Books / THFKSinthamani

1. THFKSinthamani

Page 1

நவக்கிரகதேவாயநம: சப்தரிஷிகளில் மகாமகுத்துவம்பொருந்திய விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் தர்க்கசோதிடமென்னும் கௌசிகசிந்தாமணி

1000-பாடல் காப்பு சீர்பெருகுதெய்வநாட்டிற் சிறந்தமாவதிஷ்டரோடு பேர்பெருவிஸ்வாமித்திரர் பேசியதர்க்க நூலைக் கார்பெருமுலகிலோத கங்கைநீள்முடியான்றந்த வார்பெருபுயத்தான்சித்தி வல்லபைக்கேள்வன்போற்றி. லக்கினஸ்தானம்-பொதுலட்சணம் கௌசிகர் வாக்கு பாரியஉலகமீது பகருவேன்கேள்வதிஷ்டா கூரியமேடமென்னக் குவலயத்துதிப்பானாகில் சீரியசிகப்புவன்னன் தென்வடவீதியாகும் நேரியகிழக்குவாசல் நிலத்தினிற்பிறந்தோன்வீடே. 1

வதிஷ்டர் வாக்கு வீடதுசொன்னவிஸ்வா மித்திரமுனியேகேளாய் நாடதுபிறந்தோன்வீட்டில் நங்கையர் துகையுமந்த கோடதுவயதுமற்ற குணக்குறிநேர்மையாகும் பேடதுட்சிகிமேலாய் பேசிடவறிந்திலாயோ. 2

கௌசிகர் வாக்கு மேலதாய்புகல்வேனிங்கு மெய்தவமுனியேவன்னோன் பாலதாய்வனிதைமார்கள் பக்கலிலிருவரென்னின் நூாலதுவிழந்தமாது நேர்படவொருத்திகண்டாய் சாலவெ நூறுவயதிருந்திடுவன் சாற்றலாமினமே. 3

Page 2

2 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

வேறு

மேலதாய்நான்காம்காலதின் மேற்காய்மேவுவர்மூன்றாம் காலதாய்தோன்றில்கழறுவர் கிழக்கெனக்கதித்திரண்டாங் காலதாய்விளங்கில்காலனார் திசையாய்கணக்கிலொன்றாம் காலதாய்ஜெனிக்கில்வடக்கென வரைவர்காண்பாய்முனியே. 4

காணவேஜெனனலக்கினமதனில் கதிரவன்மகனும்செவ்வாய் காணவேபார்ப்பாராகில்கட்டடம் கிழக்கதுவாசல்பின்னும் காணவேமானிறமுள்ளோனாவன் கரும்பாம்பும்குஜனும்பார்க்கில் காணவேவருணனாரைக்கண்ணுரும்திசையின்கட்டடமென்னலாமே

வேறு

வதிஷ்டர் வாக்கு ஆமெனஉரைத்தகௌசிகமுனியேவரையக்கேளாய் தாமெனுமாருத்தானவா திபரும்சுபருமங்கே நாமெனவிகுக்கதையலிருவரும்சுகமாம் காமெனும்சுதலுக்காதாரமாகக்கருகினரரியே. 6

களசிகர் வாக்கு

கருதினமூலத்திரிகோணமதனிற்காரகன்பொருந்திடில் பெருகியநான்கிற்பிறந்திடும்பாலன்பேதமாம்விரணசுறமதா விரந்திடுமெனபலகலையும்யிசைத்திடுமுனியேவங்கு பொருந்திடுமூன்றுபெண்களிலொருத்திபொன் னூலிழப்பள். 7

மூவரிலொருத்தியவர்வருக்கமெனமொழிவர் தாவருமிருவர்தனித்தனியிடையில்வந்தடுத்தவர் பாருபாபக்கிரகமும்பார்க்கபகலவன்மகனுங்கேது மேவருமிரண்டாமிடத்தினிலிருக்கமெத்தவும்கவிவான்முனியே. 4

படமுருலக்கினத்தோரைபாபர்கள்பார்த்துக்கொண்டு * யிடமதில்சனிசெம்பாம்புயிருந்திடில்புலவனாவான். 9

வதிஷ்டர் வாக்கு புலவனென் றுரைத்தாய்புகழ்பெருங்களசிகமுனியே அலதவன்றன்னோட்டுத்தசோதரங்கள்பெண்ணா நிலதிவன் தனியோவின்னமேதுளதோவிவாமிங்கறிய நிலமதில்வகுத்தலேநேர்படும்கண்டாய்நிதியே. 10

  • இடமதில் - இரண்டாமிடத்தில்.

Page 3

தர்க்கசோதிடம் 3

கௌசிகர் வாக்கு கண்டலக்கினத்திற்கதித்திடும்சேய்க்குசோதர் விண்டிடவிவரங்கேளாய்வீரிரண்டொன்றில் பண்டிடப்பெண்களிருவராண்மூவர்பாரினிலுதிப்பர் கொண்டிடுந்தன்னோடைவர்கூறினேன்கேட்பாய்முனியே. 11 வதிஷ்டர் வாக்கு பெண்ணதுமுன்னோபின்னோபுகன்றஎன்நடுவோகடையே யெண்ணியவைவர் தன்னிலிருப்பவறிறப்பர்யாரோ திண்ணியரின்னாரென்னத்திறம்பிரித்துரைத்தலன்றோ யெண்ணியகணித நூலுக்கேர்க்கையாம்முனியேகண்டாய். 12 கௌசிகர் வாக்கு முந்தியபாலர்மூவராமதனிற்மொய்க்குழலிருவர் முந்தியபெண்களிரண்டெனவகுத்தோம்பே,தமற்றந்த சந்தியிலுதித்தோன்சமர்த்தனாமற்றசோதரம்நான்கில் சொந்தளிர்மேனிக்குழலியுமொருத்திகுறைவறவாழ்வாள். 13 வாழ்ந்திடப்பகுதிசேய்வளம்பெருகுருபுகர் ஆழ்ந்தியபகையற்று ஆட்சியுமுச்சமாயதால் தாழ்ந்தியசெவ்வாய்தகுந்திருகோணமெய்தின் சூழ்ந்திடுமின்றோராணும் துலங்கிடும்மிசைவேறே. 14 வேறு வதிஷ்டர் வாக்கு ஜென்மீத்திலேமுடவன் ஜெனித்திட்டாலும் கன்மத்திலிந்துவிழி காட்டாவிட்டால் முன்னத்துக்கைந்தா ரொண்பதினிச்சேயுந் தன்னொத்துச்சனிகூடில் சாற்றுவாயே. 15 வேறு கௌசிகர் வாக்கு ஜென்மத்திலேசனியும் சிரத்திருக்கயிருமூன்றொன்றும் தன்னிடத்தில்குஜனிருக்கத் திக்குமுன்பின் தனித்தனியா பொன்னவனும்புதனுமாகி புரந்ததோர்சேயின்காலம் அன்னவன்தகப்பனையோ அவ்வூரைவிட்டகன்றானசலிற்றானே. 16

Page 4

4 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

அசற்பதிசென்றதந்தை அன்னவன் திசைகனோக்கி நிசமதுதெரிந்திடாமல் நிலத்தினில்தாயின்கூட்டம் அசைவரக்களக்கமுற்றே ஐந்துபோராண்டுசென்று அசையுற்றானென்றேதாரம் அழுதபின்வந்தான்முனியே. 17

ஜென்மலக்கினத்தையிந்து சிறிதுமேபாராமற்றான் மன்மதிபிறந்தோனென்ன மார்க்கமென்றுரைத்தாயன்றோ அன்னவன்றந்தையப்பா அவ்வூரிலசலார்வீட்டில் பன்னியங்கிருக்குங்காலை பாலனிங்குதித்திட்டானே. 18

பதிக்குநேரைந்தாரொன்பான் மலையெனச்செவ்வாய்தானும் விதிக்குநேர்முடவன்விடி விளங்கியங்கிருக்காவிட்டால் பதிக்கெனவிரந்தபாலன் படுக்னெமாள்வாநன்றி உதித்தவர்தனக்குப்பால நல்லனென்றுரைக்கலாமே. 19

உரைத்திடப்புரைநில்வீட்டை உத்தமகுருவேபார்க்கில் அரைத்திடஜென்மமேனும் அங்ஙனம்குருவேபார்க்கில் நிரைந்திடும் ஆயிசோடு நேர்பெறத்திருவினோடு வரைநிகழ்நிலத்தினோடு வாழ்குவான்முனியேபாலன். 20

பகலவன்ஜென்மந்தன்னை பார்க்கவேபிறந்தபாலன் தகப்பனார்பிரியமான தன்மனைதனிற்பிறந்தோன் இகலவேபிறைதான்பார்க்கில் யீன்றதாய்மனையென்பார்கள் புகன்றதிற்பிழையேசொல்லாய் பெட்புருவதிஷ்டமாமுனியே. 21 வேறு சூரியநங்கிசத்தில் துலங்கியஜென்மனாதன் சீரியேபெலத்துநிற்க செய்யநற்பாக்கியேசன் மீரியசுயாங்கிசத்தில் மேன்பெறவிருப்பானாகில் பாரியகுடும்பனாகி பாக்கியம்பெறுவான்முனியே. 22

பாக்கியம்பெற்றோன்முந்தி பிராமணகுலத்துதித்து யோக்கியனன்றிமற்ற உம்பர்கள்பணிசெய்யாமல் ஆக்கியமூன்றாம்ஜாதி யணங்கினைபுணர்ந்ததாலே தேக்கியசூதரநாக ஜெனனமுங்கொடுவந்தானே. 23

வந்தவன்குளங்களாதல் வழிதல்மடங்களாதல் சுந்திரத்தீர்த்தமாதல் சுரர்சிறுகோயிலாதல் இந்தனன் விதங்களாக யேர்பொருள்சிலவிட்டேயின் பந்தமாயரசர்மெச்சு பாரினில்வாழ்குவானே. 24

Page 5

தர்க்கசோதிடம் 5 வதிஷ்டர் வாக்கு தேளினில்ஆட்டிலேனும் ஜெனித்தவன்லக்கினமாகி நாலிரண்டெட்டிலாறில் நலக்கிடும்பாபர்சூழில் வேலியலுலகமீதில் வந்தவன்கெதிதானென்னோ நூலியல்விஸ்வாமித்திர னுண்ணறிவோரேகூறீர். 25 கௌசிகர் வாக்கு கூறுவேன்கேளாய்மிக்க குணந்திகழ்வதிஷ்டரேயிப் பாரினிலாறிலெட்டில் பாம்பெனுமாவுதீண்டி சீரினிற்கேடவந்த ஜெனனமுமொழிவான்முந்தி ஊரினிற்பொருள்கட்காக உயர்குலைசெய்தோனென்னே. 26 வேறு பொன்னவன்லாபமாகி புகழ்கதிர்மூன்றிலாறில் சொன்னதுபத்தில்நிற்க சூகஷமாம்பலனைக்கேளாய் அன்னவன்றன்னையிகழ்ந்து ஆசையாய்பார்க்கவந்தோன் முன்னவன்வழிகளெல்லாம் மூரியயோகமன்னா. 27 யோகமாம்தாயாதிக்குள் வோங்கியபலன்கள்நோக்கும் தாகவேபெண்சாமிந்த தனஞ்செயநினையாளையா யாகவமுனியேயிந்த வகிலத்தில்தொண்ணூற்றாறாண் டாகவும்வாழ்வான்மண்ணில் ஆர்க்குமேலோனன்றே. 28 ஆர்க்கோவென்றெண்ணிடாதீர் அவன்சுதநற்பமல் பேர்கேளும்பலனதர்க்கே பீடையதுபிடித்தலுந்தான் சீர்கேடில்லாதுவெகுபுத் திரரும்சிறப்பாய்காணும் ஏர்க்காதுதந்தையரைமீரியது பாலனென்றியம்புவாயே. 29 மருவியலக்கினேசன் மாகதிர்க்கிளையோனாகில் பரவியேகொடியோரங்கு பெலப்படநிற்பாராகில் குருபனிரெண்டிலாறில் கூடியேமறைவானாகில் தரைதனில்வந்தோர்க்கெல்லாந் தாக்குநிர்யாணமென்றே. 30 நிருயாணமிருநான்குள்ளோன் நீச்சமும்பகையுமாகில் மருவியேமதியுமெட்டில் மாசுரமறைவானாகில் கருவியதுவாதசத்தின் கண்டமென்றுலகோருக்கு குருவெனும்வதிஷ்டரேநீர் குவலயமதனிற்கூறே. 31

Page 6

6 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் வேறு வதிஷ்டர் வாக்கு கூருமென்றுரைத்தாய் கௌசிகமுனியே கேதுடன் சுக்கிரனுரையில் சேருமேலக்கினாதி பதிசெவ்வாயாகி சென்றுநா விரண்டாறில்மறைய பாருமையோடு அஷ்டமத்ததிபன் பகையொடு நீச்சமேபெற்றால் வாருதிசூழுலகினில் வந்தவர்தனக்கு வரிட்டமென் றறைவதுவளமே. 32

வேறு களசிகர் வாக்கு வளம்பெறலக்கினாதிவண்மை யாயாட்சியுச்சநீசம் களங்கரும்பொன்னன்புந்தி கருத் துடனிருகண்ணோக்கில் அனம்பெருஅஷ்டமாதி அசைவிலா துச்சம்பெற்றால் இளங்கியமுனியேயவனாண் டீரொன்பதொன்றுசெப்பே. 33

செப்பியவதிஷ்டமாதி திகழ்சனிநட்போடாட்சி தப்பியலக்கினாதி தவறிடாக்கோணமேறி ஒப்புடனிருப்பாராகில் ஒரு நநூறுவாண்டதாகும் அப்படிவசிஷ்டருக்கு அருந்தவமுனிவர்சொன்னார். 34

மகரமும்கும்பமென்னும் மன்னியஜெனனமாகி யிகம்பெறயெட்டிற்பாபர் இந்துவுங்கூடிநின்றால் ஜெகம்புகழ்ஜென்மந்தன்னில் சசியொடுசனிநின்றாலும் அகம்பொழிமுடவன்நாலில் காரகன்பார்த்தால்கேளே. 35 கேளெனச்சொன்னவிஸ்வா மித்ரரைவதிஷ்டர்நோக்கி காளையும்பிறந்துசின்னாள் கட்டமேவனுபவித்து வேலைசூழுலகில்யார்க்கும் விரோதியாயிருந்துபின்னால் நூலிழைக்கழுத்திகேத்தி நோக்குவான்மரணந்தானே. 36

முந்தியராசிதானே மூர்க்கனுக்குதையமாகி பிந்தியயெட்டிற்பாம்பும் பாபரும்சசியும்நாலில் இந்தமாவிதங்களாகி யிருநிலந்தன்னில்வந்தோன் அந்தாந்தன்னிற்கட்டு சுயற்றினாலடைவான்மரணம். 37

அட்டமத்ுடையோர்தானும் அங்கணம்கோணமேறி வட்டமாம்பரி திசேயும் வந்ததன் மூனர் கூடி யெட்டதாமிடத்திருக யிருநிஙைகண்டபசலன் பட்டிடுங்கல்லினாலே பாகதியடைவான் முனியே. 38

Page 7

தர்க்கசோதிடம் 7

வேறு துய்யலக்கினாதியோ பன்னிரண்டோடெட்டினில் மெய்யட்டமாதிதானு மிருபகையோுடய்திடா கையரோடுகலைநிரைந்த காரகன்றான்கூடிடில் உய்வதில்லைனாயகன்றான் வொளிமிகுந்ததவத்தினால். 39 வேறு மதியோமைந்தன்கூடி மருவிடில துவந்திது விதியுரும்ஜென்மநாதன் வினையெனும்நீச்சம்தீது ச தியிரும்கொடியகேது சாரிடிலதுவுந்தீது மதியெனவிளங்கும்திவய மதிகுணவதிஷ்டரேகேள். 40 உன்னியலக்கினத்தோ டிருகோணகேந்திரத்தில் பன்னியஆட்சியுச்சம் பகையோடுநீசம்தோன்றி கன்னிகர்மதிக்குக்கேந்திரம் தன்னில்பொன்னவனேரின்றால் மன்னவர்பக்கம்சேர்ந்து மகிழுடன்வாழும்தீரன். 41 மகிழுளஜென்மநாதன் மன்னுபொன்சுங்கன்மேதை மகிழுளபார்வையுற்றால் மானிலமதலின்னம் மகிழுளயிரவிதானும் மன்னனைப்பார்த்துமேவில் மகிழுளமலைபோல்வந்த வினையெலாம்துரும்பின்வாரே. 42 வதிஷ்டர் வாக்கு வாறெனவுரைக்கவங்கே வதிஷ்டரும்மரித்துசொல்வார் பாரெனும்ஜென்மநாதன் பன்னிரண்டதனிலேறி மீறியநட்புமாட்சி யுச்சமும்கோணம்சாரில் வாரிதினேறாயொத்த வளரும்பெருமனையுமுள்ளான். 43 கௌசிகர் வாக்கு உள்ளதோர்குடும்பத்தாதி உதித்தலக்கினத்தில்மேவ விள்ளவுமாட்சியுச்சம் வியாழமும்கேந்திரமேழில் தெள்ளியகீர்த்தியுள்ளான் தேவருமதிக்கவாழ்வான் கள்ளமேயில்லைகண்டாய் கௌசிகமுனிவன்வாக்கே. 44 வாக்கியலக்கினத்தில் வளமுளசுபாரயைவர் நோக்கியநட்பாட்சியுச்சம் நுவல்திருசோணமேறில் பாக்கியமிகவேயுள்ளான் பகையிலான் கோபமில்லான் யோக்கியவதிட்டருக்கு உரைத்தனன்களசிகோனே. 45 கௌசிகன்வுரையைப்பார்த்து கூறுவார்வதிஷ்டருக்கு வாசமாயுலகில்வந்து வண்மையாயுதித்தோர்க்கெல்லாம்

Page 8

8 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

நேசமாம்சரமேதீர்க்கம் நிரையுரை திரமேவெற்றி தோஷமில்லுபயமாகில் சொல்லுவாய்தீர்க்கமாயுள். 46

தீர்க்கமாமிரண்டோன்நாலு மொன்பதும்தசத்தோன்றானும் எர்க்கராச்சனிசேயின்றி யிந்துபொன்மேதைசுங்கான் பார்க்கவேபகையிலாது பண்புசேராட்சியுச்சம் கார்க்கவேகேந்திரமேறில் கவிஞராய்புராணமோர்வன். 47

வதிஷ்டர் வாக்கு ஓர்வதுஉதையவீட்டுக் கிரண்டுமொன்பதுக்கிரண்டோன் ஏர்வதுபகைகளற்றால் யெளிதில்சங்கீதத்தோடே பார்வதுபலவேடங்கள் பாடலும்முரையும்செய்வான் சோர்வதுமில்லையிவ்வார் செப்புகௌசிகரேஐயா. 48

கௌசிகர் வாக்கு வேறு ஐயாபுதனும்குருவெள்ளி யன்பாயிரண்டிலிருந்தாக்கால் மெய்யாபலவித்வானெனவே மெல்லுமதியோன்பொன்னுடனே பொய்யாசீற்றமில்லாது பொருந்திலதிகபொன்னுடனே பெய்யாமழைபோல்வெகுவித்தை பெருவான்முனியேபேசக்கேள். வேறு கேளாய்போன்னனிரண்டானை பொருந்திபுந்திதான்கூடி கேளாய்பின்னமில்லாமல் கேந்திரமேறிசுபர்நோக்கில் கேளாய்நல்லோரன்னோனை கண்ணேனோக்கிற்புவிமீதில் கேளாய்கணிதவல்லோனாய்க் கொடியாம்விருதுபோடுவனே. 50

வேறு நிலவரனான்கோன்பதத்தோன் நின்றமன்காரிகூடி கலையுரும்பதியும்பார்க்கும் கதித்தகோணத்தில்நின்றால் விலையிலாவினோதவித்தை விசைதெரிவித்தைகற்பான் அளவிலாபதத்தின்மேவு மருந்தவற்கிரையேகேளாய். 51

சோமனும்புந்திவீட்டில் சொகுசுடன்வீற்றிருப்ப வாகுருஉச்சமெய்த மகிழுடன்வெள்ளிபார்க்க தாமதமின்றிதர்க்க சாஸ்திரவல்லோனாவான் சேமமேயில்லைகண்டாய் சீமையோர்க்கின் னூல்தானே. 52

தானெனும்சுங்கன்புந்தி தண்மைசேர்பொன்னணிந்து வானெனுமிரண்டிறறானே வண்மையாமாட்சியாக மானெனுங்கோணகேந்திரம் கதித்தமாமுனியேகேளாய் தானெனும்கணித நூலும் திரளுமேயநேகசெல்வம். 53

Page 9

தர்க்கசோதிடம் 9

வதிஷ்டர் வாக்கு செல்வமென்றறைந்தாய் செம்மைசேர்கோசித்தாய் தொல்லையில்லாதுநான்கு கேந்திரம்சுபர்கள்நிற்கில் வல்லமாவித்தைபூமி வளமிகுபுகழுமுள்ளான் அல்லவோ ஆமோசொல்லாய் அந்தவமுதியமன்னா. 54

தீரலக்கினத்திரண்டோன் செய்யபொன்பன்னிரண்டில் சாரவேமதியுமங்கே தனிமதன்பார்வைபெற்றால் பேருளபிதுர்க்கள்சுவர்க்கம் பெட்புள்ளபாட்டன்சொத்தை சோரராலழியுமென்றே சோதிடநூலிற்சொன்னோம். 55

சொன்னபன்னிரண்டாரெட்டோர் துகளிலாதனத்தில்நிற்க அன்னவன்மன்னன்றானும் ஆறுபன்ளிரண்டின்மேலாம் பன்னெடும்பிதுர்வர்க்கத்தோர் பாட்டன்மார்பூமிசெல்வம் இன்னவன்கடனுக்கென்றே யீடதால்முடியுமென்றே. 56

என்றநாலிடத்தோன்றெண்டோன் யேற்கையில்நீசமாகி துன்றுநற்பாவர்கட்கு துகன்பெறப்படுவானாகில் அன்னவன்மனையைவிட்டு அன்னியர்மனையில்நின்றால் ஒன்றியவசம்பனென்று உண்மையாய்வதிஷ்டர்சொன்னார். 57

சொன்னவிடத்தேநீசம் சுத்தமில்பாவர்பார்க்க அன்னனிரண்டின்மீது ஆறெட்டுபன்னிரண்டில் வின்னமில்பத்தினாதி விரும்பியேநீசம்பெற்றால் சொன்னமும்பணிதியெல்லா சோரனார்கைக்குளாமே. 58

சொல்லுநற்காரிவெய்யோன் குருபுதன்யிந்துகூடி தெள்ளுலக்கினத்துக்கெட்டில் சேயுடனிருந்துநிற்க கள்ளனென் றுலகோர்சொல்லக் காரணப்பேரும்பெற்று வள்ளரராகினைக்குள் வறுமையையடைந்துமாள்வான். 59

மாளராய்பொன்னன்சேயு மந்தனுங்கூடிரெண்டில் ஏளிதமாகிநிற்கில் யிளியுலால்மதுவையுண்டு வேளைகள் தவரியன்னம் வேசரிபோலுலாவி மாளுவன்புவியிலென்று வதிட்டரும்வகுத்திட்டாரே. 60

உரைசெரிகிரகமெல்லாம் ஒரெழுராசியாக வரையதால்நிற்கில்நல்ல வல்லகியோகமென்பார் பெருமைசேர்பூமிபொன்னும் பிடிரதம்அசுவக்கூட்டம் தரணியில்சேனையுள்ள தார்மன்னனாகுவானே. 61 2

Page 10

10 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

கௌசிகர் வாக்கு ஆகுவானென்றுசொன்ன அருந்தவமுனியேகேளாய் ஏகமாயிரண்டுநான்கு யேழினிற்கிரகங்கள்நிற்க வாகுசேர்கமலயோகம் மாநிதிபூமியுள்ளான் பாகெனிமினியசொல்லான் பத்தினிபுத்திரர்மிக்கான். 62 மிக்கரெண்டிடத்தி வெய்யவர்கூடியாறெட் டொக்கநல்மதியையுச்ச முடனுருங்காரிபார்க்க வக்கிரன்புகர்பன்னி ரெண்டினில்வதிந்தானாகில் அக்கமில்லாதுபாரி லந்தனாகிமாள்வான். 63 வாள்சகிபுந்திகாரி வக்கிரன்யிரண்டிடத்தோன் தானவன்லக்கினாதி சஷ்டாஷ்டம்விரையமெய்த ஊனமில்முன்றில்தீயா ருடனுடன்ஊமையாகி மானிலத்துழல்வானென்று மாமுனியுரைத்தான்மாதோ. 64

வதிஷ்டர் வாக்கு கதிருக்குபன்னிரண்டில் காரகன்குருவுங்கூடி சதிருடன்சீரலின்றி சந்தோடமாகிநிற்கப் பதியினில்பிறந்தபாலன் பார்க்கவிதனக்குநேராய் விதிநூல்களளவிடாது வினைதெரிந்தியற்றுவானே. 65 இயற்றுவன் இரண்டில் புந்திமினைபெறசொந்தமாகி முக்கியமாய்முன்போலந்த முன்னான்கில்உரவாய்மேவ தியக்கவற்றிரண்டுபாஷை துகளாப்பொழிவதன்றி முயக்கமாய்பேருங்கொள்ளான் மொழியினியுண்டோமன்னா. 66

கௌசிகர் வாக்கு உண்டெனபுகன்முயன்றோ ஒருமொழிசொல்வேன் தவசி பண்டவன்பிறந்தவீட்டில் பதியொடுபுதனுங்கூடி கண்டதோர்பத்தில்நின்று கண்குளிர்ந்தகத்தைப்பார்க்கில் விண்டலம்புகழும்சிரேஷ்ட வித்துவானாவான்கண்டாய். 67

வித்துவானென்றால் மற்றவிதரணசாஸ்திரமோரை தத்துவகலைகள்ஞானம் தன்னிடநிலையுந்தேர்ந்து வித்தகபுராணகேள்வி விவரமாய்பிரசங்கித்து புத்தகக்குருவென்றோதும் புகழ்மிகத்தரிப்பான்முனியே. 68

தரித்திடயின்னமுங்கேள் தரணியில்ரிஷபயந்து குரித்துமேகுருவும்பார்க்க குவலயம்வந்திட்டாலும்

Page 11

தர்க்கசோதிடம் 11

மரியெனும்மேஷ மதிதனைபுதனார்பார்க்க தரித்தவன்சேதிதன்னை தவசிநீசற்றேகேளாய். 69

தவசியேகேளீர்சொன்ன தாக்கினிலுதிப்பானாகில் அவசியமிந்நாழிக் காயிரம்செய்யுளோதும் துவசமுமுள்ளோனாகி துரைகளிநோக்கம்பெற்று தவசியாய்வாழ்வான்மிக்க தூயவன்கண்டாய்முனியே. 70

வாக்கினுக்குடையோன்லக்கி னேசனும்பதினொன்றானும் போக்கிலபெலராய்கூடி கேந்திரகோணமேறில் தாக்கிலாசுபர்கள்பார்க்கத் காணியிலுதிப்பானாகில் தேக்கிலாவாயிரம்பொன் தேடுவன் தானமுள்ளான். 71

இரண்டவன்பதினொன்றாலும் யிடம்வலமாகமாரி திரண்டவன்லக்கினேசன் திரிகோணகேந்த்ரமேறி அரன்புகழ்பொன்னன்வியாழம் அவர்களைப்பார்க்கவந்தோன் இரண்டெனுமாயிரம்பொன் யிளநீர்போற்சேர்தன்வைப்பான். 72

ஒன்பதும்பதினொன்றானும் ஒக்கவேநேசராகி ஒன்பதிலைந்தில்நிற்க உயிரவன்வாக்கினாலும் இன்பமித்திரர்களாகி யிரண்டினில்சஞ்சரிக்குந் தன்மையிற்பிறந்தோன்மூன்று ஆயிரந்தனஞ்சேர்ப்பானே. 73

ஜென்மத்தோனிரண்டோனின்னம் சேர்பதினொன்றான்றாணும் திண்ணியமித்திரரோடு திரிகோணகேந்திரம்நின்ற மண்ணினிற்பிறந்தோனல்ல மாசிலாசுகத்தோடுண்டு எண்ணிநாலாயிரம்பொன் யின்பமாய்ச்சேர்ப்பான்கண்டாய். 74

மீனினும்வில்லிலேனும் முடவனும்காரிகிற்க மானியகும்பமாதல் மகரத்தில்யெழுவர்வாழ்க நானிலமுதிப்பானாகில் நன்னெறிசவுக்யனாகி தேனியலிருடியேபத் தாயிரம்பொன்சேர்ப்பானே. 75

இரண்டினில்லக்கினத்தோனும் யீரைந்தில்லாபத்தோனும் திரண்டிவயாக்குக்குள்ளோன் திரவியத்தோனைக்கூடில் உரவிலாமற்றோரெல்லாம் ஊக்கமில்லாதிருந்தால் இரண்டெனும்மகவினோடே யிலட்சம்பொன்சேகரிப்பான். 76

இலக்கினத்தோன்சுபரைக்கூடி யிரண்டினிலிக்கமற்ற வம்பெருகுருவும்பார்க்க வாக்கினான்சுயத்தில்நிற்க தலமதிலுதித்தோனுக்கு தரைதனிற்புதையல்சிக்க இளகிடாதிருப்பானையா யீரைம்பதென்ற நூறே. 77

Page 12

12 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

வேறு வதிஷ்டர் வாக்கு இரண்டாமதிபனுச்சம் பெறயீறாரினுக்குடையோன் திரண்டாமதிபர்போற்றும் சுபர்கேந்திரத்திலிருக்கில் மருண்டாகியகொடுங்கோ ணாதுவன்னோக்கத்திலிருக்கில் திரண்டதென்மகரசெல்வம் தீர்க்கமாயுசுமுடையான். 78 வேறு நன்னெறிகொள்ளரண்டாமாதி நற்சுபர்கூடிநநிற்கில் வெற்றிகொள்ளாபநாதன் விரும்பியேயாட்சியுச்சம் துன்றிகொள்சேனைக்கெல்லாம் துரகனாம்சூரமன்னன் அன்றியேகௌசிதத்தாய் யழகுடனுரைத்தேன்கண்டாய். 79 வேறு

ரண்டினுக்காதிபன் நீச்சமதாசிடில் நண்டினிற்சந்திரன் நலம்பெறநின்றிடில் கொண்டல்போகக் குணமுளசெல்வனாம் மண்டலத்திடை மாமறைசொன்னதே. 80 ஆயகாலினுக் காதிபந்தருள்மிகுக் நூயவெண்மதி தன்னோடுரைத்திடில் நேயரெண்டில் நிலைபெறநின்றிடில் தீயதன்றித்திகழ் தனங்கல்விவான். 81 காமநாதனுங் கண்ணனுக்காதியும் நேமமாகி நிறையுச்சமுற்றுநல் சாமநாலுடன் தான்பெருங்கோணமேல் மாமன்மார் தனம் வந்திடும்மாதவம். S2 ஆவலாக அரும்புகர்மாய்கதிர் காவலாகக் கருதித்தனத்துற தேவர்தன்செயல் தன்னில்பெருநீதி பூவில்வந்து பொசிப்புடன்கிட்டுமே, 83 கிட்டுமென்ற கிளர்தவமாமுனி வட்டராகு வலக்கணில்நின்றிடில் நட்டமெய்திடும் நல்தனம்சேதமாம் சட்டமாகத் தவமுனியோதினார். 84

Page 13

தர்க்கசோதிடம் 13

வேறு களசிகர் வாக்கு

தனத்தானத்ததிபதி யேகாரிசேர்க்கை தலமகன்றனுடன் கேந்திரமாரிநிற்கில் இன்னத்தார்கள்சொத்தை யெல்லாமிவனேகொள்வான் எதமற்றமால்புதனும் பொன்னன்பார்க்க நினைப்பாறும் சேருடஉதவிரேலும் நெறியானகாலமட்டும் பொருளைத்தேடி பனைப்பாலைதான்குடித்து அடக்கமாகி பாருலகில்தீரனெனப் பேர்கொள்வானே. 85

லேறு

மன்னவனேசனிக்கோலில்மாரிலுச்ச மாரிவிடுவார்மதியுமைந்தில் இன்னவர்லாபப்பதியில்மிருந்துபுகர் நோக்கிடவும்யினிசேய்ஜென்மம் சொன்னபடிரவியத்தில்ரவிசோமன்புதனும் பொன்னனேழ்சொகுசாய்நிற்க மின்னமிவர்பலனிவர்க்குமேன் மைபடும் பிதாவினுக்கேமிகுந்தபாலன். 86

பாலனவன்பதினாறில்பாக்கியவான் அதிகாரப்பாலனாவான் காலன்பின்னால்சாளைசுதர்காரேழில் கன்னியொன்றில்தினமேலைந்தில் ஞாலமி துள்ளாவியும்போம்ஞாயாதிபதி தீருமி துஉண்மையாகும் சாவயிவன்யோகமதைசாற்றிடுவோம் தனப்பலனாம்சசியயோகம். 87

வேறு

அல்லலும்பிதாவுக்கென்பார் ஆனந்தம்யோகம்வாது சொல்லும்பன்னொன்றில்வெய்யோன் சேர்ந்துமேபகையதாகில் அல்லலும்மகவுக்காவும் அன்பனேயடைவானாறார் நல்லதுபொருளுமற்றும் நாடெலாந்தீங்குநீங்கும். 88

Page 14

14 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் காரிதான்ஜென்மகேந்திரம் கலந்துடனிருப்பானாகில் கூரியகைகால்வாதம் கொடுமூலசேதமாகும் சீரியதலையில்பாரம் சினத்தசூனியம்போலச்சம் பாரியபித்தனோயாம் பகைந்திடுமுனிவர்குற்றம். . 89 ஜென்மலக்கினத்தைபானு சேர்ந்துமாலரியின்கேது வன்மமாயிருந்தாராகில் வகையதுவவன்பிதுர்க்கு ஜென்மநாள்முதலாயோகம் க்ஷேத்திரப்பலனாய்காட்ட தன்மவானாகானின்னம் தரணியில்முனியேகேளாய். 90 வேறு சக்கரம் சக்கரமிரண்டில்சாறுலாபத்தில்சசிபுகர்கூடியேநிற்க அக்கரையன்னையவள்பலமுறைக்க ஆனவளாமிவள்பேதை பக்குவமுள்ளபாவையாள்வரும்பார்வையில்பாக்கியமில்லாள் கக்குறையோகம்தாகஷியேநிற்கதகமைசேர்முனிகூர்பாரே. 91 வேறு பன்னிரண்டதிபன் தானும் பளிங்கொடுபதியேலாபம் நண்ணிடும்பலபன்பிறக்கு நாடுங்காலத்வயோகம் உண்ணிடும்மாதுலன்றன் உறுதியாய்உதித்தோரானால் பன்னிடும்பலன்களற்று பார்வையின்பலன்கடானே. 92 வேறு துணைவரும்பயம்சேஷ்டர் பக்குவமாயிருந்திடும்பின்பாவையர்க்கு மூன்றாரும்சுதர்பகநிலையாம் மிக்கசு தர்க்குரைக்கிலொப்பாம்மேலான சுதர்களுக்குமிதுவேயல்லால் தக்கபடிசோதரங்கள்சேதமுண்டாம் தாட்சியில்லைமன்னவனேசாற்றுவாயே. 93 வேறு சாற்றுவார்யேழாண்டில் சுதனார்சாட்டச் சவுரியவான்சன்மார்க்கன் சரசவானாய் போற்றுவான்சுதனிருவர் பிறக்கும்பின்னும் பூமியிலேநவமாண்டில் போவான்போனால் நேர்த்தியாய்சுந்தரியாள் நிற்பாளிந்த நிமலியாள்நிலையாலே நிலையாய்நிற்பாள் ஆத்துவாரிந்தபலன் வர்க்கத்தாலே அறிந்துகொள்ளிந்தபலன் முதற்காண்டத்தால். 94

Page 15

தர்க்கசோதிடம் 15

ஆறினிலோர்சுதனு மழிவான்கண்டாய் அப்பனேபுத்தியிந்த அவனியோர்க்கே வேறுமில்லையிந்த விரிவாய்பார்க்க விதரணையில்பரிச்சித்தே யொருவனாகும் நேராகபலனுரைக்க முனியேகேளாய் நின்மலமாய்நிற்பாரும் நிஐமோயில்லை தேராதஜாதகனுந் திடமேயல்லால் தீராதவினையன்றி திண்ணந்தானே. 95

வேறு கேதுமால்பானுவொடு கூடிலக்கினத்திற்நிற்க தா துவாய்ஜீவமான சரீரமும் துலமாவன் சாதுவாயிருந்துசெய்வான் சாகனன்னன்பன்கீர்த்தி சேதுவில்ஸ்நானம்செய்வான் சீர்கேடனேழார்மேலே. 96 வேறு

அந்தணர்லாபத்திசையாகி ஜந்தில்செய்பொசிப்புக்கு பந்தனன்பால்கையென்றும் பத்தியுண்டாம்பகைமுதலாய் மந்தபுத்திமறுமைபலன்மக்கள் பலனுமாகுமது நொந்தகுலைநோய்பலனோயென்றோது முனியேயுலகோர்க்கே. 97 இதுவேவேறுவிதமாக யிருக்கும்போதுமினிதில்லை இதுவேயற்பபலநாகா வாயாசங்கள்வண்டத் துருபவயோகபலனாகும் முறையேயோகமிவர்க்காகா முதுமைவயதுமுண்டாக மூலரோகமுண்டாங்காண். 98 பொன்னன்பொசிப்புராகுருக்கு பொருந்தும்பொன்னன் திசை சொன்னேன்சனியும்சந்தித்தால் சோரர்கோப்பயங்காணும் விண்ணப்படவும்கண்டங்கள் வீடுதியால்விலக்கணையாம் தன்னின்தையல்தன்குலத்தே தானேவியாதிகியாகும். 99 ஆதிப்பலன்களற்பமாதல் அற்பசிறுமையடைவானாம் காகித்திருப்பான் தமயனுக்கு தந்தையோகம்தானிருக்கும் மாகிலானும்வெண்ணிருவர் மன்னாவுண்டுமத்திருவர் யோகப்பலனும்புரிவான்காண் புகழுந்தவத்துமுனியேஓய். 100

வேறு

யோகமாக விரண்டினில்கேதுசெய் நாகக்காரீயோ டெட்டியுரைந்திட யேகமாய்சினம் மேவும்குடும்பத்தில் ஆகும்செல்வ மரைக்குடவாகுமே. 101

Page 16

16 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

வேறு மேவுமொன்று யிரண்டுமீராரவன் தாவுமத்தலந் தன்னில்நின்றிட நாவுமந்தனு மாரினைநோக்கிட மேவுமெழில் சுபரினைக்கண்டிடே. 102 கண்டிடக்கவி செய்யுட்புராணமும் மொண்டிடச்சில மொய்க்குழல்மார்க்கமும் தொண்டிடத்தனம் தோர்ந்திடுவானென விண்டிடுங்கோசிகன் வாக்குபொய்யா துகாண். 103

வேறு வாக்கினுக்குடையோன் சத்துருநீசமாய் நோக்கியராகொடு யிந்துவுமெட்டு,ற பாக்கியந்தனை பாரிலழித்தவன் போக்கிரியெனப் பேர்படுவானரோ. 104 வேறு ஆயரெண்டுக் கதிபனுமுச்சமாய் தூயமன்னனும் சுங்கனும்பார்த்திடில் நேயபாக்கியம் நின்றனைநீளவு முபாயமாகத் தனமதுதேடுவான். 105 வேறு தேடரெண்டிடத் தோன்புதனாகிய நாடவுங்கதிர் தன்னுடனெட்டினில் கூடவேவிரை யத்தினிபொன்னனும் ஒடப்பார்த்திடி லோதுதனத்தினான். 106 வேறு ஆனபொன்ன னழகுருபாலனாய் ஞானஜென்மநல் லங்கிஷமேறியே போனதால்பிது ருக்கிளையோனென வேணபொன்னும் விளையுமிளைஞ்ஞரும். 107 அருமைமதிதலத் தோன்சுபநாயகியே பெருமைகேந்திர கோணமுமெய்துபின் தருணலாபன் தயவுடன்பார்த்திடில் கருணைசோதி லாபமும்காட்டுமே. 108

Page 17

தர்க்கசோதிடம் 17

காட்டதானத்தோன் கதித்திடும்பொன்னனாய் சேட்டகாரியும் செய்யதனுவுற்றால் பாட்டிநாதியர் செல்வமிவனுக்கே கூட்டுமிக்கநற்கோசிகன் வாக்கிதே. 109

மிக்கலாபா திபதியுமேவிய பொன்னவனாய் வக்கிரன்றலம்மன்னி நல்லமிசையில் புந்திநின்றிடில் பூதலமன்னனாய ஒக்கவாழ்வனென் றோதினன்கோசிகன். 110

வாழ்வன் ஒன்றையே மேடாயதன்பதி ாழ்விலாசதம் பத்தினில்சேரவே சூழநற்சுபர் சுத்தமாய்நோக்கிடில் வாழ்வன்பெரும்புகழ் வாரிதிபோலவே. 111

பொன்னனாரிட கேந்திரம்மதனாய் அன்னவன்னிட கேந்திரம்தீததாய் மன்னனாரிட வீட்டில்முடவனேல் சொன்னயீராறினில் யோகங்காணுமே. 112

காணுமூன்றில் கலைமதிதங்கியே பேணியேபிருகானவள் யபார்த்திடில் வேணிநாதன் விளங்குந்தவத்தினால் ஆனதொன்று வகிலத்தில்வாறுமே. 113

வாளும்புந்தியும் மன்னனும்மூன்றினில் கோளிலிலாமலும் கூடியேநின்றிடில் நாளுமேயிளையா ரொன்றிரண்டென சூளும்நற்றவத் தூயவனோதினான். 114

ஓதும்ராகு வுடலினைப்பற்றியே பேதமாகப் பிணைங்கியேயெட்டினில் மீதுநின்று மிடற்குநிர்கோக்குரில் வேதமுற்றுவ ரோதினரில்லையே. 115

மெத்தமூன்றினுக் காதிகதிருடன் ஒத்தகேந்திரக் கோணமும்மாரிடில் வித்தகற்கிளை யாரொன்றிரெண்டென கத்தனான கெௌசிகனோதினான். 116

கண்ணிடத்தனும் காரகன்மூன்றிடத் தென்னுநாதனு மேதையுங்கேந்திரமாய் மண்ணில்நின்றிட மைந்தனும்நோக்கிடில் வண்ணமங்கையர் மாமறைவேதியர். 117 * 3

Page 18

18 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் வேதவக்கிர னுச்சமுமாகியே ஆதிமூன்றானுக் காட்சியையீந்துபின் தீதிலாசுபர் சேர்ந்துநோக்கிடில் மேதினிதனில்மேன் மையெனசொல்வனே. 118 சொல்லவென்னத் துணைவரிருவரும் அல்லலிலாத அரிவையர்மூவரும் வல்லபெரியக் குடும்பமதாகியே எல்லைமீதி லிருந்துவாழ்வனே. 119 வாழ்பவனுக்காதி மந்தனுமாகியே தாழ்விலாபொன்னவன் சங்கன்பரிதியும் தோழமுற்றநற் கோணத்தமர்ந்திடில் வாழ்பவன்கீர்த்தி வரைவன்வத்தினோய். 120 வரைவேநிவ்வித வாறுளசாதகன் தரையிலைந்துத் தனிமணஞ்செய்துபின் குரைவிலாதசக் குழவியீன்றுமே மரையவர்போற்ற வுமாபதியாவனே. 121 வேறு திங்களும்பொன்னசுங்கன் தாழ்விலாமேதைதானும் துங்கமாமூன்றில்நின்றால் துணையெனும்சோதரங்கள் இங்கிதப்புவியின்மீது யில்லைகாணொருவரேனும் வங்கெனும்தவத்தின்மிக்க வதிட்டரேயுண்டோகூராய். 122 வேறு வதிஷ்டர் வாக்கு கூரெனமொழிந்த கௌசிகமுனியே சீரெனுங்கன்னி ஜென்மமேயாகி பாரெனவாக்கோன் பாய்மூன்றில்நீச மேரிடசோதாமில் கேளினமும். 123 வேறு சோதரத்துக்காதிபதி சேயனாகி துகளிலாவாட்சியொடு உச்சம்பெற்று மீதுறவேகேந்திரமாங் கோணம்பெற்று மேன்மையென்றசுபருடனே மேவிநிற்கில் ஆதியாமித்தகைய ஜாதகற்கு ஆணிரண்டுபெண்மூவ ரவனிமீது

Page 19

தர்க்கசோதிடம் 19

தீதரவேசுகஜீவியாகவாழ்வான் திண்ணியேயின்னமுங்கேள் தாணியோர்க்கே. 124

வேறு நிலைபெருந்தவத்துக்கிறைவனேகேளு நேரரிஜென்மமேயாகிக் கலைதெரிபுந்திமூன்றினிற்றங்கி காரகனிருக்கநோக்குற்றால் குறமகன்பிறந்தாலிளையவர்பெண்கள் கூடியேஜெனித்திடுமென்று அலகிலாம்புகழ்சோபொன்னனோக்குற்றால் ஆனலுயேகமேநிலைக்கும். 125 வேறு தக்கமூன்றினில் கேதுகுளிகனும் மிக்கஆரிடத் தெட்டிலிருந்திது சுக்கிரன்சுப நோக்கியதுற்றிடில் ஒக்குநற்கு பெண்களுறைவராம். 126 வேறு காரிக்குமூன்றில் சுபர்களுலாவவும் சேரிரண்டாதி சுபர்களும்பார்க்கவும் ஆரிலேசுப ராட்சியதாகவும் யீரிரண்டு சகோதரர்தோற்றுமே. 127 மூன்றுக்குடையவன் மூன்றினிலல்லது தாண்டிஏழாமிடந் தன்னிலிருக்கினும் பான்றியபாபர்கள் பன்னிரண்டெய்தவும் என்றசோதர மேகமென்றோதிடே. 128 அதமூன்றினிலாரில் சுபருபமாய் மீதிருதானத்தோ மேவிசுபருடன் சீதமற்று சிநேகிதராகிடில் பேதமின்றி பலதுணையாகுமே. 129 வேறு வதிஷ்டர் வாக்கு மூருமுச்சமூன்றிவிற்றங்கிக் குணமுடன்ஐந்திடத்ததிபர் சேருநட்சோடாட்சிதிங்கோணம் திறமைசேர்கேந்திரம்நிலைக்க பாழுடன்கேளாய்கோசிசமுனியே பண்புடசோதரம்பத்து

Page 20

20 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் சீருடனுண்டுபகைவர்நோக்கில் சிக்கெனவிரையங்களுண்டாம். 130 கௌசிகர் வாக்கு உண்டெனஉரைத்தஉயர்ந்தவமுனியே உண்மைசேய்மூன்றோனாய் பண்டதாம்சிரகம்மத்திபம்நின்று பண்பிலாவிரயங்கள்பார்த்து மிண்டர்களானோர்ஒரையில்நின்று மேயன்னொர்திசைபொசிப்பாய் மண்டலமீதுசோதரக்கண்டம் மரிக்குமேநான்கு. 131 வதிஷ்டர் வாக்கு நான்கெய்தியநற்றவக்கோசிகா நாலைந்துக்குடையோர்மூன்றில் பாங்குடனிருக்க அன்னிலைக்காதி பட்சமோடுச்சகேந்திரத்தில் ஓங்கியநல்லோரிரண்டுகண்ணோங்க உண்மையாய்பெற்றவன்றனக்கு தீங்கிலா துணவர்எழுபேர்புருடர் சேல்விழிமங்கையுமிரண்டாம். 132 கௌசிகர் வாக்கு இரண்டெனஉரைத்தயிறைவனேகேளு யிருங்கியமூன்றினிற்கொடியோர் மரண்டராதிருக்கில்வாலிபந்தன்னில் வந்திடும்சோதரகண்டம் முரண்டராய்நல்லோர்பார்த்திடில்தோஷம் முழுதுமெநீக்கியும்சிலநாள் திரண்டதோர்நான்குஆணதாய்வருகும் சேர்ந்ததுபெண்ணதுமூன்றாம். 133 வதிஷ்டர் வாக்கு சென்னியிலேவெண்ணீறுதிகழுருமுனியே தேடியேசேயவன்முன்னோன் உன்னிதமாகநின்றலர்பார்த்தோன் உயர்திருகோணலாபத்தில்

Page 21

தர்க்கசோதிடம் 21

நன்னயமாட்சியுச்சமேபெற்றால் நாடியசோதரம்பத்துக் கன்னியரேழுபுருஷர்கள் மூன்றாம் புருதியேபெறுவரென்றுரைத்தேன். 134

களசிகர் வாக்கு முன்றெனப்பேசுமுத்தமமுனியே முன்னவனோரையிற்கதிபன் ஆன்றசேய்காரிராகுகேதுக்கள் அவனுடன் கூடியாரெட்டில் போன்றெனக்குருவும்பார்வைகள்பெற்றால் புருடரொன்றிரண்டுபெண்ணிலைப்பார் யின்றசேய்தன்னிலிரட்டையாய்பிறந்து யிதமுடனிருக்குமப்பெண்ணே. 135

வதிஷ்டர் வாக்கு பெண்ணெனச்சாற்றும்புண்ணியமுனியே பூமிசேய்மூன்றிடத்ததிபர் மன்னியசுபர்கள்கேந்திரமா மாலவன்மதிகுருபார்க்கில் கன்னுரு துணைவர் ஒன்ப துநங்கை தையலாள்மா துருபெறுவள் கன்னியரைந்தும்காரியர்நான்கும் களத்தினில்சுபமதாய்நிற்கும். 136

கௌசிகர் வாக்கு நிற்குமென் றுரைத்தநீள் தவமுனியே நிலமகன்மூன்றினுக்காதி வர்க்கமாய்தங்கும்கோள்களின் குழாங்கள் வலியின்றியாறுபன்னிரண்டில் துக்கவேநின்றுகொடியவர்பார்க்கின் தண்டொடிபுருஷர்களுதிக்கிற் பக்குவவயதிற்காலனார்பதிக்கிப் பாசநற்கயற்றினிற்பிடிப்பார். 137 வதிஷ்டர் வாக்கு பிடிப்பனென்றுரைத்தபெருந்தவமுனியே பெண்ணதாய்ஒரையும்மூன்று

