுக்குச் செல்லாமல் வேற்றூருக்குச் சென்றுவிட்டாள். தாயே! கேளுங்கள்.

Page 1080

  1. அவளுடைச் சாபம் தானும் அஞுகிற்று அச்சென மத்தில் பவமது ஈதே வன்றிப் பாவங்கள் வேறு இல்லை தவசிகட் கன்ன மீந்து சாலேமார்க் கத்தில் பந்தல் இவனுமே தாக மீந்து பரபதம் சேர்ந்ததா என்றேரும்.

  2. அவருடைய சாபம் அப்பிறவியிலேயே எற்பட்டது. வேறு தீச்செயல் களில்லாமல், துறவிக்கு அன்னமளித்த, சாலேயோரங்களில் பந்தல் முதலியன இட்டு, தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்து, இருடியில் மரண மடைந்தான், இவன் என்றேரும்.

  3. வேதனை வரையப் பட்டு விளங்கினா நிந்தப் பாலன் தீதணு சதர்க லுக்கு ஜனிக்கினும் தீதே யாகும் ஒதுவே னதற்குச் சாந்தி உத்தமன் மனேவி யோடு நீதியப் பட்சிக் கேசி நேர்ந்ததோர் வாரம் தானும் ;

  4. மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டுப் பிறந்தவன் இந்த ஜாதகன். பத்திரர்கட்குத் தோஷமுண்டு. பிறந்தாலும் நிலையோ. அதற்குச் சாந்தி யைக் சூறுகின்றோம். ஜாதகன், தன் மனேவியோடு திருக்கழுகுன்றத்துக்குச் சென்று, ஒரு வாரம் ;

  5. இரிதனைச் சுற்றி வந்து இராமமா யண்ண இுக்கு அருச்சனை செய்து பின்பு ஆறஞ்சு பரத்துக் கண்ணாம் பரிவுட நீத்த பின்பு பாவையார் தானு முள்ளுர் குருதியின் வாந் நோன்பு கொள்ளவும் வினேகள் போக்கி ;

  6. கிரிப்பிரதட்சணம் செய்து, இராமபடி சிவபெருமானுக்கு அருச்சனை முதலியன செய்து, பிறகு மூப்பது பரதேசிகட்கு அன்னம் அனபுடன் அனித்து, பிறகு தன் மனேவியுடன் உள்ளிருக்கச் சென்று, செவ்வாய்க் கிழமைகள் தோறும் விரதம் இருந்தால், அடைந்த திவேகள் நிலை;

  7. சுதர்கள முதிக்கில் தீர்க்கம் சொல்லுவோமா மண்பா லொன்று மதிநுதல் பெண்பா லொன்று வரைகிறே மிவனுக் கேதான் விதம்போலச் செய்யா ஜாதில் விளங்காரோ புதல்வர் தாழும் அதிதியை ஆதரிக்கும் அம்பிகை புகன்றிட் டோமே.

  8. புத்திர்கள் பிறந்தால் தீர்க்காயுள் உள்ளவராவர். ஒரு புதல் வனும் ஒரு புதல்வியும் பிறந்து தீர்க்கமாய் இருக்கும். நாங்கள் கூறியது போல் செய்யாவிடல் புத்திர்கள் விளங்கார். கதியற்றவர்களீக் காக்கும் அம்பிகையே ! கூறுஙின்றோம்.

  9. மாதரு நிறம்பசி வப்பாம் வாததே கத்தா லென்றேரும் மேனியில் நீட்சி யாவள் வித்தக ஊகம் கெகாஞ்சம் பாதக மில்லா ளாகும் பாலர்மேல் பிரிய மாவள் திதியால் சமயோ கத்தால் தேவியு மூர்க்க முள்ளாள்.

  10. தாய் சிவந்த நிறமுடையவள். வாத தேகமுடையவள். உயர முள்ளவள். தியமன மில்லாதவள். புத்திர்கள் (குழந்தைகள்)மீது பிரிய முள்ளவள். கெட்ட எண்ணமில்லாதவள், சமமான யோக முடையவள். மூர்க்ககுண முடையவள்,

Page 1081

  1. தீணவர்கள் ஆண்பால் நான்கு சோதரி இருவர் திரிக்கும் கன்முள ஒருவன் தாணும் காதலி இல்லம் செல்வான் அனேயவே மூவர் ஒன்றுய் அணுகியே வாழ்வா ராயும் இனையாக ஒருவன் தாணும் இதரதே சங்கள் செல்வான்.

  2. தாய்க்கு நான்கு சகோதரர்களும் இரு சகோதரிகளும் மீண்டு் ஆர்கள் உள்ளவர்கள். அவர்களில் ஒருவன் தன் மனேவியின் வீட்டிற்குச் செல் வான். மற்ற மூவர்கள் ஒன்றுக வாழ்ந்து வருவார்கள். ஒருவன் பிற தேசங்களுக்குச் செல்வான்.

  3. அக்கரை செல்வா ஞுக்கும் அதிகபாக் கியமும் பெற்று மிக்கவே சிலநாள் சென்று மேவுவான் சொந்த இல்லம் தக்கவே குடும்ப மாகித வானவர் வாழ்வா ரென்றேும் முக்கிய மாதரு பூர்வம் மொழிகிறேும் கேளும் தாயே.

  4. அக்கரைக்குச் செல்வான். அதிகமான பாக்கியத்தை யடைந்து, சில காலம் சென்றபின் சொந்த வீட்டுக்குச் செல்லுவான். பெரிய குடும்ப பத்தை யடைந்து, தேவதையைப்போல் வாழ்ந்து வருவான் என்றேும். தாயின் முற்பிறவியைச் சொல்லுகின்றேும். தாயே ! கேளுங்கள்.

  5. வாழைமா நகர்க்குக் கீழ்ப்பால் அருகினில் சிற்றூர் தன்னில் எழைபயோன் வணிக இுக்கு இவளுமே மகவாய்த் தோன்றித் தாழ்விலாச் செலவ முண்டாய்ச் சத்தியு .......... ர் தன்னில் எழைபயோன் தனக்குப் பாரி எய்திப்பின் பாக்கியம் பெற்று ;

  6. வாழைமா நகருக்கு அருகில், கிழக்கில் உள்ள சிற்றூரில், எழை யான ஒரு வணிகனுக்கு மகனாகப் பிறந்து, குறைவில்லாத செல்வத் தை யடைந்து ; ஓர் எழைக்கு வாழ்க்கைத் துணையாகி, பிறகு பாக்கியத்தை யடைந்து ;

  7. அறமதி லிச்சை யுண்டாய் யாவர்க்கும் நல்லோ னாகி வரும்புதல் வர்க இுண்டாய் வரன்முன்னே மரண மாகிப் பிரமனுல வரையப் பட்டுப் பிறந்தன லிவளே யென்றேும் வரும்ஜன்மம் சொல்லு கின்றேும் மங்கையே கேட்டி பாயே.

  8. தருமம் செய்வதில் விருப்பங்கொண்டு, எல்லோர்க்கும் நல்லவனாகி, புத்திர பாக்கியம் பெற்று, தன் கணவனுக்கு முன் மரணமடைந்து, மீண்டும் பிரமதேவனுல படைக்கப்பட்டுப் பிறந்தவள் இவளே என்றேும். மறு பிறவியைச் சொல்லுகின்றேும். பார்வதியே ! கேளுங்கள்.

  9. தணிகைக்குக் கீழ்ப்பா லாகச் சார்ந்திடும் சமலூர் தன்னில் அனேயவே சொட்டி வம்சம் அவளுமே உதித்து மேலும் கன்முள குடும்பி யாகிக் கன்னியும் வாழ்வா ளாகும் இன்யிலாத் தற்கைத் சேதி யம்புவோம் கேளும் தாயே.

Page 1082

  1. திருத்தணிக்குக் கிழக்கில் உள்ள சமனிலையுடைய ஓர் ஊரில், ரெட்டியார் மாபில் தோன்றி, பெரிய குடும்பத்தை யடைந்து, வாழ்ந்து வருவாள். அடிள்ளாத தந்தையின் செய்தியை இனிக் கூறுகின்றேும் தாயே ! கேளுங்கள்.

  2. முன்னவ நிருத்த ஜன்மம் மொழிகிறேன் தோற்கை தன்னில் மண்ணிய வேளாள் இுக்கு மகவென வந்து தோன்றிப் பெண்ணெடு பூமி யுண்டாய்ப் புரவியேன் மாடி இல்லம் தன்னித் தவர்மே லாகத் தானவன் வாழ்வா என்றேும்.

  3. தந்தையின் முற்பிறவியைக் கூறுகின்றேும். தோகை நாட்டில் உள்ள ஒரு வேளாளனுக்குப் புத்திரனகத் தோன்றி, செல்வங்கள் பூமி இலைகின்றப் பெற்று, குதிரை மச்சவிலூ முதலியவைகளேப் பெற்று, தன் சுற்றத்தாருக்கு மேலாக வாழ்ந்து வந்தான் என்றேும்.

  4. அநுமதி லிச்சை இன்றி அந்தகன் பக்கல் சென்று வரவது குலத்தின் வேதனை வந்ததே என்றேும் வருஞ்ஜன்மம் வேங்க டத்துள் வைசிய குல முழித்துப் பெருமையாய்ச் செட்டிச் செய்து புகழுண்டாய் வாழ்வா இன்மே.

  5. தருமம் செய்வதில் விருப்பமில்லாமல் மாணம் அடைந்து, வேளாள குலத்தில் பிறந்தான் இவன் என்றேும். அடுத்த பிறவியில், திருவேங்கடத் தில் வைசிய குலத்தில் பிறந்து, பெருமையுடன் வியாபாரம் செய்து வந்து, கீர்த்தியுடன் வாழ்ந்து வருவான்.

  6. தந்தையின் மரண காலம் சாற்றுவோ மிருபா ஜென்பான் முந்திய மேட மாதம் மொழிகிறேும் கண்டம் தானே அங்கதோர் காலம் தன்னில் அரவுதன் தசையை லேதான் பிற்பிசேய்ப் புத்தி தன்னில் பேசுவோம் கண்டம் தானே.

  7. ஜாதகனுடைய தந்தையின் மரணக்காலத்தைச் சொல்லுகின்றேும். இருபத்தொன்பதாம் வயதில் சித்திரை மாதத்தில் மரண மேற்படும். அந்தக் காலத்தில் ராகுமகாதசையில் செவ்வாய் புக்தி நடை பெறும். அப்போது கண்டம் நேரும்.

  8. அன்னேக்கு முப்பா ரூலில் ஆவணி மாதம் தன்னில் இர்ன்வான் கண்ட மென்றேும் இரணியன் தசையை லேதான் உள்நத காரி புத்தி உடனேயே ஆகு மென்றேும் இந்நிறைஞ்சு மாதே இம்மொழி தப்பா வாமே.

  9. ஜாதகனது முப்பத்துநான்காம் வயதில் ஆவணி மாதத்தில் குரு மகாதசையில் சனிபுக்தியில் தாய் மரணமடைவாள் என்று சொல்லு கின்றேும். இந்திரனைத் தோத்திரிக்கப்படும் தாயே ! கூறிய இம்மொழிகள் தவரு.

Page 1083

  1. ஜாதகன் மரண காலம் சாற்றுவோ மன்பா மூற்றில் போதவே சிம்ம மாதம் பூ ... கள் தன்னில் மேதினில் பரண மெய்யும் வித்தகன் பின்னல் மத்திசக் ளாத்தித் தன்னில் ஜனிப்பது மிக்கு லநதில்.

  2. ஜாதகனுடைய மணக்காலத்தைச் சொல்லுவின்றேம். ஜாய்பத் தாறும் வயதில் ஆள்வர மாதகதில் ... மாமனைடவான் என்றேம். அவனுடைய மறு பிறவியைச் சொல்லுவின்றேம். தீங்குமேல் விலக்கும் நிருக்காளந்தியில் இதே ரூலததில் தோன்றுவான்.

  3. உதித்தவன் யோகச் சேதி உரைக்கின்றும் பெருமை இல்லான் பதியது சித்திரம் செய்வான் பகைவரை இஜிக்க வெல்லன் நிதிகெத் தேடு வானும் நேயமில் சில ஜீவான் ததிநெய்பால் குறைவில் லாதான் சற்சனார் உறவு கொள்வான்.

  4. ஜாதகனுடைய யோகச் செய்தியைச் சொல்லுவின்றேம். வறுமை யில்லாதவன். அழகிய மீது கட்டுவான். விரோதிகளை வெல்வான். ஒதிக மனம் பொருந்தத் தேடுவான். உலகில் நல்லினமுற்ற முன்னே. பார் தயிர் நெய் இவை குறைவில்லாதவன். நல்லவர்கள் உறவு கொள் வான்.

  5. மன்னர்பால் அரசு செய்வன் மங்கையும் கேட்க லற்றுள் எந்தக்கா லதில் லேதான் அவனுடே அரசு செய்வான் இன்னவன் இருபான் ... ஆண்டின்மேல் யோகம் வாய்க்கும் சந்திரன் பிறைபோல் யோகம் தங்கிட மன்பா ஞுண்டும்.

  6. அரசாங்க உத்தியோகம் ஏற்று அதிகாரம் வகிப்பான். பார்வதி கேட்கலானில். எந்தக் காலத்தில் ஜாதகன் அரசு செலுத்துவான் ? ஜாதகனுடைய இருபத்து ... வயதுக்கு மேல் யோகம் பெருகும். இம்பதாம் வயது வரையில் யோகம் இருக்கும்.

  7. தன்தைக்குப் பரிண டாண்டுள் கூறுவோ மரசு தானும் பிந்தியு நீங்கு மென்றேும் பிழையில்லே இவனுக்குக் கேதான் தன்பந்து கலகத் தாதே தன்தொழில் விலகு மென்றேும் அந்தநாள் ராகு சக்ரம் அவர்சய புத்தி யாமே.

  8. இவனுடைய பன்னிரண்டாம் வயதில் தன்தைக்குள்ள உத்தியோகம் விலகிடும். அதனில் இவனுக்குத் தீங்கு நேரிடாது. தன் உறவி னர்கள் செய்த கலகத்தால் உத்தியோகம் நீங்கும். அக்காலத்தில் ராகு மகாதசையில் ராகுபுக்கி நடைபெறும் என்றேம்.

  9. இன்னவன் குடும்பச் சேதி இசைந்தனம் நவக்கோ ளாலே நன்னிய தசாப லத்தை நயந்துமே உரைக்கக் கேளாய்க் சந்திரன் தசைநா லாண்டும் சாற்றிய திங் கொன்பான் தன்னிலே நாட்கள் பத்தும் சாற்றுவோம் பலனேத் தானே.

Page 1084

  1. இவளுடைய குடும்பச்செய்தி தசைப்பலன் இவற்றை, நவக்கிரங்களோ ஆராய்ந்து சூறுவின்றேும். கேளுங்கள். சந்திரமாகாதசையில் நான்கு வருடங்களும் ஒன்பது மாதங்களும் பத்து நாட்களும் ஜனன காலத்தில் பாக்கி யுள என்று சொல்லுவோம். அக்காலத்தைப் பற்றிச் சொல்லுகின்றேும்.

  2. தங்கையின் மேல்க வர்க்குத் தன்மனே வாய்க்கு மென்றேும் பிந்தியும் குடும்ப விருத்தி புத்திரர் உதய மாகும் வர்த்தனன் தனக்கு ரோகம் வாய்த்துப்பின் நிவிர்த்தி யாகும் அந்தியில் தந்தை பாட்டி அந்தகன் பக்கல் சேர்வல்.

  3. ஜாதகனுடைய தந்தையின் மூத்த சகோதருக்கு மணமேற்படும். குடும்ப விருத்தி யேற்படும். ஜாதகனுக்கு வியாதி ஏற்படும். பிறகு நீங்கும். இறுதிக் காலத்தில் தந்தையின் தாய் மரணமடைவாள்.

  4. செலவுக ளதிக முண்டு இனித்திடும் துணைவி தானும் கலகங்கள் வந்து நீங்கும் காரியின் வர்க்கம் சூதம் நிலமது பலிதம் கொஞ்சம் நீங்கிடும் காலி சேதம் நலமாக இரண்டு லேதான் நிவிலுவோம் விஷ மாக.

  5. அதிகமான செலவுகள் ஏற்படும். சகோதரி பிறப்பாள். கலகங்கள் ஏற்பட்டு விலகும். தாய் வர்க்கத்தில் அசுபம் நிகழும். விஷே நிலங்களில் பலன் அற்பமாம். கால்நடைகள் சேதமாகும். மற்றவற்றை இரண்டாம் பாகத்தில் விபரமாகக் கூறுகின்றேும்.

Page 1085

ஜாதகம் 108

  1. சந்திரன் புந்தி ராகு தபனனும் மான தாக மைந்தனும் விணே புக்க மறையியும் கேது வண்டி செந்நியும் தேள் காகச் சல்லியனை சாடி யாக முந்திய வீணை ஜன்ம மொழிகுவீர் பலனெத் தானே.

  2. சந்திரன் புந்தி ராகு சூரியன் மகரத்திலும், சனி மிதுனத் திலும், குரு சிம்மத்திலும், கேது கடகத்திலும், செவ்வாய் விருச்சிகத்திலும், சுக்கிரன் கும் பத்தியுமிருந்து, இலக்கினம் மிதுனமானல், பலனைச் சொல் லுங்கள்.

  3. மங்கையும் கேட்கும் போது மாமுனி புகளு இன்றார் இங்கிவை ஆண்பால் ஜன்மம் இல்லமும் வடதென் வீதி தங்கிடும் மேற்கு வாசல் சத்தியாம் வீரன் தங்கும் துங்கமாம் காளி கீழ்ப்பால் தோன்றிடும் வடக்கில் கண்ணி.

  4. பார்வதி கேட்கும்போது முனிவர் சொல்லுகின்றார். இந்து ஆண் மகனின் ஜாதகம். வடக்குத் தெற்கான வீதியில் அவ் வீடுள்ளதை. அவ் வீடு மேற்கு நோக்கியுள்ள வாயிலுடையது. அம்மன் கோயிலும், வீரன் கோயி லும் மேற்கில் உள்ளன. காளி கோயில் கிழக்கில் இருக்கும். வடக்கில் அம்மன் கோயில் உள்ளது.

  5. இத்தகை யடைய பா ளத்துள் இறங்குவான் எழாம் ஜன்மம் வித்தகன் தன்னைத் யன்னே விளங்கிய துணேவர் புத்தர் பத்தினி யோகம் தாணும் பகருவோம் முன்பின் ஜன்மம் சுத்தமாய் நவக்கோ ளாய்ந்து சொல்லுவோ மிந்தனல் தன்னில்.

  6. இவ்வித அடையாளங்களுள்ள வீட்டில் ஜாதகன் தன் தந்தைக்கு எழாம் பிறவியாகத் தோன்றுவான். ஜாதகனுடைய தந்தை தாய் உடன் பிறந்தவர் புத்திரர் மணவி இவர்களின் யோகத்தையும், முற்பிறவி மறுபிறவி ஆகியவற்றையும், திட்டமாக, நவக்கிரக நிலையை யறிந்து, இந்த நூலில் கூறுகின்றோம்.

Sapta.—65

Page 1086

  1. நித்தையின் தணேஉண் ஒன்று சத்திமா ரல்வா றென்றேும் நித்தையே தன்னை சேதி இயம்புவோம் மாநி றத்தான் சொந்ததில் காணு லகும் தோகையில் அணுகி வாழ்வான் முந்துமால் பக்தி கொள்வன் முனிவதைக் காட்டா லகும்.

  2. ஜாதகருடைய தந்தைக்குச் சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருத்தி யும் உண்டு. ஜாதகனின் தந்தையின் செய்தியைக் கூறுகின்றோம். மாநிற முடையவன். சொந்ததில் வீடு இல்லாதவன். தன் மனேவியின் வீட்டில் வாழ்ந்த வருவான். திருமாலின்மீது பக்தியுடையவன். கோபத்தை வெறியிடாதவன்.

  3. கல்வியு மதிக மில்லாண் காலிகள் விருத்தி உண்டு இல்லேயென் றுறைக்க மாட்டான் யாவர்க்கும் நல்லோ லகவன் சத்ததம் சிருஷி செய்வன் தன்பந்து பலகயு மாவன் மல்லுக்குச் செல்லா லகும் மறுத்துமை அதிகம் கூறுன்.

  4. அறிவில்லாத கல்வியில்லாதவன். கால்நடைகளின் பெருக்கம் உள்ளவன். யாசித்தவருக்கு இல்லையென்று கூறதவன். எல்லோருக்கும் நல்லவன். விவசாயம் செய்து வருவான். சுற்றத்தாருக்கு விரோதி நல்லவன். வீண் சண்டைக்குச் செல்லாதவன். எதிர்த்துப் பேசாதவன்.

  5. இந்தநெறி உடையா னுக்கு இவனுநீ ம் ஜனிப்பா லகும் அன்னவன் குணத்தைச் சொல்வேன். சோமேயின் நிறத்த லகும் முத்தின ஞாந சாலி மொழியதைக் காட்பா லகும் வந்ததில் தன்னே விட்டு வேறுதேச வாசம் செய்வான்.

  6. இங்ஙனம் சூறப்பட்டவனுக்கு ஜாதகன் பிறப்பான். அவனுடைய குணத்தைக் கூறுகின்றோம். கரிய நிறமுடையவன். ஞாநமுள்ளவன். சொல்லு வார்த்தைகளைக் காப்பான். பிறரது ஊனையிட்டு வேடிக்கை சென்று வாழ்ந்து வருவான்.

  7. வித்ததயு மில்லா லகும் விவேகியாம் எவர்க்கும் நண்பன் சுத்தவான் சோங்கின் மேலே செல்லுவான் அரசர் மூலம் உத்தமன் சீவப் பாலும் ஒராறு முகத்தோன் பக்தி நத்தினெருக் குதவி செய்வன் நாயகன் எதிரிக் கஞ்சான்.

  8. கல்வியறிவில்லாதவன். விவேகமுள்ளவன். எல்லோருக்கும் நண்ப னுவான். சுத்தமுள்ளவன். கப்பலேறி வேறுதேசம் செல்வான். அரசாள் உத்தியோம் எற்று ஜீவித்து வருவான். ஆறுமுகக் கடவுளிடம் பக்தி யுள்ளவன். தன்னே வேண்டியவர்கட்கு உதவி செய்வான். விரோதிகட்குப் பயப்படாதவன்.

  9. ஜோதியில் வுறுமை உள்ளான் அரசர்பூ ஜிதமு மாவன் காதியு மதிக மேற்பன் கட்டுறை பகரா லகும் விததேே ஒருவர்க் கெண்ணுன் விசேஷமூ மிகளும் சேர்ப்பன் பாதக மனமில் லாதான் பிறிந்துப சாரம் செய்வன்.

Page 1087

  1. ஆதிகாலத்தில் வறுமையுடையவன். அரசரால் கொண்டாடப்படு பவன். மிக்க புகழை ஏற்பான். பொய் பேசாதவன். ஒருவருக்கும் மீங்கு சளி செய்யாதவன். விசேஷமான விஷயங்களில் சேர்ப்பான். இயப் பணங்க வில் லாதவன். அன்புடன் உபசாரம் செய்வவன்.

  2. தானமும் தரும மிச்சை சந்தேக மனத்த னிசும் ஏனயில் லாதா னிசும் இவன்முகம் வடிவு முண்டு மான்விழி மார்கள் நேயன் மாடுகள் விருத்தி யுள்ளானா னணமா மூலச் சூடி உறைந்திடும் வாயு பாதை.

  3. தானதருமம் செய்வதில் விருப்பமுள்ளவான். சந்தேக மனமுடை யவன். அற்பகுணங்களில்லாதவன். முகத்தில் வடு உள்ளவன். பெண் கள்மீது மோகம் உள்ளவன். காவ்நடைகள் பெருக்கம் உடையவளன். மூலச்சூடு நோய் உள்ளவன். வாயுரோகம் உடையவான்.

  4. பதினெழு-ஆண்டு மேலாய்ப் பறப்பனும் வேறு நாடு நிதியிகப் பெருஞு மென்றோம் நீர்நிலம் வறுமை காண னதிபல நீர்த்தம் தோய்வான் நல்லோர்க்கு நல்ல னிவன் ததிநெய்பால் பிரிய மூள்ளான் ஜனவசி யங்கள் கொள்வான்.

  5. ஜாதகன் தனது பதினெழாம் வயதுக்குமேல் அயல் நாட்டுக்குச் செல்வான். செல்வங்கள் பெருகும். விநோதங்கள் குறைவில்லாதவன். பற்பல புண்ணிய நதிகளில் நீராடுவான். நல்லவர்க்கு நல்லவ னிருப்பான். தயிர் பால் நெய் இவைகளில் விருப்பமுடையவன். ஜீங்க விடம் பிரியமுள்ளவன்.

  6. தன்துணே யாண்பா லொன்று தையல்வவ் வாறு தீர்க்கும் பின்துணே காண்ணு னிசும் கூறுவோ மாண்பால் சேதி பண்ணியே பேச வல்லவன் பாரினில் சமயோ சத்துரான் முன்கோப முடைய னிசும் மேவிடும் நாபிச் சூடு.

  7. ஜாதகனுக்குச் சகோதரன் ஒருவனும் சகோதரி ஒருதியும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். ஜாதகனுக்குப் பின் பிறந்தவர்கள் இல்லை. சகோ தரனின் செய்தியைக் கூறுவின்றோம். பண்ணிப் பண்ணிப் பேசுவவன். சமமான அதிருஷ்டமுள்ளவன். முன்கோபி. நாபிச் சூட்டு நோயுள் ளவன்.

  8. பாரியு மொன்றே யாகும் பாலர்கள் எழுவர் தோன்றும் சேருவார் கால டனு தீர்க்கமாய் ஆண்பா லொன்று மாரனும் கடையோ னிசும் வரைகிரோ மவன்க ணத்தைப் போரினில் செல்லா னிசும் புகலுவான் கல்வி ரண்டு.

  9. மேனி யொருத்தியோகும். எழு குழந்தைகள் உள்ளனர். புத்திரன் ஒருவனே நீண்ட ஆயுள் உள்ளவன். மற்றவர்கள் நிலோயார். அவனும் கடையில் புத்திரனிவான். அவனுடைய குணத்தைக் கூறுகின் றோம். சண்டைக்கு முன் செல்லாதவன். இருவிதமான கல்வி கற்பான். Sapta.—66

Page 1088

  1. 1 தன்னையில் லழுகி வாழ்வான் தன்னுடன் கூடி வாழ்வவன் உந்திர யோக மேற்பன் இதரனா டனில் செல்வன் இமைந்தனு மரசர் 2 சூலம் மருவியே ஜீவிப் பானும் தனையும் நல்ல தாகும் ஜனவே காரி யாவன் வந்தவர்க் கண்ண மீவன் மனமது கபடு மில்லான்.