Page 22

22 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் திடப்படக்கோள்கள் தங்குமவ்விதமாய் திகழ்பிறைகாரியைநோக்கில் அடுத்துமேபிறப்பயெல்லவும்பெண்ணாய் ஆணதாய்ஜெனித்திடும்ஆறில் கரித்திடுங்காலன்உலகினைச்சேர்வா கண்டுபிலமதையறிந்துநீகூறே. 138 வேறு கௌசிகர் வாக்கு தன்றிரண்டுமூன்றநாதி உச்சமாட்சிநட்பதாய் நன்றுகோணகேந்திரத்தில் நல்லலாபம்நண்ணியே வென்றிவேதியன்னிலாவும் மேதைநோக்கமுற்றிடில் துன்றுநற்சமத்தரந்த தூயமங்கைமூன்றதாம். 139 ஆகுமங்குமூன்றநாதி ஆறுமாறுமெட்டினில் வகையின்றிநீசமூடம் வலியுயர்த்தமானமாய் பாகதுற்றபக்ஷர்நோக்குப் பண்பதாயிருந்திடில் சாகவேபிறப்பரென்று தவமுனிக்குரைத்தனர். 140 வேறு உரைத்தமூன்றுபன்னிரண் டோடெட்டினீதியாறு கரத்தர்பார்வையுற்றுநீசம் சுண்டராகுபத்தியம் திரத்தர்மீதுநின்றிடத்தி யங்குமன்னைபெற்றிடாள் பரத்தபொன்னும்போக்கிடப் பார்வைதானிரண்டதாம். 141 இரண்டினாதிலக்கணம் யென்னுமூன்றினாதிபன் கருண்டகோட்களன்றியே சுங்கன்சாமனாகிடில் திரண்டஆட்சியுச்சநட்ப திர்க்ககேந்திரத்தினில் மருண்டராகுவுற்றிடில் மாதுபாலரால்நவம். 142 நவத்தினாதியட்டமாதி நல்லகேந்திராதிபர் அவற்றையற்றமூன்றில் நேசனாகில்பாலரோடுற குவித்தபுருடராசியொன்றில் குரூரபார்வைநின்றிடில் தவத்தையேயென்னோதினார் தையலாரிருப்பராம். 143 இருக்குமூன்றுலக்கினத்தி லேதமுற்றசேய்சனி கருக்குறாகுகேதுபா னுகலனாயுரைந்திடில் தருகிலாதுதிப்பரே தனக்குநேரிளையவர் மருகிலாதமங்கைமூன்று மாதவத்தோரோதினார். 144

Page 23

தர்க்கசோதிடம் 23

வேறு ஓதிடுமூன்றுக்கிறைவனும் குசனும்ஒத்துமேகேந்திரத்திருக்க இீதிலாகுருவும்பார்த்திடவந்தோன் திகழுமேசோதரமுக்கியம் ஆதிலாபத்துடையானல்வண்ணம் அருள்தருஜேஷ்டனாய்வந்ுதா கோதிலாராஜயோகமுடைய னென்றுமேகோசிகருரைத்தார். L45

வேறு உரைத்ததோர்மூன்றில் பொன்னனிருக்க உளமகிழ்சேயவன்மூன்றில் திருத்தியசுபவர்கள் தங்கியேநிற்க திரமிகுகேந்திரகோணம் பொருத்தவாநிலையில் நின்றிடும்ராசி பொருந்தியகேந்திரகோணம் பருத்தநற்றுணைவர் பத்துடனொன்றெனப் பாடினர் கௌசிகமுனியே. 146

வேறு

வதிஷ்டர் வாக்கு மந்தன்மூன்றிடத்தில்நின்று மாலவன்பனிரெண்டில் முந்தசேய்நீசம்பெற்று மன்னவன்கதிராய்வந்தால் பந்தமாமிளையோரென்றும் பாரினிலுதிக்கமாட்டார் விந்தைநல்தவத்தில்மிக்க வேதியாதவரிடாது. 147

உரவுளோர்மூன்றில்வந்து உண்மையாய்நிற்கசேயோன் காமிகுநட்போடாட்சித் தண்ணுருவுச்சகோணம் பெரியகேந்திரமேறி பிரையுமன்னிலையாய்நிற்க பரிவுள துணைவாபத்து பாரினிலுண்டுமன்னா. 148

பிரையுளலக்கினாதி பேணுநல்மூன்றாதிக் கருதியசரத்தில்நின்று காரகர்நோக்கமுற்றால் காணியிலிளையோரெல்லாம் சற்குணபுருடராசி வருமையில்ராஜயோகம் வசிப்பர்மெய்தவத்தின்மிக்கோய். 149

ஆசெட்டுபன்னிரெண்டினை அருள்சேரிமூன்றினிலடைய வரியநேர்முன்பின்னவகுந்திக்கில் விரையமதாகுவருறுதி சாரியுமூன்றைக்கன்னிநோக்குற்றால் காரிழைமார்களேநிலையார் பெருளபுந்திபூதகணோக்கில் பெட்புருமாடவருண்டாம். 150 வேறு

உண்டெனமூன்றுக் குடையோனும்காரகன் கொண்டுநீசமும் கூடிவங்கிஷம்

Page 24

24 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் பண்டிலானெனப் பெற்றவளர்க்கினும் கண்டெவ்வனத்தினில் கண்டமும்வாய்க்குமே. 151 வேறு வாய்க்குமூன்றென்னும் வீட்டுக்குடையவன் எய்க்குங்காரக னிருவரும்நீசமேல் ஆக்கம்பிறந்தவனக் குலத்தேகனாய் போக்கிலாதுப் பொருந்திவாழ்வனே. 152 வேறு வாழ்ந்திடுமூன்றுக்காதிபநாட்சி வளம்பெருஉச்சேந்திரத்தோடு தாழ்ந்திடாக்கோணடைவாயிருக்கில் தன்பதிதனிலேநோக்கில் ஆழ்ந்திடாவிளையோர்நவமதுஉதிப்பர் அதனிலேயந்துமற்றெல்லாம் சூழ்ந்திடகலன்கள்கோதையர்நான்கு சொல்லுவாய்பூதலமதனில்நீமுனியே. 153 முனிவேமுன்றில்பொன்னனோடிந்து முனைந்திடில் துனைவர்கள்பலனை இனியேயுரைப்பாய்நன்னிலைக்காதி சேயிடுமந்தனாயுற்றால் தனியேமங்கைபுருடருவென்னாள் தாரணிதனிலேஉதியார் கனியெனக்கோலஉதயமாயிருந்தால் காட்டலாமிரண்டுகோசிகமுனியே. 154 என்னுமோர்சாமியினையதானத்தில் இன்பமாயாட்சியுச்சம் மன்னுசேய்பார்க்கநிற்பரேலிவர்க்கு மங்கைமாரிரண்டுபோலது உன்னியயேகனாகவேயிந்த உலகினில்வாழ்குவானுறுதி பன்னியநீசம்பகையினைத்தள்ளி பகரலாந்தவத்தின்மிக்கோய். 155 சென்மத்தில்தவத்தில்மிக்கோய் செரிபகைகோட்கள்கூடி கன்மத்தோன்மூன்றில்நின்றுங் காரகன்தீசமேரி

Page 25

தர்க்கசோதிடம் 25

தன்மத்தாலுதிப்பர்பின்னோர் தருதிசைதன்னில்மாள்வர் உன்னித்தான்பலனைநீச்ச நீசங்கண்டுரைக்கிலேனே. 156

வேறு

நிலமகன்றனக்குகேந்திரமதா நின்றிடுங்கோட்களையெண்ணி தலமதிற்சுபர்கள்பார்வைசோதி சஷ்டாஷ்டம்நிந்நன்னைதள்ளி உலகிடை துணைவர்தொகையினைக்காட்ட உறுதியாயுரைத்திடநன்றாய் புலமையின் திறத்தால்புருடர்பெண்டன்னை புகழ்ந்துகொள்வலிகாண்டோதே. 157

வேறு ஆதித்தபாதம் அறத்தித்துசீறதாக்கி மீதுத்துரத்திமுன்சேர்த்துப்போதித்ததில் பேதித்தநான்கைந்தினில்கழித்துபிலமுடைய நீதித்தலத்தில்பிறந்தவர்க்கெல்லாம்நிதிமொழியே. 15

வேறு

கௌசிகர் வாக்கு எட்டெனுமிடத்திற்பாபர்யின்றியேசுபர்கணிக்க வட்டமாங்காரிநட்பாய்வந்துநல்லிடமேநிற்க கட்டவாமிரண்டோநின்றகிளர்சனிநாலதாகில் இட்டமாய்வயது நூறென்றியம்பலாம்முனியேகண்டாய். 159

வதிஷ்டர் வாக்கு முடவனுக்கிரண்டுபக்கம்முறமையாய்சுபர்கணிக்க அடவுடன்ஜென்மநாதன் அன்பரோடாட்சியுற்று திடமுதிகிழவநாலாய்தேரிடில்கௌசிகத்தோய் படிமிசை நூறாண்டென்றுபகருவேனிதற்கென்பேசாய். 160 கௌசிகர் வாக்கு விதிதனக்காறிலெட்டில்வெள்ளிபொற்புரையுமேற சதிசனிக்காறில்நட்பினோரும்சமமவாய்சனிவீட்டானு மிதற்காகநாிற்பொன்னுமேவியேயெட்டோன்கூட மதிமிகுவதிட்டாகேளாய்மண்மீது நநூறாண்டென்றே. 161 4

Page 26

26 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் வதிஷ்டர் வாக்கு பனிரெண்டுமெட்டுமாரோர்பண்புடநாலில்நிற்க துணிவுருபனிரெண்டாரோர்சுபருடன்சேர்ந்திருக்க துணிவுளகாரியாரிற்தோற்றமேநல்லோராகில் அணிமிகுதவத்தின்மன்னாஅரையலாம் நூராண்டென்றே. 162 களசிகர் வாக்கு ஜெனனத்தில்சுபரிருக்கச்சேர்பகையொன்றிலாமல் வனஜமாமதியந்தன்னில்வம்பர்களற்றுநல்லோர் வினயமாய்நல்லோர்கூடிவளர்பிறைபெருமையுற்றால் மனமகினத்தவவதிட்டாமானிலமதனில்நூறே. 163 வதிஷ்டர் வாக்கு அந்தகன்பாயரோடுஅணுகியேயெட்டில்மேவ வந்தவநாட்சிநட்பாய்வாஞ்சனியுள்ளோர்பார்க்க சுந்தரப்பிறையும்வேந்தன்சுங்கனும்கூடிநிற்க இந்தமாஉலகில்ஜென்மமெடுத்தவன் நூறுமாண்டாமே. 164 கௌசிகர் வாக்கு கரியவனுச்சமேறிகங்குலோன் ஆட்சியென்று பிரியமாவரசன் சுங்கன்பேசியேஉகைவீடுற்றால் பரிநெடுஞ்செல்வத்தோடுபாக்கியவானுமாகி உரியமாயோகமெய்துஉலகினிலிருப்பன் நூறே. 165 வதிஷ்டர் வாக்கு வந்தனும்மூவரோடுமகிழ்ந்துமேமுதல்வனாகில் விந்தைரெண்டொன்றாய்மற்றவீரரும்நல்லோராகில் பந்தமாமுலகில்மெத்தபொருளோடுதெருளோனாகி சிந்தையுமகிழ்ந்துவாழ்வான்தெருவைகோசிகத்துமன்னா. 166 கௌசிகர் வாக்கு உன்னியஜெனனமெட்டிலொறிவனாயகாந்தநிற்க மன்ன னும்மடுக்கியெட்டில்மாரியேபூமநிற்க பன்னியபரிதிக்கெட்டில்பகர்மந்தநின்றிட்டாலும் இன்னிலமதனிலற்பவாயுளென்றியம்பலாமே, 167

Page 27

தர்க்கசோதிடம் 27

வதிஷ்டர் வாக்கு உதித்தவன்யீனமாக வுயர்கதிர்சதமேயாகில் விதித்தவனஸ்தமித்து வேண்டினோரிவர்க்கேழாகில் கதித்தவர்சீற்றமாகி கதிர்மகனேழிலேரில் உதித்தவநாசமென்றே யுயர்முனிவிளம்பினாரே. 168

கௌசிகர் வாக்கு

குதிரவனெட்டில்மந்த கதித்திடவிதயம்பூமன் பதிவுடனிவரைநல்லோர் பார்வையேபோடாராகில் மதியெனும்சோமனின்றி மாகொடும்பாம்பும்சேரில் உதித்ததோர்காளைதானும் உயிர்விடுமென்றுசொல்லே. 169

வதிஷ்டர் வாக்கு சொல்லியலக்கினத்துக்கு சுகமுளவிரண்டுபக்கம் தொல்வினைப்பாபர்சேர்ந்து தோற்றியவிடத்தும்பாபர் அல்லியஜெனனமேலி லந்தகன் அமர்ந்திட்டாலும் நில்லுமேபாலனங்கே நேர்தவமுனியேகேளாய். 170

களசிகர் வாக்கு

அட்டமத்திருந்தோன்வீட்டில் அருக்கனும்பாம்புங்கூட வட்டெனவவர்க்குஏழில் விதமிலாசெவ்வாய்நிற்க பட்டவனிடத்தின்மந்தன் பகர்மதியாறேயாகில் நட்டெனவகலுமென்றே செப்பலாம்வதிட்டமன்னா. 171

வதிஷ்டர் வாக்கு செப்பொணாப்பாபரோடு ஜென்மநாயகனார்கூட கப்பிலாநல்லோர்கூடத் தனிமதியட்டமாகில் கப்பியஉதயத்தானும் பாரிசேய்க்கேழேயாக அப்பவேதீம்பாமென்று வரைவனான்கௌசிகத்தோய். 172

கௌசிகர் வாக்கு பிறப்பவர்க்கெல்லாந்தீது பேசியவிடத்தைக்கேளாய் திறைபெருகேந்திரகோண திகள்நகருள்ளோறெட்டாயைக் சறைப்படுவீராரெட்டார் கதித்துநாற்கோணஞ்சேர்ந்தால் மறைப்படுசுகமுந்தப்பி யிருப்பதும்பதம்மன்னா. 178

Page 28

28 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் வதிஷ்டர் வாக்கு இரப்பெனச்சொன்னாயீன மதியொடுமுடவநெட்டால் கருப்பெனும்பாம்புதீண்டில் கணமெனுமிருக்காப்பிள்ளை தரிப்பெனுபகலிலங்கு தங்கினும்கங்குல்சேரில் நருக்கெனமடியும்பாம்பால் நற்றவமுனியேசொல்லாய். 174 கௌசிகர் வாக்கு மடிவதுமெய்வதிட்ட முடவனுக்கெட்டில்வெய்யோன் வடிவிலாமதியைபாம்பு வாய்கொளதீண்டுமாகில் படிமிசையுதித்தகாளைப் பாலுமேகுடியாதோடும் துடிபெருங்கணிதமிவ்வாறு தொகுத்தவருளரோகண்டாய். 175 வதிஷ்டர் வாக்கு இல்லெழுமிரவிசேயோ டிந்துவங்கூடிநான்கில் வல்லவராகிமுந்த மாதலஜெனனமெட்டில் நல்லவரோடேகொட்டி நலமிலாதிருப்பானாகில் மெல்லவேபகையோர்செய்த வினையினால்மனையுநாசம். 176 பஞ்சமகேழ்தனத்தோர் பன்னிரண்டாதிஆரோன் கொஞ்சியசதத்தினாதி குலவியகேந்திரமாகில் மஞ்சனுக்கழகதான மாடமாளிகையுமுண்டாம் விஞ்சியதிசைபொசிப்பில் வேறுபேர்கைக்கொள்வாரே. 177 வே று கௌசிகர் வாக்கு ஆரலோடுமடலுருநாகமும் கூறுநான்கிற்குலவியேநின்றிடில் மாரிலாதபிணியினால்மா துறு நேரிலாதநிலைதவர்வேதியர். 178 சாறுமூன்றைந்தில்தனுசுதறு நுநீசியில் சேறுலக்கினத்தாதிபலமதில் போதனிற்பிறந்திடும்கனிஷ்டர்கள் நேரமாய்பிள்ளையும் இருவரும்மரணமே. 179

Page 29

தர்க்கசோதிடம் 29

வேறு சொல்லுவேந்தவந் தன்னில்மிக்கவா வல்லநாவிடத்தாதியு மாட்சியாய் மெல்லவேசுபனாகி நிறைந்திடில் நல்லஅன்னையும் நாட்டினில்வாழ்குவாள். 180

வேறு

வதிஷ்டர் வாக்கு என்னாளும்கொடியவரேநாலிற்றங்கி இணக்கமிலாதைந்திடத்தோர்நீசமுற்று பன்னாளுங்கொடியவற்கு யிடையில்தானே பனைமதியும்நட்டாகநிற்பாராகில் சொன்னானும்வதிஷ்டமுனியுரைப்பக்கேளு தோகையாம்பாலகனையீன்றவட்கு நன்னாளும்வாயுவோடுகுன்மரோகம் நாட்டினிலேதான்பிடித்துஉழலுவானே. 181

வாழ்மதியைசனிபார்த்துநாலின் ஆதி' மாவிரையம்பகைநீசம்அமர்ந்துமாரி தேளதனிற்றீக்கோட்கள்நிறைந்துமாந்தி தீர்க்கமுடன்மதிதலத்தைசார்ந்துநின்றால் பாழ்கிணற்றில்மாதுருக்குகண்டம்காட்டும் பாலகன்றன்சிறியதாய்மரணமாவாள் வேலையுடஅட்டவற்ககெணிதம்வைத்து விளம்பினேன்வதிஷ்டமுனிநன்றாய்கேளு. 182

வேறு

கலைநிறைந்தமதியுடன்கடுவிடக் குலையும்றாகுவும்கூடியிருந்திடில் நிலைமையாய்ச துர்நீசர்கட்டோய்ந்திடில் வுலைவுதேள்விடந்தன்னிலமாளுவாள். 183

வாழும்லக்கினனாதனும்தண்பதி பாழும்பன்னிரண்டினில்குடிகேள் வேழுநல்கதிநாணிடும்மாதுரு சூழுமேகொடியரோகத்தில்மாள்வனே. 184

Page 30

30 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் கௌசிகர் வாக்கு மாள்வனென்றவதிஷ்டனேகேளுநீ சூழுமேமதிசேயுடன் கூடிட ஆழிசூழுலகத்தில் அன்னவன் ஏளிதப்பெயர்பூண்டுயிருப்பரே. 185 வீரைந்திற்சனிசெய்தீயர்விடங்கொளும்பாம்புநின்றால் மீறுமுன்னொன்றோன்றானும்விழிகுலமாகிநிற்க சாறுமாயிருந்தநல்லோர்தன்குரியஸ்தமித்தால் மாறுவாளன்னைதானும்மாதவவ திஷ்டரேகேள். 186 சகத்தினில்பரிதியேழில்தண்மதிமுடவன்கூடி நிசத்தினிலேழுநான்கில்நின்றிடபாம்புபூமன் விசத்தினில்சிறுநோய்கொண்டுவிதரணமதியுமற்று கசத்தினிலீன்றமாதாகால நூர்புக்குவானே. 187 நல்லவரெட்டினான்கில்நயம்படவில்லாராகில் சொல்லஒரேழினான்கோர்சுத்தமாய்நீசம்பெற்றால் துல்லியமதியுமீனமாகினான்முனியேகேளாய் எல்லயில்யீன்றமாதாயிருப்பதுஅரிதுதானே. 188 நான்கினிற்பூமன்வாழ்கநல்லவர்பாராராகில் நான்கினில்நான்கில்வெய்யோன்னல்கிடில்மதியிலாட்டால் நான்யெனஉதயவீட்டில்நட்பிலாசனியுதிக்கில் நான்கெனும்திசையில்யீன்றநாயகிமரணமாமே. 189 வதிஷ்டர் வாக்கு ஆமெனவிசைத்தமிக்க அருந்தவமுனியேகேளாய் நாமிதுபலன துசொல்வோம்நன்குநீயுணர வேண்டும் பூமியில்நான்கேழ்பத்தோர்புகழ்கோணகேந்திரமேறி சோமனுமீரிற்றாயார் துலங்குவள் நூறுவாண்டே. 190 தேய்மதிபெருமையாகித்தீயவர்விழிபோடாமல் நூயநாலரசனாகிதுற்சனர்பாராராகில் நேயகேந்திரமேநாலாய்நின்றிடில்தவத்தின்மன்னா தாயவள்வயது நூறுசரிவரயிருப்பன்கண்டாய். 191 கண்டபத்தேழிநான்கிற்கடுஞ்சினநின்றுநல்லோர் விண்டநான்கோணில்பாக்யவீரியவரசன்கூடி

Page 31

தர்க்கசோதிடம் 31

கொண்டநான்களையீராரிற்குணமுடனாட்சிகொள்ளில் மண்டலமதனில் நூறுவயசுவன்றாய்க்குத்தானே. 192 தர்னேனான்கிடைத்தோனேசத்தமம்சுபமேயாகி வானோனாமிரவிசேயைவளமுடன்பிறரைப்பாரார் தேனேவாறெட்டோன்பார்க்கஜெனித்தவன் தாயினாண்டு சேணாடர்போலேவாழ்வாள்சலிப்பறவயது நூறே. 193

பார்குடையேழிருக்கபகருநான்கிருக்கசுங்கன் கூர்நடையுச்சமாகிகூன்மதியுதயமாகில் ஊர்மிசையீன்றமாதர் ஒரு நூறுவயதிருப்பாள். 194

இருநான்கில்குருவிருக்கஉரைத்திடுமன்னோனுச்சம் பெருமையாய்மதியுச்சத்தில்பேணியேரண்டில்நின்றால் அருமையாய்பெற்றமாது ஆயுளுந்தீர்க்கமென்று கருணைசேர்களசிகர்க்குகண்டுறைவதிஷ்டர்சொன்னார். 195 உயர்ச்சியாய்கேந்திரத்தில் ஒண்புகரிருக்கநாலும் சுயப்புருநானுக்காதிநற்றிரிகோணமேற வயப்புடநாட்சியுச்சம்வளமைசேர்சுபர்நோக்குற்றால் வயப்பிலாமாதர்தீரக்காசினிதன்னில்வாழ்வாள். 196

வேறு களசிகர் வாக்கு நினகானுச்சமாகித்திருக்கோணமாட்சியாக மனமகிழ்கோணந்தன்னில்மருமதியரசநிற்க னெவாவுடன்சேய்புந்திசனிபனிரெண்டாறெட்டில் 197

வதிஷ்டர் வாக்கு

198

கௌசிகர் வாக்கு

Page 32

32 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் காறுருமாரல்மாப்புகலந்தேழினான்கிலாட்டால் சீருறுவயது நூறுசெப்பலாம்பிதாவுக்கன்றே. 199 வதிஷ்டர் வாக்கு செப்புவாய்குருவுமெட்டில்திவாகரநீராராக கப்பியநவத்தினோனும்கரியவன்கூடிநின்றால் இப்புரநவத்திற்பாம்புஇரவிக்கேழ்மதியுமானால் அப்புரமில்லைகண்டாயவன்பிதாஉடனேமாள்வன். 200 கௌசிகர் வாக்கு உடநஞ்சுவத்தோர்உச்சம்ஓங்கியகதிரும்நட்பாய் இடஞ்சொன்மாமறையோன்சுங்கனிவர்க்குமேநாண்கேழாகி அடஞ்சொன்மாபாவிநீலன் அருணனுக்கேழைந்தில்லா திடஞ்சொல்லும்பியிர்க்குதீர்க்கவாயுளும்பொருளுமுண்டே. 201 வதிஷ்டர் வாக்கு உண்டபொன்னவற்கேழ்பூபன்உயர்நவதலத்தோனஸ்தம் நின்றவர்மூன்றைந்தேரிநீலனும்பரிதிநான்காய் என்றவனுதித்தபோதுஇருபாம்புலெதுவிற்றாலும் கொன்றிடும்பிதாவைமுன்னேகூழிநீகௌசிகத்தோய். 202 களசிகர் வாக்கு தோய்பகல்பக்கம்சுங்கன் துரையொடுமதியொன்பார்க்கில் தூய்மிகமினியோன்மன்னன் திருமுகத்தேழினிற்க வாய்த்திடுமவர்க்கேழ்காரிவரவுசேய்தோன்றாதாகில் காய்த்தமாமரத்தைப்போலகாளையின்றகப்பன்வாழ்வான். 203 வதிஷ்டர் வாக்கு பாகுளசெரியோர்நல்லோர்பாரதயிடமேயாகில் ஆகமமறிந்தமிக்க அருந்தவக்கௌசிகத்தோய் ஏகமாம்குழவிமின்னேயீன்றவள்மரணம்சொல்லே. 204 களசிகர் வாக்கு கொல்லிடப்பகலோன்புந்திசேய்காரிநான்கோழின்றி வல்லநன்றவத்தான்சோமன்பொன்னுக்குமுன்போலாகி வெள்ளிக்கியந்தோன்றாலேழாகவேவிலகினின்ால் சொல்லெனச்சொன்னாயன்றோசொன்ன துவயது நூறுகாண். 205

Page 33

தர்க்கசோதிடம் 33

காணெனச்சொன்னாய்ஞானக்கௌசிகமுனியேகேளாய் வீணனாம்முடவன்வெய்யோன்விளங்கியநவத்தோன் பூமன் கூ.னெனும்பிரைக்கிநான்காய்மந்தனுக்கேழுமாகில் வானெனும்பதியாந்தந்தைவந்தசேய்தொனிக்குமுன்னே. 206

களசிகர் வாக்கு

முன்னெனும்நவத்தில்நல்லோர்மூரியேயிருக்கப்பார்க்க வின்னமில்நலத்தில்நல்லோர்விசிங்கியயுரவதாக தன்னையும்பாம்புபாராதடமெனில்வதிட்டரேகேள் இன்னிலமதனில் நூறாண்டிருப்பனேதந்தையானோன். 207

வதிஷ்டர் வாக்கு

இரவிசேய்குருவும்சுங்கன்யிந்துவுமொன்பனுற்றால் பாவியபிதாவின்சத்ருபாம்புடன் தீயர்ஒன்பான் மருவிடப்பி துர்மரிப்பான்வன்சனிநவத்தில்நிற்கில் கருபிதாதோஷமென்றுசாற்றினார்கவுசிகர்க்காய். 208

களசிகர் வாக்கு

அன்புருபாக்கியத்தில் ஆனதோர்லக்கினத்தோன் இன்பமாயுச்சம்பெற்றால் இதுராஜயோகமென்பார்

வ்புருநீசமாகில்வதிஷ்டனேவழங்கிடாது. 209

மதியத்தோன்பாக்கியத்தில்வலுவின்றிநீசமெய்தால் பதியதிற்பாலன்றானும்பண்புடன்பிறப்பானாகில் சிருடன் பூமிபொன்னும் பேசலாம்நாசமென்றே. 210

பக்தனேநவமாய்வந்துமருவியயெட்டில்நின்று அந்தநற்குடும்பந்தன்னில் அலரியும்நிற்பானாகில் மூர்தியதோர்தாரந்தன்னைமுனிவிலாப்பி துர்முடிக்கில் சந்ததம்புத்திரிபெற்றுத்தானவளரிட்டமாகும். 211

சாரான்பி துர்தான த்தோன்கலந்துபஞ்சமத்திலேனும் விருடன்வத்திலேனும்விருந்திட அன்னோன்நோக்க

212 5

Page 34

34 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

வேறு களசிகர் வாக்கு ஒன்பதாமிடத்துக்காதிபன்சுபனாய் உச்சமோடாகஷியுங்கேந்திரந் தன்பதிக்கோணம்பண்பரத்திருக்கில் ஜாதகன்பி துருவின்வர்க்கம் அன்பதாய்கூடிகிளையுடன்வாழ்வர் ஆழிசூழுலகில்நன்றாய் பன்பகைநீசம்வலுவினைத்தேர்ந்து வதிஷ்டமாமுனிவனேயுரைத்தேன். 213 உதயமேழ்நவத்திலருள்செரிதசத்தில் ஒங்குநற்சுபரதுதங்கிக் காதியீல்காரிநாகமோடின்னம் காட்டுருங்கையவர்களுச்சம் துதியுடனுற்றாலன்னவர்துரகஞ் சொல்கஜவாகனமேறி கதிசெரிசெங்கோல்செலுத்துநல்விரையம் கௌசிகத்தவமுனிகேளாய். 214 வதிஷ்டர் வாக்கு அம்புலிக்கேழிரண்டிலருள்மிகுசுபர்கள்நின்றால் வம்பிலாபாக்கியத்தைவளர்சுபர்பார்வையுற்றால் இன்பமாய்பூமிபொன்னும்யேந்தலுக்கிச்சையுள்ளோன் நம்பினோர்க்கெல்லாமெச்சும்நல்லுணர்விக்கும்தாதா. 215 நவமதுக்கிரண்டுநான்கோர்நட்பொடுஆட்சியுச்சந் தவமுடைகேந்திரகோணம்தண்குருநோக்கமுற்றால் கவரிகள்வீசுமங்கைகாதவீமார்தாலாட்ட எவர்களும்புகழ்ந்துதாழுமிலங்கியபிதுர்தவத்தாய். 216 வேறு கோலமாய்நவந்தன்னில்குழிவுற மேலுமைந்திடத்தாதிவினையற சாலவுங்கதிர்தானுச்சமெய்திட பாலகன்பிதுர்பாக்கியவான்றவம். 217 காரகன்நீசமாகிக்கருதுபன்னிரண்டில்சார சூரனும்நான்கில்நிற்க தூயநற்பூமிசெல்வம்

Page 35

தர்க்கசோதிடம் 35

பாரினில்தாயத்தார்க்குபட்சமாய்கொடுத்துத்தானே நீசனென்றுரைக்கும்வெற்றிதிடமிலான்காமியாவன். 218

வேறு பிதுரினுக்காதிகலத்தினில்கொடியோர் பிசகிடாஅந்திடத்ததிபன் அதிவிதக்கொடியோர்பார்வைபெற்றால் அனகுருபிதுருவேமடிவன் மதியொடுபொன்னன்மேதையும்புகலும் வண்மைசேர்நோக்கமதுற்றால் துதியினால்பிதுறுதுக்கமேநீங்கி தூயன்றிவாழ்குவன் முனியே. 219

வேறு

நண்ணும்பாக்கியநாதனும்யுந்தியும் எண்ணும்கேந்திரகோணம்பணபரம் கண்ணியத்துடன்கசடரநின்றிடில் விண்ணவித்தையில்வல்லகவிப்பிதுர். 220

பிதுருகாரகன்றன்னுடன்பெட்புுங் கதிருங்கூடிக்கனத்தசவுச்சத்துர துதிகொளும்வேதந்துடர்விரத்தேர்ந்திடும் பதியுடப்பிதுமாமறைவேதியர். 221

வல்லதோர்நவந்தன்னினுக்காதிபன் நல்லதோர்புகராகுதசத்தினில் சொல்லும்ரெண்டொருபேருடன்நின்றிடில் வில்லில்வல்லவியஜனைநேர்பிதா. 222

தானங்குசனுங்காரகன் தன்னுடன் ஆனதோர்நவனாயகனுற்றிட் வேனவாகும்வினையொடுதுர்ப்பிணி ஊணமாய்பிடித்தோடியலைபிதா. 223

மந்தனாகிவத்தினோடாட்சியாய் சொந்தமாயதற்காதிதனுசதில் நேர்ந்துநின்றிடில் நுட்பமதிர்பிதுர் சந்ததமென்றுநவின்றனன்பிதா. 224

வேறு

யரியேசஷ்டாங்கமத்திலிணக்கமில்லாமல்கிற்க

Page 36

36 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் பாரினிலுதித்தைந்தாண்டில்பாலகன்பி துருக்கண்டம் சோவேகதிரின்நீசம்திகழ்வுரில்மணம்செப்பே. 225 வேறு நவத்தினாதிசத்தமாதினல்ல அஷ்டமாதிபன் பவத்தைநீக்காசன்புந்திபழகியார துற்றிடில் அவத்தையுள்ள அலரிகாரிஅகிலபாபரோடுற தவத்தைவென்றோதினார் தன்பி துர்மரிப்பனாம். 226 வேறு கௌசிகர் வாக்கு சீர்தவமுனியேநவத்தினுக்காதி செழிப்புடனாட்சியோடுச்சம் வார்தருகோணகேந்திரந்தன்னில் மதிபுகர்பொன்னாக்குற்றால் பேர்பெருபிதுருபேசியபாட்டன் பிரபலச்செல்வமும்பூமி யேர்பெறபுகழ்ச்சியாகவேவாழ்வ னெனமுனிக்கெௌசிகனுரைத்தான். 227 உரைசெரிநவந்துக்குளசெரிமூன்றான் வெளிபெருசுபாங்கிசமேரில் தரைசுதநாட்சியாகியுங்கேந்திரம் தறாங்கிசத்துச்சமாய்நிற்கில் சிரியநற்பி துர்மகாயோகவானாகிப் பரிவுதினெடுத்துமடியின்மீதிருத்தி பாலிப்பன்பலத்தருதவத்தாய். 228 ஒன்பதுக்குடையோன்பகைநீசம்பெற்று ஒருமையாய்வக்கிரன்பார்க்க அன்பதாய்க்காரிநவத்தினிலிருக்க அழகுருகாரகநீசம் இன்பமாயீன்றபி துர்வழிதோஷம் இருநான்கில்மரணமுள்ளடைவான் நண்பதாய்பொன்னன்பார்வையுண்டாகில் நற்கிளையுண்டுநல்தவத்தாய். 229 செய்யநல்லொன்பான்பாவிகளுடனே சேர்ந்துநீசப் பகையதுமேவ

Page 37

தர்க்கசோதிடம் 37

மெய்யதாம்வியமாயெட்டினிலிருந்து மேலவரநோக்கமுமற்றும் பையவேநவத்திலிரவிசெயநிற்கப் பாலனைபெற்றிடுந்தந்தை நையவேஆரோடெட்டுபத்துக்குள் நமன துஉலகடைவான் முனியே. 230

வதிஷ்டர் வாக்கு வேறு நாலதினாதிசும்பெறபாக்கியம் சீலமாட்சியுச்சமுமெய்திட சாலவேஜெனகுஜனவநாட்சியால் மேலதாம்வெகுபூமிக்காசனே. 231

ஒண்ணும்நாலினிற்காதிபறட்டியே நண்ணும்நான்கிலிருந்திடத்தியவர் எண்ணும்சுகமதாயினிமனைகட்டிடில் பண்ணும்மனைகள்நற்கோசிகாசேதமாம். :32

களசிகர் வாக்கு

தங்கமாமிரண்டினாகிசாற்றியநான்கிலுள்ளோர் இங்கிதமாகத்தானேயியல்சுபர்பார்வையுற்றால் துங்கமாமாடமாளிசொந்தமாய்கட்டவல்லன் பங்கமில்மறைகளோ தும்பண்புளவதிஷ்டாகண்டாய். 233

வேறு

இந்துதண்புகரிலகியனான்கினோன் வந்துஆட்சியோடுச்சமுறைந்திட விந்தைகேந்திரம்விரும்பிநிலைக்குமேல் பந்துவுக்குப்பரிவுடநீக்குவான். 234

வேறு

ச.திருனுக்கதிபன்றவத்தினுக்கிறைவன் தங்கியுச்சமோடாட்சி துதிசபரும்சுபனாமங்கிசம்நிலைக்கிச் சொல்குஜனன்னிலையுற்றால் கதியுளசுத்தன்கலைதெரிநிபுணன் காசினிதனில்நிட்சேபன் மதியுளநல்லதீரனுமாவான் மாதவத்தினில்மிகுவதிஷ்டா. 235

Page 38

38 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் வதிஷ்டர் வாக்கு சதமதிலாட்சியுச்சம்சருகிலாகேந்திரகோண சிதமெனும்விரையமின்றிசீர்சுபராக்கிநின்றால் சுதன துமா துர்வர்க்கம்சுரபியும் பூமிவிர்த்தி பதமொடுபெருகுமென்றுபகரலாம்கவுசிகத்தோய். 236 பகரியனான்கினாதிபரையொடுநீசம்பெற்று விகரியகொடியர்பார்த்துவழியதுகாட்டலுற்றால் இகமதில்மருதாய்ப்பாலுக்கேங்கியிப்புவியிற்பாவி முகமதுயேங்கத்தானேமுத்தவள் கூடிவாழ்வாள். 237 வண்மைசேர்புந்திதன்னைவளமிலாக்காரிபார்க்கத் தண்மைசேர்பொன்னன்றன்னைதனித்திடசேயும்பார்க்க பண்மைசேரைந்துளோர்கள்பாபரார்நீசமெய்தில் எண்மையிற்பொருள்களெல்லாம்யேகிடும்தவத்தின்மன்னா. 238 நன்மதிதனக்குநான்கோர்நற்சுபாங்கிசமேயேரில் வின்னமில்லாதுகேந்திரம்வீரியகோணமேரின் சென்னல்சேர்பூமியோடுசித்திரமாடகூடம் உன்னிதவானகத்தோடுயர்பெறவாழ்வன்றானே. 239 தானெனும்மாதுர்தானத்தனும்லக்கினத்தோனும் கானெனுங்கதிரொடுசுங்கனும்பத்தினிலிருக்க தேனனும்நல்லோர்பார்வைகொண்டுரவாய்தெறிந்தில் வானுளமட்டும்செழித்துவாழ்வன்மென்மேலாய். 240 மேலதாம்பொன்னன்புந்தினான்கோர் கோலதாயாட்சிநட்போடுச்சமாய்குளிர்ந்திருக்கில் மேலதாம்வாகனங்கள் மேன்மாடவில்லங்கட்டி ஞாலமோற்றக்கயோகவானாவன்னன்குணர்கௌசிகாநீ 241 கௌசிகர் வாக்கு ஒருநான்குவீடுமட்டும்ஒரொருகிரசுமாகி வருநான்குகோணகேந்திரம்வல்லிவரிருப்பாராகில் பரினான்குசிவிகையோடுபாரினில்மிகுத்துவாழ்வன் சரினான்குக்கின்னமுண்டுசற்றுநீகேளாய்நீதான். 242 திட்டமாமுதயம்நான்காய்திகழ்ந்திரண்டுநேராய் சட்டமாய்நான்குவீடும்சரிவரயிருந்தொருத்தன் எட்டவேயிருந்துபார்வையில்லாமலொதுங்கிநிற்கில் பட்டணமாளத்தக்கபடையுளனாவான்முனியே. 243

Page 39

தர்க்கசோதிடம் 39

ஆகவோராறுபேர்தா னமர்ந்தொருவீட்டிற்கூடி சோகமாயதற்குநான்கில் சொச்சம்பேரிருந்துவிட்டால் ஏகமாமதியம்போல யெங்கணுந்துதிக்கவாழ்வான் ஆகமமுணர்ந்தமன்னா யருந்தவவதிட்டாகேளாய். 244

கூட்டமாயைந்துபேரும் கூடியோரிடத்தினிற்கத் தேற்றமாய்மற்றோரெல்லாம் தனித்தனிவரிசையாகில் முட்டியஉலகமெல்லா மொருவராயாளத்தக்க நட்டியல்மன்னனாவான் நேரிதுகண்டாய்மன்னா. 245

கண்டவோரிடத்திலைந்து பேரொருமித்துகூடி விண்டதோரிவர்க்குநாலில் நால்வருமொத்திருக்க அண்டமெண்டிசையுமாளு மரசனென்றியம்பத்தக்க சண்டப்பிரசண்டனாவான் சதுர்மதையுணர்வதிட்டா. 246

உணரொருவிடத்தின்மூவர் உற்றனான்கதிலிரண்டாய் பிையுருவதற்குநான்கில் பிரியராய்மூவர்நிற்கில் மணமுருஉலகமெங்கும் மன்னனென்றியம்பலாகும் குணமதில்மிகுத்தவன்னா குவலயத்தோர்க்குசொல்லே. 247

சொல்லரும்லாபபாக்யம் சுபர்களேசேர்ந்திருக்கில் புல்லியமனையில்நல்லோர் சுபட்சேத்திரர்பார்வையாகில் அல்லலொன்றில்லாமற்றான் ஆயிசுஉள்ளமட்டும் செல்வனாய்வாழ்வன்கண்டாய் சீர்தவமுனியேயன்னோன். 218

அன்னவனுதித்தவீட்டி லாருமேயில்லாமற்றான் பின்னயவீட்டிலெல்லம் பிணைவிணையிருவராகில் சொன்னயமுடையோக சுகமுளசவுக்கியனாக இன்னமற்திருப்பானையா புவியுளமட்டுந்தானே. 249 சராசாமிடத்தினால்வ ரிடைவிடாதனைத்துகூடி போர்களானோரெல்லாம் விலகியேதனித்தனித்து சோகலொருவராச சரிவரவிருப்பாராகில் தோராமலிளையாளென்றும் தொந்தமாயிருந்துவாழ்வான். 250

வதிஷ்டர் வாக்கு மதருமுனியேனாலிடத்தாதி திகழ்பெருமாட்சியோடுச்சம் பருளகட்பும்கேந்திரகோணம் பேசிபண்பரத்திருக்கில் பாரிிலதிகம்பூமியுசேர்க்கை யில்பசுமா துருதீர்க்கம் அல்வித்தை தூவினற்சயனன் கொண்டுறைஜாதகன்யோகம். 251

Page 40

40 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் கௌசிகர் வாக்கு யோகமென்றுரைத்தா யுயர்ந்திடுவண்ணா உண்மைசேர்நாடத்தாதி எகுமாரா ரெட்டினில்மூன்றில் இந்துவோடொன்னலாய்மரையில் வாகிலாதன்னோர் திசைபோகிப்புற்றால் வாகனம்பூமிதாய்மன்னன் சேரிலிபூகம் சிறந்திடும்சோலை திகிரிபோலுழன்றிடும்சொல்லே. 252 வதிஷ்டர் வாக்கு சொல்லிடஜென்மநாதன் சோரியேபஞ்சமத்தில் வல்லவன்றனக்கேசேயர் வரசனுக்காசேயாவர் பல்லவர்புகழத்தானே பாரினில்பிலக்கவாழ்வான் துல்லியதவத்தின்மிக்க தூயமாமுனியேகூறாய். 253 கௌசிகர் வாக்கு கூறிடபஞ்சமத்தோன் குணமுளநவத்துக்கானோன் எரியசஷ்டாஷ்டத்தில் இணக்கமற்றிருப்பாராகில் பாரினிலுதித்ததேயாம் பாலனார்பிதுர்க்கேகெண்டம் சேரிடம்நீசமாகில் செப்பிடுமரணமென்றே. 254 வதிஷ்டர் வாக்கு செப்பிடுபுத்திரதானம் சேயொடுமதியும்பார்க்கில் ஒப்பியபுத்திரனாசம் உயர்ந்திடுஐந்தோன்தன்னை தப்பிலாமதியும்வெள்ளி தயவுடன்பார்வைகொண்டால் கப்பியதத்துநீங்கி கவலையற்றிருப்பான்முனியே. 255 கௌசிகர் வாக்கு கவலையற்றிருப்பானென்ற கடுந்தவவதிஷ்டாகேளாய் அவனியிற்கன்னிதேறில் அன்றிலோமேதைசிங்கம் பவனெனும்குருவேதோன்றி பாபருமுதிப்பாராகில் புவனமாமதனில்பின் பிறப்பதுமில்லைதானே. 256 வேறு நேசமாதவத்துகாதிபரைந்தில் நீலனுமாறலோடலரி மாசுடநின்றுமந்திடத்தாதி வன்பகைநீசமார்வியத்தில்

Page 41

தர்க்கசோதிடம் 41

வாசமார்பூமிச்செல்வமுமனைக்கிமகவிலாதலைகுவர்தானே. 257

வேறு வதிஷ்டர் வாக்கு தானனற்சுபர் தாங்குபஞ்சமேழ் யீனமின்றி யிருகண்ணோக்குற போனபூருவ சொத்தும்புதல்வரும் காணப்பெற்று கதித்திடப்பஞ்சமோ. 258

வேறு யஞ்சமந்தொட்டுரைப்பக்கேளும் பாலர்கள்பூர்வபுண்ணியங்கள் கொஞ்சியமாமன்வித்தையும்புத்தி குலம்பி துர்வர்க்கமும்சொல்லாம் தஞ்சமாம்சத்தமத்தானத்தினாதி தகுபகைநீசங்களின்மேல்

விரும்பியேவாழ்குவார்முனியே. 259

வேறு

.சசமாம்புந்திநிற்கஉருமீனலக்கினமாக மெசசியேமற்றகோள்கள்விரும்பியேவுபயமேற கட்சணம்ஆண்கள்மூன் றுதையலாரிரண்டதென்றும் 260

வியருமதியும்சுங்கன் மேதகுபுந்திநிற்கில் யமுடனைந்துபெண்ணைநாட்டினில்பெறுவனென்று 261

கௌசிகர் வாக்கு வட்டினுக்காதியைந்தில் யிருந்திடத்ததுவங்குற்றம் சட்டமாங்குருவுக்கைந்தில் சனிசரிலதுவுங்குற்றம் தொட்டலக்கினத்திற்பாம்பு தோய்ந்திடிலதுவுங்குற்றம் கட்டமாம்புத்திரப்பா நற்றவவதிஷ்டர்சொன்னேன். 262

வதிஷ்டர் வாக்கு சொல்லியயைந்தேகண்டாய் தோற்றியபானுநிற்கில் பு்வியமைந்தர்மிக்க பூதலத்துதிப்பாரென்று 6

Page 42

42 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் வல்லநற்றவத்தின்மிக்க வதிட்டரும்தடுத்துக்கூற நல்லதென்றருள்சேர்மன்னன் நவிலுவான்கணிதமோர்ந்தே. கௌசிகர் வாக்கு ஜென்மநற்குடும்பந்தன்னில்தீதுறுபாபர்நிற்கில் நன்மைசேரந்தவத்தாய்நல்கியமுதற்றுரத்துக் கின்மையில்புத்திரரில்லையெழில்மருதாரம்செய்யில் செம்மைசேர்புத்திரர்பெற்றுசெழித்திடவாழ்ந்திருப்பான். வாழுலக்கினமாறெட்டில்மருவியபொன்னனின்று தேனினுக்கதிபன்பார்வைசெய்திடில்தவத்தின்மிக்காய் மாளுவர்பட்சிதோஷவகையினால்மைந்தரென்றும் ஆழிசூழுலகிலிந்த அடலெனஉணர்ந்துகொள்ளே. 300 ஓரைந்தோன் ஆட்சியாகிஉறலும்சற்பத்தோடுற்றால் தீரராம்மைந்தர் தம்மைச்சணத்தினில்பெறுவன்கேளும் ஏரசைபொன்மான்வெற்றிஇந்துநோக்கில்லாதென்னல் பாரினிழைந்தேழாண்டில்பாலருக்கரிட்டங்காட்டும். 200 பன்னிரண்டெட்டோர்பாலகத்தானமேரில் துன்னுசேய்காரிஜென்மந்துடர்குஜன்னணுமாகில் முன்னொருபிறப்பிறப்பில்செய்தமுடிவிலாதவத்தினாலே கன்னிமார்பிறப்பாரென்றுகௌசிகர்சாற்றினாரே. 20 ஒதுவான்கணிதமோர்ந்துஉடனுறுபாவரெல்லாம் தீததாம்பனிரெண்டாறுதேடியேயெட்டிநிற்கில் மாதரும்புருடர்பெற்றுமகிதலம்புகழவாழ்வார். மதலையின் தலம்புகர்வீடதாய் அதனுள்நேசநருளில்கருமத்து விதனமாய்கரும்பாம்புவிழுங்கிட புதல்வரைப்பெறில்தென்றிசைப்போவரே. 960 வதிஷ்டர் வாக்கு போவரென்றுபுகன்றநற்கௌசிகா ஆவலாகவைந்தாமிடத்தாதிபன் மேவும்பொன்னவன் ஆட்சிவிளங்கிடில் தாவுமிப்பலம்சாற்றிடவேண்டுமால். 270 கௌசிகர் வாக்கு ஆட்சியுச்சமருள்சுபர்செப்பவும் தாகஷியில்லைதவத்துரைவேதியா

Page 43

தர்க்கசோதிடம் 43

காட்சிசேர்நல்சுபவர்க்கமுற்றிடில் சியோடுநிலைப்பர்மைந்தராம். 271 மைந்தர்தானமறுவியமைந்தனும் அந்தநாதருடலுருநீசமாய்ப்

272

வதிஷ்டர் வாக்கு

எய்துமென்றயெழில்தருகளசிகா நெய்தலொன்று நுடங்கியபாவர்கள் பொய்தலின்றியேபித்திரத்தெய்திடில் உய்தருபலனெங்கனம்ஒதுநீ. 273

கௌசிகர் வாக்கு

பீரியேவத்தில்சேயுவெண்மதிதன்னைநோக்க பியபுத்திரர்தானும்வஞ்சத்தால்மாண்டுபோவார் 274

வேறு

திலயனாகுந்தலத்தினில்கேதுவும் வியமாகவிரும்பியிருந்திருந்திடில் வைதாகநலங்கிளர்மங்கையை பனவிமுந்திமயங்கிப்பெறுவளால். 275

வாகுலக்கினமீதிற்குடிகொள களட்டுக்கிறையுச்சமெய்திடில் தோகையாள்பெரும்பாலரரிட்டமே. 276

அண்டியாட்சியுமுச்சமுமெய்திடில்

தெண்டம்வாங்கியேதேடுவன் திரவியம். 277

வேறு

278

Page 44

44 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் சேயுடன்காரிகூடிசென்மத்திலிடனாய்நின்று நோய்மிகுதானனானதன் நுட்பமில் தனத்தில்நின்றால் நேயமாய்பொன்னனீசநிறைமதிசேர்வையுற்றால் தூயநற்பூமிசெல்வம் துரைமக்கள்கையில்சிக்கும். 279 வேறு ஆரினாதினட்டமத்தாதிபன் நேரிற்காசுபர்தன்னோடுறைந்திடில் போரிநிற்பொருளெல்லவுந்தோன்றுமே சூரியமாகுமரணத்துரைநோயினான். 2-0 நோய்கொளுதயந்தன்னினுக்காதிப போயிலக்கினமீதிற்குடிகொள வாயுவென்னுமருவுடைக்கட்டிரால் காயுமென்னுக்கௌசிகன்சாற்றினேன். 281 சாற்றினேன்மதிதன்னுடன்தீயவா வூற்றபன்னிரண்டெட்டினில்மேவிடில் கூற்றமென்னகொடுங்குன்மநோயினால் காற்றதாகிக்கனவினடமாளுவான். 282 மாளும்லக்கினத்தாரினுக்காதிபன் னாளும்மஷ்டமத்தாதிபன்நீசமாய் சூளும்சுன்னுகுசனுரலக்கினம் ஆதிசூழ்கெட்டரோகத்தால்மரணமே. 283 வதிஷ்டர் வாக்கு வேறு ஆறினிலேபாபருடன்மதியுற்றாலும் அல்லதங்கேமதியின்றிபாபரேனும் வீறுமா றுக்குடையோன் தன்னோடொக்க வெய்யவனும்முடவனுமாய்கூடினாலும் கூறுகின்றஉதையமுடன் ஆறிலெட்டில் குறிக்கும்புதனார்குடிகொண்டாலும் சேறுநாலிற்சனியும்சேர்ந்திட்டாலும் சொல்வாய்வாதவினையென்றே. 284 வினையறிந்தகௌசிகத்தாயின்னங்கேளு வினவிருமூன்றோனைகூடினாலும் பிணையானஉதையமதிற்செவ்வாய்வெய்யோன் பேதமுடநீச்சமலபகைத்திட்டாலும்

Page 45

தர்க்கசோதிடம் 45

தனையனிடம்சனியிருக்க சனிபார்த்தாலும் தாரினிலெய்வன்பலனை சாற்றக்கண்டாய் சுனையடுத்ததாவாம்போல் குட்டமெய்தும் சோதிடத்தில்வல்லவநீ சோதிப்பாயே. 285

எட்டாறிற்சனியிருக்கிற் கடிநோய்குட்ட மிலகுவெற்றிதவிரமற்றோ ரிருக்கிற்குட்டம் மட்டார்சித்திரையிற் சேயிருந்தாற்குட்டம் வறுமறுயசனிப் பாம்பேலகுறைவியாதி பட்டார்பூரட்டாதி தனிற்சேய்குட்டம் பகர்பிளவையெட்டிலிரா கென்றிட்டாலும் கட்டாகும்நவந்தனிலே பாவராகில் கருதுதந்தரோகமுக ரோகங்காணே. 286

வேறு

கருதுமாதவக் கௌசிகவள்ளலே வருகுசேயிட வங்கத்தருக்கனும் பெருகுலக்கின மாயதிற்பாம்புற் குருகுகேன்மதி கூடவிருந்திடில். 287

ரெண்டிலிரைபுகன் ராகுவுங்கூடிடில் மண்டியேமுக வாதமுண்டாறினில் அண்டியேசனி ராகுபுதனுர கொண்டுமேகங் கூடிகொளுமாமரோ. 288

வேறு

வன் திரைவன்சேயுடனே வுதையமேவ வருநாசிரோகமுக ரோகமுண்டாம் தனித்திரண்டிற்சனியாறில் கதிரோன்நிற்கில் தேய்பிறைக்குயெட்டினிலே குளிகனாகில் தொனித்தமீன்றைந்தாறில் லாபர்பாக்கியர் தோன்றாத்தீயோரிருக்க துணையிலானாய் கனத்தவரைபாபிரா கானோர்கட்ட கனத்ததந்திரோகமதாங் கௌசிகாகேள். 289

துய்யனியேயென்போன் ஆறில்நிற்க விளங்குமந்தராசிதனை வெய்யோன்பார்க்க துய்யசரம் துர்பலமாய் தோன்றியந்த துலக்கமிலாலக்கினத்தில் துணையிலாமல் பையசனிதானிருக்க நான்மூன்றின்மேல் பகர்புதனுந்தேளேறி செவ்வாய்கூடில்

Page 46

46 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் மெய்யென்பாயரோசிகநோய் கௌவுசித்தாவி மேதினியில்வதிஷ்டனிதை வேலாங்காணே. 290 ஆறிடத்தோன்பாவியுடன் கூடிக்கொண்டு ஆதரவாயெட்டிலுர சனியேழாகில் பாரிடத்திலுதயமொடு குடும்பந்தன்னில் பாம்பங்கேகுடியாகப் படுக்குமாகில் சேரிடமாங்குடும்பமதில் குளிகனேனும் சேர்ந்திருக்கில்ரோகியென்று செப்பலாகும் ஆரிடத்திக்கௌசிகாநீ வரையக்கண்டாய் அவனிமிசைவேதியனூல் ஆழமென்னே. 291 கௌசிகர் வாக்கு வேறு என்றய்வதிஷ்டமாமுனியே யேகவிடமாய்லக்கினத்தில் குன்றாவெற்றியிரவிசெவ்வாய் கூடியிருந்தாலும்சரியே கன்றாச்சனியன்செவ்வாயும் கதிரோன்கூடியிருந்தாலும் பன்றாயுலகில்நெடுநாளும் பலநோய்கொள்வான்கண்டாயே. 292 வேறு ஏலமென்றலக்கினத்தி லேமதிவிளங்கியொன் றாகவேசனியனும் உற்றமாலும்சேயனின் வாகுபொன்னனுஞ்சனியன் சேயுமாலும்வாழினும் றோகதேகனாகுமென்று கோசிகனுரைத்ததே. 293 கேதுவைந்திலேயிருந்து கீர்த்தியோன்பெலமெழ ஓதுமாரிலுள்ளவன் உற்றகேந்திரகோணமாய் கோதிராதிருந்திடக் கூறுபாபருதையநிற்கில் சேதியங்குரோகியென்று செப்புமாதவத்தவா. 294 தவத்திலேமிகுந்தமாத வத்தரேவதிஷ்டரே அவத்தைநாணிரண்டில்சே யமர்ந்துமூன்றிலாறினில் பவத்தரங்கூடிபொன் சனியனும்பரவிடில் சவத்தையொத்தரோகியென்று சாற்றுவேன்கௌசிகன். 295 ஒன்பதிற்கதிர்மகன் உகந்துபுந்திகூடினும் அன்புசேரும்பாக்கியத்தி லந்தணன்புதனுமாய யின்பமுற்றுமற்றபே ரிருக்கினும்பிறந்திடம் சென்மமேகதிரவன் சேரில்ரோகியாவனே. 296 ஆகலக்கினத்தில்பாபர் அண்டிடினும்பார்க்கினும் வேகமாகவிவர்கடங்க டிசையதாககாரகர்

Page 47

தர்க்கசோதிடம் 47

யேசுபன்னிரெண்டிலெட்டிலாறிலேயிருப்பவர் யோகமாம்திசைபொசிப்பில்பொருந்துரோகமென்பரே. 297

என்றமூன்றிநிசமாய்யிருந்துமூன்றுக்குள்ளவன் சென்றியெட்டிநின்றிடச்சிறந்தகண்டரோகமாம் குன்றுமெட்டிலெட்டினோன்குறைந்துபார்த்திருப்பனேல் வன்றுகண்டரோகமென்றுவதிட்டனுக்குரைத்தனான். 298

பெலமிலாதபிரையுமெட்டில்பெட்புசேர்சனியும்பாம்பு கலக்கமற்றுகூடிநிற்ககாற்றானால்பயமுமாம் யிலகுமாறிக்கிரையைபாம்புயோகியேமறுக்கினும் கலகமாய்பசாசுபீடைகாட்டும்ஓய்கடுந்தவா. 299

வதிஷ்டர் வாக்கு வேறு கடுந்தவாவென்றுரைத்தக்கௌசிகமுனியேகேளாய் இடமெனும்லக்கினத்தைசேய்நோக்கவாறுக்குள்ளோன் நடமிலாதேழிலேத்தாங்குங்காண்பசாசுபீடை விடமதையின்னம்சொல்வேன்விபரிதகோபத்தோனே. 300

கோபியென்றறையக்கொண்டகோசிகமுனியேகேளாய் பாவியாம்யேமன்பிள்ளைபரி தியும்செவ்வாய்கூடி தாபியாய்நாலில்நின்றும் தவரிதான்பார்த்திட்டாலும் கோபியேபசாசுபிடைகொடுப்பதுபொய்யோசொல்வாய். 301

சொல்லவுமின்னங்கேளாய்சுருதிகளாய்ந்துளோனே

தொல்லையாம்இருமல்நோய்கள் துடருங்காண்கௌசிகத்தோய் 302

வேறு பகருவேனினம்பண்டிதக்கோசிகா இகலுமாறானுதயமுமெய்துமே அல்லும்செவ்வாயவன்முகம்பார்த்திடில் புகலும்லிங்கப்பெருவிரணங்களாம். 303

ஆகுமேழுக்கிரண்டுக்குடையோரை வாகுசெவ்வாய்வர்க்கமுடையவர் போகுமுதயத்திற்போயாகுவோன்புக வாகில்லிங்கவிரணங்கள்காட்டுமே. 304

காட்டுமெட்டில்கதிரவனின்றிட கேட்டுமேகதலத்தில்மதியுரக்

Page 48

48 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் கோட்டிபாபர்குருப்புரக்காண்பரேல் நாட்டிற்பயித்தியம்நாடிடும்கோசிகா. 305 நாடுமெட்டுக்கிறையுடனேபுதன் கூடிலேனும்கொடுக்கும்பயித்தியம் ஆடுமாரினுக்கதிபனாரினில் தேடிலோபுதன்சேரும்பயித்தியம். 306 வேறு மூன்றினில்பதினொன்றில்முன்னிறாகுகேதுசீனி நின்றகுளிகனோநேராக-யீன்றருளத் தோன்றற்கேவீடாகும்தோகையிருபொருளை யான்றுரைத்தார்கணித்ததன்று. 307 நல்லமதிவெள்ளிபுந்தினான்மறையோர்மூன்றினிலே செல்வமுடனிருக்கச்செவிடாகும்-வல்லாய்கேள் பூராடம்கேதுவுக்குபோதச்செவிடாகும் ஆராய்ந்தார்சங்கரருமன்று. 308 அன்றெட்டுக்குடையோன் அருகாயிரண்டிருக் குன்றுபொருள்சேர்த்தாலுங்குலைந்துவிடும்பெற்று்தான் சேர்க்கச்சிலவாகும்செயிக்காகனரோகம் பார்க்கவே துற்பலமாம்பார். 309 களசிகர் வாக்கு வேறு ஆரினாதிபனருக்கனுக்காதிபன் அழகுசேர்சசிகாரிகூடிட மாரியேஜெலகண்டம்வந்திடும் மிஞ்சுமேதகன்புந்திநோக்கிடில் கூறறுவார்ஜெலகெங்கைலாபமாம் கெண்டதினகான்கூடிநின்றிடில் ஏறுவாகனந்தன்னிற்கண்டமுன் டினிமையால்முனிசாற்றினானரோ. 310 வேறு இருமூன்றில்மதியும்யெட்டினில்காரியும் யீராறினிலருக்கனுமிருக்க சருகதனிரண்டிவிருந்திடில்தானே சாற்றியகண்களைக்கெடுக்கும்

Page 49

தர்க்கசோதிடம் 49

பெருமையற்றிவர்கள்நீசமேபெற்று பெலமழிந்தாறினிற்கண்டு இருவிழிபோயினன்மதிகெட்டு யிருந்திடுந்தவத்தின்மிக்காய். 311

வேறு

கூறுமாறாமிடத்திற்கொடியவர்நிற்கஅந்த மாரிபொன்னான்பாக்கியம்மறுவிடில்தனவானாவான் சீரியசத்துருதன்னைஜெயம்செய்யும்தீரனென்றே 312

வேறு

பகருவேன் கேளாய்பண்டி தவ திஷ்டா பண்புசேர்சுபர்களேயாரில் சுகமுளராகநின்றிடிலவர்கள் சுயதிசைபொசிப்ப துஉற்றால் யிகமுளதாயத்தார்களேவலுவாய் இருந்திடில்சொத்துக்கள்யாவும் புகயுரைப்பரித்துக்கொள்வரேயவர்க்கு பாரினில்நட்டமென்றுறையே. 313

வேறு

ஒறைநாதலுடுபதியாரினில் ரேபவாவொடுபேசியமர்ந்திடில் காரிசேய்கொடுங்கன்னிநோக்கிடில் கூறுஞ்சத்துருதன்னில்மாள்வனாம். 314

வேறு

மாள்வனெனுறுத்தமறையுணர்வேணியா கோளுருயிறாகுவாரில்குணமுடர்ந்துநிற்கில் ஆளுமாவரசர்தன்னோஅஷ்டதிக்கதனில்தேற்றி மீளவேஜெயங்கள்கொள்வான்மிக்கவனாகுமையா. 315

வேறு

சாமியாந்தவத்துக் கிரைவனேகேளும் தன்மையாந்தன் குலச்சத்துரு நேமியாயிரண்டு கைகளைக்கூப்பி திகழ்துதிசெய்து யென்னாளும் தாமிதமாகப் பொருளினைத்தருவா தாரைசுதன்பார்ப் பானேயாகில் . 7

Page 50

50 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் நேமியேர்புகழும் சீலனேயென்று நிரைதவக்கவுசிக னுரைத்தேன். 316 வேறு சத்துருதானத்தினாதிதகமையிற்பாபனாகி ஒத்தநட்பாட்சியுச்சமுயலுங்கேந்திரத்தினண்ண மெத்தவேயரசர்பக்கல்விளங்கியமதியும்நின்று 317

வேறு இலக்கினாபதி னீரண்டாதிபன் நலக்கமின்றி நாலிரண்டாதிபன் துலக்கமாகவே சொற்பதைமேவிதி கலக்கஞ்சீரணக் கண்டமருந்தாவா. 319 வேறு ஒளிதரும்ஆறேமுள்ளோருண்மயில்நீசமாகி கனிதரும்சுதனைக்கூடிகடும்பாபர்பார்வையுற்றல் பனிதரும்புவியில்மிக்கபகைவரால்கடிந்தனேகம் குளிர்வினைப்படுவான்கண்டாய்கொடுத்தவவேதியோனே. 319 குடும்பமார்பாக்கியாகிகுருவவர்நீசம்பெற்று உடன்படுஆரும்யெட்டுமுறைவனேல்வதிஷ்டாகேளு கடன்படுமதிகநஷ்டம் காரிகாசேதமாகும் விடம்படுவினையோடென்னாள்வேதியசுற்றுவாளே. 320 வதிஷ்டர் வாக்கு வேதியாவெனவுரைத்தவிரிதவக்களசிகாகேள் ஆதியிலம்மைகீசனரத்தவர்கணிதமிங்கே ஒதுவேன்முது நூர்கொண்டோரையினிலக்கமாக பேதியா துலங்குமாதர்பெருமையிங்கரையக்கேளே. 321

வேறு பொல்லாதகோளகனும்குருவுங்கூடி பொருந்தியலக்கினத்தைபார்ப்பாராகில் இல்லாண்மையுள்ளவனாய்தொல்லையற்று யெடுத்துன்பான் திசையுகன் றுவிட்டகாலம் சல்லாபசாக்குணவானாகவேதான் சாம்ராச்சியயோகமதைசாரவில்லாமல் வல்லாளன்சாதகனரிறுந்தவீட்டின் வாசலிலேயானைகட்டிவாழ்வான்முனியே. 322

Page 51

தர்க்கசோதிடம் 51

மெய்யாகலக்கினத்தில்பொய்யன் கூடி விரும்பியேகே துபுந்தியெவர் தான்பார்க்கில் பொய்யாமல்சாதகனார்முடிவின்காலம் பொசிப்பதிலேநாலஞ்சுபொசித்துமாள்வான் செல்வநேஜென்மலக்கினாதியாகில் சேட்டையதாய்கயருகொண்டுமோட்டில்மாட்டி தீயநென்றரையவுயிர்விடுவான்கண்டாய் தீர்க்கமெனகௌசிகனேதெரிந்திடாயே. 323

வேறு

மூர்க்கமாம்ஜாதகர்க்குமூவருவயதுதன்னில் 324

பேசியமுன்போல்ரெண்டுபேருடன்குருவுங்கூடி

மாசிந்தவிடங்களெல்லாம்மரணமுந்தவிர்ப்பானென்றே. 325

நற்றெனும்லக்கினாதிதன்னுடன்கணக்கனோடு நின்றவன்குளிகன் தன்னைநெரியதாய்பகைப்பானாகில் மன்றினிற்பேய்நாயாலேமரணமென்றுரைக்கலாகும் என்றதிற்செவ்வாய்கூடிலெடுத்திடும்ஜன்னிதோஷம். 226

வேறு

வல்லவனாம்கேதுடனேசெவ்வாய்கூடி வருந்தியேலக்கினத்தைப்பார்ப்பாராகில் நல்லவனாமவர் திசைவிட்டேகுங்காலம் நலமானநிதிபுதையலெடுக்கும்யோகம் மெல்லவர்க்குபிரியமுள்ளான்கீர்த்திமானாய் மெழிவணிபங்கிருட்சிபலவித்தைகற்பான் சொல்லவனேயிதுதவராகோசிகாகேள் கோசியத்திநிர்ணயஞ்சொல்தவரிடாதே. 327

துடியுடையகேதுடனேராகுசெவ்வாய் துணையாகமூவருமேயிணையாய்பார்க்கில் படிகுடையஜாதகர்க்குமிடியினாலே பார்தனிலேமரணமெனப்பகரலாகும் குடியுடையோன்தன்னுடனேகுருதாநிற்கில் குணதோஷம்யிடிகுடியின்மேல்வீழும்

Page 52

52 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

வடிவுடையசாதகர்க்குவிதிதானென்றே வழுத்துநீகௌசிகனேவையத்தோர்க்கே. 328 வேறு குருவுடன்கதிரோன்குருகுணமுடன்மூன்றுபேரும் ஒருவீடுதனில்நின்றுஉதித்தவன் தன்னைப்பார்க்கில் உரவெனப்பிறந்தநாளாய்உபத்திரம்யாதொன்றில்லை 329 பொய்யவன்றன்னுடனேசுதிரோன்சேர்ந்து பொன்னவனைத்தான்பகைத்துயிருப்பாராகில் வெய்யவனும்லக்கினத்தைச்சேர்ந்தேநிற்கில் வெணவஷ்டவயிஸ்பரியமிருந்திட்டாலும் செய்யவன்றன்பொசிப்பதுவேநாய்தீண்டாது செய்கையெனப்பொசிப்பெடுப்பன்செய்யுள்மார்க்கம் வையகத்திலிரவன் போலாடையில்லான் வார்த்தைலட்சம்பொன்பெருவான்வதிட்டன்வாக்கே. 330

களசிகர் வாக்கு டவேறு

திங்களுக்குடையோன்பன்னிரண்டினில்தீர்க்கமாக சிங்கலக்கினத்தைநோக்கிபார்த்திடதேசமெய்க்க மங்களக்கருவியோடுவாழ்குவான்கௌசிகத்தா வங்கம்போல்வெள்ளையானைக்குடையுடநிருந்துண்பானே. 331

வேறு

வாழ்விலங்குலரைந்தனையீசர் நூல் தாழ்விலாத்தவநிலைமன்னவா சூழவேந்தர்சுய நூலைச்சொல்லுவேன் கோழையற்றக்கவுசிகன்பாரிதோ. 332 சந்திரனாரினுக்காதிபநாட்சியாய் சுந்திரநாதனுடன்கலந்துற்றிடில் விந்தைமாமன்வறுவச்சத்துருவாய் சிந்தையிற்றீ மைவந்தீருமருந்தவம். 333 தவரிலாப்புகழ்தண்புகழ்சத்துரு அவனுமாரியுடனேழுற துவரிதழ்ப்பொருந்து சுடைமாரியால் விவரமின்றிவிரும்பியபோரினான். 334

Page 53

தர்க்கசோதிடம் 53

போரிநாதிபுகழ்நவநாதனும் சோரராங்கொடும்பாவரோடுற்றிள காரிசேய்க திர்தன்னோடுறைந்திடில் பாரினில்பி துர்பாவியருந்தவம். 335

ஆட்சியாகும்சுரகுருவிரை தாட்சியாகத்தத்திலமர்ந்திடில் கூட்சியாகுதுறகோளராநோக்கிடில் காட்சியாகும்குருவினையேசுவாள். 336

ஏசுமெட்டினுக்காதிபனாரினில் நாசமின்றிநயமுடநின்றுமே தூசிலாதவன்மாரியிருந்திடில் வாசவர்க்கும்ஜெலங்கள்வழங்குவான். 837

சத்துராதியுந்தானவனாதனும் ஒத்தகேந்திரமீதிலமர்ந்திட சத்திப்பாபர்துகளரப்பார்த்திடில் கத்தியாவிவன்கண்டப்படெய்துவான். 358

வதிஷ்டர் வாக்கு மெய்யுமென்றயெழில்தவக்கோசிகா மெய்ய துற்றமருள்கொடுமாந்தியும் துய்யப்பொன்னுடன்தோற்றிடிலாரினில் வையகத்தினிலென்பலனோதுவாய். 339

கௌசிகர் வாக்கு

ஒதுவேனுயர்முகம்நிறைந்துள வேபயாவடிகண்டுவிளம்பினால் யாதுபேர்க்கும்பினிக்கும்பலமது கோதிலாதயான்கோசிகன்வாக்குபார். 340

கூரும்பன்னிரண்டாதியுமன்னனும் மாறுளொனுமதியுடன்மாந்தியும் கோரமாகக்குரிலெட்டிலெய்திடில் சோரராலுயிர்சோர்ந்துமடிவனால். 341

மதியுமத்தம்முடித்திருந்துமே கொடியஒரையைகோதுடன்பார்த்திட வடிவிலானமடாணரோகமாய் கடியநாகியேகாசினிவாழ்வான். 342

Page 54

54 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் வேறு மாட்டினிலாரிநின் றுமன்னவன்நீசமாகில் காட்டுருமத்தானத்தோன்களமுளஜென்மஞ்சார கூட்டியகடனனேகம்கோதுடனுரைக்கலாகும் தாட்டிகவதிஷ்டாயிந்தத்தண்ணுரைதவரிடாது. 343 வதிஷ்டர் வாக்கு தவரிடாதெனவரைந்தவநிலைகோசிகாகேள் நவமுடனிரண்டோன்பத்தோன்நாடியேகத்திரைக்கூடி அவமுடவீராரெட்டோரவன் மனைகூடிநாலும் பவமுருசத்துருவோடுசனிகூடியவர்க்குநாலில். 344 சனிக்குநால்மதியுமாகிசஞ்சரித்திடுவாராகில் பனிக்குநேர்சிருகச்சேர்ந்தபரியதனங்களெல்லாம் வினைக்குநேர்வழியேநோக்கிவிருதுகெட்டழியுங்கண்டாய் 345 கௌசிகர் வாக்கு நேர்தனலாபரானோர்நிலரிகாச்சுபரைச்சேர மார்மனைகுற்றமின்றிபகராட்சியுச்சமாக தூர்மனக்கொடியோர்தானுந்துடர்ந்துமேபாராறாகில் கார்நிகர்வேணியாகேள்கணக்கிலாபொருளுண்டாமே. 346 கன்மாதிமுன்பின்னோருங்கதந்துடன் தனமேசேர ஜென்மாதிதனத்தோன்கூடிசேர்ந்துடன்லாபஞ்சேற மண்மாதினுதித்தோனல்லன்மனைமீராரிரவியாகில் ணெள்மீதிவினத்தோனாகும்மாதவமுனியேகண்டாய். 347 சண்டமூன்றெட்டிலஞ்சிற்காரியும்பரவநிற்க பண்டுபொன்சுங்கன்புந்திபகர்மதியிவரைப்பார்க்க அண்டுபாஸ்கானாரபக்கலடுத்துமேவுதயம்நின்றால் விண்டிடுதரித்திரனென்றேவிரிசடைதவத்துமன்னா. 348 மன்னுமெட்டிரண்டலாம்மிரவியும்காசியாரால் பண்ணுவோராறெட்டாதிபகர்மதிகுருவும்சுங்கன் வின்னமாமிரவிக்கேவில்விடையுமேயு, தயம்நின்றால் துன்பமேயிவருக்கன்றி திரவியங்கிடையாதையா. 349 உதையமூன்றெட்டிற்பாபர்ஒங்கிடலாபர்முன்பின் பதியவேமுன்பின்பற்றிபாபரேநிற்கக்கூட மதியுமேயீனமாகிமனமிடைந்தீறாராகில் சிதையமேதனங்களென்றுசெப்புவாய்கோசிகத்தாய். 350

Page 55

தர்க்கசோதிடம் 55

களசிகர் வாக்கு செப்பியதனத்திலாபன் தனியராயவர்க்கேன்பொன்னன் தப்பியலாபமானோர் உதையாதிதனக்கேழாகில் கப்பியயிரவிபூமன் கரியுமரவனோக்கா எப்பவுங்குரவிலாது யிமகிரிபோல்வாழ்வானே. 851

வாழஉத்தமருதையம் வந்துசத்தர்மர்க்கேழாக நாழனன்மனையோன்கூடி தரணியோற்கேழாயாகில் சூழசாசனிவெய்யோனும் சுத்தமாய்க்காணாவிட்டால் கோழராமமைச்சரோடு தொல்புவிவாழ்வான்மன்னா. 352

அமைகபகேந்திரம் ஆறுமேநவத்தில்பாரா தமைகேந்திரகோணமானோ ரம்மனைசுபரேசார இமைக்கரிசாரிநீயு மிருந்திடயீராறாகில் நிமைக்கொருஆயிரம்பொன் நேர்படத்தேடுவானே. 353

வதிஷ்டர் வாக்கு யாவர்புகழுஞான வள்ளலேகௌசிகத்தாய் தேனெமராரமதேவன் திரட்டியகணித நூலில் கோனவாகண்டுதேர்ந்த குரிசிலவிங்குனக்கு தாமாயரையக்கேளாய் தவரிடாவதிட்டன்வாக்கே. 354

வேறு லக்கினத்துக்கிருநான்கில் செவ்வாயோடு லக்கினத்தைதான்பகைக்கும் குளிகன்சேரில் பக்குவமாயவன்வவதி லெருமைதேசி பருவமென்றுவனுபோகத் திரந்தப்பாமல் சுக்கிரனுமிவருடனே சேர்ந்தேபார்க்கில் சுடுகொலையாம்பரச்சிதனை சுகமாய்சேர்வான் விக்கினங்களில்லையிது பொய்யாதப்பா விரும்பியெனக்காய்ராமன் விளம்பினானே. 355

வேறு

விளம்புவேனினம் வீருளவாதிநூல் குளம்பமின்றியே கேளுநீகோசிகா களம்பமின்றி தனையனாரவந்தநாள் களங்கமின்றி கருதியதிங்களே. 356

வேறு

திங்கள்ரவியிருவருமே யொன்றாய்கூடி திரமாகலக்கினத்தை நோக்கிபார்க்கில்

Page 56

56 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் சங்கைகெடகக்கிிச்சி தன்னைச்சேர்வான் சண்டாளலக்கினத்தில் மங்களமாம்பிரமகோத் திரத்தினுள்ள மங்கைதனைசேர்ந்துபொசித் திருந்துவாழ்ந்து வங்கணமாம்புரதேசம் கொண்டேசென்று வையகத்தில்வளபொருளால் வாழ்வான்பாரே. வேறு பாறுமைந்தனார் தன்னுடன்ராகுவும் பகருமகமதி யாகியமூவரும் காருமந்தகன் வெள்ளியும்பார்க்கவே கண்டஜாதக னார்க்கிந்தபாரிலே தேருமாமனை யாளுடநேத்திரம் சூட்சமாகும் மகுடம்குடும்பத்தில் தேருநிந்தனை யாகப்பெண்டானவர் சீரியமறுகனைச் சேருவரைவறோ. 859 வேறு என்றயிக்கிரகத்தோடு யியல்புலகுருவுங்கூடி நின்றுலக்கினத்தைபார்க்கில் நேரிழைபுருடன்செல்வன் நன்றெனவழைத் துச்சொல்வார் நலமெனவாழ்வதெல்லாம் மன்றினில்ராகுகேதாய் வழுத்தலாம்முனியேநன்றாய். 359 அஷ்டமாலனுமொன்பதாமிடம் தன்னில்நின்றால் ட்டமாய்சுபரோடேலக்கினந் தன்னைப்பார்க்கில் துட்டனார்ஜாதகற்கு தூக்கனுமவன்கையாலே கட்டமாய்வயதிரெட்டில் கடியதோர்மரணமன்னா. 360 கௌசிகர் வாக்கு ஆடுதேளுதயமாக அத்திடத்ததிபன்பாவ ரோடுறவங்கிஷத்தி லொன்னலருற்கிடையூருற்றால் நாடுவிட்டயறூர்தன்னில் நாளுஞ்சஞ்சாரனாகி ஓடுகொண்டிரந்துதின்பான் ஒளிமிதின்தவத்தின்மிக்கோய். 361 மகரம்யாமு தயமாக மன்னவநீசம்பெற்றால் பகருவேநருந்தவத்தாய் பார்க்கவன்பனிரெண்டாகி தகருளோன்கேந்திரமேறில் சத்துருகையில்சிக்கி மிகவுமேமெலிவனென்று விளம்பினேன்கௌசிகத்தோன். 362 வேறு ஆரினாதியமர்ந்த ஜென்மத்துர சாரிசேயிடர்கண் ணதுபெற்றிடில்

Page 57

தர்க்கசோதிடம் 57

கடச்சத்துரு வஞ்சனையாலிவன் காரியம்விட்டு காசினிசுத்துவான். 363

வதிஷ்டர் வாக்கு

மாமதிதானிருமூன்றில் மருவிநிற்கஅவிடத்தோன் மறைவாய்நின்றால் காமமுடைநாதனுடன் காரிபத்ததான்பிறந்து கனமாம்பாலன் தேமல்பொவிதிகழ்முலையார் குடும்பந்தன்னிற் செல்வமெல்லாம் ஓமலுடையன்னியர்க்குடன் கொடுத்துசத்துருவா லுழன்வான்மாதோ. 364

வேறு மாதுருவிடத்தினோனும் மருவுமாரிடத்தினோனும் மீதமாங்காரிசேயும் மிவருடன்கலந்துஅன்னோர் தமாம்நோக்கதுற்றால் செல்வமுமதியுங்கெட்டு பேதமாம்புவிதசஞ்சாரம் பொய்யனாய்திரிவன்மாதே. 365

பொய்யுருகாரிமாந்தி பொல்லாதநாகமாரில் மெய்யுருநிற்குமாகில் மிகுபலன்கேள்தவத்தா அயயமற்றெதிர்த்தபேரை யருதனைகாலில்பீட்டி வயயவேளூரிலோட்ட துரைத்தனமாளுவானே. 366

கௌசிகர் வாக்கு மண்டியதீக்கேளாய் வருவிடில்சத்துருதன்னை தெண்டினைசெய்யுந்தீரன் தேவநல்வரத்தாகவந்தோன் அண்டினபேருக்கெல்லாம் அருளொடுசெல்வமீயும் பண்டி தனிவனேயென்று பகரந்தனன்கௌசிகத்தோன். 367

நதருழுலகில்மிக்க யேர்மறைதேர்வதிஷ்டா வக்தையாய்பாரில்புந்தி வீருடனாட்சியுற்றால் சந்கதம்தசத்தில்மன்னன் சார்ந்துமேதாட்சியாகில் வக்தநாள்தொடங்கியன்னோன் வாழ்நாளுவிடருராதே. 368

சத்கமத்தாதிசுங்கன் தவரிலாதாட்சியாகி நத்தமாய்யுச்சரோடே சூழ்ந்துமேயிருப்பானாகில் த்வாரிதிசூழ்மன்றில் களையுருதாரம்வாய்ந்து மத்தவேயோகமெய்வான் மெய்யி துபார்வதிஷ்டா. 369

மெய்யுளலக்கினேசன் மேவியேயேழோன்றன்னை ப்யுதுமேயுரைவதாகித் திரிகமுமுரவராகி 8

Page 58

58 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

அய்யமில்பாரின்மைந்த னடலுருகேந்திரம்நண்ண செய்யநன்மங்கைவார்த்தை சீருவறிவனைமன்னா. 370

வதிஷ்டர் வாக்கு செய்யுமென்றுரைத்தகோசிகத்தவனே தேடியஒரையேழுடையோன் வெய்யரோட்டுத்துவிரயமுற்றவர்க்கு மேதினிதன்னிலோர்பலனை உய்யவேயுரையென்றுயரவன்கேழ்க்க ஒறிவான்மேற்பலனுரைத்தோன் தையலாள் தன்னைமணக்கிலோடும்பந் தரித்திரத்துழலுவான்மன்னா. 371

மன்னனேழில்மறுவியிருந்திடில் அன்னனாயகனாட்சியுச்சம்பெற இன்னலன்றியிலங்கியதாரமே துன்னுனன்மதியானென்பர்தூயவா. 372

தூயசுங்கன் தனக்கிரண்டாயினோர் தேயுசூரியன் தன் லுடன்சேர்ந்திட சேயும்சுங்கனும்ஜென்மமைந்தேரிடில் ஆயதாரமழிந்திடும்நான்கெனே. 877

நான்குதாரமழிந்திடுமேனெனில் வான் திகழும்குடும்பந்தன்னிலே பான்மைசேறுமாபாவிலக்கதாய் தான்வரில்தாரம்நான்குமழியுமே. 374

கௌசிகர் வாக்கு மாமதிதனக்கிரண்டோன் மறுவியசுங்கிரண்டோன் சாமமாய்நீசம்பெற்று நனிகுஜன்கண்ணோக்குற்றல் பூமியில்பிறந்தபாலன் பொற்கொடிமாதந்தன்னை தாமிகணப்பானென்று சாற்றினேன்கோசிகன். 370

வேறு

சாற்றும்புந்தியும்சாமியுமேழினில் தோற்றுமாகத்தொடர்வுரிலின்னவன் வேற்றுதாரம்விரும்பியேயிச்சியான் நாற்றிசைபுகழ்கற்றவவேதியா. 370 ஆயவேழினுக்காதிபனய்சேயில் நூயரொட்டியேசுந்தரமொன்றினில்

Page 59

தர்க்கசோதிடம் 59

நாயகன்பதம்நாளும்துதித்தநல் வகையினால்வளந்தங்கியவார்த்தையாள். 377

அளுமீனத்தமர்ந்துபுகழ்குறு

நாளுமேசுபநல்மணம்போலவே வாழுவான்மிகுமங்கையைநாடியே. 378

வதிஷ்டர் வாக்கு வேறு

ஒந்து மேகோணமுச்சமுகந்துதானிருப்பாராகில் வெத்திசேர்கோதைமார்கள் வேண்டியமணமுடிப்பான் வித்தகப்பகையதாகில்வனிதையர்க்கிடுக்கண்காட்டும். 379

தயமுமசத்தமத்தோனுடனுருசெவ்வாய்கூடி ச தயமாம்பாவவர்க்காதானுரிலட்டமத்தில் பதமிகுகேந்திரத்தோன்பண்புடன்பார்ப்பானாகில் கலமெனவந்ததாரம்சரிகிபொய்கால நூரே. 380

எட்டினுக்குடையகேளுமிலகுசேய்கூடிநாலில் வட்டமாய்ப்பாபர்பார்க்கவழகுருதாரநாசம்

கொட்டமாய்செல்வமுள்ளகோதையைமணமுடிப்பான். 381

கௌசிகர் வாக்கு விவாகக்குறி சொந்தலக்கினந்தன்னிலேகோற அந்திடம்புகாமலேபொன்னவன் விந்தையாய்சுபர்கூடிகேந்திரம் பந்தமாயுரப்பாலவிவாகமே. 382

ஆகத்தா துருசாமிக்கேழாமிடம் வேகமாய்தனத்தோத்தமனுமாய் போகவாலிபந்தன்னில்விவாகமும் ஆகுமென் றுவரைந்திடுமாதவா. 383

தயநால்பத்தோர்தானும் உகந்துமேசாமிகூடில் விதனமில்லாதுநல்ல வாலிபந்தன்னில்மணப்பன் பதங்கொளுங்கீர்த்தியோனும் பகர்சுங்கன்கூடநாவில் சறித்தசோடசத்திற்குள்ளே கணிகையைமணப்பான்முனியே. 384

Page 60

60 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

வானுருவசுரன்சாமி சாமியும்உதயகேந்திரம் கோணமுமுற்றால்வா விவாகமும்கூடுமன்னா மூணுடன்வேழிற்பொன்னை உதித்தவன்பார்க்கில்ரெண்டே ழாணுடன்பார்வைகொண்டால் யவ்வனமனமென்றோதே. 385 களத்திரநிதானம் சாய்ந்திடுமதிதானேழிற் சார்ந்திடபாவர்கூட பாய்ந்திடப்பார்க்கிலேகூ பத்தினிகேள்வனாவன் வாய்ந்திடுமிரண்டேழுற்றோர் வளம்பெருவாட்கொண்டே தேய்ந்திடுபாவர்பாரா திருந்திடிற்களத்திரமொன்றே. 396 ஒன்றுக்கேழுக்கேழி லதிபனும்சுபவர்க்கந்தான் குன்றுநீசாங்கிசத்தே கூடியேயேறிற்பாபர் கின்றிடிலழகதாக நேர்ந்ததாரத்தையுற்றே மன்றினில்யேகதானம் மாமறைவேதியோனே. 387 உபயகளத்திரம் வேதமாங்காமத்தோனும் விளங்கியமனத்தினானும் பேதமாயாறிலெட்டில் பன்னிரண்டிருக்கசாமி கோதுரப்பார்க்கவேழில் கொடியதீக்கோள்கணிற்கில் வாதுற்றுவுபாயதாரம் வாய்த்திடுந்தவத்தினல்லாய். 388 நல்லேழிலேழுடையோன் நாடியச்சாங்கிசத்தின்பாபர் புலவியம்சேயிருக்க புகரோன்பாராதிருந்துவிடில் இல்லில்முந்ததிவருந்தாரம் யிளகத்தோஷமுண்டாகி மெல்லியிரண்டாமணந்தானேமெய்யாங்கண்டாய்மாதவனே. 389 வதிஷ்டர் வாக்கு தவமுடையகௌசிகனேவெள்ளிதன்னை தாரிலிரண்டேழுடையோர்ந்தனேகூடி பவமுடையமூன்றிருக்கமூன்றோன்தன்னை பாவிகளும்கூடிநிற்கபொன்னோனிங்கு ஆவலுடன்பாராமலிருப்பானாகில் அவகேடுவரும்வழியையரையக்கேளு சேவுமிருகங்களைப்போலுடபிரம்பை சேர்ந்தணைவானிவனைபலர்சிரிக்கத்தானே. 390 தானவனேயின்னமுங்கேள்வதிட்டன்வாக்கு தனித்தனிமூன்றாமிடத்தில்பாவர்நிற்க ஊனமுற்றமூன்றுடையோன்பாவசோடு ஒழிந்தோடியேழினிலேஒடிங்கிநிற்க

Page 61

தர்க்கசோதிடம் 61

மானமுற்றயேழோன்புகர் தனையுங்கூடச்சேயும் மயக்கமற்றுதான்பார்ப்போன்காணாவிட்டால் யினமற்றுசோதரியைபுணர்வான்பாவி யிழிகுலமுந்தான்நகைக்கயின்னங்கேளே. 391

வேறு கொள்குருவெள்ளிகேந்திரம் கிளைத்திடுவைந்துக்கைந்தும் கோளுமேபாபவர்க்கம் கொண்டிடசனியன்பார்க்க வாளுருலக்கினத்தில் வலிமையாய்ராகுநிற்கில் சேல்விழிபுத்திரிதன்னை சேர்ந்திடுவான்மெய்யே. 392 மெய்யாகநவமுடையோர் பாவருடன்கூடிப்பாவர் பொய்யாமலுதயம்பாவர் பொருந்திடக்கதிரோன்சுங்கன் கையாரக்கூடிக்கேந்திரம் சதித்திடஜென்மம்செவ்வாய் அய்யாகேள்குருதாரத்தை அணைகுவன்கலகமற்றே. 393 கலக்கமில்குருவும்பானும் கண்மணிஉதயமாக வலக்கமாய்கர்மத்தோனும் வரும்மூர்த்தியோனும்பார்க்கில் துலக்கமாமறையோர்நித்தம் தோய்ந்திடுமனைவிதன்ளை மாக்கமாயணைவானை மாதவக்கோசிகத்தோய். 394 நொக்குறுகாமத்தோனும் சுடரெனும்கதிருங்கூடில் பக்குவருதுவாகாத பலியைவலிவிற்சேர்வான் கக்ககாமத்தோனாலிற் சார்புளதிரேகாணத்தில் மிக்கதீயோர்கணின்றால் மிருகத்தையணைவான்முனியே. 395 முனிந்திடும்களத்திரோனை மூன்றிரண்டுடையோர்கூடில் கணிந்துநாலேழியேர காளையாம்பசுவைச்சேர்வான் பணிந்திடுமவரைக்காரி பார்த்திடிலெருமைசேர்வான் மெலிந்திடும்செவ்வாய்பார்க்கில் மேஷத்தைபுணருவானே. 396 மேவும்மிரண்டுமூன்றினுக்கு மேலோர்நாலிலேழிலுற பாழும்சனியும்செவ்வாய்ராகு பார்க்கக்கழுதைதனைப்புணர்வான் காற்வுயிலாரைச்சனியனவன் தான்பார்த்தாலும்கழுதைதனை ூழும்நோயால்தூரஸ்திரீ தொந்தரவேணும்செய்தனைவான். 397 கௌசிகர் வாக்கு கண்ணியகுடும்பமேழில் நலமிலாக்கொடியோர்பார்க்கில் பெண்ணினைரெண்டுமூன்று பேரையேமணப்பானன்றாய் எண்ணியதிசைபொசிப்பில் யிழந்திடும்தாரமென்றறு மண்ணில்கௌசிகன்றான் வதிஷ்டரேவிரித்தேன்கண்டாய். 398

Page 62

62 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

விரித்தயேழிடத்துனாதி விரயமாயெட்டில்நின்று செரித்தநற்குடும்பமேழில் சேய்சனிஉதயமுற்றால் கருத்துடன்வனப்புவாய்ந்த கன்னிமார்தனைமணக்கில் தரித்திட்டான்மதளைபெற்றால் தண்குணத்தருந்தவத்தாம். 399 உரைதருமேழுக்காதி உண்மைகேந்திரத்தோன்சுங்கன் தரைசுதன்முடவன்றாகு தன்னுடன்சறாங்கிஷத்தில் செரிபகைநீசமாறோ டெட்டுடன்செழிப்பில்கேந்திரம் கருதிடில்களத்திரவாயுள் கனபகைஅருந்தவத்தாய். 400

அருள்செரிசுத்தமாகி ஆட்சியோடுச்சநட்பு மருடருகேந்திரகோணம் மாசிலாசுபர்கணோக்க பொருளுடன்பூமிதுய்ய பொன்னினாபரணத்தோடும் தருமிருகுணத்தால்தன்னை தகுமணம்புரிந்துவாழ்வான். 401 மேவியமேழுமெட்டில் விளங்கியபன்னிரண்டில் தாவியஉதையநான்கில் சனிகுஜன்கன்றோனின்றால் ஆவலாய்முடித்ததாரம் அவர்திரைபொசிப்பில்மாண்டு பாவிபோலலைவான்கண்டாய் பண்புருதவத்தின்மன்னா. 402 மிக்கயேழிடத்தினாதிவெண்மதியாகிநல்ல பக்கரிதன்னோடுற்று பண்சுபர்கேந்திரமுற்றால் ஒக்கநல்பிதுர்வர்க்கத்து ளுண்மையாம்மங்கைதன்ளை சிக்கெனமணப்பனென்று தெளித்தநல்முனியேசொன்னேன். 403 கூறுமேழாமிடத்தில் கொடியகோள்நிற்குமாகில் வீறுள்ள தாரநட்டம் வேறுமங்கையைமணக்கில் பாரினிலதுதன்னாலே பாலரைப்பெற்றுயென்னாள் தீரனாய்வாழ்வாடுனன்று தெரிந்திடசொன்னேன்முனியே. 404 வேறு புந்தியேழுக்காதிபனாகி பொருந்தியசந்திரனுடனே முந்தியேதெய்வமந்திரி கூடிஉச்சமுங்கேந்திரத்திருக்கில் வந்தநால்மா துருவம்மிஷந்தன்னில் மனமதுமுடித்துமேயென்னா இந்திரன்போலவனென்றிங்கு யெழுதினேன் கௌசிகன்பாரே. 405 வதிஷ்டர் வாக்கு வேறு தவத்துரைசீவநின்றுதண்புகர்மேதைநோக்கி பவத்தினைநீக்கிநல்லசாரியும்பரிந்துவாழ்வான் அவத்தைகளுடையோர்நோக்கி அலைந்திடுமெந்தநாளும் குவித்தலைமதலைபெற்றுகௌசிகாயிறந்துபோவார். 400

Page 63

தர்க்கசோதிடம் 63

கௌசிகர் வாக்கு தேளதுயேழதாகிதிகழுமன்றிலையோன்செய்ய கோளுடன்கூடிநின்றுகூறுவேன் தனத்திற்காரி பாழதாய்நிற்குமாகில்பாரிக்குத்துணைவனேகன் நாழிகைப்பலனைநன்றாய்நானுரைசெய்குவேனே. 407

நண்ணியயேழிற்காதியேதமாங்கொடியர்மத்தியம் கண்ணிடில துவுந்தீ துநாலிரண்டேழில்சுக்கிரன் கண்ணியமின் றிவக்கிரன் காரிகைமடிவளென்று திண்ணமாய்கோசிகன்தேசிகன்றனக்குரைப்பான். 408

சத்தமந்தனத்தினாதிசஷ்டாஷ்டவிரையஞ்சார்ந்து மெத்தஐந்திடத்திற்காரிமேவிடிலதுவுந்தீது சுத்தமாய்மணமுடிக்கில்சுதநிலையென்றுவேத வித்தகன்றனக்குவுண்மைவிரும்பிகோசிகனுரைத்தேன். 409

உரைதருபுகருங்காரிவுற்றிடிலதுவுந்தீது தாணியலதற்குயேழில்சகப்பநின்றாலுந்தீது பாவியஜென்மமேழில்பகர்கரியதுவுந்தீது உாவுநல்பகைதெரிந்துஉரைத்தனன்கேள்வதிட்டா. 410

உருதியாயிரண்டுமேழும்உற்றவராட்சியுச்சம் பருதிசூழுலகில்நல்லோர்பார்க்கவேயிரண்டில்நின்றால் சுருதியாம்தாரம்ரெண்டாம்சுகமுடனேகம்செய்வான் கிருதியகௌசிகன்றான் கருணைசேர்சுருதிசொன்னேன். 411

பஞ்சமகேழிற்றீயோர்பார்க்கவனோடுகூடி கொஞ்சியேபகைநீசத்தில்கொடும்பாவர்பார்ப்பாராகில் தஞ்சமதின்றித்தாரம்தங்களைமணமுடித்து விஞ்சியேகொள்ளக்கொள்ளவிண்ணினுக்கிறையதாவான். 412

யோகமாயேழிரண்டோனுண்மையாயுச்சமாட்சி வாகுகேந்திரமும்கோணவன்சசிகுருநோக்குற்றால் யாகனப்பூமிசெல்வம்வல்லநற்குடும்பமாகி போகபோக்கியமும்பெற்றுபுதல்வருந்தீர்க்கமுண்டாம். 413

ண்டுநற்சுங்கற்கேழிலொண்மதியச்சமாகி ஈண்டதில்குருவும்நின் றுநல்லதோர்நோக்கம்பெற்றால் அண்டையேமனையாளுக்குஅரிட்டமோஒருபோதில்லை பண்டுநற்கருதியாலேபகர்ந்தனன்வதிஷ்டாகேளு. 414

வதிஷ்டர் வாக்கு கேளுமென் றுரைபுகன்றாய் கிருபைசேர்கோசிகத்தாய் பளுமைந்திரண்டுக்குள்ளோர் நாலொன்பவத்தனில்மேவ

Page 64

64 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் ஆளுலக்கினத்தின்கோள்போ யதனுடன்சேருமாகில் வேள்ரதிபோலென்னாளும் விரும்பியகுடும்பம்வாய்க்கும். 415 கௌசிகர் வாக்கு வாய்க்குமன்னவனேதானும் வரும்புத்திராளைப்பெற்று காய்க்குநன்மரங்கள்போலே களிப்பதுபெற்றுவாழ்வாள் பாக்கியவதியுமாடுநாள் பத்தினியவளேயென்ன வாக்கினிலுரைவிரித்தேன் வதிஷ்டனேநன்றாய்கேளு. 416 வேறு கேளுமேழிற் கிளர்மதிதானுரில் வாழுமன்னிலைக் காதிமறைவுற கோளதாக்கிக் கொழுனனைவிட்டுமே ஆழிசூழுலகத்திலலைவளோ. 417 அலையுநீ ரடர்வுருயேழினில் குலையவெய்திக் கொடியவர்நோக்குற மலையிலேறி மறைந்துகிணற்றில்வீழ்ந் தலையுமோதிட ஆவிமடிப்பளே. 418 வேறு பார்க்கவன்றனக்கேறெட்டில் பாவியாங்காரிநிற்கில் ஏர்க்கையாயிவர்க்குநான்கு யின்பமாய்லக்கினமாகில் மூர்க்கமாதங்கேசேறும் முயன்றிடும்விர்த்தியில்லை சீக்கிரம்செய்யபாரில் சேதமேவதிஷ்டாசொன்னேன். 419 சொன்னலக்கினத்தின்கோளும் துலங்கியரெண்டின்கோளும் துன்னியபனிரெண்டெட்டில் துடர்ந்திடில துவுந்தீது வின்னமாயிரண்டோன்காயு விரைவுடநின்றால்தீது கன்னியர்குடும்பமாய்ந்து களத்திரனேகஞ்செய்வான். 420 வேறு ஆரல்சுங்கன் அமர்ந்துதன்னோடுற பேரரானெனப் பிந்திற்குடிகொள பாரியாளவர் தன் நூமணர்ந்திடில் நாரிதுன்பமும் நாளுமரணமே. 421 வேறு குஜனவனேழிநிற்க குளிர்சுங்கன்விரைமெய்த வசையிலாகுலத்தில்வந்தோ னவனிரையமெய்த தசமதிற்குடையோன்வாரி யாகியேபார்வைபெற்றால் நிஜமதாய்மலடியென்று நிரைதவவதிஷ்டாசொன்னேன். 422

Page 65

தர்க்கசோதிடம் 65

உன்னியயேழுக்காதி ஒருபன்னிரெண்டினிற்க மன்னியசுங்கற்கெட்டில் மாந்தியும்பிறையுங்கூட நுன்னியவேழிற்றீயர் சூழ்ந்துமேநிற்பாராகில் மின்னியதாரம்தானும் மிகுபகையருந்தவத்தாய். 423 ஆறுடனிரண்டாமாதி அழகுடனாட்சியாகி தேரியபொன்னனேழிற் சேயவன்பார்வையுற்றால் கூரியதாரம்தாணு குணமதாய்சிறையிருப்பாள் நாரியர்தனக்குபுத்திரர் நயமுடனிருக்கமாட்டார். 424

வேறு சமயத்தில் தரைசுதனின்றிட மெத்தலக்கினத் தாதிபெலமுற ஒத்தபாப ருறுதியால்நோக்கவே சத்தியத்தினில் ஜாதகன்மாளுவான். 425 அட்டமத்தி லரிகுஜனின்றிட தொட்டசத்தமங் காரிதுலங்கிட நட்டமின்றிய நாயகன்பாரியாள் துட்டநஞ்சினை யூட்டியேசொல்லுவாள். 426

வேறு உதயமட்டமத்தினுள்ளோன் ஒளிபெரும்ஆட்சியுச்சம் ச.கியில்கேந்திரமாகோணம் தண்புகர்பொன்னன்பார்க்கில் நுதிபெரும்ஆண்டுதீர்க்கம் சொல்லலாம்வதிஷ்டாநன்றாய் மதியவன் விரயமாகி வழங்கலாப்ப தியாராண்டே. 427

ஒருசெய்யுளில் இருவர் வாக்கு ஆண்டேன்ஒதும்நல்ல அருந்தவக்கோசிகாகேள் பூண்டலக்கினத்தினாதி பொருந்தியயெட்டினாதி காண்டகுநீச்சமாகி காரியேழாகிநிற்கில் மீண்டுரைபலனேதென்று யெதிர்மொழிவதிட்டன்கேட்டான். 428 கௌசிகர் வாக்கு கேட்டாற்றவத்தில்மிக்க கிருபைசேர்வதிட்டாயின்னம் யிட்டறாச்சனிசேயன்றி யிணங்கியசுபக் கோள்நோக்கில் கூட்டமாம்வயதுமத்தியம் குருநாதன்காதுற்றால் பாட்டுளோர்புகன்ற நூலை பழுதெனயெண்ணவேண்டாம். 429