  2. தன் தன்னுடன் கூடி வாழ்ந்திருக்காதவன். ஜாதகனுடன் சேர்ந்து வசிப்பான். இந்திர யோகமுள்ளவன். வேறு நாட்டிற்குச் செல்வான். அவனும் அரசாங்க உத்தியோகம் எற்று வாழ்ந்திருப்பான். நல்ல மனமுடையவன். ஜனங்களுக்கு உபகாரம் செய்பவன். தன்னே யண்டி வந்தவர்க்கு அன்னமளிப்பான். மனத்தில் கபடமில்லாதவன்.

  3. வித்தையில் பெருமை ஏற்பன் விவேகியோம் மாஞ்சி வப்பன் சுத்தவான் சேல ஜுவன் சோர்வோருக்க கண்ண மீவன் எத்திசைப் புகழு மேற்பன் ராசபூ சிதமூ மாவன் அத்தியைப் பெற்ற மாதே அறைகிறேும் மணத்தின் காலம்.

  4. கல்வியால் பெருமை அடைவான். விவேக முள்ளவன். மாஞ்சிற முள்ளவன். சுத்த முடையவன். நல்லொழுக்க முள்ளவன். தன்னே அண்டினவர்க்கு அன்னமளிப்பவன். எவ்விடத்திலும் கீர்த்தியடைவான். அரசரால் நன்கு மதிக்கப் பெற்றவன். விளைகதேப் பெற்ற தேவியே ! ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுவோம்.

  5. பாரியு நாற்பா ஜுவில் பகருவோ மவள்கு ணத்தைத் திரியில் லாத நெஞ்சம் ஜனவே காரி யாகும் கூறுவாள் சுகமாய் வார்த்தை கோபமு முடைய ளாகும் நாயிய மிருநி றத்தான் நாயகன் மனம்போல் வாழ்வாள்.

  6. ஜாதகன் நாற்பத்துநான்காம் வயதில் மனைவியை மணந்து கொள்வான். மனைவியின் குணத்தைச் சொல்லுவோம். திரியமில்லாத மனத் தினள். ஜனங்களுக்கு உபகரி. சுகமாகப் பேசுவள். கோபங்கொள்ள ளும் இயல்பினள். இருநிற றத்தான் நாயகன் மனம்போல் வாழ்ந்து வருவாள்.

  7. அத்திரி சொல்லு கின்றர் அருணையும் புதனும் மெட்டில் குத்தமாய் மதியும் ராகு கூடியே மிருப்ப தாலே வித்தகன் தனக்குத் தாரம் விளம்புவோ மிரண்டு மாகப் பத்தினி கேட்க ஒுற்றுள் பாவையைப் பிருவ சென்றீர்.

  8. அத்தனை முன்வி கூறுகின்றோம். சூரியும் புதனும் எட்டில் நில் சந்திரனுடனும் ராகுவுடனும் சேர்ந்து இருப்பதால் ஜாதகனுக்கு இரு மனைவியர்கள் உண்டு என்று சொல்லுகின்றோம். பார்வதி தேவி கேட்க லாள். மனைவியர் இருவர் என்று கூறினீர்களே.

  9. ஓபாட்டில் ஒரு வரி மிருந்தனது.

  10. “கூளம்” என்பது ‘கூடம்’ என விருத்தம் நோக்கி நீண்டது.

Page 1089

  1. இருவரும் இரிக்க மோசொலில் இயம்புவார் பராசர் தாமும் வருமனே யிரண்டும் தீர்க்கம் மாதுழன் அபிமா னப்பெண் உறைந்திடு மவள்கு ணத்தை உரைக்கிறே மாஞ்சி வப்பன் அறிவுளாள் நற்கு ணத்தாள் ஆளனுக் கினிய ளாகும்.

  2. இரு மனுவியரும் இரிக்காயுள் உள்ளவர்களோ ! சொல்லுங்கள். பாசர முனிவர் சொல்லுளின்றுர். உள்ள இரு மனுவியரும் இர்க்காயுன் உள்ளவர்கள் என்றேும். முதலில் வருபவள் அபிமான மனுவியாகும். அவளுடைய குணத்தைச் சொல்லுங்கள். மாநிற முடையவள். அறிவுடை யவள். நற்குணமுடையவள். தன் கணவனுக்குப் பிரியமானவள்.

  3. அன்னம்போல் சாய லொக்கும் அடைந்தோரை யாத ரிப்பள் நன்னடை மிருது வார்த்தை நவிலுமுன் கோபி யாகும் முன்னமே யாக்க சொல்லோம் மூவோர்பதாஆண்டில் நேரும் தன்சுதர் ஆண்பா லொன்று தையலர் அவ்வாறு தீர்க்கம்.

  4. அன்ன த்தைப்போற்ற அழகுள்ளவள். தன்னை யண்ணடிவந்தவர் கதே ஆதரிப்பாள். நன்னடத்தை யுள்ளவள். மெதுவாகப் பேசவாள். சொல்லுளுன் முன்கோபியாவாள் எனக்குறிபின்றேும். ஜாதகனுடைய இருபத்தேழாம் வயதில் அவள் வருவாள். அவளுக்குப் புத்திரன் ஒருவனும் புத்திரி ஒருத்தியும் பிறந்து தீர்க்கமாவார்கள்.

  5. அதுவமே தவத்தால் தோன்றும் அவள் வந்தபின்பு யோகம் மதிபிறை போலங்கும் வயதுமே தீர்க்க மென்றேும் சதியிலா மனத்த ளாகும் தரணியில் வறுமை காணும் மதிபிறை யினிதோன் தேவி மங்கையே கேட்டி டாயே.

  6. அதுவும் முற்பிறவியில் செய்த நற்செயல்களால் ஏற்படும். அவள் வந்த பிறகு யோகம் வளர்பிறைச் சந்திரன் போல் விருத்தியாகும். நீண்ட வயதுள்ளவள் என்றேும். கியமனங்கள் இல்லாதவள். உலகில் வறுமை யடையாதவள். சந்திரனே முடியில் தரித்த சிவ பெருமானின் தேவியே ! கேளுங்கள்.

  7. புத்திர விருத்தி தன்னேப் புகலேவ் ஆண்பா லொன்று வித்தகி பெண்பால் ரண்டு வினாம்புவோம் இர்க்க மாகப் புத்திரர் இவனே லாக எற்றுவோம் யோகன் தானும் அத்தையைப் பெற்ற மாதே அறைகிறும் அன்னே செய்தீ.

  8. ஜாதகனுடைய புத்திர விருத்தியைச் சொல்லுகின்றேும், ஆண் குழந்தை யொன்றும் இரு பெண் குழந்தைகளும் பிறந்து தீர்க்கமாகும். இவனுக்கு மேலோக இவளுடைய புத்திரர்க்கு யோகம் விருத் தியடையும். விணையகோப் பெற்ற தேவியே ! ஜாதகனுடைய தாயின் செய்தியைக் கூறு கின்றேும்.

Page 1090

  1. இன்னமா நிறத்த லாகும் அன்புள மனத்த லாகும் பண்வரன் மனத்துக் கேற்றோள் தனத்தினே யாண்பால் காணல் எண்ணிகை ஒன்று என்றும் காதலி கேட்க உற்றுள் இன்னிய ஓண்பால் தோடம் அறிவிப்பீர் முனியே நீர்தாம்.

  2. தாய் மாதிரி முடையவள். அன்புள்ள மனத்தினள். தன் கண வன் மனத்துக்கேற்றவள். உடலின் பிறந்த சகோதரனில்லாதவள். சகோதரி ஒருத்தி உண்டு என்றும். பார்வதி கேட்கலாள். தாய்க்குச் சகோதர தோஷம் எற்படக்காரணங்கேள் கூறுங்கள், முனிவரே நீர்தாம்

  3. மதிபுகர் எட்டிலில் நிற்க வரைந்தனம் தனேயாண் தோடம் அதிபதி பூர்வம் தன்னில் மருவிற்று அந்தத் தோடம் விதங்கேஞ் சொல்லு மென்னா மெல்லியும் பாண்டி நாட்டில் இதுகலம் தனிலும் திக்கு இடரின்றி வாழு நாவில்;

  4. சந்திரனும் புதனும் எட்டாமிடத்தில் இருப்பதால் ஜாதகனது தாய்மாமனுக்குத் தோஷம் உண்டு என்றும். தாய்க்கு முற்பிறவியில் அந்தத் தோஷம் எற்பட்டது. அத்தோஷம் எற்பட்ட விதத்தைச் சொல்லுங் கள் என, ஜாதகனின் தாய் பாண்டிய நாட்டில் இதே குலத்தில் தோன்றித் துன்பங்களில்லாமல் வாழ்ந்து வரும்போது;

  5. பூணையக் கொன்று என்றும் பூசைக்கு மேதி போலே ஜானமாய்த் தந்தா என்றும் உடவிற்று அந்தத் தோடம் அனமாம் கால நடு எய்தயே பிரமண லககம் தேன்மொழி கோகு லத்தில் ஜனித்தவ என்று சொல்வோம்.

  6. ஒரு பூணையக் கொன்றுவிட்டாள் என்றும். தெய்வத்தின் அபி ஷேகத்துக்கு எருமைப் பால்க் கொடுத்தாள். அந்தத் தோஷம் எற்பட் டது. மாணமடைந்த பின் மீனும் பிரமனையுலை படைக்கப்படு, இனிய வார்த்தைகையுடைய இடையர் குலத்தில் பிறந்தவள் என்று சொல்லுகின்றோம்.

  7. மன்வினே தனேகள் காண்பாள் உதித்ததசேய் ஆதி யேகும் அன்னவள் மத்தி யத்தில் அவள்கயிறில்லா வாழ்வாள் பின்ஜன்மம் பழனி நாட்டில் பிறப்பபோ மிக்கு லத்தில் பொன்பணி உடைய ளாகிப் பூவையும் வாழ்வா ளாமே .

  8. முற்பிறப்புத் திவினேகள் எற்படும். முதலில் தோன்றிய குழந்தை கள் இறந்ததபோம். தன் இடைக் காலத்திலேயே மாங்கல்யத்தை இழப் பாள். முற்பிறவியில் பழனி நாட்டில் இக் குலத்தில் பிறப்பாள். பொன் ஆபரணங்கள் உடையவளாக வாழ்ந்து வருவாள்.

  9. தந்தையின் முன்ஜன் மத்திச் சாற்றுவோம் ஆதி தன்னில் வந்தவன் தியின் வம்சம் மேன்மைகைத் தருமுண்டாகி இந்தவன் வாழு நாவில் இயம்புவோம் ஓமி தானே நொத்திடும் எழை யோர்க்கு நிமலனும் இடைஞ்சல் செய்தான்.

Page 1091

மிதுன லக்னம்-ஜாதகம் 1C8

1031

  1. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறவியைச் சொல்லுவின்றேும். திருவாழியில், வண்ணிய குலத்தில் பிறந்து, மணவி மக்களோடு பெற்று வாழ்ந்து வருங்காலத்தில் எற்பட்ட ஈவினையைச் சொல்லுவின்றேும். கஷ்ட மடைந்த எழைகட்கு ஜாதகனுடைய தந்தை பல துன்பங்களோச் செய்தான்.

  2. அவருடச் சாபத்த தாளேல் அவன்தன்னை ஆஸ்தி காணுண் நவனியில் சமியோர் கத்தான் நாயகன் மூன்று மாண்டில் பவமுன கால நுடி பாவுவன் பின்ஜன் மத்தில் தவசிவாழ் அருணே தன்னில் ஜனிப்பபனும் வைசயச் செயோர்.

  3. எழைகவின் சாபத்தால் தன் தந்தையின் ஆஸ்தியை அடையாத தவன். சமமான யோகமுள்ளவன். ஜாதகனுடைய மூன்றும் வயதில் மரணமடைந்தான். மீண்டும் மறுபிறவியில் தவசிகள் வாழும் திருவண்ணு மலையில் வசிய குலத்தவனுகப் பிறப்பான்.

  4. ஜாதகன் பூர்வம் தன்னோச் சாற்றுவோம் காஞ்சி தன்னில் வந்தனன் சேடர் வம்சம வளமுன குடும்பி யாசி இந்தவன் வாழு நாளில் இயப்புவோம் ஊழி தானும் பிந்திய எழை மாது போசன வறுமை யாசி ;

  5. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுவின்றேும். காஞ்சிபுரத் தில், சேடர் குலத்தில் பிறந்து, செழிப்புள்ள குடும்பத்தோடந்து வாழ்ந்து வருங் காலத்தில் எற்பட்ட தீவினையைச் சொல்லுவின்றேும். தாழ்ந்த குலத்து எழைப்பெண் ஒருத்தி, சாப்பாட்டிற்கில்லாமல், வறுமையடைந்து;

  6. மூத்ததில் பணிகள் செய்வே என்னமொழின் தவமேக் காத்தான் உத்தம குணத்தைப் போல ஒணடொடி வாழ்ந்து பின்பு ரத்தின பணிக ஒெல்லாம் நாயகி எடுத்துக் கொண்டு சத்துசெய் யாமல் சென்றுள் செங்குந்தன் ஒடிச் சென்று;

  7. தன் வீட்டில் வேலைகள் செய்வேன் என்று கூறினள். அவளோ ஜாதகன் ஆதரித்து வந்தான். உயர்ந்த குணமுள்ளவள் போல் அவள் வாழ்ந்து வந்த பிறகு, ரத்தினம் ஆபரணங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு சத்தம் செய்யாமல் ஒடிவிட்டாள். ஜாதகனும் ஒடிப்போய்;

  8. முன்கடனே பின்கடனே அறியேன் யானும் மூலபொருள் நீயறிவாய் என்று சொல்வித் தன்கரத்தால் தெருத்தூஞ்ச் சூற்றிச் சென்றுன் ஜாதகனு மந்தியத்தில் முருகன் பக்தி வந்தவருக் கண்மீந்து சேதுச் சென்று மார்க்கத்தில் தாகப்பந்தல் வைத்து இன்னோன் துன்னிய காலனுடைச் சேர்ந்து இன்னோன் சிரான்கோன் வரையவுடே வந்தா ணம்மா,

வேறு.