வதிஷ்டர் வாக்கு வேறு அட்டமாதிப னுச்சமேதேரிட சட்டநல்லவந் நோக்கமாகிடில் * 9

Page 66

66 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

தொட்டலக்கினத் தாதிதிடமுற திட்டமாயிசு தீர்க்கமாங்கோசிகா. 430

ஒரையாதியு மோங்குமொட்டாதியும் சீரிநீசம தாகிவிரைவுற காரியோடு கலைமதினாலுரில் பாரினிற்செலந் தன்னில்மாளுவான். 4:11

கௌசிகர் வாக்கு வானுலாவிய மாமதிமாந்தியும் ஆனசேம னரியுடனெட்டினில் கூனன்லாபுறக் கோதில்வதிட்டனே தானியக்குழி தன்னில்மாளுவான். 432

வேறு எட்டிடத்தினாதிநல்ல இந்துவோடுமேவியே திட்டமோடுஆட்சியுச்சம் திகளுநட்பதாகிடில் விட்டராகுபார்வையன்றி மேதைபார்வையாகிடில் சட்டமாய்வாயுள் தீர்க்க மென்றுரைவதிட்டனே. 43:

வேறு சந்திரன்செவ்வாய்கூடி தானுரிலட்டமத்தில் முந்தியயெட்டினாதி முனியுடன்காரிகூடி இந்தமாதலத்தில்வந்தோ னேழிரண்டாறிற்குள்ளே அந்தகனுலகுசேர்வ னருள்மிகுவதிட்டாகேளு. 434

மேடத்திவலாட்டம்பாகை வெண்மதிதானும்நிற்க சாடவேயட்டமத்தில் தலமதன்பொன்னன் கூடி நீடுகேந்திரத்தோரெல்லாம் நிறைமுடமெய்துவாரேல் பாடிடும்பருவந்தன்னில் பாலகநிரப்பான்மிக்கோய். 435 நாலெட்டில்வெய்யோனிற்க நாளுந்தேய்மதியுமோரை சாலவேநின்று அன்னோர் தகுதிசைபொசிப்பதுற்றுய் பாலகன்றனக்குகண்டம் பக்குவத்திலேகாட்டும் சீலமாம்சுபர்நோக்குற்றால் தேசிகனாரொட்டாண்டே. 436

கேந்திரம்பாபர்நிற்க கிளர்சுபர்விரையமேறத் தோய்ந்தசந்திரனாறெட்டில் சுன்னுடனஜத்துநின்றால் வேந்தனுமால்புந்திநோக்க வீட்டுணையில்லாவிட்டால் சாந்தமாந்தவத்தில்மிக்க தவமுனியரிட்டம்சொல்லே. 437 உதையத்தோனட்டமத்தி லொன்னலர்தன்னோடுற்றால் மதியவன்சற்பத்தோடு மறைவிடமாகிநின்றால் கதியிலாபரத்திலெட்டில் கெங்கையிலாதசற்ப அதிவிதராவிபட்டு அன்னையேமாண்டுபோவள், 438

Page 67

தர்க்கசோதிடம் 67

பக்கரிதன்னைச்சேயும் பார்த்திடயீராரெட்டில் சுக்கிரனின்று அன்னோன் துடர்திரைபொசிப்ப துற்றால் சிக்கெனகழறசிவர்க்கம் சேதமுந்துன்பமுண்டாம் இக்குவலயத்தில்நன்றா யியம்பினேன்யெழில்தவத்தாய். 419 மதியினைக்காரிசேர்ந்து மன்னவன்பனிரெண்டாகில் துதிகொளும்சுங்கன்மேதை சூரியனுடனேசேர்ந்தால் நதியினில்வீழ்ந்துகண்ட நல்கிடுந்துன்பமென்று விதிமுறைதெரிந்தமன்னன் வேதியர்க்குரைவிரித்தார். 440 நண்டதுஜென்மமாகி நாலுபேர்கூடிநின்று எண்டலக்கினதனுங்காரி இந்துவைச்சார்ந்துநின்றுல் கொண்டலிநேரதானும் குருரசத்துருவினாலும் கண்டிடிற்றிருப்பானென்று கௌசிகனுரைத்திட்டேனே. 441

மீனனேஜென்மமாகி மேலுமந்திடத்திற்காரி யினமாம்ராகுகேது யிடர்கட்டியம்சமேற சானுருவேக்காற்றால் கடுவிடந்தன்னினாலும் மானவன்மாள்வனென்று மாமுனிவிளங்கினேனே. 442

பகலவநீசமாகிப் பார்க்கவன்றன்னோடுற்று இகல்செரிக்கரின்சேயன் யெண்ணியேபார்ப்பாராகில் ஜெகமதிலுதித்தபோது தனிபிதுர்பாட்டன்மற்று மிகவுமேமடியனென்று மேற்றவுமுனிவன்சொன்னேன். 443

சொன்னலக்கினத்தில்செவ்வாய் சூழவேசனியுங்கூடி உன்னிதமாகவேதா னுற்றதோர்குருவைப்பார்க்கில் வன்னியில்வீழ்ந்துமாண்டு வானுலகடைவானென்று இன்னிலமறியச்சொன்னே னினியமாதவவதிட்டா. 444

வாறெனும்லக்கினத்தில் வியாழனும்புதனுங்கூடி ஆறெனில்நாலிலெட்டில் ஆதித்தன்மதியும்சேர்ந்து நேறெனப்பார்ப்பாராகில் நிகழும்ஜாதகனார்தானும் கூறெனப்படுக்கையோடே கோவணத்தாண்டியாவன். 445

வெள்ளியில்சாகுகேது விரும்பியமூன்றுபேரும் உன்னியலக்கினத்தில் உற்றதோர்மதிதான்சேரில் கள்ளியாமஸ்திரீகள்தம்மால் கடியதோர்மரணமென்று கெள்ளியமதிவதிட்டா தேசத்தோரறியப்பேசே. 446

வதிஷ்டர் வாக்கு

பேசியவித்தைக்காண பேரெல்லாம்ஆறில்நின்று ஆசையாய்நோக்கிப்பார்க்க அங்ஙனம்பிறந்தோனுக்கு

Page 68

68 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

மாசிலாசகலபாஷை மழையெனப்பேசவல்லன் தேசுடைகௌசிகத்தாய் திறமிதுவறிந்துகேளே. 447

கேளுநீயிந்தபாகம் கேணிதத்தோர்லக்கினத்தில் மூளுமேயிருபத்தேழு முற்றமுங்கெணிதமொப்பாம் நாளுமேயிந்தமார்க்கம் நன்மையின் விதிதப்பாது கோளுமேமூன்றுபேருங் குணமெனவுரைக்கலாமே. 44S

குணமெனும்ஜாதகர்க்கு கூரியவாழ்வுமாண்டும் மணமெனஉரைத்ததைம்ப தாண்டதுகுறைவிராது கணமெனும்ரவிதான்கூடில் கதித்தஜாதகர்க்கென்னாளும் கணமெனுந்தாசிகைக்குள் துக்கமேயனுபவிப்பான். 449

குணமுளகுருவிரண்டு கோளுடன்பலவானாகி நிணமுளஒருராசிக்குள் நின்றுமேயாட்சியுச்சம் தனமுளசுபராய்கூடி தான்பார்க்கில்குறைவிலாத மணமுளவாகனாதி மன்னவனாவான்காணே. 450

காணவேபொன்னன்வெள்ளி கண்டிடசுபர்கள்கூடி மாணவேகேந்திரகோணம் மன்னவேமனேகபாக கோணமாம்வாகனங்கள் கூடியராஜனாவன் நானிலம்மதிக்கும்வேத நன்முனிகௌசிகத்தோய். 451

தோய்வுருலக்கினத்தை துடர்ந்தெட்டிவியாழநின்று வாய்வுருசுபரிரண்டு பேருடன்வணங்கிப்பார்க்கில் பாய்வுருவாசம்வீசப் பருங்கரிவாசல்நிற்க சாய்வுரவாழ்வனென்று சாற்றினேன்கௌசிகாகேள். 452

வேறு

புந்திதன்னில் புதன்கேதுராகுவும் வந்துசேர்ந்திட வந்தவுதயனா அந்தியம்வயதாரஞ் சுதணுக்குள் சிந்தைதன்னை நிகழ்த்தக்கேள்கோசிகா. 453

அன்னைபிதா விரண்டானகளத்திரம் பின்னமாகப் பரகதிசேர்ந்துமே தன்மதனேமங்கள் தப்பிநடந்தாலும் அன்னிய கணிகையால்மடிவனே. 454

கோளகன்சேய் குருவுடன்ராகுவும் மீளும்லக்கின மெட்டிப்பார்த்திடில் வேறெனப்பெரு வழகுவரைந்தவன் நாளும்பூமியில் நன்குவாழ்வனே. 455

Page 69

தர்க்கசோதிடம் 69

களசிகர் வாக்கு

வாழ்தனென்று வரைந்தவதிட்டனே ஆழமுந்தியோ ராகிலுமெட்டிலும் சூழவிருகணும் சுத்தமாகக்கெட் டாழவீழத் தரித்திரமாகுமே. 456

வேறு

ஆகவேயிக்கிரகம் பொய்த்திடாது அரைந்திட்டமுன்கோளில் சுபர்பகைத்தல் வேகமாயிருவிழியும் பொட்டையாகும் வினையோரில்க திரவனும் கூடிநின்றால் போகமாம்முழியிரண்டும் குருகிநிற்கும் பொய்யாது பொல்லாதகிரகவேதை ஆகமத்தையறிந்திட்ட வதிட்டானானும் அரைந்திட்டேனுனக்காக வவனிமீதே. 457

ஒரு செய்யுளில் இருவர் தர்க்கம்

சந்திரனும்பகலவனும் உதறியலே சார்பாகசுக்கிரனைப் பார்ப்பாராகில் பந்துஜெனந்தனையகன்று பரதேசத்தில் பாரியுடனேயலைவான் பகர்வதிட்டா இந்துவுடன்கேதுவங் கிருந்திட்டாலும் யினம்பிரிவானிதுவுனக்கு தெரிந்திடாதோ உந்திவளர்த்திடப்பாடு டொருவாரல்ல உலகறியகவுசிகத்தா நீயேசொல்லாய். 458

ஒரு செய்யுளில் இருவர் வாக்கு

சொல்வதென்னகுருவோடு கேதுதானும் சேர்ந்துமேலக்கினத்தை திரமாய்பார்த்தால் இல்லமதில்கன்னக்கோல் யெய்யுங்கள்ளன் இதுதவரோவதிட்டாநீ யென்னசொல்வாய் புல்லாமல்முன்படியே லக்கினத்தில் பானுமதியும்சேரில் பார்த்தவத்தாய் கல்லா தஊமையென கணிதம்பேசும் கௌசிகனேதவராது கனிந்துகேளே. 459

வதிஷ்டர் வாக்கு பானுமதியிருவருமே லக்கினத்தில் பரவியவர்சேர்ந்திருக்க நவகோணத்தில்

Page 70

70 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும் ஊனமுருகுருகணக்க னிருவர்தன்னை உரைத்துமேபார்க்க யிவன்றன்பிதாவை தானகன் றுஅன்னியனுக் கடுமையாகி சடமில்லையானது போலாவனையா ஞானமுருகளசிகனே யிந்தவாறு நடக்கைவிதந் தப்பாதுநான்விண்டேனே. 460 கௌசிகர் வாக்கு விண்டஞான வதிட்டமகாமுனி கண்டலக்கினந் தன்னிற்குளிகனார் அண்டபெத்தவா தங்கட்குதவிடா லண்டபுத்திர னென்றுவிளம்பிடே. 461 வதிஷ்டர் வாக்கு யோக்கியரும்செவ்வாயும் ஒன்றாய்கூடி ஒருமூன்றில்நாலாறி லெட்டாம்வீட்டில் பாக்கியமாம்லக்கினத்தில் குளிகன்புத்தி படிந்துமேபார்க்கயினி பகரக்கேளு சேக்கியமாய்திசைநடுவில் தியானனோக்கம் திரவியங்கள்வெகுயழிந்து மனத்தாபத்தால் ஆக்கியமாம்காஷாயம் தரித்துக்கொண்டு ஆலயங்கள்சஞ்சார மாவான்காணே. 46! உதயத்தில்சனியிருந்து பார்த்தால்பூமி உகந்தசேய்தானிருந்து பார்த்தால்பூமி திசையெட்டுமேமதிக்கும் தக்கயோகத் தனவானாயிருந்து மெழுநான்கில் அசையாதசிவயோக நிட்டையெய்தி அனுவளவும்பிறர்பொருளுக் காசைவையாள் இசையானகணிதமரை யோர்தமன்னா இதுமெய்காண்கவுசிகனே யெழுதிக்கொள்ளே. 462 கேளுநீசேயுடனே வியாழம்கூடி கேதுவேஉதயமதில் நிற்பானாகில் சூளுமேரவியுலகில் தவத்தோனாகி சொல்லரியகிரியேகி குகையில்வாழ்வான் ஆளுமேயில்லாத குகைக்குள்வாசம் அடங்கியிருந்தே காயகற்பமுண்பான் நாளுமேவெகுகால மிருப்பானென்று நாட்டுவாய்கௌசிகனே நமனாரில்லை. 464

Page 71

தர்க்கசோதிடம் 71

நாயமாம்லக்கினத்தில் குருவுங்கேதுவும் நாலிலதுயேழினிலே நவிலக்கேளு நேயமாமதியோனும் கணக்கன்றானும் நேராகலக்கினத்தை பார்ப்பர்ராகில் மாயமாம்கதிர்கலைபோல் களத்திராதி மாபெரியகுடும்பமென வாழவல்லான் காயமால்இம்மொழியீ துறுதிகண்டாய் கௌசிகனேமாதவனே களித்துச்சொல்லே. 465 வேறு நானிந்தப்படியேமூன்று தாபதந்தனிலேவொன்றிற் பானுவங்கூடிலக்கி னாதிபன்றன்னைப்பார்க்கில் கோனவன்பணியலாவா தேவியன்கொடுக்கவல்லான் னவன்லட்சங்கோடி திரவியத்ததிபனாவன். 466 பிறந்தலக்கினத்திற்புந்தி அந்தகனிருவர்கூடி சிறந்துகான்மூன்றுபேரும் சிறக்கவேநவகோணத்தில் அரன் துதிசெய்வானன்றாய் ஆதித்தன்செவ்வாய்கூடிச் சிறந்தமந்திரமோர்வாவென் றியம்பினேனேவதிட்டன். 467 வேறு பண்புடையலக்கினத்தில் பாஸ்கான்றான் பகராறிநான்கில்குரு பார்வையுற்றால் தண்மைபெருஜாதகன்றா னுடையோர்பூசை தகமைசெரிவிதிமுறைகள் தவரிடாமல் எண்மையுள அறுவ துக்கப் பாலேயப்பால் யேலாததுன்பமது மூன்றுவாண்டு கண்மைமிகுபொன்வெள்ளி தூபதீபம் கருதிசேய்வல்லவனாம் கணிதம்பாரே. 468 பாரறிந்தகௌசிகனே விரயந்தன்னில் பரியொடுசேய்புதனும் பண்பாய்சேர்ந்து சீரிறந்தயிருமூன்றில் பாம்புசேர்ந்து சனியனவன்சேரில் சாற்றக்கேளு வீரியமாம்யீறாறு வயதுக்குள்ளே யீன்றெடுத்ததாய்கனக்குக் கருமஞ்செய்வான் காரியமாய்பஞ்சமத்தில் இந்துவேறில் கனயோகபரனெனவே கணிக்கலாமே, . 469

Page 72

72 விஸ்வாமித்திரருக்கும் வதிஷ்டருக்கும்

கௌசிகர் வாக்கு வேறு ஆமிந்தலக்கினத்துக் காறுமீராறிலேதான் நேமிந்தகுருவினோடு நேமியாய்ப்பானுவோடும் சேமிந்தமதியோன்பார்க்கில் செல்வராம்ஜாதகற்கு நாமிந்தப்படியேசொன்னோம் நாலாறுவயதில்யோகம். 470 ஈரைந்திற்செவ்வாய்கேது யிருவருங்கூடிநின்றால் பாரைந்துலக்கினநாதன் பானும்சனியுஞ்சேர்ந்து நேரைந்துகிரகவீட்டில் நேர்த்தியாயிருப்பாராகில் கூரைந்துபெற்றேவல்ல குபேரனாய்வாழ்வான்காணே. 47 குருவினிலேழுவிந்து குளிகனுங்காரிசெவ்வாய் தருவெனுங்கேதுகேட்டு தரணியில்நவமேயாகில் உருவெனும்பத்தான்கேது உகந்ததோர்மந்தன்மூன்றும் திருவெனுஞ்சுகமாய்விந்து திருந்தவேகணிதம்பேசே. 472 கௌசிகர் வாக்கு பேசிடப்பதினொன்றானும் பாவர்சம்பந்தனாகி வீசிடுங்கொடியோர்தானும் விரும்பியேபார்வையுற்றால் ஆசிலாமுந்திசேஷ்ட அரணமதாவர்கண்டாய் காசிபன்வணங்கப்பெற்ற கௌசிகனுரைத்தேன்பாரே. 473 வேறு வாயனாயகன் காரகன்நீசமாய் ஆவலின்றி யமர்ந்துயிருந்திடில் மேவுமூத்தவ ரின்றியிவனென காவல்செய்யும் கவுசிகன்சாற்றினேன். 474 சாற்றும்லாபத்தில் தண்மதிஆட்சியாய் போற்றிநின் றுயர் பொன்னவன்பார்த்திட வேற்றதின்றி விரும்பியமூத்தவள் நாற்றிசைபுகழ் நங்கைரெண்டாமென. 57A ஆணதாகு மதிபர்சுபத்துடன் கோணன்திறி குருவுடன் கூடியே பேணுமாட்சியும் பெட்புறநின்றிடில் மூணுபேர்கள் முதன்மைபெண்ணாலதாம். 476

Page 73

இரண்டாம்பாகம் 73

வதிஷ்டர் வாக்கு அகுமென்ற அருந்தவக்கோசிகா மோகமாகவே மூன்றினுக்காதிபன் யோகலாபத்துக் காரியுங்கூடிடில் சேகரத்துடன் ஜேஷ்டர்பலன்சொலால். 475

களசிகர் வாக்கு சொல்லுவேன்கேள்வதிஷ்டா தூயலாபத்தோன்மூன்றோன் நல்லவராகிஆட்சியுமுச்சம் நன்குறில்மூத்தவர்நலமாய் தொல்லுலகத்திலைந்துபேர்நிலையே தேர்வர்தீர்க்கமாம்கண்டாய் வல்லமையாளர்மூவர் மந்தநல்மதியிறைவதிட்டர். 476

வேறு லாபத்தில்கொடியோரெல்லாம் நலமிலாதடுத்தாராகில் ஆவத்தில்மறந்ததன்னால் ஆண்வர்க்கமூத்தோர்நஷ்டர் கோவத்தையுரியோராகி குண்டுணிவார்த்தையென்றான் பாவத்திலழுந்துவாரே பாரில்மூத்தோர்தவத்தாய். 477

வேறு

மெச்சும்லாபத்தில் மேதையிருந்திடில் உச்சமுற்றிவ ருயர்கண்ணோக்குற பட்சமாய்பல பண்புருகவியினால் இசசையாகத் திரவியந்தேடுவான். 478

தேடும்லாபத் திரையும்பொன்னாடுற மாடுடனாதியும் மன்வியத்தேறிட கூடும்வித்தை குணமுள்ளவாத்தியம் நாடும்யாசக விர்த்தியிற்செல்வனாம். 479

லாபநாயகர் நல்லவியத்துற அவலாய்லக்கி னாதிபெலம்பெற கோபமின்றி கொடியவர்கட்டதாய் சாபமாகியே சஞ்சலங்கொள்ளுவான். 480

வேறு ஆனபத்தினாதியுச்ச மழகுகோணகேந்திரம் நானுமிக்கலெக்கினாதி தன்னோடொத்துவாழ்வரேல் வானவர்க்குுக்கடங்கள் வல்லனோக்கமுற்றிடில் மானமில்லைபூமிசெல்வம் உற்றமந்திரிஜாதகன். 481

சாநுசங்கபிரியனாகும் தன்குலத்தில்மித்திரன் வாதுபேசிவந்திடும் வளத்தினுக்குசத்தன் 10

Page 74

74 கௌசிக சிந்தாமணி

பேதமின்றிநம்பினோரை பணிந்திடும்விசித்திரன் ஆதிபூருவத்தினோடு அழகுவீடுசுத்துளோன். 482

வதிஷ்டர் வாககு சொத்ததென்றுதானுரைத்த தூயநற்கவுசிகா ஒத்திபத்தினாதிபுந்தி வுயிருடன்நிறைந்திடில் இத்தலத்திலென்னவேலை யெனவதிட்டனுரையென கத்தனாகுங்கவுசிகன் கழறுவானுரையரோ. 483

கௌசிகர் வாக்கு வேதமோடுகலைதெரிந்த வித்துவான்கள்மணியென ஓதலாகும்மலர நூல்க ளுச்சரிக்குந்தீரனும் காதையோடுகவிவரைந்து காலஜீவனத்தினை ஏதமில்லைகழிப்பனிங்கு யின்னங்கேள்வதிட்டனே. 484

வேறு பட்சமாய்சுபனுமாகி பத்தினுக்குடையகோளும் உச்சமோடாட்சியுண்மை யுயர்திரிகோணஞ்சார தட்சணம்புத்திமந்திரி சற்குணகீர்த்திமானாய் மெச்சுநற்குலனேயென்று வேதியர்தெரிந்திடாயே. 485

தசமதிற்புந்திதங்கித் தானவன்புகரேயானால் நிஜமுடன்கணிதத்தோடு நேர்மையாய்புராணமோதா வசையிலானென்றுபேரை வளப்பகாய்மென்றேற்கொண்டு புஜபலகீர்த்திகொண்டு புகழ்ந்திடவாழ்வாய்மன்னா. 480 வதிஷ்டர் வாக்கு மன்னியமவியாவிந்து மருவுகேந்திரத்தில்நண்ண புண்ணியகுருவினோடு பாரமுள்ளார்கள் தங்கி துன்னியபுவிமேல்சிங்கந் தோன்றிடில்தரணிமீது கன்னியமுடனேவாழ்வான் கடல்புவிமதிக்கத்தானே. 487 மதித்திடும்திக்குவெள்ளி கேந்திரமிருக்கவிந்து துதித்திடுங்கவியுஞ்சேர துகளிலாதீர்க்கவாயுள் பதிதனில் துடங்கிமிக்க பாக்கியவானுமாகி விதியரவாழ்வான்வன்பாய் வீரியகவுசிகத்தோய். வீரியமூன்றானோடு மூன்றினில்பாம்புவாழ கோரியலக்கினத்தில் ராகுவும்மூன்றோன்சேரில் காரியசர்ப்பப்பிரீதி களங்கமாம்ரோகமுண்டாய் சாரியர்பார்த்துதர்மம் சாதித்தலியற்கையாமே.

Page 75

இரண்டாம்பாகம் 75

ஆமேகன்னியுதயமதாய் அமர்ந்தேசனியுமேதானிருக்க போமேயரசன்வியமதனில் பொருந்தியெட்டிலிருந்தாலும் தாமேயிருபத்தாறாண்டில் தனையரின்றிதன்னியனாய் காமேகாலனூரடைவான் கண்டாய்கோசிகமாமுனியே. 490

மருவுநான்கில்லக்கிரனும் மலடாம்பாவலெட்டிலுற வரவாம்நல்லோர்பார்வையற்று உலாவியிருக்கிலுதித்தோனும் காவுஞ்சர்ப்பக்கடியாலும் கன்னியென்றபெண்ணாலும் இரவும்பகலுங்கிலேசமுற்று யிருப்பான்புலவாயெழுதாயே. 491

கௌசிகர் வாக்கு

இருந்தவீடுசிங்கமதாய் அதிலேகுருவுங்குடியேறி பொருந்ததுலாத்தில்சனியுச்சம் பெற்றேநான்கில்லாபாதி அரிந்தேயிருக்கவன்தோன்றா னாருக்கடங்காசெல்வோனாம் பரிந்தேவாழ்வன் தவமுனியே பாருக்கிளையசோதிடமே. 492

திடமாயிரண்டுக்குடையோனுந் தேடிலாபந்தானேறி அடமாம்லாபபாக்கியனும் அடுத்தேயிரண்டில்வந்திட்டாலும் நடமாம்நல்லகுணவானாய் நாடார்மதிக்குந்தனவானாய் சடமேவலுக்கமிகவாழ்வான் சாற்றுவர்க்கேகோசிகனான். 493

கோசிகனுடையவாக்கு குவலயமறியவேதான் ஆசிலாதிசையில்சற்று அங்கமும்பிரித்துச்சொல்வேன் தேசிகனெனவேவந்து தர்க்கவாக்குரைவதிட்டா பர்ச்சிதமாகக்கேள் உனக்கெனவிவரிப்பேனே. 494

சூரியமகாதிசை வரப 6-க்கு-புத்தி அந்தரம்

கௌசிகர் வாக்கு

சூரியதிசைக்கு பொதுசெய்யுள் வன்னியினால்பீடைவரு மிடர்பொன்நாசம் துன்னுபயம்பகைவர் தூரலைச்சல்-சொல்லவே விழிகோய்சிரரோகம் மேலாம்பி தர்கண்டம் பழியாம்பானுத்திரை. 495

சூரியதிசையில் சூரியபுத்தி-3-மீ" 18-பலன் வேந்தர்பகையுண்டாகும் வாணிபங்கள்நேராது சாந்தபிதாவரிட்டம் சாற்றுங்கால்-போந்த அய்யரோகங்கிளைக்கு மறிவாய்வ திட்டாஅவ் வெய்யோனில் வெய்யோனுறில். 496

Page 76

76 கௌசிக சிந்தாமணி

சூரியதிசையில் சந்திரபுத்தி

சுபமாகும்இன்பசுப சம்பத்துஉண்டாகும் அவமாம்பகைக ளணுகாது-தவமாம் வதிஷ்டாபானுத்திசையில் வந்தேயிந்துப்புசிக்கில் அதிஷ்டமாமென்றே யறை. 497

சூரியதிசையில் செவ்வாய்புத்தி

புல்லுந்தனலாபம் பொருட்சேரும்யின்ப செல்வந்தழைக்குஞ் சிறப்புண்டாம்-அல்லல் இல்லையெனினுஞ்சற் றில்லாமல்போகாது வல்லசேயங்கே வருநாள். 498

சூரிய புத்தி சந்திர பத்தி செவ்வாய் புகது ா3-நான் 18 ம4-நாள் 6 அந்தரம் அந்தரம் அந்தரா் கா நா கி நா நாக கா நா சூரி 5 24 சந்தர 15 செவ 7 21 சந்திர 9 செவ் 10 30 ராகு 18 51 செல் 6 18 12 ராகு 27 வியா 16 44 ராகு 16 வியா 24 சனி 19 57 " வியா 14 24 சனி 28 30 புதன் 17 51 சனி 17 6 புதன் 25 30 கேது 7 21 புதன் 15 18 கேது 10 30 சுக்ர 21 தது 6 18 சுக்கர 1 9 சூரிய 6 18 சுக்கர,, 18 ,, சூரியன்,, சந்திர 10 30

சூரியதிசையில் இராகுபுத்தி

சண்டைக்கெடுதி தனமும்பொருளழியும் கண்டவிடமலைச்சல் காற்கடுவன்-விண்ட சதிமோசமுங்கலகம் கலுமிராகுவந்து சதிரோனிடம்புசிக்கிற் றான். 499

சூரியதிசையில் குருபுத்தி

தோஷம்பகைபோம் துலைந்தபொருள்வந்தடுக்கும் தாக்ஷணியம்சம்பத்து தானுண்டாம்-காஷி தருங்குருவும்பார்க்கவநாட் டான்பொசிக்கிலேவதிட்டா வருங்கருமமீதென்றே வருத்து. 500

Page 77

இரண்டாம்பாகம் 77

சூரியதிசையில் சனிபுத்தி

மன்னவரால்மாஜெனத்தால் மாதுர்பிதுர்வர்க்கத்தால் பண்ணுமித்திரர்தன்னாலும் பகையுண்டாம்-பொன்னும் பொருள்நாசமின்றி போஜனவிரோதமுண்டாம் அருக்கனையேசனிபடுத்தக் கால். 501

ராகு புத்தி வியாழ பத்தி சனி புத்தி 10 நாள் 24 ம 9 நாள் 18 11 நாள் 12

அந்தரம் அந்தரம் அந்தரம் நா கிர நா நாகிர நா கா

ராகு 1 18 36 வியா 1 8 24 சனி 1 24 9

1 13 12 சனி 1 15 36 புகன் 1 18 27

சனி 1 18 புதன் 1 10 48 கே.து 19 57

V.சன் 1 15 54 சேது 16 48 சுக்கிர 27 18 54 சுக்கிர 1 18 24 சூரியன் 14 சூரியன் 17

1 24 சந்திர 28 80 R சூரிய 16 12 சந்திர 24 செவ் 19 57 A சந்திர 17 செவ் 16 48 ராகு 21 18

செல் 18 54 சாகு 13 12 வியா 1 15 36

சூரியதிசையில் புதன்புத்தி

வாய்வோடுகுட்டரிணம் மார்பினோயுளைச்சல் தாழ்வுரவேவந்து மாறுங்காண்-காயம் அடிபடவுமருண திசையிற்புதனார் படியில்வதிட்டனே பார். 502

சூரியதிசையில் கேதுபுத்தி

குடியாம்பல்யிழக்கும் கூடும்பொருளழியும் உடையஉறமுறையா ரொவ்வார்கள்-கடிய மிருத்துவருங்கதிரோன் திசையிற்கேது அருந்துநாளுக்கே யறை. 503

சூரியதிசையில் கேதுபுத்தி

அதிசாரஞ்சூலைசுர மகாச்சிரரோகம் கலையாம்பெருவருத்தங் கால்வகைநோய்-விதியாம் வெய்யதிசையிற்குருவு மேவிப்புசிக்கிலிது பொய்யா துகௌசிகனார் பூட்டு. 504

Page 78

78 கௌசிக சிந்தாமணி

புதன் புததி கே.து புத்தி சுக்கிர புத்தி ம10 நாள் 6 ழ 4 நாள் 6 வ 1 அந்தரம் அந்தரம் அந்தரம்

கிர கா நா கிர கா கா நா

புதன் 1 13 21 கேது 7 21 சக்கிர 2

கேது 17 51 சுக்கிர 21 கூரியன் 18

சுக்கிர 1 21 சூரியன் 6 18 சந்திரன் R 15 18 சந்திரன் 10 80 செவ 21 Rr சூரியன் R ,, சந்திர 21 ராகு 24 , 25 30 செவ் 7 1

செவ் 17 51 ராகு 18 54 வியாழ 1 18

ராகு 1 15 51 வியாழ 16 48 சனி 1 27 வியா 1 10 48 சனி 19 57 புதன் 1 21

சனி 1 18 27 புதன் 17 51 சேது 21

சந்திரமகாதிசை 10-க்கு புத்தி அந்தரம்

சந்திரதிசைக்கு பொதுசெய்யுள் களசிகர் வாக்கு

சொல்லரியசுபசோபனம் பசுவும்பால்பாக்கியம் அல்லலிலாஉத்தியோக மணுகுங்காண்-மெல்லி வருத்தாம்பிறையேறி வாழ்நாள் தசவாண்டும் உருத்தானவான்வென் றுரை. 505

சந்திரதிசையில் சந்திரபுத்தி

மனைவியுற்றார்சால வருவார்மகிழ்ந்தே வினவுவிவாகம் துயிலுமெத்த-கனகா பரணமுடநன்மை பரவுஞ்சசிதான் பரணியிலிந்தே புசிக்கின்றான். 506

சந்திரதிசையில் செவ்வாய்புத்தி

வாதங்கிரந்திசொரி மன்னராலாக்கினையாம் கோதமிகுநாற்காலி கொள்ளையாம்-வேதமிகு இந்தப்படிநடக்கும் இந்துதிசையிற்செவ்வாய் வந்தேழுமாத மளவும். 507

சந்திரதிசையில் இராகுபுத்தி சத்துருவால்ரோகத்தால் தாரத்தால்பந்துஜென உற்றாரால்வேதைதுய ருண்டாகும்-புத்தி மெலிவாஞ்சிரரோக மெய்துஞ்சசியில் வலியகரும்பாம்பே வரில். 508

Page 79

இரண்டாம்பாகம் 79

சந்திர புதது செவ்வாய் புததி ராகு புத்தி

ம 10 ப 7 இநப 1ப

அந்தரம் அந்தரம் அந்தரம் நா தா கா நா நா நா

சந்தி 25 செவ் 12 15 ராகு !1 21

செவ் 17 80 ராகு 1 30 வியா. 2 12

15 வியா 28 சனி 2 25 30 ராகு A ACO வியா 1 10 சனி 15 புத 2 16 30

சனி 1 17 புதன் 29 45 கேதது 1 1 30

புக 1 12 30 கேது 12 15 சுக் 53

கேது 17 சுக்கிர 5

20 சூரிய 10 சூரி 27 30 22 15 சுக்கி 30 சந் ,'

15 சந்திர 17 30 செவ் 1 1 11 சூரி சந்திரன்திசையில் குருபுத்தி பொன்னும்பொருளுண்டாம் புகர்மன்னர்நேயமுண்டாம் நன்னயமாய்கன் றுகாலி நலமுண்டாம்-மன்னியதோர் இந்துவின் தன்றிசையில் யெழில்மன்னன்புத்தியது நொந்தமுடன்தொகுத்திடவே தான். 509

சந்திரன் திசையில் சனிபுத்தி காணப்பதியும்போம் காவிபோம்துக்கமுடன் பூணும்பொருள்சேதம் பொல்லாங்காம்-நாண வருமதியிற்காரிபுத்தி வாண்டோடொருமாதம் குரியதாய்கண்டறிந்து கூர். 510

சந்திரன் திசையில் புதன்புத்தி நேருங்கலகம்போம் நினைத்தவையெல்லாங்கூடும் பெருரும்ராஜயோகம் பெலிகிடுமே-கீழுறவே சந்தீரன் திசையதனில் சார்ந்தபுந்திபுத்தியது வந்திடலோராண்ட திங்களைந்து. 511

குருபுத்தி சனி புத்தி புதன் புத்தி வநப 1 4 வ 1 மா 7 ஸ 15

அந்தாம் அந்தரம் அந்தரம்

நாநா கா கி கா நா 15 குரு 9 432., சனி 3 15 புத 9 12

16,, புதன்! 2 ந-20 45 கேது- - A29 15 சனி 3 15 ₺ 2 25 புக 2 கே.து. 1 சுக்கி

28 3 5 சூரி 80 கே.து 25 சுக்க 20. சூரி 28 30 சந்தி 12 30

24 1 15 செவ 29 45 சசூரி சநதி 19

சந்தி 10 செவ் 1 3 30 ராகு 2 16 30

செவ் 28 ராகு 2 25 30 குரு 2 8

12 சனி 2 20 ராகு ,, குரு 2 5916 44

Page 80

80 கௌசிகசிந்தாமணி

சந்திரன் திசையில் கேதுபுத்தி

மெய்யதுதான்வீங்கும் மிக்கதண்டனையோடு ஐயமுடன்கண்ணோயு மதிகமாம்-பைய தீதாம்வெறுப்புண்டாம் திங்கள்திசைதன்னில் கேதுபுத்திமாதமேழ் கேள். 513

சந்திரன்திசையில் சுக்கிரன்புத்தி

திட்டமாம்வியாதியுடன் தீ துண்டாம்வா துண்டாம் கஷ்டமாம்சத்துருவால் கலகமாம்-நஷ்டமுடன் துக்கமுங்காட்டும் துலங்குமதிதிசையில் சுக்கிரனார்புத்தியெனச் சொல். 51

சந்திரன் திசையில் சூரியன்புத்தி

பித்தமொடுஉஷ்ணம் பெருகியுருகுலைக்கும் பத்திடுங்கண்ணில்பருநோயும்-முத்தும் மதியவன்திசையில் மாகதிரோன்புத்தி யதிரவருந்திங்களுமே பார். 514

கே.து புத்தி சுக்கிரன் புத்தி சூரியன் புத்தி 7 (ளூ 1 ம 8 மா 6 அந்தரம் அந்தரம் அந்தரம் கிர கா நா கா நா கா கே.து 12 15 சுக்கி R 10 சூரிய 9 சுக்கி 5 சூரிய 1 சந்தி 15 சூரிய ,, 10 30 சந்தி 1 20 செவ் 10 50 35 சகதி 17 30 செவ் 1 5 சாகு 27 0o a செவ் 12 15 ராகு 24 1 குரு 1 30 குரு 20 சனி 28 30 குரு 28 சனி 5 புதன் 25 30 R சனி 1 3 15 புதன் 2 25 கேது புதன் 29 48 கே.து 1 5 சுக்கி 1 10 30

R

Page 81

இரண்டாம்பாகம் 81

செவ்வாய் மகாதிசை வ 7-க்குப் புத்தி அந்தரம் செவ்வாய் திசைக்கு பொதுசெய்யுள் களசிகர் வாக்கு

கருதியசேயின் திசையிற் காணுமோரேழாண்டும் உருதியுடன்நீச்சஸ்திரி யுரும்போகம்-பெருகிவரும் சினேகப்பகையோடு சேரும்விபசாரம் அனேகவிதமாமெனவே யறி. 515

செவ்வாய்திசையில் செவ்வாய்புத்தி கன்றுடன்காவிபோம் கடித்திடும்நாய்நரிகள் வெற்றிசேர்நீசராலே வெகுபாதை-குன்றும் தவ்வியகுத்தும் உதையுமேவருவிக்கும் செவ்வாய்திசையிற்செவ்வாய் புத்திதான். 516

செவ்வாய்திசையில் ராகுபுத்தி

ஈரும்விஷத்தோடு சேரும்பலபீடை நேரும்மேகத்தால் நெடுங்கட்டி-கூறும் சோகமொடுபலபகையும் ரொம்பவாம்சேய்திசையில் பாகுபுத்திதானென நவில். 517

செவ்வாய்திசையில் குருபுத்தி கழங்கிடுமுத்தார்தான் சேதம்பகையுண்டாம் வழங்கிடுஞ்சத்துருக்கள் வாய்க்குமே-முழங்கிய மன்னனார்கோபம் மங்களன் தன் திசையில் பொன்னவன்புத்தியெனப் புகல். 518

செவ்வாய் புத்தி ராகு புத்தி குரு புத்தி 4 நாள் 27 ஸு 1 18 11 நாள் 6

அநதரம் அந்தரம் அந்தரம்

கா நா நா நா -நா - கா

செவ் 0 8 84 ராகு 1 26 42 குரு 1. 48

0 44 12 ராகு 22 1 சனி 19 குரு 20 1 3- 28

0 86 சனி 1 29 51 புத 1 17 36 ுரு 0 23 16 புதன் 1 23 33 தேது 0 19 சனி .36

0 20 49 கே.த 0 22 3 சுக் 1 262-0

கே.த 0 3 32 சுக்கர 2 3 சூரி 0 16 48

24 80 சூரிய 54 28: சுக்கி 0 0 18 சந் 0

சூரி 0 7 21 சந்தர 1 1 30 செவ் 0 19-36

0 12 15 செவ் 0 22 3 ராகு 1 20 年 24 சந்தி 11

Page 82

82 கௌசிக சிந்தாமணி

செவ்வாய்திசையில் சனிபுத்தி

கருதியவழக்கோடு காணும்பெருஞ்சண்டை மருவியநிலைவிட்டு மகலச்செயும்-மொருவ வினையாம்பலவும் வருமேசெய்திசையில் சனியன் தன்புத்தியதுச் சார. 519

செவ்வாய்திசையில் புதன்புத்தி

செந்திருவின்வருகையுமே செழிப்பாகவந்தணுகும் தொந்தமுளபலநோயுந் தான்தீரும்-விந்தையாம் செல்வமதுபெருகும் சேயின்திசைதனிலே வல்லபுதன்புத்தியுமே வா. 520

செவ்வாய்திசையில் கேதுபுத்தி

மாதர்பகையோடு மாமெய்யில்நோயுண்டாம் ஓதும்விஷபயமும் ஊருமே-மேதினியில் தையலாள்பொருள்சேதம் தான்வருமாம்சேய்திசையில் துய்யமந்தகேதுபுத்தி துட. 521

சனி புத்தி ஸ 1 புதன் புத்தி கேது புத்தி மீ 1 நாள் 9 11 காள் 27 4 நாள் 27 அந்தரம் அந்தரம் அந்தரம் இ கா நா நா நா கா கா 1 8 349 சனி 2 3 109 பதன் 20 349 கேது 0 1 26 319 கே.த 0 20 499 சுக்கி 0 24 30 புதன் கேது 0 23 169 சுக்கி 1 29 8 சூரிய 0 71 21 சுக்கி 2 6 80 சூரிய 0 17 51 சந்தி 0 2 15 சூரிய 0 19 57 சந்தி 0 28 45 செவ் 0 8 3. 1 3 17 செவ் 0 20 499 ராகு 0 22 சந்தி செவ் 0 23 166 ராகு 1 23 33 குரு 0 19 ராகு 1 29 51 1 23 169 23 12 குரு 17 36 சனி 0 1 சனி 1 26 319 புதன் 0 20 499 குரு

Page 83

இரண்டாம்பாகம் 83

செவ்வாய்திசையில் சுக்கிரபுத்தி

ஈடும்பொருள்சேரும் நேரிழையாள் தான்வருவாள் தேடுந்தெய்வபத்தி தானுண்டாம்-கூடும் மிக்கவாகவுமுண்டாம் மங்களந்தன் திசையதனில் சுக்கிரனார்புத்திவரச் சொல். 522

செவ்வாய்திசையில் சூரியன்புத்தி

மங்கியகுஷ்டமொடு மாகொடும்வியா தியாம் செங்கவுல்பயமாம் சிந்தைதுயர்-பங்கம் கோருமனையால்வருகும் கூருமோர்சேய்திசையில் சூரியன் தன்புத்திவரச் சொல். 523

செவ்வாய்திசையில் சந்திரபுத்தி

பலமுறும்பூலாபம் பலித்திடுங்காலிகன்று நுலமுரும்பொன்னாடை நண்ணுமே-தலமும் நிறையுமேமுத்தும் நிலமகன் திசையதனில் பிறையுடையபுத்திவரப் பேசு. 524

சுக்கிரன் புத்தி சூரியன் புத்தி சந்திரன் புத்தி ஸ 1 2 மா 4 நாள் 6 அந்தரம் அந்தரம் அந்தரம்

நா நா இ நா நா நா 2 10 0 சூரி 0 6 18 சநது 0 17 80 12 15 ஆூரி 0 21 0 சந்தி 0 10 80 செவ் 0

1 5 0 0 7 21 ராகு 1 1 30 சந்தி செவ செவ் 0 24 30 ராகு 0 18 54 குரு 0 28 0

0 16 சாகு 2 3 குரு 0 48 சனி 1 3 15

குரு 1 26 0 0 16 57 புத 45 சனி 0 29

சனி 2 6 30 புதன் 0 17 51 கேத 0 12 15

1 29 30 கேத 0 7 21 0 5 0

கே.த 0 24 80 சுக்கி 0 21 0 சூரி 0 10 80

Page 84

84 கௌசிக சிந்தாமணி

இராகுதிசை 18-க்கும் புத்தி அந்தரம் இராகுதிசைக்கு பொதுசெய்யுள் கௌசிகர் வாக்கு வாகுரும்பீடையோடு வரசரால் துன்பமாம் ஏகாம்பகையு மெய்துமே-பாகமாய் காணும்பணிதிசையில் கருதுபதினெட்டாண்டும் பூணுமித்துன்பமெனப் புகல். 525

இராகுதிசையில் ராகுபுத்தி மாராதுயரோடு மனைவியரும்பகையாவள் தீராதநோயும் தான்வருமே-ஆராய தாகமாம்பணிதிசையில் தன்புத்திக்குப்பலனை பாகமாய்க்கண்டு பகர். 526

இராகுதிசையில் குருபுத்தி காணுமேயாரியரால் கனத்தபெருஞ்செல்வமொடு தோணுமேயின்பம் தொகுப்பாக-வேண நலமதுவும்நாடிவரும் நவிலும்ராகுதிசையில் குலவுங்குருபுத்திவரக் கூர். 527

இராகுதிசையில் சனிபுத்தி கள்ளரால்கவலையுடன் காணும்பலபிணியும் உள்ளமதுவாடி யுருகுமே-கொள்ள வினையுமேவிளையும் விளம்பும்பணிதிசையில் சனிபுத்திவரக்கண்டு சாற்று. 529

ராகு புத்தி குரு புத்தி சனிபுத்தி ஸு 2 8 நான் 12 (வநப 2 ம 4 நான் 24 (ு 2 ம 10 நாள் 6 அந்தரம் அந்தரம் அந்தரம் கா நாஇ நா நா இ கா நா ராகு 4 25 46 குரு 8 25 12 சனி 5 12 27 குரு 4 9 36 சனி 4 16 48 புதன் 4 25 21 சனி 5 3 54 புதன் 4 2 24 கேது 1 29 51 புதன் 4 17 42 சேத 1 20 24 சுக்கிர 5 21 0 கேது 1 26 42 சுக்கிர 4 24 0 சூரியன் 1 21 18 சுக்கிர 5 12 0 சூரியன் 1 13 சந்தர 25 30 சூரிய 1 18 36 சந்திர 2 12 20 செவ் 1 29 51 சந்திர 2 21 0 செவ் 1 20 24 ராகு 5 80 54 செவ் 1 26 42 ராகு 4 9 86 குரு 4 16 4.8

Page 85

இரண்டாம்பாகம் 85

இராகுதிசையில் புதன்புத்தி

மிக்கதோர்வாழும் மேலாம்முயற்சியுடன் கக்கதோர்நேயந் தழைக்குமே-பக்குவமாம் சிந்தைகளிக்கும் சீர்நாகன் தன் திசையில் புந்தியுடபுத்திவரப் புகல். 529

இராகுதிசையில் கேதுபுத்தி

கருதுங்கடிவிஷத்தால் காட்டும்மெய்வீக்கம் சருகும்மகவுக்குந் தான்பீடை-பெருகும் மாதர்க்குத்துன்ப மணுகுமேபணிதிசையில் கேதுவின்புத்திவரக் கூர். 530

இராகுதிசையில் சுக்கிரபுத்தி

பொன்னும்பொருளும் பூஷணமுந்தானுண்டாம் கன்னியவள்சேர்வாள் கலகம்போம்-மன்னி மிக்கவினைவந்தகலும் பொழியும்பணிதிசையில் சுக்கிரனார்புத்திவரச் சொல். 531

புதன் புத்தி v 2 கேது புத்தி ஹ 1 சுக்கா புததி மீ 6 காள் 18 நாள் 18 (வ அந்தாம் அந்தரம் அநதரம் நா நா இ நா இ கா 4 22 6 0 0 பசன் 10 8 கேது 0 3 சுக்கிர 00 1 23 33 சுக்கிர 2 3 0 சூரியன் 1 24 சர்கர 5 0 சூரியன் 0 18 54 சந்திரன் 3 0 சூரியன் 1 15 54 சந்திரன் 1 1 30 செவ 2 3 0 சந்தர 2 16 30 செ் 0 22 3 சாகு 20 1 28 33 ராகு 1 26 42 குரு 4 24 O ராகு 4 17 42 குரு 1 20 24 சனி 5 21 0 4 24 சனி 1 29 1 புதன் 5 3 கரு. 0 4 25 21 புதன் 1 28 3 சேது 2 3 0

Page 86

86 கௌசிக சிந்தாமணி

இராகுதிசையில் சூரியன்புத்தி

வாகுருங்குலத்தில் வருஞ்சண்டைதுன்பம் பாகுரும்மனையாள் பகைசெய்வாள்-தாகமுரும் நேரும்மனக்கவலை நீடும்பணிதிசையில் சூரியன் தன்புத்திவரச் சொல். 532

இராகுதிசையில் சந்திரபுத்தி

மரபினர்நாசம் மனைவியால்பொருள்சேதம் தரும்பிணிகாலில் தாக்குமே-பெரும்பயமாம் நிந்தையதுதான்விளைக்கும் நீடும்பணிதிசையில் இந்துவின்புத்திவர யியம்பு. 538

இராகுதிசையில் செவ்வாய்புத்தி

அக்கினியால்பாதையுடன் ஆகும்பெரும்பயமும் துக்கமுடன் துலையா துன்பமாம்-ஒக்க ஔவியங்களுண்டா மடுக்கும்பணிதிசையில் செவ்வாயின்புத்திவரச் சொல். 534

சூரிய புத்தி சந்திர பத்தி செவ்வாய் புத்தி ம 10 நாள் 24 (ூ1 ம 6 வ1 நாள் 18 அந்தரம் அந்தரம் அத்ரம் கா நா தா தா இ கா கா சூரி 0 16 12 சந்திர 1 15 0 செவ் 0 2 சந்திர 0 27 0 செவ் 1 1 30 ராகு 1 21 42 செல் 1 18 54 ராகு 2 21 0 குரு 1 20 24

சாகு 1 18 36 குரு 2 12 0 சனி 1 29 51 குரு 1 13 12 சனி 2 25 30 புதன் 1 23 38 சனி 1 21 18 புதன் 2 16 30 கேது 0 22

புதன 1 15 54 கேது 1 1 30 சுக்கிர 2 0 cO கேது 0 13 54 சுக்கிர 3 0 0 சூரிய 0 18 54 சுக்ர 1 24 0 சூரியன் 0 27 0 சந்திர 1 1 30

Page 87

இரண்டாம்பாகம் 87

குருமகாதிசை ஹ 16-க்கு புத்தி அந்தரம் குருதிசைக்கு பொதுசெய்யுள்

தேசாதிபத்தியங்கள் சேரும்விவசாயமிகும் யசார்பூசைபல ஆபரணம்-கூசாமன் மாமா துவந்திடுவள் வாகனவிவாகமுண்டாம் மான்குருவின் திசை. 535

குருதிசையில் குருபுத்தி

புத்திரலாபந்தருமன்னர் சேவையும்பூமியினா த்தமும்வித்தைவிவாக பூஷணவாடைகளும் பித்தமுண்டாகுந் தனலாபஞ்சம்பத்துதேவமந்திரி இத்தினமையைந்து மாதந்தினம்பதினெட்டளவே. 536

குருதிசையில் சனிபுத்தி

தாரசுரபீடைவரும் தாரத்தாலேகலகம் பாசரியவாரோக்கிய பாக்கியங்கள்-சேருமே கப்பல்குருதிசையில் காரியிடத்தன்புத்தி முப்பத்துமுன்னான்கு தன்னானே. 537

குருதிசையில் புதன்புத்தி

கனதான்யலாபம் சற்குருவின் மேற்புத்தி மனைவிக்குநன்மையுண்டாம் வாழ்வு-முன்ஜெனனத்திற் தக்கமயன்றனக்கு நோய்மன்ன தனின் மிக்கபுதன் புசிக்கவே. 538

வியாழம் புத்தி ஸு 2 சனிபத்தி ஞு 2 புதன் புத்தி ஸ 2 மீ 1 நாள் 18 மீ 6 நாள் 12 ம 2 கான் 16 அந்தரம் அந்தரம் அந்தரம் கா நா நா இ நா நா ியா 3 12 நா|இ 24 சனி 4 24 24 புதன் 25 36 4 1 36 புதன் 4 9 12 கேது 1 17 36 பசன் 3 8 48 கேது 1 23 12 சுக்கிர 4 16 0 கே.து 1 18 48 சுக்கிர 5 2 குரிய 1 10 48 சக்கி 4 14 0 சுரிய 1 15 36 சந்திர 2 8 0 1 8 24 சந்திர 9 16 0. செல்வா 1 18 36

2 S 0) செல்வா 2 23 12 ராகு 4 2 24 சவ் 1 14 48 ராகு 4 16 48 வியா 3 18 48

ராகு 3 25 12 வியா 4 1 36 சனி 4 9 12

Page 88

88 கௌசிக சிந்தாமணி

குருதிசையில் கேதுபுத்தி

துக்கம்விஷபீடை தூரதிசாரம்பிரமை தக்கபயமனைவி சண்டைதினம்-மிக்கதமிழ் வித்வசனர்பகையாம் வேந்தர்திசையிற்கேது புத்திதனையறியும் போது. 539

குருதிசையில் சுக்கிரபுத்தி

  • சத்துருவிரோதம் விவசாயஷ்டம்பந்துஜென குத்திரம்பொல்லாரோகம் கொண்டீர்-பெற்றபிள்ளை தேசத்திலேதிரியும் சீவதிசைவெள்ளிபுத்தி ஏசுகலகம் பயமுமாம். 540

குருதிசையில் சூரியபுத்தி

தீரவாசமராச சேர்வைபுண்ணியம்பூசையா சாரனுஷ்டானம் விவசாயவெற்றி-பேர்சவுக்கிய மன்வைஸ்திரஞ்சத்துரு பகையந்தணர்க்ககுப்பானுதிங்கள் ஒன்பதுமீரொன்பது நாளாது. 541

கேது புத்தி சுக்கிரன் பத்தி சூரியன் புத்தி 11 நாள் 6 இர 2 ம 8 6 நாள் 18 அந்தரம் அந்தரம் அந்தரம் நா நா நா நா கா கேது 1 19 36 சுக்ர 5 10 14 சுக்கிர 21 ', சூரிய சூரிய 1 18 சந்திர 24 R SHHHM R சூரிய 16 48 சந்திர 2 20 செவ்வா 48 சந்திர 28 ,, செவ்வா 1 26 ராகு 1 13 1T செல்வா 22 19 36 ராகு 4 4 24 வியா 1 8 ராகு 1 20 24 வியா 4. 8 1 15 1 14 48 சனி சனி 80 வியா 5 2 48 சனி 1 23 12 புதன் புதன் 1 10 4 16 கேது 16 1 புதன் 1 17 30 கேது 1 26 சுக்கி 1 18

Page 89

இரண்டாம்பாகம் 89

குருதிசையில் சந்திரன்புத்தி மன்னவரான்மெய்வரிசை வாகனங்களன்னவஸ்திரஞ் சொன்னஞ்சுப சோபனங்களுண்டாம்-சென்னலுமே மென்மேலும்சீவதிசை வெண்மதியீரெட்டுதிங்கள் பொன்மயமாமென்றோ புகல். 542

விலைமாதராற்போகம் வேந்தரால்நன்மை தலைப்பகைவர்நட்பு தானாகும்-முலவுபிணி வாராதரசன் மகாதிசையிற்சந்திரனும் நேராய்புசிக்கும் நெறி. 543

குருதிசையில் செவ்வாய்புத்தி மெய்யிற்குறுநோயும் மீறுசுரபீடையுண்டாம் செய்யசௌபாக்கியமும் சேருமே-யையமிலை சத்துருவுநாசம் சவுரியங்களுண்டாகும் மெத்தசெவ்வாய் புசிக்குமேல். 544

குருதிசையில் ராகுபுத்தி சோராக்கினிமயமாம் தோதகவியாதிமிடி யோராக்கலகமனத் தேக்கமாம்-பாராளும் சாஜன் திசையதனில் ராகுவிருபத்தெட்டு மாசமூ வெட்டுதினமும். 545

கலகமிருகவிடங் கள்ளரால் துக்கம் கலபோதமாம்புத்தி தாழ்வாகும்-குலவுபுகழ் வீரியங்கனட்டம் மிகுந்தவுறவும்பகையாம் நாரியராகுப்புசிக்கில் காண். 546

சந்திரன் புத்து செவ்வாய் புத்தி ராகு புத்தி ளு 2 ளு1ம 4 ம 4 நாள் 24 ம4 நாள் 24

அந்தரம் அந்தரம் அநதரம

கா நா இு நா நா நா கா

சந்தி 1 10 செவ்வா 19 36 ராகு 4 9 36 ", செவ் "2 28 ராகு 1 20 24 வியா 3 25 12

ாகு 2 12 வியா 1 14 48 சனி 4 16 14

வியா 2 4 சனி 1 23 12 புதன் 4 2 24

சணி 2 16 , புதன் 1 17 36 கேது 1 20 24

புதன் 2 8 19 36 சுக்கிர 4 24 0

கேது 28 கேது சுக்ிர 1 26 சூரிய 1 13 12

20 சூரிய 16 48 சந்திர 2 12 0

கரிப 24 , சந்திர 28 செல்வா 1 20 94

12

Page 90

90 கௌசிக சிந்தாமணி

சனிமகாதிசை-ஹ-19-க்கு-புத்தி அந்தரம்

சனிதிசையில் சனிபுத்தி

பகைநீசத்தேயிருந்த பங்குதிசைவந்தால் வகைவகையாய்ரோகம்வந்து வாட்டும்-செகமீது பிச்சையெடுத்துண்பார் பிரிவார்தலமெழிப்பார் லச்சையாங்காரிதிசை நாடில். 547

சோகம்பயம்விலங்கு துக்கமகோதரமுண் டாகுமபிமானமது கெடுமே-வாகான மாட்டுக்குச்சேதம் வருஞ்சண்டையுண்டாகும் தீட்டுசனியின் திசை. 548

4-திசையில் புதன்புத்தி

ஆசாரம்பூசைமா டாடுவிபசாயம்பொற் காசுபணம்அன்னமிகு கல்வியுண்டாம்-தேசத்தி பத்தியமுண்டாஞ்சனிக்குள் பண்டினாலெட்டுதிங்கள் சித்தமாயொன்பதுநாள் செப்பு. 549

4-திசையில் கேதுபுத்தி

துக்கமனாசாரந்துர்ச் சொற்பனம்பூதாவேசம் அக்கினிரோகம் வினையாற்றுன்பம்-விக்கனோய் சொன்னோம்சனியிற் சிகிபதிமூன்றாந்திங்க ளொன்பதுநாளாமென்றே யோது. 550

சனி புத்தி ஸூ3 புதன் புத்தி ஸப 2 கேறு புதது (இு1 நான் 3 8 நாள் 9 1 நாள் 9 அந்தரம் அந்தரம் அந்தரம் கா நா கா நா புகன் 17 163 இ சா சனி 5 21 281 4 கேது 23 161 801 புதன் 5 3 251 கேது 1 26 311 சுக்த 6 கேது 3 101 சக் 5 11 30 சூரிய 30 57 சுக்கி 6 30 சூரிய 1 18 27 சந்தி 3 15 சூரிய 1 9 சந்தி 2 20 45 செவ் 23 103 சநதி 15 1 26 313 103 செவ் ராகு 29 51 செவ் 2 ராகு 4 25 21 1 23 12 ராகு 5 12 குரு 27 குரு 4 9 12 சனி 2 3 101 தரு 4 24 24 சனி 5 3 251 புதன் 1 26 31

Page 91

இரண்டாம்பாகம் 91

4-திசையில் சுக்கிரபுத்தி

வேந்தரால்வாழ்வுவரும் வெள்ளாண்மையும்பலித மாந்தருமாதான மாரோக்கியமாஞ்-சேர்ந்தசுப சோபனமாய்காரியினில் சுங்கன்மூன்றாண்டுடனே கோபமின்றிரெண்டுதிங்கள் கூறு. 551

4-திசையில் சூரியன்புத்தி

செய்யதந்தைதேசாந்திரம் போவான்புத்திரர்க்குந் தையலுக்கும் நோயிருந்தானாகும்-வெய்யமிடி முப்பாம்சனிதிசையில் மொய்கதிரோன்முன்னூற்றி நாற்பத்திரண்டுநாள் ணுட்டு. 552

4-திசையில் சந்திரபுத்தி

பொல்லாப்புதுன்பமிடி போஜனவிரோதமிகும் மில்லான்குருவுக் கிடையூறாம்-எல்லாச் சுற்றத்தார்க்கும்பகையாம் சூழ்காரியிற்றிங்கள் பத்தொன்பது மாதம்பார். 553

சுக்கிரன் புத்தி சூரியன் புத்தி சந்திரன புதத (ள 3 # 2 11 நாள் 12 ு1 7 அந்தரம் அந்தரம் அந்தரம்

நா கா கா சா தா நா 6 10 சூரி 17 6 சந்தி 1 17 3

1 27 சந்து 28 30 செவ 1 3 15

5 செவ் 19 57 ராகு 25 30

செல் 2 6 30 ராகு 1 21 18 2 16

5 5 குரு 1 15 குரு 15 ராகு 21 36 சனி

குரு 9 சனி 1 24 9 புத 2 20 45

சனி 6 3 30| புதன் 4 18 27 கேது 1 3 15

5 11 30 கேத 19 57 சுக்கி 3 5 கே.த 2 6 30 சுக்கி 27 சூரி 28 30

Page 92

92 கௌசிக சிந்தாமணி

4-திசையில் செவ்வாய்புத்தி

மாதாபிதாமரணம் வாழ்தலம்விட்டோட்டிவைக்கும் சூதாப்பலவினம் சூழுமே-சேதம்பொன் மந்தனுக்குள்சேய்புத்தி மாதம்பதின்மூன்று சுந்தரமாயொன்பதுநாள் சொல்லு. 554

4-திசையில் இராகுபுத்தி

சத்துருவிரோததன தானியமெலாநஷ்டம் மற்றுமதிசாரசுரம் வந்தெய்தும்-குத்திரமா யீறுசனியிற்கருங்கோள் முப்பத்துநாலுதிங்க ளாறுநாளென்றே யறி. 555

4-திசையில் குருபுத்தி

தன தானியம்பூமி புத்திரர்தம்பூமிசெல்வம் மனைவிசுகங் களிப்புமாம்வா-கனமுற்றார் தன்னானலங்காரிதன்னின் மந்திரிதிங்கள்முப்பான் பன்னிரண்டுநாளாகும் பார். 556

செவ்வாய் புததி ராகு புத்தி (வ 2 குரு புத்தி வப1ம 1 நாள் 9 மா 10 நாள் 6 வந 2 ம 6 நாள் 12 அந்தரம் அந்தரம் அந்தரம் பன நா நா eg இ) நா நா நா நா இ செவ் 23 163 ராகு 5 3 54 4 1 36 ராகு 1 29 51 குரு 4 16 48 குரு சனி 4 24 24 குரு 1 23 12 சனி 5 12 27 புத 4 9 12 சனி 2 103 புதன் 4 25 21 கேது 1 23 12 புத 1 26 813 கேது 1 29 51 சக் 5 2 கேது 23 162 சுக்கிர 5 21 சூரி 1 15 36 சுக்கி 6 30 19 57 சூரிய 1 21 18 சந் 2 16 சந்திர 1 25 30 செவ் 1 23 12 சூரி ,2 1 51 ராகு 4 16 சந்தி 1 3 15 செவ் 29 48

Page 93

இரண்டாம்பாகம் 93

புதன்மகாதிசை ஹ 17-க்கு புத்தி அந்தரம் புதன் திசைக்கு பொதுசெய்யுள்

பண்ணும்விபசாயம் பலிக்கும்வியாபாரத்தால் நண்ணும்தனம்பூமி லாபமாம்-பெண்பெருமா டாடுடனேவீடு வாகனங்கள்வந்தெய்துமே தேடுபுதன் திசையின்சீர். 557

பு-திசையில் புதன்புத்தி

பூசச்சவ்வா துகந்தம் புட்பம்பசுவெருமை தேசப்பொருள்குதிரை சேருமே-பேசரிய ஞானத்தகமையினால் நன்மைசுகந்தன்மபுதன் நானுந்தானே புசிக்கிற்றான். 558

பு-திசையில் கேதுபுத்தி

உற்றார்பகைரோக முன்மத்தம்பொற்சேதம் மற்றரசராலும் வரும்பீடை-பற்றுகள்ளர் நன்னால்குலத்துக்கு தானீனம்மெய்பீடை பின்னும்புதனிற் கேதுமே. 559

பு-திசையில் சுக்கிரபுத்தி

அலங்காரவஸ்திரம் பொன்னாபரணஞ்சித்தங் கலங்காவிவாகங் களிப்பு-நலம்பெருமை ளிப்பிரான்மன்னவரான் மேவும்புதனிற்சுங்கன் முப்பத்துநாலுதிங்கள் மூட்டு. 560

புதன் புத்தி ஞ 2 கேது புத்தி சுக்கிர புத்தி ஹு 2 மீ 4 நாள் 27 ம 11 நாள் 27 அந்தாம் அந்தரம் அந்தரம் நா நா நா நா இ நா கா

புசன் 4 194 கேது 20 49. சுக்கிர 5 20 கே.து 0 20 343 சுக்கர 29 30 சூரியன் 1 21 சுக்கிர 4 24 30 சூரியன் 17 51 சந்திரன் 2 25 13 45 1 29 30 சூரியன் 1 21 சந்திரன 29 செவ் சந்திர 2 12 15 செல் 20 4934 5 3 2 சசெல் 1 20 34 ராகு 1 23 33 4 16 ராகு 4 10 3 குரு 1 17 குரு 36) சனி 5 11 5y

1 தரு 3 25 36 சனி 26 313 புதன் 4 24 30 4 163 புதன் 1 20 342 கேது 1 29 30 மனி 17

Page 94

94 கௌசிக சிந்தாமணி

பு-திசையில் சூரியபுத்தி

பூமிவிபசாயமிகும் போஜனசவுக்கியம்பொன் மாமிதமில்லாச்சுகங்கள் வந்தெய்தும்-காமியஞ்சேர் சீறாறும்புந்தியினிற் செங்கதிரீரைந்துதிக்க ளோறாறுனாளாமென் றோது. 561

பு-திசையில் சந்திரபுத்தி

தந்தைதாய்பெண்டீர் சகோதரத்துக்கேயீனம் சிந்தைதனிலேமரணம் சேருமே-பந்துஜெனப் பீடைஜெயம்புந்தியினில் பேராஞ்சசிபுசிப்புச் சூடுபதினேழுதிங்கள் சொல். 562

பு-திசையில் செவ்வாய்புத்தி

போஜனவிரோதமுற்றார் பொல்லாப்புடன்கிரந்தி சீதங்கிலேசமுண்டு செந்துகிலும்-ராஜர்மகிழ் தேசாதிகாரமுண்டாந் திங்கள்பதினொன்றுநா ளாசிருபத் தேழுகுஜனாம். 563

சூரிய புத்தி சந்திர பத்தி செவ்வாய் புத்தி ம10 நாள் 6 வ 1 ம 5 மா 11 நாள் 27 அந்தரம் அந்தரம் அந்தரம் நா நா நா நா நா நா சூரி 15 18 சந்திர 1 12 30 செவ் 20 491 சந்திர 25 30 செவ் 29 45 ராகு 1 23 38 செவ 17 51 ராகு 16 30 குரு 1 17 36 ராகு 1 15 54 குரு 2 8 சனி 1 26 314 குரு 1 10 48 சனி 20 45 புதன் 1 20 341 சனி 1 18 27 புதன் 2 12 15 கேது 20 49 புதன் 1 13 21 கேது 29 45 சுக்கிர 1 29 30 கேது 17 51 சுக்கிர 5 25 17 51 சுக்கிர 25 30 சூரிய 21 , சூரியன்,) ,2 சந்திர 29 45

Page 95

இரண்டாம்பாகம் 95

பு-திசையில் இராகுபுத்தி

வாதைமிருகத்தினால் மன்னவர்கோபங்கலகம் வேதைநோய்ஞாதிகருவார் விதற்பம்-தாதுநட்ட மேறிதமிராகுபுத்தி ரெண்டரையாண்டீரொன்பா தாளாஞ்சிறிது நன்மையாம். 464

பு-திசையில் குருபுத்தி

நன்மைசுகதுன்ப முடனேராசநிஷ்டூரம் வன்மந்தனஞ்சேத மானபங்கம்-புன்மைப் பிணிசத்துருபயமாம் பேசும்புதனீ லணியரசன் வந்துபுசிக்கிறான். 565

பு-திசையில் சனிபுத்தி

கெண்டம்அவமானம் கேடுறவுக்கீனமாம் மண்டுசிவப்புத்தவசம் வந்தெய்தும்-திண்டானாற் காற்சீவனாலாபம் காட்டும்புதன் திசையில் போற்சன்வந்தேபசிக்கும் போது. 566

ஆத்துமசமானஜென கெண்டமாபத்தின் நாற்றிசையுங்கீர்த்தியதி காரநன்மை-மாற்றலர்கள் கூப்பிட்டுசண்டைசெய் கேள்வதிட்டாகிலகத் தாப்பிடுவார்காரி புசிப்பாம். 567

ராகு புத்தி ஐ 2 குரு புத்தி வ 2 சனி புத்தி ( 2 மீ 6 நாள் 18 ம 3 நாள் 6 மன 8 நாள் 9 அந்தரம் அந்தரம் அந்தரம்

நா நா இ நா நா நா நா 4 18 சனி 5 253 ராகு 17 3 48 இ 42 குரு 3 4 2 24) சனி 4 9 12 புதன் 4 17 162 ருரு சனி 4. 25 21 புதன் 3 25 36 கேது 1 26 311

தன் 4 10 3 கேது 1 17 36 சுக்கிர 5 11 30 கே.து 1 23 33 சுக்கிர 4 16 ? சூரியன் 1 18 27

சக்கிர 5 3 சூரியன் 1 10 48 சந்திர 2 20 45

கூரிய 1 15 54 சந்திர 2 8 ,2 செவ் 1 26 312 2 16 30 செவ் 1 17 36 ராகு 4 25 சந்திர செவ் 1 23 33 ராகு 4 2 24 குரு 4 9 12

Page 96

96 கௌசிக சிந்தாமணி

கேதுமகாதிசை 7-க்கு புத்தி அந்தரம் கேதுதிசையின் பொதுசெய்யுள்

பித்தஞ்செயம்வறுமை பெண்டீர்விசாரமொடு சுத்தத்தாரும்பழிகள் சொல்வார்-தத்துண்டாம் சென்னிவலிபொல்லாப்பு சேருங்கேதேழாண்டி லுன்னியறிந்தன்பா யுறை. 568

கேதுதிசையில் கேதுபுத்தி

குலத்துக்கோதுன்பம் கொடுங்கோலாலச்சம் பிறந்ததோர்சத்துருவாற் பீடை-நலத்த புதல்வர்பொருட்சேதம் பொருள்கலகக்கேது மதிலவன்புசிக்கும் பண்பு. 569 கேதுதிசையில் சுக்கிரபுத்தி ஆளடுமைகாலிநட்ட மாங்காரமேசெனிக்கும் கோளும்பகைபேசிக் கூத்தாடும்-தேளின்விஷ முண்டாமுடன்தீரும் உள்ளபயிர்பலிக்குங் கண்டீரேழ்திங்கள் கவி. 570 கேதுதிசையில் சூரியபுத்தி தாகமுழலைசுரஞ் சத்துருவாலன்னியரால் சோகமன்னராற்பீடை துன்பமா-மேகரோ கங்களால்சோரரிது கண்வலியாம்பானுபுத்தி திங்கணாலாறுநாள் செப்பு. 571

கேது புத்தி சுக்கிரன் புத்தி சூரியன் புத்தி மன 4 நாள் 27 (நு 1 ம 2 மீவ 4 நாள் அந்தரம் அந்தரம் அந்தரம் நா நா நா நா ப நா நா லி கேது ", 8 34, சுக்கிர 2 10 6 18 24 30 சூரிய RA சுக்திர சூரிய 21 சந்திர 10 30 52 சூரிய 7 21 சந்திர 1 5 செவ்வா 7 21 சந்தர 12 15 செவ்வா 24 30 ராகு 18 54 செவ்வா 8 341 ராகு 9 3 வியா 16 4.8 ராகு 22 3 வியா 1 26 சனி 19 57 வியா 10 36 சனி 2 6 30 புதன் 17 51 2 சனி 23 163 புதன் 1 29 30 கேது 7 21 புதன 20 492 கேது ,, 24 30 சுக்கி ,' 21

Page 97

இரண்டாம்பாகம் 97

கேதுதிசையில் சந்திரபுத்தி

துன்பமிகும்பின்புசுகங்கலகந் தோகையரால் பொன்பணிதிபைங்கூழ் பொலிவுண்டாம்-தென்புண்டாம் தேகசோகம்பலவாம் செம்பாம்பிலேழுதிங்கள் வேகமுடன்சந்திரபுத்தி வரில். 586

கேதுதிசையில் செவ்வாய்புத்தி

வாதுசெய்வார்தன்னினத்தோர் வஞ்சனைசெய்வாள்மனைவி யூதியமுண்டாஞ்சிலவு மொக்கவரும்-கேதுதிசை தன்னிற்குஜன்புசிப்புத் தானாலுமாதமூ வென்பதுநாளாமெனவே யோது. 587

கேதுதிசையில் புதன்புத்தி

இல்லில்விரோத மிகல்பகையநாசாரம் வல்லகள்கள்ளர்சத்திருவாம் வாதைவரும்-மெய்யக் கலகமிருபாம்பும் கலந்ததோரோர்வருட முலவியநாளீ ரொன்பதும். 588

பெண்சாதிபிள்ளை பெரும்பகைசெய்வார்கலங்கிக் கண்வலியாமெத்தக் கரிப்புண்டா-மண்ணின் மதியாரடிப்பார் வறுமையோராண்டு பதினெட்டு நாளரவுபார். 589

சநதிரன் புத்தி செவ்வாய் புத்தி ராகு புத்தி வ1

மா 4 மீ 4 நாள் 27 நாள் 18

அந்தாம் அந்தரம் அந்தரம்

நா நாஇ நா நா நா நா

30 செவ்வா 1 26 சந்தி 17 8 341 ராகு 42

செவ் 12 15 ராகு 22 வியா 1 20 24

ராகு 1 30 வியா 19 86 சனி 1 29 51

வியா 28 சனி 23 161 புதன் 1 23 33

சனி 1 3 15 புதன் 20 493 கேது 0 22 3

29 8 341 ,> 45 "5 2 0 புதன் கேது. சுக்கிர 3

கேது 12 15 சுக்கிர 24 30 சூரிய 0 18 54

சூரிய 7 21 1 30 சுக்கி 1 5 சந்திர 1 ", சூரிய 10 30 சந்திர 12 15 செவ்வா 0 22

  • 13

Page 98

98 கௌசிக சிந்தாமணி

கேதுதிசையில் குருபுத்தி

மனைவிசுகம்வாழ்வு மகவுமாடாடுலாபங் கனவறுமைநீங்குங் களிப்பு-யினமுடனே செம்பாம்பிற்குருவு சேர்திங்கள்பதினொன்று வம்புடனேயாறுநாள் வை. 590

கேதுதிசையில் சனிபுத்தி

அங்கத்திலீனமாம் அக்கினியாற்பீடையாம் பொங்குதலபேதம் பொருட்சேதம்-திங்கள் பதிமூன்றுமொன்பதுநாள் பாழ்வாதபித்தம் கதிகாரிபுத்திகுணந் தான். 691

கேதுதிசையில் புதன்புத்தி

பூமிவிபசாயமிகு பொங்கமுடனேவிளையு மாமிதமெல்லாமகிழ்ச்சி வந்தெய்தும்-காமமிகு மந்தத்திற்றுன்பமுமா மானபுதனோராண்டு தந்தத்தின்மூன்றுநாட் டள்ளு. 592

குரு புத்தி! சனி புத்தி ு1 புதன புதது (வரூ 2 ம 11 நாள் 6 ம 1 நாள் 9 ம 11 நாள் 27 அந்தரம் அந்தரம் அந்தரம் இ நா நா இ நா நா நா கா குரு 1 14 48 சனி 1 26 31 புதன 1 20 347 சனி 1 23 12 புதன் 0 23 163 கேது 20 491 புதன் 1 17 36 கேது 2 6 30 சுக்கிர 29 30 கேது 19 36 சுக்கிர 0 19 57 சூரியன் 17 51 சுக்கிர 1 26 3 15 சந்துர 29 16 48 சூரியன் 1 45 சூரிய சந்திர 0 23 161 20 491 ", செவ் " சந்திர 28 செவ் 1 29 51 ராகு 1 23 83 செவ் 19 36 ராகு 1 23 12 குரு 1 17 36 ராகு 1 20 24 குரு 2 3 101 சனி 1 26 31}

Page 99

இரண்டாம்பாகம் 99

சுக்கிரதிசை வ 20-க்கு புத்தி அந்தரம்

சுக்கிரன் திசையின் பொதுசெய்யுள்

உச்சமித்திரசொட்சேத் திரத்திற்பிலவானாம் இச்சைசுங்கனார்திசைவந் தெய்தினா-லச்சமற வாழ்வுமாடாடுசுப வாகனமுண்டாநீசந் தாழ்வுவரும்வெள்ளிதிசை தான். 593

சுக்கிர திசையில் சுக்கிரபுத்தி

மன்னவராற்சாமரங்கள் வாகனாம்பொன்னாடைநிதி உன்னியவேளாண்மையினா றூதியமாம்-யின்னுஞ் சுபசோபனங்கீதஞ் சுங்கன்சுயபுத்தி தபநாற்பதுமாதந் தான். 594

சுக்கிரன் திசையில் சூரியபுத்தி

கண்வலிமெய்பீடைதுன்பங் காவலன்றன்னால்பயமு மென்றுஞ்சுரதாப மெய்துமே-திண்ணமாய் துன்னுஞ்சிறிதுசுகம் சுக்கிரனாற்பானுபுத்தி பன்னிரண்டுமாலமென் பார். 595

சுக்கிரதிசையில் சந்திரபுத்தி

சிரரோகங்காமாலை சேருமுகஜன்னி மருவுமணைக்கட்டி வைப்பன்-துரிதங்கள் வந்துடனேதீரும் வருஞ்சுங்கனார் திசையில் இந்துமிருபத்து திங்களாம். 596

சுக்கிரன் புதது சூரியன் புத்தி சந்திரன் புத்தி வந்ப 3 ம 4 ள் 1 1 ப 8 அநதரம் அந்தரம் அந்தரம்

இ நா நா இ நா நாஇ நா நா

சுக் 6 20 ூரி 0 18 0. சந்தி 1 20

சூரி 2. சந்து 1 0 0 செவ் 1 5 R சந்தி 2. 10 செவ 0 21 0 ராகு 3

செவ் 2 10 ராகு 1 24 0 குரு 2 20

ராகு 6 18 சனி 8 5 5 10 குரு 1 0

குரு சனி 1 27 0 புத 2 25

சனி 6 10 1 21 5 20 புதன் 0 கேது 1 சுக்கி 10 புத 5 கேது 0 21 0 கேது 2 10 சுக்கி 2 0 சூரி 1 35 0 A

Page 100

100 கௌசிக சிந்தாமணி

சுக்கிர திசையில் செவ்வாய்புத்தி

பீனிசமாமார்பிற் பிணிசஞ்சலம்மனது மானிலமுஞ்செம்பொருளும் வந்தெய்தும்-நானிலத்தில் ஞாதிபகையுண்டா நல்லவெள்ளிக்குசனார் மாதம்பதினாலு மாம். 597

சுக்கிர திசையில் இராகுபுத்தி

புலவர்பகைநீரிழிவு பொல்லாச்சிரரோகம் விலகும்பிணிபோம் விலத்துக்-குலையுமே இன்பநிதிலாப மிராகுபுத்திமூன்றாண்டு துன்பமின்பம்ரெண்டுமுண்டாம் சொல். 598

சுக்கிர திசையில் குருபுத்தி

சுபசோபனமகிழ்ச்சி சொன்னமணியாடை விபசாயவிர்த்திமென் மேன்மேவுங்-கபரோகம் தாதுநஷ்டம்பீடையாம் சஞ்சலம்போம்நாலெட்டு மாதங்குருபுசிப்பாம் வை. 599

செவ்வாய் புத்தி ராகு புத்தி வ 2 குரு புததி ள1ம 2 ம 10 நாள் 6 ஸ 2 ம 8 அந்தரம் அந்தரம் அந்தரம் இ நா நா நா நா இஇ நா நா செவ 24 30 ராகு 5 12 8

ராகு 24 குரு 4 3 4 5 2

குரு 1 26 குரு சனி சனி 5 21 4. 16 சனி 2 6 புத 30 கேது 26

புத 1 29 புதன் 1 30 கேது 2 3 சக் 5 10 கேது 24 30 சக்ரெ 6 2 10 ,' சூரி 1 18 சக்கி 1 24 2 21 சூரிய சந 20 சூரி சந்திர 5 செவ் 1 26 சந்தி 5 செவ் 2 ராகு 4 24

Page 101

இரண்டாம்பாகம் 101

சுக்கிரதிசையில் சனிபுத்தி

பட்டணப்பாப்பதியம் பார்த்தவர்க்குடம்பமுண்டு வட்டமுலைபத்தினியை வஞ்சிப்பன்-செட்டுப் பலிக்குமதிலாபமிலை பாரிற்சனியூ ணலைக்குமுப்பத் தெண்மாதமாம். 600

சுக்கிரதிசையில் புதன்புத்தி

சிந்தித்தமனோரதங்கள் சித்தியாம்வாணிபங்கன் மைந்தரிஷ்டாளாலாபம் வாழ்வுண்டாம்-சந்ததமும் மேலுமையாஞ்சுக்கிரனின் மான்புத்திமுப்பத்து நாலுமாதம்புசிக்கு நாள். 601

சுக்கிர திசையில் கேதுபுத்தி

சத்துருவாற்பீடை தன்னாசஞ்சலமாம் சித்தபிரமை சிரரோகம்-முற்றார் மதிமயக்கம்சுக்கிரனி லவன்கேதுபுத்தி பதினாலுமாதப் பலன். 602

சனி புத்தி இு 3 புதன் புத்தி 2 கேது புத்தி ( 1 ம 3 10 ப 2

அந்தரம் அந்தரம் அந்தரம்

நா நா (இ) நா நா நா நா

6 30 4 24 30 கேது 24 30 5a 221 R6R212 சனி புதன் 5 11 புதன் 30 கேத 1 29 30 சுக்கி 10

கேது 2 6 30 சுக்கி 5 20 சூரிய 21

6 10 சூரிய 5 சுக்கி 0 1 21 ", சந்தி 6 செவ் 24 30 (சூரிய 1 27 சந்தி 2 25

3 5 செவ் 1 30 ராகு 3 சநதி 29 ", செவ் 2 6 10 ராகு 5 3 16 , குரு 1 26

குரு 4 2 6 30 ராகு 5 21 சனி

குரு சனி 30 5 2 5 11 30 புதன் 1 29

Page 102

102 கௌசிக சிந்தாமணி வதிஷ்டர் வாக்கு சூரியமகாதிசைக்கு சொன்னபலன்களுக்கு பிரதிபலன் துலங்கியகவுசிகத்தாய் சொன்னதுமெய்தான்கண்டாய் இலங்கியவெய்யோன்வந்து யேறியதிசைநாள்நீங்க இளம்பிறைபொசிப்பிலேதா னென்பலனுரைத்தாய்நீதான் வளம்பெறபிரித்துச்சொல்வேன் அருந்தவமுனியேகேளாய். 603

வருக்களில்பிறைதானேறி வண்மையாய்ப்புசிக்குநாளில் குருக்கரசுபத்தில்நின்றால் குடதிசையாத்திரையாகி திருக்கரபொருள்கள்தேடி திரும்புவன்வாகனாதி இருக்குமென்றெங்கேசொன்னா யிதுபலன்பொய்த்திடாதே. 604

தினகரன் திசையிற்செவ்வாய் தின்பொய்யேன்சொன்னாய் கனசுபமேறிச்செவ்வாய் கவலையற்றிருப்பானாகில் நினவோடுவியாச்சியங்கள் நேர்படிகெலிப்பதன்றி தனமுளமன்னனாவன் தவமுனிவிளம்பினாயோ. 605

பானுவிற்சிவந்தபாம்பு புண்புடன்புசிப்பதேரில் தேனுகர்முனிநீமுன்னால் சொன்னதுசம்மதித்தேன் ஆனினும்சூதகங்க ளடுக்குமென்றுரைத்தாயில்லை கோனுபுரட்டல்சூலை கொடுக்குமென்றதிகஞ்சொல்லே. 606

சொல்லியகௌசிகத்தா சூரியன்றிசையில்மந்தன் புல்லிடிலதிகனட்டம் புதன்றனைவியஞ்சுபத்தில் நல்கிடில் அவன்போற்செல்வம் நாட்டினிலெவர் தானீவர் இல்லிடம்பிரித்துச்சொல்லா திப்படிபுலம்பலாமோ. 607

புலம்பிடுகேதுமானில்புசிக்குநான்முனியேகேளாய் நலம்பெருசுபமுமாட்சி னண்ணிடும்பின்பாற்செல்வம் துலங்கிடும்வனிதைமாரும் துடர்பொருள்சிலதுகூடும் தலந்தனிலிந்தமார்க்கந் தெரியேன்பலன்கட்சொன்னால். 609

தவத்தினில்மிக்கவிஸ்வா மித்திரனேசுக்கிரனுன்னால் அவத்தையேசொன்னாயன்றி யவன்சுபவர்க்கமுற்றால் பவமதுதுலைந்துமிக்க பலன்களுமீவதன்றி குவலையத்திலலங்காரியுங் கொடுப்பானென்றுரைத்திலையோ. 609

Page 103

இரண்டாம்பாகம் 103

சூரியதிசையில் சந்திரன் புத்திக்கு அந்தரலெக்கத்தின்வாறு பிரதிபலன் வதிஷ்டர் வாக்கு மந்தரம்தனில்மிக்க மாதவக்கௌசிகாகேள் அந்தரம்பலனையிங்கு வரந்தனையிலக்கபோக்காய் இந்தவாருலகில்யா மறிந்திலாரென்றோசொன்னாய் விந்தையாய்பலன்விரித்து விளம்புவேன்கேட்டிடாயே. 610

வேறு சந்திரநந்தரம் பகலவன்றிசையிற்பிரையாதுவூணிற் பனிமதிசீதளப்பாதையாம் அமகிழ்ப்பற்பலதனம்கூடும் அன்னையாம்வகையினிற்றீட்டாம் சுகமிலாநீற்பால்வாழிசீவனமும் நீடிசைபாபமேற்பிரிவாம் [மே. முகமதிற்பிணியும்காலபோஜனமும் மூவகைப்பொருள்குறைமுட செவ்வாயந்தரம் குறைமதி யூணி சேய்பலமருலோ குறியிடநோய்பகைவிரணம், துறைபலகவலை வீண்பழிபருமாந் துற்சனரான்பகை வரும் வீண், மொறைபொருநட்டம் சுபமுரில் போம்பொருள் சேரும் பகைவரு மடக்கம், தரைமிகலாபம் விதவையர்வருத்து தனமதுவருமே. இராகு வந்தரம் தருமதியூணில்பணிபயங்கவலை தன்னவர் துக்கமுடன் விடமும் பெரும்பகையென்று பேசினாய்கௌசிகாநீ வரும்சுபமேறில்வாகனமடிமை மன்னரால்க்ஷமம் பெருகிடுமென்பதறிந்திடாகணிதம் பிதற்றுவதேன்காண்முனியே. குருவந்தரம் பின்மதியூணில்பெருங்குருநண்ணில் பெருமையேவிளம்பினாய்நீ இன்னிலந்தன்னில் பாபரோடெய்திலினிகுகேள்தவத்தாய் துன்புருபகைக்கும்நட்டம் சூதகமலைச்சலுண்டாம் வன்பகைமார்பில்பிணிவருங் கிரகவளமையிப்படிகாண்முனியே. 614

Page 104

104 கௌசிக சிந்தாமணி

சனியந்திரம் மருமதிபொசிப்பில் மூடவநந்தரநாள் வருத்தமே விளம்பினாய் நீ, தரும்சுபமெய்தில் வடக்கொடு குடதிசை தன துருவமே, சிற வரால்போகம் கெடுபொருள்கூறும் சிலபயமிடையிலுண்டாம், இரு பதனிருக்க துன்பமேபெரிதா யெப்படி யிசைக்கலாந் தவத்தவம். புதனந்தரம் விண்மதிபாம்பிற்சிறந்த னோய்பகையாம் விடமுருங் கன்னியா வகையாய், தண்டினிற்பிணிபாம் பொருளழிவாகும் தன்வகைதுக்க முந்தருமாம், அண்டியோர்கேடாயரைகுவர் மன்னராரல்லது மேலி னகால், குண்டுமணியாகும் பரதல்வலைச்சல் கூறுவாய் கோசிக தவத்தாய். 616 சுக்கிரனந்தரம்

குணமெனுமதின் குறித்தவெண்புகரிற் குவலிகண்ட நோய் தோன்றும், பணமதுகூடும் மிருட்டபோஜனமும் பலசுகவாசனை புஷ்பம், நிணலிடமுண்டாம் வாகனமடிமை நீண்டிசை ஜலக்கரை போவான், இணகிலாப்பலமேல்தன்னவரிழப்பா னென்றறைதவத் தின்மிக்காய். 617 சூரியனந்தரம் கிளைமதி யூணிற் கதிரவன் கீர்த்தி கிளைவழியழிவுருந் தாபம், இணப்பினாற் பீடைசஞ்சலம்பெற்றோர்க்கின்ப மில்லெல்லாம்சுப மேல், அளையுமேற்றிறையினிறுதியிலாபம் அருந்தனமினத்தினர் சேர்வார், பிழையது போகும் மன்னரால்லாபம் பின்வணிகத்தினும் பெறுமே. 618

சூரியன் திசையில் குஜன்புத்தியில் குஜநந்தரபலன் வதிஷ்டர் வாக்கு

வேறு செங்கதிற்றன்னிற்சேயாய் செய்யவந்தரமெனில் அங்கவர்தன்னாற்பகை மிகுதுன்பமரசரின்பகையாம் துங்கமில்சுபரில்படிந்திடில் சுபமேபலித்திடும்பின்பால் இங்கிவைபிரித்துனக்கா யெழுதினேன்கவுசிகத்தோய். 619

ராகுவந்தரம் பரிதியிற்பானியிந்நாம் பகைகேடுகவலைதுக்கம் நிரைநிதிகுறையுமற்ற நிலமதிவழக்கிலூணும்

Page 105

இரண்டாம்பாகம் 105

அறையதுசுபமுங்கூட அடுத்தவர்நல்லோராகில் இிரைகடல்தன்னில்மிக்க திரவியந்தேடுவானாகில். 620

குருவந்தரம்

தேடியகுஜனூண்டன்னில் திருகிலாகுருவினாட்கள் கூடியதுன்பமேகும் குணமுடன்பொருளும்விர்த்தி நாடியபதத்தைநாடில் நரபதிதன்னாற்கேடுரோகம் தோடியநாமக்கேடும் தோற்றிடும்கௌசிகத்தாய். 621

சனியந்தரம்

தோற்றியசேயில்காரி துலங்கியவந்தரத்தில் வாற்றியவிலங்குவாதை மரபிணிவலைச்சல் துன்பம் தாற்றியசுபமேயுற்றால் தலைவராற்பொருட்கைக்கூடும் தேற்றியகருமைசெம்மையாலாம் தேரிடுங்கௌசிகத்தாய். 622

புதனந்தரம்

தேரிடும்புந்திதிரியுமந்தரநாள் திகழ்தனவாழ்வு நூரிடுந்தலமுங்குடியதுமாறும் குறைபிணிவருத்தம் சாரிடுஞ்சுபமேல்சகலமும்நன்மை சார்ந்திடுமினத்தில் பேரிடும்பிலத்திடும்கௌசிகா பின்னையுங்கேளே. 623

கேதுவந்தரம் வேறு பணியழல்தனிலேபாம்புமின்பயமாம் பருமழாற்பாதையாம்பிணியும் நுணிமுதற்பணிதிசோரமும்பகையும் துக்கமுந்துணைவதிகிலேசம் அணிவகைக்குன் றும்சுபமெனிலற்ப மாகியகொடுமையும்போமால் கணிகையாற்றீங்குகன்னியர்பீடை கழறுவாய்கவுசிகதவத்தாய். 624

சுக்கிரனந்தரம்

வேறு கௌசிகாவெள்ளிதானும் கலந்திடுமந்தரத்தில் துவசியாய்மணிகள் சோமன் துலங்குமாபரணனாவன் அவசியாய்சத்துருக்க ளடலெலாஞ்செயமேகொள்வன் மாசியாய் துன்பமேறில் மாரணயோகமென்னே. 625 * 14

Page 106

106 கௌசிக சிந்தாமணி

யேகமாய்சேயுண்டன்னில் யொளிகதிரந்தரமாகில் யேசுமாம்பகையும்ரோகம் இருந்திடப்பிரியுங்கண்டாய் மோகமாம்குடபாற்றன்னி லொருபலநில்லானன்யேல் ஆகமாஞ்சர்வலாப மடைகுவன் தவத்தின்மன்னா. 626

சந்திரனந்தரம்

மன்னியவழலூண்டன்னில் திரவியலாபமுண்டாம் துன்னியவாணிபத்தால் திரவியலாபமுண்டாம் தென்வடதிசையிரண்டில் தீண்டியபொருட்கைக்கூடும் பன்னியவாகனங்கள் பலிக்குமென்றுரைதவத்தாய். ₹27

சூரியதிசையில் இராகுபுத்தி அந்தரம் இராகுபுத்தியில் இராகு அந்தரம்

வதிஷ்டர் வாக்கு

பாறிற்பாம் பருகுமந்தரம் கானபேதமும் தன்னவர்சூதகம் ஊனமாத குருபகைவஞ்சகம் கோனெனும்ராஜ கோபமுமெய்துமே. 628

குருவந்தரம் மெய்யிற்றூயவன் மேவியவந்தரம் செய்யநன்மை சிலசுபசோபனம் வையமீது வளக்கவெல்லுமால் துய்யகுறையிடந் தோற்றிடில்நட்டமே. 629

சனியந்தரம் நட்டகுண்டுணி நாசிமந்தரம் துட்டகள்ளரின் சோரந்தொடுவழக் கிட்டவானர் கிளர்பகைபித்தநோய் அட்டதிக்கு மடுக்குஞ்சஞ்சாரமே. 630

புதன்கேது அந்தரம் மேவுபந்தியும் பாம்பினந்தரம் தாவுமேகெடும் தன்னதர்சூதகம்

Page 107

இரண்டாம்பாகம் 107

காவுதுன்பங் கடன்வேகுநட்டமாம் மேவுநல்லிடம் மேவிடில்நல்லதே. 631

சுக்கிரனந்தரம்

நல்லிவெற்றியும் நாடியவந்தரம் வல்லநற்பணி வருமரைக்கேள்வியும் தொல்லைகட்டவிர் தெய்வதெரிசனம் புல்லும்பாப ரிடமெனில்தோஷமே. 632

சூரியனந்தரம்

தோஷமாங்கதிர் தோற்றிவந்தரம் சேஷமாய்வயிறு சிற்றடிநோய்தரும் காஷமாகக் கடும்பகைமேலுரும் தோஷமென்னில் மிகுசுக்கில்காட்டுமே. 633

சந்திரனந்தரம்

காட்டுமாரவி தன்னிற்சந்திரன் தேட்டமாகத் திரிந்திடுமந்தரம் கூட்டிப்பரதலம் கொண்டுசேர்த்துபின் தேட்டமான திரவியநாசமாம். 634

நாசமன்றியில் நல்லவரும்பகை தோஷமின்றி சுபதலமுற்றிடில் பாஷைதன்னிற் பலகவிபூட்டுவன் தேசம்விட்ட திகழ்பொருள்கூடுமால். 635

குஜனந்தரம்

கூடுமாகுஜன் கூடியவந்தரம் பீடுந்தாழ்மைய ரான்பமைதுக்கமாம் நாடுங்கபவர்க்கம் நண்ணிடில்துன்பமில் தேடுந்திரவியஞ் சேரச்செழிக்குமே. 636

Page 108

108 கௌசிக சிந்தாமணி

சூரியதிசையில் குருபுத்தி அந்தரம் குருபுத்தியில் குருவந்தரமும் சர்வகிரகவந்தர சங்கிரகம்

வதிஷ்டர் வாக்கு

வேறு

பலன்கதிர் பொன்னோன் றன்னிடதிங்கள் பவமெனில் பகை பிணிமன்னால், தலமிழிபயமாம் பொன்பணிநாசம் தன்னவர்துக்க சூதகமாம், நலஞ்சுபமற்பங் காரிநாட்சமமாய் நாட்டுவர் மால்பகை நீங்கும், பலமுறுமுயல்பு பலதிரள்வணிகம் பலித்திடுங் கல்வியின் பயனே. 637

பயனிலாக்கேது மைந்தர்பெண்வழியால் பகையருக்கிலேசமும் பகையும், தயவிலாமன்னர் காலபோஜனமும் தந்திடும்பிருகுவெண் மதியால், நயமுருஞ்சுபமேல் நூதனலாபம் நங்கையர்போகம்வெண் பொருளும், வியமதுகூடும் பாபமேற்கஷ்டம் மின்னலாற் கிலேச மின்னாளே. 638

இன்னிலக்கதிர்பாம் பொன்னுமந்திரநாள் யினியிலா பகை மனக்கேடு, தன்னரிவழிவர் சோரமக்கினியாற் றனம்பழு படுவன வாகும், மன்முயலானும் வாணிபத்தாலும் மனத்திடர்தலமது போவான், முன்னவர்சுபமேல் பயமதுகாட்டி முற்றுநாள் சுபமுரு ஜெயமே. 639

ஷ ரவிதிசை குருபுத்தி சுயவந்தரம் முதல் நவநாயகரது அந்தமட்டில் சுபஸ்தானம் சுபவர்க்கம் பெறில் நற்பலனும் மனவுச் சாகமும் சமதிரவியலாபமும் கூடுமென்றறிக. அன்றி நீச்சம் பகை துற்கோள்விரயம் கொடும்பார்வையெனின் துற்பலன் மனக்கேடு சஞ்சலம் பிணி வியாகூலம் அலைச்சல் அரோசிகம் இவை யணுகு மென்பது திண்ணம்பற்றி ஏகபலனா யுரைக்கலாயிற்று.

சூரியதிசையில் சனிபுத்தி சனி அந்தரமுதல் சர்வகிரகாந்தர திரிவாக்கியம்

வதிஷ்டர் வாக்கு ஆதியிற்காரிபலத்திடாதிபனா யவன்றனக்காகுநாள் தனிலே நீயோராலும்மேலினோராலும் நீர்படுபகைமனத்திடராம் பாதியிற்றுக்கம்பலகிலேசங்கள் படுமணம்சோரமுஞ்சுபமேல் பாதியிற்பலனால்மற்றவைசமமாய் பகருவர்தன துநாள்கேடே. 640

Page 109

இரண்டாம்பாகம் 109

கேடிலாப்புந்திபோன்றவன்றிங்கள் கிளைதலுங்கூடுமன்னவரால் நீடியதொழிலும்மாநிதிகூடும் நிச்சயம்கல்வியால்சுபமும் கூடிராபுகரோன்பகைபிணிவாதம் கொள்வையுங்கூடிடாதுழல்வன் நாடியகூடாஞ்சுபஞ்சமமாகும் நலமிலாக்கதிர்பணிநாளே. 641

நாள்குசன் பணிபின்சுபமதேல்யோகம் நாட்டுவர் தரையினாற் செல்வம், ஆளுவன்விரணங்காயநோயாளும் அற்பமாய் வாதையு மடைவன், வீண்பகையில்லான் பலவிடம்போவன் நேமியோராற் சுகமில்லன், கோள்மிகவாகும் பவமெனிற்கண்டம் கூறியதரிய கொட்பகறே. 642

சனியந்தரம் சுபமுரில்விசேஷபலன் பொருள்வரவு சவுக்கியம். புதன்குரு அந்த,, நினைத்தகாரியங் கூடும் கல்வி கீர்த்திவணிப லாபம், சுக்கிர சந்திர,, கிழக்கு மேற்கில் ஜீவனலாபம் வாகனம் பெண்வரவு, குஜன் ராகு கேது, கருமை செம்மைநிறவியாபார லாபம் சத்துருஜெயம். சூரியனுக்கு எப்பொழுது மற்ற கிரகங்கள் பாப சம்பந்தவிரய நீச்ச சத்துரு கிரகமடுப்பரேல் விஷமயம் துன்பம் வியாதி சஞ் சாரம் வியாகூலம் பசுவிதநட்ட மணுகுமென்றறிக.

சூரியதிசையில் புதன்புத்தியில் புதனந்தரமும் மற்றைய சர்வ கிரகாந்தரமும் விளங்கிய திரிகவி வதிஷ்டர் வாக்கு பரிதியிற்புந்திபுந்தி பலனசைநாகுந்தன்னாட் குரிதியாம்பகையுங்கேடும் குலத்தினிற்றுக்கங்காட்டும் குருமதிவெள்ளிநாளில் குணஞ்சமம்வணிகலாபம் வரும்பலபொருளுமின்பம் மண்தனம்வழக்குவெற்றி. 643

வெற்றியும்புகழும்வாகனமடிமை விருந்துடன்சுபமணங்கூடும் பற்றியலாபம்சமமுரும்பிறரால் பாண்மையுமற்பரால்லாபம் பெற்றிடுங்காரிபாம்பினின்பிணியாம் பீற்பலன்பகையும்சீவித்தால் உற்றவர்கேடுசுபமெனிலற்ப முருஞ்சமயோகமாங்கதிர்சேய். 644 சேயிவர்நாலிலக்கினிசோரம் சிறுவருக்காகிடும்பிணியும் தீய்பகைசேரும்பலந்துழன்றுருவெண் திரவியஞ்சிறுவராற்சேதம்

Page 110

110 கௌசிக சிந்தாமணி

நேயமாய்சுபமேல்வாகனமடிமை நீள்தனஞ்சீவனயோகம் ஆய்ந்துணர்மன்னர்கீர்த்தியுமுண்டா மன்பிசேர்க்காகுமின்மணமே ஷை திசாநாதன் சுபக்ஷேத்திர சுபவர்க்கமுற்றிருக்கில் கல்வி ஜெயம் விசேஷகீர்த்தி வடக்குமேற்கு திக்குகளில் வியாபாரலாப சுபக்ஷேமம் பெருகுமென்றறிக.