Page 1092

  1. மூன்பிறப்புக் கடனே! இப்பிறப்புக் கடனே! தெரியவில்லே. பரம் பொருளே! நீயே அறிவாய், என்று சூறி, தன் சையால் தெரு மண்ணே வாரி இறைத்துவிட்டுச் சென்றன. ஜாதகன் தன் கடைசிக் காலத்தில் முருகக் கடவுளிடம் பக்திக் கொண்டு வாழ்ந்து, தன்னேயண்டி வந்தவர் கனுக்கு அண்ணமலிக்கு வந்து, சேவுக்குச் சென்று, சாரல் யோகங்களில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்து, தாய்மையான எம்பட்டணமடைந்து, மீண்டும் பிறமேதவனல் படைக்கப்பட்டுப் பிறந்தவன் என்றேும். தாயே !

வேறு.

  1. மூஜன்மம் பணிகள் கெரண்டோள் மேவுவா ரிசிஜுன் மத்தில் தன்மேனி அபிமா னப்பெண் சாருவாள் ஒன்பான் மேல்பால் தன்மா ணங்கள் மட்டும் தன்னுடன் சூடி வாழ்வாள் உண்மத வருவேப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  2. மூன்பிறவியில் ஆபாணத்தை எடுத்துக் கொண்டவள். இப்பிற வியில் ஜாதகனுடைய இருபத்தெட்டாம் வயதுக்கு மேல் அபிமான மணேவி யாக வாய்ப்பாள். தன் மரணகாலம் வரையில் ஜாதகனுடன் சூடி வாழ்ந்து வருவாள். உயர்ந்த கணவனைப் பெற்ற உத்தமியே ! கேளுங்கள்.

  3. வந்தவன் பொதுயோ கத்தை வரைகிறும் மூவே ழின்மேல் அந்திய நகரன் தன்னில் அரசாற் தோழிஉ மேற்பன் பொன்பணி பூமி சேர்ப்பன் போற்றுவோம் அன்பான் யாண்டும் மண்ணர்பால் அரசு செய்வன் மாறிடும் அதன் மேலாக.

  4. ஜாதகனுடைய பொதுயோகத்தைச் சொலுகின்றேும். இருபத் தோராம் வயதிற்கு மேல் வேறூரில் அரசாங்க உத்தியோகத்தை யடைந்து பெறான் ஆபாணங்களேச் சேர்ப்பான். தனது இம்பதாம் வயது வரை அரசாங்க உத்தியோகம் வகிப்பான். அதற்கு மேல் மாறிவிடும்.

  5. பலவித வண்பம் செய்வன் பாரினில் வருமை காணுந் தலைர்ர்தம் தோய்வாறும் கேஷத்திரம் செய்த இுண்டு குலவிய ஊரோன் பாண்டில் கோதையாம் அன்னே கண்டம் மருமமாய் அன்பா னுறில் மாரன்முன் தண்ணியும் கண்டம்.

  6. பலவிதமான வர்த்தகம் செய்து வருவான். உலகில் வருமை யடையாதவன். புண்ணிய நீரில் ஸ்நானம் செய்வான். ஆலயத் திருப் பணிகள் செய்வான். ஜாதகனுடைய பதினெட்டாம் வயதில் தாய் மரண மடைவாள். இம்பத்தாறும் வயதில் மூத்த சகோதரன் இறப்பான்.

  7. எழுபது நாளு ஆண்டில் இடபமா தத்தி லேதான் அழுவுண்டு ஜாத கர்க்கு அறைகிறும் இவன்பின் ஜன்மம் பழவிலாக் காலாத்தி தன்னில் பிறப்பனும் க்ஷித்திரிய ருகத் தழுவுண்டு வறுமை காணுந் தியமுனி தத்துக்கச் சொல்வார்.

Page 1093

ஜாதகம் 109

  1. மதிகுடம் செய்யு மானில் மறைராசு மேட மாகப் புதன்புக ரலவன் புக்கப் புரவியோன் வீணே யாக அதிதியுங் கோல் தாங்க அலரியின் மகருங் கன்னி இதுவிதக் கோரு நிறைறு இலக்கின மிதுன மாக;

  2. சந்திரன் கும்பத்திலும், செவ்வாய் மகரத்திலும், குரு ராசு மேஷத்தி திலும், புதன் சுக்கிரன் கடகத்தி லும், சூரியன் மிதுனத்திலும், கேது தலாதி திலும், சனி கன்னி யிலும்மாக நவக்கி றங்கள் இருந்த, இலக்கினம் மிதுனமாக இருப்பின்;

  3. பலன்தேனேப் புகலு மென்று பார்வதி கேட்கும் போது குலகுரு வதிட்டர் சொல்வார் குறித்திடு மாண்பால் ஜன்மம் தலமது ஈழ்யோகல் வீதி சண்டன்தன் வாச லாகும் அலேகடல் துயின்றேுன் மேற்கில் அழிந்திடு மந்தக் கோட்டம்.

  4. பலனேச் சொல்லுங்கள், என்று பார்வதிதேவி கேட்கும்போது, வசி ஷ்ட முனிவர் சொல்லுகின்றுர். இத்னு ஆண் மகனின் ஜாதகம். கிழக்கு மேற் காண வீதியில் தெற்கு நோக்கியுள்ள வாயிலே யுடையத, இவன் வீடு, என் றேும். மேற்கில் திருமாலின் ஆலயம், இடிந்து போயிருக்கும்.

  5. தந்தியும் ஈழப்பா லாகும் சங்கரன் வடகி ழாகும் நொந்திடு மந்தக் கோட்டம் நிமலிமா காவி யுத்திரும் தென்திசை மாரி தங்கும் செப்பிய சமலூ ராகும் இந்த நல் லிடயா ளத்துள் இறங்குவான் சேட்ட ஜோக.

  6. விளையகர் ஆலயம் கிழக்குத் திக்கில் உள்ளது. வட கிழக்கில் சிவபெரு மான் கோவில் பாழடைந்ததாகவும், வடக்கில் காறி கோயிலும், தெற்கில் மாறியம்மன் கோயிலும் உள்ள சமநிலையான ஊரில், இவித அடையாளங் களுள்ள இடத்தில் ஜாதகன் தன் தந்தைக்கு முதல் புத்திரனாகத் தோன்று வான்.

Page 1094

  1. ஜாதகன் தனது எழுபத்து நான்காம் வயதில் வைகாசி மாதத்தில் மரண மடைவான். அவனுடைய மறுபிறவியைச் சொல்லுகின்றேும். திமைகன்ன விலக் கும் காளத்தில் குஷத்திரிய குலத்தவனுகப் பிறப்பான். வறுமை யடையாதவன். ஜயமுனி மறுத்துச் சொல்லுகின்றார்.

  2. இந்ததோர் ஜன்மத் தன்னில் இவனுடைய புண்ணிய மென்ன வந்தவர்க்கு கன்ன மீந்தும் மனமது தளர்ச்சி யாயும் கந்தனு மாறி பத்தி கனத்ததோர் தலங்கள் சென்றும் முந்தினேர் பக்தி யாயும் முதல்வனும் வாழ்வ தாலே;

  3. ஜாதகன் இப்பிறவியில் என்னநற் செயல்கள் செய்தான் ? தன்னே யண்டி வந்தவர்க்குத் தன்னமரித்து வந்ததாலும், இளகிய மனமுடை யவனுய் இருந்ததாலும், முருகக்கடவுள் மாரியம்மன் இவர்களிடம் பக்தி யுள்ளவனும் இருந்து பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று பெரியோர் களிடம் பக்தியுடன் வாழ்வதாலும்;

  4. பிறப்பினைக் கச் சதிரியச் சேயர்ப் பிறந்தது காறே தன்னில் பரிதியின் தசயி மிருப்புப் பகருலோ மாண்டு மூன்றும் நெறியுடன் திங்கள் பத்தும் நிகழ்த்துவோன் தநதை கண்டும் தெருங்கியே குடும்பந் தானுந் கூறினேும் பூர்வ பாகம்.

  5. சத்திரிய குலத்தில் தோன்றுவான். ஜாதகன் பிறக்கும் போது சூரியமகாதசையில் இருப்பு மூன்று வருடங்க ளும் பத்து மாதங்களுமாம். அத்தசையில் தந்தை மாணமடைவான். குடும்பம் சுறுகும். இது முதல் பாகம் என்று சொன்னேும்.

Page 1095

  1. இன்னவன் ஜனன யோகம் எழில் பெறுந் தந்தை யோகம் அன்னையின் யோகந் தாணும் அவன்திறே கலத்ரா புத்திரர் முன்பின்ஜர் மாங்கல யாவு முறைக்கின்றே மிந்நூல் தன்நில் உண்நத வர்ணிப் பெற்ற உத்தமி கேட்டி டாயே.

  2. ஜாதகருடைய யோகக்கதையும், பெற்ற தாய்ப் தந்தை உடன் பிறந்தவர்கள் மக்கள் இவர்களின் யோகக்கதையும், முற்பிறப்பு மறுபிறப்பு ஆகியவற்றையும், இந்தச் சோதிடநூலில் சொல்லுவின்றும். உயர்ந்த கணவனைப் பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  3. தந்தையின் தொழிலைப் பெட்டில் ஆண்ராண்டு கண்ணி இந்த இந்தவர் விருத்தி யென்றும் இயம்பின ஆண்பா இந்தாண் முன்பின்ரும் மொழியப் லாசு முனனவன் சேதி கோய்ம் சின்னியபா தகமில் லாதான் சிலேடையாய் வார்த்தை சொல்வன்.

  4. ஜாதகனுடைய தந்தையின் உடன்பிறந் தவர்கள் எழுபேர்களில் இந்த சகோதர்களும் இரு சகோதரர்களும் விருத்தியுள்ளனர். சகோதரர் முன் பின்நுக்த தேர்ந்தறுவார். மூத்த சகோதரன்னை செய்தையைச் சொல்லுவின்றும். கேளுங்கள். கெட்ட மனமில்லாதவன். இருபொருள் படும்படி பேசுவன்.

  5. வறுமைக ளடையப ராஜும் மாநிலம் விருத்தி செய்வன் பெருமையாய்க் கடும்ப மேற்பன் பேதைய பிறுவ ராஜும் திருமேனி யிரண்டு என்று செப்யின கார ணஞ்சொல் அறிவையும் விதியால் நீரில் அந்தகன் பக்கல் சேர்வள்.

  6. வறுமைகள் அடையாதவன். விஷேநிலங்கனப் பெருக்குவான். பெருமையுள்ள குடும்பத்தை யடைவான். இரு மனைவியரை மணப்பான். இரு மனைவிகள் உண்டு என்று சொல்லக் காரணம் என்ன ? சொல்லுங்கள். மன்வியும் விதியால் இல்லதில் விழுந்து மாண்டு மடைவாள்.

  7. சுதர்கள் மாண்பால் காணுள் தோகையு மொன்று தீர்க்கம் அதிபதி யிரண்டா மாது வருகுவாள் சுதர்கள் தோடம் சதியான பூர்வந் தன்நில் சார்ந்தது விஷைய நேகம் அதுபலன் பின்பால் சொல்வோம் அவனுக்கு வயது தீர்க்கம்.

  8. அவள் ஆணசந்ததி யில்லாதவள். ஒரு புத்திரி பிறந்து நீண்ட ஆயுள் உள்ளவள், அவளுக்கு இரண்டாம் மனைவி வருவாள். அவளுக்கும் புத்திர தோஷம் உண்டு. முற்பிறப்பில் செய்த திவ்வினைகள் பல தோடர்ந்தன. அந்த விபரங்களேப் பிற்பாடகத்தில் சொல்லுவின்றும். அவன் நீண்ட வயதுள்ளவன்.

  9. பின்வுந்தோன் சேதி சொல்வோம் பலமுள்ள குடும்ப யோற்பனி தன்ருடல் கார கங்கள் சார்ந்திடும் ஈகை கொஞ்சம் அன்னவன் தனக்குப் பாரி அனுகிடு மிரண்டே யாக முன்மேனே நீரி ஞலே மொழியினல் எகு வாளாம்.

Page 1096

  1. பின் பிறந்த சகோதரனின் சேதியைக் கூறகின்றேும். செலக்கிய மில்லாத குடும்பத்தை யடைவான். உடலில் காரகநாய் (மேக வியாதி) ஏற்படும். சிறிது கொடுக்கும் குணமுள்ளவன். அவனுக்கும் இரு மனைவி மார்கள் உற்படுவார். முதல் மனைவி நீரில் வீழ்ந்து மரண மடைவாள்.