குஜன் - ரவி - அந்தரம்-சுபமுறில் கீர்த்தி, முடியாது முடியும் தனலாபம் குரு சந்திரன் சுக்கிரன்வாணிபலாபம் கலியாணம் பந்து நன்மை.

மற்றய கிரகந்தரமும் ஷ கிரகங்கள் பாராதியருமாகில்பெண் வகையாற் கிலேசம் பலரால் தூற்றல் துக்கம் கவலை தென்வடக்கில் நஷ்டம் அற்பசுகம் அற்பலாபம் விளையுமென்றறிக.

சூரியதிசையில் சுக்கிரபுத்தியின் அந்தரமும் சர்வக்கிரகாந்தரபலமும் விளங்கிய திருகவி

வதிஷ்டர் வாக்கு

செங்கதிர்திசையிற்புகர்வருநாளிற் றிடமிவரந்திராதிபனோ ரிங்கிவற்கவரேசுபமுரின்மாலு மிந்துபாம்பிவர்வரும்நாளில் கங்கைசூழிடமேல்மன்னரபூசிதமும் கிளை தனவாகனப்பேரும் மங்கையர்கோர்வார்கல்வியில்வெற்றி வாணிபமிகுத்திடுமாவே. 646 ஆம்சுபமின்றியிருந்திடில்பகைநோய் ஆனவர்மரணம்வந்தெய்தும் போம்பலலாபம்சீவிதக்கேடு பொன்கரியிவ்வகையாமால் தாமவர்சுபமேல்மன்னர்சீவிதமும் தரும்பலவாணிபமுறையால் நேமமாணமும்பேருடனில்லாம் நினைத்தவைகூடும்நீற்புவனம். 647 புவனமேசெல்வநாழிநாடன்னிற் புகழுடன்வாழ்வுருந்தனமும் அவமிலாக்கல்விவெற்றிசீவனமு மாகிடும்சேய்கதிர்நாளிற் தவங்கெடுங்கரைபதிபூடனமுதலாய்த் தன்வகைநாகமம்சுபமேல் கவருதநீங்கும்மானமின் மணமுங் காவியுங்கனகமற்பமதே. 648

ஷ திசையந்தரத்திற் கூடியபடி சுபக்ஷேத்திரத்திற் சுபபல னும் மற்றைய விவாதயிடங்களில் அவபலனுமென்றறிக.

Page 111

இரண்டாம்பாகம் 111

சந்திரதிசைபுத்தி அந்தரப்பலன்

மற்பமல்ல வருந்தவக்கோசிகா பொற்பிறையில் வெகுபலன்கூறினாய் அற்பமாம்பகை யாறுடன்கூடிடில் சற்றும்நம்பத் தகுதியதல்லவே. 649

வெல்லுஞ்சேயு மிராகுமிருவரில் புல்லுமிகுதன முற்றவர்கெடதாய் நல்லவர்க்கம் நாடியவந்தரம் சொல்லுநற்பொருள் சூழுஞ்சுபங்களே. 650

வேறு

இயல்புருங்காலிவாகனமடிமை யெண்ணியசிந்தனைகூடும் தயவுருமன்னர்கல்வியால்லாபம் தான்வரும்பவமெனிற்சமனாம் நயமிலாச்சேயோன்கரியவன்கேடாம் நால்வகைபிணியாம் நயமுருஞ்சோரசத்துருபீடை பயமிலாசுபபலன்செயமே. 651

பலபொருள்கூடும்உறவினரால்லாபம் பல்லவர்பகைஜெயமாகும் கலகமும் போமாம்வாகனமடிமை கட்டமாம்பொருளதுகூடும் இலமொடுகாலிமத்திமலாபம் இந்துநாட்டனதுசெல்லூணில் சலனமுமில்லான்சமபலனென்று சாற்றினேன்கவுசிகாகேளே. 652

ஷ சந்திரனே திசாநாதனுமாகி புத்திநாதனுமாகி பாவ நகஷ த்திரமேறில் குடும்பதுக்கம் பிணி முயற்சியாயுங் கெடும்பொருள் நட்டம் தரும். சுபபலன்பெறிற் சகல நன்மையுமுண்டு. இவ்வாறே புதன் சுக்கிரன் குரு சுபபலத்திற்கு கலியாணமுதலிய சுப காரிய சிலவும் பாபவர்க்கத்திற்கு ராஜதெண்டனை கட்டம் நட்டமென் றறிக.

சந்திரதிசை குஜன்புத்தி யந்தரத்திற்கு

பிரதிபலன்

பனியவன்றிசையிற் சேய்தன துரு நாள் பலதனம் பகைமனத் திடரும், தனிவழி நஷ்டம் பிணியோடுபவமேல் தானுருமிவ்விதிக்,

Page 112

112 கௌசிக சிந்தாமணி

கனிமொழியாளேசுபஞ்சமபலனாங் கதிர்ச்சிசொன்னவைபோலாம் இனியபொன்கரிபாம்பிவர்சுபமெய்திடி லின்பமுமனக்கதியிவர.

கதிர்மதிமாலோன்புகர்வருநாளிற் காட்டிடுஞ்சுபம்பவசமனாம் நிதியொடுவாசிவாணிபமுதலாம் நிதமொடுகாலிபன்றனமும் பதியிடமில்லாதுற்றுபின்னற்பம் பான்மையாம்பவமெனிக்கேடாம் சதியுளதொவ்லாமனப்பயகிலேசம் தான்வருமற்பமாஞ்சுகமே. 654

சந்திரதிசை இராகுபுத்தி அந்தரபலனுக்கு பிரதிபலன்

உள்ளமாமதியிற் பணிவருந்தனதுள் உற்றவர்கேது பகையும், கள்ளரால்வியமாம் மன்னறாற்றீது காட்டிடும் கௌசிகாகேள், தெள் ளூபொன்சுபமேல் மன்னர் பூசிதமும் திடம்பெறு வழக்கது வெல் லும், கள்ளமாங்காரி தோனரம்பதுவிற் காணுநோய் பகைபொருள் கெடுமே. 655

கெடும்பயமால்நாட்சமபலன் முயல்வுகேட்டுபின்றாமிதவின்பம் படும்பலகல்விவாகனலாபம் பாம்பினிற்கண்டபீடையுமாம் இடும்பைகளுண்டாமனத்திடைகிலேச மிரவியில்லிவ்வடைவாகும் திடம்பெருபுகருள்மாணிதியின்பம் சேருமேபலவகைப்போம். 656

போகமாம்பவமேற்பலவிதகவலை பொன்னுடளரிவையராலும் மோகமாந்துன்பம்பிணிபகைசேரு முன்மதிவிடபயமுண்டாம் மாகுசன்றீயார்பகைமனத்திடரு மாகுமென்கபவெனின்மயமாம் போக்கதுமேலாம்பல்லவரின்பம் புகழுடன்வாணிபமனமே. 657

மனப்பயந்தீரும்சீவனலாபம் வாய்க்குமேபொன்புகர்மாலோன் தினகரனானோர்சுபரெனின்யோகம் சேருமேமன்னர்பூசிதமும் மினவகையின்பமுயல்வகைகூடும் யினியதோர்தலத்துடன்மதிய கனமுருங்காரிபாம்பழற்றீ தாய்க் காணுமேபவபலன்கழறே. 658

வேறு

புத்திநாத வன்திசைநாதனாய் கெதிகேந்திரி கோணசுபம்பெறில் சித்தியாகும் சிலசீவனத்திடை கத்தியாய்மனத் தாபம்விளையுமே. 659

Page 113

இரண்டாம்பாகம் 113

மேதையிந்து மிகுரவியும்புத்தி நாதனுக்குசுப ரென்னண்ணிடில் நூதனக்கவி வாகனத்திரள் தீதிற்செல்வந் திரவியங்கூடுமே. 660

கூடுமன்னர் பாபமுற்றிடில் கேடுபெற்றவர் சோகமாந்துயர் பாடுதுக்கம் பலவிதநட்டமும் மாடுமென்று வரைந்தேன்வதிட்டனே. 661

சந்திரதிசையில் குருபுத்தி யந்தரபலனுக்கு பிரதிபலன்

இந்துவிலரசன் தன துநாடனிலே வின்பமுமற்பமதாகும் முந்துதவில்லான்மிகுனேவிரய முன்னவர்பகைவரும்சுபமேல் சந்ததமுடையார்மன்னறாற் செல்வந்தான்மத்திமலாபம் விந்தையாம்புவியும்வாகனமடிமை யின்பமுமணமகப்பேறே. 662

மகவெனுங்கரிபாம்பென்னுமந்திரநாள் மன்னவர்பகைமனத்திடரும் அகமதிற்கிலேசம்பவபொருளாலு மலைச்சலோடகாலபோஜனமும் சுகஞ்சுபமெய்தின் தன துடன்வாதம் தகவுருஜீவனஞ்சேறும் பகவெனுமினத்தையிகழுவனென்றே பரிந்துரைகௌசிகாநீதான். பான்மையாங்க திர்பான்மதியிவர்நாளிர் பழந்தனவாணிபம்பரவும் தேன்மொழிபோகம்சீவிதலாபம் தென்னியதிசையினாலாகும் தானழற்சிகிநாள்பலவகைநோயும் தரணியாற்பவரினாற்சிறுமம் மான்புகர்சுபமேலின்பமும்பொருளும் வாகனமணமகப்பெயரே. ()

வேறு

இன்பமாங்குரு வேரியவந்தரம் துன்பமாகும் மலைச்சலும்நோயொடு இன்பமாகசுபவர்க்கம் பெற்றினும் துன்பமத்திபமாம் பலன்கோசிகா. 665

பலகுலாமற்ற காதத்திலேகுரு கலனமாங்கலி யாணசுபங்களும் நலமதாகிய வெற்றிஜீவனம் உலகமீதிலுதவுவன் கோசிகா. 666 * 15

Page 114

114 கௌசிகசிந்தாமணி

உதவிலாச்சனி ராகுவினந்தர பதமிலாப்பாபப் பண்மையில் துக்கமும் சதுர்விதத்திலும் நட்டபேதனம் விதனமற்றசுப மெனில்கேள்தவா. 667

சூரியன்புதன் சந்திரனந்தரநாள் காரியச்சுபமாகிடில் வெற்றியாம் பாரில்சுபம தாகிடிலுஷ்ணநோய் சேறுமென்றுரை செய்தவன்வதிட்டனே. 668

திட்டமாய்மற்ற கோள்களுமப்படி கட்டமுற்றிடில் கட்டமுறிந்திடும் நட்டமின்றியேநற்சுப முற்றிடில் அட்டதிக்கு மரும்பெயர்தீட்டுமே. 669

சந்திரதிசையின் சனிபுத்தியந்தர பலனுக்கு பிரதிபலன்

வதிஷ்டர் வாக்கு அருண்மதிதனிலேசாரி யன்றனமலைச்சல்நோயும் பொருளதுசேதமாகும் புயபலத்துடையார்கேடா மருகுறுமால்நாள்தன்னில் வளர்சுபமெய்துமாகில் குருவுபதேசம்ஞானங் கொற்றனாற்செல்வங்கல்வி. 670

கல்வியும்வெற்றியாகும் கனதனமடிமையின்பம் வெல்லுவன்வழக்கினாலும் வேணுபொன்கதிர்பாம்பின்னாள் செல்வியர்க்கரிஷ்டங்காட்டும் திரவியவிரயமன்னாள் பல்வகைப்பகையாம்நோயும் பரிந்துபின்றீரும்பாரே. 671

பாரவன்மதிநாணற்ப பலனுருங்கயநோய்காட்டும் கார்குழற்கண்டபீடை தனமனத்தரிப்பீயாதாம் நேரவேபலமேல்வெள்ளி நின்றிடில்மனையாள்மக்கள் சோரராற்பிணியும்வாதை துலையிடமலைச்சல்சூதே. 672

சந்திரதிசையில் புதன்புத்தியந்தர பலனுக்கு பிரதிபலன்

வதிஷ்டர் வாக்கு திங்களிற்புந்திதன்னிடநாளின் திரவியமத்திபலாபம் மங்கையர்வகையால் துக்கமுந்தீ தும் மன்றனமற்பலாபமதாம்

Page 115

இரண்டாம்பாகம் 115

பங்கவன் திசிநாட்சமபலன்றீ தும்பலரினாற்பகைமனத்திடரா யெங்கு மேயலைவன்சுபமெனில்தனத்தோ டியல்ப துமத்தியமாமே. மத்திபம்புகர்நாள்சுபமெனிலின்ப மணமுரும்வாகனமடிமை பத்தியாம்புகழும்வெண்பொருடன்னாற் பலதனவாணிபலாபம் ஒத்துமேசேருங்கதிர்குஜன்பகையும் உற்றவர்னக்கமும்பகையும் மொத்திடா துருவன்பலபொருட்கேடு முயல்பகையாற்பயமுமாமே. பகைவருங்கரிபாம் பிவர்வருங்காலம் மால்தனக்காறுபன் னிர ண்டோ, தொகையுமோரெட்டா மாதியிவ்விடமே துட்டர்தன்னா ளிற்றானும், பகையொடுமென்னர் சீவிதக்கேடு பலவகையிரணமுங் கேடும், நகைபலசோரஞ் சுபமெனில்வெற்றி நாட்டினில் கூடுமென் றுரையே. 675

அறையுபொன்னிந்துநற்சுபராகி லந்திரமிகுபவயோகம் தரையொடுபணிதிவாகனமடிமை தருமமுமணமகப்பேரோ டுறைகுவன்றந்தைவகைசுபமோயீகு முயர்பெருஞ்சீவிதலாபம் நிரையதுதொழிலாற்பொன்றவளத்தால் நிருதியாற்றனமதுநிஜமே.

வேறு சூரியன்குஜன் னந்தரநாட்களில் காரியம்பல கோரிக்கைநட்டமாம் வீரியசுக்ர நந்தஞ்சுபமெனில் தாரில்விசேட தனமதுகூடுமே. 677 பாபமாகில் பலபொருட்சேதமும் தாபமாக சமுத்திரஓரம்ஊர் கோபமாகக் கொண்டுசஞ்சாரநாய் தாபரம்போல் தனித்திடுவானரோ. 678 தனியிற்சந்தியன் குருவந்திரம் யினியதாகில் வியாபாரமுயற்சியால் துணியும்லாபந் தொட்டவர்பாபமேல் பணியுங்கூட படுநட்டங்கௌசிகா. 679

சந்திரதிசையில் கேதுபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன் ஏகசெய்யுள் வேறு

இராமனிற்சிகியின் றனதுசேய் கரிபாம் பிவர்வரிற் றுக்கமோ டிழிவு, பராமுகமாவன் சோரமக்கினியாற் பகைமனக் கலகமும்

Page 116

116 கௌசிக சிந்தாமணி

பிணியும், உராதிடஞ்செல்வன் பொன்புகர்மாலோ னுடுபதிசமபல யோகம், தராதலமதற் பொசிப்புளான்சுபமே தானுரிலிவாவரிற் றனமே. 680 வேறு கேதுமற்றய சூரியனுங்குரு தூதுசுக்கிரன் புதன்சந்திரன் தீதுடிற்றிடிலென தேகபீடையாம் ஒதும்வெற்றீயி லேசம்லாபமே. 68L

சந்திரதிசையில் சுக்கிரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் வதிஷ்டர் வாக்கு கலைதனிற்புகரோன் றன்னிடநாளில் கயவுடோர் கண்டமுமு ண்டாம், தலையிலத்தவர்க்கு கண்ணிநோய்காட்டுந் தரைதனிற்சம பலன்காட்டும், நிலையிலாதலைவன் கதிர்பணிபவமேல் நித்திரைத னிற்கனபீடை, குலைந்துரும்பகையும் பலதனக்கேடு கூடுமென்ற றைந்தனவறத்தாய. 682 பெரிதுளசுபமேல் கலகமுங்கூடும் பெண்வழிதுக்கமும் லாபம், திரிந்துழல்வெற்றி பொன்புதநாளில் செய்வகை தாமித லாபம், மருந்துவன் றவத்தால் பலவிடஞ்சேர்வன் சுபமெனில் பகைமனத் திடரும், பரிந்திடிற்கருமம் முடிவிலாதலைவன் பொன்முய லாற்பல விழுக்கே. 683 இழுங்காரி பாம்பினாற்கேடாம் எண்ணுதன் முடிவிலாவாத, மழுக்கெனக் கூடும் சோரசத்துருவா லருந்தன நஷ்டமும் பிணியும், தொழுபவராலும்மங்கையராலும் துக்கமாங்காலிவாகனமும், விழுந் துருஞ்சுபமேல் கொட்டபின் கூடும் விரையமு மதிகமாம் முனியே. அதிகமாங் கதிர்சோ யவர்வருநாளே அந்தமும் மதன்பகை யோடு, சதியிடக்கலகம் விரணநோய்வெருப்பும் பான்மையா மற்றை நாடனிலே, குதிகொளமேன்மை வாகனப்பேருங் குரைவராலின்ப முஞ்சுகமும், சதியிலா நுண்டாம் மன்னர் சீவனமுந் தானுருங்கல் வியாற்றானே. 685 வேறு குருபுதநந்திரம் கூருமிடத்திலே அருந்ததிமிக்க வழகியைக்கூடுவன் பெருந்தனலாபப் பிரபலமடைகுவன் உரும்பாபமாகில் ஊக்கங்கெடுமெனே. 686

Page 117

இரண்டாம்பாகம் 117

சந்திரன்குஜன்பாபம் சார்ந்திடில் விந்தைகாட்டி சிரங்கவிரணமாம் சொந்தலாபம் சுபமுரில்வெற்றியும் எந்தப்பக்கமும் தாமிதலாமே. 687

சந்திரதிசையில் சூரியபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன் வதிஷ்டர் வாக்கு அம்புவிதன்னிலேகர்வருந் தனதுமரவொடுகாரிசேய்தீது நம்புதவதரிதாம்விரகநோய்பயமும் நால்வகைதிரவியநாசம் தம்பயநிழியும்சுபமெனிற்றீது தான்வரும்பின்னவைபோவாம் வம்புகணீங்கும்பகைவரைவெல்வன் மானிதியோர்பலன்சமமே.668 சமமெனுமற்றோர்வரும் பலன்சுபமேல்வகை சுபமூரும்பகை யும், தமதெனக் கூடும் பொன்சமலாபம் தாய்வகைமனைவியர்தீதாம், கமழ்மனமுதலாய் பலவகையாலும் காட்டிடுந்திரமிலாக் கதையாய் தீமமேதிசை யெதிராற் சுகஞ்சமமாகும் மிரைதனால் லின்பமு மிடறே. 669 குஜன்றிசைபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன் கருதுசேர்திசையிற் சேய்தனதரவங்காரி யோநிவர்பலன்கே டாம், வருதலும்பகையாம் பிணியுடன் சூலால்வதையாம் சுபமெ னிற்றீதும், பெருகுதலில்லாதுட னவைபோகும் பிரபலர்வரு முரைநாளில், குருதியாம் பொன்னும் முயல்வது சமமாய் கூடுதல் குரைந்துடன்போமே. 690 வேறு இப்பொருங்குஜநின்றிடும் அந்தரம் தப்பிதப்பகை தானவர்சேர்ந்திடும் எப்படிபிழைப்போ மெனின்கட்டமே கைப்பிடிசுபர்காட்டி மரைப்பர்காண். 691

குஜன்திசை இராகு அந்தரத்திற்கு பிரதிபலன் ஆரலிலிரவிற்றன துமால்காரி யதிசயித்திடுமவையாலும் பாரிணில்விரயம்விடபயமலைச்சல் பாங்குளார்பதிசுபமில்லா

Page 118

118 கௌசிகசிந்தாமணி

னேர்பரும்பருதிசேய்பலன்கேடும் நிருபனார்புகர்சமபலனாம் தார்மதிசிகியிக்கண்டபீடையுமாம் தள்ளித்துக்கமும்பாரே. 692 இராகுவந்தரம் சொந்தசனிபுதன் பாரசஞ்சலம் பன்னகரயாத்திரை தாரமாங்கொடும் துன்பம்பகைபிணி சேறுமின்னும் சிலகிரகங்கட்கே. 693

குஜதிசை குருபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் வதிஷ்டர் வாக்கு வக்கிரன்றனிலே பொன்வருந்தனதும் வணிகனுமதியிவர் சுப மேற், லக்கியதருளம் சம்பலன்றனத்தார் சஞ்சலமிளைத்த வாணிப மாம், சுக்கிரன்றனிலே தன்னினப்பகையாம் சுபமேனின் மங்கள சுபமும், மிக்கதாம்புவியும்வாகன மடிமையாம் டம்பமுமீமான். 694 யீவுருங்காரிபாம்பிவர்சுபமெய்தி லெண்ணியகர்மமுங்கூடும் நாவுடன்மன்னர்சீவன்லாபம் தன்னினாற்சுகமீவான்பிரரால் கோவிடன்வாழ்பன்பகையதுவேல்வன் குருதியாங்கதிரிவைபோலா [ம் தீவினையுரினும்சேவிவைபூசை செப்பியபலனதுதீதே. 695

குஐதிசை சனிபுத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன் அங்கியிற்காரியவன்றன தரவமாதியும் சேயிவர்பவமாய் தங்கிடிற்கண்டபீடையாம் பொருப்பின்றாழவேவிழுதல்நோய் பங்கமாமுயல்வுசுபமெனிற்றீது பக்குவமாயகன்றிடுமாம் வங்கன்மால்சமமாம்வாணிபமுயலும் சொல்லினாற்தீவிதமாமே. சீவியோன்கதிர் நாட்சுப்பலயோகம் சேறுமே கீர்த்தி சீவன மும், மேவிவாழ்ந்திடுவனபொன்றனம் பணதிமிகுத்திடுதரும நூன் மேலாம், சேவிதருள்ளன் மன்னறாற்செயமும் திடமிலாபவமெனிற் றீதாம், காவலர்பயமும் மனப்பயம் பெற்றோர்க் காகுமேபிணியிரு கனமே. 697 வேறு முடவன்றென்னாடு மூரியபாம்புகள் கடமைந்திர சுபத்திசமபலன் திடமில்பாபியேல் யிராஜதெண்டனை அடருபலவித அசடுங்கலகமே. 698

Page 119

இரண்டாம்பாகம் 119

மற்றகுருவொடுந் திரன்சுபமுரில் வெற்றிராஜ வுவகாரலாபமாம் பாற்றிபாபாப ரவியிருந்திடில் கற்றங்கூடச் சுடர்பகையாகுமே. 699

குஜன் திசை புதன்புத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன் குரவனிற் றனதுஞ் சேய்பணிகரியிற் கூட்டினாற் பகைமனத்தி டரும், திரவியநாசம் குலதிடைதுக்கஞ் சேரிடும் புகர்குருமதிநாள், உரவது சேரும் கீர்த்தியா மின்பம் ஊக்கமோ டுருமதிகாரம், தரை யொடு பணிதி வாகனமடிமை தான்வருந் தீதுகள்போமே. 700

கேது சுக்கிரன் சூரியன் சந்திரன் இவர்களந்திரத்திற்கு பிரதிபலன் கேதுசுக்கிரனார்கிளர்மதிபானு குஜன்றிசைதனிலுரைமருவில் நீதுரிற்றீ துந்திகழிடம்பேற்றும் கிருட்டியபிணிய நுற்றனவல் மா துருனெஜம்பலமன திடமகன்று மலையறவெய்த துவகலும் காதியால்மிகுத்தகவுசிகதவனே கண்டிவைவிண்டணையிலையே. 701

இராகுபுத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன் இராகுவிற்சனிசுபமுரில்துன்பரா மதிகுருசுற்றநளினமதாகில் பாரினில்சற்றுசுபமதுபாபரேல் பலபலபீடைபானுவும்புந்திபாம் யேரிடில் துக்கம்பலவிதநட்ட மின்பவீடெய்தில்யிணையிலாக்கல்வி சாரிடும்அதுர்ஷ்டங்கவுசிகமுனியே சாற்றவுமிலைநிச்சார்பே. 702

ராகுதிசை குருபுத்தியந்திரபலனுக்கு பிரதிபலன் குருசுபமெய்து ராகுபநிந்து குலவிய பகைமனைகூடில் குடுமத் திலன்றே, வரும்பெருநட்டம் வளர்பிறைபுதனிவர் வாஞ்சனையாகில் வாகனம்பலவாம், குரைமுடன்குஜனுங் கொடியவருரிலோ கொள் ளொணா துக்கமுங் கேளாய், வருபவசுபத்தி வளமதுங்கொஞ்சம் வழுத்துவாய் கௌசிசுமுனியே. 703

Page 120

120 கௌசிக சிந்தாமணி

இராகு திசை சனிபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்

முடவனில்கேது சூரியனிவர்கள் மிகும்வகைதன்னில் தன் தெண்டனைவரும், நடமிகுசுபத்தில் வியாபாரமுங்கடும் நவில்குரு சந்திரன்சுங்கும், தடமதிலதிக ஜீவனம்பேராம் தடுத்திடும் பாபரே யாகிடிற்கவலை, தொகுத்திடு மற்றவர்க்குமிவவாறாம் சோதிடக்கவு சிகமுனியே. 704 இராகுதிசையில் புதன்புத்தியந்தரத்திற்கு பிரதிபலன்

சூரியன் சனியும்செவ்வாய் யந்திரமிகவே கட்டம்சொற்புதன் றான், மீறியகுருவும் சுக்கிரன்றிங்களும் மெத்தவும் நலமது சுபருட நெய்தில் ராகுவுஞ் சுபத்தில்நலமதுமுனியே ரவிமுத வியவர்கள்பா பம், ஏரிடிற்றுக்க மியாவர்க்குமொன்றே யிம்மொழி வதிட்டனென் றுரையே. 705 இராகுதிசை சுக்கிரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்

சுக்கிரன்புத்திகாளில் சூரியன்பாகனூரில் சுகமிலையதிமூடனுன் துக்கம்பத்தும், மிக்கறாசேயுங் கேதுமிகு மரசராற்பீடை சுபத்தி னில்சுபமாம், தக்கநற்பிரைகுரு புதனில்விசேடமாம் வேள்ளிதான் வரும்பாபமே, புக்கிடில் பெண்வகைக் கலகம்பேசுவாய் கவுசிக முனியே. 707

இராகுதிசையிற் சூரியன் புத்தியந்தரத்திற்கு பிரதிபலன்

குஜனொடுசுக்கிரன் சந்திரனிவரில் கொடும்பகைசோரால் பய மாம், புஜபலமுடவன் பாம்புகள்நாளில் பொருந்திடும் விஷநோய் துன்பம், நிஜமெனுங்குருபுதன் சுபத்திநேர் பெருமிகு சுபயோகம், கஜமுதற்சேருங் கவுசிகமுனியே கண்டிதன் பலனறைவாயே. 708

Page 121

இரண்டாம்பாகம் 121

இராகுதிசை சந்திரபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்

செய்யபாம்ப தனிற்றிங்கள் சேயொடுபணிநாட்பாப முய்வகையழியும் பேதமுற்றவர் துக்ககோயாம் வெய்யவன் காரிநாளில் விண்டனநட்டமுன்னா ரய்யமாந்துக்கபீடை யரிவைக்குமரிட்டமாமே. 709

அரியவன்புகர்மாலன்பு மடுத்தலரின்பவெற்றி குரிதமாஞ்சீவனங்கள் சுகமணப்பேரோடில்லும் புரிந்திடும்வெள்ளிசெல்பாற் புரிகுழன்றுக்கம்காட்டும் பரிவரும்மவமேற்றீதாம் பசர்சமபலனாம்பாரே. 710

இராகுதிசை குஜன்புத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்

பாம்பினிற்சேய்தன்னாளும் பருதியோடரவுகேடா பாம்பகையழிவுநட்டம் அரசராற்பயமுமுண்டாம் தாம்பிரத்துடனேநாசம் தையல்வகைசாற்கேடு போம்சபமாகில்வெள்ளி புந்தியிற்புகழுமாமே. 711

மாதவன்றனிலேவெற்றி வாழ்வுடனின்பமேலாம் கோதுருங்காரியிந்து குணம்பின்பால்மகிட்சிசேரும் ஓீதிலாவிரயமேலாம் திடத்தவையழிவுண்டாகும் வாதமாம்வழக்குவெற்றி வரையிதைக்கவுசிகத்தவனே. 712

குருமகாதிசை-தனதுபுத்திக்கி-அந்தாத்திற்கு பிரதிபலன் சொல்லியகுருவிநாளில் சுபம்சுபமிரண்டும் சொற்பமா மீகை யாதும், மெல்லியபிறைசனி குஜனுருநாள் மேவுமாறெட்டு பன்னி ரண்டு மொன்றும், அல்லவேயன்றி மற்றரும்மிவவா ரரையலாம் கவு சிகமுனியே, எல்லையில் சொற்பலாபமேயன்றி யேகமாயுரைத்தே னையோ. 713

குருதிசையில் சனிபுத்தி அந்தரத்திற்கு பிரதிபலன்

பொன்னவன்றனிலேகாரி புகழ்தன தரவுநாளில் மின்னவர் துக்கமன்னனால் மிகுதனவரமலைச்சல் 16

Page 122

122 கௌசிக சிந்தாமணி

துன்னலர்பகையாம்ரோகம் சுபரெனில்சமமதாகும் கன்னல்போல்விழியினாரால் கலகமுமாகுந்தானே. 714 வெள்ளியுமிந்துசேரில் மென்மேலும்வெற்றியாகும் தெள்ளியமனையாள்வேள்வி வரும்சுபவாகனங்கள் உள்ளியகணக்கன்சேரில் வயர்பலன்சமமதாகும் கள்ளமாய் திசைகட்சொன்ன கவுசிகமுனியேகேளாய். 715

குருதிசை புதன்புத்தி அந்திரத்திற்கு பிரதிபலன் புந்தியினந்திரத்திற் பானுவும்பாம்புங்கூடி எந்தகாரியமுங்கூட சுபமெனிலற்பலாபம் பிந்திசுக்கிரன்பொன்னும் பெட்புரும்சனிக்கும்லாபம் இந்தவார்சுபம்பத்துக் கெழுதுவாய்கௌசிகோனே. 716 குருதிசையில் கேதுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்

பொன்னவன்றன்னில்கேது சந்திரனிவர்நல்லோரேல் மன்னியசுகத்தினின்ப மருவுவன் காரிபுந்தியும்பொன் தன்னிலமருவில்நகைபு துபணி நாடுமேபாம்புநாளில் துன்னியகலகங்கேடு துக்கமாங்கவுசிகத்தவனே. 717

குருதிசை சுக்கிரபுத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன் குருவினில்ராருசனிகே துவினந்தரம் கொடும்பவமுற்றிடில் கருவிய துன்பங்களத்திரசேதம் கனம்பெரில்பின்பலன்கூடும் குருபுதன்சந்திரன்நல்கிடமேவில் கூடிடுங்கல்யாணசுபங்கள் மருவருமிவ்வாருரைத்திடல்வேண்டும் மாதவக்கவசிகனே. 718

குருதிசை ரவிபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்

மன்னவன்றனிலேஆதி வருந்தனதரவுகாரி துன்னலர்பயமுங்கேடும் துலையலைந்திடுதல்வீணும் மன்னவன்மாலோடைவர் வரும்யோகன்புகரிற்கேடாம் மின்னிடமுன்னார்கண்டம் விளம்பிடஅற்பமாமே. 719

Page 123

இரண்டாம்பாகம் 123

குருதிசை சந்திரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் மறையவன்றனிலேதிங்க ளவன்றன தரவம்வேற்றி குறைபுரும்பவமேலின்பங் கூடிடாப்பகையுந்துக்கம் நிறையுரானவமதிப்பு நிருபராற்றண்டமீவன் மறையிவனுடனேஐந்தும் மால்குஜனற்பக்கேடே. 720

குருதிசை குஜன்புத்தி யந்தரத்திற்கு பிரதிபலன் குருதனிற்சேயிற்சேய்மால் கூன்முடக்குரையோன்றன்னில் வருவகைகேடுகட்டம் வனிதையாற்றுக்கசோகம் பெரும்பலவிவாதமன்னர் பகையதாம்சுபத்துமற்பம் அருண்மதிகுருவும்வெள்னி யாதிகற்சுபத்திலன்பே. 721

குருதிசை ராகுபுத்தி யந்தாத்திற்கு பிரதிபலன் பொன்னனில்புதனும்யானும் பொருந்துநாள்பாபராகில் தன்குலமதனிற்பீடை தண்டனையரசராலும் பன்னியசுபத்திலேறில் பகரலாம்சமமாயோகம் பின்னவர்சுபத்தில்வெற்றி பேசலாம்பளத்திற்கினம். 722

சனிதிசை தனதுபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன் காரியிற்காரிதன்னாள் கடுநாகம்சேயிவவோரில் தூரியதலம்விட்டேகும் துன்பமேவெகுவாம்சொல்லும் காரியசுபத்திலெய்தில் கணக்கிலாதனநாசத்தால் கோரியதெல்லாமாகும் கூடவுமலைச்சல்தானே. 723

சனிதிசை புதன்புத்தி யந்தரத்திற்கு பிரதிபலன் புத்தியினாதனோடு பொருந்தியேசேய்கேதின்னால் எந்திசையலைச்சல்துக்கல் இரவிமதிகுருவுசுங்கண் பத்திடில்மன்னராலும் பலபலயோகமெய்தும் வித்தகமற்றயோர்க்கும் விளம்பிதுகவுசிகத்தாய். 74

Page 124

124 கௌசிக சிந்தாமணி

சனிதிசை கேதுபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்

பங்குவிற்சிகியிற்றன்னாட் பகலவன்புந்திசேயும் கங்குல்போர்பகைநோய்காட்டும் கனகமும்விரயம்பெற்றோர் தங்களிக்கரிட்டம்பொன்னோன் வெற்றிநற்கதிரில்யோகம் மங்களங்காரிபாம்பில் மனைமுதற்குடும்பனோயே. 725

சனிதிசை சுக்கிரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்

மந்தனிற்புகரோன்வருந்தன தரவு மந்தனுமிவர்பவமெய்திடில் சந்ததங்கேமனையவட்கரிட்டம் தான்வரும்பகைமனத்திடரும் சுந்தநற்குழலியார்தன்னாற்குறைவுங் களவோடுதேயமாமலைச்சல் சொந்தமும்பகையாம்சுபமெனிற் சமமாய்சொல்லுமுன்பவையே. பலமுருங்கதிர்சேப்சிகிசுபமெய்திடில் பகைதனலாபமும்ஜெயமும் தலமதுவிடுமாம்பலமுறையாலு மதனும்வரும்பகையெனிற்கோடம் நலமுரும்பொன்மாம்மதிவருநாளில் நற்றனங்கூட்டுறவாவர் கலகமும்போமாம்வாணிபமன்னர் கைத்தொழிலாலுநற்பலமே.

சனிதிசை சூரியபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்

முடவனிற்பரிதிநாளில் முடிகியபாம்புகள் சேய்முகரில் குடல்வளிகுன்மரோகம் குடும்பமும்கலகநல்லில் அடலுருபகைகணீங்கும் அந்தணன்புதனிவர்சுபத்தில் மடலவிழ்சோபனங்கள் முடவனில்அரிட்டம்பேசே. 728

சனிதிசை சந்திரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் சந்திரன்றன துகாளில்சர்ப்பமும் பரிதிசார்ந்திடில்பலனைக்கேளாய் சுந்திரமனக்கிலேசம்சுகஜீவனங்க ளெய்தாசுபத்தினிலாபமாகும் அந்தகன்றன்னிலன்னிய ஆரிழைசுகங்களுண்டாவருங்குருபுதனில் பந்தமாமரசர்நோக்கம் பழம்பொன்வரவுபாபமேசிலவுசொல்லே. சனிதிசையில் குஜன்புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் அந்தமில்காரிசேயி லவன்மதிபுந்திவெய்யோன் முந்தியபாவராகில்முகம்வழி நோய்மயங்கமுறவுரார்

Page 125

இரண்டாம்பாகம் 125

அந்தணன்புகரோன்றன்னில் அவமதில்பதுவாற்கண்ட இந்தவார்சுபத்திற்பீடை யெய்துவின்னீங்குமென்னே. 730

சனிதிசை ராகுபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்

நீலநிரவுசேய்முடவன் நினைத்தவையாம்பகைதிரிவன் [தி குலத்தடைவாகுஞ்சுபத்தினிலரைபலன் கூடுங்குருபணிவெள்ளிபுந் நலத்தினில்வாகனம்மன்னனாற்சீவனம் வெள்ளிநல்கிடும்பாவமேல் நிலத்தினில்சமபலன்கூறுவாய் நிஜமிதுகவுசிகமுனியே. 731

சனிதிசை குருபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் காரியிற்செவ்வாய்கணக்கனும்பாம்பு கரியதும்புந்தி சூரியனிவர்சுபமுரில்சவுக்கியம் சொற்பலன் கூடும் வீரியகுருபுதன துனாடன்னில் வெய்யவன்றிரியுனாடனிலே தூரியகட்டமனக்கிலேசங்களுந் துக்கமுங்கடுமென்றுரையே. 732

புதன்திசை அந்தரபலன் தனதுபுத்திக்கு பிரதிபலன்

புந்தியிற்றன துபுந்தி புலவனும்ம தியாம்பாதி சிந்தையாம்சுபத்தாலே திரவியவிரயம்பெற்றோர் தந்துணைமுதலோர்நோயாந் தன்வகைசூதகங்கள் பந்துவாற்கலகங்கூடும் பலமிலாச்சுபமென்மேலே. 733

மேலெனுஞ்சம்மதமாகும் வெள்ளிபொன்கரியினாளில் சேலெனும்விழியாளின்பந் திடமுளஜீவனங்கள் கோலமாந்தீர்க்கமில்லான் குணமுளமணப்பேரின்பம் பாலகரின்பந்தீதேல் பகைமனத்திடராமன்னே. 734

மன்னறான்முயற்சிக்கேடு வாணிபநஷ்டமாகும் அன்னையாம்வினையாற்றுக்கம் ஆதியுஞ்சேயிற்றீதாம் கன்னலார்துக்கம்நோயும் கன தனநஷ்டமாகும் இன்னதாஞ்சுபமேலின்ப மிடர்வந்துபோகுமென்னே. 735

Page 126

126 கௌசிக சிந்தாமணி

புதன்திசை கேதுபுத்தி யந்தரபலனுக்கு பிரதிபலன் வணிகனிற்சிகியின்றன்னாற் மந்தன் சேய்கதிபாவத்தால் துணிவுருங்கருமத்தாலே துயரமுமுயல்வுகேடாம் பணிகுவர் தன்னாற்கட்டம் பலதனவிரயநோயும் குணிதமாஞ்செவிகண்ணோயும் கொள்ளவன்சுபத்தினன்றே. 736 நன்றெனும்பொன்னோன்புகர்மதிபுலவன் நாளினிற்சுபபலத்தாலே கன்றொடுபுவியும்வாகனமடிமை கனதனவாதவெற்றியுமாம் மன்றலம்புகழுஞ்சுபமேற்கேடு வந்திடும்நல்வகையாலும் வென்றிடும்வழக்குமின்பமுமணமும் மிகுத்திடுமன்னர்பூசிதமே. () புதன்திசை சுக்கிரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் சுக்கிரன்றன துபுத்திசனியிராபாபராகில் சேர்ந்திடுமன்ன ராற்பிடை மிக்கநற்குருபுதன்மதிபவத்தி னுமதேபலனாம்உற்றவர்பகையும் சிக்கெனத் துடரும்குஜன்ரவிகேது சேறுநாள்பெண்வழிபிணியாம் யிக்கணக்கெடுத்துகணிதமிங்கருள்வா யெழில்தவக்கவுசிகனே. 738 புதன்திசை சூரியபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன்

பனிமகன்றனிலேசெங்கதிர்தனது பங்குபரம்பிவர்வரும்பகையால் தனியதாயலைவன்பிணிபலதுக்கம் தந்தையர்வகைதனக்கரிட்டம் கனிமொழிகண்டமன்னர் சீவனத்தால்நட்டமாஞ்சுபமேல் இனிதெனவற்பமகிழுடையின்ப மிணங்கிடும்முன்னவைக்கியமே. () இயம்பிடுபுந்திபொன்புகர்சேயோ னிந்துவுஞ்சுபமெனிலற்ப தயவுடன்மன்னர்சமத்திடைலாபம் தான்வரும்புரதவவலைச்சல் கயவராம்பகைபோம்பிணிசிசுகண்டம் கண்டபின்சீங்கிடும்பல்னா மயர்விலாதாகும்சுபமேற்றீதா யடைந்திடுமவ்விதப்பலனே. 740

:பு.தன்திசை சந்திரபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன் புந்திமதியுற்றனதாவம் புகழும்போகும்கண்டமுடன் வந்தபொருளுங்கைதவரும் மன்னர்பகையாஞ்சலவாதம் தொந்தவகையிற்கூதகமாம் சுன்னோடாரால்சுகமில்லான் கந்தணைகன்புகர்புந்திகதியிற் செல்வங்காட்டிடுமே. 741

Page 127

இரண்டாம்பாகம் 127

புதன்திசையில் குஜன்புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்

அரும்புதன்றனிலேசேயி லவன்றன தாதிபாம்பு வரும்பலபலனேதீதா மற்பமாம்பலனையீவார் தருஞ்சுபருசமபலம்வெற்றி தன்வகைதுக்கம்தோன்றும் கரும்புபோன்மொழியினாட்கு காணுமேபிணியார்கண்டம். 742

கண்டமாய்புகர்காலாகும் கனதனவிரியங்கோனால் குண்டுணிமிகவுண்டாகும் குருமசிசுபமேலின்பம் வண்டணிகுழலிபோகம் மணப்பே றுமன்னாற்செல்வம் கொண்டிடுமேன்மைபாவம் குறுகிடும்வெற்றியெல்லாம். 743

புதன்திசை இராகுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்

வெற்றியாம்பாம்புநாளில் விளங்கியசங்கன்பானு பற்றியபாபராகில் பகைமனக்கிலேசந்துக்கம் நித்தியகேடலைச்சல் நிட்டுரம்சூதகங்கள் பெற்றிடும்மற்றோருக்கும் பேசுமிப்படியேதானே. 744

புதன்திசை குருபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்

மாயவன தினிலேகுருதன தாகி மண்ணினோன்சுபமெனின்மானம் போயதுகூடும்மண்வரியாலே புகழ்சமம்பகைய துவெல்லும் நேயமாம்புன் பாற்றனமதுகூடும் நீதியாமதிபனாமென்பர் [டே. சேய்மனம்முதலாயலாபமென்றுரைப்பர் திடத்துடன்பகையதுகே

பகைதனிற்றுக்கமன்னினாற்பயமும் பலவகைருணம்பிணிவாதம் வகையிலாத் துகையும்போம்கரிமாலின் வாணிபந்தன்னினாற்கேடாம் புகையெனும்நோயும்சாறுநற்சுபமேல் பொன்வகைகூடிடுமணமும் நகையுடன் கூடும்சமமதாம் லாபம்நாட்டிடும்புசர்மதிநாளே. 746

நாளினிற்சுபமேலுற்றவர்நலமாம் நால்வகைப்பொருளும்வந்தெய்து பாழ்தனாலாபம்மணமகப்பேரும் பாம்பிவர்சுபமுன்னவரேல் [ம் தாள்பவராலேபகையொடுகலகம் தனைமனைதுக்கமுந்தன்னை யாள்பவராலேவைரமாந்தேயம் மலைகுவன் றுக்கமுமாமே. 747

Page 128

128 கௌசிக சிந்தாமணி

புதன்திசை சனிபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்

முடவனில்ராகுகேது மூரியபாபமுற்றால் திடத்தவிண்கலகநட்டம் திரவியமனேகசேதம் நடமிகுசுபத்தில்மிக்க நயம துகூடுங்கண்டாய் இடமுருகுருபுதற்கு யெடுத்தவைவெற்றிசொல்லே. 748

சந்திரன்புகரோன்சுபபலத்தெய்தில் தாணியோர்சன்மகமானம் விந்தையாய்கூடும்வாகனவணிக மின்மணப்பேருடன்தனமும் . முந்தவேசெரும்கட்டிடமுதலாய் முன்னவர்பகைபவத்தாலே கந்தமாம்நாமங்கேடும்பலகை மோசம்காட்டுமென்றுரையே. 749

கேதுதிசை தனதுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்

காணுமேசிகியிற்றன்னாள் கதிர்தனதிந்துசேயில் தோணியவெண்ணக்கேடு தூதுளார் துன்பமுண்டாங் கோணிடுங்கன்மடுமல்லாம் குலையுநோய்சிதபேதி பூணுருந்தனனட்டங்கள் புண்ணியனேல்புகழ்பின்னாமே. 750

ஆம்வகைசுபத்தால்நட்ட மடைவுளவரிவைகண்டம் போம்பொருட்பொருள் தான்கூடும் புண்வினைப்பிணியும்போமா தாம்பிரம்முதலாயுள்ள தனமதுசேறுமற்பம் காம்பினில்விரணங்கண்டம் கண்டுடநீங்கும்பாரே. 751

காணியாம்புந்திபொன்புகர்நாளில் கதித்திடும்மன்னராலின்பம் வேணியின்புந்திபூசனைமுதலாய் விளங்கிடும்பல்லவரின்பம் பேணியேயுண்டாம்காரிபாம்பிதிலே பெற்றவர்குழவியர்க்கநிட்டம் பூண்டிடும்நட்டம்பகைமனத்திடரும் புரவலராலும்வருந்துமே. கேதுதிசை சுக்கிரபுத்தி யந்தரத்திற்கு பிரதிபலன் கேதுவிற்சுக்கிரன்கிளர்மதிபாம்பு கீழ்படரசுபமுரில்தானே டீ திலாத்தனம துசமமாமின்பமு மற்றபம்யரிவையர்கண்டம் வாதுபுந்திவரில்மிகவின்பம் வளமையும்பேருங்கூடும் கோதுருபாபமுற்றிடில் தீததாம்கூறலாம்பகைபிணிகண்டம். 75

Page 129

இரண்டாம்பாகம் 129

கண்டங்காரி கதிர்குஜன்காடெலாம் மண்டிவாச மமர்த்திடுயோகமும் பண்டிதத்தொழி லாற்பலநின்றியே உண்டலாப முரங்கிக்கிடப்பனே. 754 கேதுதிசையில் சூரியபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் பரவியகிகியிற்கதிர்தனதரவம் பானுவின்மகன்வருஞ்சுபமேல் துரவியர்போல்வான் தனவகையற்பம் சுகஞ்சமபலன துவாகும் விரயமுமதிகம்பொன்றனவாதம் மேவிடும்பவபலத்துரிலோ புரவியாற்கேடும்பலருணங்கண்டம் புகழ்ந்திடும்பகைபயமே. 755 பயமுரும் பொன்னோன் சேய்புதன்சுபமேல் பலதனம் புவியு ளோர்செல்வம், நயமுருமனத்தோ டாடையாபரணமும் நல்கிடுந்திர மிலாதுன்பம், செயமுருவாத பவமெனிற்கேடு சிக்ஷையும் விளங்கி னாற்கண்டம், வயங்கிலாதயலோர் திசையினிற்போகில் வந்திடும் நஷ்டமும் பிணியே. 756 பிணிடுயொடுவாதை புகர்மதிசுபமேல் பின்னவர் பணதியும் போகம், அணிபெருங் கெட்டோர் வகைதனாற்குறவு வருமவமான முந்தோற்றும், கணிதமாமுயல்வார் பலரையுமறிவன் கனகமுுட னவராலும், வணிகமுமுண்டாஞ் சுபமெனிற்கேடு மாகிடும்பிணி யரியவர்க்கே. 757 சேதுதிசை சந்திரபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன்

அன்னைகேள்சிகியிற் சந்திரன்றனதும் அருக்கனும் புகர்சிகி நாளில், மன்னவர்பயமாம் வாணிபக்குறைவு மகிழிலாம் பிணிகம முதலாய், சொன்னயமொழியார் பகைதனக்கேடு துடருமே சுபஞ் சமமதுவாம், மின்னிடைப்பிணியும் பலவகையரிட்டம் மேவுமேகல கும்பொன் புவியாய். 75 புவியுளோன்பொன்மால்சுபபலத்துரிலோ பொன்னினாபாணம் கவியுரும்வித்தைசீவனமேன்மை கனகமுமற்றாற்கூடும் சுவைபரிமளமும்புராதனவாதம் துலைந்துடன்சுபமனந்திடரும் னவிறுவர்பவமேற்சொன்னவைகேடா நாட்டுவரன்பினராலே. 759 அன்புடனோராற்பலவனகநட்டம் அடுத்திடுங்கரியரவதனாள் துன்பமுங்கேடுசித்தமுங்கெடுமாந் துயர்வருகுடும்பமில்லாக்கும் வம்பனவாதம்சுபபலமெனிலோ மனப்பயம்நீங்கிடும்மணமும் தண்பதிவிட்டேநடக்குதலின்பஞ் சார்ந்தவர்தன்னினாற்றானே. 860 17

Page 130

130 கௌசிக சிந்தாமணி

சேதுதிசை குஜன்புத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன் கூறும்செம் பாம்பினிற் குஜன்றன தருக்கன் குலைபிணி சுகிக னாற்பயமும், பாரியர்தனக்கு மிகத்தினோன்றனக்கு பக்குவர் விழி விரணங்கள், நேருமாம்வாதம் பிணிகரிநாளில் நிருபரால் வாதமும் பகையும், சேருமாம்பலமேல் சமபலன்கடனோ டேகுவன் பலவி டம்விதமே. 761 விதமுரும்புந்தி மதியிவர்நாளில் வித்தையுமற்பமாம் பலனாம், நிதம்பகைநோயும் மீனசாதிகளால் நிழடுலனும் பயமனத் திடராம், உதவியாருவர் பொன்புகர்சிலநாள் உள்ளவர்க் கரிட்டமு முண் டாம், பதவியில் கொடுமா மனைமகப் பிணியும் பலவகை யாகும் பலபொருளே. 762 வகையெனும் பெண்ணோர் கிளைதனார்கலகம் பற்பலவந்தமும் பயமும், தகையதுவழியும் துலையிடமலைச்சல் சோரரால் பலதுயர் தோற்றும், நகையொடு புவியால் வாதமுஞ்சேரும் நயமிகுவஞ்சிய நின்பம், புகையெனும்நோயால் பிடையாம்பின்பால் புகழுரும்சுகஞ் சமபலனே. 763 கேதுதிசை ராகுபுத்தி யந்திரபலனுக்கு பிரதிபலன் பெருமையாஞ்சிகியிற் பணிதன தழலும் பிரைமக னிவர்பலன் கேளாய், உருமையார்த்துக்கம் பலனதுகேடு உற்றவர்க் கரிட்டமு முண்டாம், தருமமுங்கடுமாம் பொன்றனனாசம் சச்சரவுடன்பல வாதம், பெருஞ்சுபமென்னிற் பகைமுதற்றோன்றி பின்சு கஞ்சம் பலன் பேசே. 764 பேசுமேபுகரோன்மதிசுபமாகில் பெற்றவர்தன்வரைதீட்டு னேசமாமன்னரின்பமுமேலசம் நிறைந்திடும்வாணிபாதியினால் வாசமாம்பிறந்தோர்தேயமேலின்பம் வழக்க துமணஞ்சுபவிரையம் ஆசிகள்பெறுவன்சுபமேற்கண்டமாகிடும் அரிவையர்தனக்கே. 765 னதுரும் பொன்னேன் கதிரினில்யோகும் தரையதிபதியனார் துன்பம், மனமகிழ்வுண்டா மாடையாபாண மானிதிபெரு வன்ன கீர்த்தி, அன்னடை யடைவன் காரிபாம்பதனின் அருமகவலது முன்னவர்க்கு, மனஞ்சலிப்புடனே வாதையென்றுரைப்பார் வழி பயம்பேசே. 766 கேதுதிசை குருபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் சென்னாகந்தனிலேபொன்னோ றினந்தனதந்தரத்தா டன்னையான்மாலின்நாளி லடுத்தவர்க்கரிட்டமாகும்