  2. அதற்குப் பின் பிறப்பின் பாரா வியங்கும் அணுக்களைச் சுதர்கள் தாறும் புதல்வர்க்கு வரும் ஏன்க்கும் பொருந்தாத் கார ணஞ்சொல் அதிபதி மார்கள் பூர்வம் அநேகதுன் பங்கள் செய்தார் தோன்றர். இரு மனைவியருக்கும் குழந்தைகள் தோன்றுத காரணம் சொல்லுவோகள். இவ்விருவரும் மூற்பிறலியில் பல துன்பங்கள் செய்திருந் தனர். அதனைப் புத்திரகட்குத் தோஷம் ஏற்பட்டது. அந்தத் திவினையைச் சொல்லுவோகள்.

  3. முன் துணை இன்னிய லுக்கு மொழிங்கின்றும் பூர்வத் தன்னைத் தென் திசைக் குற்று லத்தில் ஜனித்தனள் வனய செயாய்த் தன்னுடைக் கொல்லே தன்னில் தங்கிற்றுக் கருப்பன் சாமி என்னநாய் வந்த போதும் இடர்கள் நிவர்த்தி செய்யும்.

  4. முதலில் மணந்த இன்னிய தாயின் மூற்பிறலிசைச் சொல்லுஙின் முற்றுலத்தில் வன்னிய குலத்தவளாகப் பிறந்து வாழ்ந்தாள். தன்வீட்டுக் கொல்லேயில் ஒரு முனி வாழ்ந்து வந்தது. அந்தக் கருப்பன் என்ன நாய் ஏற்பட்டபோதிலும், திங்குணை விலக்கி வந்தது.

  5. பெரியோர்கள் பூசிப் பார்கள் பேடையும் வணங்கா நின்றுள் கருமுனி கோப முற்றுக் கழறின சாபம் சொலவோம் இருமாப்பக் கொழுந்து என்னுள் வருஞ்சுதர் யாவுங் கொல்வேன் மறுஜன்ம முன்பாற் லண்டி..

  6. அதை அவன் முன்னோர்கள் பூசித்து வந்தார்கள். ஆனல் இப் பெண் அந்தத் தெய்வத்தை வழிபடாமல் இருந்தாள். அந்தக் கருப்பன் சாமியும் கோபங்கொண்டு சாபமிட்டதைச் சொல்லுகின்றேும். இறுமாப் படைந்து என்னே வணங்காமல் இருந்தவளே ! மறுபிறவியில் உன்பக்கம் வந்து, உன்க்குத் தோன்றும் குழந்தைகளைக் கொல்வேன்.

  7. சுதர்களை முதிக்கா வண்ணம் செய்வேன் தோன்றில் தீதாம் இதவிதம் சொல்லி யேதான் எிற்று வேறி டத்தில் அதுதொட மிச்சென் மத்தில் அஞுகிற்றுப் பாவைக் கேதான் பதங்களைக் காண ஒர்க்கும் மாழுனி குற்றத் தாளே.

  8. புத்திர்களும் தோன்றுவண்ணம் செய்வேன். அப்படித் தோன்றும் நிலையார். இங்ஙனம் கூறி விட்டு வேறு இடத்துக்குச் சென்று விட்டாள். அந்தத் தோஷம் இப்பிறவியில் இப்பெண்ணுக்கு ஏற்பட்டது. முனியிட்ட சாபத்தால் புத்திர பாக்கியம் இல்லை.

Page 1097

  1. பின்துணே யிரோயோ னுக்கு மறுபாரி பூர்வந் தன்னேக் கன்னியா குமரி தன்னில் கலந்தத னெிக்கு, லத்தில் பொன்னுடு பனிதி யுண்டாய்ப் புகழ்மான குடும்பி யாரி அணனவள் வாழ நாளில் அனுஷின் விதேனையைக் கேண்மோ.

  2. ஜாதகனுடைய சிறிய தந்தையின் இநிய மகனவியின் மூற்பிறவியைச் சொல்லுவிநேரும். கன்னியாகுமரியில் இதே குலத்தில் பிறந்தாள். பொன்னுடன் ஆபரணங்கொப் பெற்று, கோததியுள்ள குடும்பத்தையடைந்து வாழ்ந்து வருங்காலத்தில் எற்பட்ட திவேனையைக் கேளுங்கள்.

  3. பஞ்சையா யெனை மாது பாலர்க்கு வண்ணம் வேண்டிக் கெஞ்சியே இவனபால் கேட்கக் கிளிமொழி வார்த்தை யின்றி மிஞ்சியே வார்த்தை சொல்லி விரட்டின ளெழை தன்னே வஞ்சியும் வருத்தக் மூற்று வரைகின்றுள் சாபம் தாநும்.

  4. எழைப் பெண் ஒருத்தி குழந்தைக்கு அன்னம் வேண்டி இவனிடம் சென்று கெஞ்சிக் கேட்கும்போது, நயமான வார்த்தைகளில்லாமல், கொடுமையாகப் பேசி, எழையை விரட்டி விட்டாள். எழைப் பெண்ணும் வருத்த மடைந்து சபிதின்றுள்.

  5. பாலர்சோ றியாப் பாவி பருகாவே சுதர்கள் தாழும் சாலவே வின்னே ளமததி யில்சுதர் காண ளாகி மால்மதன் பிறியு மாகி வாழ்குவா யென்று சொல்லி எல்லே வேறு இல்லம் எகினள் அவளு மம்மா.

  6. குழந்தைக்கு அன்னம் கொடுக்க மறுத்த பாவியே ! உனக்கு குழன் தைகள் தோன்று. இப்பிறவியிலும் குழந்தைகள் இல்லாவாகி,நோயுற்ற கணவனே யடைந்து வாழ்வாய் என்று சொல்லி வேறு விட்டகுச் சென்றுள், அவள், தாயே !

  7. மாதுவின் சாபந் தாநு மருவிற்று விச்சென் மத்திம் ஞிதாகுஞ் சுதர்க ளென்றும் இயமுனி தடுத்துச் சொல்வார் ஒதுவீர் சுதர்க்குச் சாந்தி உறைகின்றும் பின்பா கத்தில் போதக வரனேப் பெற்ற புண்ணிய சாளி கேளாய்.

  8. அந்த எழைப் பெண்ணின் சாபம் இப்பிறவியிலேற்பட்டது. புத்தி ரர்க்குத்த தோஷ மேற்படும். இயமுனிவர் மறுத்துச் சொல்லுகின்றார். அது நீஙகச் சாந்தி ஒன்று சொல்லுங்கள். பிற்பாகத்தில் சாந்தி சொல்லு கின்றேன். உயர்ந்த கல்விக்கெற்றப் புண்ணியவதியே ! கேள்.

  9. பாலகன் தன்னைச் சேதி பகருவோ மால்மி றத்தான் ஓலம்போல் வெரும யக்கன் சிறப்பான குடும்ப மேற்பன் காலத்தை யறிந்து வாழ்வன் கால்க ளபிணியுங் கொஞ்சம் மால்மனே வாச மெய்துமே மேவுவான் கூடிக லெறார். Sapta.—67A

Page 1098

  1. இனி ஜாதகனுடைய தந்தையின் செய்தியைக் கூறுகின்றேும். கரிய திறமுடையவன். நல்லொழுக்க முள்ளவன்போல் பிறந்| நினைக்கும்படி. நடப் பான். சிறப்புள்ள குடும்பத்தை யடைவான். வருங்காலத்தை அறிந்து அதற்குத் தக்கபடி வாழ்வான். கை கால்களில் சிறிது நோய் இருக்கும். இவன் வீட்டில் விஷய விளையாட முடியும். மேற்குத் திசையில் சென்று வாழ்வான்.

  2. அக்கினி நாடே தோன்றும் அன்வின்றி மிதுன ராசி தோக்குவான் வறுமை காணல் சுகமிலார்க் குடவி செய்வான் சிக்கன மில்லா ஜெகும் தேரின புத்தி யேற்பன பகர்வு மாக வார்த்தை பகருவான் பலபேர் நேயன்.

  3. கார்த்திகை நட்சத்திரத்தில் மிதுனலகினத்தில் பிறந்தவன். வறு மை யடையாதவன். கஷ்டமடைந்தவருக்கு உதவி செய்வான். சிக்கன மாக இல்லாதவன். முதிர்ந்த அறிவாளி. தக்கபடி பேசுவவன். பல பேர்கட்கு நண்பன்.

  4. உண்டியுள் சுகமாய்க் கொள்வான் உன்மையெனல் துறைச் சார்வன் வண்டிவாள் கண்மூடி மேற்பன்முதுகள் சோர்ப்பான பண்டுநாள் பூமி மேலாய்ப் பாலகன் சேர்ப்பா ஜெகும் துன்பமாய்க் கூற மாட்டான் சொல்லதைக் காப்பா ஜெகும்.

  5. சாப்பாட்டில் பிரிய முள்ளவன். உண்மையானவர்களிடம் நட்புக் கொள்வான். வண்டிமுதலிய வாகனவசதிகள் உள்ளவன். வீணிலங் கேள் பெருக்குவான். பிதுரார்ச்சித சொத்துகளுக்கு மேல் நிலங்களச் சேர்ப்பான். பிறர் மனம் வருந்தும்படி பேசாதவன். சூறிய வார்த் தைகளின்படி நடப்பவன்.

  6. தானமுத தரும மிச்சை சதுஷ்பாதம் பணேயர் விருத்தி ஜீவனில் லாத தேகி உயர்கரி யோப்ப தாகும் ஏழைஜ மூலை செய்வான் அறைகளது வீடுகள்முன் ஜன்ம தென்வாளர் மேல்நாடன்நில் ஜனித்தனன் சிகாரி வண்யன்.

  7. தான தருமங்கள் செய்வதில் விருப்ப முடையவன். கால் நடைகள் பண்ணே றும் முதலியஜ விருத்தியாகும். ஜீவனில்லாத சரீர முடையவன். கம்பீரமான யானையைப் போன்றவன். மூன்று வீடுகளக் கட்டுவான். மூற் பிறவியைச் சொல்லுவின்றேும். தேன் பெருகும் மேல் நாட்டில் வன்னி யனுகப் பிறந்தான்.

  8. பாரியு மதலே யுண்டாய்ப் பரமனின் பூசைக் காக மாரனும் மதுவைத் தந்து மாதுவின் பக்தி யாகித் தீயும் பவமிள் லாமல் சென்றனன் கால ஜெடு ஆரண வரையப் பட்டு அநுளகு ளிக்கு லத்தில்.

  9. மன்னவ மக்கனப் பெற்று, சிவபெருமானுக்குப் பூசைக்காக இவன் தேன் வைத்திருந்து கொடுத்து, தேவி மேல் பக்தியுடன், தீச் செயல்கள் இல்லாமல், மண மடைந்தான். மீண்டும் பிரமதேவனுள் படைக்கப்பட்டு இப் பிறவியில் பிறந்தான் என்றேும்.

Page 1099

மிதுன லக்னம்-ஜாதகம் 109

  1. ஆணபி டேகத்து அவணமது தன்ந்த புணியம் உறைந்தன நிக்கு லத்தில் இயர்வான குடும்ப மேற்பன் வருவித்த குலத்தா னுக்கு மைந்தனு முதிப்பா ஜரும் திருமகன் குணத்தை யாங்கள் செப்புவோ மினிமே லாக.

  2. சிவபெருமானின் அபிடேகத்துக்குத் தேன் கொடுத்த புண்ணியத் தால் இக்குஷத்தில் பிறந்து, உயர்வான குடும்பத்தை அடைவான். இந் நனம் சூறப்பட்ட குணங்கள் உடையவனுக்கு ஜாதகன் தோன்றுவான். இனி ஜாதகனுடைய குணத்தைச் சொல்லுவின்றேம்.

  3. விததையும் சமம தாகும் விவேகியாம் எவர்க்கு நேயன் புத்தியில் பெரியோ ஜவன் பொய்யது வழத்தா நெஞ்சம் உத்தம குணத்தா ஜரும் உயர்வான குடும்ப மேற்பன் நத்தினோர்க் குதவி செய்வன் நற்றன்றை சமமாய் வாழ்வன்.

  4. சமமான கல்வியறிவுள்ளவன். விவேகமுடையவன். எல்லோருக்கும் நண்பனாக இருப்பான். புத்தியில் பொய்யவனுக்கு இருப்பான். பொய் கூறுதவன். உயர்ந்தகுணமுடையவன். உத்தமமான குடும்பத்தை அடை வான். தன்னே அண்டி வந்தவர்கட்கு உபகாரம் செய்பவன். தன் தந்தைக்குச் சமமாக வாழ்ந்து வருவான்.

  5. திருப்பணி வேலே செய்வான் சோலைகள் கூவல் உண்டு அரன் பக்தி பூப்பா ஜரும் அதிகமாய்ப் புகழ் மேற்பன் வரும்தொண் கண்ணி யோன்று ஆனது வதன்பின் விருத்தி இருவருன் திர்க்க சீவ எய்தாது மற்று வெல்லாம்.

  6. ஆலயத்திருப்பணிகள் செய்வான். தோட்டம் தறவுள்கள் நிருமிப்பான். சிவபெருமானிடம் பக்தியுள்ளவன். அதிகமான கீர்த்தியடைவான். சகோதரி ஒருத்தியும், இவனுக்குப் பின் சகோதரன் ஒருவனும் தோன்று வார்கள். இருவரும் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். மற்றவர்கள் நிலையார்.