Page 131

இரண்டாம்பாகம் 131

மன்னறாற்பயமாம்வெற்றி மறைந்திடும்பிணிகோள் துக்கம் சொன்னனாற்பின்னாலின்பந் துடருமேசுபத்தாற்றானே. 767

தடருமேபுகரோனாதி சுன்னிவர்பவமுற்றாக்கால் அடருமே தனங்களெல்லா மரிவையரயலோராலும் இடம்பொருளேவலின்பம் யிணங்காதவகையுங்கூடும் திடமிலாப்பவமேலின்பஞ் சுறுத்துறுமுதவிபோமோ. 768

போம்பணிகரிபின்னாளும் பூமியோன்சுபமேின்பம் ஆம்முயலகன்றுகூடும் அரிவையற்கரிட்டங்காட்டும் தாமதிகாரவெற்றி சரியுளோர்க்கின்பமேவும் வாமமாமதியாற்கேடு வரும்பின்பாலசுசத்தோர்க்கே. 769

கேதுதிசை சனிபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் அந்தமாஞ்சிகியில்மந்த நந்தாவெய்யோன்பாவ முற்றிடில்கேடுவரிட்டமுங்கூடும் முதிர்சுபளின்பமேவும் யிந்துசேய்மாலில் யிளைஞருக்கரிட்டமெய்திடும் சந்ததம்பொன்னோன் சாற்றலாம்சுபத்திற்சுபமே. 770

கேதுதிசை புதன்புத்தி யந்தரபலனுக்கு பிரசிபலன்

உற்றதோர்சிகியிற்புந்தி உளதவன்றன துயிந்து பற்றுடையார்க்குநஷ்டம் பலநீயாரரிட்டமாகும் பெற்றவரிழப்பனபேதம் பிரபலபவத்தினாலே கற்றவைதன்னாலின்பம் காணிலான்சுபமேற்காணே. 771

காணுவதற்பலாபம் கதிற்குஜன்பாம்பினாளில் தோணிடுங்கன்மங்கூடாத துலைவழிசொல்வன்கல்வி வாணிபமற்பலாபம் வத்திடுமுடனேகேடாம் நாணுவன்பாபத்தாலே நன்மையுந்தின்மையாமே. 772

தின்மையாங்காரிபொன்னோன் திரமுடன்வழக்குவின்பம் நன்மையாங்கல்விக்கேள்வி ஞானமுமறிவுமேலோன் பன்முறைகேட்டால்கூடும் பலணுருமதிகமில்லாத் தன்மையாம்புகரிநாளில் தன்தகமயலாராலே. 773

Page 132

132 கௌசிக சிந்தாமணி

சுக்கிரதிசை தனதுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் பெருமைசேர்புகரில்வெள்ளி பிருகுவின்றனதுதிங்கள் வருமையாமனைவிமக்கள் மானிதிக்கரிட்டமாகும் அருமையாம்சுபமேலின்பம் மதியாம்சமமாம் தருமமாமயல்தேசங்கள் சஞ்சாரமின்பமேலே. 774 இன்பமாம்புந்திகாரி யிவர்சுபராகில்வாதம் நன்மையாம்பெற்றோசாலே நாணயவிரயமாகும் பன்வகைவாகனங்கள் பணதியாம்கபமதாகில் வண்மையாய்வாதநோய்கள் வன்பகைவிரையமாமே. 775 விரயமாம்சேய்பொன்னாதி வின்பமேற்றனங்கள்கூடும் திரவியவாணிபத்தோ டியல்புருமன்னால்வெற்றி புரவியந்திரமிலலாதாம் பொன்முதல்ககையுங்கூடும் வருவதுஅழியும்பாம்புள் வகைதப்பாய்வழக்குத்தானே. 776 சுக்கிரதிசை சூரியபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் பளிங்குவிற்கதிரோன்றன்னால் பனிகுஜன்றனிலேகண்டம் வளங்களாயுள்ளகேடு மானிதிவிரயமாகும் யிளங்கொடிசிசுக்குபீடை யெண்ணியகன்மங்கூடா விளங்குவகழிவுண்டாகும் மெய்யினிற்பிணியுமாமே. 777 பிண்சுகமாகும்புந்தி பிரைகுருகல்வியின்பம் வணிகமும்வெற்றியோடு வாகுனம்மணப்பேரின்பம் துணிவுளகருமநன்றும் சுபமெனிற்பவமேற் றுன்பம் அணிமுனம்புகன்றவெல்லா மரிட்டமாமவையாற்கேடே. 778 அவைபுகர்காரியபாவ மமர்ந்துரிற்கைப்புங்கூடும் சுவையரும்வெற்றோர்துக்கம் துலைவழியரிவைகண்டம் அஸ்வமாம்சுபமேலின்பம் அடுத்திடுசமமாம்வெற்றி நவபலன்கூடுுமென்றே நவின்றனர்கணிதநூலோர். 779 சுக்கிரதிசை சந்திரன்புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் கண்டிடும்புகரிலிந்துகளங்கமில்மதிபொன்வெள்ளி கொண்டிடும்சுபத்தாலின்பம்குருகிடுபகன்மங்கூடும்

Page 133

இரண்டாம்பாகம் 133

வண்டிசையின்பம்போகம் மன்னினாற்செல்வமுண்டாம் எண்டிசைபோதா னியல்பதுபரதேசத்தே. 750

தேசமாம்பவமேற்கேடு திரிந்துழல்கன்மங்கூடா வாசமுமிழப்பன்வெற்றி வாணிபந்தன்னாற்கேடாம் நேசமாம்புந்திகாரி நீண்பணிசுபமேலின்பம் பாசமாமன்னர்மொய்க்கும் பலகலையின்பம்பாரே. 781

பாரொடுபணிபாத்ரம் பலமுயல்வாகனங்கள் தார்புனைக்குழலியின்பந் தனமொடுலாபம் நேர்பெறாப்பவமேயாகில் நிருத்தராலுரைத்தகேடாய் சேருமேகதிரோன்செவ்வாய் சிலபாகம்கன்மையாகும். 782

சுக்கிரதிசை குஜன்புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் புகர்தனிற்சேயோன்புத்தியிற்றனது பொன்னவன்கதிபணிநாளில் அகத்தினிற்கேடு அளவிடாத்துன்பஞ் சுபமெனில்சமபலனடைவன் சுகமுருமதியோன்காரியனாளில் சூழ்பகைபலயிடர்பவத்தில் [க்கே. மிகுநோய்புகரோன்மாலிவர்சுபமெய்தில் பூஷணமனைமக்களின்பெரு சுக்கிரதிசை இராகுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் புகரவன்றனிலேபாம்பு புதந்தினாட்டன துகாரி மிகுசுபமாகில்வெற்றி வேள்வியோடின்பமேலால் பகவனார்பூசையோடு பல்லவர்சேர்க்கைவெற்றி அகமதுமேலதாகும் அரிவையரின்பமாமே. 784 இன்பமாம்அசுபத்தாலே யிறைவரால்நட்டநோயும் துன்பமுமிகுவாந்துக்கம் துலைவழிநட்டங்காட்டும் தன்பதியழியும்பொன்மால் தரைசுதன்பவமேல்முன்னும் பின்சுபமகிழ்வுபூமி பிரபலக்கல்வியென்னே. 785 எண்ணினால்யோகமாகும் பிறநகர்க்கீர்த்தியின்பம் பண்புரும்மதியோன்வெள்ளி பாலருக்கரிட்டவெப்பால் கண்புடைநோயாம்நல்லாய் கனத்துரில்வாகனங்கள் எண்ணுவதின்பமாகும் யிரைபலன்மிடரில்லாதே. 786

திடமிலாச்சுகமுமாகும் சிறியவரரிவைநோயா ிடமிதுதிரிந்துவாழ்வன் செங்கதிர்பணியினாளில்

Page 134

134 கௌசிகசிந்தாமணி

புடமெனும்பிணியாற்கண்டம் புகலுவர்பெற்றாரிவவோன் றடமுலையரிவையார்க்கும் தான்பலன்நோயாங்காணே. 787

சுக்கிரதிசை குருபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் போற்றியபுகரில்மன்னவன்றனது புந்தியோடிந்துநற்சுபமேல் சாற்றிடுங்கலவிமேலதாம்புவியில் தானெனுந்தனமிகவில்வான் நேற்றியாந்தொழிலும்தனதெனவதியாம் நிருபரால்வெற்றியடைவ கூற்றெனும்பவமற்பலதனனாகக் கூடுமநஷ்டமும்முனியே. 788 நட்டமாந்தலக்தைவிட்டே நாணுவன்புகர்பாம்பின்னாள் துட்டரால்நன்மையின்பஞ் சூதினால்ஜெயமேமன்னர் விட்டதோர்பகையைவெல்வன் வீண்சுபத்தால் கட்டுண்டுநிற்பன்தேயக் காட்சியால்நாட்டமாமே. 789 காட்சியாங்காரிசேயுங் கதிரிவர்சுபமேல்வெற்றி ஆட்சியாமிடமேலின்பம் அருமையாம்பிரபலங்கள் மாட்சிமையாகுமன்னர் வகையினார்செல்வந்தீதேல் சூட்சமவாகுநன்மை துலையிடமலைச்சல்கேடே. 790 சுக்கிரதிசை சனிபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் வன்புகர்தனிலேகாரி வரும்புசிப்பவன்றன்னாளும் இன்புருபணிபோர்பாவ மிருதலப்பகையுண்டாகும் நன்சுபமாகில்வெற்றி நாளடைவதனிற்கூடும் பன்முறைமேலாம்வாழ்க்கை பாங்குருமயலாராலே. 791 அயல்வகையாலேயின்ப மாகிடும்யிருகுபொன்மால் நயமுரில்மனையும்வெற்றி நால்வகைப்பொருளுமின்பம் தயவுளமன்னராலே தானியதனமுஞ்சேரும் செயமுரும்விவாதமெல்லாஞ் சீவனங்கூடுஞ்செப்பே. 792 செப்பிடுங்கதிர்செயிந்து திரவியஞ்சிலநாட்கூடும் தப்பிதம்மன்னாலின்ப் தானியமேலாம்வெள்ளி நப்புரும்பவமேல்நொய்யும் நாணயக்கடனுமாவன் ஒப்பிடும்பொருளாற்கேடு உற்றவராலுமாமே. 793 சுக்கிரதிசை புதன்புத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் சொல்லியபுகரிற்புந்தி யண்டனின்றன துபொன்பால் பல்லவராதரின்ப மடுத்திடுமணப்பேர்வெற்றி நல்லதாம்வாணிபங்கள் நால்திசைவாமத்தாலே வல்லதாம்லாபமன்னால் வழக்கதுசெல்வன்மாதே. 794

Page 135

இரண்டாம்பாகம் 135

மாதெனும்பவமேல்நட்ட மலைச்சலும்விவாதக்கேடும் நாதனாற்பகையும்நோயும் நற்கதிர்மதிசேய்கண்டம் பேதசமாகுமாட்சி பெற்றவருற்றாராலும் சேதமாம்சுபமேலற்பஞ் செழித்திடுந்திரமில்லானே. 795

இல்லொடுபணதிகூடு மெண்ணியஜெயமுண்டாகும் நல்லவருபதேசங்கள் நாட்டுடையாராலின்பம் வல்லதாம்வெள்ளிவருஞ் சுபமணப்பேர்வெற்றி எல்விலாப்பூமிமன்னால் யெண்ணுதல்முடியுமாதே. 796

மாதரின்ப மடுத்தவர்போதமஞ் சாதனத்துரு தானமும்ஞானமும் வேதனைகள் விலகிடும்பல்லரால் ரூதுசெய்பவர் தோல்வியுந்திண்ணமே. 797

சுக்கிரன்திசை கேதுபுத்தி யந்திரத்திற்கு பிரதிபலன் கூறுமேபுகரின்கேது கொண்டவாதன துவெய்யோன் நீதெனும்சேயின்னாளில் நினைத்தலால்கேடுந்தோல்வி தீராதபகையும்கோயும் சேருமாம்சபமேலற்பம் பாரினிற்சுகமோடின்பம் பலிக்குமேதிரமில்லாதே. 798

இல்லாதாம்பீடைதோன்றும் யிரைபுகர்புந்திதிங்கள் நல்லவராகில்வெற்றி நாணயங்கேட்டல்கூடும் அல்லலுமின்பமாகும் அன்னையார்வகையிற்றீதாம் சொல்லுவர்பவமேல்நட்டம் துடருமேவணிகத்தாலும். 799

வணிகமாங்கேடுண்டாகும் மந்தினாரரவுநாளில் கணிகையாற்கேடுகோயும் காட்டிடுபுனல்தேயத்தே இணகியேவாழ்வுண்டாகு மிரைதனுற்செல்வமேலாம் குணமிலாப்பாவமோகேடு கூடிடும்பின்னாற்றானே. S00

ரிஷபலக்கினத்தின்பலன் கணக்கொடுதுவக்கந் தன்னிலேமேடம் கழறினேன் கவுசிகதலத்தாய் பிணக்கிலாஜெனனம் பெண்ணோடுஆண்பால் பேசினேன்குறையறக் கண்டாய் மணமொடுமற்ற மறைபொருளெவற்றும் மாசிலாதுரைத் தனனாங்கு இணக்கமாயிடப வியல்பதுதன்னை இங்ஙனமுரைத்திடக் கேளே. 801

Page 136

136 கௌசிகசிந்தாமணி

கேளினியிடபக் கோளினைச்சொல்வேன் கௌசிகமாதவக் கொழுந்தே வானியவடமேற் காகிடும்வீதி வளம்பெரு சோலையும்வாவி ஆனிடவடுத்த வில்லைமேயாழாம் ஆனையின்முகவனார் கோயில் சோளினியுரைக்கக் கேளினிகவத்தாய் கொற்றவன்ஜெனன சங்கதியே. 802

கொற்றவன்பிறந்த வில்லதின்தென்பால் கொடுங்கோல் பகைஞரிற்கூட்டம் பெற்றிடும்செங்கோ லரசரின்சங்கம் பெருகிடும்கட்டடம் மிலமாய் நற்றவமுள்ளான் றந்தையேவல்லன் நாரியர்மிக்க இருமணமுடித்தோன் பற்றியகாலாள் வாகனப்பணியுடன் பாலகன் தந்தையே வாழ்ந்தான். 803

வாழ்ந்தவன்தனக்கு வந்தசேய்பலனை வழுத்துவேன் முனியேயிங்கு சூழ்ந்தமாவில்வம் உயர்ந்திடும்மனையாம் சித்திரமிகவுள வறையாம் ஆழ்ந்தவன்ஜெனன காலத்திலக்கு அருந்ததிபோலிரு பெண்பால் சூழ்ந்துமேயிருந்தார் சுதன்வருங்காலம் சுந்திரத்தந்தையின் பிளையோநங்கே. 804

அங்ஙனமிருந்தா னருந்தவயிறையே அவன்றான்முதலவ னென்றுரையார்க்கும் பொங்கமாய்கணித சாத்திரம்பயில்வன் பொன்னினாபரணம் பொருந்திடும்புனிதன் இங்கிதப்புத்தி யாளனேயாவன் இளங்குழைபோல் விளையாட்டான் அங்கமும்பெருத்த சரீரமுமாவன் அறுசுவைதனில்மிக்க பிரியனாமவனே. 805

அவன்மிகப்புளிப்பிற் பிரியனேயாவன் அற்பபோஜனவான் அருங்குருனேசன் அவனியிலிரண்டு மணமதுமுடிப்பன் அடுத்தசோதர மூவருள்ளான்

Page 137

இரண்டாம்பாகம் 137

அவனமாயன்னியதேசசஞ்சாரி

அவன்றனையடுக்கிலவனுயிர்போல யாரையுங்கார்க்குமன்புளான்முனியே. 806

முனிஉளஐந்தாண்டதனிலேசேத்துமம் முடிகிடும்யிருமலாற்றுன்பம் கனிவுமவ்வாண்டதனிலேவன்னிபால் கண்டமும்நேருங்கழுத்தினிற்பிணியும் பனிவுருவத்தோடொன்பதாமாண்டில் பலித்திடுங்காசனோய்காணே தனிவுருவிருபதல்லதேழ்தன்னில் கடித்திடுஞ்சுரத்தாற்பிடையாமென்னே. S07

என்னுமிவ்வகைப்பட்டெழுந்ததன்றனக்கு யீரன்றதெவையதெழுது பன்னுமிக்கணிதம்பொய்த்திடாமுனியே பகர்ந்தன னுனக்காய்பாரில் துன்னுமாசிங்கம்திரையோதசிமுன்கால் துலங்கியஉத்திராடநாடிங்கள் தன்னுருமாலைசுரத்தினால்மரணம் தாரணிலுரைத்திடுதவத்தின்மாமுனியே. 80S

உரைத்திடுவுள்ளமட்டுமேயிவன்றான்

பறைத்திடுஞ்செல்வபாக்கியங்குறையா பலாபலம்பெறுவன்பாலரும்விசேடன் தரைதனில்சுதர்க்குமணமதுமுடித்து தன்பெயர்கிலத்தினில்நாட்டி பறைபதம்சேர்வனென்றிவர்பலனை பகர்ந்திடுதவத்தின்மாமுனியே. 809

மிதுனராசி பலன் களசிகர் வாக்கு அரைகுவேன்மிதுனலக்கினமாகி ஆறினில்பொன்னவன் அமா 18

Page 138

138 கௌசிக சிந்தாமணி உரையவேபாம்புதுலையெனுமல்ல விருச்சிகராசியில்உரினும் கலைபுதன்ரவியும்பாவர்கள்வீட்டில் காரிசேய்ரவிமனையதனில் துலையொடுமீனம்புதன் மனைவதனில் தோன்றினுயப்பதிக்கிறைவன் பலமுடன்சாமாய்ஸ்திரத்தில்நின்றாலும் பகரக்கேளருந்ததிக்கிறையே. 310 பலமொடுமி துனபதியதிற்சின்னம் பற்றிடயிவன்முதற்செனனம். நலமுடன்யிவன்றான்றந்தையேரெண்டு நாரியைமனமதுமுடிப்பான் பலந்தருஞ்சில துநாளினின்முதலில் பாரியைஇவன்றந்தைசேர்வான் தலமதிலிருந்துசிலதினங்கழித்து தாரணமரணமதுறுமே. 811 உரைக்கிறேன்பலனையருந்ததிக்கிறையே உதையமேமிதுனலக்கினமாய் நிறைக்கவேயிருந்தால்யிவனுடன் தந்தை நிச்சயம்மேற்கெனும்பதியில் பிரிக்கவேயவனும்முதல்மனைமணப்பான் பின்சகோதாமொருபேதை தரிக்கவேயத்திசைசுகமணமுடிப்பான் சாற்றுக்களருந்ததிக்கிறையே. S12 சாற்றுவேன்மனையாள் ஒல்லியதேகம் சரீரமேமெய்சிவந்திருப்பாள் போற்றுவேன்நெற்றிதனிலொருதழும்பு பொருந்தியும்நற்குணமுடையாள் தோற்றுமேமனதில்விசனங்கொண்டிருந்து தோகையும்உயிர துவிடுவாள். 813 அவ்விதவிசனம்அடையுமென்றுரைத்தீர் அருந்தவத்திறைவனேகேளும் செவ்வியாளுடனேதந்தையுங்கடான் சிறுவர்கள்யாவருஞ்செனிப்பார்

Page 139

இரண்டாம்பாகம் 139

கவ்விடும்அவளும்ரு துபலன்வந்த காலமேஅப்பிசகதனால் பலித்திடுந்தந்தைபாரியைக்கூடான் பாரினிலுயிரதைதுறப்பாள். 814

உயிரதைதுறப்பாள்மரித்தமேல்தந்தை உற்றிடும்மறுசுகமணந்து துயரதைநீக்கி பருமனைவயிற்றில் தோன்றுவாளிவளேபுத்திரனாய் வயறதேதூலன்தேகமெய்கறுப்பு மாதுருபாட்டனும்பலமாய்

பாட்டனும்பாட்டியும்பலமே. 815 வதிஷ்டர் வாக்கு பலமெனஉரைத்தகவுகிகமுனியே பகருவேன்யிவன் முதலாவான் நுகருவேனிவர்க்குபின்சகோதரங்கள் உன்னுவான்வெகுபெயருடையான் சுகரவேயிவர்க்குபின்னவர்வரினும் தோன்றுமேஒருகெற்பமிண்டாம் உகரவேபிறந்துஉயிரதைவிடுவான் யின்னழுங்கேளருந்தவமுனியே. 816

அவ்விதம்கடகசனிவருங்காலம் அழகியவருடம்ஐந்நாறுக்குள் பள்விடாஐந்துபேர்களும்பிறந்து பாரினிலிருவரும்மாள்வார். எவ்விதம்யிவனுமூன்றைந்ததனில் யீன்றிடுஞ்சகோதிரபலமாம் அவ்விதம்ரெண்டுசாதகர்ஒருவன் ஒருவியும்யிருப்பாளென்றுரையே. 817

தந்தையோடுதயம்சகோதிராள்பத்து சனனமேபுவியினில்பிறக்கும் யெந்தைகேளிவர்க்குபிதாவுடன்ஜெனித்து இருப்பவர்தசம்பத்துபேரில்

Page 140

140 கெௌசிக சிந்தாமணி

சிந்தையோடுறையும்சதகாராதி தேவியும்பாதியாய்ப்பிறப்பார் விந்தையாய்பத்துபேர்களும்நிலைப்பார் விளம்பக்கேள்கவுசிகமுனியே. 818

வேறு

தோன்றியகும்பராசி முதற்காலில்தோன்றுமானால் ஆன்றலக்கினத்தில்புந்தி சுக்கிரன்பருதிரெண்டில் சேன்றிடும்மேலேராசி கடகத்தில்வியாழஞ்செவ்வாய் சான்றியதிங்கள்சிங்கம் துலாச்சனிகேதுவாமே. 819

பதியெனும்லக்கினத்தோன் வருஞ்சனியுச்சனாகி விதிபெருங்கேதைக்கூடி மேஷராசிதனைப்பார்க்க துதிபெரும்லக்கினத்தில் சுக்கிரன்புந்திநிற்க அதிகவல்லபத்தினோடு அருள்முனிவல்லோனாமே. 820

தானெனுங்கவுசிகாகேள் சாதகன் தந்தையார்க்கு ஞானவான்சிரேஷ்டமைந்தன் நலமுடன் தனியோனாகும் ஆவைன்சிலநாள்சென்று அப்புறந் துணையொன்றுண்டாம் மானவன் துணையுண்டானால் மடிகுவரன்னையாமே. 821

கௌசிகர் வாக்கு

என்றனுமுனிவதிஷ்டா யிவன்களைசகோதரங்கள் சென்றிடுஙகும்பச்செவ்வாய் சேர்குருவுடன்கலந்து கன்றியவுச்சநீசம் யிவையிவையடைந்ததாலே சென்றுநற்றுணைவருண்டாய் விளங்குவதிரண்டுந்தானே. 822

வேறு

மேவியவகிஷ்டாயுரைத்தனையாகில் வித்தையில்வலியவனென்று செய்தொழில் அவர்க்குஎவ்விதமுயற்சி செய்குவோன்ஜீவனம்புவியில் வையகத்திடையில்மனம்புத்திவாக்கு வாதங்கள்யெப்படிநோக்கும் பொய்சொல்லாதவனே இன்னமும்பிரித்து கண்டருள்புரிகுவாய்வாக்கே. 823

இல்லவென்றுஉரைத்திடுமுனியே யிரங்கியவதிஷ்டனேயின்னம் புல்லுறவில்லான் தனமுளான் அதிக பூமியும்உடையவனென்று

Page 141

இரண்டாம்பாகம் 141

மல்குபேராளன்யீகையில்மாத்திரம் மறந்த துபுத்தியேயென்றான் தொல்புவியதனில்நிற்கவேற்றுமையால் சுத்தமாயிகையில்லானே. 824

வதிஷ்டர் வாக்கு ஆனதோர்கபிலாய்சக்கிரன்றனக்கு ஆளுளயீகையுண்டாயாகில் நானமும்தவமும்செய்குவான் செய்யினும் தான துசேர்ப்பிக்கமாட்டான் பானுவின்முன்னே ரவதினாலே பற்றியோர்கள்னியால்தீண்டும் தானந்தவராய்செவ்லாயும்நீசத்தால் துரளதுசெடுமெனச்சாற்றே. 825

கூறிடுங்கபிலாய்சுக்கிரன்புதனும் கூடியேலக்கினத்திருக்க நாரியநினைத்தகருமமும்முடிப்பான் நலமுடன்மந்திரியாகும் காரியமனைத்தும்முடித்தபின்கொஞ்சங் கலகமுமுண்டாமிவன்பேரில் பாரினில்லக்கினகேத்திரத்திருக்க பலனிதுசுக்கிரன்புதற்கே. 826

கூரிடும்செவ்வாயவருடனிருந்து குருகிநீசத்தையடைந்து பாரினில் துலாமும்கும்பமும்நாலெட் டேழினில்பரந்துயர்பார்க்க மீரியமூன்றாமிடத்தினுக்கதிபன் வியமமைந்திருப்பதாலுலகில் தாரணையாகதருமதானங்கள் தான்கொடசலிப்பரோசற்றே. 827

சாற்றியசெவ்வாய்சனிய துநின்று சனியனால்செவ்வாயைநோக்க யேற்றியேயிந்தசாதகன்றனக்கு யிலங்கியதந்தையோன்றனக்கு

Page 142

142 கௌசிக சிந்தாமணி

சேத்திரமொன்றேதன் றுபாடிருக்க சேருறகுணமதுதீதாம் மரத்தியமகன்சொல்தந்தையேகேளான் மனமதுபோலவாக்காமே. 828

கடகராசியின்பலன்

வதிஷ்டர் வாக்கு

கடகமாம்பதியில் ஆறெனுந்தினத்தில் கனபகலிரண்டேனுனிகடிகை இடம்பெருஇருபத்தொன்றெனும்நாளில் இலங்கவேயுதித்திடும்சுதற்கு நடம்படும்கோள்கள் நன்றெனும்உதையம் நாடிடும்பாவகபலனும் திடம்பெறஉரைப்பாய்வதிட்டமாமுனியே செப்புவாயித்தலத்தவர்க்கே. 899

செப்பிடுங்கடகம்ப தியெனும்ஆறில் சேரவேதனமதில்பகலில் அப்பிடுங்கடிகையிரெண்டெனுமுத்தி றாடமுதலெனும்பாதத்தில் இப்புவிஜெனிக்கும்குழவியின்கோளும் யினம்பெருஉதயமும்பலனும் தப்பிடாதுரைப்பாய் அருந்ததிக்கிறையே தனம்பெருங்காசிபனருளால். 830

பெருகிடுமுதையம்கடகமதாகி பெலக்கவேஉதைபதியாறில் குருக்கிடுமதனால்அஷ்டமன்யொன்றில் குத்திடாமல்புகர்சூரன் பொருந்திடபுகலும் அஞ்சினில்சசியும் பொருந்துமேசமனத்தில்பொரியும் புரிந்திடாதிருக்கபுகலுவேன்பலனை புகழ்பெரும்அருந்ததிக்கிறையே. 831

புகழ்பெறஉதையோன் மயிலினின் ஒளியால் போன்றுமேநீடியாயிருப்பான் தகழகிபெரும்மாருகண்ணெனுமமையும் சாறுமேகண்டிடவிடத்தில்

Page 143

இரண்டாம்பாகம் 148

திகழ்பெறயிரண்டுமச்சமுமுடையான் ஆரவே ஆயுளும்பலமாய் விளம்பெறக்கனவிழிகளுமுடையான் விளம்பினேனருந்ததிக்கிறையே. 832

விளம்பிடயேழோன் அஷ்டமன் ஆகி விரும்பியேஉதையனும்யிருவர் தளம்படச்சிலையில் ஆறெனும்பதியாய் சாரவேகாரகனொன்றில் குளம்பிவைஐந்தோன்விபத்தினில்பேசி குறிகொளகாமனையிதமாய் பரியெனப்பொன்னும்புந்தியும்ஒன்றில் பற்றிடாப்பலன துஉரைப்பேன். 833

உரைத்திடில்தாரமற்றவர்தமக்கு உரைக்குமேமுதல்மனைதமக்கு நிறைத்தநல்லோரைவாழ்ந்திடஉதையோன் நேரவேகோணத்தின்சுபனும் பிறத்திடாச்சுபர்காள்கேந்திரமேற பெற்றிடும்நன்மனைக்கணக்கன் சிறைத்திடாக்காமன் அஞ்சிறையொன்றில் சேர்ந்திடுமாமனைமணப்பாள். 834

மணந்திடுமவர்க்குமுன்னமேதுணைவி தொன்றவேமணமதுமுடித்திப்பால் உரைத்திடாஅவன்பின்உரைத்தவளிவளாம் உற்றபின் ஒருவனும்ஒருவி புணந்திடநிலைப்பார்தந்தைதாயுளவன் புகழ்ந்திடவறுமையுமுடையான் அணைந்திடஅவட்குவரும்புதல்வர் அறைகுவேன்யின்னமுமுளது. 835

உளதெனுமவரில்யிருவர் ஆண்மூன்று உற்றிடமிரவியுமிருப்பர் தறவெனுமிருவர் ஆணுமோர்பெண்ணும் தங்கிடும்அன்னவர்தன்னால் உளதெலுந்தனமும்பாக்கியகுணங்கள் பட்சமாம்கேள்வனின் அஅன்ன

Page 144

144 கௌசிக சிந்தாமணி

துளமெனுமிவர்க்குமுப்பத்திரண்டில் தோகையரமுதலிவள்பிறப்பே. 836

இறந்தஐந்தாண்டில்யிளமனைமணப்பான் யியம்புவேன் அவரிடவரவை நிறைந்திடதாயார்மனைதனிலுதையம் நீருமேஅப்பதிபிலத்து சிறந்திடசுபர்கள்பத்துடனொன்றில் தீப்பெருங்கேந்திரம்பலத்து புறந்திட அவட்குதந்தையுமிலதாய் புரிகுவேன் றுணைவரின்கணக்கே. 837

கணக்கென அறுவர்குறைவிலாவாழ்வர் கூடவேமுதலினிற்செனித்து மனைக்குளவட்குமூவளும்புதல்வர் மரித்திடும்ஒருவனுமதனில் யிணக்குமாயொருவிடுயாருவனுமிருப்பார் யியல்புறவெகுதினத்திப்பால் மணத்தவளிருக்கமரித்திடுங்கேள்வ னறைந்தனனருந்ததிக்கிறையே. 838

கூறுவேன் திரேகமயிலினானொளியாய் குறித்திடும்செடிதலுமிலாதாய்

சிரசினிலோர்வடிவுண்டாம் சேரவேசிறியமருவுகள்பொருந்தும் சிறந்திடும்ரேகையாங்கரத்தில் பேருமேபிலக்கபிரபலவானாவான் பிரித்தனன் அருந்ததிக்கினறையே. 539

பிரித்தனன்கல்விபெருமிதமுடையான் பெருவழக்குற்றிடும்நயனம் தரித்திடதனவான்போகியுங்காமி தயிரியந்தானதைக்கூடும் விரித்திடஅறிவு அடக்கமும்வினைகள் வேடிக்கைலோலனுமாவான் குறித்திடநினைவான்யாவரைமதிக்கான் கூறுவேன்யின்னமுமவர்க்கே. 840

Page 145

இரண்டாம்பாகம் 145

கூறுவேன்வினையோன் துர்க்காமியாவான் கோதையில் ஆசையில்பிரியன் சூரனுமாவான் சோம்பனுமின்றி சுக்கிரப்பெருமையுமுடையான் வீரமுமாவான்யெவர்கள் தன் வினையை யறிகுவான்யிதமுருவிதமாய் சேருமேஆயுள்தீர்க்கமாயிவர்க்கே செப்பினேன் அருந்ததிக்கிறையே. 841

செப்பினேன்குடும்பம்முன்னெனும்நாளில் செழிப்புடனிருந்திடஅவர்கள் தப்பி தமாகப்பலர்களுங்கிளைப்பார் சஞ்சலம்பெருகவேவைப்பார் நம்பிடும்அவரைவதைக்குவாரிதமாய் கன்னியர் தங்களைக்கலைப்பார் வெப்பவேகொடுமைபிறர்களுக்கிழைப்பார் விளம்பினேன் இன்னமும்பலனே. 842

விளம்பினேன்றனமும்பூமியும்அடக்கம் . வினையங்கள்யாவருங்கிளைப்பார் தளம்படவிருந்தோர்தங்களைக்கலைப்பார் சார்பிலாவாக்க துபுகலும் வளம்வடவரவுசதியினாலிவர்க்கு வம்பினாலெதிரியைக்குலைப்பார் உளம்படச்செய்வான் அன்ன தாலவர்க்கு உற்றதைநவிலுவேன்முனியே. 843

துவலுவேனதினால் தனங்களுமுபயம் நூற்றிடப்புதல்வருமனைக்கி நவிலுவேன்சிலநாள் ஒருவருக்கொருவர் நாடுவாரிவ்விதஞ்சிலநாள் குவலுவேன்உதையன் தந்தைக்கோர்சுதம் குழவிகள் அவமிருத்ததனால் நவிலுவேன் அவர்க்குஅருந்ததிக்கிறையே சாற்றினேன்காசிபனருளால். 844 19

Page 146

146 கௌசிக சிந்தாமணி

சாற்றுவேன்பெண்கள்ஐந்துமேமெலிதாய் சஞ்சலங்குடும்பத்திலுண்டாம் தேற்றிடாவிளைவும்சேறுமேபிணியும் சித்தியால்சுகமுடன்பொசிப்பும் ஆற்றவேதொழிலுங்கர்மமுமயரும் அரிவையர் தங்களுக்கிதமாய் தோற்றியேபகைவர்சூழவேயிருப்பார் சொற்றனன் அருந்ததிக்கிறையே. 845

சோற்றிடுந்தனங்கள்உற்றிடும்பலமாய் சொல்லுவேன்உற்றிடும்பலமாய் தேற்றிடவயதும்ஆகிடுந்தனங்கள் அணுகிடும்பலமுடனவர்க்கு போற்றிடுஞ்சுகமும்பிரபலக்கீர்த்தி பெருகுமேஆயுள் அளவாய் பெற்றிடும்யிவ்விததனங்களுங்குறைவாய் பிரித்தனன் அருந்ததிக்கிறையே. 846

பிரித்திடுஞ்சொல்லும்சாதுரியமாக பேசுவான் வினையங்களறியான் விரித்திடசாதுசாந்தமுங்குணமும் விளங்குவார் தங்ளுக்கிதமாய் பிரித்திடுமன்றிமற்றவர் தமக்கு பேசுவான்சிரத்தையால்கோபம் தரித்திடும்வினையுஞ்சூதுகளாகச் சாற்றிடும்அருந்ததிக்கிறையே. 847

சாற்றிடத்தனக்குதுணைவர்களாகும் சார்ந்திடார்சாரந்திடில்நசிக்கும் தேற்றவேஉதையன்யேகனாயிருப்பன் சேருமேயிழைகலம்பிணிதாய் ஊற்றமும்அரியுஞ்சேர்வையும்பலகால் சேருமேபராக்கிரமசித்தி யேற்றவேபோகபாக்கியனாகி யிருந்திடுவருந்ததிக்கிறையே. 848 கன்றுடன்காலிவாகனமும்பூமி கதிப்பிரமனைகளுமியற்றும்

Page 147

இரண்டாம்பாகம் 147

நன்குருபந்துஉறவினர்சூழும் நாடுமேகாவியசுகமும் குன்றிடாதிருப்பும்கூறுமேநலனும் குறையுறாவாழ்வதுசிறக்கும் யென்றெனுமிவர்க்குகுறைவிலாதென்றும் யியம்பினேனருந்ததிக்கிறையே. 849

இயம்புவேன்தெய்வகுலத்தினில்பிறந்த யியல்பெனுங்காமங்கள்பிறக்க நயம்படாதவர்க்குஅன்ன தாலிந்த நற்சுதன்நிலைத்திடவயறும் நயம்படச்சுகமும்நாடினும்நாடும் நலமுடன்கன் றுடன்காலி வயம்படச்சிலநாள்நீங்கிடயாரும் நாட்டுவேன்யின்னமும்பலனே. 850

நாட்டுவேன்மொழிந்த அன்னவர்க்கிதமாய் நலமுறும்நாடொறுமியற்ற கூட்டமுங்குறையாக்குடும்பமும்வளரும் குணஞ்சுகமுற்றிடும்பலமாய் வாட்டமும்மனைவிசதிநலஞ்சிறுக்கும் வந்திடும்பகைவருமிவர்க்கு பூட்டமேபூமிபுகழொடுதான்யம் பொலிவுருநாடொறுமுனியே. 851

பொலிந்திடயிவரின்முன்பலபலத்தால் புத்திரருற்றிடானொருவன் மலிந்திடமூன்றுபெண்ணெனுமாகி வந்திடும்மன்னதேயாகி மெலிந்திடசிலதுநாள்சென்றிடஒருவன் கேடிலா ஒருவியும்நிலைப்பாள் நெலிந்திடமுன்னின்பவத்தொடரதனால் நீக்கினிலுற்றிடும்முனியே. 852

நீக்கிடவதின்முன்னொருசுதனுற்றே நிலங்கவேரூபனுமாவான் தாக்கிடவவனும்கல்வியின்பெருமை தன்னுறவதிகுணமன்னும்

Page 148

148 கௌசிக சிந்தாமணி

ஆக்கமுமுடையான் அதிகுணனேசன் அன்பர்க்குபிரியனுமாவான் ஊக்கமுஞ்சிறந்தஉத்தமனெனுமாய் உள்வினைபலத்தினாலவர்க்கே. 153

அன்னவன்றனக்குழ்வினைவழியால் அணுகவேயிருபத்திரெண்டுள் நன்னயமாகயிருமனைமணப்பான் நாடிடாபுத்திரரதனால் பின்னமில்மனையாள்தன்னையுமிருத்தி பெற்றிடுமிருபத்தீராண்டில் மன்னியமாரினோயினாலவனும் மறைந்தனனருந்ததிக்கிறையே. S54

அறைந்திடும்பெண்களாயுளுற்றிருந்து அவர்க்குமேகுழந்தைகளுளதாய் சிறந்திடுமிப்பால்முன்னிற்கசித்திக்கு மொருபெண்ணுமோராண் நிறைந்திடுமவர்க்கு ஆயுளுங்கல்வி நேசமும்ஞானமும்உளதாய் சிறந்திடுமவனால்உதையர்க்குக்கடன்கள் செப்பினேன் அருந்ததிக்கிறையே. 835

அணுகுமேபகைவர் அதிகமிதற்கு அணுகினும்மன்னவர்தன்பால் அணுகுமேசிலவு அலைச்சலுங்கெடுதி நாடுமே அன்ன துமன்றி வுகுமோர்மருந்துவுதித்ததாலடங்கும் அன்ன தால்பிணிசிலவுடையாய் நணுகிடச்சுசமுமப்போசனங்குறைந்து தயிரியம்மெலிவுரும்முனியே. 856

மனைவியரிவர்க்குமூன்றதேமணப்பான் மன்னியமூவரில்முதலாள் மணமுறயிரண்டுபுதல்வியுமொருவன் வந்திடும்புத்திரன்சிலனாள் கனமுறயிருந்துகடிமணம்ரெண்டு களரவேமணந்திடப்புதல்வர்

Page 149

இரண்டாம்பாகம் 149

நினைவுறவுதிக்கமுன்னிவனிறப்பான் நின்றிடுமிருமகள்முனியே. 857 நின்றிடும்யிளையமனையவள் தனக்கு நிணங்கவேபெண்பிறந்திருக்கும் அன்றுவேறிலதாம் சிலதினங்கழித்து அணங்கெனும்மூன்றதாமனையை குன்றிடமணப்பான் அன்னவன் தன்னாள் கூடியமுன்பவத்தொடரை வென்றியநீக்கஒருசு தன் ஒருபெண் வெய்திடும்வ திஷ்டமாமுனியே. 858 திட்டமாயவர்க்கு ஆயுளும்புகழும் சேருமேஆக்கமும்பலமாய் கட்டுமேகாலிவாகனமும்பிரிவு கனதனம்படைக்குவானினிதாய் விட்டதோர்குறையைநீக்கிடாதாகில் வெய்திடாபுத்திராதனால் நட்டமேயடைந்துகதியதில்நிற்பான் நாடினேன்உதையநாள்முனியே. 859 நாட்டினேன்மனைவிமூவரிலிருவ சாருயிர்உதையன்முன்நிற்பான் பூட்டினேன்மூன்றுமனையவனிதமாய் புத்திரசுகம்பலமனுபவித்து வாட்டமேயின்றிகொழுனனுக்கிப்பால் வறைகுவேன்சிலதினமிருந்து காட்டவேயேமன்பதிதனிலடைவார் காசிபனருளினாலுரைத்தேன். 860 உரைத்திடுமிவர்க்குஆயுளுமுரைப்பாம் உகந்திடும்மத்திபந்தீர்க்கம் விரித்திடுமாவிநீங்கிடும்போது வெய்துமேசுரமுடன்வாய்வு பிரித்தனன்கற்பின் அருந்ததிக்கிறையே பேர்புகழ்காசிபனருளால். 861 பாக்கியமிவர்க்குமுன்னமேகனத்து பற்றிடுமன்னதிற்சிலது

Page 150

150 கௌசிக சிந்தாமணி

தாக்கவேசொல்லபலவிதமானால் களிர்ந்திடுமதில்தினமட்டாய் காக்கவேசிலநாள் சென்றிடவளரும் காணவேபாக்கியம்பெருத்து கோக்கமேபூமியினைகலந்தான்யம் கூட்டிடும்மதில்தினம்பிலத்தே. 862

பிலத்திடும்புகல்வர்உற்பனகுணமாம் பெருமையும்புசுழதுவளரும் நிலைத்திடுகூபகுளமுடன் தர்மம் நின்றிடும்யீசையுஞ்சுகமும் பலத்திடுந்தந்தைமுன்னுயிர்துறக்கும் பகருவேன் அன்னையுஞ்சிலநாள் நிலத்திலேயிருந்துநீடுயர்துறக்கு நிகழ்த்தினேன்காசிபனருளால். 863

நிகழ்த்துவேன்காமன்குற்கரும்நாசி நிந்தனைசிலதுமேவுண்டாம் புகழ்த்துவேன் பூமிதொழிலதுஅமையும் புகலுமென்றதுற்கர்மியெனினும் புகழ்த்தவேபாவபுண்ணியதலங்கள் உகந்துமேபோகுதல்வசித்தல் முகழ்த்தவேதெய்வப்பிரியனும்பட்ச முற்றிடும்அருந்ததிக்கிறையே. 864

உற்றிடும்இளையமனையவள் தன்னால் உகந்திடும்அதிசுகபலனும் தெற்றிடாதிருக்கும்அஅன்ன தாற்சுதனும் சித்தியாம்பொன்மனைசுகமும் பெற்றிடும்மனையும் ஆடையுங்கல்வி பிரபலயோக்கியனாவான் பற்றிடும்அறிவும்பட்சமுங்குணமும் பண்புருமருந்ததிக்கிறையே. 865

சயனமுமுன்பால்சுகம துவுற்றும் சாருமேயாவையும்பலமாய் வயனமும்கெவனமும்வந்திடும்பலமாய் அறையவேமத்திமகாலம்

Page 151

இரண்டாம்பாகம் 151

நயமிலாச்சுகமும்சிலவதுகூடும் நாட்டினேன் அன்ன திலிப்பால் சயனமுஞ்சுகமும்சிலவதுகுறைந்து சார்பெருமாயுளுமளவே. 866

அன்னதாலுதையன்கோளினின்பலத்தால் ஆவையுமணமுறத்தேர்ந்து பின்னமில்முன்னின்ஜெனனத்தையறிந்து பெற்றிடும்வினைகளைத்தெரிந்து மன்னியச்சாந்திமங்களமியற்றி மைந்தரைப்பெற்றுமேவாழ்ந்து பின்னமில்வுரைத்தேன் அருந்ததிக்கிறையே பெருமையாங்காசிபனருளால். 867

ஊட்டியபலன்கள்யாவையுமுளங்கொண்டேன் ஒருமொழிபகருவதுன்பால் நாட்டியவுதையன்பாவகபலத்தால் நற்றந்தைகோளிருவிப்பால் பூட்டவேயெண்ணினே துவாலொருவன் பிறந்தபின்னொருவனும்ஜெனித்து திட்டமாயதுவின்காரணமுரைப்பாய் திடமுறுங்களசிகமுனியே. 838

சிங்கராசிபலன்

வதிஷ்டர் வாக்கு

திடமுளசிங்கலக்கினமாகிஜெனித்திடுமந்த சேய்வகைதன்னைசெப்புவேன்வதிட்டா அடமுளதெய்வனாதியருகூராம் ஆயினுஞ்சிற்றுரெனவிளம்பதுவே நடமுளவடமேற்காகிடும்வீதி நன்மனையதுவுமேற்புறமாந் தடமுளகீழ்ப்பால்பார்த்திடுமில்லம் தனையனாரதிசயங்கேளே. 869

Page 152

152 கௌசிக சிந்தாமணி

கேளினிதவத்தாய்கிருபைசேர்மைந்தன் கெருவியாமதிகக்கேவலத்தொழிலான் தாளிலாக்கோபிதடையிலாவெற்றி தயிரியம திவான்பொன்னில் வேளினைநிகர்ப்பன்காமிபயமதிகம் விரிந்திடும்புஜபலமுடையன் சூலிடும்பருத்ததேகனாமுயரோன் சுகமிகுபோஜனப்பிரியன். 870 பிரியவானன்றியப்பிராணியைகாப்பன் பெட்புருனேமநிட்டைகளுள்ளான் அரியொணாபிணிவரின் அங்ஙனந்தீரும் அங்கத்தின்வலதுபால்மச்சம் தெரிவுரும்வல துதோளினிற்கையில் திகழ்துடைவிரல்களிற்றோன்றும் பொரிவுளவேதபுராணமுமோர்வன் புண்ணியசிந்தையும்பொருந்துமென்னே. 871 பொருந்திடும்நெடுநாள்புகழிடமிருந்து பொருமுயர் துறந்துமேபிறவாய் உரைந்திடும்பிரமன்உலகதுதன்னில் உரைந்திடுஞ்சாந்தியைசெய்ய இருந்திடுமாகில் ஆவியைவிலகி யெமனிடும்நாகினைநோக்க புரிந்திடும்பரமன் அன்னதாலுதித்தான் புரிந்தனன்முன்பவத்தொடரே. 872 வதிஷ்டர் வாக்கு தாக்கவேயுரைத்தபாவகப்பலனை சாறுவதொன்றுளவதனை வீக்கவேயிவனும்ஜெனித்திடவுதையன் விரையவரின்சேவகரொருவன் தாக்கவேயணுகிஅன்ன தால்செல்வங் கவ்விடும்புன் வினைநீங்கும் போக்குமென்றுரைத்தாய்புகழினையெனக்கு புகலுவாய்கவுசிகத்தவனே. 873

Page 153

இரண்டாம்பாகம் 153

களசிகர் வாக்கு புகலுவேன்தனத்தில் வியத்திரையிழிக்க புந்தியுஞ்சுங்கு மதனில் இயம்புவேன்மறையோன் நூற்றொருவர்க்கு யேமமாய் அன்னங்க ளியன்றும் நயம்படக்குன்றும் மேமனாங்காத்தில் நாடியேமண்டல மிருந்து பயம்படஅவர்க்கு அபிஷேகஞ்சாத்தி சண்ணியசேது வின்னிதமாய் நியம்படதுதிக்கில் முன்பவத்துடர்கள் நீங்கிப்போம் அருந்ததிக்கிறையே. 874

கொள்ளெனஅரனை உச்சவந்திருநாள் கோளுறுமூன் றுநா னியற்றி கோளுரநான்காம் நாளினில்மனைவியை கூடுவையாகிலுந் தனமும் சூழுமுன் வினைகள் யாவையும்கீங்கி சுகமுற்றுமுன்னுற்றபுதல்வர் சூழுவாரினிதாய் தொழிலதுபெருத்து துலங்கிடும் அருந்ததிக்கிறையே. 875

அவ்விதஞ்செய்யா திருந்திடுவாயாகில் அயர்ந்துமுன் துடர்வினை துடங்கி செவ்வியுமரித்து செல்வமுங்குறைந்து சேர்வுரும்பாக்கியங் குன்றி கவ்விடும்அரவு போரிடாஅரிட்டம் களரவேசெல்வமுந் துலைந்து சேரவேமாணமுற் றிடுமே. 876

அவ்விதகர்ம சாந்தியின்பலனை அருளக்கேள்வதிஷ்டமா முனியே யெவ்விதக்கோளின் வலியதுபோலும் யியம்புவேனின்னமுங் கேளும் அவ்விதம்அஅவர்க்கு ஓமமுஞ்சாந்தி அரையக்கேளவற்றின்மே வின்னம் எவ்விதமெனவே ராசியின்வலியேல் யியம்பக்கே ளருந்ததிக்கிறையே. 877 20

Page 154

154 கௌசிக சிந்தாமணி

நல்லவர்மனையாய் லக்கினம்பார்த்து நாடியபாவிக ளெல்லாம் சொல்லவேலாபம் அல்லதுவியத்தில் தோன்றிடக்கவுசிக முனியே நல்லவர்வீடாய் பொன்சசிபுகரோன் நாடியேயவர்கள் நின்றாலும் அல்லல்கேள்முனியே அருந்ததிக்கிறையே அறைகுவேன் பாவகப்பலனை. 878 பாவகங்கேளாய் பண்புருதவத்தாய் பகர்மனையிரண்டது மணப்பன் தாவகமாக முதல்மனைதனக்கோர் தனையனும்பிறந்துபின் சிலகாள் ஆவலாய்வாழ்ந்து யரன்பதியடைவர் அன்னைமுன்ன தன்செய்பின்னும் பூவருந்தந்தையவ் வாண்டொழிமுன்னே பொருந்திடுமணமும் பொருவதுள்ளுரே. 879 உள்ளூரதனி லொருமணமுடித்து உகந்துஅவ்வாண்டினி லினிதாய் தெள்ளுருஅன்சேய் திகட்டிடாதின்று திகழ்சுகபொன்வருந் தெய்து உள்ளியஆடை யாபரனாதி யுகந்துசேர்ப்பன்மா திடமாய் வள்ளலுங்கிருபை செய்குவரதன்மேல் வரிசையும் அரசரால் வாழ்த்தலும்பெறுவான். 880