  7. கண்ணியின் கேதி சொல்வோம் கன தனம் பெருக்க முன்னு தென்திசை தந்தை வர்க்கஞ் செமானும் வரவா ஜரும் முன்னமே குடும்பி யாவன் எய்தாது வரன்முன் பின்னோர் அன்னவள் வதது தீர்க்க மாகே வாழ்வா ளாகும்.

  8. ஜாதகனுடைய சோதரியின் செய்தியைச் சொல்லுகின்றேம். செல் வம்பெருக இருக்கும். தன் தந்தையின் வர்க்கத்தில் தெற்குப்பக்கத்திலிரு நது கணவன் வாப்பான். முந்திய குடும்பமடைவான். தன் கணவனுக்கு குழந்தோகார் இல்லை. அவள் நீண்ட ஆயுள் உள்ளவள்.

  9. மதிதுணே யாண்பால் ரண்டு மங்கையு மவ்வாறு தீர்க்கம் இதுநிற்க வாண்பால் சேதி இனிமையாய் வார்த்தை யுண்டு அதிகமாய்ப் புகழ் மேற்பன் அவசிய வார்த்தை சூறுவன் ததிசெய்தோர் தம்மைக் காப்பன் தந்தைக்கு மேலாய் வாழ்வன்.

Page 1100

  1. இவளுக்கு உடன் பிறந்தவர்களில் இரு ஆண்களும் இரு பெண்களும் பிறந்து நீண்ட ஆயுள் உள்ளவர்கள். இது நிற்க. ஆணின் செய்தியைக் கூறுஙின்றேும். இனிமையாகப் பேசபவன். அதிகமலை கோதியடைவான். அவசியமான வார்த்தைகளே பேசுவான். தன்னேத் தோத்திரம் செய்பவரைக் காப்பான். தன் தந்தைக்கு மேலாக வாழ்ந்து வருவான்.

  2. போஜன சுடிய ஞானும் பெரிதான கருமசுந் செய்வன் காசுகள் எடுதிக மேற்பன் கர்மத்தில் விஷ்ணு ரேகை மேச்சினில் சோரா ஞானும் பிதுராத்தி விருத்தி செய்வன் தாசிதா சாளு முண்டு தரியலர் வெற்றிக் கொள்வன்.

  3. சாப்பாட்டில பிரியமுள்ளவன். பெரிய வேலைகளையே செய்வான். பொருளே அதிகமாகச் சேர்ப்பான். கையில் விஷ்ணு ரேகையுடையவன். பேசு வதில் சோர்வு அடையாதவன். தன் தந்தையின் ஆசிகளைப் பெறுக்க வான். எவலாட்கள் உள்ளவன். பெண்களிடமேல் வெற்றிக் கொள்வான்.

  4. மாதவு மொன்றே யாகும் மதலேக ளாணபா லொன்று காதலி மார்கள் மூன்று கழறுவோன் திருக்க மாகச் சாதிப்பான் சிலவே சங்கை தனதுணே சொல்லட்ட டாதான் ஆதவன் போல கீர்த்தி அணுகிடு மென்று சொல்வோம்.

  5. மனைவி ஒருத்தியேயாகும். குழந்தைகளில் புத்திரன் ஒருவனும் புத்திரிகள் மூவருமாக நீண்ட ஆயுளுள்ளவர்கள் என்று சொல்லுகின்றேும். சில சந்தேகங்களை விலக்குவான். தன் உடன்பிறந்தவனது சொல்லே மீறத் வன். சூரியனைப்போல கீர்த்தியடைவான் என்று சொல்லுவோம்.

  6. ஜாதகன் மணத்தின் காலஞ் சாற்றுவோம் நாலஞ் சாண்டுள் காதலி தந்தை வர்க்கங் கலப்பாளாங் குணத்தைச் சொல்வோம் குழிலால் மாங்சி வப்பள் துறவோருக் கண்ண மீவள் வேதனே யெண்ணு நெஞ்சம் மலிந்தமெய் யோக சாலி.

  7. ஜாதகனுடைய திருமணக்காலத்தைச் சொல்லுகின்றேும். இருபதாங் வயதுக்குள் தன் தந்தைவர்க்கதிலிருந்த ம்மேலவி வருவாள். அவளுடைய குணத்தைக் கூறுஙின்றேும். குழில்லாதவள், மாங்கல்யம் அணிந்து துறவோருக் கண்ண மீவள். பிறருக்குத் துன்பம் செய்ய என்ற மனத் தினள். மெலிந்த சீர முடையவள். யோகமுள்ளவள்.

  8. பால்பாக்கியம் பெருக்கஞ் செய்வள் பண்போருக் கண்ண மீவள் நீலிக்கு வயது தீர்க்கம் நீள்சடை முனிவர் சொல்வார் ஆலயமும் எமோன கூட்டி அடைந்திடடஞ் சரமே யாகப் பாலிகை வயது தீர்க்கம் பகர்ந்தகா ரணங் கென்ன.

  9. அதிகமான புத்திரபாக்கிய முடையவள். நல்லவர்கட்கு அண்மயனிப் பவள. நீண்ட ஆயுள் உள்ளவள். நீண்ட சணடையுடைய முனிவர் கூறு கின்றர். எழாம்வீட்டுக் குரிய குருவும் ராகுவும் கூடி மேஷத்தில்-சரத்தில்- இருப்பதால், ஜாதகனுடைய மேன்விக்கு நீண்ட ஆயுள் ஏற்படக் காசணம் என்ன ?

Page 1101

  1. புதன்புக சிரண்டில் தங்கப் பிறையது வொண்பாந நிற்க அதிபதி வொன்றே கீர்க்க மைந்தர்கள் பலமுன றுறவே அதுபலன் புகலுவ மென்ன ஜந்தினில் கேது தங்க சுகர்கோட மொன்று சொல்லோம் சுந்தரி கேட்ட டனில்.

  2. புதன் சுக்கிரன் இரண்டாம்படத்தில் இருக்கவும், சந்திரன் ஒன்பதாம் மிடத்திலும் இருப்பதால், மனைவி யொருத்தியே. புத்திரபாக்கியம் இல்லே. அதற்குந் காரணம் சொல்லுங்கள். ஜந்தாம் வீட்டில் கேது இருப்பதால் புத்திரக்குத் தோஷமென்று சொல்லோம். பார்வதியோ ! கேளுங்கள்.

  3. மைந்தன்தன பூர்வம் தன்னே வரைமின்றே பினிமே லாகக் கந்தன்வாழ் பமனி நாட்டில் கலந்தனதன் மறையோ ரைக வந்திடு மனேவி மைந்தர் மாநிலங் கிருளி செய்து இந்நவன் வாழு நாளில் எய்தின வினோையைக் கேண்மோ.

  4. ஜாதகனுடைய முற்பிறவியைச் சொல்லுகின்றேும். முருகக்கடவுள் வாழ்ந்துவரும் பழனியில், அந்நாள்குலத்தில் பிறந்தவன். மனிவிமக்களைப் பெற்று, உலகில் விவசாயம் செய்து வாழ்ந்து வருங்காலத்தில் ஏற்பட்ட திவ்யேனையைக் கேளுங்கள்.

  5. அந்நகர் நதியின் பக்கல் அணுகிய வரசின் மேலே தத்தியு நாகம் நிற்கும் தானவர் வாசம் செய்வார் மந்திரம் ஒதும் வேத மறையவர் பூசை பூண்பார் இந்நவா றிடத்தி லேதான் இரவினில் எது செய்தான்.

  6. இப்படி வாழங்காலத்தில் ஏற்பட்ட திவ்யேனையைக் கேளுங்கள். அவ் ஊரினுள்ள நதியின் பக்கமாக உள்ள அரசமாத்தின்கீழ் விருசகனும் நாகமும் இருக்கும். மற்ற தேவங்களும் வசித்து வருவார். மந்திரங்க ளொதும் அந்தணர்கள் பூசைகள் புரிந்து வருவார். இவ்வாறுள்ள இடத்தில் ஜாதகன் இரவில் என்ன செய்தான் ?

  7. விதவையைப் போகந் துய்த்தான் மேவிற்றுக் கருவு தானும் சதிசெய்தான் பண்டித் தத்தால் சார்நதது வந்தத் தோடம் அதுவின்றி யில்லந் தன்னில் ஆதிசே டருமே வாசம் சதியான மகுபதத் தாலே தங்கிற்று வெளியில் ஓர்நாள்.

  8. விதவையுடன் இன்பம் அனுபவித்து வந்தான். அதனால் கருவு ஏற்பட்டது. மருந்துகளோக கொடுத்து அக்கருவைக் கலைத் தான். அந்த ஒரு தோஷமாயிற்று. அதுவல்லாமல் இவுடைய வீட்டில் நல்ல பாம்பு இன்று வசித்து வந்தது. அது வெளியில் ஒரு நாள் படமெடுத்து ஆடியது.

  9. அரங்கமே செய்யும் போகஆ அடித்தனன் கழியிலே மறலியின் பதிக்குச் செல்ல மருவிற்று அதழர் தோடம் திருமக ணந்தி யத்தில் திருமாலின் பக்தி பூணடு பெரியோருங் கண்ண மீந்து புக்கனன் கால ருடி.

Page 1102

  1. அதை விரட்டியும் போகாததால் அதைத் தடியினால் அடித்தான். அப்பாம்பு இறந்தது. அதிவுமொரு தோஷமாயிற்று. ஜாதகனும் தனது கடைசிக்காலத்தில் திருமாலிடம் பக்தி கொண்டு, பெரியோருக்கு அந்ந மளித்து மரணமடைந்தான்.

  2. கன்சால் வரையப் பட்டுக் காவல் ஒருதிப்போ லிக்கும் நுச்சைத் கொன்ற தோடம் நற்கரு வழித்த தோடம் கொஞ்சிடு மிச்சென் மத்தில் குழவிகள் தோட மாளும் வள்சனே தீர வேண்டி வரைகின்றுன் இரியை யொன்று.

  3. மீண்டும் பிரமதேவனால் படைக்கப்பட்டு இந்த ஜாதகன் பிறப்பான். சர்ப்பத்தைக் கொன்ற தோஷத்தாலும், கருவை அழித்த தோஷத்தாலும், இப்பிறவியில் கொஞ்சும் குழந்தைக்குத்த் தோஷமாகும். இத்தன்குள் ஈச சாந்திகள் கூறுகின்றனும்.

  4. எரவுமே செய்யால் செய்து அரசின்கீழ் வைப்பா லுகில் வருமேன தீர்க்க மெய்தும் மைந்தரும் பத்தி தீர்க்கம் குறையென்று செய்யா லுகில் கோடையுங் குழவி தோடம் திருபிளாச் செய்வா லுகில் செயர்க ளான்பர் லொன்று;

  5. கல்லால் நாகப்பாம்பின் உருச் செய்து, ஆசமரத்தின்கீழ் வைப்பாநு லில், வரும் மனேவி தீர்க்காயுள் உள்ளவளாவாள். புத்திர பாக்கியம் உண்டு. அல்லதையமாச் செய்யாவிடில் மனைவிக்கும் புத்திரருக்கும் தோஷ முண்டாகும். செய்வாளனைக் குழந்தைகளின் ஆண் மகன் ஒருவனும்;

  6. கன்னிகை இருவர் தீர்க்கங் கழறின மொழிகுன் முறவே அன்னேயின் குணத்தைச் சொல்வோம் அவளிரு நிறத்த ளாகும் தன்னுடல் வாயு மூன்று சற்பத்திதீ யோக சாலி பன்னியே பேசு வாளாம் பர்த்தாவின் மனத்துக் கேற்றுரள்.

  7. இரு புத்திரிகள் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். சூறிய வார்த்தைகள் தவறு. தாயின் குணத்தைக் கூறுகின்றோம். இருநிறமுடையவள். வாயு ரோகமுள்ளவன். சற்பாத்திதீ யோக மூள்ளவன். பன்னிப் பேசுவள். தன் கணவன் மனத்துக் கேற்ப நடப்பாள்.

  8. இல்லழு மேற்பால் நேரும் இவளது தேண் கண்ணி யொன்று சொல்லுவோன் தீர்க்க மாகத் துணையானுங் காணு வண்ணம் புகலுவர் முனியே நீர்தான் பிறைக்குமே மூன்றில் ராசு அல்லாள் இருப்ப தாலே அறைந்தனத் துணையான் தோடம்.

  9. இவளுடைய வீடு மேற்குச் பக்கத்தில் உள்ளது. சகோதரி இருத்தி தீர்க்காயுள் உள்ளவள். இவளுக்குச் சகோதரியில்லை. அன்னேச் சகோதரர் இல்லாத காரணம் கூறுங்கள். சந்திரனுக்கும் இடத்துக்குச் சன்ருமித்தில் ராசு இருப்பதால் சகோதர தோஷம் சொன்னோம்.

Page 1103

பஞ்சன லக்ணம்-ஜாதகம் 109

1043

  1. மாதரு பூர்வது சொல்வோம் வடமேலெக் கேற்ப்போ லாக

மேதினில் சிறழு தன்னில் விலங்கிய துள வன்யச செயாய்க

காதலி சுகமாய வாழுங் காலத்தில விதேயைக் கேண்மேல்

சூதான் வார்த்தை தானும் செபிதினுள் வார்ந்தின் கேண்மேல்.