கன்னியாராசிபலன் கௌசிகர் வாக்கு பெருகியகன்னிராசி பேசுவன்கேள்வதிட்டா உருகியவடதென்வீதி யுகந்திடுஞ்சித்திரவீடு பருகியகிழக்குவாசல் பக்கத்திலில்லங் குருகியஅடக்கமான குடித்தனக்காரனாமே. 881 காரியதெய்வபூசை களத்திடும்பாக்கியனாகும் தேரியவில்லத்தோடு திகழ்பெருஞ்சோலையுள்ளான்

Page 155

இரண்டாம்பாகம் 155

ஆரியபாஷைமிக்க அறிவுடன்கற்கவல்லான் தேரியதொழிலுக்கெல்லாம் சிறந்தவனாகுங்காணே. 882

காணவேயெழுபத்து கதித்துளவாயுளாகும் பூணவேசொன்னவற்றுள் பொருந்திடும்கண்டம்கேளாய் ஊணியவிரண்டாமாண்டில் உற்றிடும்மாரிதுன்பம் பேணியவன்னியாலே பத்தினில்பயமாமென்னே. 883

பயமதுவந்துமாறும் பகரொணாதவவதிட்டா நயமுளவசனனாகும் நாடியபொருள்கள்சேர்ப்பாள் மயமுளவனிதைமார்கள் மயங்கிடும் அழகனாகும் துயரிலாவாழ்வுகொள்வான் தொல்புவிமீதுதானே. 884

வதிஷ்டர் வாக்கு முந்தியலக்கினத்துக் கிரண்டினில்பருதிநிற்க வந்திடும்கும்பயோகம் வலியஹேத்திரப்படைப்பன் சென்றிடும்வித்தையொன்றே செரிகலையதிகமாகி விந்தைசோதிகாரத்தில் வகுத்திடும்யோகவானாம். 885 கலரணிமகுவும்செவ்வாய் கடைகள்பொன்னுச்சமாகி குலவியங்கிருந்ததாலே குறைவிலாசசெல்வவானாப் உலகினில்புகழுங்கீர்த்தி உண்மையும்பலமுமுள்ளான் நலமுடன்முப்பத்தைந்தாம் ஆண்டினில்நவிலக்கேளே. 886 நலிமறையிவர்க்குத்தானே நலம்பெரும்அதிசாரங்கள் புவியினிலிரண்டேயுண்டு புகழ்ந்திடவளமைகேளு களிநிகரவன்குலத்தில் சனித்திடும் அன்னவர்க்கும் தவனுடையதிகாரத்தை ஆளுவான்சிலநாள்கூறே. 887 கௌசிகர் வாக்கு கூறெனும்முனிவதிஷ்டா குறிப்புடனுரைத்தாயந்த பாரினில்அன்னைவர்க்கம் பெண்ணதில்பலவாருண்டாம் மாறியயெந்தசேத்திரம் வர்க்கத்திலுள்ளோனாகும் யேறியஅதிகாரத்தை யிவன்பெறக்கடமைகூறே. 888 வதிஷ்டர் வாக்கு கூரெனும்கபிலாகேளாய் குறைவில்லையன்னைவர்க்கம் பாரினில்பரமசேத்திரம் மல்லாமலவர்கணீங்கி யேரியஅன்னையோடு யிளையவர்பெண்களானார் மாரியஅவர்களோடு அதிகாரவருப்பென்றாதே. 889

Page 156

156 கெௌசிக சிந்தாமணி

களசிகர் வாக்கு ஓதியமுனிவதிஷ்டா உரைத்தனையவ்வாறுகில் பூதலமறியனன்னை யுடன்பிறந்தானே ஆமோ கோதிலாதாயுந்தந்தை ஜெனித்தவர்மக்களாமே எதுகாரியத்தைச்சொன்னா யிருயவர்கருமைகூறே. 890

வதிஷ்டர் வாக்கு கூரிடக்கவுசிகாகேள் குறைவிலாப்பொன்னும்செவ்வாய் யேரியேகடகந்தன்னில் உச்சநீசத்தைப்பெற்று பாரினிலிருப்பதாலே சகோதரம்பெண்ணேவேணும் மாரியகுழலாள்மூத்த மங்கையின்மைந்தன்கூற. 891

கூரிடக்கபிலாமற்றும் குறைவில்லையிளையமங்கை பாரினிலீன்றசேயன் தானிவையதிகாரத்தை மாரிமுன்தன்குலத்தோன் வைத்திருந்ததற்குக்கொஞ்சம் பாரினில்பொருள்கொடுக்கா தவறுவானன்புகூறே. 892

களசிகர் வாக்கு

பன்னலென்றுரைக்குனேறு பற்றியேமுனிவதிஷ்டா இன்னவன்மைந்தற்காக வேண்டினான் இச்சாதகத்தோன் இன்னனான்முயற்சிக்காக தகுதியாய்யிளையாள்மைந்தன் அன்னதைதெரிந்துநோக்கி அவன்பலன்சொல்லுவாய். 893

வதிஷ்டர் வாக்கு சொவ்லுரையென்று கேட்டதுலங்கியகௌசிகாகேள் வல்லியயிளையாள்மைந்தன் வாலிபமதனைநோக்க கல்லுருச்சிறுவனாவன் காளைக்குப்பருவமில்லை சொல்லியபயமூன்றஞ் சாண்டெனவுரையென்றுகூறே. 894

களசிகர் வாக்கு சொல்லெனுமுனிவதிட்டா துதித்திடும்சிறுவனுக்கு வல்லிசையதிகாரத்தை விரும்பிடாடாவர்க்கொன்றாய் சொல்லுரைபடிதப்பாமல் முடிப்பரோ அதனைப்பார்த்து எல்லையிலிதனைத்தேர்ந்து இவையெனக்குரைசெய்வாயே. 895

வதிஷ்டர் வாக்கு செய்குவேன்கேள்வதிஷ்டா செழுமறையதிகாரத்தை அய்யமில்லாமல்நார னாகியசாதகத்தோன் வையகந்தனில்பின்னால் மதலைக்குப்பருவம்வந்தால் யீகுவனதுவரைக்கும் யிவனுடபொருப்பென்றோதே. 896

Page 157

இரண்டாம்பாகம் 157

ஓதியப்படியேயிந்த உருவமைத்தனும்யெண்ணி மூதிலாமோர்தன்பால் சொன்னதைுடிவுசெய்து பீதலுமதிகாசத்தை முன்படைத்தவாக்குகொஞ்சம் வேதினைதனக்குஅர்த்தம் விரும்பிகொண்டானென்றேதே. 897

களசிகர் வாக்கு ஓதினைமுனிவதிஷ்டா உரைத்தினையதிகாரத்தை யீதுநாள்யிவர்வசத்தில் அடைந்ததோயிலையோயின்னம் சூதுகளேதேனுண்டே துலங்கவே அறிந்துகண்டு பேதமில்லாமல்ஆய்ந்து பின்பலன்கூறுவாயே. 898

வதிஷ்டர் வாக்கு

கூறுவேகபிலாகேளாய் குற்றமில்லாமலிந்த பருவமாமதிஅுகாரந்தான் படைப்பதுசமீபந்தானே தருநிறையிடபந்தன்னில் தான்கிருவருகும்நாளில் உறுதியாயிவன்வசத்தில் உண்டுமென்றிதனைக்கூறே. 899

கௌசிகர் வாக்கு

கூறெனுமுனிவதிஷ்டா குறிப்புடனுறைவதென்ன சீரெனுங்காலைநாள்மேல் செப்பினாயியற்கையுண்ணும் பாரினிலதிகாரங்கள் வருமெலுுமண்ணலானாய ஏரியேயிவர்க்கொப்பாக யிவையெனசெப்புவாயே. 900

வதிஷ்டர் வாக்கு

செப்புவேன்கௌசிகாகேள் சிறந்திடுமிவன்குறித்த ஒப்பிய திகாரத்துக் கொருவனேயின்னம்வேண்டும் வேப்புரும்வியாழஞ்செவ்வாய் நீசஉச்சத்தில்நிற்க தப்பிலாதவன்மெய்யூர் தன்னிலுள்ளவனென்றோதே. 901

கௌசிகர் வாக்கு

ஓதியமுனிவதிஷ்டா உரைத்தனயிவ்வூரென்றால் சூதிலாகுலமெவ்வாறு சுற்றமுங்குலமுந்தோய நீ தியும்நெறியும்பார்க்க நெறியவன் தனமுங்கண்டு கோதிலாதிவராரென்று குறிப்பெலாம்விரித்துக்கூறே. 902

வதிஷ்டர் வாக்கு

கூரிடக்ுகளசிகாகேள் குறிப்புடன்குலத்தைப்பார்க்க நேரியயிவன்குலத்துக் கவன் குலம்வேறொன்றல்ல

Page 158

  1. கௌசிக சிந்தாமணி

பாரினிலிவர்க்குமேலாம் தனமதுபடைத்தோனல்ல ஆரியவுள்ளம்மில்லாம் வறிந்தவனுள்ளோனாமே. 903

மெய்யுருங்கபிலாகேளாய் விளங்கியவி துவல்லாமல் செய்யுருஞ்செவ்வாய்நீரப் பங்கம்வந்துற்றதாலே துய்யுருமுழுதுஞ்சூதும் சுள்ளியுங்கள்ளுண்போனாம் பொய்யெனவுரைகள்பேசி பூமியில்வாழ்குவோனே. 904

துலாராசிபலன்

கௌசிகர் வாக்கு பேசியதுலாத்தின்ராசி பகருவேன்கேள்வதிஷ்டா மாசிலாசமளுபத்தோன் மங்கையர்க்கினியகேள்வன் ஆசிலாஉடையினாளன் அங்கத்தின்மருவுமுள்ளான் தேசியுஞ்சிறக்கவாழ்வன் ஜெகமதிற்பிரபலனாமே. 905

பூவினிற்பிரியன்மிக்க புண்ணியமனமுமுள்ளான் ஆவுகள்கன்றுகாலி ஆட்டைமிகவுமுள்ளான் தாவுருஜ்வனங்கள் தன்பாலில்வெகுபேர்கொண்டு மாவலிவுடனேவாழு மன்னவனாகுந்தானே. 906

தானவன்பிறந்தயில்லம் தரைதனில்வடமேற்காகும் கோனவன்ஜெனித்தவீடு கட்டடம்பிலக்குமையா மானவரிருபாயில்லம் மகிழ்வுடன்செழித்திருக்கும் பானவன்கீழ்பாலாக பரமனார்கோயிலுண்டே. 907

உண்டதுகோயிலோடு குளமதுகூபந்தானும் கண்டதுவாவிதோட்டம் கமழ்மலர்கலிதமாகும் விண்டவன்வந்தயேழா மாண்டினில்வியாதிகொஞ்சம் உண்டதுதீயால்தோடம் உரைத்தனம்முனியேகேளாய். 908

முனிவிலாதோடம்வந்து முறைமுறையடுத்தேதீரும் கனிவிலாவீராறாண்டில் கழரும்வைசூரிதன்னால் பிணிய துவந்துமெத்த பிலமதுபோலேகாட்டி பனியதுபோலேதீரும் பாக்கியவானுமாமே. 909

Page 159

இரண்டாம்பாகம் 159

வதிஷ்டர் வாக்கு

வேஅு

துன்னியலக்கினம் துலரமது.ஆகில் சூரியமகரசந்திரனும் மனத்திரைமீனக் கேதுவுங்கன்னி வழங்கியரரசி தானிற்கில் சென்றிடும் துலாத்தில் சனியுச்சனாக சேய்புதன் சுக்கிரன்பொன்னோன் நன்றிடுந்தனுசில் இருந்திடலாலே நவிலுவேன் பலனினியதற்கே. 910

நலமிடுலக்கின ராசியேதுலாத்தை நான்கதாய் புந்திடுங்காலில் வயமொடும்பாத மொன்ுக்குக்கடிகை வழங்கிய ஒன்றேகாலாகும் சியமிடும்பாத மிரண்டதைநீக்கி செப்பியமூன்றதாம் நாலில் புயவலியதிக மனத்தினிற்பார்க்கில் புத்தியன்செனிப் பவன்சரியே. 911

நன்றெனும்சுதனே ஜெனிப்பவனாக் நலம்பெருந் தாதையன்னைக்கு சென்றிடுமிவனோ தான தாமைந்தன் ஜெனித்திடும் செற்பமேலாகும் துன்றிடும்புதனும் திரேகாணமனையில் சேர்புதன் யேழினிற்பார்க்க மன்றினிலவனும் நான்கதாமைந்தன் வளமைிட்சய மெனவகுப்பே. 912

கௌசிகர் வாக்கு

வகுத்திடுமுனியே வதிட்டனேயுரைத்தாய் வளமிகுமைந்த னாகியுமே ஜெகத்தினில்பிறந்தால் யிவர்க்குமுன்முவர் ஜெனித்தது ஆணதேபெண்ணோ

Page 160

160 கௌசிக சிந்தாமணி

பகுத்தறிவுடனே முன்னவர்பின்னோர் பாவைபெண் மக்களுமாக வகுத்துடன்முன்பின் பிறந்தவர்களுண்டு உரைத்திடு நிச்சயப்பலனே. 913

வதிஷ்டர் வாக்கு

பலனெனும்கெௌசிகா யிடைமறைச்சுழியில் பற்றியபுதன் தனுசேறி உலகிடக்குருவும் சுக்கிரன்செவ்வாய் ஒன்றுபட்டிருப்பதால் மகரம் நலமிகுஅமிசை உதயமும்காமம் நாடியசூரியன் நிற்கில் குலமுரும்புதல்வர் ரெண்டுபெண்ணிற்கில் குறிப்புடன் உதிப்ப துவாமே. 914

கௌசிகர் வாக்கு

மெய்சலையுரைத் தவத்தொடுயேழில் மிகுபுதன் அவிக்கிரகமுமாய் செய்யவர்மனையே தண்டகம்கோக்க சேய்சனி நால்வரைப்பார்க்க உய்த்திடநாலில் ஒன்றுபோல்மரணம் உதித்ததில் மூன்றுதான்மிச்சம் அய்யமில்லாமல் புத்திரர்செண்டு ஆரிழைஒன்றெனுக் கருத்தே. 915

வதிஷ்டர் வாக்கு

வீரெனுங்கவுசிகா உரைத்திடக்கேளாய் விளங்கிய அக்குழல்தானும் பாரினில்லக்கினம் தந்தைக்கிரண்டாம் பாகையென் றுரைத்திடவேண்டும் சீர்பெருங்குழலாள் மடிந்தநாள்நோக்கி செப்பிய ஆண்டு மூன்றைந்தில் பாரினில்தமனுக் கிரைய துமாவான் பற்றியகாரகன்பாரே. 916

Page 161

இரண்டாம்பாகம் 161

சருதியமுனியே வதிஷ்டனேயுரைத்தாய் காரிழைஒன்றிரண்டாணும் பெருவதுமுன்னோர் கன்னிகாமாணம் பேசியே அக்குழல்தானும் வாதிசேய்தந்தைக் கெதிரியாயாவான் மாதாவும் மடிந்தநாடளதுவோ உறுதியாயறிந்து சிரணியமாக உண்மைகண் டரைத்திடுவீரே. 917

வதிஷ்டர் வாக்கு

வீரெனும்கௌசிகா உரைத்திட்டால் விளங்கிய லக்கினம்தனக்கு பாரினில்முன்னே சிங்கமும்மிதுனம் பற்றியமேடமுமானால் எரிடச்செவ்வாய் யிந்துவும்சனியும் யெய்திடநோக்க முற்றதனால் சிர்பெருமூத்த சேஷ்டியன்மரணம் கிண்ணமென் றுரைத்திடலாமே. 91S

பார்மிசையுரைத்த மூன்றதாம்ஆண்டில் பரகுதியடைத் திடவேண்டும் சீர்குருவதனில் கூடினதாலே செப்பலாமண மங்கில்லை தார்குழலார்க்கு ஜாதகன்ஜெனித்து சாற்றியவருஷம் ரெண்டளவில் பேர்பெருங்கொடிய வியாதிகோய்அதினால் யிருப்ப துசிச்சயந்தானே. 919

மெய்பு,தன்செவ்வாய் வியாழனும்புகர்க்கு விளங்கியதனுசிடை நிற்கில் துய்யவேசனியும் பார்த்திடக்கோளால் தோகையர்தாம் நாவிலிரண்டதன்மேல் வையகத்திடையில் நவத்தின் மேல்திங்கள் வந்திடும்நாலின் மேல்மாணம் செய்திடும்உஷ்ண சீத்ரோகத்தால் செப்பலாம் யெமனுலகாமே. 920 . 21

Page 162

162 கௌசிக சிந்தாமணி

கௌகிகர் வாக்கு

அமதுகோலுக்கேதா னறைந்தனமுன்னோர் அங்கதைச்சில தெடுத்துனக்கே நாமதுசொல்வோம் வதிஷ்டனேகேளு நன்மையோதீமை யாங்கெதுவோ காமமதுசேட்டு கடிபலன்பிரிவாய் கழறுதல்வேண்டு மாவதனால் சேமதுநீங்கி சிக்கியவாறேவிங்கு சீர்பெறவரைகுவாய் முனியே. 291

வதிஷ்டர் வாக்கு சீர்பெருஞ்சோலில்ஜெனித்திடநாளில் செங்கதிர்மதியுறப்பின்கேள் பார்குஜன்பொன்னும்பளிங்கொடுபுதனும்பற்றிடவில்லதுமூன்றாய் வார்க்கயல்வாறும்வந்திடப்பணியும் வளர்களில்விரயமுமாக தேர்துலைதன்னில்சனியுச்சனாக நேர்ந்தநல்பலனினிசொல்வேன். சொல்லுவேன் துலரத்தைசதுரமதாக்க சூத்திரம்கடியொன் றேகால், வெல்லுவேனிரண்டு காலதைப்போக்கி விளங்கிடும்காலது மூன்றில், நல்குவேன் ஓரைசுபவர்க்கமாக நயந்துமேஜெனித்திடு மானால், புல்குவேனரசுபரரக்கிரம சௌக்கியம் புண்ணியம் புகழ் பெரும்புவியால். 923

புளிதனிலன்னைதனக்குமேநாலாம் புத்திரனிவனெனப்புகலும் பதியதுவன்னைதந்தையரிருவர் பகர்சுபக்கிரகமுமாகும் கவியொடுபொன்னும்புதன்குசன்கூடி காலையின்லாபமேனோக்கி புவிதனில்நான்காமைந்தனாமென்று புண்ணியவதிஷ்டரும்புகன்றார்.

கௌசிகர் வாக்கு

வதிட்டரும்புகல மாமுனிவெகுண்டு வந்ததோர் பாலனின் முன்னே, ஜெனித்திடும்பேர்கள் யெத்தனையாணு சிறந்தபெண்ணெ த்தனையய்யா, தனித்தனியாக உரைத்திடவேண்டும் தரணியில் மரி த்தவர்யென்ன, மதித்திடப்பயின்றால் பிறந்தவர்யென்ன மகிபனே உரைத்திடவேண்டும். 925

வதிஷ்டர் வாக்கு வேண்டுவில்லதிபன் மூவரோடுற்றால் விளங்கிடவில்லிடைபுர ப்ப, மீண்டுமான்மகரவம்சமுமாகி மின்கவி வோரையுமதிகல், தோன் றும் பெண்ணொன்று யிரண்டதாமாது தோன்றலின் முன்னது வாகும், மீண்டுபின்கேளாய்மேவியமூத்தோர் மூவரில்நிச்சயமுரைப் பேன். 926

Page 163

இரண்டாம்பாகம் 163

உரைப்ப துநாலுபத்துடையோர்கள் உயர்சுபர்பாபருமாகி வரைப்பதுவவி யோடுற்றிடமுன்றில் நிரைபுதன்கவியையும்நேரக்க மறைத்திடச்சனியம் துலாமிச்சமாகி மன்புதன்கவிதனைநோக்க நிறைத்த துமூன்றுநிலையெனப்பகரு நிச்சயமாமெனவுரைத்தேன்.

களசிகர் வாக்கு

உரைத்தமாமுனியே வுற்றகன்னிகையின் உயர்மகனெத்தனை காணும், கரைத்தநற்குழலாண்மாண்ட துகவின்று நலம்பெறவுதிப்ப வர்பேறு, சிரக்கையில்லாமல்செப்பிடவேண்டும் சிறந்திடமகவிவட் கேது, மரைச்சுபமுடியா மங்கையென்றுரைத்த மாமுனிபகர்லது மரவே. 928

மரைவெனக்களசிகர் மாக்கொடிதானும் மணமிலாச்சிறு பரு வத்தில், கசைவெனக்கண்டோய் காணிமுவாண்டில் காரணமதண லேகாணும், விரவியமேயல்லால் வீரியமில்லிவிவரமும் யாமெடுத் துரைப்போம், நரைகுழலல்ல சிறுபருவங்கா ணண்மதி யடையுகா ளென்றார். 929

என்றதாலிரண்டா மகவென வுரை்தோம் எண்ணிய மூன் றைந்தாண்டில், நின்றதாற்பொன்னு மூன்றிற் பலமாய் நிட்சய மரமைங்கில்லை, அன்றயன்விதியும் முதயசாதகனின் ஆண்டிரண் டானபின்ளவில், சென்றான்கணித வர்க்கமே யுரைக்கும் செப் பியதுவா தசம்பாரே. 930

பார்ப்ப துலக்கினமுன்னரி மிதுனம்பகர்மதியானதினாலே பார்ப்பது சேயும்பகர்சனியிருவர் பலம்படப்பார்வையுமாகி கார்ப்ப துமில்லைகடினமாங்கன்னி காளையுமிருவருப்ப சேர்ப்பதுயேமன்னாரெனச்சொன்னோம் சிறப்பிலக்கன்னிகையென் [றர்.

என்றநற்புதனும்பொன்ரவிசேவியும் யேகமாய்கனழதனிலிருக்க நின்றநற்சனியுமுச்சமாய்பார்க்க நிலைத்திடாள்மூத்தசேடியுமே குன்றதாமாண்டுயிரண்டின் மேல்கவமாம் கூரிடும்திங்களும்கூட சென்றிடும்வுஷ்ணபாதையும் துடர்ந்துஜெகத்தினில்மாள்வதுநிசமே

வதிஷ்டர் வாக்கு

நிசமதாய்சொன்னநிரைகவுசிகனே நிலத்தினிலாயிழைமடிந்த விசமாரய்மகரக்கடையில் துன்பம் வந்திடும்கும்பமாதத்தி தசமதாய்சேதியெட்டையுங்கூட்டு தக்கதோர்பரிதினாண்முன்னே நிசமிருண்காலம்கடிகையும்நீலன் நிரைகதிர்கூட்டியும்பாரே. 933 பார்புகர்புந்திகாரகன்பொன்னும் பகர்தனமேறியபின்னர் சீர்புவியதன்னில்மரணமேசொன்னோம் செருக்கினகுளிகைகாலத்தி ல்

Page 164

164 கௌசிக சிந்தாமணி

பார்தனில்பிரியுமுயிரெனப்புகல்வர் பகர் துலையுதையழுக்காலில் சீர்குலைந்திடுமேஅழுுரலோசை செப்பினார்பு துமையதாகும். 934 கௌசிகர் வாக்கு

புதுமையாம்பேரன் கன்னியை நீக்கி பிறந்தவர் மூவரில் ஐயா, ததுமையாமுன்பின் னிருப்பவர்தனிற் காண்பது முன்பினாசவுமே, புதுமைபோல்தோற்றும் பாவையைநீக்கி பகர்ந்ததினி லிரண்டினி ளுள்ளே, வதுவைபோல்மாளக் காரணமுண்டோ வதிட்டரேவுரை த்திடென்றார். 935 வதிஷ்டர் வாக்கு என்றதால் வதிஷ்டர் கவுசிகன்றன்னை யியல்புட னோக்கியே சொல்வார், நன்றதேபிறந்த நாரிகைதனக்கு நவில்முன்னாள் ஊரிலே மரணம், பின்றதேயிணையோர் நால்வராமிவர்க்கு பிசகிலாப் பாக மும்பாரு, சென்றவர்போக நின்றதேமூன்று ஜெகத்தினில் முனி வருமுரைத்தார். 936 களசிகர் வாக்கு உரைத்த நன்முனியை கவுசிகர்நோக்கி உடனிரு பேர்களைச் சொன்ன, நிரைத்தபின்னால்வர் நிச்சயமாயிருக்க நிரைகுழல் மாள் வதுமில்லை, மரைத்துநான்பகர வில்லையேயதனில் மாதுபின்னால் வரில்வொன்றே, கரைத்திடுமென்றே கணித நூல்புலவர் கணக்குட னுரைத்திடுவாரே. 937

விருச்சிகராசிபலன்

களசிகர் வாக்கு

வாரெனும்தேனில் வந்தவன்றன்னூல் வரையாவுரைத்திடவிங்கு பாுரெனும்கணித நூலினைத்தேர்ந்த பண்டிதவதிஷ்டரேகேளாய் காரெனும்வடக்கு மேற்கெனுமுலை கன்னிதிக்கதனிலோகோயில் சீரெனவிருக்கும் மனைதனக்கிருபால் சீரழிந்திடுமெனச்செப்பே. 938

செப்பவேபாத பதமறிந்தவரே செப்புவார்உலகினில்விரித்து இப்படியல்ல வென்றுணரார்க்கு யெய்துமோகணிததூலிசையே

Page 165

இரண்டாம்பாகம் 165

ஒப்பிடத்தந்தை பாதேோமோடி வுலாவுவன்ஜெனனகாலத்தில் கைப்பிடிமஎவி பிசசவவேதனையை கண்டதிகுறிப்புடன்சொல்லே. 939

சொல்லதுவக்கினி திக்குநேரில்லம் சூழ்ந்திடும்பின்புறமனைபாம் யில்லதுகிலமு மென்றதையோதி யென்குறையளத்திலிரையே வல்வியசூத்திர சாதியுமல்ல வணிகனாமுப்புரிவரியணிந்தோனும் புல்கியோன்ஜெனை புரையுரித்திட்டால் புலம்புவார்புவியிலுள்ளோரே. 640

புலம்பிடாமுன்னே புகழுமாதவனாப் புரந்தவன்க்ஷேத்திரபூசைசெய்வோனா் கலமிலாவேதிய குலத்தினிலுதித்த கரையெனுங்கண்டர் கோயில்பூசிதனாப் பலமொடுவாழு நாளினில்வணிக பாவையைவலுவினில்மருவ சுலபமாய்சேட்டை செய்யுாளன்னாள் சொல்லினான்புருடனுக்கிறையே. 941

இதமொடுபுருடன் மறையவன்றன்னை என்குலமுன்குமைடுக்குமோவென்று மதமொடுகேட்டு அமர துபுரிய மறையவன் குரோதமேகொண்டு அதமதுவாக யிடுமருந்தாலே அரிவையைக்கைக்குளாய்க்கொண்டு இதமொடுபுருட னிணங்கவொட்டாமல் யிடும்பைகள்செய்தனன்காணே. 942

காரணமின்னம் அருந்ததிக்கிறையே கேட்டையோஅப்பழிபாவம் பூரணமாக மறையவன்றன்னைப் பிடித்திவன்கொன்றபறவைகளாகி

Page 166

166 கௌசிக சிந்தாமணி

சீரணமாக முவாறுஜெனனங்களிவனே செய்தினைமுடிவில்திகழ்வடதிக்கில் வாரணமாக வணிகரின்குலத்தில் வந்தவனிவன் மகாப்பாவி. 943

பாவியாமெனினும் துலைத்தனனெல்லாம் பிராமணடுனொன் றுதானவலம் மேவியசரீரம் சிவந்தவனாகும் மெல்லியவிழிகளோசிவப்பன் பூவினில்மிக்க பொருள்களும்சேர்ப்பன் புண்ணியமனமும்பொருந்தின துண்டு ஆவியோ நூ றுண்டதுகுறையாமல் அனுபவிப்பவன்வெகுமடந்தை, 944

மடைந்தையுமன்னை பிதாவிலுக்கினியன் மன்னியகாரியமுடித்திடவல்லன் குடந்தையாந்தேசம் சுற்றிடும்பிரியன் கொடுக்கலும்வாங்கலுமதிகம் இடந்தனைத்தேடி யில்லமுங்கட்டி எழிலுடன்வாழ்வான் விஷவாக்குள்ளோன் கடந்தனிலிவற்கு சிலகணக்குண்டு கழருவேன்கணித நூல்வதிட்டரே. 945

திட்டமாம் ஆண்டு நாலினில்தானே திடமுருங்கழுத்தினில்நோயால் வட்டமாம்சுரத்தின் பீடையதணுகும் வருமூன்றிலாறுபனிரெண்டில் சுட்டிடுமக்கினி பீடைமுப்பானில் சுகமெனுஞ்சன்னிவாதமுமணுகும் கட்டிடுங்கன்னி முன்பதமடைவாள் கண்டையோவின்னமுமுளதே. 946

உளமுருசேய்க ளாறிரண்டதனில் ஒங்கியவாண்களெட்டதாம்பெண்ணே அளகியமின்னார் நான்கிலிரண்டே அழகியமமதுமுடிக்கும்

Page 167

இரண்டாம்பாகம் 167 பளகியவிண்ணில் ஐந்துளும்முன்று பாகதிபுகுமெப்பகர்தோம் களபமாமுலையிர் கடிமணஞ்செய்து காளையும்பெறுவரேவெகுவாய். 947 வெகுபெருங்குடும்ப மாகியேவாழ்ந்து வெகுண்டுயிர்போகுமன்னாளில் சுகமொடுமிதுன சுக்கிலப்பக்கம் சனியெ.னுமுடவனார்நாளில் அகமகிழிரண்டாந் திதியினில்காலை அடுத்திடும்விசாகமாமீதினில் மகவெனுந்திரண்ட மக்களைவிட்டு மன்னுவன்பாகதியவனே. 94s அவனதுகதியிங் கரைந்தனன் தவத்தாய் அவற்றுளேபலவிதியுரினும் கவன துற்றுயிசைப் பையேயாகில் கவியுசுத்தவா திட்டமுமாம் புவனமாமி,தனில் பொருந்தியகுறியில் பூட்டிடும்பா,தமதெதுவோ தவமுடனறிந்து சொல்லுதல்வேண்டும் வமுனிதிட்டசேிங்கு. 949 தனுசுராசிபலன் இங்குரைசெய்த யெழில்தவக்கோசிகா யீதுரைக்கடிகைபாலதுவோை பங்கெடுத்ததுமேல் பகிரினும்நீ தான் பாவமுன்னிட்டதைகுறித்தாய் சங்கடமென்று சாற்றிடவேண்டாம் சாதகஞ்சொன்னனிகோள்கள் அங்ஙனம்பதிக்கா தென்னைநீகேழ்ப்ப தழகலடுவென்குறிப்பாரே. 950 குறிப்ப துவிவாமாகக் கூறுவேன்கௌசிகாகேள் தரிப்பதுதனுசில்நின்று தரைதனில்வந்தபாலன் இருப்பதுகீழ்மேல்வீதி யில்லமோதெற்குபார்வை குறிப்பதுவனேகமுண்டு குணமுடன்கேட்டிடாயே. 951

Page 168

168 கௌசிக சிந்தாமணி

சேட்டியாயவன்றன்யோகம் கெடுதியோவொன்றுமில்லை நாட்டினிலிளையோர்க்கேனும் நயமுடன்வணங்கிச்சொல்வன் யீட்டியழிளந்தைபோதே பெரியமாவித்தைகற்பான் கூட்டிசத்துருவேயேனுங் குணமதாய்வசியஞ்செய்வான். 952

செய்யுமிச்சாதசர்க்கு சுக்கிரனெப்போதும்பாபி அய்யமில்பரிதிசேயும் அந்திபமட்டும்நல்லோர் துய்யநற்புதனும்பானும் துடருமாயோகக்காரர் பையமாமுடவனான பாவியேகொல்வேனாவான். 953

கொல்பவன் துதியாதி பதியெனமருவினாலும் வெல்லுவனையாகாரி விதிதனக்குடையோனாகும் யெல்லையிலெவரென்றாலு மெழுபத்தியேழாமாண்டு தொல்லையில்நிரியாணந்தான் துகளரச்சொல்லுவாயே. 954

சொல்லினுமவன்றனக்கு சூரியன்புதனுஞ்சேயும் எல்லையில்சுபவீடெய்தி யிருந்திடும்போதிலையோ கொல்லையில்புதையலொன்று கூடுமாமிவனுக்கம்மா மெல்லவும்போமோயின்னோன் மேன்மையும்புவியிற்றானே. 955

கானவன் ஜெனனம்முன்னே கறைதனில்புலையனாகி மானவன்பிறந்துமிக்க மந்திரவாதியாகி தானவர்கிரகபிடை கடும்பகையேவல்நீக்கி தானவன்ஞானவானாய் தவஞ்சிலதிழைத்திட்டேனே. 956

தவத்தினில்மிகுந்தோனாகி தன்மனைகுடிகள்நீக்கி பவமது துலைக்கவெண்ணி பருவதங்குகையுட்புக்கி சிவமதைமனதிலுன்னி சித்தமேசீவன்பாலாக்கி அவமதையொழித்ததா லங்ஙனம்பிரமன்பார்த்து. 957

பிரமனாரிவனின்காலம் பிரிவினிலழைத்துமெத்த அருமைபாராட்டிஅய்யா அறிவுளமகனேயென்று சிறுமைகள்நீக்கிநல்ல சிறப்புடன்குருகுலத்தில் யிருந்துநிசவுக்கியங்க ளெய்துநீபின்வாவென்றான். 958

பின்வரச்சொன்னவாறே பிராமணகுலத்தில்தோற்றி பொன்பொருள்மிக்கவாய்ந்து புளிசுகமெல்லாமாற்றி நன்மயகுலத்தோனாகி நட்படவிருந்துபின்னால் வன்னியபொருளினாலே மறைகுலம்வழுவினானே. 959

Page 169

இ-ரண்டாம்பாகம் 169 வழுவினதின்னதென்ற வழுத்துவேன்கேள்வதிட்டா தழுவிபதன துவிட்டில் தாழ்குலம்சூத்திரமாது வழுவறவேலைசெய்து வயர துவளர்க்குமாதை கழுவிடமோகங்கொண்ட தன்மையாலிந்தவாறே. 960 வாடுறனும்வயதிலெல்லாம் வண்மையோடிருந்தேனையோ பாரினில்மூப்புகாலம் பலித்திடும்போதுபாவி காரிழைதன்னளைக்கூடி கலந்ததிற்கருவுண்டாகி ஆரிழைசிவனார்த்தம் அவன்றனையமரிட்டாளே. 961 இட்டதிற்றவரவேண்டி யில்லையென்றவளைமோதி தீட்டயும்மடித்துமெத்த திகம்பாசெய்குமேலே அட்டதிக்கெல்லாமிந்த அந்தனற்றன்னையேச விட்டவன்ஜெனனமையா வேூரின்குளத்தில்வீழ்ந்தே. 962 குளத்தினிவிறந்தானேனும் குருகுலன்செய்ததோடம் யிளப்பத்தாலிங்குவந்து உதித்தனன்சூத்திரனாக குளப்பத்தாலிவனுக்கின்னங் குறைபலன்பகரக்கேளு வளப்பமாதந்தைமுத்த தந்தையுமுண்டென்பாரே. 963 தந்தையுமிரண்டுபேரில் தனையர்கள் ஆறுபேராம் விந்தையாயின்னோன்றானும் வந்தவன் ஒருலனாகும் சுந்தரசாதகற்கு செய்தவஞ்சிலதுவுண்டு அந்தவாறுசெய்திட்டாக்கா லவர்கிளைசேயுண்டாமே. 964 உண்டதுயெவ்வாறென்றால் உண்மையில்பரமன்கோயில் நண்டதுதிங்கள்மூன்று கலசங்கள்தினமுன்றாச கொண்டதுதயிலம்ரெண்டில் குலவிய. ஆநெய்யோற்றில் நின்றிடாதினமுமிவ்வாறு நெய்விளக்கேற்றல்வேண்டும். 965 வேண்டுவதுடனேநல்ல வேதியர்தனக்குத்துது ஆண்டவரென்றேயெண்ணி அன்னமுந்தானத்தோடு பூண்டவன்செய்துமிக்க பிரியமாய்சோமவாரம் காண்டரும்யீசனார்க்கு காவலன் விரதஞ்சொல்லே. 966 விரதமுமிருந்துஅன்னோன் போலவேவெள்ளிதன்னில் யிரந்ததாலுருவுசெய்து யிளம்பிறைசடையாருக்கு சாதமும்புகழவேண்டி சன்னதிசெலுத்தினாக்கால் தரைதனில்சுகிப்பதோடு தரைதனில்புதையிற்சொல்லே. 967 . 22

Page 170

170 கௌசிக சிந்தாமணி சொன்னமுன்புதையலப்பா சூதிலாதவலுக்கெய்தும் இன்னமுமிளையோர்ரெண்டு பேர்களுஞ்ஜெனிப்பாரப்போ முன்னுரைபலன்களெல்லாம் முழுதுமேபலிதமாகும் இன்னவைசெய்யாவிட்டா வில்லைமுன்புதையற்றானே. 96H

தானவனிதற்குமேலே தண்டிகைச்சிவிகையோடு கோனெனவாழ்வதோடு குணமுளமூன்றுவித்தை தானவனுலகிற்கற்று தன்சுயபாஷையாலே ஞான நூலொன்றுசெய்து நாட்டுவானுலகில்பேரே. 969

கௌசிகர் வாக்கு நாட்டுவானென்றுமிக்க நவின்றனைவதிட்டரேநீர் கூட்டிடுமிவனின்றாரங் குழந்தைகளில துண்டென்றும் காட்டிடவில்லைகண்டாய் கற்றவர்க்கழகோவீது பூட்டுவாயெவருங்காண பூதலமீதுதானே. 970

வதிஷ்டர் வாக்கு ஏவருங்காணத்தானே யிவன்வயதீரென்பானில் தாவருமணங்கள்செய்தே தன்பெயர்விளங்கவேண்டி பூவருமுலகிலேதான் பிள்ளையின்கவலையாலே எவருங்காணத்தானே யின்னொருமணஞ்செய்வானே. 971

இன்னொருகுலஸ்திரீதன்னை யின்பமாய்மணந்தகாலை பின்னவரிருவருக்கும் பேருறுக்கருவுண்டாகி கன்னியைப்பொருந்தியீன்றாள் காளையுமொருத்தியாகும் முன்னவள்கன்னியாகும் பின்னவள்காளையாமே. 972

காளையைப்பிரியமாக கட்டினோன்வளர்ப்பதாலே வேளையில்மூத்தமாது வெருப்புளயனத்தாளாகி நாளையிலீன்றார்பாலில் நலங்கிளர்குழவியோடு மாளுவனென்றோசொல்லி மங்கையும்நடந்திட்டாளே. 973

திட்டமாய்பின்வந்தாளை திருகிலாப்பெருமையோடும் நட்டமில்லாதுகார்க்க நலங்கிளர்காளைமூத்து பெட்டியாய்மூத்ததாயைப் பார்த்திடவேணுமென்று அட்டியில்லாதுசென்று அவன்குறைவினவினானே. 074

வினவியகாளைதானும் வெகுபுத்திசாலியாதல் மனக்குறையகலநீதி மாதாவிற்கதிகதுதி

Page 171

இரண்டாம்பாகம் 171 யினம்படயிருத்தல்நன்று மென்றவன் திரும்பக்கூட்டி மனமதுயினகாயிந்த மடையனுக்குரைத்திட்டானே. 975 உரைத்ததுகுழந்தையென்றோ உள்ளமும்முகமுஞ்சித்தி கரைந்தவன்யிரண்டுமாதை கனிவுடன்யிசைந்துமேவி கரையிலாக்காளையாற்கு காளையின்மணத்தைக்கூட்டி புசையிலமனத்தனாகி புதையலுமெடுத்திட்டானே. 976

கும்பராசிபலன் களசிகர் வாக்கு கிடமெனச்சொன்ன வதிஷ்டமாமுனியே செப்புவேன்உதையனாமவன்றன் திடமெனவுதித்த காரணமதனை நீதிலாயிந்திரரெவரும் தடமுரும்வழியை சார்ந்ததுமேதொகுத்து தயங்கியகோளின்பலத்தால் அடவுடனிருக்க அன்புடன்தத்தின் அணுகியசாசிபனருளால். 977 கேளனமுன்னாள் அந்தலக்கினத்தில் கேடிலாயொருவரையனும் தாழ்விலாநெறியும் தயவொடுபொறையும் சாஸ்திரவேதங்கள்தொகுத்து சூழவேபாலர்க்குச் சொல்லியுந்தொகுத்து துலங்கவேமகவுடன்ரோமம் வாழவகியாய் கிதிப்படிவியற்றி வாழ்்திடுங்காலத்திலவர்க்கே. 978 காலத்திலவன்றன் கருத் துருமனையால் கவலையேயிருக்குமக்காலை வேலொத்தவிழியால் முன்பவத்தொடசை விலக்கவேநால்ளரும்நின்று கூவத்தாலுடனே நால்வருக்கினியாய் குன்றிடக்கலவியைப்புகட்டி சிலத்தாலிந்த மணமதுசூட்ட சிறக்கவேவைத்தனன்முனியே. 979

Page 172

172 கௌசிக சிந்தாமணி கருதிடமூத்தோர் தமக்குமேயிகல காரியம்யாவையும்பகுத்து கருதிடவேறால் மூவருஞ்சுகித்து காளையைப்பெற்றவர்துறக்க கருதிடவிப்பா லிம்மகன்றனக்கு கழருவேன்சாஸ்திரமறையை கருதிடநிந்தை பலவிதம்விளைத்து காவலன்சேவகத்திருப்பே. 980 இருக்குமேயவர்க்கு மூன்று ஆண்யிருபெண் யிருந்திடுங்காலத்திலவனும் குறிக்கவேகுலத்தன் மதப்படிசெய்யாக் கோவுடன் அதிதினமிருந்து விரிக்கவேதனங்கள் யாவையுந்தேடி வீற்றிடுந்தொழிலதுவிடுத்து பிரிக்கவேசிலநாள் சென்றிடவின்றான் பெருமையைப்பாமனும்அறிந்தே. 981 அறிந்துமேயிவர்க்கு அறைகுவர்சாபம் அறைகுவேன் அன்னதின்விரிவாய் தெரிந்துமேஅதிக கல்வியுமிவர்க்கு செழிக்கவேகுலத்துருமாயை கரிந்துமேவேரின் மதமறைதன்னை கருத்தினால் திடமதுபுகட்டி நிறைந்திடும்வேத சாஸ்திரந்தன்னை நிந்தனைபுரிந்திடும்நீயே. 989 பிரிந்திடும்பிரமன் விதியதுபிசகாய் புத்திரன்மனைவியையிருத்தி உரைந்திடுமவளுட மிருத்தினாலுயிரை உபாத்தியால்நீக்கியேநீயும் இருந்திடும்நெடுநாள் அந்தரமதனில் யிலங்கியேமன்னவர்குலத்தில் சிறந்திடகுழவி யின்றியேமயங்கி சித்தத்தினன் றுணைச்சுதனே. 983

Page 173

இரண்டாம்பாகம் 173

சுதன்றனையெடுத்து பின்சிலநாளில் துலங்கிடுமன்னரின்குலத்தில் பதந்தனையடைய யிருந்தவன்மதியில் பாவையராசியின்பழியை அகந்தனில்கொண்டு அப்பிறப்பகற்றி அறைந்திடுதந்தையேயெடுத்து உகந்தவர்தமக்கு காளையாயுதிப்பாய் உரைகுவேன் அன்னனின்முனியே. 984

உரைகுவேனவர்க்கு யேழது.ஆண்டு உற்றபின்யெட்டதாம் ஆண்டில் பிறக்கவேகியும் தினமைதுகழித்து பெற்றிடுந்தந்தையின் தாதை குறிக்கவேதோற்றோன் அன்னதால்நீரும் குன்றியேசிலதினமிருந்து விரிக்கவேதமையன் றன்னுடனாகி விளங்கிடுங்காலத்திலெனவே. 985

காலத்தில்தந்தை யாருயிர் துறக்க கருதவேகல்வியின்பிலமாய் காலத்திநீயும் வேசியைசகித்து கருதியதனமைதுசிறுத்து ஞாலத்தில்பின்னால் நின்னருளொழிந்தால் நாடியேபலன துகழித்து கூலத்தால்தொழிலே பலதிடமிருந்து கூடுமேதன்மங்களுமுனக்கே. 986

கூடியேயிப்பால் முன்மனையாகில் கோதிலாவன்னையின்வழியில் சூடியேமணத்தைச் சுகமுறவிருக்கத் துதித்துமேபுதல்வரும்நிலைக்க நாடியேயிருக்கசிலதினமிருந்து நன்மைகள்யாவையும்விலகா வாடிடவென்று கர்ம்மசாந்தியதாய் வளரவும்சாபத்தைக்கொடுத்தான். 987

Page 174

174 கௌசிக சிந்தாபணி கொடுத்திடும்வேத சாஸ்திரந்தன்னை குணமுறநிந்தனைசெய்து அடுத்திடும்வேறு சமயமாமதத்தை அகத்தினிலாவலாய்நிறுத்தி தொடுத்திடயீகை கர்மமுங்குறைவாய் சசிசுகமதாமதனை வடுத்திடயிருக்க யின்னமுண்டவர்க்கு அறைகுவேன் அருந்ததிக்கிறையே. அறைகுவேன்றமையன் அணுகுமேயிதமாய் அணுகுவன்யாவையும்பிலமாய் பிரியமேயுனக்கு அவர்மீதில்கிருபை பெருமையுங்காதலுமதுவாய் பிரியவேசிலனான் இவ்விதமிருந்து பெற்றிடும்உனக்குமே ஆஆண்டு கிரையவேமுப்பத் தேழெனுமாண்டில் யிணங்குவான்தோழனாய்முனியே. DND அன்னவன்வேறு மதத்தினனாகி அரசரின்சேவகமுடையான் மன்னிடுந்தனது யில்லெனிற்றென்பால் வர்னமும்வேறதாயிருக்கும் அன்னவன்வாக்கை அனுசரித்திதமாய் அன்னவளைக்குறைய துநவின்றறு வின்னமாய்பிரிந்து யிருக்கவுஞ்சபித்தான் விளம்பினேன் அருந்ததிக்கிறையே. 900 இருக்கவும்நன்று ஆண்டதுயிதமாய் யின்பிலாவினையங்கள்புரிந்து பிரிக்கவும்பெரியோர் தங்களைக்கருதப் பெருமையில்வஞ்சகஞ்செய்து குறிக்கவும்ூது யிவ்விதம்புரிந்து கூடியகாற்பத்தோராண்டில் பிரிக்கவுயிரைப் பிதற்றியோர்சாந்தி பேசினதொன்றுண்டுமுனியே. 99+ உண்டதையுரைப்போன் முப்பதினாலாண்டில் உள்ளியமறையவன்றன்னால் விண்டிடஜெபமும் மத்திரவேதம் விரையவன்காயத்திரிமுதலாய்

Page 175

இரண்டாம்பாகம் 175

உ்றரமேவேண்டும் கடன்களைசெய்து த்தமவேதசாஸ்திரத்தை அன்றியகன்று அறிவி நூற்றெரிந்து 992

பஜிக்தமேயிதங்கள் தெய்வத்துக்கிதமாய் எறத்திடும்ஆயுள் அறுபத்தியொன்றும் செல்வரும்சிதறிடாநிலைக்கும் சிசைத்திடுந்தொழிலும் நிலைக்குமேசெல்வம் நசமும்யாவரின்உறவும் குறைத்திடாப்புகழும் கீர்த்தியுங்கூடும் மவேன் இன்னமுமிதற்கே. 998

கூறவேன் துணைவர் ஒன்பதுபேரும் ரணமுருமுன்மனமவர்மேல் சேருமேயெவையும் யிணக்கமும்பெலமாய் நிலங்குமேஉள்ளமும்இனிதாய் சேருமேபலரும் சேவையும்பலர்க்கு சேர்ப்ப துநீடித்திருக்கும் ருமேயேவல் அன்புடனிருந்து ஆருயிர் துறந்தபின்முனியே. 994

நறந்துமேமறையோர் குலமதிற்செல்வம் அலங்கிடுமன்வன்றனக்கு பிறந்துமேயேக னாகவுமிருந்து பெருமையாய்லவியைப்பயின்று சிறந்துமேவேத சாஸ்திரம்பெருகி றக்கவேமகங்களையியற்றி பிரிந்துமேயோமம் புத்திரரி துவாய் பொருந்தியேசுகமனுபவித்தே. 995

வேறு சுமுடன்றுனிருக்க சொல்லுவேன்கும்பத்தானை பசமுள்பிறைபொன்செவ்வாய் பாலகன்றனக்குப்பாபர் சாமுகக்கிரன்றான் சுதனுக்குசுபக்கோளாகும் யிகமதில்கபனேயின்றோன் யோககாரகனுமாவான். 996

Page 176

176 கௌசிக சிந்தாமணி

ஆகியபின்னோனுக்கு அடர்விதிவகுத்திட்டாலும் போகியாயிருப்பனன்றி பொருளிலானாகமாட்டான் ஆகியதன்னைத்தானே அகமகிழ்ந்திருப்போனாவன் கோகிலமாகத்தானே குலவிலாவித்தைகற்பான். 997

வித்தையிலதிகயூக விதரணசாலியாகும் சித்தியும்மிகவேயுண்டு செல்வனாய்வாழ்வானையா இத்தரைமீதுகும்ப னியற்கையிற்பலனுமற்றும் சுத்தமாய்மூன்றாவ தாயிரமதனிற்காணே. 998

வதிஷ்டர் வாக்கு

காணெனஉரைத்த கவுசிகமுனியே கடைவரைதுவக்கமுமுதலாய் தோணவேயிருவர் தொகுத்தனமன்றி தனித்துநீபுகன்றதுமுளதோ ஆனதுகாண ஆரிழைஜாதக மறைந்தவராரிலையாதலால் தோணவேமூன்றா மாயிரந்தன்னில் தொகுத்ததுபெண்கள்ஜாதகமே. 999

ஜாதகம்பெண்களுக் கினியதாய்சாற்றுதல் சகாயமாமுலகினில்முனியே தோதகமாக ஆடவர்தனக்கே தொகுத்தனர்மாமுனியிருடியாவருமே பாதமதுவே பெண்பாலியற்கை படுந்துயர்சுகமதுவிரித்து ஆதரவாக யெனக்கெதிர்நின்று அருளுவாய் கவுசிகத்தவத்தாய். 1000

கௌசிக சிந்தாமணி

இரண்டாம்பாகம்

முற்றிற்று.

பூமகள்விலாசம் பிரஸ், சென்னை :- 1935.