  1. ஜாதகனுடைய தாயின் மூற்பிறவியைச் சொல்லுவின்றேும்.

திருவேங்கட மலைக்குச் சிறக்கில் உள்ள சிற்றூரில், கென்னிய குலத்தவனொரு

பிறந்து, சுகமாக வாழ்ந்து வருங்காலத்தில் எற்பட்ட நீதானையக் கேளுங்

கள். தன் கணவனின் இசைய சகோதரனின்மீது அடாத வார்த்தைகளைக்

சூறினுள்.

  1. மாரனும் வருத்த மூற்று வரைகின்றன் சாபன் தானும்

நாறிக்குப் பின்னான மத்தில் நற்றுணே யாண்க எிநிறிப

பாரிய குடும்பம் வாய்க்கது வாழ்குவாய் வேறூர் தன்னில்

சூறியே தெருத்தாள் விட்டான குலவிற்று வந்தத்த தோடம்.

  1. அவனும் வருத்த மடைந்து சாபமிட்டான். உனக்கு எற்படும் மறு

பிறவியில், சகோதரனில்லாமல், பெரிய குடும்பத்தை யடைந்து, வேறூரில்

சென்று வாழ்வாய், என்று கூறித் தெரு மண்ணே வாறி இறைத்ததான்.

அந்தத் தோஷம் பற்றியது.

  1. மங்கைக்கு வந்தி யத்தில் வாய்ப்புண்ணுள் மரணம் நேர்ந்து

சங்கையாய்க் கால் குட சென்றுமே வந்தாள் என்றேும்

நங்கைக்கு முன்னூழ் சாபம் நல்கிடுன் தேண்யான் தோடம்

பங்கமாய் வேறூர் தன்னில் பரவுவாள் என்று சொல்வோம்.

  1. அவளும் தன் கடைசிக் காலத்தில், வாயில் புண் எற்பட்டு, மாறண

மடைந்து, மீண்டும் பிறமனில் படைக்கப்பட்டுப் பிறந்தாள் என்றேும்.

மூற்பிறவியின் தோஷம் ஜாதகனுடைய தாய்க்கு எற்பட்டு, சகோதர

தோஷம் உண்டாகும். தன் ஊர் இட்டாமல் வேறூரில் சென்று வாழ்வாள்

என்றேும்.

  1. பின்னம்நற் காஞ்சி தன்னில் பிற்பாளர்கு கெற்றாட்டி வம்சம்

கண்மகா லங்கள் சொல்வோம் காரவலன் முப்பா எட்டில்

தன்தன்தை மாற கங்கள் சார்ந்திடு மென்று சொல்வோம்

அன்னேக்கு நான்போ ஞலவில் அனுடிதுங் கண்டன் தானே.

  1. மறுபிறவியில் காஞ்சிபுரத்தில் செழாஷ்டிர வம்சத்தில் பிறப்

பாள். ஜாதகனுடைய கருமகாலத்தைச் சொல்லுகின்றேும். ஜாதகனு

டைய மூப்பத் தெட்டாம் வயதில் தந்தை மாறண மடைவான் என்று சொல்

இன்றேும். தாய், ஜாதகனின் நாற்பத் துநான்காம் வயதில் மாறண மடை

வாள்.

  1. அறுபது வெட்டு வாண்டில் அக்கன்னி மாதன் தன்னில்

திருமக் இருடல் மேகும் செப்புவோ மிவன்பின் ஜன்மம்

பிருதவித் தலத்தில் வேதாள் பிறப்பாள் கைவச செய்யப்

கரிமத வாழை பெற்ற காதலி கேட்டி டாயே.

Page 1104

1044 மிதுன லக்னம்—ஜாதகம் 109

  1. ஜாதகன், தனது அறுபத்தெட்டாம் வயதில் புரட்டாசி மாதத்தில் மாண மடைவான். இவனுடைய மறு பிறவியைச் சொல்லுவின் றேம். காஷ்சிபுரத்தில் சைவகுலத்தவனுக்கு பிறப்பான். கரிய யானே முகத்தையுடைய வினயகனேற்பெற்ற தேவியே ! கேளுங்கள்.

  2. தந்தையின் ஜன்மன் சொல்வோம் தணிகையில் வைச்சய சேயாய் முத்தய தனவன் இவன்கு உத்பன்ன மென்று சொல்லுவாம் வர்த்தவன யோகச் சேதி வரைகின்றேும் வாசி யோகம் விந்தையாக இரியின் யோகம் விளம்படுவே ன் ஜியாதி யுண்டு.

  3. ஜாதகனின் தந்தையின் மறு பிறவியைச் சொல்லுவின்றேும். திருத்தணியிலும் செங்கலத்தவனுக் உயர்ந்த ஒரு தனவானுக்குப் புத்திரனாகப் பிறப்பான் என்று சொல்லுகின்றேும். ஜாதகனுடைய யோகச் செய்திகளைக் கூறுவோம். வாசியோகம் பருவதயோகம் ஈன இரண்டு யோகங்கள் வற்படும். யோகத்தையப் பெறுவான்.

  4. அன்னையின் தந்தை ஞாதி ஆஸ்திகள் யாவும் நேரும் மன்னர்கள் நேச மெய்த்தும் வடதிசை யமசன் போல இன்னவன் வாழ்வான் இருக்கும் இலிங்குநாள் பணியில் தன்னில் ஒன்றுண்டு திங்க ளேந்தும் உரைத்தனம் ஊர்வ பாகம்.

  5. ஜாதகனுடைய தந்தையின் ஆஸ்தியும் சுற்றத்தாரின் ஆஸ்திகளும் இவனுக்குக்கிடைக்கும். அரசர்களுடன் நட்புக் கொள்வான். குபேரன் போல வாழ்ந்து வருவான். ஜாதகன் பிறப்புக்கு காலத்தில் ராகுமகா தசையில் ஒரு வருடும் இந்த மாதங்களும் மீதமாகும். இதுவரை மூதல் பாகம் சொன்னேன்.

1 ஸ்ரீ காம.

Page 1105

APPENDIX

சூற்றினோ பிறவினோடுன் ஒன்றமை சற்றறைக் சுன்னி வென்றானை தீமாய் வெனயச் செயாய் ஜனித்ததமே இருளி செய்து ;

இவன், முற்றிறவியில் குற்றுலத்தில் வன்னிய குலத்தில் பிறந்து, விவசாயம் செய்து வந்தான் என்று சொல்லுவோம்.

பெண்பழி

மாரணும் வாழு நாளில் மருவிய விணையைக் கேண்மோ சூற்றினு ஒருபெண் பேரில் நுறையான வார்த்தைத் தாணும் நாரியும் வருத்த மூற்று நவிலுவால் சாபந் தாணுபம் பகராத வார்த்தை யென்மேல் பகர்ந்திட்ட பாவி யோதீ ;

ஜாதகன் வாழ்ந்து வருங் காலத்தில் எற்பட்ட திவிணையைக் கேளுங் கள். ஒரு பெண்ணின்மீது பழிச்சொல்லேக் கூறினுன். அப்பெண்ணும் வருத்தமடைந்து சாபமிடுகின்றுள். நேரில் பார்க்காத வார்த்தையை என மீது சொல்லிய பாவியே ! நீ;

மற்றொரு ஜன்மன் தன்னில் அண்ண ருந் துணேவ ரின்றிச் சித்திர வில்லம் நீங்கிச் சிலநாட்க ரிருக்க வில்லம் இத்தகை சொல்ல இற்றுள் எய்திற்று வந்தச் சாபம் அத்தியை வளர்த்த வெங்க ளொத்துமத் தாயே கேளாய்.

மறு பிறவியில், சகோதரர்களில்லாமல், அழகிய வீட்டையும் இழந்து, சிலநாட்கள் இருக்க இடமின்றி, துன்பமடைந்து வாழ்வாய் என்று கூறினுள். அந்தச் சாபம் இவன்ப் பற்றியது. விநாயகர் கடவுளே யின்ற எங்கள் உயிர்க்குயிராண தாயே ! கேளுங்கள்.

ஆகையா லிச்சென் மத்தில் அவன்துணே யாண்பால் காணுன் எகுவா நில்லாம் விட்டு எய்திதுங் சல்லிய பாதை தோகையின் வர்க்கத் தாறால் சுகமிகப் பெருகு மென்றும் பாகமா யிவன்பின் ஜன்மம் பட்சியின் மேலிய் லேதான் ;

ஆகையினால், இப்பிறவியில் உடன் பிறந்த சகோதரனில்லாதவ னுவன். தன் வீட்டை விட்டு விலகுவான். கடன் உபத்திரவம் அடைவான். தன் மனவி வர்க்கதினால் நன்மை பெருகும். இவன் மறு பிறவியில் திருக்கழுக்குன்றத்தில்

  • இந்த ஜாதகத்தின் முற்பகுதி எட்டில் காணப்பெற்றிலது. இடைத்தவற மில் வெளியிடப் பெறுள்ளது.

Page 1106

  1. உதிப்பனும் வைச்ச செயாய் உயர்வான வணிபஞ் செய்வன் மதிமுக மாதுர் பூர்வ மறைசின்மேலுஞ் சோ நாட்டில் திதெய்பால் குலமுந் தித்துச் சான்றெருங் குதவி செய்து அதிதியே கடவுளுக்கு அபிடேகப் பாளும் மீதது;

  2. வைசிய குலத்தவுளைப் பிறப்பான். உயர்ந்த வர்த்தகஞ் செய்து வருவான். ஜாதகனுடைய தாயின் முற்பிறையச் சொல்லுகின்றேும். சே நாட்டில், தயிர் பால் நெய் இவைகளைப் பெருக்கும் இடையர் குலத்தில் பிறத்து, பெரியோர்களுக்கு உதவி செய்து, தேவியே! கடவுளுக்கு அபிஷேகத்துக்குப் பால் தந்து;

  3. அறமதி லிச்சை யுண்டாய் அந்தகன் நகரஞ் சென்று பிறமனுள் வரையப் பட்டுப் பிறந்தவன் என்று சொல்லுவோம் வருஞ்சன்மங் காளத்தி தன்னில் வருவாணிக்கு லத்தில் பெருமையாய் வாழ்வாளாகுஞ் பேரையே கேட்டி டாயே.

  4. தருமஞ் செய்வதில் விருப்பமுந் துள்ளவனை, இறந்து, மீண்டும் பிரமனால் மடைக்கப்பட்டுப் பிறந்தவன் என்று சால்லுவோம். மற்றப் பிறவி திருக்காளத்தில் இக்குலத்தில் பிறந்து பெருமையுடன் வாழ்ந்து வருவான். தேவியே! கேளுங்கள்.

  5. இவன்பிதா பூர்வன் தன்னே இயம்புவோன் தக்கோ லத்தில் அவனுமே நட்டவ லக அநுசியே பரதங் கற்று! நவன்நிறில் மாத ருக்கு நடனங்கள் செய்து வைத்து இவனுமே வாழு நாளில் எய்தன வியனையக் கேண்மோ.

  6. ஜாதகனுடைய தந்தையின் முற்பிறையச் சொல்லுகின்றேும். தக்கோலத்தில், நட்டவனர் குலத்தில் பிறந்து, பரத நாட்டியம் கற்று, உலகில் பெண்களுக்கு நாட்டியம் கற்பித்து, வாழ்ந்து வருங் காலத்தில் எற்பட்ட திவ்வியையக் கேளுங்கள்.

  7. கல்விகள் சொல்லி வநத கார்த்தி மார்கள் மோகஞ் சில்லறைப் புத்தி யாசிச் செய்தனன் போகந் தாளுந் துலஹித்ரு வந்தத் தோடம் பிராமணர் தமக்குப் பொய்யை வல்லென் சொல்ல யூற்றுன் மருவிற்று வதவோர் தோடம்.

  8. நாட்டியம் பயில வந்த பெண்மீது மோகஞ் கொண்டு, திய எண்ணங்கள் கொண்டு ஒரு பெண்ணுடன் இன்பம் அநுபவித்தான். அந்தத் தோஷம் வற்பட்டது. ஓர் அந்தணுக்குப் பொய் கூறினுன். அதுவும் ஒரு தோஷமாயிற்று.

  9. இந்திய காலந் தன்னில் அவன்வாயில் ரணமுங் கண்டு அந்தகன் பக்கல் சென்று அருநர கதனில் புக்கு வந்தவன் என்று சொல்வோம் மாதர்கள் போக தோடஞ் தநதயின் நில்லஞ் பூமி சாராமல் வேறார் செல்வன்.

  10. அவன், தன் கடைசிக் காலத்தில், வாயில் புண் எற்பட்டு, இறந்து, நரகத்தை யடைந்து, மீண்டும் பிறந்தவன் என்று சொல்லுகின்றேும். பெண்ணேறு போகஞ் செய்த தோஷம் எற்பட்டதால், தன் தநதையினுடைய ஆஸ்திகள் நீங்கி, வீடும் இடைக்காமல், வேறொருக்குச் செல்வான்.

Page 1107

பிறுதண பக்கணம்-குட்டிச ஜாதகம்

1047

  1. மூன்குலத் தோர்க்குப் பொய்யை மொழிந்திட்ட தோடத் தாரேல் உன்மேல் யில்லம் வாசம் தந்துணே கன்னி காணுந முன்வய தமிழ்த் நித்ராம் மேவிடும் பால் ஒுக்குப் பின்னணம பாளனார் தன்னில் பிற்பனு றைவகி செயாய்.

  2. அந்தணர் குலத்தவர்க்குப் பொய்யைச் சொன்னால் தன்ன மணவியின் வீட்டுக்குச் சென்று வாழ்வான். உடன் பிறந்த சகோதரி யில்லாதவன். ஆதி காலத்தில் வறுமை எற்படும். மறு பிறவி திருவள்ளுநில் சைவகுலத்தவனாகப் பிறப்பான்.

  3. இருபது ஓரு வாண்டில் இயம்புவோத் தத்தை கண்டடம் இருவிலா மூ படா ஞேழில் செப்பவோ மன்னே கண்டடம் மருமமாய் நாற்பா ஞென்றில் மாதலன் கண்டட பெய்துந் திருநி யாண்டுக் குள்ளே செப்புவோ மன்னே யன்னே.

  4. ஜாதகனுடைய இருபத்தாறும் வயதில் தத்தை மரணமடைவான். முப்பத்தேழாம் வயதில் தாய் மரணமடை வாள். நாற்பத்தேழாம் வயதில் தாய் மாமன் இறந்து விடுவான். முந்நூறு வயதுக்குள்ளே பாட்டி (அன்னை யின் தாய்) மரணமடைவாள்.

  5. மைந்தனின் மணத்தின் கால மறைகின்றே மிருபத் தாண்டில் பந்தணி மாது தாணும் பரவுவாள் துணைவி புத்திரி அந்தவள் குணத்தைச் சொல்வோம் அரிமனே யெப்ப தாணும் விந்தையாய்ப பேசு வாளாம் விருந்தோரை யாத னிப்பன்ம்.

  6. ஜாதகனுடைய திருமணக் காலத்தைச் சொல்லுவின்றேும். இருப தாம் வயதில் சகோதரியின் புத்திரையை மணப்பான். அவளுடைய குணத் தைச் சொல்லுவின்றேும். இலக்குமியை யொத்த அழகுள்ளவள். வேடிக்கையாகப் பேசுவாள். விருந்தினரை ஆதரிப்பவள்.

  7. பால்பாக்கய முடைய ளாகும் பந்துவுக் கினிய ளாகும் சீலமுடு மறத்தில் விச்சை சிந்தையும் நல்ல தாணும் காலத்தை யறிந்து ரைப்பாள் கனமான பணிகள் சேர்ப்பன்ம் நீலியுந் தீர்க்க சீவி நிமலியே கேட்டி டாயே.

  8. புத்திர பாக்கிய முடையவள். தன் உறவினர்களுக்குப் பிரிய மானவள். நல்லொழுக்கமுள்ளவள். தருமம் செய்வதில் பிரியமுள்ள ளவள். நல்ல மனமுடையவள். வருங் காலத்தைத் தெரிந்து சொல்லுபவள். அதிகமான ஆபரணங்களைப் பெருக்குவாள். நீண்ட ஆயுளுள்ளவள். தேவியே! கேளுங்கள்.

5-ஆம் பாவம்.

  1. புத்திர விருத்தி தன்னேப் புகலவே பலமுடு ருது சித்தமா யதித்தா ஒுந்தான் தீங்காக மென்று சொல்வோம் குத்தத்தைச் சொல்லு மென்னா கொடுவிட மஞ்சில் தங்க இத்தகைப் பலத்தி குலே இயம்பினே முனியே யாமுந்.

Page 1108

1048

மிதுன லக்னம்—கடடசி ஜாதகம்

  1. புத்திரா விருத்தியைக் கூறப் பலமில்லேல். சித்தமாகப் பிறந்தாட் பிறையா என்று கூறுகின்றேும். என்ன குற்றம் செய்தாள் ? என்று வினா ஏ ராசு ஐந்தாட்டதில் இருக்கின்ற பலத்தால் கூறினேும். முனிவரே ! நாங்கள்.

  2. முன்ஜன்ம வினையுங் கொஞ்சம் மேவிற்றுப் பால இனுக்கு என்னுள்ம் சொல்லு மென்ன இவ்வூர்வம் புகலக் கேண்மோ கன்னியா குமரி தன்னில் கலந்தனன் மறைக்கு லத்தில் மன்னர்போ லரசு செய்து வாழ்நாளில் வினையைக் கேண்மோ.

  3. ஜாதகனுக்கு முற்பிறபுதி திவ்வேனும் எற்பட்டது. என்னா தீங்கள! செய்தான் ? சொல்லுங்கள், என், இவனுடைய முற்பிறவியைச் சொல்லு இன்றேும். கேளுங்கள். அரசாங்க உத்தியோகம் எற்று வாழ்ந்து வருங் காலத்தில் எற்பட்ட திவ்வேனைக் கேளுங்கள்.

சர்ப்பத்தைக் கொன்ற தோஷம்

  1. இல்லத்தில் வெகுநா ளாக இருந்தது நாக மெ ன்று அல்லலாய் மகுடம் கொண்டு அதுமுற்றத் தியங்கும் போது வல்லவன் கழியால் வாட்ட மிர்த்தது நாகன் தானும் துல்லிட்டு வந்தத் தோடம் பூவையே கேட்டி டாயே.

  2. ஜாதகனுடைய வீட்டில் சர்ப்பம் ஒன்று வெகுநாட்களாக வாழ்ந்து வந்தது. அந்நு, ஒருநாள், வீட்டு முற்றத்தில் படம் எடுத்து ஆடும்போது, ஜாதகன் கழியால் அடிக்க, சர்ப்பம் இறந்தது. அந்தத் தோஷம் இவனே யடைந்தது. தாயே ! கேட்டிடுவாய்.

  3. எமைந்தனும் மந்தி யத்தில் மைந்தர்கள் யாவும் போக்கித் தெந்திசைக் கால இரு சென்றுமே பிரமன் லக்கம் வந்தவ நென்று சொல்வோம் மாயுணி தடுத்துச் சொல்வார் முன்ஜன்ம மறைக்கு லத்தி லுதித்தவ நிச்சென்ன மத்தில்;

  4. ஜாதகன் தன் கடைசிக் காலத்தில் புத்திரர்களே மிழந்து, மரண மடைந்து, மீண்டும் பிரமனால் படைக்கப்பட்டுப் பிறந்தவனென்று சொல்லு இன்றேும். முனிவர் மறுத்துக் கூறுகின்றார். முற்பிறவியில் அந்தணர் குலத்தில் பிறந்த இந்த ஜாதகன், இப்பிறவியில் ;

தாழ்குலப் பிறவி எற்படுதற்குரிய காரணம்

  1. கலந்தாழ்வாய் வந்த சங்கை கூறுவீர் முனியே நீர்தாம் தேவனு முன்ஜன மத்தில் ஜபதபங் குறைவு செய்தான் பலன்குலம் தாழ்வ தாச்சு பணிதனேக் கொன்ற பாவம் குலன்விளங் காது வென்றேும் குழவிகள் நட்ட மெய்தும்.

  2. தாழ்வான குலத்தில் பிறந்த காரணங்களென்ன ? சொல்லுங்கள். முனிவரே ! நீர்தாம். ஜாதகன் முற்பிறவியில் ஜபதபங்கள் செய்யாமலிருந் ததால், குலத் தாழ்வடைந் தான். சர்ப்பத்தைக் கொன்ற பாபத்தினால் குலம் விளங்காது என்றேும். குழந்தைகள் இறந்துபோம்.

Page 1109

மிதுன லக்னம்—கடக ஜாதகம்

1049

நாக சாந்தி

  1. வந்ததோர் விமேகள் நீங்க வறைகின்றும் கிரியை யொன்று வினையாய்ப் பேயோால் நாக மமைத்ததுயே வரினெ கேமே இந்தவன் பிறட்டை செய்யின் எய்தின வினேகள் நீங்கித் தன்சுதர் தோன்று மென்றோள் சங்கரி கோட்டி டாயே.

  2. ஏற்பட்ட பாபங்கள் விலகச் சாந்தியொன்று கூறுகின்றோம். நாகம் போல் கல்லினுள் ஓர் உருச்செய்து, அரசமரத்தின் கீழே வைத்துப் பிரித்தை செய்து பூசித்து வரவாட்டில், தீவினேகள் நீங்கும். புத்திரகள் தோன்றுவர் என்றோம. பார்வதியே ! கேளுங்கள்.

  3. சொற்படி செய்யா குபில் சுதர்தோனாறு தோன்றில் நீதாம் சொற்படி செய்வோ குபில் தோன்றிடு மாள்பா வொன்று மெய்ப்படி பெண்பால் ரண்டு வறைகின்றோம் கிர்க்க மாக அப்பணி சடையோன் தேவி அருளின மொழிகளின் றுளே.

  4. நாங்கள் கூறியபடி செய்து வராவிட்டால் புத்திரர் பிறந்தாலும் இறப்பர். சொல்லியபடி செய்து வந்தால், ஆண் குழந்தையொன்றும், பெண் குழந்தைகள் இருவரும் தோன்றி, திர்க்காயுளளவர்களாவர்கள். கங்கையயச் சடை. முடியில் தரித்த சிவபெருமானின் தேவியே ! கூறிய வார்த்தைகள் தஃறு.

புதையல் கிடைத்தற்குரிய கிரகநீல்

  1. பாலகன் யோகச் செய்த பகருவோ மினிமே லாகச் சாலவே நாலாண் டின்மேல் சந்திரன் பிறபோல் யோகம் ஞாலங்கள் விருத்தி யுண்டு நவதான்யம் பலித மென்மை எல்லோ வில்லஞ் செய்தல் எய்திடும் நிதிநிட் சேபம்.

  2. ஜாதகனுடைய யோகச் செய்திகள் இனிக் கூறுகின்றோம். நான்கு வயதுக்குமேல் பிறைச்சந்திரன்போல் யோகம் வளரும். விநோ நிலங்கள் பெருகும். நவதான்யம் விருத்தியாகும். வீடு கட்டுவான். புதையல் கிடைக்கும்.

  3. ஒன்பது வாண்டு தன்னில் உறைந்ததோர் பொருளும் நேரும் துன்பங்க ளெழுநகா வாகுந் தரவுகள் சகடு மென்மை தன்பந்து மதிக்க வாழ்வன் சலியா மில்லா குணும் அன்னவ னிரண்டு வில்லம் அருள்வாா் என்று சொல்வோம்.

  4. ஜாதகனுடைய ஒன்பதாம் வயதில் மேற்கூறிய புதையல் கிடைக்கும். துன்பங்கள் அணுகா. இணருகள் வண்டி முதலியன இருக்கும். தன் சுற்றத்தார் மதிக்க வாழ்வான். கடன் உபத்திரவமில்லாதவன். ஜாதகன் இரு வீடுகளோக் கட்டுவான், என்று சொல்லுவோம்.

Page 1110

சகடை யோகம்

  1. அன்பது எழுஆண்டில் ஆவணி மாதத்தின் தன்னில் இன்னவ இருடல மேகும் இயம்பவார் அத்திரி தாழும்ம் பொன்னுக்கு எட்டில் திங்கள் பொருந்தினில் சகடை யொன்று திங்களின் மூன்றில் துக்கள் சாரத் உறிப்பத் தொகுப்போம்.

  2. இயம்பத்தெழாம் வயதில் ஆவணி மாதத்தில் ஜாதகன் இறப்பான். அத்திரி முனிவர் கூறுகின்றனர். குருவுக்கு எட்டாமிடத்தில் சந்திரன் இருப்பதால் சகடையோகம் உண்டு. அதனுல் திங்கேற்பட்டு, மூன்றும் வயதுக் குள்ளாகவே ஜாதகனுக்கு அரிப்படமுண்டு.

பெளத்திரனுகப் பிறவிபெயொுத்தல்

  1. மத்திரி நாளில் தங்க மருவாது சகடை தானும் எந்தநோய் வந்த போதும் இரவிலுள பனிபோல நீங்கும் மத்தன்தன் தசையன் தத்தில் மாரகம் நேரு மென்றும் பின்ஜன்ம மவிலோர்க்கு ளன்னல் பிறப்பகும் பெளத்திர இக்.

  2. குரு நாளாமிடத்தில் இருப்பதால் சகலை யோகம் ஏற்படாது. எந்த நோய் வந்தாலும் சூரியன் முன் பனிபோல் விலகிவிடும். சனிமகாதசை யின் முடிவில் மாணமேற்படும் என்றும். மற்று பிறவி அவலுள்ளேயே தன் பின்னோக்குப் பின்னோயாகப் பிறப்பான்.

  3. அன்னவன் ஜனன காலம் அவிட்டனள் முதல்பா தத்தில் துன்செயின் தசையா ருண்டுன் செப்பினேநும் பலனைச் சொல்வோம் மன்னவன் பிணிய நேகம் மாரகம் போல நேரும் அன்னேயி னன்னே கண்டம் அறிவிதீதாம் பூர்வ பாகம்.

  4. ஜாதகனது ஜனனகாலத்தில் அவிட்ட நச்சத்திரம் முதல் பாதமாம். அதுபொருது, அங்காரகமகாதசையில் ஆறு வருடங்காள் என்று கூறினோம். ஜாதகனது அக்கால பலனைச் சொல்லுவோம். நோய்கள் பல மரணத் தைக்கு கொடுக்குமோ என்று பயப்படு மளவுக்கு ஏற்படும். தாயின் தாய்க்கு (பாட்டிக்கு) மரணம் உண்டாகும். இச்செய்திகளே முதற் பாகத்தில் தெரி வித்தோம்.

ஸப்தரிஷி நாடி-மிதுந லக்னம் முற்றும்.